diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_0718.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_0718.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_0718.json.gz.jsonl" @@ -0,0 +1,366 @@ +{"url": "http://eeladhesam.com/?p=22206?to_id=22206&from_id=20557", "date_download": "2020-05-31T00:47:54Z", "digest": "sha1:QRBXOSYIZH5ZISZ44H45P7OD23SAFWG2", "length": 8036, "nlines": 70, "source_domain": "eeladhesam.com", "title": "தமிழகத்தில் பெரும் கட்சியாக முன்னேறியுள்ள நாம் தமிழர் கட்சி! – Eeladhesam.com", "raw_content": "\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\nசீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை\nகொரோனா தொற்று அபாயம், எழுவரையும் உடனடியாக விடுதலை செய்க\nசுய தனிமைப்படுத்தலை புறக்கணித்த 28 பேர் கைது\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nதமிழகத்தில் பெரும் கட்சியாக முன்னேறியுள்ள நாம் தமிழர் கட்சி\nதமிழ்நாடு செய்திகள் மே 23, 2019மே 28, 2019 இலக்கியன்\nலோக்சபா தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை வாங்கியுள்ளது பிரதான கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nதமிழ்த் தேசிய அரசியலை முன்வைத்து நாம் தமிழர் கட்சியை சீமான் நடத்தி வருகிறார். பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பல நூறு கோடி ரூபாய் தேர்தலுக்கு செலவு செய்கின்றனர்.\nசெய்ய வேண்டியதை சரியாக செய்த எடப்பாடி.. ஆட்சியை தக்க வைக்க செய்த தியாகம்.. செம ராஜதந்திரம்\nஆனால் எளிய வீட்டுப் பிள்ளைகளை தேர்தல் களத்தில் நிற்க வைத்து பிரசாரம் செய்தார் சீமான். அவரது அரசியலை பிரிவினைவாதம் என முத்திரை குத்தி ஒதுக்கி வைத்தன பிரதான கட்சிகள்.\nஇம்முறை லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்று வரும் வாக்குகள் அந்த அரசியல் கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பல தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு அடுத்த இடத்தில் நாம் தமிழர் கட்சி வந்துள்ளது.\nஆஹா.. அபாரம்.. குத்தாட்டத்திலும் அதிமுகவை வீழ்த்தியது திமுக.. எத்தனை சோதனைகள் பாருங்க\nகுறிப்பாக தேர்தலில் தீர்மானிக்கும் சக்திகள் என பேசப்பட்ட தினகரனின் அமமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் ஆகியவற்றைவிட நாம் தமிழர் கட்சி கூடுதல் வாக்குகளைப் பெற்றிருக்கிறது. தமிழகத்தில் புதிய அரசியல் சக்தியாக சீமான் விஸ்வரூபமெடுத்து வருகிறார் என்பதையே இன்றைய வாக்கு நிலவரம் வெளிப்படுத்துகிறது.\nசீமான் பொதுக்கூட்டங்களில் பேசும் போது, நாங்களும் ஒருநாள் அதிகாரத்துக்கு வருவோம்.. அப்ப வேடிக்க��யை பாருங்க என குறிப்பிடுவார். சீமானின் பேச்சை வேடிக்கையாக எடுத்துக் கொண்டவர்கள் இப்போது கதிகலங்கியிருப்பார்கள்.\nவடக்கு கிழக்கு மனித உரிமை மீறல்களை கண்காணிக்க ஐ.நா குழு அமைக்க கோரிக்கை\nவெற்றி பெற்ற மோடிக்கு சம்பந்தன் கடிதம் – நெருங்கிப் பணியாற்ற விருப்பம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/blog-post_287.html", "date_download": "2020-05-31T00:24:37Z", "digest": "sha1:E76CGCAZILFIRD4VI54BEYDPD5LA3MT5", "length": 6536, "nlines": 40, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்ய உத்தரவு - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nநாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்ய உத்தரவு\nபிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்வதற்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பரிந்துரை செய்துள்ளது.\nஉடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவரை பணி இடைநீக்கம் செய்யுமாறு பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nநாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்ய உத்தரவு Reviewed by NEWS on October 17, 2018 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\n5 சுற்று பேச்சுவார்த்தையின் பின்னர் தேசப்பிரிய வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு தேர்தலை நடாத்துவதற்குச் சாதகமாக வந்தால் அதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராகவே இருப்பதாக தெரிவிக்கிறார் ஆணைக்குழ...\nதிருமணம் முடிக்க இலங்கை அரசாங்கம் சற்றுமுன் வெளியிட்ட சட்டம்.\nஎதிர்வரும் நாட்களில் திருமண நிகழ்வுகள் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தால் அந்த நிகழ்வில் 100 விருந்தினர்களை மாத்திரமே அழைக்க வேண்டும் என...\nதர்கா நகர்: அப்பாவி சிறுவனை கட்டி வைத்து அடித்த பொலிஸ்\nஅளுத்கம, தர்கா நகர் பகுதியில் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த மூளை வளர்ச்சி குன்றியதாக அறியப்படும் முஸ்லிம் சிறுவனை பொலிசார் கட்டி...\nநாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் - சற்றுமுன் வெளியான விசேட அறிவித்தல்..\nமே மாதம் 31 ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிர...\nஉலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள திடுக்கிடும் அபாய எச்சரிக்கை\nகொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகளால் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளை தளர்த்துவதன் மூலம் வைரஸ் தாக்கம் குறைவடையாது என உலக ...\nபாடசாலைகளை மீள ஆரம்பம் : நாளை முக்கிய நிகழ்வு..\nஇலங்கையில் கொரோனா சூழ்நிலை முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அரசாங்கம் தெரிவித்து வரும் நிலையில் மார்ச் மாதம் முதல் மூடப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/Category/cooking", "date_download": "2020-05-31T01:47:46Z", "digest": "sha1:H5MF4DIHCG5EH3AHMTENBV7RMJF43ELW", "length": 8159, "nlines": 105, "source_domain": "www.onetamilnews.com", "title": "சமையல் - Onetamil News", "raw_content": "\nசர்க்கரை நோய்க்கு மருந்தாகும், 'கவுனி அரிசி'\nவரும் 16 ம் தேதி துாத்துக்குடி பானுபிருந்தாவன் ஹோட்டலில் மட்டன் கறிக்குழம்பு பக்கெட் திருவிழா\nதூத்துக்குடி மாவட்டத்தில் கனரக தாது மணல் (கார்னட், இல்மனைட், ரூட்டைல் மற்றும் இதர கனிமங்கள்) சுரங்க குத்தகை உரிமம் தடை\nகடும் வறட்சியால் 500 மாடுகள் சாவு : கால்நடைகளை காக்க நடவடிக்கை தேவை - அன்புமணி இராமதாஸ் அறிக்கை\nகறி விருந்தில் நன்கு சாப்பிடணுமா\nதூத்துக்குடி வி.இ ரோடு,தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவில், மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் அருண்குமார் தலைமையில் கிரும...\nவயது - வெளியூரும் உள்ளூரும் ஒண்ணு தான். எப்படி இருந்தாலும், எங்க இருந்தாலும், அட்ஜஸ்ட் பண்ண கத்���ுக...\nவ.உ.சி. துறைமுகத்துக்கு முதல்முறையாக எம்.வி.ஜேன்ஜீன் என்ற 14 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட பெரிய சரக்கு க...\nசென்னை அருகே உள்ள வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகளை ஆன்-லைன் மூலம் கண்டுகளிக்கும் வசதி அறிமுகம்\nஅம்பேத்கர் கற்ற கல்வி ;முழு விபரம்\nமண் பானை மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி ;ஆர்.ஓ.சிஸ்டத்தை தூக்கி எறிவோம் ; ஆண்டுக்கு 12000...\nஇளநீர் பறித்ததில் 2 பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு தூத்துக்குடி கல்லூரி மாணவர் வெட்டி கொலை ;தலையைத் தேடியும், கொலையாளிகள...\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் J.ரூஸ்வெல்ட் ஜெபராஜ்,\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nபழந்தமிழரின் ஆட்டுக்கல் மழைமானி என்றால் என்ன\nஇளநீர் பறித்ததில் 2 பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு தூத்துக்குடி கல்லூரி மாணவர் வெட...\nசமூக இடைவெளி இல்லாமல் தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்லும் அரசுப் பேரு...\nதூத்துக்குடி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பிரிவு காங்கிரஸ் நிர்வாகிகள் 50 பேர் தூத...\nவிவசாயிகளின் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டத்தை கைவிட தமிழ் விவசாயிகள் சங...\nகல்லூரி மாணவர் தலை துண்டித்து படுகொலை ; 9 டி.எஸ்.பி.கள் உள்பட தூத்துக்குடி, விரு...\nபொதுச் சுவர் எழுப்புவதில் தகராறு ; குற்ற வழக்கும் இல்லாத வாலிபர்கள் மீது போலீஸ் ...\nதூத்துக்குடி வி.இ ரோடு,தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவில், மாநகராட்சி நகர் நல அலுவ...\nதூத்துக்குடி மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து, பச்சை மண்டலத்தை நோக்கி நகர்ந்த...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/11182", "date_download": "2020-05-31T01:26:10Z", "digest": "sha1:3ZQ5JYG6TDPWGCXR6O7ADX7P4ETPCVGI", "length": 15127, "nlines": 148, "source_domain": "jaffnazone.com", "title": "யாழ்.மாவட்டத்திலுள்ள புகைப்பட பிடிப்பாளா்களுக்கு இராணுவம் விடுத்துள்ள அறிவித்தல்..! | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nசிறப்பு பணிக்குழு, வல்லுனர்கள், திணைக்களங்கள், படையினர் ��யார் நிலையில்.. எந்தவேளையிலும் அவைகள் நாட்டுக்குள் நுழையலாம் என்கிறது விவசாய திணைக்களம்..\nகடற்படையிலிருந்து தரைப்படைக்கு தாவுகிறதா கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. நகரில் இருந்து ஓடிய மக்கள், வர்த்தகர்கள்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட 61 பேரில், இருவருக்கு கொரோனா..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nமக்களே அவதானம் டெங்கு காய்ச்சல் பேராபத்தை உண்டாக்கும்.. அலட்சியம் வேண்டாம், 19825 பேர் பாதிப்பு, 22 பேர் கடந்த சில மாதங்களில் உயிரிழப்பு..\nயாழ்.மாவட்டத்திலுள்ள புகைப்பட பிடிப்பாளா்களுக்கு இராணுவம் விடுத்துள்ள அறிவித்தல்..\nயாழ்.மாவட்டத்தில் உள்ள புகைப்பட பிடிப்பாளா்கள் தமது தொழில் நோக்கத்திற்காக வைத்திருக்கும் ட்ரோன் கமராக்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு கேட்கப்பட்டுள்ளது.\nயாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தலமையகம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இந்த விடயம் கூறப்பட்டிருக்கின்றது.\nசிறப்பு பணிக்குழு, வல்லுனர்கள், திணைக்களங்கள், படையினர் தயார் நிலையில்.. எந்தவேளையிலும் அவைகள் நாட்டுக்குள் நுழையலாம் என்கிறது விவசாய திணைக்களம்..\nகடற்படையிலிருந்து தரைப்படைக்கு தாவுகிறதா கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. நகரில் இருந்து ஓடிய மக்கள், வர்த்தகர்கள்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட 61 பேரில், இருவருக்கு கொரோனா..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nமக்களே அவதானம் டெங்கு காய்ச்சல் பேராபத்தை உண்டாக்கும்.. அலட்சியம் வேண்டாம், 19825 பேர் பாதிப்பு, 22 பேர் கடந்த சில மாதங்களில் உயிரிழப்பு..\nசிறப்பு பணிக்குழு, வல்லுனர்கள், திணைக்களங்கள், படையினர் தயார் நிலையில்.. எந்தவேளையிலும் அவைகள் நாட்டுக்குள் நுழையலாம் என்கிறது விவசாய திணைக்களம்..\nகடற்படையிலிருந்து தரைப்படைக்கு தாவுகிறதா கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. நகரில் இருந்து ஓடிய மக்கள், வர்த்தகர்கள்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட 61 பேரில், இருவருக்கு கொரோனா..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nமக்களே அவதானம் டெங்கு காய்ச்சல் பேராபத்தை உண்டாக்கும்.. அலட்சியம் வேண்டாம், 19825 பேர் பாதிப்பு, 22 பேர் கடந்த சில மாதங்களில் உயிரிழப்பு..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட 61 பேரில், இருவருக்கு கொரோனா..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nமக்களே அவதானம் டெங்கு காய்ச்சல் பேராபத்தை உண்டாக்கும்.. அலட்சியம் வேண்டாம், 19825 பேர் பாதிப்பு, 22 பேர் கடந்த சில மாதங்களில் உயிரிழப்பு..\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி..\nபதவி விலகவேண்டும், பங்காளி கட்சியின் தலைவர்கள் ஆவேசம்.. வழக்கம்போல் ஒளிந்து கொண்ட செல்வம், பதவி விலகமாட்டேன் சுமந்திரன் விடாப்பிடி..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nவவுனியாவில் வாள்வெட்டு, கத்தி குத்து சம்பவங்களில் மூவர் காயம்\nயாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.. 39 பேருக்கு இன்று பரிசோதனை..\nஒரு நாளில் இரு இடங்களில் வாள்வெட்டு மற்றும் கத்திக்குத்து.. இரு பெண்கள் உள்ளடங்கலாக 3 பேர் வைத்தியசாலையில்..\nமீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்.. ஜனாதிபதி செயலகம் சற்றுமுன் அறிவிப்பு..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.. 39 பேருக்கு இன்று பரிசோதனை..\nமீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்.. ஜனாதிபதி செயலகம் சற்றுமுன் அறிவிப்பு..\nசத்தமில்லாத மிகப்பெரும் ஆக்கிரமிப்பு திட்டத்திற்குள் அகப்பட்டிருக்கிறோம்.. வடக்கு மக்கள் இனியேனும் விழித்துக் கொள்ளுங்கள்..\n நாளை தொடக்கம் கட்டுப்பாடுகள் இறுக்கம், எந்தவேளையிலும் கைது செய்யப்படலாம்..\nதந்தையின் மரணத்தில் அரசியல் செய்யவேண்டாம் என அவருக்கு சொல்லுங்கள்.. கடுப்பானாராம் ஜனாதிபதி, நுவரெலியாவில் ஊரடங்கு பின்னணியும் இதுவே..\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி..\nஊரடங்கு சட்டம் குறித்து புதிய அறிவிப்பு.. ஐனாதிபதி செயலகம் சற்றுமுன் வெளியிட்டது..\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அவரது சொந்த ஊரான ரம்பொடை வேவண்டனில் உள்ள பூர்வீக இல்லத்தில்அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது\nஅமரர் ஆறுமுகனின் பூதவுடல் ஹெலிக்கொப்டரில் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-05-31T01:03:33Z", "digest": "sha1:FUCCLKDFNRQR63MP3DBZQTQWLSPDP5UJ", "length": 10221, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உமய்யா மசூதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉமய்யா மசூதி (அரபி: جامع بني أمية الكبير , ஆங்கிலம்: Umayyad Mosque)அல்லது டமாசுக்கசு பெரிய மசூதியானது உலகின் மிகப்பழமையான மற்றும் பெரிய மசூதிகளில் ஒன்றாகும். இது சிரியா நாட்டின் தலைநகரான டமாசுக்கசு நகரில் உள்ளது. இசுலாமிய இறைதூதர்களில் ஒருவரான யகியா எனவரின் சமாதி இங்கு உள்ளது. இவரே கிறித்தவர்களால் யோவான் என அழைக்கப்படுகின்றார். மேலும் இசுலாமிய பேரரசரான சலாத்தீனின் சமாதியும் இங்கேயே உள்ளது. இது சன்னி முசுலிம்களின் வழிபாட்டுத்தலமாக உள்ள பொழுதும் சியா முசுலிம்களுக்கும் முக்கிய வரலாற்று தலமாக உள்ளது. கர்பலா போரில் உமய்யா கலிபாவான முதலாம் யாசித் என்பவரால் முறியடிக்கப்பட்ட சியா முசுலிம்களின் மூன்றாவது இமாமான உசைனின் (முகம்மது நபியின் பேரன்) தலை இங்குதான் காட்சிக்கு வைக்கப்பட்டது.\n2001ம் ஆண்டு இந்த மசூதிக்கு வருகை தந்த திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இயேசுவிற்கு திருமுழுக்கு செய்வித்த யோவானின் (யகியா) சமாதியை பார்வையிட்டார். இதுவே இவரின் முதலாவது மசூதி தரிசனம் ஆகும்.[1].\nமுன்பு இந்த மசூதி இருந்த இடத்தில் பண்டைய ஆர்மீனியர்களின் கடவுலான ஃஆத் என்பரின் கோவில் இருந்தது. பின்பு ரோமானியர்களின் காலத்தில் அந்த கோவில் இடிக்கப்பட்டு வியானுக்கு (சூப்பிடறுக்கு) கோவில் கட்டப்பட்டது. இதன் பிறகு பைசாந்தியர்களின் காலத்தில் அதுவும் இடிக்கப்பட்டு, அதே இடத்தில் யோவானுக்காக ஒரு தேவாலயம் கட்டப்பட்டது.\nஇதன் பிறகு 636ம் ஆண்டு டமாசுகசு நகரம் முசுலிம்களால் கைப்பற்றப்பட்டது. இதன் பிறகு முசுலிம்கள் இந்த தேவாலாயத்தில் கிறித்தவர்கள��டன் சேர்ந்து தங்கள் வழிபாடுகளையும் நடத்தினார்கள். சிறிது காலத்திற்குப்பிறகு இருமதத்தவர்களும் செங்கல் சுவர்களை எழுப்பி தங்கள் வழிபாட்டுத் தலங்களை பிரித்துக்கொண்டனர். இதன் பிறகு உமய்யா கலிபாவான முதலாம் அல்-வாலித் காலத்தில் மொத்த பகுதியும் கிறித்தவர்களிடம் இருந்து விலைக்கு வாங்கப்பட்டது. பிறகு கி.பி. 706 மற்றும் 715ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் மொத்தமாக இடிக்கப்பட்டு இன்று காணப்படும் மசூதி கட்டப்பட்டது. இந்த மசூதி கட்டப்பட்ட காலத்திலேயே டமாசுக்கசு நகரம் நடுகிழக்கு நாடுகளிலேயே மிகவும் முக்கிய நகரமாகவும், உமய்யாக்களின் தலைநகரமாகவும் மாறியது.\nஉமய்யா மசூதியானது மதீனாவில் இருந்த முகம்மது நபி (சல்) அவர்களின் வீட்டை அடிப்படையாக கொண்டு கட்டப்பட்டது. இது மசூதியாக மட்டும் இல்லாமல் பாடசாலையாகவும், மருத்துவமனையாகவும், அரசியல் ஆலோசனை கூடமாகவும் செயல்படும்படி கட்டப்பட்டது. இதை அழகுபபடுத்த பைசாந்திய பேரரசை சேர்ந்த 200 தேர்ந்த கட்டிடக் கலைஞ்கற்கள் வரவழைக்கப்பட்டார்கள். இதன் வெளிப்புறச்சுவர்கள் வியாழன் கோவிலின் பாணியில் அழகூட்டப்பட்டது. இது கட்டிமுடிக்கப்பட்ட பொழுது, இதுவே அந்த நேரத்தின் உலகின் மிகப்பெரிய அதிசயமாக பார்க்கப்பட்டது. இதன் தொழுகைக்கூடமானது, செருசலம் நகரில் உள்ள அல்-அக்சா மசூதியின் பாணியில் உள்ளது. பெரும்பாலும் வெள்ளை நிற சலவைக்கற்களே இதை அலங்கரித்த பொழுதும், 4,000 சதுர மீட்டருக்கும் அதிகமான அளவில் தங்க சலவைக்கற்களும் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. 1893ம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு தீவிபத்தில் இந்த தங்கக்கற்கள் சிறிது சேதப்பட்டன.\nஇந்த மசூதியின் தென்கிழக்கு மூலையில் இருக்கும் கோபுரத்திற்கு (மினரா) ஈசா கோபுரம் (இயேசுவின் கோபுரம்) என்று பெயர். பெரும்பாலான முசுலிம்கள், உலக இறுதி நாட்களில் ஈசா நபி (இயேசு) இங்குதான் காட்சிதருவார் என நம்புகின்றனர்.]].[2]\nஅல் அக்சா மசூதி-- செருசலம்\nபுனித காஃபா -- மக்கா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-31T01:38:30Z", "digest": "sha1:FUNOZFPIMO3LOBDJ3QWFZN67EPM343UY", "length": 3147, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கன்னியின் சபதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகன்னியின் சபதம் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2020/04/blog-post_10.html", "date_download": "2020-05-30T23:58:50Z", "digest": "sha1:45ITHPNS7MHKKX3JOPDLZT6XUG36GWJI", "length": 53282, "nlines": 426, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: அந்தமானின் அழகு – ஸ்வராஜ் த்வீப் - ராதாகிருஷ்ணா ரிசார்ட்…", "raw_content": "\nவெள்ளி, 10 ஏப்ரல், 2020\nஅந்தமானின் அழகு – ஸ்வராஜ் த்வீப் - ராதாகிருஷ்ணா ரிசார்ட்…\nராதாகிருஷ்ணா ரிசார்ட் - ஸ்வராஜ் த்வீப்...\nஅந்தமானின் அழகு – பகுதி 18\nமுந்தைய பதிவுகள் – பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இந்த நாளை, நல்லதொரு சிந்தனையுடன் ஆரம்பிக்கலாம்.\nசென்ற பகுதியில் சொன்னது போல, போர்ட் Bப்ளேயரிலிருந்து சொகுசுக் கப்பலில் புறப்பட்ட எங்கள் குழு சுமார் ஒன்றரை மணி நேர கடல் பயணத்திற்குப் பிறகு ஸ்வராஜ் த்வீப் என்று தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் ஹேவ்லாக் தீவிற்கு வந்தடைந்தோம். எங்களுக்காக மூன்று கார்களுடன் எங்கள் வழிகாட்டி/ஓட்டுனர் காத்திருந்தார். அவர்களுடன் புறப்பட்டுச் சென்ற நாங்கள் சென்றடைந்தது அத்தீவின் தங்குமிடங்களில் ஒன்றான ராதாகிருஷ்ணா ரிசார்ட். பாக்கு, தென்னை மரங்களுக்கு நடுவே அழகான தங்குமிடம் இந்த ராதாகிருஷ்ணா ரிசார்ட். எங்கெங்கும் பசுமை… பூக்கள், பாக்கு தென்னை மரங்கள், அழகிய பாதை, வண்டுகளின் ரீங்காரம் என அந்தச் சூழலே மிகவும் ரம்மியமாக இருந்தது. முன்பதிவு செய்து வைத்திருந்தாலும், அடையாள அட்டையின் நகல்கள் கொடுப்பது, அங்கே பதிவுப் பட்டிய��ில் பதிவு செய்வது என அனைத்தும் செய்து முடித்து எங்களுக்காக முன்பதிவு செய்திருந்த 7 அறைகளின் சாவிகளை வாங்கிக் கொண்டோம். ரிசார்ட் ஊழியர்கள் எங்கள் உடைமைகளை அவரவர் அறைகளில் கொண்டு வைத்தார்கள்.\nStandard Cottage மற்றும் Deluxe Cottage என இரண்டு வித தங்குமிடங்கள் இங்கே உண்டு. இங்கே மொத்தம் 38 அறைகள். ஒவ்வொரு அறைக்கும் வாசலில் தோட்டத்தினை பார்த்தபடி அமர்ந்து கொள்ள ஒரு Sit Out அங்கே மூங்கில் நாற்காலிகள். எல்லா அறைகளுமே முடிந்த அளவு மூங்கில் கொண்டே வடிவமைத்திருக்கிறார்கள். தரையிலிருந்து சற்றே உயர்த்தி, அமைத்த இந்த மூங்கில் அறைகள் ரொம்பவே அழகு. சுடுநீர் வசதி, குளிர்சாதனங்கள், இணைய இணைப்பு, உணவகம் என அனைத்தும் இங்கே உண்டு. ரொம்பவே அழகான சூழலில் பறவைகள் எழுப்பும் குரலும், அமைதியான சூழலும் தில்லி போன்ற பெருநகரங்களில் இருந்து அவதிப்படும் எங்களுக்கு அதிகமாக பிடித்திருந்தது. Standard Cottage மற்றும் Deluxe Cottage அறைகளுக்கான நாள் வாடகை முறையே 2999 மற்றும் 3999/- - Bபாடா செருப்புக் கடை போல ஒரு ரூபாய் குறைத்து எழுதுவது என்ன வகை தருக்கமோ தெரியவில்லை. இந்தத் தங்குமிடமும் எங்கள் பயணத் திட்டத்திலேயே உள்ளடக்கம் என்பதால் தனியாக இங்கே நாள் வாடகை தர வேண்டிய அவசியம் இல்லை.\nஅறைகளுக்குள் உடமைகளை வைத்து விட்டு தோட்டத்திலும் அந்த அமைதியான சூழலிலும் சில பல நிழற்படங்களை எடுத்துக் கொண்டோம். ரொம்பவே ரம்மியமான சூழல் என்பதால் வெளியே புறப்பட்டுப் போக வேண்டும் என்ற எண்ணம் கூட எங்களுக்கு வரவில்லை. ஆனால் இப்படியே அறைகளில் இருந்து விட ஆசை இருந்தாலும், மிகவும் அழகான பல இடங்கள் இந்த ஸ்வராஜ் த்வீப் தீவில் உண்டு. அந்தமான் நிகோபார் தீவுகளின் மிகவும் அழகான கடற்கரை எனச் சொல்லப்படும் ராதாநகர் கடற்கரை இந்த ஸ்வராஜ் த்வீப் தீவில் தான் இருக்கிறது. அதைத் தவிர இன்னும் சில கடற்கரைகள் மற்றும் பார்க்க வேண்டிய இடங்கள் உண்டு. கடலில் பயணம் செய்த அலுப்பு தீர சில நிமிடங்கள் ஓய்வெடுத்து, அங்கே இருந்த உணவகத்தில் தேநீர் அருந்தி மூன்று வாகனங்கள் வந்து சேர அவற்றில் நாங்கள் முதலாவதாகச் சென்ற இடம் ஒரு கடற்கரை. இந்த ஸ்வராஜ் த்வீப் திவில் இருக்கும் கடற்கரைகள் இருக்கும் பகுதியை வைத்தே அந்த கடற்கரையின் பெயரை வைத்திருக்கிறார்கள். கடற்கரைக்கு உங்களை அழைத்துச் செல்லும் முன் இத்��ீவில் இருக்கும் வசதிகள் பற்றியும், தீவு பற்றியும் சொல்லி விடுகிறேன்.\nஸ்வராஜ் த்வீப் தீவு மொத்தம் 113 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. அந்தமான் நிகோபார் தீவுகளின் மொத்த மக்கள் தொகை (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி) 3.81 லட்சம் மட்டுமே. அதில் இந்த ஸ்வராஜ் த்வீப் மக்கள் தொகை பத்தாயிரத்திற்குள் தான் ஆனாலும் இங்கே நிறைய தங்குமிடங்கள் உண்டு – சுற்றுலா பயணிகள் நிறையவே வந்து செல்கிறார்கள். அந்தமான் நிகோபார் தீவுகள் குழுமத்தில் மொத்தம் 572 தீவுகள் உண்டு – அவற்றில் மக்கள் வசிப்பது 37 தீவுகள் மட்டுமே – மற்ற அனைத்துமே மக்கள் நடமாட்டமே இல்லை – முழுவதும் வனாந்திரம் தான் – சுற்றிலும் கடல், நடுவே வனம் மட்டுமே. சில தீவுகளில் பழங்குடியினர் வசித்தாலும் அங்கே நம்மைப் போன்றவர்கள் செல்வதற்கு அனுமதி இல்லை – மீறிச் சென்றால் உங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதோடு, அரசு உங்களைச் சிறையிலும் அடைக்க வழிவகைகள் உண்டு. அரசு அலுவலர்கள் அவர்களிடம் பேசுவதற்கென சிலரை நியமித்து இருக்கிறார்கள் – அவர்களும் சர்வ சாதாரணமாக அங்கே சென்று வர முடியாது. நிறைய கட்டுப்பாடுகள் உண்டு. சில மாதங்களுக்கு முன்னர் அப்படியான தீவு ஒன்றிற்குச் சென்று இறந்து போனது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.\nசரி, இன்னும் சில விஷயங்களையும் பார்க்கலாம் – இந்த ஸ்வராஜ் த்வீப் தீவில் நிறைய தங்குமிடங்கள் உண்டு என்று சொன்னேன் – பெரும்பாலானவை ரிசார்ட்கள் தான். வாடகையும் நிறையவே வசூலிக்கிறார்கள் – சுற்றுலா மட்டுமே இங்கே அதிக வருவாய் தருவது. பாக்கு, தென்னை போன்ற மரங்களும் சில காய்கறித் தோட்டங்களும் உண்டு என்றாலும் பெரும்பாலான இடங்களில் வனம், வனம் வனம் மட்டுமே அப்படி ஒரு ரம்மியமான சூழல் இங்கே. கடற்கரைகளில் இருக்கும் தென்னை மரங்கள் பார்க்கும்போதே அப்படி ஒரு மகிழ்ச்சி நமக்கு உண்டாகிறது. அந்தமான் தீவுகளுக்குச் சென்றால் நிச்சயம் பார்க்க வேண்டிய தீவுகள் பட்டியலில் இந்த ஸ்வராஜ் த்வீப் தீவினை சேர்த்துக் கொள்ளுங்கள். இரண்டு நாட்கள் இங்கே இருக்கலாம் அப்படி ஒரு ரம்மியமான சூழல் இங்கே. கடற்கரைகளில் இருக்கும் தென்னை மரங்கள் பார்க்கும்போதே அப்படி ஒரு மகிழ்ச்சி நமக்கு உண்டாகிறது. அந்தமான் தீவுகளுக்குச் சென்றால் நிச்சயம் பார்க்க வேண்டிய தீவுகள் பட்ட��யலில் இந்த ஸ்வராஜ் த்வீப் தீவினை சேர்த்துக் கொள்ளுங்கள். இரண்டு நாட்கள் இங்கே இருக்கலாம் தீவில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் பார்த்து ரசித்து, எந்த வித அழுத்தங்களும் இன்றி உலா வந்து lethargic – ஆக நாட்களை செலவிடலாம் தீவில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் பார்த்து ரசித்து, எந்த வித அழுத்தங்களும் இன்றி உலா வந்து lethargic – ஆக நாட்களை செலவிடலாம் இங்கே பொது போக்குவரத்து என ஒன்றும் கிடையாது. வாடகைக்கு கார்கள் கிடைக்கின்றன. அது போலவே இங்கே இரு சக்கர வாகனங்களும் நாள் வாடகைக்குக் கிடைக்கின்றன. அவற்றை எடுத்துக் கொண்டு நிம்மதியாக தீவினைச் சுற்றி வரலாம்.\nஇங்கேயும் நிறைய Water Activities உண்டு – குறிப்பாக எலிஃபன்டா பீச் பகுதியில் நிறைய வசதிகள் உண்டு. இந்தத் திவிற்குச் சென்றால் இரு சக்கர வாகனத்தினை எடுத்துக் கொண்டு சுற்றி வரலாம் – அதற்குத் தேவை உங்களிடம் இருக்கும் வாகன ஓட்டுனர் உரிமம், 2000 ரூபாய் முன் தொகை (திரும்பி அளிக்கப்படும்), நாள் வாடகையாக 500 ரூபாய் (24 மணி நேரத்திற்கு) இணைய வழி முன்பதிவு செய்து கொள்வது நல்லது. நீங்கள் தங்கி இருக்கும் இடத்தினைச் சொன்னால் அங்கேயே கொண்டு வந்து கொடுத்து விடுவார்கள். பெட்ரோல் செலவு உங்களுடையது இணைய வழி முன்பதிவு செய்து கொள்வது நல்லது. நீங்கள் தங்கி இருக்கும் இடத்தினைச் சொன்னால் அங்கேயே கொண்டு வந்து கொடுத்து விடுவார்கள். பெட்ரோல் செலவு உங்களுடையது பெட்ரோல் பங்க் வசதிகள் குறைவே. அதனால் மாலை 7 மணிக்குள் பெட்ரோல் நிரப்பிக் கொள்வது நல்லது பெட்ரோல் பங்க் வசதிகள் குறைவே. அதனால் மாலை 7 மணிக்குள் பெட்ரோல் நிரப்பிக் கொள்வது நல்லது முன்பதிவு செய்யும்போதே உங்கள் தேவை என்ன என்பதை – With/Without gear என்ற தகவலைச் சொல்லி விடுவது நல்லது. வாகனம் இருந்தால் தீவின் அனைத்து பகுதிகளுக்கும் நிம்மதியாக சென்று வரலாம் முன்பதிவு செய்யும்போதே உங்கள் தேவை என்ன என்பதை – With/Without gear என்ற தகவலைச் சொல்லி விடுவது நல்லது. வாகனம் இருந்தால் தீவின் அனைத்து பகுதிகளுக்கும் நிம்மதியாக சென்று வரலாம் ஒரு வண்டியில் கண்டிப்பாக இருவர் மட்டுமே அனுமதிப்பார்கள் – குழந்தையாக இருந்தால் ஒருவரைச் சேர்த்துக் கொள்ளலாம் ஒரு வண்டியில் கண்டிப்பாக இருவர் மட்டுமே அனுமதிப்பார்கள் – குழந்தையாக இருந்தால் ஒருவரைச் சேர்த்துக் கொள்ளலாம் இங்கே உள்ள காவலர்கள் கண்டிப்பானவர்கள் என்பதையும் இங்கே சொல்லி விடுகிறேன்\nஸ்வராஜ் த்வீப் தீவில் உள்ள வசதிகள் – தங்குமிடம், போக்குவரத்து போன்றவற்றை உங்களிடம் சொல்லி விட்டேன் அடுத்த பகுதியிலிருந்து இங்கே நாங்கள் பார்த்து ரசித்த கடற்கரைகள், கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்கிறேன். நண்பர்களே, இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் என்ணங்கள் என்ன என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்...\nபின்குறிப்பு: இப்பதிவில் இணைத்திருக்கும் படங்கள் அனைத்தும் ராதாகிருஷ்ணா ரிசார்ட்டில் எடுக்கப்பட்ட படங்களே\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல்\nLabels: அந்தமானின் அழகு, அனுபவம், பயணம், புகைப்படங்கள், பொது\nஸ்ரீராம். 10 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 5:37\nவாசகம் நன்று. போராடிக் கொண்டே இருக்க வேண்டிய சூழல் தற்போதைய நிலைமை.\nவெங்கட் நாகராஜ் 10 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 10:42\nவாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம். தற்போதைய சூழலுக்கும் பொருத்தமானதே\nஸ்ரீராம். 10 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 5:38\nஉபயோகமான நிறைய தகவல்கள். ரிஸார்ட்டும் அழகு, காட்டேஜும் அழகு, ரம்மியம்.\nவெங்கட் நாகராஜ் 10 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 10:43\nதகவல்கள் சிலருக்காவது பயன் தருமே. ரிசார்ட்டும் காட்டேஜும் ரொம்பவே பிடித்தது எங்களுக்கும் ஸ்ரீராம்.\nஇப்படி 299 விலை போட்டு இருப்பவர்களை கண்டாலே எனக்கு எரிச்சலாக வரும் செருப்புக்கடையில் தொடங்கியது இது மக்களை கேனயனாக்குவது போல் எனக்கு தோன்றும்.\nவெங்கட் நாகராஜ் 10 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 10:45\nஆமாம் - அது என்ன ஒரு ரூபாய் குறைத்து எழுதுவதால் என்ன பயன் கிடைக்கப்போகிறாது ஏமாற்றுவித்தை தான் கில்லர்ஜி. எனக்கும் பிடிப்பதில்லை.\nவாசகம் அருமை. உண்மை.. வெல்வதற்கு ஒவ்வொரு நொடியும் ஏதாவது ஒன்று இருந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த சந்தோஷ நம்பிக்கையில்தான் கடினமான நிமிடங்கள் கரைகின்றன.\nஅழகிய படங்கள். தீவு குறித்த பயனுள்ள தகவல்கள் விபரமாக தந்துள்ளீர்கள். ஒவ்வொரு தங்குமிட இடங்களையும் தாங்கள் விவரிக்கும் அழகிலேயே நாங்களும் உடன் பயணிக்கிற சந்தோஷத்தை தருகிறீர்கள். அங்குள்ள ஒவ்வொரு கடற்கரையின் பெயர்களும் நன்றாக உள்ளன.\nவாடகையாக ஒரு ரூபாயை குறைத்துச் சொல்வதில் அப்���டி என்ன சந்தோஷமோ தீவைப்பற்றிய அனைத்து விஷயங்களும் நன்றாகவே உள்ளது. மரங்களின் இயற்கை சூழ்ந்த இடங்கள் அனைத்தும் கண்ணுக்கு குளிர்ச்சி. பகிர்வுக்கு மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 10 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 10:53\nஇனிய காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.\nவாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. நம்பிக்கை தானே வாழ்க்கை.\nபதிவு உங்களுக்கும் சந்தோஷம் தந்ததை அறிந்து எனக்கும் மகிழ்ச்சி.\nஒரு ரூபாய் குறைத்துச் சொல்லி என்னத்த கண்டார்கள் இவர்கள் என்பது புரியாத புதிர் தான்.\nவல்லிசிம்ஹன் 10 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 7:04\nமிக அழகான தீவு. தென்னை மரங்கள், காட்டேஜ்,\nஉங்கள் விபரங்கள் எல்லாமே சுவை. என்ன விலை அழகே என்பது\nபோல அவர்கள் கேட்கும் பணம் கொடுக்க வேண்டியதுதான்.\nநீங்கள் சென்று வந்ததே மகிழ்ச்சி. குடும்பத்துடனும் நீங்கள் சென்று வரவேண்டும். ஆதி,ரோஷ்ணி நன்றாக அனுபவிப்பார்கள்.\nவெங்கட் நாகராஜ் 10 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 10:55\nதென்னை தவிர பாக்கு மரங்களும் உண்டு. அழகான இடம் தான். அதனால் இந்த கட்டணம் அதிகம் இல்லை என்றே சொல்கிறார்கள்.\nகுடும்பத்துடன் செல்லும் நாள் அமைய வேண்டும் - பார்க்கலாம்\nஅது எப்படி ஒரே சமயத்தில் 2 பேர் உங்களை போட்டோ எடுக்கிறார்கள். கொஞ்சம் சிரித்தால் என்ன ரொம்ப கடு கடும்னு மூஞ்சை வைத்துக்கொண்டு.\nவெங்கட் நாகராஜ் 10 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 11:03\nஆமாம் - ஒருவர் க்ளோஸ் அப் எடுக்கும் சமயத்தில் மற்றொருவர் தூரப் பார்வையில்\nகடுகடுன்னு - :) நான் எப்பவுமே அப்படிதானே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.\nதிண்டுக்கல் தனபாலன் 10 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 8:26\nஎன்னவொரு அழகிய இடம்... இரண்டு நாட்கள் என்ன, ஒரு வாரம் கூட பத்தாது போல...\nவெங்கட் நாகராஜ் 10 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 11:04\nஅழகான இடம் தான் - சிறிய தீவு என்பதால் அதிக பட்சம் இரண்டு நாட்கள் போதும். எங்கும் செல்லாமல் ஓய்வு எடுக்கலாம் என்றால் ஒரு வாரம் கூட இருக்கலாம் தனபாலன்.\nதிண்டுக்கல் தனபாலன் 10 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 8:28\nஇணைய வழி முன்பதிவு - அங்கு சென்ற பின்பு தானோ...\nவெங்கட் நாகராஜ் 10 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 11:05\nதங்குமிடம், வாகனம் இரண்டிற்குமே அங்கே செல்வதற்கு முன்னரே இணைய வழி முன்பதிவு செய்து கொள்ளலாம் ���னபாலன்.\nகரந்தை ஜெயக்குமார் 10 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 11:50\nவெங்கட் நாகராஜ் 10 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 3:56\nமிகவும் அழகான இடம் தான் கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nதுளசி கோபால் 10 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 1:52\nவெங்கட் நாகராஜ் 10 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 3:56\nஆமாம் துளசி டீச்சர். இன்னும் நிறைய ரிசார்ட்டுகள் இங்கே உண்டு.\nவாசகம் அருமை. பொருந்திப் போகும் வாசகம்.\nஹையோ ரெஸார்ட் என்ன அழகு உங்கள் வர்ணனை பார்த்ததும் இப்படியான ஓர் இடத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. அட்டகாசமாக இருக்கு. உங்களுக்கும் அந்த இடத்தை விட்டு வர மனசே இருந்திருக்காதே உங்கள் வர்ணனை பார்த்ததும் இப்படியான ஓர் இடத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. அட்டகாசமாக இருக்கு. உங்களுக்கும் அந்த இடத்தை விட்டு வர மனசே இருந்திருக்காதே\nவெங்கட் நாகராஜ் 10 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 3:57\nவாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.\nஆமாம் அழகான இடம் தான் கீதாஜி. ரொம்பவே ரம்மியமாக இருந்தது.\nநெல்லைத் தமிழன் 10 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 3:12\nஅருமையான பயணக்குறிப்புகள். அழகிய இடம்....\nவெங்கட் நாகராஜ் 10 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 3:57\nபயணக்குறிப்புகளும் இந்த இடமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.\nஸ்வராஜ் தீவு வர்ணனை ஹையோ செம இடம்னு சொல்லுதே. பசுமையா இருக்கு ரெசார்ட் சுற்றி என்ன அழகு. நீங்கள் எடுத்திருக்கும் படங்களும் அருமை. சிலந்திவலை உட்பட...\nநாம் வண்டி வாடகை எடுத்துக் கூடச் சுற்றலாம் என்பதும் நல்லாருக்கு. தீவு முழுவதும் சுற்றி வரலாமே. தீவே அழகுதான் கரைகள் எல்லாம் அலை மோத என்ன அழகா இருக்கும்...ஒவ்வொரு நாளும் பயணப் பதிவு வாசிக்க வாசிக்க ஆவல் கோடிக் கொண்டே போகிறது.\nலக்ஷதீவும் நன்றாக இருக்கும் என்று கொச்சினிலிருந்து செல்லும் கப்பலில் செல்லலாம் என்றும் கூட சில வருடங்களுக்கு முன் குடும்பத்தில் பெரிய லிஸ்ட் ஒன்று போடப்பட்டு பேசப்பட்டு தவிர்க்க முடியாத காரணங்களால் கைவிடப்பட்டது.\nஅடுத்து என்ன பார்த்தீர்கள் என்பதை அறிய தொடர்கிறோம்.\nவெங்கட் நாகராஜ் 10 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 4:00\nசிலந்திவலை - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி. இன்னும் நிறைய படங்கள் குழுவினரோடு எடுத்தோம்.\nவாடகைக்கு வண்டி - க��றிப்பாக இருசக்கர வாகனம் கிடைப்பது நல்ல விஷயம். அந்தமானின் தீவுகளில் இப்படியான வசதிகள் இருப்பது நல்லது. பெரும்பாலான வெளிநாட்டவர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.\nலக்ஷத் தீவு - அந்தமான் சென்று வந்த பிறகு இங்கே செல்லலாம் என பேசினோம். ஆனால் இன்னும் முழுமையாக திட்டமிடவில்லை. நடுவே இந்த பிரச்சனைகள் வேறு வந்துவிட்டதால் எல்லா பயணத் திட்டங்களும் இப்போதைக்கு நிறுத்தி வைத்திருக்கிறோம்.\nஅடுத்தது என்ன - வரும் திங்கள் அன்று தொடரும் கீதாஜி.\nநல்லவேளை க்ரோனவிற்கு முன்னரே பயணித்து விட்டீர்.\nவெங்கட் நாகராஜ் 10 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 5:08\nபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கஸ்தூரி ரெங்கன்.\nகரோனோவிற்கு முன்னரே - :) எல்லாம் சரியாக இருந்திருந்தால் இன்று மஹாராஷ்ட்ராவில் இருந்திருப்பேன் :) விரைவில் நிலைமை சரியாக வேண்டும்.\nகோமதி அரசு 10 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 6:28\nவாசகம் உண்மை நிலைஅயை கூறுகிறது.\nரிசார்ட்டும் காட்டேஜும் பார்க்க அழகு.\nபாக்கு மரமும், தென்னை மரமும் அழகு. பறவைகளின் சத்தமும் கேட்டு இருந்தால் இன்னும் ரம்யமாக இருக்கும்.\nவெங்கட் நாகராஜ் 10 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 6:41\nவாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...\nபறவைகளின் சப்தமும் கேட்டுக் கொண்டு தான் இருந்தது கோமதிம்மா... ரொம்பவே ரம்மியமான சூழல்.\nதொடக்க வாசகம் அருமை. அந்தமானின் இயற்கை அழகை ரசித்து கொண்டே இருக்கலாம்.\nவெங்கட் நாகராஜ் 11 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 6:48\nவாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.\nஆமாம் - அந்தமானின் இயற்கை எப்போதும் ரசிக்க முடியும்.\nமாதேவி 13 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 11:41\nபாக்கும்,தென்னையும் சேர்ந்த சோலை மிகவும் அழகு.\nவெங்கட் நாகராஜ் 13 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 12:53\nஇந்த இடம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.\nதங்கும் இடத்தை பார்த்தவுடன், நாமளும் இங்கே தங்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறது.\nவெங்கட் நாகராஜ் 14 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 8:04\nஅழகான இடம் சொக்கன் சுப்ரமணியன்.\nஉங்களுக்கும் அந்தமான் தீவுகளுக்குச் செல்லும் வாய்ப்பு விரைவில் அமைந்திடட்டும்.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகதம்பம் – யானையின் ஓட்டம் – பலாப்பழ அப்பம் – பலாக்...\nஅந்தமானின் அழகு – இயற்கை செதுக்கிய பாலம் – வித்திய...\nபார்த்ததும் கேட்டதும் – தில்லி நண்பர்களின் கவனிப்ப...\nகொண்டையான்குளம் நினைவலைகள் - பத்மநாபன்\nதி கோட் - குறும்படம்\nகாஃபி வித் கிட்டு – புதுமைப் பித்தன் – டேட் – குப்...\nஅந்தமானின் அழகு – ஷகீத் த்வீப் – டேங்கோ பீச் ரிசார...\nகதம்பம் – நளதமயந்தி – க்ராஃப்ட் – ஃப்ரைட் இட்லி – ...\nஅந்தமானின் அழகு – அடுத்த தீவு நோக்கி…\nஷிம்லா ஸ்பெஷல் – மின்புத்தக வெளியீடு\nஅந்தமானின் அழகு – ஸ்வராஜ் த்வீப் – எலிஃபன்ட் கடற்க...\nமுதல் காதல் - குறும்படம்\nகாஃபி வித் கிட்டு – சிரிப்பு – பல்பு – சம்பாவின் இ...\nஅந்தமானின் அழகு – ஸ்வராஜ் த்வீப் – நகர் வலமும் இரவ...\nகதம்பம் – ஊரடங்கு – ஆலு டிக்கி – நேந்திரங்காய் உப்...\nஅந்தமானின் அழகு – ஸ்வராஜ் த்வீப் – ராதா நகர் கடற்க...\nராஜாக்கள் மாநிலம் – மின்புத்தக வெளியீடு\nஅந்தமானின் அழகு – ஸ்வராஜ் த்வீப் – காலா பத்தர் கடற...\nகாதல் கடிதத்தைத் தேடி - குறும்படம்\nகாஃபி வித் கிட்டு – பணம் – கஸ்தூரிபா - பாசம் – கி...\nஅந்தமானின் அழகு – ஸ்வராஜ் த்வீப் - ராதாகிருஷ்ணா ரி...\nகிண்டில் வாசிப்பு – மிஸ்டர் கிச்சா – க்ரேஸி மோகன்\nஅந்தமானின் அழகு – சொகுசுப் படகில் ஸ்வராஜ் த்வீப் ந...\nகதம்பம் – ஓவியம் – பிறந்த நாள் – தவம் – தடைபடாத பய...\nஅந்தமானின் அழகு – சொகுசுப் படகில் பயணம் – ஏற்பாடுக...\nஇரு மாநிலப் பயணம் – கிண்டில் மின்புத்தக வெளியீடு\nசோட்டி சி ஈகோ - குறும்படம்\nகாஃபி வித் கிட்டு – அப்பா - விளம்பரம் – கூரை- கையை...\nஅந்தமானின் அழகு – நீர் விளையாட்டுகள் – ஜெட் ஸ்கீ\nவேதமடி நீ எனக்கு – மகரிஷி\nஅந்தமானின் அழகு – நீர் விளையாட்டுகள் – ஸ்கூபா டைவி...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (37) அரசியல் (12) அலுவலகம் (27) அனுபவம் (1233) ஆதி வெங்கட் (140) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (14) இணையம் (9) இந்தியா (178) இயற்கை (7) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (4) இருமாநில பயணம் (49) உணவகம் (22) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (71) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (87) கதை மாந்தர்கள் (62) கர்நாடகா (1) கலை (7) கவிதை (78) காஃபி வித் கிட்டு (69) காசி - அலஹாபாத் (16) காணொளி (32) கிண்டில் (12) குறும்படங்கள் (43) குஜராத் (53) கேரளா (1) கோலம் (12) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (139) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (15) சினிமா (35) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (71) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (54) தில்லி (258) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (3) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (127) நிர்மலா ரங்கராஜன் (2) நினைவுகள் (68) நெய்வேலி (16) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (96) பத்மநாபன் (17) பதிவர் சந்திப்பு (30) பதிவர்கள் (45) பயணம் (704) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (646) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1316) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (19) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) முரளி (1) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (14) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (14) வாழ்த்துகள் (17) விருது (3) விளம்பரம் (36) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/7783", "date_download": "2020-05-31T01:17:11Z", "digest": "sha1:6PL3CPWTWRSYUE2HNA3KZK4HD24VUILA", "length": 6023, "nlines": 154, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | CHITHAMPARAM", "raw_content": "\nசிதம்பரம், புவனகிரியில் சமூக இடைவெளியுடன் ஆட்டோக்களை இயக்க வேண்டி மனு\nசிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் 50 சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற உத்தரவு\nசிதம்பரத்தில் 3 செவிலியர் உட்பட 5 பேருக்கு கரோனா\nகரோனா நோய் கண்டறியும் கருவி சோதனை ஓட்டம் - சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஆய்வு\nசாராயம் விற்பனை செய்ததாக கல்லூரி மாணவர் உட்பட 4 பேர் கைது\n144 தடையை மீறி தீட்சதர் திருமணம்... மண்டபத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்ததால் பரபரப்பு... நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nசிதம்பரம் அருகே கரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி\nசமூக பரவலைத் தடுக்க ரூ 150-க்கு காய்கறி தொகுப்பு\nவரவேற்கிறேன்... ஆனால் இது போதாது... ப.சிதம்பரம் டுவிட்\nசிதம்பரம் பத்திரிகையாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் இலவச முகக்கவசம், சோப்புகள்... சிதம்பரம் டிஎஸ்பி பங்கேற்பு\nஜிப்ஸி படத்தின் நிஜ வில்லன்கள் -இயக்குநர் ராஜீமுருகனின் அதிரடி நேர்காணல்\nநூற்றாண்டின் நிறைவு நாயகர் கரிச்சான் குஞ்சு எழுதும்... தி.ஜானகிராமன் சில நினைவுகள்\nதேனாம்பேட்ட சூப்பர் மார்க்கெட் எறங்கு... மானா.பாஸ்கரன்\nஉலகளாவிய கவிஞர் ஈரோடு தமிழன்பன் - பாணின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/universal-publishing?page=3", "date_download": "2020-05-30T23:26:35Z", "digest": "sha1:PNO6G5NKSDDNVXLLZN4YAIM763IFKO5X", "length": 5790, "nlines": 163, "source_domain": "www.panuval.com", "title": "யூனிவர்சல் பப்ளிஷிங்", "raw_content": "\nஅகராதி / களஞ்சியம்5 இந்திய அரசியல்1 இல்லறம் / உறவு1 இஸ்லாம்62 கட்டுரைகள்64 கல்வி1 கவிதைகள்6 சிறுகதைகள் / குறுங்கதைகள்1 சுயமுன்னேற்றம்29 நகைச்சுவை1 பெண்ணியம்1 மொழிபெயர்ப்புகள்2 வரலாறு17 வாழ்க்கை / தன் வரலாறு12 வாழ்க்கை வரலாறு1\nKavikko Abdul Rahman1 Moulavi Muhammad Kaud Baqavi1 இஸ்லாம் / முஸ்லிம்கள்1 கட்டுரை1 கவிக்கோ அப்துல் ரகுமான்1 பிற1 மௌலவி முஹம்மது கௌது பாகவி1 யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்2\nஇஸ்லாமியக் கலைக் களஞ்சியம் (இரண்டாம் பாகம்)\nஇஸ்லாமியக் கலைக் களஞ்சியம் (ஐந்தாம் பாகம்)\nஇஸ்லாமியக் கலைக் களஞ்சியம் (நான்காம் பாகம்)\nஇஸ்லாமியக் கலைக் களஞ்சியம் (முதல் பாகம்)\nஇஸ்லாமியக் கலைக் களஞ்சியம் (மூன்றாம் பாகம்)\nஇஸ்லாமைப் பற்றிய தெளிவான அறிவைப் பெருக்கிக் கொள்வதற்காக இந்நூலை ஒவ்வொரு தமிழ் முஸ்லிமும் படித்துணர வேண்டியது அவசியம். தவிர இஸ்லாமிய வாழ்க்கைமுறை எங்ஙனம் எக்காலத்துக்கும் பொருத்தமானது, அது எப்படி ஜீவசக்தியாய் அமைந்துள்ளது, அது எவ்விதம் உலக மேம்பாட்டுக்கு இன்றியமையாதது என்பதை அறிய விரும்பும் முஸ்லிமல்..\nஇஹ்யாவு உலூமித்தீன்: அறிவும் தெளிவும்\nஇஹ்யாவு உலூமித்தீன்: இம்மையும் மறுமையும்\nஇஹ்யாவு உலூமித்தீன்: இறை திருப்தி\nஇஹ்யாவு உலூமித்தீன்: இறை நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/95319-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3500-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-31T00:29:37Z", "digest": "sha1:M7GFJY4QGJZVLXWQN6MJXUCMF6EYC4S4", "length": 7484, "nlines": 119, "source_domain": "www.polimernews.com", "title": "ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் 3500 பேர் ​​", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் 3500 பேர்\nஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் 3500 பேர்\nஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் 3500 பேர்\nஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் 3500 பேரை அந்நாட்டு அரசு ஈடுபடுத்தி உள்ளது.\nகடந்த சில வாரங்களாக பற்றி எரியும் தீயால் 13 மில்லியன் ஏக்கரில் காட்டு வளம் எரிந்து நாசமாகி உள்ளது. அத்தோடு, 1000 வீடுகளையும் தீ கபளீகரம் செய்துள்ளது.\nமேலும் அந்நாட்டின் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் தீ பரவி வருவதை அடுத்து அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அங்குள்ளவர்களை வீடுகளை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு தீயை அணைக்கும் பணியில் 3500 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் மக்களின் உயிரை காப்பாற்றுவது மட்டுமே குறிக்கோள் என்ற இலக்கை மனதில் கொண்டு செயல்பட உள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.\nதீயில் பரவுதலை கட்டுப்படுத்தும் அதே நேரத்தில் மக்களை காக்கும் பணியில் வீர ர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.\nசென்னை விமான நிலையத்தில் பனி மூட்டத்தால் 10 விமானங்கள் திருப்பி விடப்பட்டன\nசென்னை விமான நிலையத்தில் பனி மூட்டத்தால் 10 விமானங்கள் திருப்பி விடப்பட்டன\nதெற்கு ஆசியாவில், டெல்லியில் முதல் முறையாக ஓடும் ரயிலில் wifi வசதி\nதெற்கு ஆசியாவில், டெல்லியில் முதல் முறையாக ஓடும் ரயிலில் wifi வசதி\nஅடங்க மறுக்கும் கொரோனா உச்ச பாதிப்பில் சென்னை\nவிடாது துரத்தும் கொரோனா உச்சம் தொட்ட அச்சம்\nஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nகொரோனா புதிய உச்சம் உயரும் பாதிப்பு மிரளும் தமிழகம்\nஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nகொரோனா புதிய உச்சம் உயரும் பாதிப்பு மிரளும் தமிழகம்\nதமிழ்நாட்டில் சில இடங்களில் காணப்பட்ட வெட்டுக்கிளிகள் கூட்டம் பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல\n100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் இடத்திலேயே ஊதியம் வழங்க வேண்டும் என வங்கிகளுக்கு வேண்டுகோள்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n���டிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ் கார்த்திக் தூக்கிட்டுத் தற்கொலை\nசீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் புதிய சிக்கல்\nவீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒயினை பதம் பார்த்து 'மட்டையான' யானைகள்\nஊரடங்கின் 4ஆம் கட்டத்தில், எதற்கெல்லாம் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://awesomemachi.com/3-years-of-demonetization/", "date_download": "2020-05-31T00:00:03Z", "digest": "sha1:OWXHHDDX7CB23NCKMQRINZDW2UXW42W7", "length": 7628, "nlines": 74, "source_domain": "awesomemachi.com", "title": "பணமதிப்பிழப்பு நடவடிக்கை 3 ஆண்டுகள் நிறைவு : நடவடிக்கையால் நடுத்தர மக்கள் பெற்ற பலன்?", "raw_content": "\nபணமதிப்பிழப்பு நடவடிக்கை 3 ஆண்டுகள் நிறைவு : நடவடிக்கையால் நடுத்தர மக்கள் பெற்ற பலன்\nகடந்த 2016-ம் ஆண்டில் இதே நாளில் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று அறிவித்தார்.\nஇந்த நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணம் நிச்சயம் ஒழிக்கப்படும் என்றும் கள்ளநோட்டு புழக்கமும் தடுக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார். மேலும் இதனால் இந்திய பொருளாதாரம் உயர்த்தப்படும் என்றும் நாட்டின் எதிர்காலம் கருதி மக்கள் சிரமங்களை 50 நாட்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டு கொண்டார்.\nஇந்த திட்டத்தால் சுமார் 3 மாதங்களுக்கு மேல் பொது மக்கள் பணமின்றி தவித்தனர். அதுமட்டுமின்றி ஏ.டி.எம். வாசலில் மணிக்கணக்கில் பலர் காத்திருந்தனர், இதனால் உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. ரிசர்வ் வங்கி அளித்துள்ள தகவலின் படி பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இதுவரை வங்கிகளுக்கு ரூ.15.31 லட்சம் கோடி பணம் வந்துள்ளதாகவும் ரூ.10,720 கோடி பணம் வரவில்லை எனவும் தெரிவித்தது\nஇந்த திட்டத்தால் நடுத்தர மக்களும் சிறுதொழில் செய்த வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இத்திட்டத்தை பற்றி இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாநிலச் செயலர் சி.பி. கிருஷ்ணன் இந்த திட்டம் படுதோல்வி அடைந்திருக்கிறது எனவும் இந்த திட்டத்தால் பேடிஎம் போன்ற வெளிநாட்டு டிஜிட்டல் நிறுவனங்கள் தான் பலனை பெற்றது எனவும் கடுமையாக விமர்சித்தார்.\nபணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் 3 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த திட்டம் குறித்து இன்று வரை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் காட்டமாக கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “பண மதிப்பிழப்பு எனும் தீவிரவாத நடவடிக்கை எடுக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகின்றன. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தேசத்தின் பொருளாதாரம் சீரழிந்தது. ஏராளமான மக்களின் உயிரை எடுத்தது. லட்சக்கணக்கான சிறுதொழில்களை அழித்து, லட்சக்கணக்கான மக்களை வேலையிழக்கச் செய்தது. தீய நோக்கில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் நடத்தியவர்கள் நீதியின் முன் இன்னும் நிறுத்தப்படவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.\nசென்னை ஐஐடி மாணவியின் தற்கொலையில் திடீர் திருப்பம் : தற்கொலைக்கு உதவி பேராசியர்களே காரணம் என மாணவி கைப்பேசியில் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/sports/other/ipl-commentator-sri-lanka-captain-kumar-sangakkara/c77058-w2931-cid302122-su6262.htm", "date_download": "2020-05-31T00:50:40Z", "digest": "sha1:PL5MG3PA3VF5QJBPCMHAVT4ZXSABWIAB", "length": 3516, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "ஐ.பி.எல் வர்ணனையாளராகும் இலங்கை கேப்டன் குமார் சங்ககாரா?!", "raw_content": "\nஐ.பி.எல் வர்ணனையாளராகும் இலங்கை கேப்டன் குமார் சங்ககாரா\nகிரிக்கெட் லெஜெண்ட் இலங்கையின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா ஐ.பி.எல் வர்ணனையாளராக களமிறங்க இருக்கிறார்.\nகிரிக்கெட் லெஜெண்ட் இலங்கையின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா ஐ.பி.எல் வர்ணனையாளராக களமிறங்க இருக்கிறார்.\nமுன்னாள் வெற்றி கேப்டன் சங்ககாரா, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதற்கு பின் இலங்கை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. இலங்கைக்காக 500 போட்டிகளில் விளையாடியுள்ள சங்ககாரா, 15 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் 26,000 ரன்களை அடித்துள்ளார்.\nதற்போது 11-வது ஐ.பி.எல் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டிக்கான வர்ணனையாளராக சங்ககாராவை ஐ.பி.எல் நிர்வாகம் அணுகியுள்ளது. இந்தியாவுக்கு வந்திருக்கும் அவர், விரைவில் ஐ.பி.எல் போட்டிக்கான வர்ணனையாளர் அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆனால், இந்தியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் விளையாட இருக்கும் போட்டிக்கு, வர்ணனையாளராக பணிபுரிய சங்ககாரா ஸ்கை ஸ்போர்ட்ஸ் வர்ணனை குழுவுடன் இணைய இருக்கிறார். இதனால் அவர் ஐ.பி.எல் நிர்வாகத்தின் அழைப்பை ஏற்பது சந்தேகம் தான்.\nஓய்வு பெற்ற பிறகு, சங்ககாரா முதன்முதலில் வர்ணனையாளராக இருந்தது, கடந்த 2017ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராஃபி போட்டியில் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=16&t=644", "date_download": "2020-05-31T00:24:55Z", "digest": "sha1:TYZ622HJZ4UKFVX72YVDSSYQXVAAU5EY", "length": 62953, "nlines": 262, "source_domain": "padugai.com", "title": "பரிசுத் தொகை ரூ.25000-க்கான கட்டுரை எழுதும் வாய்ப்பு போட்டி - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் பழமைச் சுவடுகள் படுகை பரிசுப் போட்டி மையம்.\nபரிசுத் தொகை ரூ.25000-க்கான கட்டுரை எழுதும் வாய்ப்பு போட்டி\nபடுகையில் நடைபெறும் பரிசுப் போட்டியின் வெற்றியாளர்களை நிர்ணயிக்கும் ஓட்டெடுப்பினை நடத்துவதற்கான வாக்கெடுப்பு நடத்துவது மற்றும் அறிவிக்கப்பட போட்டிப் பதிவுகளை அத்தலைப் பதிவுடன் பின்னூட்டமாகச் செய்ய வேண்டிய மையம்.\nஉங்களது போட்டிக்கான பதிவுகளைச் செய்வதற்கு முன் பிறரைக் காட்டிலும் சிறப்பானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதைப்போல் வாக்கினை பதிவு செய்வதற்கு முன், அனைவரது படைப்பினையும் ஒர் முறைக்கு இரண்டு முறை பார்த்து நிதானமாக நல்ல படைப்பாளிக்கும் .. படைப்புகளைத் திறம்படச் செய்ய முயற்சிக்கும் அன்பர்க்கும் ... திறம்படச் செய்து ஊக்குவிக்கும் பண்பாளர்க்கும் எனப் பார்த்து நிதானமாக ஒவ்வொருவரது தனித் திறமையையும் கவனித்து, அதனை மேலும் ஊக்குவிக்கும் வண்ணம் ஓட்டினை பதிவு செய்யுங்கள்.\nபரிசுத் தொகை ரூ.25000-க்கான கட்டுரை எழுதும் வாய்ப்பு போட்டி\nவார்த்தை கொண்டு கட்டுரை எழுதும் பணி\nஇணைய தளங்களுக்கு மிக முக்கியமானது கட்டுரைகள்(Article). எந்தவொரு வெப்சைட்டை எடுத்துக் கொண்டாலும் சரி, அதனுடைய வாசகர்களின் எண்ணிக்கை, அத்தளத்திலுள்ள கருத்து மிகுந்த கட்டுரையைப் பொறுத்துத்தான் அமைகிறது. பலர் இணையப் பக்கங்கள் வைத்திருந்தாலும், தன் தளத்திற்கான கட்டுரைகளை அவர்களால் எழுத முடிவதில்லை. ஆகையால், பிறரிடம் இருந்து தனக்கான வார்த்தை அல்லது பொருள் பற்றிய கட்டுரையை எழுதி வாங்கித் தன் தளத்தில�� வெளியிடுகின்றனர். கட்டுரையின் வார்த்தைகளின் அளவை பொறுத்து விலை நிர்ணயம் செய்து, கட்டுரை எழுதுபவர் பணம் பெற்றுக் கொள்கிறார். குறிப்பாகச் சொல்லப் போனால், ஒர் கட்டுரைக்கு ரூபாய் 20-லிருந்து 200 வரை பெறுகின்றனர். நாம், பள்ளியில் \"காந்தி பற்றி கட்டுரை வரைக\", \"ஆறு தன் நிலை கூறுவது போல் கட்டுரை வரைக\", வாழை தன் வரலாறு கூறுதல்- கட்டுரை வரைக... என வரும் கேள்விகளுக்கே.... கொஞ்சம் தட்டுத் தடுமாறித்தான் பதில் எழுதுவோம். அப்படியிருக்க, ஒர் பொருளை அல்லது வார்த்தையைக் கொண்டு கட்டுரை வரைவது என்பதும் கொஞ்சம் கடினமான பணிதான். அது பற்றிய விவரம் நமக்கு இருந்தால் மட்டுமே நம்மால் கட்டுரை எழுத முடியும் அல்லது அதனைப் பற்றித் தேடிப் படித்து விவரமாக எழுதணும், அவ்ளதான். சரி இருக்கட்டும். நானும் உங்களுக்கு ஒர் கட்டுரை எழுதும் பணியை கொடுக்கப் போகிறேன். அப்பணிக்கு ரூபாய் 150/= வெகுமானம் நிர்ணயம் செய்துள்ளேன். ஆகையால், கீழ் கொடுத்துள்ள வார்த்தை கொண்டு 400 வார்த்தை அல்லது 60 அடிகளுக்கு குறையாமல் கட்டுரைகளை எழுத வேண்டும். குறிப்பாக ரூ.25,000/= பரிசுத் தொகையின் மூலம் குறைந்தப்பட்சம் 60 நபர்கள் தமிழ் ஆன்லைன் ஜாப் பற்றிய கட்டுரையை எழுதித் தெளிவும் நேர்த்தியும் அடைவார்கள் என்பதே சிறப்பு. மேலும், போட்டியின் நடு நடுவே கட்டுரைகளை தணிக்கை செய்து ஏற்கப்பட்ட விவரம் அறிவிக்கப்படும். ஆகையால் முதன்மையாக வரும் நபர்களுக்கே இப்போட்டியில் பங்கேற்று பரிசு பெறும் வாய்ப்பு கிட்டும் என்பதனை மனதில் கொள்ளுங்கள்.\nகட்டுரை எழுத வேண்டிய வார்த்தை\nதமிழ் ஆன்லைன் ஜாப் (Tamil Online Job)\n\"தமிழ் ஆன்லைஜ் ஜாப்\" பற்றியும் அதில் படுகை.காம் (padugai.com)-ன் பங்களிப்பு பற்றி, படுகை வழங்கும் ஆன்லைன் ஜாப் பற்றிய விவரம், படுகை ஆன்லைன் ஜாப்பில் எவ்வாறு எல்லாம் சம்பாதிக்கலாம், தமிழ் ஆன்லைன் ஜாப்பின் வருங்காலம், படுகை ஆன்லைன் ஜாப்பில் பணிபுரிந்ததில் கிடைத்த அனுபவம், படுகை ஆன்லைன் ஜாப் சிறப்பு, இணைய உலகில் கிடைக்கும் ஆன்லைன் ஜாப்போடு படுகை தமிழ் ஆன்லைன் ஜாப் பற்றிய ஒப்பீடு போன்றவற்றைக் கொண்டு நேர்மறையாக கட்டுரை எழுதப்பட வேண்டும். கட்டுரையில் எனது பெயரினை சேர்க்க வேண்டாம்.\nஎழுதும் கட்டுரைகளை இன்று முதலே நீங்கள் சமர்ப்பிக்கலாம்.\nகட்டுரை கொடுக்கப்பட்ட வார்த்தையை மையமாகக் ��ொண்டே எழுதப்பட வேண்டும்\n60 அடிகளுக்கு குறைவில்லாமல், சொந்த எழுத்து நடையில் இருத்தல் வேண்டும்.\nகட்டுரையை இப்பதிவின் பின்னூட்டமாக பதிந்தால் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.\nஇங்கு பதியப்படும் கட்டுரை வேறு தளங்களில் வெளியிடப்பட்டிருத்தல் கூடாது மற்றும் வெளியிடக் கூடாது.\nஒருவர் எழுதிய கட்டுரையைப் போன்றே மற்றொருவர் மீள் படிவம் போன்று நகல் எடுத்து எழுதுதல் கூடாது.\nகட்டுரைகள் வாசிப்பதற்கு ஏற்ற சொற்றொடருடனும் பிழையின்றியும் இருக்க வேண்டும்.\nஒருவரிடம் இருந்து அதிகபட்சம் 3 கட்டுரைகள் ஏற்கப்படும். தங்களது 3 கட்டுரைகள் ஏற்கப்படும் வரை மீண்டும் மீண்டும் முயற்சிக்கலாம்.\nகட்டுரைக்கான பரிசுத் தொகை, உங்களது படுகை கணக்கில் வரவு(Cash Balance) வைக்கப்படும். அதனை குறைந்தப் பற்றத் தகுதித் தொகையுடன் பெற்றுக் கொள்ளலாம்.\nகட்டுரைகளை ஏற்றுக் கொள்வது என்பது படுகை நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.\nபோட்டியின் நடு நடுவே கட்டுரைகள் தணிக்கை செய்யப்பட்டு ஏற்கப்பட்ட கட்டுரைகளின் விவரம் அறிவிக்கப்படும்.\nஇடையில் விதிமுறைகளை மாற்றியமைக்கவும் பரிசுத் தொகையை மாற்றியமைக்கவும் படுகை நிர்வாகத்திற்கு உரிமை உண்டு என்பதனை மறவாதீர்.\nஇவ்வாய்ப்பினை என்று வேண்டுமானாலும் அறிவிப்பின்றி நிறுத்தம் செய்யவும் படுகை உரிமம் கொண்டுள்ளது.\nபரிசு பெற்றக் கட்டுரைகளின் பதிவு முகவரிகள்:\nRe: பரிசுத் தொகை ரூ.25000-க்கான கட்டுரை எழுதும் வாய்ப்பு போட்டி\nகணிணி இண்டர்நெட் கனெக்‌ஷன் எல்லாம் இல்லாத வீடே கிடையாது.கணிணியை இயக்க தெரியாத குடும்ப உறுப்பினர்களையும் இன்று காண்பது அரிது.. குழந்தை வளர்ப்பு, அவர்களின் படிப்பு, மற்றும் கணவரின் வேலை காரணமாக வெளியூர், வெளி நாடு என இடமாற்றத்திற்கு ஆளாகி, வெளியே சென்று முழு நேரம் வேலை செய்ய முடியாத பெண்களுக்கு இணைய தள வேலைகள் ஒரு வரப் பிரசாதம்.\nஅதிலும், கணிணியை இயக்கத் தெரிந்தாலே போதும்.மெயில் பார்ப்பது, எஸ் எம் எஸ் விளம்பரம் பார்ப்பது இது மாதிரி சின்ன சின்ன வேலைகள் செய்து சம்பாதிக்கலாம். பெரிய தொழில் நுட்ப அறிவு தேவையில்லை..என வரும் வாய்ப்புக்களை காண நேரிடும் பெண்கள் அடையும் ஆனந்த்த்திற்கு அளவேது\nதாமும் சம்பாதித்து நேரத்தை பயனுள்ளதாக, குடும்பத்திற்கு உபயோகமாக கழிக்க நினைக்��ும் பெண்களுக்கு படுகை இணையம் ஓர் ஆதார சுருதியாக இருக்கும் என்றால் மிகையில்லை...\nநட்பு என்னும் வானவில்லில் கடல் தாண்டியும் வண்ணம் தீட்ட முடியும் என உணர்த்திய படுகைக்கு வாழ்த்துக்கள். .\nஇது போல் ஓர் இணையம்\nஇங்கு போல் அன்பு இதயங்கள்\nஇந்த இணையத்தில் இணைந்தவுடன் எவ்வாறு பணிபுரிய வேண்டும் என்பதை எளிய தமிழில்\nடெமோ மூலம் தெளிவுபடுத்துகிறார்கள்.டெமோ வேலை செய்யும் போது ஏற்படும் சந்தேகங்களை\nஉடனுக்குடன் தீர்த்து வைப்பார்கள்...முந்தைய உறுப்பினர்களும், பதிய உறுப்பினருக்கு வழிகாட்டுவது இத்\nஇந்த தள டெமோ பணிகளை செய்யும் போதே ஓர் நிறைவு,நாமும் சம்பாதிக்க முடியும் என்ற ஒரு மன திடமும் ஏற்படும் என்பதில் எள்ள்ளவும் சந்தேகமில்லை.....\nபடுகை உறுப்பினர்கள் இல்லை இல்லை உறவுகள் அனைவரின் அறிமுகத்தை கூற முடியாவிட்டாலும் சிலரது அறிமுகத்தை கூற விரும்புகிறேன்.\nஎல்லா உறுப்பினர்கள் இடும் பதிவுகளுக்கும்,சந்தேகங்களுக்கும்,உடனுக்குடன் பதிலளித்து ஊக்கப்படுத்தும் ஆணிவேர் ஆதித்தன் சார் அவர்கள்,\nதப்பை தப்பென தப்பாமல் கூறும் தம்பி மணி அவர்கள்,\nஉழைப்பை உழைப்பென பாராமல் வழங்கி மகிழ்வித்த நஸீர் அவர்கள்,\nதெளிவான அழகான சிந்தனைகளை கூறும் உமாஜனா அவர்கள்,\nநல்லிரவிலும்(பேயே இங்கு கிடையாது என மனதை உறுதி படுத்தி) நல்ல நல்ல பதிவுகளையும் ஊக்க\nசக்தியையும் வழங்கும் ராஜா அவர்கள்,\nதெளிவான பட தொகுப்புக்கள்,கவிதைகள் ,தொடர் கதைகள் என வழங்கி வரும் அருந்தா அவர்கள்,\nசிறுகதைகள், கவிதைகள், விடுகதைகள், என தம்பதி சமேதராக வழங்கி வரும் ராம் ருக்மணி அவர்கள்,\nவேலை பளுவுக்கு இடையிலும் பதிவிடும் சுமையா அவர்கள்,\nதோழியாக ,அக்காவாக, அறிவுரை கூறும் அம்மாவாக, பாட்டியாகவும் பணியாற்றும் நான்,\nஇன்னும் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்....\nஇத்தகைய அன்பு உறவுகள் உள்ள இணையத்தில் இணையுங்கள்.படுகையும் முன்னேறி தன்\nஇணையத்தில் இணைந்தவரை இன்பத்தில் ஆழ்த்தட்டும்.\nபடுகை மென்மேலும் வளர ஆணிவேர்(ஆதித்தன் சார்) பூமிக்கடியிலேயே இருக்காமல் ஆலமர\nவிழுதாக வெளியேறினால் நன்றாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து...\nதமிழ் ஆன்லைன் ஜாப் (Tamil Online Job)\nதமிழ் ஆன்லைன் ஜாப், இன்றைய நவீன உலகத்தில் அனைவரும் ஏதொ ஒரு துறையில் பணியாற்றிகொண்டிருந்தாலும், தங்களது பொருளாதாரத்தை பெருக்கி கொள்ள பல வழிகளிலும் முயற்சி செய்கின்றனர். இதில் அரசு, தனியார், சுய வேலைவாய்ப்பு என்று பல விஷயங்கள் இருந்தாலும் அனைவரின் எதிர்பார்ப்பு மாதம் ஒன்றுக்கு இப்பொது கிடைக்க கூடிய வருமானத்தை போல இன்னும் ஒரு பங்கு கூடுதலாக கிடைத்தால் நன்றாயிருக்கும். காரணம், வேகமான இந்த உலகத்தில் நாம் அடைய வேண்டிய வசதிகள் நிறைய உள்ளன. நமக்கென்று ஒரு வீடு, ஒரு கார்,இரு சக்கர வாகனம், குளிர்சாதன வசதி, குளிர்களத்தில் ஹீட்டர்,துனி துவைக்கும் இயந்திரம், மிக்சி,மின்விசிரி, சொந்தமாக ஒரு கணனி, இப்படி சொல்லிகொண்டே போகலாம். இது அவரவர் வசதிக்கு தகுந்தார்போல சற்று கூட குறைய இருக்கலாம். ஆனால் அனைவரும் தற்போதுள்ள வாழ்க்கை தரத்தில் இருந்து சற்று மேலே செல்லாவே ஆசைபடுவர். ஒருசிலர் மட்டும் போதும் என்ற மனமே பொன் செய்யும் மனம் என்று இருந்துவிடுவர். அப்படி அவர் இருந்தாலும் அவரின் சுற்றத்தார், மற்றும் குழந்தைகள் அவரிடம் அது வேண்டும், இது வேண்டும் என்று அரிக்க துவங்கும் போதுதான் இப்படி ஏதாவது பகுதி நேர வேலை கிடைத்தால் செய்யலாமெ என் என்னி அதற்கேற்றார் போல ஒரு வேலையை தேட முனைவர். அப்ப்டி தேடினாலும் அவர்களுக்கு நேரம் ஒரு பற்றாகுறையாகவே இருக்கும். அரசு வேலையில் கூட சில துறைகளில் ஞாயிரன்றும் பனியாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்றால் நம்பூவீர்களா. அப்ப்டி இருக்கும் சூழ்நிலையில் தனியார் துறையை பர்றி சொல்லவே வேண்டாம். காலையில் 7.30 பேருந்தை பிடித்தால் இரவு எப்போது வீட்டுக்கு வருவோம் என்பது அவர்களுக்கே தெரியாது. இது போக மருத்துவ விடுப்பு, உறவினர் வீட்டு விஷேஷம், என்று 2 நாட்களுக்கு மேல் விடுமுறை எடுத்தால் ஊதிய பிடித்தம் வேறு. ஆக இப்படி நமது பொருளாதாரம் என்றைக்கு கீழே விழும் என்று ஆட்டம் கண்டுகொண்டிருக்கும் வேலையில் காற்றுள்ள போதே தூற்றி கொள் என்ற பழமொழிக்கேற்ப்ப நமது உடலில் சக்தி இருக்கும் போதே நம்மால் இயன்ற வரை வருமான ஈட்டி, நமது கடமைகளை நமது காலத்திலேயே நிறைவேற்றிவிட்டால் பிற்காலம் நமக்கு சுகமாக இருக்கும். இப்படித்தான் நம் படுகை தம்மை நாடி வரும் அனைவருக்கும் உதவிட காத்திருக்கிறது. பல்வேறு தளங்கள் ப்ல்வெறு வழிகளில் வருமானம் ஈட்டகூடிய வாய்ப்புகளை வழங்குகிறது. அவை எவ்வளவு தூரம் உண்��ை என்பது நாம் அதில் சேர்ந்து பின் பாதிக்கபடும் போதுதான் தெரிகிறது. ஆனால் இனையத்தில் வேலை செய்ய வெண்டும் என்ற நோக்கத்தில் இருப்பவர்களுக்கு ஒரு கேள்வி இனையத்தில் எந்த மாதிரியான வேலை உங்களுக்கு வேண்டும். அதில் எவ்வளவு தூரம் உங்களுக்கு போதிய பயிற்சி உள்ளது என்றல் பதில் ஒரு இனையத்தில் எந்த மாதிரியான வேலை உங்களுக்கு வேண்டும். அதில் எவ்வளவு தூரம் உங்களுக்கு போதிய பயிற்சி உள்ளது என்றல் பதில் ஒரு தான். காரன்ம் எந்த பயிற்சியும் இல்லாமல், 5000 ரூபாய் பனம் கட்டிவிட்டு மாதம் தரபடுகின்ற 500 விளம்பரங்களை பார்த்தால் மாதம் ஒன்றுக்கு ரூபாய் 2000 வரும் என்று நம்பி பனம் கட்டுவது. அல்லது முன் செலுத்து தொகையாக ரூபாய் 10000 செலுத்தினால் மாதம் ஒன்றுக்கு ரூபாம் 1000 வீதம் 60 மாதங்களும் பின்னர் 60வது மாத்தில் நீங்கள் செலுத்திய 10000 திருப்பி கொடுக்கபடும் என்ற விளம்பரங்களை நம்பி பனம் செலுத்துவது, இது போக டேட்டா என்றி வேலை தருகிறோம் என்று சொல்லி அதற்க்கு காப்பீட்டு தொகையாக 2500 முதல் 10000 வரை பெற்று கொண்டு அவர்கள் தரும் 60 பக்கங்களை முடித்து கொடுத்துவிட்டு, பக்கத்திற்க்கு 40 ரூபாய் வீதம் 20000 ரூபயை எதிர்பார்த்து கொண்டிருக்கும் போது அவர்களிடமிருந்து ஒரு பதில் வரும். உங்கள் டேட்டா வேலைகள் 96% Accuracy கீழ் இருப்பதால் உங்களுக்கு பனம் தர இயலாது. மீண்டும் ஒருமுறை எங்களது மாத்ரி டேட்டா வேலைகளை செய்து பழகிவிட்டு மீண்டும் நாங்கள் தரும் வேலைகளை செய்து தருங்கள் என்று. நீங்கள் எத்துனை முறை முயற்சித்தாலும் இதேதான் பதில். ஆக இப்படியான ஏமற்று வேலைகளில் பாதிக்கபட்ட ஒருவெர் இனையம் என்றாலே வேண்டாம் என்று சொல்லும் அளவிற்க்கு வந்துவிடுவர். நல்லது. இப்படியான இனைய உலகில் நம் தமிழில் ஒரு தளம் உங்களுக்கு தேவையான அனத்து பயிற்சிகளையும் கொடுத்து, இதில் உள்ள ஒரு விசயத்தை எடுத்து கொண்டு உங்களை இனையத்தில் இனைத்து கொண்டால் நீங்கள் எதிர்பார்க்கும் இதர வருவாய் கண்டிப்பாக ஈட்டலாம். எப்படி, அதற்க்கு படுகை பயிற்சி பணிகளை பாருங்கள். சாதரனமாக இனையத்தில் வருமானம் ஈட்டகூடியதில் முதன்மையாக விளங்குவது Google Adsense. அதற்க்கு உங்களுக்கு ஒரு தளம் வேண்டும். உங்கள் தளத்தில் என்னென்ன விசயங்கள் இருக்க வேண்டும். அதை ச்ப்படி அமைப்பப்து என்பது பற்றி படுகை பயிற்சி பனிகள் உங்களுக்கு கற்று தருகிறது. 1 முதல் 5 வரை உள்ள பயிற்சிகள் உங்கள் தளத்தில் உங்களை பற்றி உள்ள செய்திகள். (About Us). 6,7,8 பயிற்சிகள் உங்கள் தளத்தில் நீங்கள் வழ்ங்கும் கட்டுரைகள் மற்றும் பின்னுட்டங்கள் எப்படி என்று. 9 பனி உங்கள் தளத்தில் உங்கள் புகைபடங்கள், மற்றும் நீங்கள் ரசித்த, பார்த்த, படங்களை எப்படி இனைப்பது, கானொளி காட்சி, இனைப்பது பற்றியும்,10வது பனி உங்கள் தளத்தை எப்படி விளம்பர படுத்துவது என்பது பற்றி, 11பனி தமிழ் மற்றும் ஆங்கில தொலைகாட்சிகளில் செய்தி பிரிவில் இடம்பெறும் சற்றுமுன் செயதிகள். (இது போன்ற ஒரு தளம் நீங்கள் அமைத்தால் பார்வையாளர்கள் கூட்டம் உங்கள் தளத்துக்கு அதிகரிக்கும்)12, Reffereal Marketing என்று சொல்லபடுகின்ற நம் தளத்துக்கு வரும் வாடிக்கையாளர்களையே மற்றும் ஒருவரை நம் தளத்தை காண சிபரிசு செய்ய சொல்தல், 13,14 மற்றும் 15 முறையே டேட்டா எண்ட்ரி ஜாப், சர்வே ஜாப் மற்றும் சமையல் கலை பற்றியது. உங்கள் தளம் ஏதாவது ஒரு கருபொருளை கொண்டே அமைய வேண்டும். அதற்காகதான் இந்த 3 பனிகளும். இதில் உங்களுக்கு எது விருப்பமோ அதை உங்கள் தளத்தில் செயல்படுத்தலாம். 16வது பணி உங்கள் தளத்தை பறிய ஒரு வரி செய்தி. அதாவது திரைபடங்கள் எடுப்பதற்க்கு முன் One Line Story என்று சொல்வார்களே அதுபோல,இதை பல பாரங்களில் கீழே Signature பகுதியில் உங்கள் தளத்தை விளம்பரபடுத்தலாம், 17வது பணி 12 வது பனியை போன்றதுதான், இதன் காரனமாக 18 வது பணியில் உங்களுக்கு வருவாய் கிடைக்க வழிசெய்து கொள்ளலாம். 19வது பனி உங்களுக்கு மிகவும் பயனுள்ளது. உங்களுக்கு தேவையான கனணை மற்றும் இனைய சம்பந்தமான வேலைகளை நீங்கள் கோரலாம் அல்லது வேரொருவர் கொறியதை நீங்கள் முடித்து கொடுத்து வருவாய் ஈட்டலாம். 20 பனி உங்கள் தளத்தை Search Engine Optimization செய்வது எவ்வாறு. இது மிகவும் முக்கியமான ஒன்று. உங்கள் தளத்தை SEO செய்தால்தான் பார்வையாளர்கள் உங்கள் தளத்துக்கு வருவார்கள். இல்லை என்றால் 3 மில்லியன் தளங்களுடன் உங்களதும் ஒரு ஓரமாக போய்விடு. கவனம் தேவை. ஆக இதன் படி வழிநடந்து உங்களுக்கென்று ஒரு தளம் வடிவமைத்து அதில் கூகுள் விளம்பரங்கலை போட்டு, உங்கள் தளத்தை நன்கு விளம்பரபடுத்தினால் கண்டிப்பாக மாதம் ஒன்றுக்கு 50000 ரூபாயை பெற்று விடலாம் என்பது உறுதி. அதற்க்கு தேவை. கொஞ்சம் பொறுமை, கொஞ்சம் புரிதல், கொஞ்சம் நேரம் மட்டும���. இது போக உங்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு படுகை வாசகர்கள் உடனுக்குடன் பதில் தர சித்தமாக இருக்கிறார்கள். இது படுகையின் பலம். தனி மரம் தோப்பாகாது. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, ஊர் கூடித்தான் தேர் இழுக்க வேண்டும் என்பது போல தனியாக கிடந்து அல்லாடுவதை விட இதுபோல் ஒருவருக்கொருவர் தமது கருத்துகளையும் , சந்தேகங்களையும் பரைமறி கொள்ளும் போது நமது நோக்காம் மிக விரைவில் ஈடேருவதுடன் மன உலைச்சளையும் குறைக்கிறது. இது போன்ற தலம் தமிழில் பல இருந்தாலும் பருகை போல பக்கத்தில் இருந்து சொல்லி கொடுப்பது போல எந்த தளமும் செய்வதில்லை என்பதை நீங்கள் பல தளங்களையும் பார்த்துவிட்டு வந்தே சொல்லுங்கள்.\nRe: பரிசுத் தொகை ரூ.25000-க்கான கட்டுரை எழுதும் வாய்ப்பு போட்டி\nஉலகத்தில் எத்தனை எத்தனையோ ஆன்லைன் ஜாப்புகள் குவிந்து கிடக்கின்றன.படித்து கொண்டு இருப்பவர்களும் சரி படித்து\nமுடித்தவர்களும் சரி, படித்து கொண்டு இருப்பவர்கள் நாம் படித்து கொண்டிருக்கும் போதே எதாவது வேலை கிடைக்குமா என்று இனையதளத்தில்\nதேடி அழைகின்றனர் ஆனால் அப்படியே வேலை கிடைத்தாலும் அது நமக்கு ஒத்து வருமா அதனால் என்ன பயன்\nயோசித்து பார்ப்பது கிடையாது .நமக்கு ஆன்லைனில் வேலை கிடைத்துவிட்டது என்ற ஒரெ சந்தோஸம் தான் அவர்கள் மனதில் பதிந்து இருக்கும்.\nஆன்லைன் ஜாப் என்று கூறி நிறைய மோசடிகளும் நடந்துள்ளன என்பது யாருக்குமே தெரியாத ஒன்று.சொல்லப் போனால் இதில் அதிகம்\n படித்தவர்கள் தங்களின் படிப்பிற்கேற்றவாரு வேலை தேடுகின்றனர். தமிழில் வேலை கிடைத்தால் அதை\nவிரும்புவது இல்லை காரணம் அவர்கள் அதிகம் படித்து இருப்பதுதான். நம்ம இவ்வளவு பெரிய படிப்பு படிச்சிருக்கிறோம் நாம தமிழ்ல வேலை\nபார்க்கிறதானு நினைக்கின்றனர்.தமிழ்நாட்டில் தான் நாம் பிறந்துள்ளோம் என்பதை மறந்துவிடுகின்றனர் அவர்கள். என்ன படித்தால் என்ன நமக்கு\nவேலைகிடைத்தால் போதும். நமக்கு கிடைக்க கூடிய வேலையை விட்டுவிட்டு இல்லாத்தை தேடி அலைய கூடாது. இந்த காலக்கட்டதில் தமிழ்\nஆன்லைன் ஜாப் என்பது அழிந்து கொண்டே போகிறது. இதை தடுக்கும் பொருட்டு படுகை.காம் என்ற இனையதளத்தை ஆரம்பித்து உள்ளார்கள்.\nஇவர்களது நோக்கமே ஆங்கிலத்தில் வேலை பார்ப்பது கடினமான விஸயம் என்பதால் தமிழில் வேலை பார்த்து பயன் பெரவேண்டும் என்பதே.\nபடுகை.காம் மக்கள் எளியமுறையில் வேலையை கற்றுக்கொண்டு அதில் பயன் பெறவேண்டும்என்ற ஒரெ\nநோக்கத்தோடு பாடுபட்டுக்கொன்று இருக்கின்றனர்.அதுமட்டும் இல்லாமல் நமக்கு வேலை தெரியாவிட்டாலும் அவர்களே கற்று கொடுக்கின்றனர்.\nஇதற்க்கு மேல் நமக்கு என்ன வேண்டும்\nபடுகை வழங்கும் ஆன்லைன் ஜாப்:\nபடுகை.காம் ஆன்லைன் ஜாப் வழங்குகிறது ஒரு எளிமையான வேலை. முதலில் நீங்கள் கோல்டுமெம்பர்\nஆகவேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. ரிஜிஸ்டர் செய்து கொண்டாலே போதும். அதன் பின்னர் படுகை.காம் டெமோ ஒர்க் வேலை\nகொடுக்கின்றது இதன் நோக்கம் நீங்கள் செய்யப்போகும் வேலையை பற்றிய பயிற்சிப்பணி. இதன் மூலம் நாம் என்ன வேலை செய்யபோகிறோம்\nஎன்பதை விளக்கமாக கொடுத்துள்ளனர்.மொத்தம் இருபது டெமோ ஒர்க் உள்ளது, இவை அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற கட்டாயம்\nஇல்லை, இந்த டெமோ ஒர்க் உங்களை வேலை செய்வதற்க்காக கொடுக்கப்பட்ட பயிற்ச்சி பணிதான். உங்களுக்கு நன்றாக தெரியும் என்றால் நீங்கள்\nநேரடியாக வேலை பார்க்க ஆரம்பிக்க வேண்டியது தான்.அதற்க்கு முதலில் கோல்டு மெம்பர் ஆகவேண்டும் .இதன் பலன் என்ன தெரியுமா நீங்கள்\nபணம் சம்பாதிப்பதற்கு இதுதான் மூலக்காரணம் .அதுமட்டும் இல்லாமல் ஒவ்வொரு பதிவிற்கு ஒரு ரூபாய் என்ற அடிப்படையில் பதிவு பலன்\nஊக்கத்தொகையும், ஆன்லைன் ஜாப் பற்றிய கட்டுரைகளுக்கும் 5 ரூபாயும், கோல்டு உறுபினர்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் 50%(ரூ.500)\nவிரைவு கமிஷன் என சோல்லிக்கொண்டே போகலாம்.\nபடுகையில் எப்படி பணம் சம்பாதிப்பது:\nநீங்கள் கோல்டு மெம்பர் ஆனதில் இருந்தே நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு பதிவிற்கும் பலன் கிடைத்து\nகொண்டெ இருக்கும்.மேலும் ஒரு முக்கியவானவற்றை மனத்தில் கொள்ள வேண்டும் நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு பதிவும் வேரு தளங்களிலோ\nசெய்திதாளிலோ வந்திருக்க கூடாது. மேலும் படுகை.காமில் கவிதை ஓடை,சிறுகதை மற்றும் தொடர்கதைகள்,சின்னச் சின்ன செய்திகள்,சின்னஞ்\nசிறு கட்டுரைகள்,ஆன்மிகப் படுகை எதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து தங்களால் முடிந்த செய்தியை பதிவு செய்தால் போதும்.தினமும் ஒருமணி\nநேர வேலைதான்.அதுமட்டும் இல்லாமல் மற்ற நன்பர்கள் அனுப்பும் செய்தியை படித்து அவர்களுக்கு பின்னூடம் இட்டாலும் அதற்கும் பலன்\nதமிழ் ஆன்ல��ன் ஜாப்பின் வருங்காலம்:\nதமிழில் வேலை பார்த்து மக்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே படுகையின் நோக்கம். இதற்க்கு\nதேவையானவை ஒரு கணினியுடன் கூடுய நெட் வசதியும் ஒரு மணிநேரம் செலவழித்தால் போதும்.அதுமட்டும் இல்லாமல் இனி வரும்\nகாலத்தில் படுகை.காம் என்னும் நல்ல திட்டங்களையும் கொண்டுவரும் என்பதே உண்மை. நல்ல திட்டங்கள் கொண்டு வருவதோடு மக்கள்\nநல்லமுறையில் பணம் சம்பாதிக்கவும் வழிவகுக்கும்.\nபடுகை ஆன்லைன் ஜாப்பில் பணிபுரிந்ததில் கிடைத்த அனுபவம்:\nபடுகையில் பணிபுரிவதற்கு நான் மிகவும் சந்தோஸப்படுகிறேன். படுகையின் மூலம் நிறைய கற்று\nகொண்டேன்.படுகையில் பணம் சம்பாதிப்பதோடு நல்ல நன்பர்களும் உள்ளனர். அதுமட்டும் இல்லாமல் எந்த உதவி வேண்டுமானாலும் தாராளமாக\nகேட்கலாம்.படுகையில் வேலை பார்க்கும் அனைவரும் பணம் சம்பாதிப்பது உறுதி என்பதை மனப்பூர்வமாக நம்புகிறேன்\nRe: பரிசுத் தொகை ரூ.25000-க்கான கட்டுரை எழுதும் வாய்ப்பு போட்டி\n'படுகையினால் ஏற்பட்ட பலன்கள்' பற்றி என்னிடம் எழுத சொல்லி இருந்தால் பக்கம் பக்கமா எழுதி இருப்பேன். ஆனால் தமிழ் ஆன்லைஜ் ஜாப் பற்றி கட்டுரை எழுதத சொல்லிட்டீங்களே\nRe: பரிசுத் தொகை ரூ.25000-க்கான கட்டுரை எழுதும் வாய்ப்பு போட்டி\nஇந்தக் கட்டுரையில், முதன் முதலில் தொடங்கிய “தமிழ் ஆன்லைன் ஜாப் தளம்”...... “படுகை.காம்” சிறப்பு பற்றி விளக்கப் போகிறேன். இந்தத் தளத்தை ஆரம்பித்தவர் திரு.செல்வ ஆதித்தன் என்பவர். “ஆதி” என்றால் “முதல்” என்று \"பொருள்\". “செல்வ” என்றால் “பணம்” என்று பொருள். முதன் முதலில் தமிழில் ஒரு ஆன்லைன் ஜாப் தளத்தை அமைத்து பணம் சம்பாதிக்கும் வழியைக் கற்றுக் கொடுப்பவர் என்று அர்த்தம்.\nநான் ஒரு தனியார் நிறுவனத்தில் செய்து கொண்டிருந்த வேலையிருந்து நின்றவுடன் பைத்தியம் பிடித்ததது போல் இருந்தது. என் குழந்தையையும் கவனித்துக் கொண்டு, வீட்டு வேலைகளையும் செய்து கொண்டு,வீட்டிலிருந்தே எப்படி சம்பாரிக்கலாம் என்று தீவிரமாக யோசித்தேன். வீட்டில் இணையத்துடன் கணிணியும் இருந்தது. வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்யலாம் என்று “கூகுள்” மூலம் தீவிரமாக அலசினேன். தற்செயலாக“படுகை.காம்” கண்ணில்பட்டது. உடனே என் பெயரை பதிவு செய்து உறுப்பினர் ஆனேன்.. நான் இந்தத் தளத்தில் உறுப்பினராகி இருபத���தி ஏழு நாட்கள்தான் ஆகிறது. அதற்குள் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன்.\n*முதலில் வேலைகளை எப்படி செய்ய வேண்டும் என்று டெமோ மூலம் ஆன்லைனிலேயே தமிழ் மொழியில் கற்றுக் கொடுக்கிறார்கள். மற்ற தளங்களில் எதுவும் கற்றுத் தர மாட்டார்கள்.\n*ஆங்கிலம் என்றால் இலக்கணம் தெரிந்திருக்க வேண்டும்.பெரிய எழுத்து, சின்ன எழுத்து என்று கவனமாக தட்டச்சு செய்ய வேண்டும். தமிழில் பேச்சு நடையிலேயே எழுத்துக்களைப் பதியலாம்.\n*ஆங்கிலத்தில் பதிவதற்கு கட்டாயம் ஆங்கில தட்டச்சு முறை தெரிந்திருத்தல் அவசியம். தமிழில் அவசியம் இல்லை. தமிழ் மென்பொருளை இத்தளத்திலிருந்தே இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த மென்பொருளை எப்படி பதிவிறக்கம் செய்வது, எப்படி கையாள்வது என்ற முறையையும் கற்றுத் தருகிறார்கள்.\n* படுகை.காம்-ல் கதை,கவிதை,கட்டுரை,சிரிப்பு,சமையல், சுயதொழில்,சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள், சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்கள்,ஆடியோ,வீடியோ editing என பல தரப்பட்ட விபரங்களைப் பதியலாம். எல்லாம் சொந்த பதிப்புகளாகவே இருக்க வேண்டும்.\n* ஒவ்வொரு பதிவுகளையும் ஆராய்ந்து.... மிகவும் நன்றாக இருக்கும் பதிவுகளுக்கு சன்மானம் தருகிறார்கள்.\n* போட்டிகளும் நடத்துகிறார்கள். நன்றாக செய்பவர்களுக்கு பணப்பரிசும் தருகிறார்கள்.\n* படுகை.காம்-ல் கோல்டு உறுப்பினர் ஆவதற்கு ரூ.1000 கட்டினால் போதும். ஆங்கில ஆன்லைனில் பெரிய தொகை கட்ட வேண்டும். உத்திரவாதமும் கிடையாது.\n* நீங்கள் புதிதாக படுகையில் ஒருவரை கோல்டு உறுப்பினராக சேர்த்துவிட்டால்...... உங்களுக்கு 50% கமிஷன் (அதாவது ரூ.500) கிடைக்கும். எத்தனை உறுப்பினர்களை வேண்டுமானாலும் கோல்டு உறுப்பினராக அறிமுகபடுத்தலாம். அதற்கேற்ற கமிஷனைப் பெற்றுக் கொள்ளலாம்.\n* மேலும், கோல்டன் உறுப்பினர் ஆக இருந்தால் ஆன்லைனிலேயே \"போட்டோ ஷாப்\"-பும், திரைப்படங்களில் வரும் கிரஃபிக்ஸ் மூலம் செய்யும் வித்தைகளை....படிப்படியாக தமிழில் கற்றுத் தருகிறார்கள். 1000 ரூபாய்க்கு நாம் கற்றுக் கொள்வது மிகவும் அதிகமல்லவா\nநான் \"AVID-NON-LINEAR EDITING\" படிப்பதற்கு 15000 ரூபாய் செலவு செய்தேன். அதுவும் மறைமலைநகரிலிருந்து கோடம்பாக்கம் சென்று படித்தேன்.\nஎவ்வளவு அலைச்சல்.... எவ்வளவு பணம்\n* இது தவிர டெமோ வேலையில் சந்தேகம் வந்தாலும் சரி, மென்பொருள் சம்பந்தமான சந்த��கங்களானாலும் சரி, உடனே நிவர்த்தி செய்யும்\nஒரே தளம் படுகை.காம் மட்டும்தான் என்பதில் சந்தேகமில்லை.\n* ஆன்லைன் பள்ளிக்கூடம் வாயிலாக ஆன்லைனிலேயே ஆசிரியர் ஆகும் வாய்ப்பும் இருக்கிறது\nஎல்லாவிதமான பயிற்சிகளையும் அளித்து, சம்பாதிக்கும் முறைகளையும் கற்றுக் கொடுத்து, நமக்குள் இருக்கும் திறமைகளையும் வெளிக்\nகொணர்ந்து, நம்மை வாழ்வில் முன்னேற வைக்கும் ஒரே தமிழ் ஆன்லைன் ஜாப் தளமான படுகை.காம் வந்து பாருங்கள். வேறு எந்தத் தளத்தையும் எட்டிகூட பார்க்கமாட்டீர்கள். மேலும் தமிழை வளர்ப்பதற்கு இத்தளம் மிகவும் உதவியாக இருக்கும். இந்தத் தளத்தைப் பற்றி மேலும் விபரங்கள் அறிய WWW.PADUGAI.COM என்ற வலை தளத்திற்குள் சென்று பார்க்கலாம். இந்திய நாட்டுக்கு மும்பை எப்படி ஒரு நுழைவு வாயிலாக இருக்கிறதோ....... அதைப் போல் படுகை.காம்.......தமிழ் ஆன்லைன் ஜாப் செய்பவர்களுக்கு ஒரு நுழைவு வாயிலாக விளங்குகிறது.\nஇத்தளம் எல்லோர்க்கும் ஓர் வரப்பிரசாதம் என்பதில் துளி கூட ஐயமில்லை\nRe: பரிசுத் தொகை ரூ.25000-க்கான கட்டுரை எழுதும் வாய்ப்பு போட\nபரிசுப் போட்டியில் கலந்து கொண்டு கட்டுரைகளைச் சமர்ப்பித்த, லெட்சுமியம்மா, மணி அண்ணன், வேல்சிங்க் மற்றும் ஷான்பூக்கு என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅதைப்போல், அனைவரது கட்டுரைகளும் ஏற்கப்பட்டது என்பதனையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nRe: பரிசுத் தொகை ரூ.25000-க்கான கட்டுரை எழுதும் வாய்ப்பு போட\nReturn to “படுகை பரிசுப் போட்டி மையம்.”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/author/ganesh/page/4/", "date_download": "2020-05-31T00:19:05Z", "digest": "sha1:DMPWRNLHSJU2SQXC2CWA437TFQQYSKKD", "length": 13917, "nlines": 108, "source_domain": "www.indiatempletour.com", "title": "Ganesh | | India Temple Tour - Part 4", "raw_content": "\nகாரடையான் நோன்பு காரடையான் நோன்பு மாசியும் ,பங்குனியும் கூடும் நாளில் வரும் .கற்புக்கரசி சாவித்திரி தன் கணவனின் ஆயுள் முடிவதற்கு மூன்று நாட்கள் முன் கௌ���ி பூஜை செய்து கணவனின் ஆயுளை காப்பாற்றினாள். சாவித்திரி நோற்ற நோன்பை குறிக்கும் விதமாக நோன்பின் போது சுமங்களில்கள் அரிசி மாவும் ,வெல்லப்பாகும் சேர்த்து அடைதட்டி கற்களின் அடையாளமாக காராமணி பயிரை வேகா விட்டு கலந்து கௌரியை வேண்டி விரதமிருந்து நோன்பு கயிறை கட்டி கொண்டால் ,கணவனின் ஆயுள் அதிகரிக்கும் . …\nஸ்ரீ பாடலீஸ்வரர் கோயில் – திருப்பாதிரிப்புலியூர் (கடலூர் ) இறைவன் : பாடலீஸ்வரர் , கன்னிவன நாதர் ,கரையேற்றும் பிரான் இறைவி : பெரியநாயகி ,தோகையம்பிகை,ப்ரஹநாயகி தல விருச்சம் : பாதிரி தல தீர்த்தம் : சிவகர தீர்த்தம் ,பிரம்ம தீர்த்தம் ,இந்திர தீர்த்தம், அகத்திய தீர்த்தம் , புராண பெயர் : பாடலிபுத்திரம் ,சதுர்வேதிமங்கலம் ,கன்னிவனம் ,வடபுலியூர் ,திருப்பாதிரிப்புலியூர் ஊர் : கடலூர் மாவட்டம் : கடலூர் ,தமிழ்நாடு பாடியவர்கள் : அப்பர் ,சுந்தரர் ,சம்பந்தர் …\nஸ்ரீ கச்சபேஸ்வரர் – மருந்தீஸ்வரர் கோயில் – திருக்கச்சூர் இறைவன் : கச்சபேஸ்வரர் ,மருந்தீஸ்வரர் ,விருந்திட்ட ஈஸ்வரர் , தியாகராஜர் இறைவி : அஞ்சனாட்சியம்பாள் ,இருள்நீக்கியமானால் ,அந்தக நிவாரணி அம்பாள் தலவிருச்சம் : கல்லால மரம் ,ஆலமரம் ,மருந்துமலை தல தீர்த்தம் : கூர்ம தீர்த்தம் ஊர் : திருக்கச்சூர் மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு பாடியவர்கள் : சுந்தரர் தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களில் 26 வது தலமாகும் .தேவார பாடல் பெற்ற …\nஸ்ரீ பஞ்சநாதீஸ்வரர் கோயில் – திருவாண்டார்கோயில் (திருவடுகூர் ) இறைவன் : பஞ்சநாதீஸ்வரர்,வடுகூர்நாதர் ,வடுகீஸ்வரர் இறைவி : திரிபுரசுந்தரி ,வாடுவகிரக்கன்னி, தலவிருச்சம் : வன்னி மரம் தல தீர்த்தம் : வாம தேவ தீர்த்தம் புராண பெயர் : வடுகூர் ஊர் : திருவாண்டார்கோயில் மாநிலம் : பாண்டிச்சேரி பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் , அருணகிரிநாதர் தேவார பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் 16 வது தலமாகும் மற்றும் தேவார பாடல் பெற்ற 274 சிவத்தலங்களில் 227 …\nஸ்ரீ வேதபுரீஸ்வரர் திருக்கோவில் -திருவேற்காடு இறைவன் : வேதபுரீஸ்வரர் இறைவி : பாலாம்பிகை தல தீர்த்தம் : வேத தீர்த்தம் ,பாலி தீர்த்தம் தல விருச்சகம் : வெள்வேல மரம் இடம் : திருவேற்காடு மாவட்டம் : திருவள்ளூர் ,தமிழ்நாடு தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 23 வது தலம்.தேவார சிவ தலம் 274 ல் இது 256வது தலம். 63 நாயன்���ார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த மண். அருணகிரிநாதர் …\nஅருள்மிகு கபாலீஸ்வரர் கோவில் – மயிலாப்பூர் இறைவன்: கபாலீஸ்வரர். அம்பாள் : கற்பகாம்பாள். தல விருட்சம்: புன்னை மரம். தல தீர்த்தம்: கபாலீ தீர்த்தம், கடவுள் தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், இராம தீர்த்தம். ஊர் : மயிலாப்பூர் ,சென்னை மாவட்டம் : சென்னை ,தமிழ்நாடு பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் ,திருநாவுக்கரசர் ,சுந்தரர் சென்னையில் உள்ள மிகவும் புகழ் பெற்ற பழமையான கோயில்களில் இவ் கபாலீஸ்வரர் கோயில் ஒரு முக்கிய …\nஅருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில்- திருமாணிக்குழி – கடலூர் இறைவன் : வாமனபுரீஸ்வரர் , உதவிநாயகர் , மாணிக்கவரதர் இறைவி : அம்புஜாட்சி , உதவிநாயகி , மாணிக்கவல்லி தலவிருச்சம் : கொன்றை மரம் தல தீர்த்தம் : ஸ்வேத தீர்த்தம் , கெடில நதி ஊர் : திருமாணிக்குழி. மாவட்டம் : கடலூர் ,தமிழ்நாடு பாடியவர்கள்:திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்களில் இது 17வது தலம் . தேவார சிவத்தலங்கள் 274 தலங்களில் 228 வது தலமாகும் …\nஸ்ரீ மயூரநாதர் கோயில் – மயிலாடுதுறை இறைவன் : மயூரநாதர் ,வள்ளலார் இறைவி : அபயாம்பிகை ,அஞ்சொல்நாயகி தல விருச்சம் : மாமரம் ,வன்னி தீர்த்தம் : பிரம தீர்த்தம் ,காவிரி, ரிஷப தீர்த்தம் புராண பெயர் : மாயூரம் ஊர் : மயிலாடுதுறை மாவட்டம் : நாகப்பட்டினம் ,தமிழ்நாடு தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தளங்களில் 39 வது தலம். தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் 102 வது தலமாகும் .அருணகிரிநாதர் தன் …\nஸ்ரீ கந்தசாமி கோயில் – திருப்போரூர் இறைவன் : கந்தசாமி தல விருச்சகம் : வன்னி மரம் பழமை : சுமார் 800 வருடங்கள் ஊர் : திருப்போரூர் புராண பெயர் : யுத்தபுரி ,போரிநகர் மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு முருகப்பெருமான், அசுரர்களை எதிர்த்து நிலம், ஆகாயம், கடல் ஆகிய மூன்று பகுதிகளில் நின்று போரிட்டு வெற்றி கண்டார். அசுரர்களின் கர்மத்தை நிலத்தில் நின்று போரிட்டு திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அடக்கினார். அவர்களின் மாயையை கடலில் நின்று …\nஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோயில் – திருச்செங்கோடு இறைவன் : அர்த்தநாரீஸ்வரர் ,ஸ்ரீ மாதொருபாகர் இறைவி : பாகப்பிரியாள் தலவிருச்சம் : இலுப்பை தீர்த்தம் : தேவ தீர்த்தம் புராண பெயர் : திருகொடிமாடா செங்குன்றூர் ஊர் : திருச்செங்கோடு மாவட்டம் : நாமக்கல் , தமிழ்நாடு தேவார பாடல் பெற்ற கொங்கு நாட்டு தளங்களில் 4 வது தலமாகும் .தேவார சிவத்தலங்கள் 274 இல் 208 வது தலம் .அருணகிரிநாதர் தன்னுடைய திருப்புகழில் இத்தல முருகனை பற்றி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/09/11-1.html", "date_download": "2020-05-31T00:01:35Z", "digest": "sha1:K2QWRM4KB5UGLB6QE5V6JOVKLE4GKTDU", "length": 28061, "nlines": 373, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: பயணத்தின் சுவடுகள்-11 (மனதை மயக்கும் மயாமி-1)", "raw_content": "\nபயணத்தின் சுவடுகள்-11 (மனதை மயக்கும் மயாமி-1)\nதேசம்: 2; ஸ்தலம்: 9; தொலைவு: 11.\nமனதை மயக்கும் மயாமி (அமெரிக்கா)\nஅமெரிக்காவின் தென்கிழக்கில் அட்லாண்டிக் கடற்பகுதியில் அமைந்துள்ள மிக நீண்ட கடற்கரைதான் மயாமி கடற்கரை. ப்ளாரிடா மாநிலத்தில் அமைந்துள்ள இந்த ஊர் பல்வேறுபட்ட மக்களையும்,கலாச்சாரங்களையும் கொண்டுள்ளது.\nநெடுந்தூரப் பயணம் செல்வதென்றால் அலாதிப் பிரியம் எனக்கு. அதுவும் மகிழுந்தில் செல்வது இரட்டிப்பு சந்தோசம். மயாமி பற்றி சிறு வயதில் படித்த ஞாபகம். ஒரு முறை அமெரிக்காவில் பெஞ்சில் இருந்த போது (பெஞ்சுன்னா உட்கார்ற பெஞ்ச் இல்லீங்க. வேலையில்லாமல் இருக்கும் காலத்தை குறிக்கும் சிலேடை மொழி அது) நண்பர்களுக்கும் \"லாங் வீக்கெண்டு\" வர ( அரசு விடுமுறை வெள்ளி அல்லது திங்கள் வரும்போது அதோடு சேர்த்து ஒன்று அல்லது இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்தால் நான்கைந்து நாட்கள் கிடைக்கும். அதுபோன்ற சமயங்கள் தான் தொலைதூரப் பயணம் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்) எங்காவது செல்லலாம் என்று முடிவெடுத்து கேன்சஸில் உள்ள நண்பன் ஜெயராஜுக்கு போன் செய்ய உற்சாகத்துடன் அழைப்பை ஏற்றுக் கொண்டு மயாமி செல்லலாம் என்றும் கூறினான். பதிலுக்கு நான் அவனிடம் வைத்த ஒரே கண்டிஷன் காரில் செல்ல வேண்டும் என்பது தான்.\nநான் இருந்த சிகாகோ நகரத்திலிருந்து கேன்சஸ் சிட்டி சுமார் எட்டு மணி நேர தொலைவில் இருந்தது. அதுவும் மயாமி செல்லும் திசைக்கு எதிர் திசையில் இருந்தது. ( மேலுள்ள படம் பார்க்க ) எங்களுக்கிருந்த ஐந்து நாட்களில் முழுவதும் காரில் செல்வது உசிதமல்ல என உணர்ந்த நாங்கள் ஒரு திட்டம் வகுத்தோம். சிகாகோவிலிருந்து நானும், கேன்சஸிலிருந்து CJ (ஜெயராஜின் சுருக்கப் பெயர்) மற்றும் அவன் நண்பர் ஒருவரும் அ��்லாண்டா வரை பிளைட்டில் வருவதென்றும், அங்கிருந்து வாடகைக் கார் பிடித்து மயாமி செல்வதென்றும். திரும்பி வரும் வழியில் நேரம் இருப்பின் அட்லாண்டா சுற்றிப் பார்ப்பதென்றும் முடிவு செய்தோம். பயண நாளுக்காக ஐ-போனில் தேதிகளை ஸ்வைப் செய்தபடி காத்திருந்தோம்.\nபுறப்பட தயாராகும் டெல்டா விமானம்..\nபயணத் தேதியும் வந்தது. டெல்டா ஏர்லைன்ஸில் ஏறி அமர்ந்தேன். சற்று நேரத்தில் நாற்பதை கடந்திருந்த நதியா போன்ற ஒரு அம்மணி ட்ரிங்க்ஸ் கொண்டு வர ஆரஞ்சு பழச்சாறு மட்டும் (அட நம்புங்கப்பா ) வாங்கி குடித்துவிட்டு சற்று கண்ணயர்ந்தேன். (ஆமாங்க டெல்டா விமானத்தின் ஸ்பெஷாலிட்டியே லோக்கல் பிளைட்டிலும் டிரிங்க்ஸ் தருவார்கள்) முக்கால் மணி நேரத்தில் விமானம் தரை இறங்கியது. அட்லாண்டா ஏர்போர்ட்டில் இறங்கியதும் வெதுவெதுப்பான கிளைமேட்டை உணர்ந்தேன்.. வருடத்தில் ஏழு மாதம் வெண் கம்பளம் விரித்தது போன்று பனி படர்ந்திருக்கும் சிகாகோ நகரத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. எட்டு லேன் கொண்ட சாலையின் பிரமாண்டத்தை ரசித்தவாறே முன்பதிவு செய்திருந்த நிஸ்ஸான் வெர்சாவை ( வாடகை கார் ) எடுத்துக் கொண்டு அருகிலிருந்த மெக்டோனல்ட்சை அடைந்தேன். (அங்குதான் சந்திப்பதாய் ஏற்பாடு )\nஎட்டு வழிச்சாலை..கடவுள் பார்வையில். (நன்றி :உ.சி.ர )\nநான் வருவதற்கு அரை மணிநேரத்துக்கு முன்பே அங்கு வந்துவிட்ட CJ வும் அவன் நண்பர் ரஜினி உடன் மதிய உணவை முடிக்க மற்றும் ஒரு நண்பர் அட்லாண்டாவில் வசிக்கும் ஸ்ரீநி அங்கு வந்து சேர்ந்தார். அட்லாண்டாவிலிருந்து மதியம் மூன்று மணிக்கு எங்கள் நிஸ்ஸான் புறப்பட்டது. எழுநூறு மைல் ( சுமார் ஆயிரத்து முன்னூறு கிலோமீட்டர் ) செல்ல வேண்டியிருந்ததால் காரை ஒவ்வொருவரும் இரண்டு மணி நேரம் ஓட்ட பின் இடையிடையே பிரேக் எடுத்தும் பயணித்தோம். சுமார் பதினோரு மணிக்கு சப்வேயில் இரவு உணவை முடித்துவிட்டு ரஜினி வண்டியை எடுக்க முன்சீட்டில் நானும் மற்றவர்கள் பின்னிலும் அமர வண்டி புறப்பட்டது.\nஆரம்பத்தில் நன்றாக ஒட்டிக் கொண்டிருந்த ரஜினி சற்று நேரத்தில் சடன் பிரேக்குகள் இடுவதும், வளைவுகளில் சர்ரென்று திருப்புவதுமாக சென்று கொண்டிருந்தார். நான் சற்றே பயத்துடன் பின் சீட்டை பார்க்க இருவரும் புல்மீல்ஸ் சாப்பிட்ட கும்பகர்ணன் ப��ல் தூங்கிக் கொண்டிருக்க திடீரென்று வண்டி ரோட்டிலிருந்து விலகி ஓரத்தில் இருந்த மரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.அப்போதுதான் கவனித்தேன் ரஜினியும் நித்திரையில் இருக்கும் நித்தியானந்தாவாக மாறி இருப்பதை...\nபயணித்தவர் : aavee , நேரம் : 12:59 AM\nபதிவர் சந்திப்பு பத்தி போடாம இதென்ன எப்பவோ போன ஊரை பத்தி எழுதுறது. பதிவர்களுக்கு உண்டான விதியை மீறிட்டதால உங்களை பத்து நாளுக்கு பதிவுலகத்தை விட்டு ஒதுக்கி வைக்குறேன். உங்க பிளாக்குக்கு யாரும் கமெண்ட் போடக்கூடாது, ஓட்டு போடக்கூடாது. நீங்க மட்டும் எல்லார் பிளாக்குக்கும் ஓர்ரும், கமெண்டும் போடலாம். இதான் தீர்ப்பு... எட்ற வண்டியை பசுபதி.\nஅக்கா, இருக்கிற சரக்கெல்லாம் முகநூல்ல போட்டுட்டேன். பதிவெழுத நேரமாகும் என்பதால் ஆவியின் வாசகர்கள் என் படைப்புத் தீனி கிடைக்காமல் பசியால் வாடக் கூடாது என்பதால் முன்பே எழுதிய பதிவு ஒன்றைப் போட்டேன்.. இது வெறும் அப்பிடைசர் தான்.. மெயின் டிஷ் வருது..ஹிஹிஹி\nஅப்புறம், பசுபதிய நாங்க ஆள் வச்சு கடத்தி ரொம்ப நாள் ஆச்சு.. இன்னும் எவ்வளவு நாள் தான் அந்த ஓடாத வண்டியில உற்காந்துகிட்டு \"எடுறா வண்டிய\" ன்னு சொல்லிக்கிட்டு இருப்பீங்க\nஅக்கா வர்றது மட்டும் பிளைட்ல...போறது மாட்டு வண்டியிலயா...\nஅக்கா தீர்ப்ப மாத்துங்க.. ஆவிய வேறு உலகத்துக்கு கடத்துங்க.\nசசிகலா- சப்போர்ட்டுக்கு வர்றீங்கன்னு பார்த்தா, வேற உலகத்துக்கு கடத்தறதாம்.. கவுத்துடீங்களே\nம்... நல்லா ஊர் சுத்தியிருக்கீங்க.... அப்புறம் என்னாச்சு\nஅதான் அக்காவே சொல்லிட்டாங்களே.. பதிவர் சந்திப்பு பதிவுக்கு அப்புறமா என்னாச்சுன்னு சொல்றேன்..\nகலக்கல் பயணக் கட்டுரை நன்றி சகோ\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ..\nஓ ஹெலிகாப்டர் மற்றும் பறவையின் பார்வையை எல்லாம் கடந்து இப்போ கடவுளின் பார்வைக்கு போயாச்சா\nஹா ஹா ஹா செம செம... எங்க போனாலும் எங்கியாது முட்டிகிறதே வேலையா போச்சுயா உமக்கு...\nஉலக சினிமா ரசிகன் அவர்கள் சினிமா விமர்சனம் பேசும்போது அவ்வப்போது உபயோகப்படுத்தும் வார்த்தை அது..\nகடைசி வரிய சரியா படி அப்பு.. முட்டப்போகுதுன்னு தானே சொன்னேன்.. முட்டிடுச்சுன்னா சொன்னேன்.. நீங்களா முடிவு பண்ணிட்டா எப்படி\nஅட மனதை மயக்கும் மாமி.....சாரி மியாமி ஆரம்பம் ஆயிடுச்சு.....அப்போ ஸ்விம் சூட் போட்டோ எல்லாம் உண்டா.... நான் உங்க போட்டோ கேட்கலை \nஹஹஹா..பீச் பற்றி போட்டுட்டு ஸ்விம் சூட் இல்லாமலா..\nகடவுள் பாய்ண்ட் ஆப் வியூ ஷாட் பற்றி எழுதும் போது என்னை குறிப்பிட்டதற்கு நன்றி.\nபயணக்கட்டுரையை திரில்லர் பாணியில் வடிவமைத்தது...அம்சம்.\nஸார், சினிமா சம்பந்தப்பட்ட ஏராளமான தொழில்நுட்ப நுணுக்கங்கள் அறிந்த \"நடமாடும் சினி டிக்க்ஷனரி\" நீங்க தானே\nஅதுக்கென்ன, சுந்தர்.சி படம் மாதிரியே கொடுத்திடறேன்..\nபதிவர் மாநாட்டு பதிவை முடிச்சுட்டு அடுத்த வாரம் இதுக்கு வர்றேன் மச்சி..\nஅன்பின் ஆவி - பயணக்கட்டுரை நன்று - படங்களுடன் விளக்கமாகப் பதிவெழுதியது நன்று - நீண்ட நெடு நேரம் - நேரம் கெட்ட நேரத்தில் வண்டி ஒட்டுவதைத் தவிர்க்க வேண்டும். பாவம் ரஜனி - தூக்கக் கலக்கம் - ம்ம்ம்ம் - அடுத்த பதிவிற்குச் சென்று பார்க்கிறேன் - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nபி.கு : பெஞ்சில உக்காரது ஐ டி யிலே சகஜம் தானே\nபயணத்துல ஆவியின் பயணங்கள் படிக்கப் படிக்க சுவாரஸ்யமாத்தான் இருக்குது\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்...\nஆவி டாக்கீஸ் - ராஜா ராணி\nஆவி டாக்கீஸ் - ஓநாயும் ஆட்டுக்குட்டியும்\nபயணத்தின் சுவடுகள்-13 (மனதை மயக்கும் மயாமி-3)\nவெற்றி.. வெற்றி.. மாபெரும் வெற்றி\nஉலக சினிமா ரசிகனின் சூழ்ச்சி..\nஆறு மெழுகுவர்த்திகள் - திரை விமர்சனம்\nபயணத்தின் சுவடுகள்-12 (மனதை மயக்கும் மயாமி-2)\nபதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-4 ( வடபழனியை...\nமூடர் கூடம்- திரை விமர்சனம்\nபதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-3 (ஜோராய் நட...\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் - திரை விமர்சனம்\nபதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-2 (பதிவர் பா...\nபதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-1 (முன்னேற்ப...\nபயணத்தின் சுவடுகள்-11 (மனதை மயக்கும் மயாமி-1)\nஆவி டாக்கீஸ் - வீரம் (டீசர்)\nநியூ ஏஜ் - பாப்பா பாட்டு\nஈரோடு போயி திருச்சி வந்தா பின்னே தஞ்சாவூரானு..\nசில நொடி சிநேகம் உருவான கதை\nஎன் கூட ஓடி வர்றவுக\nபானிபத் கம்பளி – சொல்லப்படாத கதைகள்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 7\nஅரிசி குத்தும் அக்கா மகளே\nஎங்கள் வீட்டில் புகுந்த கொரோனாவிடம் இருந்து மீண்ட அனுபவங்கள்\nமனுசன மனுசன் சாப்பிடுராண்டா தம்பி பயலே...\nபேசாத வார்த்தைகள் ~ 260520\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nவேள்பாரி - கற்றதும் பெற்றதும்\nதேன்சிட்டு- மின்னிதழ்- மே-2020- ப்ளிப்புக் வடிவில்\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiyaa.com/2010/10/", "date_download": "2020-05-31T01:53:40Z", "digest": "sha1:LYBROABWMNPTRZJK6K7LRZC4UZEYFGRT", "length": 14076, "nlines": 295, "source_domain": "www.thiyaa.com", "title": "தியாவின் பேனா : அக்டோபர் 2010", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\nஎன் பழைய நாட்குறிப்பில் இருந்து ஒரு பகுதி\nநேரம் அக்டோபர் 19, 2010 68 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கவிதை, காதல், காதல் கவிதை, நினைவுகள்\nநேரம் அக்டோபர் 18, 2010 24 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநாளை வெள்ளிக்கிழமை ( 15 /10 /2010 )\nநிகழ்வு :- சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமரா நூலகத்தின் அண்ணா சிற்றரங்கில் நடைபெற உள்ளது.\nநூலாசிரியர் - வி.டில்லிபாபு ( DRDO விஞ்ஞானி )\nநூல் - \"ஒரு செல் உயிரிகள்\"\n( மித்ர ஆர்ட்ஸ் அண்ட் கிரியேஷன் )\nநேரம் அக்டோபர் 13, 2010 12 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇது இப்போது பிசாசுகளின் காலம்\nநேரம் அக்டோபர் 11, 2010 24 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் அக்டோபர் 06, 2010 31 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இயலாமை, உண்மை, கவிதை\nபுல்லாது இரா அப் புலத்தை அவர் உறும்\nஅல்லல் நோய் காண்கம் சிறிது\nநேரம் அக்டோபர் 06, 2010 11 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கவிதை, காதல், காதல் கவிதை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅழகிய ஐரோப்பா – 4\nமுதலிரவு எதிர்பாராத விதமாக ஒரு சந்தில் கார் திரும்பிய போது திடீரென ஒரு இராட்சத வரிசை தொடங்கியது. “லண்டனில் ராஃபிக் ஜாம் மோசம் எண்டு தெ...\nஇங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையி...\n5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி\nஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் போது அடிப்படையில், அவற்றுக்கிடையில் நான்கு போக்குகளை இனங்காண முடிகின்றது. அவையாவன, 1.ம...\n5.3. ஈழத்தில் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி\nநவீனத்துவ இலக்கியப் படைப்பும் அது சம்மந்தமான திறனாய்வுகளும் ஐரோப்பிய நாடுகளில்தான் முதலில் மையங்கொண்டன. ஐரோப்பிய அதிகாரம் நோக்கிய மையத்தள நக...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் பழைய நாட்குறிப்பில் இருந்து ஒரு பகுதி\nஇது இப்போது பிசாசுகளின் காலம்\nwww.thiyaa.com. ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/11183", "date_download": "2020-05-31T00:12:01Z", "digest": "sha1:6PZEP3HREWRZRLLSDIEIZZJXDSLDN4L3", "length": 15736, "nlines": 150, "source_domain": "jaffnazone.com", "title": "குண்டு வெடிப்பு சத்தத்தினால் அச்சத்தில் உறைந்த யாழ்.முளாய் மக்கள்.. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nகடற்படையிலிருந்து தரைப்படைக்கு தாவுகிறதா கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. நகரில் இருந்து ஓடிய மக்கள், வர்த்தகர்கள்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட 61 பேரில், இருவருக்கு கொரோனா..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nமக்களே அவதானம் டெங்கு காய்ச்சல் பேராபத்தை உண்டாக்கும்.. அலட்சியம் வேண்டாம், 19825 பேர் பாதிப்பு, 22 பேர் கடந்த சில மாதங்களில் உயிரிழப்பு..\nதந்தையின் மரணத்தில் அரசியல் செய்யவேண்டாம் என அவருக்கு சொல்லுங்கள்.. கடுப்பானாராம் ஜனாதிபதி, நுவரெலியாவில் ஊரடங்கு பின்னணியும் இதுவே..\nகுண்டு வெடிப்பு சத்தத்தினால் அச்சத்தில் உறைந்த யாழ்.முளாய் மக்கள்..\nயாழ்.முளாய் பகுதியில் இரு குண்டு சத்தங்கள் கேட்துடன் வீடுகளும் அதிா்ந்த நிலையில் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனா்.\nஇச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரி��வருகிறது. முதலாவது வெடிப்பு சம்பவம் பதிவாகிய பின்னர் மீண்டும் ஒரு பெரிய வெடிப்பு சத்தம்\nகேட்டுள்ளதோடு மூளாய், பித்தனை சுடலை பகுதியில் இருந்து பெரும் புகை எழும்பியுள்ளது. அதேவேளை அப்பகுதியில் இராணுவ வாகனம் ஒன்று நின்றதனை மக்கள் அவதானித்துள்ளதுடன்,\nஇராணுவத்தினர் குண்டினை செயழிலக்க செய்யும் முயற்சியில் ஈடுபட்ட போது இந்த சத்தம் கேட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nகடற்படையிலிருந்து தரைப்படைக்கு தாவுகிறதா கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. நகரில் இருந்து ஓடிய மக்கள், வர்த்தகர்கள்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட 61 பேரில், இருவருக்கு கொரோனா..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nமக்களே அவதானம் டெங்கு காய்ச்சல் பேராபத்தை உண்டாக்கும்.. அலட்சியம் வேண்டாம், 19825 பேர் பாதிப்பு, 22 பேர் கடந்த சில மாதங்களில் உயிரிழப்பு..\nதந்தையின் மரணத்தில் அரசியல் செய்யவேண்டாம் என அவருக்கு சொல்லுங்கள்.. கடுப்பானாராம் ஜனாதிபதி, நுவரெலியாவில் ஊரடங்கு பின்னணியும் இதுவே..\nகடற்படையிலிருந்து தரைப்படைக்கு தாவுகிறதா கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. நகரில் இருந்து ஓடிய மக்கள், வர்த்தகர்கள்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட 61 பேரில், இருவருக்கு கொரோனா..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nமக்களே அவதானம் டெங்கு காய்ச்சல் பேராபத்தை உண்டாக்கும்.. அலட்சியம் வேண்டாம், 19825 பேர் பாதிப்பு, 22 பேர் கடந்த சில மாதங்களில் உயிரிழப்பு..\nதந்தையின் மரணத்தில் அரசியல் செய்யவேண்டாம் என அவருக்கு சொல்லுங்கள்.. கடுப்பானாராம் ஜனாதிபதி, நுவரெலியாவில் ஊரடங்கு பின்னணியும் இதுவே..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட 61 பேரில், இருவருக்கு கொரோனா..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nமக்களே அவதானம் டெங்கு காய்ச்சல் பேராபத்தை உண்டாக்கும்.. அலட்சியம் வேண்டாம், 19825 பேர் பாதிப்ப���, 22 பேர் கடந்த சில மாதங்களில் உயிரிழப்பு..\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி..\nபதவி விலகவேண்டும், பங்காளி கட்சியின் தலைவர்கள் ஆவேசம்.. வழக்கம்போல் ஒளிந்து கொண்ட செல்வம், பதவி விலகமாட்டேன் சுமந்திரன் விடாப்பிடி..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nவவுனியாவில் வாள்வெட்டு, கத்தி குத்து சம்பவங்களில் மூவர் காயம்\nயாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.. 39 பேருக்கு இன்று பரிசோதனை..\nஒரு நாளில் இரு இடங்களில் வாள்வெட்டு மற்றும் கத்திக்குத்து.. இரு பெண்கள் உள்ளடங்கலாக 3 பேர் வைத்தியசாலையில்..\nமீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்.. ஜனாதிபதி செயலகம் சற்றுமுன் அறிவிப்பு..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.. 39 பேருக்கு இன்று பரிசோதனை..\nமீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்.. ஜனாதிபதி செயலகம் சற்றுமுன் அறிவிப்பு..\nசத்தமில்லாத மிகப்பெரும் ஆக்கிரமிப்பு திட்டத்திற்குள் அகப்பட்டிருக்கிறோம்.. வடக்கு மக்கள் இனியேனும் விழித்துக் கொள்ளுங்கள்..\n நாளை தொடக்கம் கட்டுப்பாடுகள் இறுக்கம், எந்தவேளையிலும் கைது செய்யப்படலாம்..\nதந்தையின் மரணத்தில் அரசியல் செய்யவேண்டாம் என அவருக்கு சொல்லுங்கள்.. கடுப்பானாராம் ஜனாதிபதி, நுவரெலியாவில் ஊரடங்கு பின்னணியும் இதுவே..\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி..\nஊரடங்கு சட்டம் குறித்து புதிய அறிவிப்பு.. ஐனாதிபதி செயலகம் சற்றுமுன் வெளியிட்டது..\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அவரது சொந்த ஊரான ரம்பொடை வேவண்டனில் உள்ள பூர்வீக இல்லத்தில்அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது\nஅமரர் ஆறுமுகனின் பூதவுடல் ஹெலிக்கொப்டரில் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=10914&ncat=4", "date_download": "2020-05-31T00:20:23Z", "digest": "sha1:YVMXU6D44X2HM4RVUMS36TCB6COQ3VJY", "length": 20076, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "அச்சிடும் முன் சிந்திக்க சில விஷயங்கள் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\n��ினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஅச்சிடும் முன் சிந்திக்க சில விஷயங்கள்\nஉலகளவில் 60 லட்சத்து 26 ஆயிரத்து 375 பேர் பாதிப்பு மே 01,2020\nஅனைத்து கட்சிகளுடன் நாளை ஆலோசனை மே 30,2020\nகிருஷ்ணகிரிக்குள் வந்த வெட்டுக்கிளிகள்; விவசாயிகள் அதிர்ச்சி மே 30,2020\nசமூக ஊடகங்களுக்கு சட்ட பாதுகாப்பை நீக்கி டிரம்ப் உத்தரவு மே 30,2020\nஊரடங்கு முடிவை எடுக்க மாநிலங்களுக்கு அதிகாரம் மே 30,2020\n* உங்கள் டாகுமெண்ட், ஸ்ப்ரெட்ஷீட் ஆகியவற்றை அச்சிடும் முன், குறிப்பிட்ட அந்த அச்சு நகல், அவ்வளவு அழகாக இருக்க வேண்டாம்; சாதாரணமாக இருந்தால் போதும்; நம் பைலுக்குத்தான் என்று எண்ணுகிறீர்களா அப்படியானால், அதனை draft modeல் அச்சிடவும். இவ்வகை அச்சுப் பிரதி வேகமாக பிரிண்ட் ஆகும். குறைவான இங்க் செலவாகும். இந்த வகை அச்சு நகல் ‘draft’, ‘fast’, ‘eco’ என வெவ்வேறு வகையில் அழைக்கப்படும். உங்கள் பிரிண்டரில் இது என்னவென்று காட்டப் படும்.\n* சில டாகுமெண்ட்களில் குறைவான வரிகள் இருக்கலாம்; அல்லது சிறிய அளவில் அச்சிட்டாலும் படிக்கும் வகை யில் இருக்கலாம். அப்படிப்பட்ட டாகுமெண்ட்களை அச்சிடுகையில், தாளின் ஒரு பக்கத்தில் இரண்டு பக்கங்களை அச்சிடலாமே\n* கூடுமானவரை உங்கள் டாகுமெண்ட் களில், போட்டோக்கள் மற்றும் பெரிய அளவிலான கிராபிக்ஸ் படங்களைத் தவிர்க்கவும். இதனால் டாகுமெண்ட் பைல் அளவு அதிகரிக்கும். அச்சிடுகையில், இந்த டாகுமெண்ட்டின் பக்கங்களை வடி வமைத்து அச்சிட, பிரிண்டர் அதிக நேரம் எடுக்கும்.\n* வண்ணம் கலந்த டாகுமெண்ட் அச்செடுக்கையில், அந்த அச்சுப் பிரதி முடிவானதாக இல்லாமல், சோதனைக்குத் தான் எனில், அதனை black or grayscale என்னும் வகையில் அச்செடுக்கலாம். இதனால், நேரம் மிச்சமாகும். வண்ண மை செலவாகாது. குறிப்பாக லேசர் கலர் பிரிண்டரில் நேரம் அதிக அளவில் குறையும்.\n* பிரிண்டர்கள் அச்சிடாத வேளைகளில் sleep modeக்குச் சென்று விடும். உடன் அச்சிட கட்டளை கொடுக்கையில் விரை வாகத் தயாராகிவிடும். இதனையே மின் சக்தியை நிறுத்திவிட்டால், பிரிண்டர் தயாராகும் நேரம் அதிகமாகும். பிரிண்ட் ஹெட் தயார்ப்படுத்தப்பட வேண்டும்; மை தெளிக்கும் சிறிய குழாய் முனைகள் (nozzles) சோதிக்கப்பட வேண்டும்; இவற்றைக் கலவைக்குத் தயார்படுத்த வேண்டும் என்பது போன்ற பல பணி முனைப்புகள் மேற்கொள்ளப்படும். எனவே பி��ிண்டர் வேலை செய்யாவிட்டாலும், அதன் மின் சக்தியை நிறுத்தாமல் தயார் நிலையில் வைத்திருக்கலாம். அது தானாகவே sleep modeக்குச் செல்வதால், சிக்கல் இல்லை.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nவிடுபட்ட விண்டோஸ் போட்டோ காலரி\nப்ளேம் (Flame) வைரஸ் எச்சரிக்கை\nபைலின் துணைப் பெயர் காட்டப்பட\nஎக்ஸெல் தொகுப்பில் டெக்ஸ்ட் டிசைன்\nகூகுள் தேடுதலில் கால வரையறை\nபுதிய தேசிய தொலைதொடர்பு கொள்கை\nவர இருக்கும் தொழில் நுட்ப மாற்றங்கள்\nஎளிதில் பைல் பெற்றுத் திறக்க\nவிண் 8: ரிலீஸ் பிரிவியூ பயன்படுத்தலாமா\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்க��், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/sarathkumar-and-cm-edappadi-palanisamy/35033/", "date_download": "2020-05-31T00:15:40Z", "digest": "sha1:GUTBHIAMISH6HZKOCCNPTUFPGTM2YK57", "length": 5811, "nlines": 68, "source_domain": "www.tamilminutes.com", "title": "முதல்வர் பழனிசாமி ஆளுமையுடன் செயல்படுகிறார்-சரத்குமார் | Tamil Minutes", "raw_content": "\nமுதல்வர் பழனிசாமி ஆளுமையுடன் செயல்படுகிறார்-சரத்குமார்\nமுதல்வர் பழனிசாமி ஆளுமையுடன் செயல்படுகிறார்-சரத்குமார்\nஜெ மறைந்த பிறகு கடும் குழப்ப சூழ்நிலை தமிழக அரசியலில் ஏற்பட்டது. பன்னீர் செல்வம் அவர்களின் தியானம் கூவத்துர் பிரச்சினை, அதிமுகவினர் பிரிந்தது பின்பு அனைவரும் சேர்ந்தது என அனைத்துமே பின்னாளில் மாறியது.\nஒரு வழியாக அதிமுகவினர் அனைவரும் ஒரே வழியில் சென்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமையாளராக வைத்து அதிமுக ஆட்சியை நடத்தி வருகின்றனர்.\nஆட்சியே கலைந்து விடும் என எதிர்க்கட்சிகள் பேசி வந்த நிலையில் இந்த ஆட்சி சிறப்பாக செயல்படுவதாக சரத்குமார் கூறியுள்ளார். இரண்டு மாதத்தில் அதிமுக ஆட்சி கவிழ்ந்துவிடும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், அவை அனைத்தையும் முதல்வர் பழனிசாமி பொய்யாக்கி ஆளுமை திறமையுடன் அதிமுகவை வழிநடத்தி இருக்கிறார்\nRelated Topics:sarathkumar, சரத்குமார், முதல்வர் பழனிசாமி\nஅருண் விஜய் நடிக்கும் சினம்\nதிருக்கணித பஞ்சாங்க அடிப்படையில் இன்று குருப்பெயர்ச்சி\n போக்குவரத்து ஆணையரின் உத்தரவால் பரபரப்பு\nபஸ்கள் இயக்கப்படுகிறதா- சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு\nஊரடங்கு உத்தரவு ஜூன் 30 வரை நீட்டிப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு\nபொன்மகள் வந்தாள் படத்தினை மோசமாக விமர்சித்த வனிதா.. திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்\nசென்னையில் தீவிர கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும்… சுகாதாத்துறை அமைச்சர் பேட்டி\nநிஷாவின் பாட்டுக்குத் தாளம்போடும் ஸஃபா ரியாஸ்\nஜூன் 1 முதல் தமிழகத்தில் 4 சிறப்பு ரயில்கள்: முழுவிபரங்கள்\n100 நாள் பணியாளர்களுக்கு வீடு தேடி வரும் சம்பளம்.. தமிழக அரசு அறிவிப்பு\nகொரோனா பீதி: 80 வயதுத் தாயை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்த மகன்கள்\nரங்கநாதன் தெருவில் மீண்டும் கடைகள் திறக்க அனுமதி: சென்னை மாநகராட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2020/02/08131626/1077722/Delhi-Election-2020-Congress-Women-Candidate-Aam-Aadmi.vpf.vpf", "date_download": "2020-05-31T00:41:28Z", "digest": "sha1:GENAL5BD5ZMA7KYJZJRTD6ZG2KSF3WEZ", "length": 10903, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "காங். பெண் வேட்பாளர் குறித்து விமர்சனம் : தொண்டரை அறைந்த காங்கிரஸ் பெண் வேட்பாளர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகாங். பெண் வேட்பாளர் குறித்து விமர்சனம் : தொண்டரை அறைந்த காங்கிரஸ் பெண் வேட்பாளர்\nடெல்லி சாந்தினி சவுக் வாக்குச்சாவடி மையத்தில், தன்னை விமர்சித்த ஆம் ஆத்மி தொண்டரை, காங்கிரஸ் வேட்பாளர் அல்கா லம்பா அறைய முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nடெல்லி சாந்தினி சவுக் வாக்குச்சாவடி மையத்தில், தன்னை விமர்சித்த ஆம் ஆத்மி தொண்டரை, காங்கிரஸ் வேட்பாளர் அல்கா லம்பா அறைய முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ஆம் ஆத்மி தொண்டரை அழைத்து சென்றனர்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒர�� சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\n\"புதிய மின்சார சட்டம்\" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி\nபுதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nபெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி\nராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.\nவேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி\nவேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nமத்திய பிரதேசத்தில் ஊரடங்கு நீட்டிப்பு\nமத்திய பிரதேசத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அங்கு வரும் ஜூன் 15ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.\nஊரடங்கு தொடர்பாக உள்துறை அமைச்சகம் புதிய உத்தரவு\nஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\n\"பாஜக ஆட்சியில் வரலாற்று சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது\" - பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா புகழாரம்\nபிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது ஆட்சிக்காலத்தின் முதலாமாண்டில் ஏராளமான வரலாற்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா தெரிவித்துள்ளார்.\n\"வங்கிகள் இ.எம்.ஐ. பிடிப்பது தவறு : புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை\" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nவங்கி கடன்களுக்கான மாத தவணை செலுத்த 6 மாத அவகாசம் உள்ளது எனவும், அதனை மீறி மாதத்தவணையை வசூல் செய்யும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nவெட்டுக்கிளி படையெடுப்பு - விமான துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\nவெட்டுக்கிளி திரள் அதிகம் உள்ள இடங்களில் விமானம் பறக்கும் செயல்பாடுகளை குறைத்து கொள்ள வேண்டும் என விமானத்துறை அமைச்சகம் கேட்டுககொண்டுள்ளது.\n\"முன்கள பணியாளர்களுக்கு இ��ையால் பெருமை\" - வெங்கையா நாயுடு பாராட்டு\nஇளையராஜாவின் பாரத பூமி பாடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/one-day/", "date_download": "2020-05-30T23:49:24Z", "digest": "sha1:BLCRA4NL2LXQ4DW4IEAGO5EYRGNDHJPV", "length": 4060, "nlines": 106, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "one dayChennai Today News | Chennai Today News", "raw_content": "\nகிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக நடந்த அபூர்வ நிகழ்வு\nதென்னாபிரிக்கா செல்கிறது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஊரடங்கு உத்தரவு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு\nபிரபல இயக்குனருக்கு ஆண் குழந்தை:\n62 ஆயிரத்தை தாண்டிய கொரோனா வைரஸ் பாதிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=564584", "date_download": "2020-05-31T01:43:26Z", "digest": "sha1:N4ZKNCW2WSWKJQJ3YRXWDU3KUXB5NIT2", "length": 6880, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆனந்தபுரம் அருகே துத்திப்பட்டு கிராமத்தில் நகை அடகு கடையில் 40 சவரன் நகை திருட்டு | 40 shaving jewelry stolen at jewelery pawn shop in Tuthipattu village near Anandapuram - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nஆனந்தபுரம் அருகே துத்திப்பட்டு கிராமத்தில் நகை அடகு கடையில் 40 சவரன் நகை திருட்டு\nவிழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் ஆனந்தபுரம் அருகே துத்திப்பட்டு கிராமத்தில் நகை அடகு கடையில் 40 சவரன் நகை திருடப்பட்டுள்ளது. நாகரா���் என்பவருக்கு சொந்தமான நகை அடகு கடையின் பூட்டை உடைத்து ஒரு கிலோ வெள்ளி, ஒரு லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.\nஆனந்தபுரம் துத்திப்பட்டு கிராமம் நகை அடகு கடை 40 சவரன் நகை திருட்டு\nமே-31: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\nகொரோனாவுக்கு உலக அளவில் 370,870 பேர் பலி\nஐகோர்ட் மதுரை கிளையில் ஜூன் 1-ம் தேதி முதல் நேரடியாக வழக்கு விசாரணை: பதிவாளர் அறிவிப்பு\nகொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை குறைப்பது குறித்து வலியுறுத்தப்பட்டது: அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்\nடெல்லியில் மேலும் 1,163 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபஞ்சாப் மாநிலத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு\nவிளையாட்டுத்துறையின் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை\nமத்திய அரசு அறிவித்துள்ள புதிய நெறிமுறை தளர்வுகள் தமிழகத்தில் நடைமுறைக்கு வருமா\nUNLOCK 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியிட்டது மத்திய அரசு\nமாநிலங்களுக்கு இடையே பயணிக்க தடையில்லை; மாநிலத்திற்குள் பயணிக்க இ-பாஸ் கட்டாயமில்லை: மத்திய அரசு\nசர்வதேச விமான சேவை, மெட்ரோ ரயில் சேவை குறித்து சுழலுக்குக்கேற்ப முடிவு: மத்திய அரசு\nநாடு முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு\nமத்திய பிரதேசத்தில் ஜூன் 15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவிப்பு\nசென்னையில் மேலும் 616 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,980 ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-05-31T00:52:20Z", "digest": "sha1:CMSNDVMAP3OBGCKWVPFC32XZEGMDHBGX", "length": 4491, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "மாமனிதன் படப்பிடிப்பு முடிந்தது! – Chennaionline", "raw_content": "\nசீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த ப��ம் ‘மாமனிதன்’. இதில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடிக்கிறார். விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரி நடிக்கிறார்.\nதென் தமிழகம் மற்றும் கேரளாவில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்பு வடஇந்தியாவில் நடந்தது. இந்த நிலையில், படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக இயக்குநர் சீனு ராமசாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். டப்பிங் பணிகள் விரைவில் துவங்கவிருப்பதாகவும், இசைஞானியின் இசையை கேட்க ஆவலோடு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த படத்திற்கு இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா என மூன்று பேரும் இணைந்து இசையமைக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் மூலம் இந்த படத்தை தயாரிக்கிறார்.\n← விக்ரம் மகனுக்கு ஜோடியாகும் ஸ்ரீதேவி மகள்\nபிப்ரவரி 22 ஆம் தேதி ‘எல்.கே.ஜி’ ரிலீஸ்\nநடிகர் சங்க தேர்தல் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nஆகஸ்ட் 30 ஆம் தேதி ரிலீஸாகும் ‘காப்பான்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/317626.html", "date_download": "2020-05-31T00:10:07Z", "digest": "sha1:RMI2PW7JCRK344ZINZ62QYBD5TDUKWXW", "length": 5692, "nlines": 124, "source_domain": "eluthu.com", "title": "விழிப்புணர்வு - ஹைக்கூ - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nதன்னைப் பற்றிய விழிப்புணர்வு வேண்டும் ஒவ்வொரு மனிதனுக்கும்...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : அன்புடன் மித்திரன் (19-Feb-17, 8:08 pm)\nசேர்த்தது : அன்புடன் மித்திரன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/11184", "date_download": "2020-05-31T01:22:39Z", "digest": "sha1:7ICDH7DZLPPLKCMJDL7H3KFFAMAWHXTX", "length": 15237, "nlines": 148, "source_domain": "jaffnazone.com", "title": "2ம் தவணை பரீட்சை நடக��குமா..? இரத்து செய்யகோருகிறது ஆசிாியா் சங்கம், இரத்து செய்யப்படாது என்கிறது கல்வி அமைச்சு.. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nசிறப்பு பணிக்குழு, வல்லுனர்கள், திணைக்களங்கள், படையினர் தயார் நிலையில்.. எந்தவேளையிலும் அவைகள் நாட்டுக்குள் நுழையலாம் என்கிறது விவசாய திணைக்களம்..\nகடற்படையிலிருந்து தரைப்படைக்கு தாவுகிறதா கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. நகரில் இருந்து ஓடிய மக்கள், வர்த்தகர்கள்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட 61 பேரில், இருவருக்கு கொரோனா..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nமக்களே அவதானம் டெங்கு காய்ச்சல் பேராபத்தை உண்டாக்கும்.. அலட்சியம் வேண்டாம், 19825 பேர் பாதிப்பு, 22 பேர் கடந்த சில மாதங்களில் உயிரிழப்பு..\n2ம் தவணை பரீட்சை நடக்குமா.. இரத்து செய்யகோருகிறது ஆசிாியா் சங்கம், இரத்து செய்யப்படாது என்கிறது கல்வி அமைச்சு..\nஉயிா்த்த ஞாயிறு தாக்குதலை தொடா்ந்து இலங்கையில் உருவாகியுள்ள அசாதார சூழ்நிலைகளினால் 2ம் தவணை பரீட்சைகளை இரத்து செய்யுமாறு இலங்கை ஆசிாியா் சங்கம் கேட்டுள்ளது.\nஎனினும் 2ம் தவணை பரீட்சையை எக்காரணத்திற்காகவும் இரத்து செய்யபோவதில்லை. என கல்வி அமைச்சு பகிரங்கமாக அறிவித்திருக்கின்றது.\nசிறப்பு பணிக்குழு, வல்லுனர்கள், திணைக்களங்கள், படையினர் தயார் நிலையில்.. எந்தவேளையிலும் அவைகள் நாட்டுக்குள் நுழையலாம் என்கிறது விவசாய திணைக்களம்..\nகடற்படையிலிருந்து தரைப்படைக்கு தாவுகிறதா கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. நகரில் இருந்து ஓடிய மக்கள், வர்த்தகர்கள்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட 61 பேரில், இருவருக்கு கொரோனா..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nமக்களே அவதானம் டெங்கு காய்ச்சல் பேராபத்தை உண்டாக்கும்.. அலட்சியம் வேண்டாம், 19825 பேர் பாதிப்பு, 22 பேர் கடந்த சில மாதங்களில் உயிரிழப்பு..\nசிறப்பு பணிக்குழு, வல்லுனர்கள், திணைக்களங்கள், படையினர் தயார் நிலையில்.. எந்தவேளையிலும் அவைகள் நாட்டுக்குள் நுழையலாம் என்க��றது விவசாய திணைக்களம்..\nகடற்படையிலிருந்து தரைப்படைக்கு தாவுகிறதா கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. நகரில் இருந்து ஓடிய மக்கள், வர்த்தகர்கள்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட 61 பேரில், இருவருக்கு கொரோனா..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nமக்களே அவதானம் டெங்கு காய்ச்சல் பேராபத்தை உண்டாக்கும்.. அலட்சியம் வேண்டாம், 19825 பேர் பாதிப்பு, 22 பேர் கடந்த சில மாதங்களில் உயிரிழப்பு..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட 61 பேரில், இருவருக்கு கொரோனா..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nமக்களே அவதானம் டெங்கு காய்ச்சல் பேராபத்தை உண்டாக்கும்.. அலட்சியம் வேண்டாம், 19825 பேர் பாதிப்பு, 22 பேர் கடந்த சில மாதங்களில் உயிரிழப்பு..\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி..\nபதவி விலகவேண்டும், பங்காளி கட்சியின் தலைவர்கள் ஆவேசம்.. வழக்கம்போல் ஒளிந்து கொண்ட செல்வம், பதவி விலகமாட்டேன் சுமந்திரன் விடாப்பிடி..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nவவுனியாவில் வாள்வெட்டு, கத்தி குத்து சம்பவங்களில் மூவர் காயம்\nயாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.. 39 பேருக்கு இன்று பரிசோதனை..\nஒரு நாளில் இரு இடங்களில் வாள்வெட்டு மற்றும் கத்திக்குத்து.. இரு பெண்கள் உள்ளடங்கலாக 3 பேர் வைத்தியசாலையில்..\nமீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்.. ஜனாதிபதி செயலகம் சற்றுமுன் அறிவிப்பு..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.. 39 பேருக்கு இன்று பரிசோதனை..\nமீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்.. ஜனாதிபதி செயலகம் சற்றுமுன் அறிவிப்பு..\nசத்தமில்லாத மிகப்பெரும் ஆக்கிரமிப்பு திட்டத்திற்குள் அகப்பட்டிருக்கிறோம்.. வடக்கு மக்கள் இனியேனும் விழித்துக் கொள்ளுங்கள்..\n நாளை தொடக்கம் கட்டுப்பாடுகள் இறுக்கம், எந்தவேளையிலும் கைது செய்யப்படலாம்..\nதந்தையின் மரணத்தில் அரசியல் செய்யவேண்டாம் என அவருக்கு சொல்லுங்கள்.. கடுப்பானாராம் ஜனாதிபதி, நுவரெலியாவில் ஊரடங்கு பின்னணியும் இதுவே..\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி..\nஊரடங்கு சட்டம் குறித்து புதிய அறிவிப்பு.. ஐனாதிபதி செயலகம் சற்றுமுன் வெளியிட்டது..\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அவரது சொந்த ஊரான ரம்பொடை வேவண்டனில் உள்ள பூர்வீக இல்லத்தில்அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது\nஅமரர் ஆறுமுகனின் பூதவுடல் ஹெலிக்கொப்டரில் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gem.agency/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/welo-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-05-31T00:19:50Z", "digest": "sha1:ANOTJCKG7JZZESULNCAXDMERTAIIW4VZ", "length": 11439, "nlines": 75, "source_domain": "ta.gem.agency", "title": "எத்தியோப்பியாவைச் சேர்ந்த இயற்கை வெலோ ஓபல் - வெள்ளை மற்றும் ஒளிஊடுருவக்கூடிய - வீடியோ", "raw_content": "\nவிலைமதிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற கற்கள் என்ன\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nசிகிச்சைமுறை படிகங்களை உண்மையில் வேலை செய்கிறீர்களா\nகற்கள் செதில்களின் ஆப்டிகல் நிகழ்வுகள் என்ன\nகல்லை வாங்குவதன் மூலம் எப்படி அகற்றப்படக்கூடாது\nஒரு ரத்தின சோதனையாளர் என்றால் என்ன\nபிறப்பு நட்சத்திரங்கள் என்றால் என்ன\nகம்போடியாவில் பிளாட்டினம் நகைகள் என்றால் என்ன\nசீம் அறுவடை என்றால் என்ன\nவிலைமதிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற கற்கள் என்ன\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nசிகிச்சைமுறை படிகங்களை உண்மையில் வேலை செய்கிறீர்களா\nகற்கள் செதில்களின் ஆப்டிகல் நிகழ்வுகள் என்ன\nகல்லை வாங்குவதன் மூலம் எப்படி அகற்றப்படக்கூடாது\nஒரு ரத்தின சோதனையாளர் என்றால் என்ன\nபிறப்பு நட்சத்திரங்கள் என்றால் என்ன\nகம்போடியாவில் பிளாட்டினம் நகைகள் என்றால் என்ன\nசீம் அறுவடை என்றால் என்ன\nகுறிச்சொற்கள் ஒருவகை மாணிக்ககல், Welo\nஎங்கள் கடையில் இயற்கை ஓப்பல் வாங்கவும்\nஆஸ்திரேலிய ஓப்பல்ஸ் நிச்சயமாக எங்களுக்கு தெரியும். ஆனால் ஒரு சில ஆண்டுகளுக்கு ஒரு புதிய ஓபல் தேர்வு. தி வெலொ ஓபல். இந்த கல் வெள்ளை மற்றும் கசியும். வண்ணத்தின் ஒரு தனிப்பட்ட நாடகத்துடன். அதன் வைப்புக்கள் ச��மியன் வோலோ மலையில் உள்ளன. வடமேற்கு எத்தியோப்பியாவில். இந்த கல் உண்மையான கண்டுபிடிப்பு தெரியவில்லை.\nஅதன் தோற்றமானது ஆரம்பத்தில் 1993\nசில ஆதாரங்கள் அதை XENX இல் குறிப்பிடுகின்றன. இது நைரோபி சந்தைகளில் இருந்தது. புவியியல் பொறியியலாளரான தெஹ்ஹுன் யோஹானஸ் அவரது கண்டுபிடிப்பு வழங்கப்பட்டது. டாக்டர் என். பெரோட் தனது பதிப்பை ஜெனீவாவில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் தெரிவித்துள்ளார்.\nஇந்த கல்வியின் மொத்தம் 9 கிலோ எடை கொண்டது. ஆனால் அதன் சுரண்டல் உண்மையில் தொடங்குவதை பார்க்கும் வரை அது இல்லை. அடிஸ் அபாபாவில் உள்ள Eyaopal பட்டறைகள் 10 கிராம் வெட்டப்பட்டன. அதே ஆண்டில், இது சர்வதேச கனிம கண்காட்சிகளில் வழங்கப்பட்டது. இது பிரான்சில் சைன்டே-மரி என்ற இடத்தில் இருந்தது. ஒரு வருடம் கழித்து, அமெரிக்காவின் டஸ்கன் ஷோவில், Eyaopal பட்டறைகள் 1997 கற்களை வெட்டின. ஒரு புதிய நட்சத்திரம் பிறந்தது.\nஒரு அரிய இயற்கை ஓபல் மற்றும் உற்பத்தி கடினமாக உள்ளது\nஅதன் உற்பத்தி 2008 முதல் அதிகரித்து வருகிறது. எத்தியோப்பியாவின் சுரங்கத் துறை அமைச்சு, சில பத்து கிலோ எடை கொண்டது. பல நூறு நூறு. இறுதியில் ஒரு சில டன்கள். கற்கள் மட்டுமே 2008% வி விற்க போதுமான தரம் மற்றும் 2009% நகைகள் அமைக்க தரம் உள்ளன.\nநாம் சிலிக்கா நரம்புகளில் வெலோ தோற்றங்களைக் காணலாம். மேற்பரப்பில் இருந்து 2 to XNUM மீ. மட்டுமே. அது செயல்பட மிகவும் கடினமானது. சுரங்கத் தொழிலாளர்கள் நவீன கருவிகளைப் பயன்படுத்துவதில்லை. இந்த பிராந்தியத்தின் மக்கள் மட்டுமே இந்த வைப்புகளை பயன்படுத்த முடியும். கிராமப்புற மக்கள். எனவே அவை பழங்கால முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. கற்களை பிரித்தெடுப்பது ஆபத்தானது. ஜனவரி மாதம் முதல், ஒரு புதிய இயக்க தளம் உள்ளது. சுரங்க தரநிலைகள் சிறந்தவை. இது தொழில்முறை சுரங்க தொழிலாளர்கள் உள்ளடக்கியது. எதியோப்பியன் அரசாங்கம் இந்த செல்வத்தை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் கண்காணிக்கிறது. எனவே வாங்குவோர் பண்ணைகள் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் சிறார்களை நேரடியாக சமாளிக்க முடியாது. எனவே சுரங்கத் தொழில் சந்தைக்கு வெளியே அமைந்துள்ளது.\nஎங்கள் கடையில் இயற்கை ஓப்பல் வாங்கவும்\nகுறிச்சொற்கள் இரட்டை, ஒருவகை மாணிக்ககல்\nகுறிச்சொற்கள் ஒருவகை மாணிக்ககல், பாலிமர், செயற்கை\nக���றிச்சொற்கள் ஒருவகை மாணிக்ககல், செயற்கை\nகுறிச்சொற்கள் பூனை கண், ஒருவகை மாணிக்ககல்\nமுகப்பு | எங்கள் தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF_4_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-31T02:08:30Z", "digest": "sha1:4Z4PWQ4EHLKDZRJO2HXELRXD5DUF262X", "length": 3955, "nlines": 22, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டி 4 செயல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபொசனானிலுள்ள, போர்ட் 7 ல்,நச்சு வாயு செலுத்த பயன்படுத்தப்பட்ட இராணுவ கிடங்கு அறை எண் 17\nடி 4 செயல்- (T4 Action- Euthanasia Program) வலியில்லா மரணம் விளைவித்தல் , நாசி ஜெர்மனியில் இந்த செயல் மூலம் 1939 முதல் 1941 வரையிலுள்ள நாசி ஜெர்மனி காலத்தில் ஜெர்மனி மருத்துவர்களால் சுமார் 70,273 மக்கள் கொல்லப்பட்டனர். ஊனமானவர்கள், மன நோயால் பாதிக்கப்பட்ட யேர்மனியர்கள் இவ்வாறு கொல்லப்பட்டார்கள். இவர்களை உயர்ந்த யேர்மனிய மனித இனத்துக்குப் பொருத்தல் இல்லாதவர்கள் என்பதால் கொல்லப்பட வேண்டும் என்று நாசிகள் முடிவு செய்தனர். செப்டம்பர் 1, 1939 ல் வெளியிடப்பட்ட இட்லரின் ரகசிய சுற்றறிக்கையின்படி மிகவும் கொடிய தீர்க்க முடியாத நோயினால் பாதிக்கபட்டவர்கள் என்றும் மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்கள் என்றும் காரணம் காட்டி நச்சு வாயு செலுத்திக் கொல்லப்பட்டனர். அக்டோபர் 1941 ல் சுமார் 2,75000 மக்கள் டி 4 செயல் மூலம் கொல்லப்பட்டதாக தக்க சாட்சியங்களுடன் நியுரம்பெர்க் விசாரணை ஆணையம் உறுதி செய்தது. சங்கேத வார்த்தையான டி 4 என்பது டையர் கார்ட்டன்ஸ்டார்ப் 4 (பெர்லினுடைய ஒரு வீதியின் பெயர்) என்ற வார்த்தையின் சுருக்கமே. இந்த இடத்தில் இயங்கிவரும் மருத்துவக்குழுவுக்கே அந்த ரகசிய சுற்றறிக்கை சென்றது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-05-31T01:33:16Z", "digest": "sha1:ZSNV3CIHZYDDMIBTJN6XXZX6FPQVXI7T", "length": 8793, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for பிரதமர் நரேந்திர மோடி - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் நாளை முதல் நீதிமன்றங்களைத் திறக்க அனுமதி\nஅமெரிக்காவில் கலவரத்தைக் கட்டுப்படுத்த ராணுவத்தை அழைக்க அதிபர் டிரம...\nஊரடங்கு தளர்வுகள் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வருமா.. தமிழக அரசு இன்ற...\nஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nகொரோனா புதிய உச்சம் உயரும் பாதிப்பு மிரளும் தமிழகம்\nதமிழ்நாட்டில் சில இடங்களில் காணப்பட்ட வெட்டுக்கிளிகள் கூட்டம் பாலைவ...\nபுதிய மின்சாரத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nபுதிய மின்சாரத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களும் அதில் கை...\nசீனாவின் அத்துமீறலால் எல்லையில் எழுந்துள்ள பதற்றம் - பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை எனத் தகவல்\nசீனாவுடனான எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்புப்படை தலைமைத் தளபதி, முப்படைகளின் தலைமைத் தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டார்.&nbs...\nமுக்கிய துறைகளில் கால் பதிக்கும் தனியார் 4 - வது கட்ட சலுகைகள் அறிவிப்பு\nவிமான நிலையங்கள், மின் விநியோகம், அணுசக்தி துறைகளில் முதலீடுகளை எளிதாக ஈர்கும் வகையில் கொள்கை ரீதியிலான சீர்திருத்தங்கள் செய்யப்படும் என அறிவித்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கன...\nகொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை கைவிடுவதற்கான நேரம் இதுவல்ல-பிரதமர் நரேந்திர மோடி\nநாடு தழுவிய ஊரடங்கை 4வது முறையாக நீட்டிப்பது குறித்து மாநில அரசுகளின் பரிந்துரைகளை ஏற்று வரும் 18ஆம் தேதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். கொரோனா அச்சு...\nபோக்ரான் அணுகுண்டுச் சோதனை வரலாற்றில் குறிப்பிடத்தக்க தருணம்- பிரதமர் நரேந்திர மோடி\nபோக்ரான் அணு குண்டுச் சோதனை இந்திய வரலாற்றில் குறிப்பிடத் தக்க தருணம் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 1998ஆம் ஆண்டு மே 11ஆம் நாள் ராஜஸ்தானின் போக்ரானில் அ...\nநாளை மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்\nபிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை மாநில முதலமைச்சர்களுடன் காணொலியில் கலந்துரையாடுகிறார். கொரோனா சிக்கலுக்குப் பின் ஏற்கெனவே 4 முறை மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி உள்ளார். ஊரடங...\nபன்னாட்டு நிதிச் சேவை மையத்தை மும்பையில் இருந்து மாற்றும் மத்திய அரசின் முடிவுக்கு சரத்பவார் எதிர்ப்பு\nபன்னாட்டு நிதிச் சேவை மையத்தை மும்பையில் இருந்து குஜராத்தின் காந்திநகருக்கு மாற்றும் மத்திய அரசின் முடிவு தவறானது எனத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக...\nஊரடங்கு தளர்வுகள் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வருமா.. தமிழக அரசு இன்று அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் 39 கைதிகளுக்கு கொரோனா தொற்று\nகொரொனா முகாமில் புகுந்த தட்டுக்கிளி..\nஅரசின் உத்தரவை மீறி EMI எடுத்த வங்கிக்கு எதிராக போலீசில் புகார்..\nவெட்டுக்கிளிகளை வறுத்து சாப்பிட்டு.. தரமான சம்பவம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkaraokefree.com/2018/12/thandora-kannaal-karaoke-kadaikutty-singam-karaoke/", "date_download": "2020-05-31T01:00:12Z", "digest": "sha1:ABKQ6IHRUDWF3MVF4KAT5HGMTLNQ3YJ3", "length": 5801, "nlines": 160, "source_domain": "www.tamilkaraokefree.com", "title": "Thandora Kannaal Karaoke - Kadaikutty Singam Karaoke - Tamil Karaoke", "raw_content": "\nReport Missing Link | விடுபட்ட பாடலை புகாரளி\nகட்டிட வரும் நீ பூந்தேரோ\nஎதனை மோரா நான் பாத்தாலும்\nபாதாள என பேசும் வாயி\nசக்கரை மழை போல் உன் பேச்சு\nஉள்ளந்திடுக்குதே உள்ளதா வந்து ஆராய\nகட்டிட வரும் நீ பூந்தேரோ\nசுத்தி அடிக்குது கொட்ட முத்து கண்ணு\nகும்மி அடிக்குது சொல்லு ரெண்டில் ஒன்னு\nஎன நானும் கூட நினச்சேன்\nஏகாதலும் பேசும் மகராசி உன் முகம்\nகட்டிட வரும் நீ பூந்தேரோ\nசெங்க கல்லும் உன்னை கண்டா நொடியிலே\nகண்ண குழியிலே மென்னு நல்லா தின்ன\nபுலி மேல பாய துணிஞ்சாலுமே\nசிரிப்பாளா ஏண்டி மயில் தொகையை\nவள்ளலை வாடி அள்ளியே போடி\nகட்டிட வரும் நீ பூந்தேரோ\nஎதனை மோரா நான் பாத்தாலும்\nபாதாள என பேசும் வாயி\nசக்கரை மழை போல் உன் பேச்சு\nஉள்ளந்திடுக்குதே உள்ளதா வந்து ஆராய…\nFollow us | இசையுடன் இணையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.utvnews.lk/61148/161769/", "date_download": "2020-05-31T01:01:13Z", "digest": "sha1:NSMFO3ROCYFKTHQ6B34EPB433CAYEBTB", "length": 6461, "nlines": 70, "source_domain": "www.utvnews.lk", "title": "01ம் திகதி முதல் மக்கள் மீது பல புதிய வரிச்சுமைகள்", "raw_content": "\n01ம் திகதி முதல் மக்கள் மீது பல புதிய வரிச்சுமைகள்\n(UTV|COLOMBO)-ஏப்ரல் மாதம் 01ம் திகதி முதல் இதுவரை காலமும் இல்லாத வகையில் பல்வேறு துறைகளுகளுக்கும் வரி அ���ிவடப்படும் புதிய ஆண்டு உதயமாகும் என்று கூட்டு எதிரக்கட்சி உறுப்பினர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.\nநேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,\nஏப்ரல் மாதம் 01ம் திகதியில் இருந்து காணி ஒன்றின் உரிமை மாற்றம் செய்யும் போது அல்லது மற்றொருவருக்கு விற்பனை செய்யும் போது 10 % வரி செலுத்த வேண்டும்.\nஅதேபோல் மாடி வீடுகளை கொள்வனவு செய்யும் போது நூற்றுக்கு 15% வெட் வரி செலுத்த வேண்டும். இதுபோன்ற பல வரிகளை ஏப்ரல் 01ம் திகதியிலிருந்து செலுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.\nஅதேநேரம் சித்திரைப் புத்தாண்டு நிறைவடைந்த உடனேயே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் பெற்றோல் விலையை அதிகரிக்கும் என்றும் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.\n[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REGutv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]\nNEWER POSTஎத்தியோப்பியாவின் புதிய பிரதமராக அபிய் அகமது\nOLDER POSTஇன்றும் பல மாகணங்களில் இடியுடன் கூடிய மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/78894", "date_download": "2020-05-31T01:32:52Z", "digest": "sha1:OBMSAJFXX23XAUGJDKWHMEVQIVOPEPPJ", "length": 20630, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "உலகின் புதிய மனிதாபிமான வல்லரசாகத் தன்னை நிலைநிறுத்தும் முயற்சிகளில் சீனா | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் வெடிக்காத நிலையில் மோட்டார் செல்கள் மீட்பு\nபொன்னியின் செல்வனை ‘கைவிட்ட’ மணிரத்தினம்\nயாழில் டெங்கு நோய் பரவும் அபாயம் – பொது மருத்துவ நிபுணர் பேரானந்தராஜா\nஇலங்கையில் இன்று 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் : விபரம் இதோ \nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\nடிலான் பெரேராவின் தந்தையார் மார்ஷல் பெரேரா காலமானார்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட அதிரடித் தீர்மானம்\nவாக்குச் சீட்டுகளை அச்சடிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவு\nஉலகின் புதிய மனிதாபிமான வல்லரசாகத் தன்னை நிலைநிறுத்தும் முயற்சிகளில் சீனா\nஉலகின் புதிய மனிதாபிமான வல்லரசாகத�� தன்னை நிலைநிறுத்தும் முயற்சிகளில் சீனா\nசீனாவில் கொவிட் - 19 நெருக்கடியின் பரிமாணம் குறைவடைந்து கொண்டுவரும் நிலையில், சீன அரசாங்கம் அந்தத் தொற்றுநோயினால் பெரிதும் பாதிக்கப்பட்டுத் தடுமாறிக்கொண்டிருக்கும் ஏனைய நாடுகளின் தடுப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு அதன் கவனத்தை இப்போது திருப்பியிருக்கிறது.\nசீனாவில் அண்மைய வாரங்களில் உள்நாட்டில் புதிதாக வைரஸ் தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்திருக்கிறது. அத்துடன் சமூக மட்டத்தில் புதிதாகத் தொற்று ஏற்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nசீனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் அதன் நிபுணத்துவத்தையும், அனுபவங்களையும் இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ள முன்வந்திருக்கிறது. பல நாடுகளுக்கு விமானங்கள் நிறைய மருத்துவ பரிசோதனைக் கருவிகளையும், முகக்கவசங்களையும், காற்றோட்ட சாதனங்களையும், மருந்துப்பொருட்களையும் சீனா அனுப்பிக்கொண்டிருக்கிறது.\nஅது மாத்திரமல்ல, தமது சுகாதாரத்துறை நிபுணர்களையும் சீனா வெளிநாடுகளுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிகறது. லைபீரியா மற்றும் கம்போடியா போன்ற வறிய, வளர்முக நாடுகுள் மாத்திமல்ல, பொருளாதார வல்லமை கொண்ட நாடுகளும், குறிப்பாக இத்தாலி மற்றும் பிரான்ஸ் போன்ற ஜி-8 உறுப்பு நாடுகளும் இதிலடங்கும்.\nகடந்த காலத்தில் உதவிக்காக வொஷிங்டனை நம்பியிருந்த வட அத்திலாந்திக் ஒப்பந்த நாடுகள் (நேட்டோ) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் இப்பொழுது ஆதரவிற்காக பெய்ஜிங்கைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன. உலக ஒழுங்கை சீனா இப்போது மீள வடிவமைத்துக் கொண்டிருக்கிறது.\nமண்டலமும், பாதையும் செயற்திட்டம் சீனாவின் உலகளாவிய பொருளாதார வலிமையை வெளிக்காட்டுகின்றதென்றால், தற்போதைய கொரோனா வைரஸ் பரவலுடன் அந்நாடு உலகின் புதிய மனிதாபிமான வல்லரசாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறது.\nசீனா அவ்வாறு செய்தாலும் கூட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எதையும் செய்ய முடியாமல் கையைப் பிசைந்துகொண்டிருக்கிறார். தற்போதைய உலக சுகாதார நெருக்கடியில் தனக்கிருக்கின்ற பொறுப்பு வாய்ந்ததும், மற்றவர்களின் நெருக்கடி மீது அனுதாபம் கொண்டதுமான தலைமைத்துவப் பாத்திரத்தை ட்ரம்ப் வகிக்கத் தவறுவதால் சீனாவின் வளர்ச்சி சாத்தியமாகிறது.\nஅவரது 'அமெரிக்கா முதலில்\" என்ற கொள்கை உலகளாவிய பல்வேறு செயற்திட்டங்களிலும், நிறுவனங்களிலும் அமெரிக்காவின் பங்கேற்பைக் குறைத்துவிட்டது. அமெரிக்கா அதன் சொந்த நலன்களிலேயே முற்றுமுழுதாக மூழ்கியிருக்கும் போக்கு தற்போது முன்னெப்போதும் இல்லாத மட்டங்களுக்குச் சென்றுவிட்டது. ட்ரம்ப் நிர்வாகம் அதன் ஐரோப்பிய நேச நாடுகளைக் கூட அலட்சியம் செய்வது மாத்திரமல்ல, தனது சொந்த மக்களுக்கு உதவுவதில் கூட மிகவும் காலந்தாழ்த்தியே செயற்பட்டிருக்கிறது. கொரோனா வைரஸை 'சீன வைரஸ்\" என்று அவர் அழைத்தார். அதன்மூலம் அவரது தந்திரோபாயம் தற்போதைய உலகளாவிய சுகாதார நெருக்கடிக்கு சீனா மீது பழியைப்போடுவதும், நையாண்டி செய்வதுமாகவே இருந்தது. இது உலகத் தலைமைத்துவத்திற்கான ஒரு செயற்பாடல்ல.\nகொவிட் - 19 சீனாவிலிருந்தே தோன்றியது என்பது உண்மையே. தொற்றுப்பரவலை சீனா ஆரம்பத்தில் கையாண்ட விதம் பொருத்தமற்றதாகவும், குறைபாடுடையதாகவும் இருந்தது. புதிய வைரஸ் தொற்று அபாயமிருப்பதாக எச்சரிக்கை செய்தவர்கள் கைது செய்யப்பட்டு, நெருக்கடியின் பாரதூரத்தன்மையைக் குறைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டது. தகவல்கள் மற்றும் எண்ணிக்கை விபரங்கள் தொடர்பில் சீன அரசாங்கம் இரண்டகமான முறையிலும், ஒழிவுமறைவாகவும் செயற்பட்டது.\nஆனால் ஆரம்பத்தில் தவறாக நடந்துகொண்ட பிறகு சீ ஜின்பிங் அரசாங்கம் தம்மை முழுமையாகத் தயார்நிலைக்குக் கொண்டுவந்து செம்மைப்படுத்திக்கொண்டது. தனிமைப்படுத்தல் நிலையங்களும், வைத்தியசாலைகளும் குறிப்பிடத்தக்க வேகத்தில் நிர்மாணிக்கப்பட்டன. தொற்றுத்தடுப்பிற்கா நகரங்களை மூடும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன. எனினும் அவை சற்றுக் கடுமையானவையாக இருந்தன. ஆனால் பல வாரங்கள் கழித்து உள்நாட்டு நிலவரம் மேம்படத் தொடங்கியதும் சீனா ஏனைய நாடுகளுக்கு நேசக்கரம் நீட்டத்தொடங்கியது.\nபாரதூரமான நிச்சயமற்ற தன்மையும், நெருக்கடியுமான சூழ்நிலையில் உலகிற்கு உறுதிவாய்ந்த தலைமைத்துவம் தேவைப்படுகிறது. அதை உலகளாவிய ரீதியில் எல்லை கடந்த செயற்பாடுகள் மூலம் சீனா அந்தத் தலைமைத்துவத்தை வழங்குகின்றது. சீனா தனது பிம்பத்தை மேம்படுத்தும் நோக்கில் செயற்படுவதாகவே பலர் விமர்சனம் செய்கின்றனர். ஆனால் சீனாவின் இந்த நடவடிக்கை ஏனைய நா���ுகளுக்கு சாதகமான வழியில் உதவுகின்றது. நண்பர்களை வென்றெடுத்து, செல்வாக்கை அதிகரிப்பதற்குச் சீனா அதன் மென்சக்தியைப் பயன்படுத்துவதை உலகளாவிய தலைமைத்துவம் பற்றிய பாசாங்கைக் கொண்ட அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகள் ஏளனம் செய்யவோ அல்லது விளையாட்டகவோ கருதக்கூடாது.\n(டெக்கான் ஹெரால்ட் ஆசிரியர் தலையங்கம்)\nஉலகம் கொரொனா வைரஸ் மனிதாபிமானம் வல்லரசு சீனா\nஇலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்கள் உலக தாராண்மை வாதிகளில் மீது அளவிற்கு அதிகமான நம்பிக்கையை 2009 இன் பின்னர் வைத்தனர். பின்னர் அத்தாராண்மைவாதிகள் பல நாடுகளில் பின்னடைவுகளைச் சந்தித்து அவர்களது ஆட்சி அரியணையில் பழமைவாதிகளும் தேசியவாதிகளும் ஆட்சியில் அமர்ந்துள்ள நிலையில் தமிழர்கள் கையறு நிலையில் இப்போது இருக்கின்றனர்.\n2020-05-30 21:25:10 இலங்கை தமிழர்கள் வெளிநாடு\nகொரோன வைரஸ் என்ற கொள்ளை நோய்ப் பரவலை இலங்கை அரசு வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி உள்ளது. அதில் சந்தேகமில்லை.\n2020-05-30 20:59:49 கொரோன வைரஸ் நாடாளுமன்றத் தேர்தல் இலங்கை அரசு\nகொவிட்-19 : தடுப்புமருந்தின் அரசியல் யதார்த்தங்கள்\nஐ.நா.கட்டமைப்புக்குள் தீர்வுகாண முடியாது. ஐ.நா.வின் முகவராண்மையாக இயங்கும் உலக சுகாதார ஸ்தாபனம் தீர்வுகளை முன்மொழியலாமே தவிர, அவற்றை அமுலாக்கும் அதிகாரம் அதற்குக் கிடையாது. எனவே, தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியில் அதிகாரப் போராட்டம் வரத் தான் போகிறது.\n2020-05-30 20:04:15 உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனா அமெரிக்கா\nநாடு சர்வாதிகார போக்கை நோக்கி செல்வதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பிரதான அரசியல் கட்சிகள் இவ்வாறு பிளவுபடுமானால் நாட்டில் சர்வாதிகார போக்கு இயல்பாகவே உருவாகும் என்பதே யதார்த்தம்.\n2020-05-30 16:37:56 வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம் ஐக்கிய தேசியக் கட்சி ரணில் விக்கிரமசிங்க\nபெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ள அரசியல் ஆளுமையின் இழப்பு\nமலையக மக்களுக்காக முன்னெடுத்த சேவைகளை மற்றும் அவர் அடைய எண்ணிய இலக்குகளை அவரை பின்பற்றிவருகின்ற அடுத்த தலைவர்கள் முன்னெடுக்க வேண்டும். மலையக மக்கள் தொடர்பில் அவர் கண்ட கனவுகளை நனவாக்க அவருடன் இருந்த அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதே தற்போதைய பிரதான தேவையாக உள்ளது.\n2020-05-30 15:10:15 மலையக மக்கள் ஆறுமுகன் அதிகாரப் ��கிர்வு\nகொவிட்-19 : தடுப்புமருந்தின் அரசியல் யதார்த்தங்கள்\nஇலங்கையில் மேலும் 2 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று ; தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,563 ஆக அதிகரிப்பு\nநெகிழ்வான மற்றும் மாறும் பணிச்சூழலில் பணியாற்றும் இளைஞர்களைப் பாதுகாக்க தொழிலாளர் சட்டங்களில் மாற்றம் வேண்டும்: ஜனகன்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,561 ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-7-12-2018/", "date_download": "2020-05-30T23:38:15Z", "digest": "sha1:ZQHNT4VH2OXN7KNJBY5ZWHWJRPWTW2UR", "length": 17347, "nlines": 179, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய ராசிபலன் 7/12/2018 கார்த்திகை 21 வெள்ளிக்கிழமை | Today rasi palan 7/12/2018 - Aanmeegam", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 7/12/2018 கார்த்திகை 21 வெள்ளிக்கிழமை | Today rasi palan 7/12/2018\nஇன்றைய ராசிபலன் 7/12/2018 கார்த்திகை 21 வெள்ளிக்கிழமை\nஉத்தியோகஸ்தரர்கள் பணிபுரியும் இடங்களில் கவனமாக இருக்க வேண்டும். பிறரிடம் வேலைகளை கொடுக்காமல் வேலைகளை நீங்களே முடிப்பது சிறப்பு. வீண் அலைச்சல்களால் உடல்சோர்வு உண்டாகும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருப்பது நன்மை அளிக்கும். கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கையுடன் செயல்படவும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 7\nஅதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்\nஅசுவினி : பணிகளில் கவனம் தேவை.\nபரணி : அலைச்சல்கள் உண்டாகும்.\nகிருத்திகை : எச்சரிக்கையுடன் செயல்படவும்.\nசெய்யும் தொழிலால் கீர்த்தி உண்டாகும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். தந்தை மகனுக்குமான உறவுகள் மேம்படும். தலைமை பதவிக்கான சாதகமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : வடக்கு\nஅதிர்ஷ்ட எண் : 2\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்\nகிருத்திகை : கீர்த்தி உண்டாகும்.\nரோகிணி : உறவு மேம்படும்.\nமிருகசீரிடம் : சாதகமான நாள்.\nஉத்தியோகத்தில் திறமைக்கேற்ப பதவி உயர்வும், வழிகாட்டுதலும் கிடைக்கும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். கால்நடைகளால் சில விரயச் செலவுகள் உண்டாகும். பயணங்களின்போது எச்சரிக்கை வேண்டும்.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 8\nஅதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்\nமிருகசீரிடம் : கவனம் தேவை.\nதிருவாதிரை : கருத்து வேறுபாடுகள் மறையும்.\n��ுனர்பூசம் : பயணங்களில் எச்சரிக்கையுடன் செயல்படவும்.\nஇளைய சகோதரர்களால் சுபச் செய்திகள் கிடைக்கும். புத்திரர்களின் ஆதரவால் சேமிப்பு உயரும். வெளிநாட்டு பயணங்களால் இலாபம் கிடைக்கும். ஆபரணச்சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 9\nஅதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு\nபுனர்பூசம் : மகிழ்ச்சி உண்டாகும்.\nபூசம் : புத்திரர்களின் ஆதரவு கிடைக்கும்.\nஆயில்யம் : பயணங்களால் இலாபம் உண்டாகும்.\nமூத்த சகோதரர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். சுயதொழிலில் மேன்மையான சூழல் ஏற்படும். திடீர் யோகத்தால் தனவரவு உண்டாகும். புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதிய வாகனங்களை வாங்குவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள்.\nஅதிர்ஷ்ட திசை : வடக்கு\nஅதிர்ஷ்ட எண் : 6\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்\nமகம் : அனுகூலமான நாள்.\nபூரம் : புத்துணர்ச்சியான நாள்.\nஉத்திரம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.\nகுடும்ப உறுப்பினர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். பொருட்களை கையாளும்போது கவனம் தேவை. கடல் மார்க்க செய்திகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்படும். புதிய தொழில் சார்ந்த முயற்சிகள் எண்ணிய வெற்றியை தரும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 5\nஅதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்\nஉத்திரம் : விவாதங்களை தவிர்க்கவும்.\nஅஸ்தம் : அனுகூலமான நாள்.\nசித்திரை : மேன்மையான நாள்.\nகுறுகிய தூர பயணங்களால் மனமகிழ்ச்சி ஏற்படும். நிர்வாகத் துறையில் உள்ளவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். நீர் வழி வியாபாரங்களால் சுமாரான தனவரவு உண்டாகும். புதிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்வாதத்தால் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 1\nஅதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்\nசித்திரை : மகிழ்ச்சியான நாள்.\nசுவாதி : தனவரவு உண்டாகும்.\nவிசாகம் : வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும்.\nவாக்குவன்மையால் அனைவரையும் கவர்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆ��ோக்கியத்தில் கவனம் வேண்டும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான செயல்கள் நடைபெறும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 4\nஅதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்\nவிசாகம் : உதவிகள் கிடைக்கும்.\nஅனுஷம் : காரியசித்தி உண்டாகும்.\nகேட்டை : அனுசரித்துச் செல்லவும்.\nநண்பர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் இலாபம் உண்டாகும். மனைவியின் ஆதரவால் சேமிப்பு உயரும். கூட்டாளிகளால் சுப விரயம் ஏற்பட்டு தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். கௌரவ பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை : வடக்கு\nஅதிர்ஷ்ட எண் : 2\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்\nமூலம் : இன்பமான நாள்.\nபூராடம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.\nஉத்திராடம் : உயர்வான நாள்.\nகுடும்ப உறுப்பினர்களுக்கிடையே அமைதியாக நடந்து கொள்ளவும். பொருட்சேர்க்கையால் மகிழ்ச்சி அடைவீர்கள். பணியில் உள்ள உத்தியோகஸ்தரர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 5\nஅதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை\nஉத்திராடம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.\nதிருவோணம் : பாராட்டுகள் கிடைக்கும்.\nஅவிட்டம் : வெற்றி கிடைக்கும்.\nபொதுக்கூட்டப் பேச்சில் ஈடுபடுவோர் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். புத்திரர்களிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். பூர்வீகச் சொத்துகளால் தனவிரயம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் சாதகமற்ற சூழல் உண்டாகும். தொழில் வகை அலைச்சல்கள் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 9\nஅதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு\nஅவிட்டம் : பேச்சில் கவனம் வேண்டும்.\nசதயம் : நிதானம் வேண்டும்.\nபூரட்டாதி : தனவிரயம் உண்டாகும்.\nகணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய மனை வாங்குவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். மாணவர்களின் அறிவுக்கூர்மை வெளிப்படும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 3\nஅதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்\nபூரட்டாதி : உறவு மேம்படும்.\nஉத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.\nரேவதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.\nஇன்றைய ராசிபலன் 8/12/2018 கார்த்திகை 22 சனிக்கிழமை | Today rasi palan 8/12/2018\nஇன்றைய ராசிபலன் 6/12/2018 கார்த்திகை 20 வியாழக்கிழமை | Today rasi palan 6/12/2018\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 5.11.2019...\nஇன்றைய ராசிபலன் 03.06.2019 திங்கட்கிழமை வைகாசி (20) |...\nஇன்றைய ராசிபலன் 6/12/2018 கார்த்திகை 20 வியாழக்கிழமை | Today rasi palan 6/12/2018\nகுருவாயூர் கோவிலில் இப்படி ஒரு சிறப்பு இருப்பது...\nகார்த்திகை தீப திருநாள் வழிபடும் முறைகள் மற்றும்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-05-30T23:48:20Z", "digest": "sha1:WYQ5I4UPURWED5QYRQAYXLJLPSNCB22U", "length": 3350, "nlines": 76, "source_domain": "jesusinvites.com", "title": "பிசாசுகள் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nசீடர்களுக்கு இயேசு கூறியது பொய்யானது ஏன்\nஇயேசு சீடர்களுக்குக் காட்சி தந்த போது அவர் கூறியதாக மாற்கு எழுதியதை ஆதாரமாகக் கொண்டு கிறித்தவ போதகர்கள் பிசாசுகளை விரட்டுவதாகவும் நோய்களைப் போக்குவதாகவும் கூறி ஏமாற்றி வருகின்றனர். இதற்கு அவர்கள் காட்டும் ஆதாரம் இது தான்.\nதூய இஸ்லாத்தை ஏற்ற முஹம்மத் என்ற பினோ வர்கீஸ்\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 3\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/category/special-articals/special-article/if-you-know-you/", "date_download": "2020-05-31T01:08:48Z", "digest": "sha1:PJ25BMNPSETIT7LHNMWMJRAI3KIZVEOJ", "length": 6692, "nlines": 141, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நீ உன்னை அறிந்தால் | Chennai Today News", "raw_content": "\nCategory: நீ உன்னை அறிந்தால்\nஆங்கிலம் இல்லாமல் இந்தியர்களால் சாதிக்க முடியாதா\nSaturday, April 12, 2014 7:36 am சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, நீ உன்னை அறிந்தால் 0 417\nMonday, April 7, 2014 2:44 pm சிறப்புக் கட்டுரை, நீ உன்னை அறிந்தால் 0 260\nமாணவர்களின் ��ற்கொலைக்கு காதல்தான் முக்கிய காரணம். பேராசிரியர் சுவாமிநாதன்\nSaturday, March 29, 2014 7:44 am சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, நீ உன்னை அறிந்தால் 0 234\nதேர்வு பயத்தை தெளியவைக்கும் 3 மந்திரங்கள். Dr.தனலட்சுமி\nThursday, March 27, 2014 9:15 pm சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல், நீ உன்னை அறிந்தால் 0 339\nகேம்பஸ் இண்டர்வியூக்களுக்கு செல்லும் முன் கவனிக்க வேண்டியவை.\nFriday, March 21, 2014 2:47 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, நீ உன்னை அறிந்தால் 0 272\nநினைவாற்றல் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்\nSunday, March 16, 2014 5:55 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, நீ உன்னை அறிந்தால் 0 644\nவேலைதான் உங்கள் முதல் காதலி. தன்னம்பிக்கை கட்டுரை\nSaturday, March 15, 2014 7:51 am சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, நீ உன்னை அறிந்தால் 0 896\nகுழந்தைகள் முன் செய்யக்கூடாத சில விஷயங்கள்….\nTuesday, March 11, 2014 7:38 am சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, நீ உன்னை அறிந்தால் 0 316\nஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா\nFriday, March 7, 2014 10:13 am சிறப்புக் கட்டுரை, நீ உன்னை அறிந்தால் 0 248\nபுதிய சர்ச்சை: 95 வயது வரை தலைமறைவாக வாழ்ந்த ஹிட்லர்\nWednesday, January 29, 2014 12:30 pm சிறப்புக் கட்டுரை, நீ உன்னை அறிந்தால் 0 221\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nMay 31, 2020 நிகழ்வுகள்\nசமூக இடைவெளி இல்லை, மாஸ்க் இல்லை:\nநடிகை குஷ்புவின் உறவினர் கொரோனாவுக்கு பலி:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisolai.wordpress.com/2011/11/", "date_download": "2020-05-31T01:49:35Z", "digest": "sha1:HA466RG4LRUURCO4EB7XJDDGA2XLGE2T", "length": 188565, "nlines": 1037, "source_domain": "kalvisolai.wordpress.com", "title": "November | 2011 | Kalvisolai | No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nரூ.10.23 கோடியில் மராமத்து பார்க்க திட்டம் – தமிழக பள்ளிக் கல்வித் துறையின் இணை இயக்குனரும், ஆர்.எம்.எஸ்.ஏ.திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான கார்மேகம், மனிதவள மேம்பாட்டுத் துறையிடம் கேட்டு இந்த ஆண்டு முதல் இந்நிதியை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.\nதமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளின் மராமத்து பணிகளுக்கு ரூ.10.23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் இடைநிற்றலை குறைக்கவும், சேர்க்கையை அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்ட ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்து.\nஇது தவிர பள்ளிகளில் சிறு மராமத்து பணிகளை மேற்கொள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் ராஷ்ட்ரிய மத்யமிக்சிஷா அபியான் எனும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்படி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) இந்த ஆண்டு முதல் மானியம் வழங்கப்படுகிறது.\nமராமத்து பணிகளுக்காக நிதி பெற விதிமுறைகள் இருந்தும் இந்நிதியை பெறுவதில் சிக்கல் இருந்தது. மராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறையின் இணை இயக்குனரும், ஆர்.எம்.எஸ்.ஏ.திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான கார்மேகம், மனிதவள மேம்பாட்டுத் துறையிடம் கேட்டு இந்த ஆண்டு முதல் இந்நிதியை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.\nமராமத்துப் பணி மானியம் தேவைப்படும் பள்ளிகளை அடையாளம் காண இடைநிலைக் கல்நிர்வாக தகவல் முறை (செமிஸ்) எனும் ஆய்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்படும் ஆய்வு அறிக்கையில் இடம் பெறும் பள்ளிகளுக்கு நிதி வழங்கப்படுகிறது.இதன்படி 2011-12ல் தமிழகம் முழுவதும் 4,092 அரசு, நகராட்சி, மாநகராட்சி, ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ.10.23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇதில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள 260 பள்ளிகளுக்கு ரூ.65 லட்சமும், அடுத்தபடியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 228 பள்ளிகளுக்கு ரூ.57 லட்சமும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 227 பள்ளிகளுக்கு ரூ.56.75 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது,\nபள்ளியின் கூரை, கதவு, ஜன்னலில் உள்ள உடைந்த பகுதிகளை புதிதாக மாற்றுவது, கம்ப்யூட்டருக்கு புதிதாக ஆன்டி வைரஸ் சாப்ட்வேர் பொருத்துவது, பழைய டெஸ்க், டேபிள், பெஞ்சுகளை மாற்றுவது உட்பட பள்ளியின் சிறு மராமத்துப் பணிகளை இந்த நிதியை பயன்படுத்தி மேற்கொள்ளலாம். பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து பேர் கொண்ட குழுவினர், பள்ளியில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை முடிவு செய்வர். நிதி பெற்ற 15 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். இந்த புதிய திட்டத்தின் வாயிலாக இனி அரசுப் பள்ளிகள் புதிய பொலிவு பெறும் என்றனர்.\n\"ஒவ்வொரு மாவட்டத்திலும், முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான குழு, அந்தந்த மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதி நேர ஆசிரியர்களை நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யும்’ என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மாதம் 5,000 ரூபாய் சம்பளத்தில், 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.\n“ஒவ்வொரு மாவட்டத்திலும், முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான குழு, அந்தந்த மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதி நேர ஆசிரியர்களை நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யும்‘ என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மாதம் 5,000 ரூபாய் சம்பளத்தில், 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.\nஒவ்வொரு மாவட்டத்திலும், முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான குழு, அந்தந்த மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதி நேர ஆசிரியர்களை நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யும்\" என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது.\n“ஒவ்வொரு மாவட்டத்திலும், முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான குழு, அந்தந்த மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதி நேர ஆசிரியர்களை நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யும்‘ என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மாதம் 5,000 ரூபாய் சம்பளத்தில், 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.\nஇது குறித்து, பள்ளிக் கல்வித் துறை செயலர் ஸ்ரீதர் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளிகளில், 5,253 பகுதி நேர ஓவிய ஆசிரியர்கள், 5,392 பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் 5,904 தையல் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.\nசி.இ.ஓ., தலைமையில் குழு:அறிவிக்கப்பட்டுள்ள 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்களையும், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பள்ளிக் கல்வித் துறை) தலைமையிலான குழு, நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யும்.\nஇந்தக் குழுவில், அனைவருக்கும் கல்வித் திட்ட முதன்மை கல்வி அலுவலர், உறுப்பினர்-செயலராக இருப்பார். மேலும், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், மாவட்ட அளவில் சுகாதாரம் மற்றும் உடற்கல்வி அலுவலர் ஒருவர், சிறந்த ஓவிய ஆசிரியர் ஒருவர், தையல் மற்றும் இசை, பாட்டு ஆகியவற்றில் சிறப்பு வாய்ந்த ஒருவர் ஆகியோரும் குழுவில் இடம் பெறுவர்.\nநியமன அதிகாரம்:உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான நியமனங்களை, முதன்மை கல்வி அதிகாரிகளும், தொடக்கப் பள்ளிகளுக்கான நியமனங்களை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் மேற்கொள்வர்.\n*பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டு, விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, நேர்முகத் தேர்வு மூலம் பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர்.\n* பகுதி நேர ஆசிரியர்கள், நியமிக்கப்படும் பள்ளிகளில் வாரத்திற்கு குறைந்தது 9 மணி நேரம் பணிபுரிய வேண்டும். அதாவது, ஒரு வாரத்திற்கு மூன்று நாட்களில், தலா அரை நாட்கள் பணிபுரிய வேண்டும். காலை 9.30 – 12.30 மணி அல்லது பிற்பகல் 2 – 5 மணி ஆகிய இரண்டில் ஏதாவது ஒரு நேரம், ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்படும். இவர்களுக்கு, மாதம் 5,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.\n* மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் (அனைவருக்கும் கல்வித் திட்டம்) மூலம், கிராம கல்விக்குழுவிடம் சம்பளப் பணம் ஒப்படைக்கப்பட்டு, அந்தக் குழு மூலம் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.\n* ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பகுதிகளில், அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு ஆசிரியர், அதிகபட்சமாக நான்கு பள்ளிகளில் நியமிக்கப்படுவார். அவர், அந்த நான்கு பள்ளிகளிலும் தலா மூன்று அரை நாட்கள் பணிபுரிய வேண்டும். இதற்கான சம்பளத்தை நான்கு பள்ளிகளும் வழங்கும்.\n* 10 சதவீத ஆசிரியர்கள், காத்திருப்போர் பட்டியலுக்காக தேர்வு செய்யப்படுவர். அதிக கல்வித் தகுதி கொண்டவர்கள் மற்றும் பெண்களுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும்.\n* இந்த பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானது தான். திட்டக் காலம் முடியும் வரை மட்டுமே, இந்த ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டியிருக்கும். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, எந்நேரத்திலும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்வதற்கும் வழிவகை உள்ளது.\n* அரசால் அறிவிக்கப்படும் விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர, மற்ற அனைத்து நாட்களிலும், இந்த வகை ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டும்.\nமுதுகலை ஆசிரியர்கள், எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்’ என, தமிழக அரசு அறிவித்துள்ளது.\nமுதுகலை ஆசிரியர்கள், எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.\nமுதுகலை ஆசிரியர்கள், எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்’ என, தமிழக அரசு அறிவித்துள்ளது.\nமுதுகலை ஆசிரியர்கள், எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்‘ என, தமிழக அரசு அறிவித்துள்ளது.பள்ளிக் கல்வித் துறை செயலர் ஸ்ரீதர் வெளியிட்ட அரசாணை:\nமுதுகலை ஆசிரியர்கள், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், இதுவரை நியமனம் செய்யப்பட்டு வந்தனர். இந்த முறையை மாற்றி, எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம், முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டு, அதன்படி நடைமுறைப்படுத்த, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு செயலர் கூறியுள்ளார்.\nஇடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், முதுகலை ஆசிரியர் நியமனம் குறித்து மட்டும் எவ்வித தகவலும் வெளியாகாமல் இருந்தது. தற்போது, எழுத்துத் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டதன் மூலம், குழப்பம் தீர்ந்துள்ளது. புதிய முறையில், விரைவில் 1,500 முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.\nG.O Ms. No. 175 November 8, 2011 – பள்ளிக் கல்வி – முதுகலை ஆசிரியர் நியமனம் – வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யும் முறையை மாற்றி, எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலமாக நியமனம் செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.\nஅனைவருக்கும் கல்வி திட்டம், திட்ட இயக்குனராக இருந்த ஜெயஸ்ரீ ரகுநந்தன் மாற்றப்பட்டு, முகமது அஸ்லாம் அனைவருக்கும் கல்வித் திட்டம் திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅனைவருக்கும் கல்வி திட்டம், திட்ட இயக்குனராக இருந்த ஜெயஸ்ரீ ரகுநந்தன் மாற்றப்பட்டு, முகமது அஸ்லாம் அனைவருக்கும் கல்வித் திட்டம் திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nமத்திய அரசின் இலவச, கட்டாய கல்விச்சட்டம் 1.4.2010 முதல் அமலுக்கு வந்ததை தொடர்ந்து 2010 ஏப்ரல் 1-ந் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான கால அவகாசம் 5 ஆண்டுகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nமத்திய அரசின் இலவச, கட்டாய கல்விச்சட்டம் 1.4.2010 முதல் அமலுக்கு வந்ததை தொடர்ந்து 2010 ஏப்ரல் 1-ந் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான கால அவகாசம் 5 ஆண்டுகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஆசிரியர் தகுதித் தேர்வில்(TET) வெற்றி பெறுபவர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\n5 முதல், 10ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.\nஇடைநிலைக் கல்வி ஆசிரியர்கள், உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை, பதிவு மூப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nகுழந்தைகளுக்கான கட்டாய மற்றும் இலவச கல்விச் சட்டத்தை, அரசிதழில், தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\n6 முதல், 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி அளிக்க, இச்சட்டம் வழிவகை செய்கிறது.\nகட்டாயக் கல்விச் சட்டப்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, தகுதி தேர்வு நடத்தி தான், மாநில அரசுகள் நியமித்தாக வேண்டும்.\nஇந்நிலையில், “தமிழகத்தில், மாநில அளவிலான வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்” என, 2008ல், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.\nஇடைநிலை ஆசிரியர்களைப் பொறுத்தவரை, உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பு வரும் வரை, மாநில அளவிலான வேலைவாய்ப்பு, பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்படும்.\nபட்டதாரி ஆசிரியர்களை பொறுத்தவரை, அனைத்து நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, எழுத்துத் தேர்வு அடிப்படையில், நியமனம் செய்யப்படுவர்.\nஇந்த ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி, ஆசிரியர்களை நியமிக்கும் பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளும். தேசிய கவுன்சில் வகுத்துள்ள கல்வித் தகுதி உள்ளவர்கள் தான், ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்து கொள்ள முடியும்.\n* தேர்வில், அனைத்து கேள்விகளும், நான்கு பதில்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும், ஒரு மதிப்பெண் அளிக்கப்படும்.\n* இரண்டு வகையான தேர்வுகள் நடத்தப்படும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்க உள்ளவர்களுக்கு ஒரு தாளும் (முதல் தாள்), ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்க உள்ளவர்களுக்கு ஒரு தாளும் (இரண்டாம் தாள்) இடம்பெறும். எந்த வகுப்பு வேண்டுமானாலும் எடுக்க தயாராக உள்ளவர்கள், இரண்டையும் எழுத வேண்டும்.\n* முதல் தாள், மொத்தம் 150 கேள்விகளைக் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் கொண்டதாகவும் இருக்கும்.\n* இரண்டாம் தாள், 150 கேள்விகள் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் உள்ளதாகவும் இருக்கும்.\n* அறிவியல் ஆசிரியர்களுக்கு, கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் இருந்து 60 கேள்விகளும், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, அதில் இருந்து 60 கேள்விகளும் கேட்கப்படும்.\n* தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெறுவோர், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். எனினும், பள்ளி நிர்வாகம், அரசு, உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை, ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு, இடஒதுக்கீடு கொள்கையின்படி, சலுகைகள் வழங்கலாம். இவ்வாறு, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகட்டாய கல்விச் சட்டப்படி, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலை, கல்வியியல் ஆணையமாக மத்திய அரசு நியமித்துள்ளது. இந்த ஆணையம், அனைத்து மாநிலங்களிலும் தொடக்கக் கல்விக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தி தான் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டு, இதற்கான வழிமுறைகளையும் வகுத்துள்ளது.\nதமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் (1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிப்பவர்கள்) குறைந்தபட்சம் ஆசிரியர் பட்டயப் படிப்பை டி.டி.இ.டி., முடித்திருக்க வேண்டும்.\nபட்டதாரி ஆசிரியர்கள் (6 முதல் 8 வகுப்பு வரை கற்பிப்பவர்கள்) குறைந்தபட்சம் பி.எட். படித்திருக்க வேண்டும். அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்விலும் வெற்றி பெற வேண்டும்.\nஇதுதவிர, இவர்கள் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ஆணையம் வகுத்துள்ள குறைந்தபட்ச தகுதி இல்லாத ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுகளுக்குள், அந்த தகுதியை பெற வேண்டும்.\nஇலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க தகுதித் தேர்வு நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) வெற்றி பெறுபவர்கள் மட்டுமே இனி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) வெற்றி பெறுபவர்கள் மட்டுமே இனி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nமூ.மு.எண்.96487/வி1/இ2/11, நாள்.15.11.2011 : பள்ளிக் கல்வி – அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கணினி பயிற்றுநர்கள்- பணிவரன்முறை மற்றம் தகுதிகாண் பருவம்-ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வழியாக, சிறப்புத் தேர்வு 12.10.08 அன்று நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட கணினி பயிற்றுநர்களில், வழக்கு நிலுவையிலுள்ள 790 கணினி பயிற்றுநர்களை தவிர, எனைய, கணினி. பயிற்றுநர்களுக்கு, பணியில் சேர்ந்த நாள் முதல் முறையான நியமனமாக முறைபடுத்தி ஆணையிடப்படுகிறது\nPosted in: கணினி பயிற்றுநர்களுக்கு ஊக்க ஊதியம், கணினி பயிற்றுநர்கள்\nசர்க்கரை நோய் அறியவேண்டிய தகவல்கள்\nகணையத்தில் இன்சுலின் சுரப்பதில் குறைபாடு வருவதற்கு, பாரம்பரியம் ஒரு முக்கியக் காரணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நம் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா போன்ற ரத்த வழி உறவினர்களில் யாருக் காவது சர்க்கரை நோய் இருந்தால், நமக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு மிக அதிகம். சர்க்கரை நோயாளிகளின் தலைமையிடம் இந்தியா என, உலக சுகாதார மையம் அச்சுறுத்தியும் இந்தியர்களிடையே, சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு, போதிய அளவு இல்லை என்பதே மருத்துவ நிபுணர்களின் கருத்து.\nமரபுரீதியில் இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் என, படித்து படித்து சொன்னாலும் பெரும்பாலானோர் கேட்பதாகத் தெரியவில்லை. 35 வயதை தாண்டி விட்டாலே, ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதிக்க வேண்டும். ஆனால், 10 சதவீதம் பேர் கூட, ரத்த சர்க்கரை அளவை பரிசோதிப்பது இல்லை. ஏதாவது பிரச்னை என்று வந்த பிறகுதான் \"லபோ திபோ' என அடித்துக் கொள்கிறோம். சர்க்கரை நோய் ஒளிந்திருந்து உயிரைக் குடிக்கும் நோய். உரிய நேரத்தில் கண்டுபிடித்து விட்டால், வாழ்நாள் முழுவதும் வசீகரமாக வாழலாம். இந்தியர்களுக்கு குறிப்பாக தென்னிந்தியர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு, மரபு ரீதியாக வாய்ப்பு அதிகம் என்பதோடு, வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள தலைகீழ்மாற்றம், சுற்றுச் சூழலுக்கு மாறுபட்டு வாழும் போக்கு, சர்க்கரை சத்தை அதிகம் கொண்ட (பிசா, கோக், சாக்லேட்) உணவு வகைகளை அதிகமாக எடுப்பது, உடலுக��கு பயிற்சி இல்லாத அன்றாட வாழ்க்கை உள்ளிட்ட பலக் காரணங்களால், இந்தியர்கள் அதிக அளவில் சர்க்கரை நோயால் பாதிக்கப் படுகின்றனர்.\nதலை முதல் கால் வரை எல்லா உறுப்புகளையும் பாதிக்கக் கூடிய ஒரே நோய், சர்க்கரை நோய் தான். ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக இருக்கும் சர்க்கரை, ரத்தக் குழாய்களை சேதப் படுத்துவதால் \"ஸ்ட்ரோக்' என அழைக்கப்படும் பக்கவாதம் முதல், பாதம் பாதிப்பு வரை எல்லா உறுப்புகளையும் சர்க்கரை ஒரு கை பார்த்துவிடுகிறது.கண்ணில் விழித்திரை பாதிக்கிறது. இதய ரத்தக்குழாய்களை பாதித்து மாரடைப்புக்கு வழி வகுக்கிறது. சிறுநீரக ரத்தக் குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்தி, சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்கிறது. இதுதவிர, ஆண்மை குறைவு உள்ளிட்ட வெளியே சொல்ல முடியாத வேதனைகளையும் ஏற்படுத்துகிறது. நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பாக இருப்பதைவிட, அதிகமாக இருப்பதையே சர்க்கரை நோய் என்கிறோம். பல்வேறு காரணங்களில், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகிறது. உடல் சீராக இயங்குவதற்கு சர்க்கரை சத்து அவசியம். நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையை, ஆற்றலாக மாற்ற இன்சுலின் என்ற ஹார்மோன் தேவை. இந்த ஹார்மோனை கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் சுரக்கின்றன. இன்சுலின் சுரப்பு இயல்பாக இருக்கும் வரை, உணவில் உள்ள சர்க்கரை சத்தை ஆற்றலாக மாற்றுவதில் பிரச்னை இருக்காது. இன்சுலின் சுர ப்பு குறைவாக இருந்தாலோ அல்லது இன்சுலின் சுரப்பில் பாதிப்பு ஏற்பட்டாலோ சர்க்கரை சத்தை ஆற்றலாக மாற்றுவதில் பிரச்னை ஏற்படும். விளைவு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, சர்க்கரை நோய் வருகிறது.\nசர்க்கரை நோயை கண்டுபிடிப்பது எப்படி\nதுரதிஷ்டம் என்னவெனில், மற்ற நோய்களை போல் சர்க்கரை நோயை, அறிகுறிகளைக் கொண்டு கண்டுபிடிக்க முடியாது. வேறு ஏதோ பிரச்னைக்காக டாக்டரிடம் சிகிச்சைக்கு வரும்போது தற்செயலாக, ரத்த பரிசோதனை செய்யும் நிலையில், தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பது பலருக்கு தெரிய வருகிறது. சாப்பிடுவதற்கு முன், ரத்தத்தில் சர்க்கரை அளவு 60 முதல் 110 மி.கி., ஆக இருக்க வேண்டும். சாப்பிட்ட பின், சர்க்கரை அளவு 80 முதல் 140க்குள் இருக்க வேண்டும். இதை விட கூடினால் அது சர்க்கரை நோய் என அழைக்கப்படு கிறது. சாப்பிட்ட பின் ரத்தத்தில் சர்க்கரை அளவு 180 மி.கி., வரை இருந்��ால், அவரை சர்க்கரை நோய் நெருங்கிக் கொண்டிருக்கிறது என அர்த்தம். கணையத்தில் இன்சுலின் சுரப்பதில் குறைபாடு வருவதற்கு, பாரம்பரியம் ஒரு முக்கியக் காரணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நம் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா போன்ற ரத்த வழி உறவினர்களில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால், நமக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு மிக அதிகம். பாரம்பரியத்தில் யாருக்கும் சர்க்கரை நோய் இல்லாவிட்டாலும் கூட, இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை, மாறுபட்ட உணவுப் பழக்கம், உடல் உழைப்பு குறைவு போன்ற காரணங்களால், சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் என, ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தி உள்ளன.\nரத்தக் குழாயை பாதிப்பது எப்படி\nசர்க்கரையில் உள்ள ஒருவித ரசாயனம், ரத்தக் குழாய்களின் உள்புறத்தை அரித்து புண் ஏற்படுகிறது. இந்த புண் தானாக குணமடையும் நிலையில் தழும்புகள் ஏற்படுகின்றன. நாளடைவில், இந்த தழும்புகள் பெருகி, ரத்த குழாய்களில் அடை ப்பை ஏற்படுத்துகின்றன.\nசர்க்கரை நோய் இரண்டு வகைப்படும். சிறு வயதில் வருவது இது \"ஜுவனையில் டயாபடிக்' என அழைக்கப்படுகிறது. இது முதல் வகை சர்க்கரை நோய். வைரஸ் கிருமியால், கணையம் பாதிக்கப்பட்டு இன்சுலின் முழுமையாக சுரக்காமல் போய்விடும். அல்லது இன்சுலினுக்கு எதிரான ஆன்டிபாடீஸ், உடலில் உருவாகி இன்சுலின் சுரப்பு அடியோடு நின்றுவிடும். இது 15 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளையே பாதிக்கிறது. இவர்கள் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியை சார்ந்திருக்க வேண்டும். முதல் வகை சர்க்கரை நோயாளிகள், 5 முதல் 7 சதவீதம் பேர் உள்ளனர். இரண்டாவது வகை சர்க்கரை நோய் என்பது 40 வயதுக்கு மேல் வருவது. குழந்தை பருவத்தில் இன்சுலின் சுரப்பு சரியாக இருக்கும். ஆனால், 35, 40 வயதை தாண்டும் நிலையில், இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்பட்டு சர்க்கரை நோய் வரும். இப்போது 30 வயதிலேயே இரண்டாவது வகை சர்க்கரை நோயாளிகளை சாதாரணமாக பார்க்க முடிகிறது. ரத்தப் பரிசோதனை மூலம் சர்க்கரை நோய் உறுதி செய்யப்பட்டுவிட்டால், டாக்டரின் ஆலோசனைக்கு ஏற்ப, மாத்திரையோ அல்லது இன்சுலின் ஊசியோ தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு சர்க்கரை நோயாளி எடுக்கும் மாத்திரைகளை நாம் எடுக்கக் கூடாது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பொறுத்து எந்த மாத்திரை, எவ��வளவு அளவு என்பது தீர்மானிக்கப்படுவதால் டாக்டரின் பரிந்துரைபடியே மாத்திரை எடுக்க வேண்டும்.\n: சர்க்கரை நோய்க்கென குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதும், தொடக்கத்தில் தெரியாது. அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி தாகம் ஏற்படும். அதிகமாக பசி ஏற்படுதல், உடல் சோர்வு, எடை மிக வேகமாகக் குறைதல், சிறுநீர் வெளியாகும் இடத்தில் அரிப்பு ஆகியவை சர்க்கரை நோயின் அறிகுறிகளாக கருதலாம். இந்த அறிகுறிகள் இருந்தால், உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்வது அவசியம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமானால் இதயம், சிறுநீரகம், கண்கள், கால்களில் உள்ள ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்படும். சிலருக்கு மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய் பாதிக்கப்பட்டு, பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.\nமாத்திரை எவ்வளவு முக்கியமோ அந்தளவு உணவு கட்டுப்பாடும் மிக முக்கியம். உணவு கட்டுப்பாடு என்றால் பத்தியம் இருக்க வேண்டும் என்ற அர்த்தம் அல்ல. தங்களது நோயின் தன்மை, வயது, எடை, இளம் பெண்களாக இருந்தால் கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய உணவு முறை ஆகியவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். மாவுச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகளை, அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை சத்தை ரத்தத்தில் அதிகமாக்கும் உணவு வகைகளான சர்க்கரை, இனிப்பு கிழங்குகள், மா, பலா, வாழை, பேரிச்சை, திராட்சை, சப்போட்டா போன்ற பழ வகைகள், குளிர் பானங்கள், ஐஸ் கிரீம், சிப்ஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். உணவு விஷயத்தில், கண்டிப்பாக டாக்டரின் அறிவுரை யை பின்பற்ற வேண்டும். இனிப்பு சாப்பிட்டுவிட்டு கூடுதலாக ஒரு மாத்திரை போட்டுக் கொள்ளலாம் என்ற எண்ணம் தவறானது. எப்போதோ ஒரு பண்டிகை நாளில் இனிப்பு பதார்த்தங்களை சாப்பிட்டு, கூடுதலாக ஒரு மாத்திரை போடுவதில் தவறில்லை. ஆனால், அடிக்கடி அப்படி செய்வது நல்லதல்ல.\nமாத்திரை அல்லது இன்சுலின் அளவு சற்று கூடிவிட்டால் சில நேரங்களில், ரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்பை விட குறைந்துவிடும். இதற்கு தாழ் சர்க்கரை நிலை என்று பெயர். தாழ் சர்க்கரை நிலை இருந்தால் நெஞ்சு படபடப்பு, பசி,\"சில்' என வியர்த்தல், மயக்கம், பார்வை மங்குதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். அவ்வாறு இருந்தால் உடனடியாக சாக்லேட், இனிப்பு மிட்டாய்கள், சர்க்கரை கலந்த தண்ணீர் சாப்பிட வேண்டும்.\nசர்க்கரை நோயா��ிகள் கால்களை பாதுகாப்பது மிக முக்கியம். சர்க்கரை நோயாளிகளுக்கு கால் நரம்புகள், ரத்தக்குழாய்கள் பாதிப்புக்குள்ளாகும். ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பால் ரத்தம் தடைபட்டு, கால்களில் உணர்வு குறையும். காயங்கள் ஏற்பட்டால் எளிதில் குணமாகாது. வலி தெரியாது என்பதால், காயத்தை நாம் பொருட்படுத்த மாட்டோம். நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து விடுவதால், புண் ஆறாமல் சீல் கோர்க்கும். ரத்த ஓட்டம் குறைவதால் கால்கள், விரல்கள் கறுத்து போய் அழுகிப் போவதால் விரலை அல்லது காலையே வெட்டி எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். எனவே, சர்க்கரை நோயாளிகள் கால் களில் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்காக பிரத்யேக காலணிகள் உள்ளன. அதைப் பயன்படுத் தலாம்.\nசர்க்கரை நோய் அறியவேண்டிய தகவல்கள்\nகணையத்தில் இன்சுலின் சுரப்பதில் குறைபாடு வருவதற்கு,பாரம்பரியம் ஒரு முக்கியக் காரணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நம் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா போன்ற ரத்த வழி உறவினர்களில் யாருக் காவது சர்க்கரை நோய் இருந்தால், நமக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு மிக அதிகம். சர்க்கரை நோயாளிகளின் தலைமையிடம் இந்தியா என, உலக சுகாதார மையம் அச்சுறுத்தியும் இந்தியர்களிடையே, சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு, போதிய அளவு இல்லை என்பதே மருத்துவ நிபுணர்களின் கருத்து.\nமரபுரீதியில் இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் என, படித்து படித்து சொன்னாலும் பெரும்பாலானோர் கேட்பதாகத் தெரியவில்லை. 35 வயதை தாண்டி விட்டாலே, ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதிக்க வேண்டும். ஆனால், 10 சதவீதம் பேர் கூட, ரத்த சர்க்கரை அளவை பரிசோதிப்பது இல்லை. ஏதாவது பிரச்னை என்று வந்த பிறகுதான் \"லபோ திபோ’ என அடித்துக் கொள்கிறோம். சர்க்கரை நோய் ஒளிந்திருந்து உயிரைக் குடிக்கும் நோய். உரிய நேரத்தில் கண்டுபிடித்து விட்டால், வாழ்நாள் முழுவதும் வசீகரமாக வாழலாம். இந்தியர்களுக்கு குறிப்பாக தென்னிந்தியர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு, மரபு ரீதியாக வாய்ப்பு அதிகம் என்பதோடு, வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள தலைகீழ்மாற்றம், சுற்றுச் சூழலுக்கு மாறுபட்டு வாழும் போக்கு, சர்க்கரை சத்தை அதிகம் கொண்ட (பிசா,கோக், சாக்லேட்) உணவு வகைகளை அதிகமாக எடுப்ப���ு,உடலுக்கு பயிற்சி இல்லாத அன்றாட வாழ்க்கை உள்ளிட்ட பலக் காரணங்களால், இந்தியர்கள் அதிக அளவில் சர்க்கரை நோயால் பாதிக்கப் படுகின்றனர்.\nதலை முதல் கால் வரை எல்லா உறுப்புகளையும் பாதிக்கக் கூடிய ஒரே நோய், சர்க்கரை நோய் தான். ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக இருக்கும் சர்க்கரை, ரத்தக் குழாய்களை சேதப் படுத்துவதால் \"ஸ்ட்ரோக்’ என அழைக்கப்படும் பக்கவாதம் முதல், பாதம் பாதிப்பு வரை எல்லா உறுப்புகளையும் சர்க்கரை ஒரு கை பார்த்துவிடுகிறது.கண்ணில் விழித்திரை பாதிக்கிறது. இதய ரத்தக்குழாய்களை பாதித்து மாரடைப்புக்கு வழி வகுக்கிறது. சிறுநீரக ரத்தக் குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்தி,சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்கிறது. இதுதவிர, ஆண்மை குறைவு உள்ளிட்ட வெளியே சொல்ல முடியாத வேதனைகளையும் ஏற்படுத்துகிறது. நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பாக இருப்பதைவிட, அதிகமாக இருப்பதையே சர்க்கரை நோய் என்கிறோம். பல்வேறு காரணங்களில், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகிறது. உடல் சீராக இயங்குவதற்கு சர்க்கரை சத்து அவசியம். நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையை, ஆற்றலாக மாற்ற இன்சுலின் என்ற ஹார்மோன் தேவை. இந்த ஹார்மோனை கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் சுரக்கின்றன. இன்சுலின் சுரப்பு இயல்பாக இருக்கும் வரை, உணவில் உள்ள சர்க்கரை சத்தை ஆற்றலாக மாற்றுவதில் பிரச்னை இருக்காது. இன்சுலின் சுர ப்பு குறைவாக இருந்தாலோ அல்லது இன்சுலின் சுரப்பில் பாதிப்பு ஏற்பட்டாலோ சர்க்கரை சத்தை ஆற்றலாக மாற்றுவதில் பிரச்னை ஏற்படும். விளைவு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, சர்க்கரை நோய் வருகிறது.\nசர்க்கரை நோயை கண்டுபிடிப்பது எப்படி\nதுரதிஷ்டம் என்னவெனில், மற்ற நோய்களை போல் சர்க்கரை நோயை, அறிகுறிகளைக் கொண்டு கண்டுபிடிக்க முடியாது. வேறு ஏதோ பிரச்னைக்காக டாக்டரிடம் சிகிச்சைக்கு வரும்போது தற்செயலாக, ரத்த பரிசோதனை செய்யும் நிலையில், தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பது பலருக்கு தெரிய வருகிறது. சாப்பிடுவதற்கு முன், ரத்தத்தில் சர்க்கரை அளவு 60 முதல் 110 மி.கி., ஆக இருக்க வேண்டும். சாப்பிட்ட பின், சர்க்கரை அளவு 80 முதல் 140க்குள் இருக்க வேண்டும். இதை விட கூடினால் அது சர்க்கரை நோய் என அழைக்கப்படு கிறது. சாப்பிட்ட பின் ரத்தத்தில் சர்க்கரை அளவு 180 மி.கி., வரை இருந்தால், அவரை சர்க்கரை நோய் நெருங்கிக் கொண்டிருக்கிறது என அர்த்தம். கணையத்தில் இன்சுலின் சுரப்பதில் குறைபாடு வருவதற்கு, பாரம்பரியம் ஒரு முக்கியக் காரணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நம் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா போன்ற ரத்த வழி உறவினர்களில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால்,நமக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு மிக அதிகம். பாரம்பரியத்தில் யாருக்கும் சர்க்கரை நோய் இல்லாவிட்டாலும் கூட, இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை, மாறுபட்ட உணவுப் பழக்கம், உடல் உழைப்பு குறைவு போன்ற காரணங்களால், சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் என, ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தி உள்ளன.\nரத்தக் குழாயை பாதிப்பது எப்படி\nசர்க்கரையில் உள்ள ஒருவித ரசாயனம், ரத்தக் குழாய்களின் உள்புறத்தை அரித்து புண் ஏற்படுகிறது. இந்த புண் தானாக குணமடையும் நிலையில் தழும்புகள் ஏற்படுகின்றன. நாளடைவில், இந்த தழும்புகள் பெருகி, ரத்த குழாய்களில் அடை ப்பை ஏற்படுத்துகின்றன.\nசர்க்கரை நோய் இரண்டு வகைப்படும். சிறு வயதில் வருவது இது \"ஜுவனையில் டயாபடிக்’ என அழைக்கப்படுகிறது. இது முதல் வகை சர்க்கரை நோய். வைரஸ் கிருமியால்,கணையம் பாதிக்கப்பட்டு இன்சுலின் முழுமையாக சுரக்காமல் போய்விடும். அல்லது இன்சுலினுக்கு எதிரான ஆன்டிபாடீஸ்,உடலில் உருவாகி இன்சுலின் சுரப்பு அடியோடு நின்றுவிடும். இது 15 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளையே பாதிக்கிறது. இவர்கள் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியை சார்ந்திருக்க வேண்டும். முதல் வகை சர்க்கரை நோயாளிகள், 5 முதல் 7 சதவீதம் பேர் உள்ளனர். இரண்டாவது வகை சர்க்கரை நோய் என்பது 40 வயதுக்கு மேல் வருவது. குழந்தை பருவத்தில் இன்சுலின் சுரப்பு சரியாக இருக்கும். ஆனால், 35, 40 வயதை தாண்டும் நிலையில், இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்பட்டு சர்க்கரை நோய் வரும். இப்போது 30 வயதிலேயே இரண்டாவது வகை சர்க்கரை நோயாளிகளை சாதாரணமாக பார்க்க முடிகிறது. ரத்தப் பரிசோதனை மூலம் சர்க்கரை நோய் உறுதி செய்யப்பட்டுவிட்டால், டாக்டரின் ஆலோசனைக்கு ஏற்ப,மாத்திரையோ அல்லது இன்சுலின் ஊசியோ தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு சர்க்கரை நோயாளி எடுக்கும் மாத்திரைகளை நாம் எடுக்கக் கூடாது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பொறுத்து எந்த மாத்திரை,எவ்வளவு அளவு என்பது தீர்மானிக்கப்படுவதால் டாக்டரின் பரிந்துரைபடியே மாத்திரை எடுக்க வேண்டும்.\n: சர்க்கரை நோய்க்கென குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதும், தொடக்கத்தில் தெரியாது. அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி தாகம் ஏற்படும். அதிகமாக பசி ஏற்படுதல்,உடல் சோர்வு, எடை மிக வேகமாகக் குறைதல், சிறுநீர் வெளியாகும் இடத்தில் அரிப்பு ஆகியவை சர்க்கரை நோயின் அறிகுறிகளாக கருதலாம். இந்த அறிகுறிகள் இருந்தால்,உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்வது அவசியம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமானால் இதயம்,சிறுநீரகம், கண்கள், கால்களில் உள்ள ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்படும். சிலருக்கு மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய் பாதிக்கப்பட்டு, பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.\nமாத்திரை எவ்வளவு முக்கியமோ அந்தளவு உணவு கட்டுப்பாடும் மிக முக்கியம். உணவு கட்டுப்பாடு என்றால் பத்தியம் இருக்க வேண்டும் என்ற அர்த்தம் அல்ல. தங்களது நோயின் தன்மை, வயது, எடை, இளம் பெண்களாக இருந்தால் கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய உணவு முறை ஆகியவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். மாவுச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகளை, அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை சத்தை ரத்தத்தில் அதிகமாக்கும் உணவு வகைகளான சர்க்கரை, இனிப்பு கிழங்குகள், மா, பலா, வாழை, பேரிச்சை, திராட்சை, சப்போட்டா போன்ற பழ வகைகள், குளிர் பானங்கள், ஐஸ் கிரீம், சிப்ஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். உணவு விஷயத்தில்,கண்டிப்பாக டாக்டரின் அறிவுரை யை பின்பற்ற வேண்டும். இனிப்பு சாப்பிட்டுவிட்டு கூடுதலாக ஒரு மாத்திரை போட்டுக் கொள்ளலாம் என்ற எண்ணம் தவறானது. எப்போதோ ஒரு பண்டிகை நாளில் இனிப்பு பதார்த்தங்களை சாப்பிட்டு,கூடுதலாக ஒரு மாத்திரை போடுவதில் தவறில்லை. ஆனால்,அடிக்கடி அப்படி செய்வது நல்லதல்ல.\nமாத்திரை அல்லது இன்சுலின் அளவு சற்று கூடிவிட்டால் சில நேரங்களில், ரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்பை விட குறைந்துவிடும். இதற்கு தாழ் சர்க்கரை நிலை என்று பெயர். தாழ் சர்க்கரை நிலை இருந்தால் நெஞ்சு படபடப்பு, பசி,\"சில்’என வியர்த்தல், மயக்கம், பார்வை மங்குதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். அவ்வாறு இருந்தால் உடனடியாக சாக்லேட், இனிப்பு மிட்டாய்கள், சர்க்கரை கலந்த தண்ணீர் சாப்பிட வேண்டும்.\nசர்க்கர�� நோயாளிகள் கால்களை பாதுகாப்பது மிக முக்கியம். சர்க்கரை நோயாளிகளுக்கு கால் நரம்புகள்,ரத்தக்குழாய்கள் பாதிப்புக்குள்ளாகும். ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பால் ரத்தம் தடைபட்டு, கால்களில் உணர்வு குறையும். காயங்கள் ஏற்பட்டால் எளிதில் குணமாகாது. வலி தெரியாது என்பதால், காயத்தை நாம் பொருட்படுத்த மாட்டோம். நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து விடுவதால்,புண் ஆறாமல் சீல் கோர்க்கும். ரத்த ஓட்டம் குறைவதால் கால்கள், விரல்கள் கறுத்து போய் அழுகிப் போவதால் விரலை அல்லது காலையே வெட்டி எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். எனவே, சர்க்கரை நோயாளிகள் கால் களில் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்காக பிரத்யேக காலணிகள் உள்ளன. அதைப் பயன்படுத் தலாம்.\nசர்க்கரை நோய் அறியவேண்டிய தகவல்கள்\nகணையத்தில் இன்சுலின் சுரப்பதில் குறைபாடு வருவதற்கு,பாரம்பரியம் ஒரு முக்கியக் காரணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நம் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா போன்ற ரத்த வழி உறவினர்களில் யாருக் காவது சர்க்கரை நோய் இருந்தால், நமக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு மிக அதிகம். சர்க்கரை நோயாளிகளின் தலைமையிடம் இந்தியா என, உலக சுகாதார மையம் அச்சுறுத்தியும் இந்தியர்களிடையே, சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு, போதிய அளவு இல்லை என்பதே மருத்துவ நிபுணர்களின் கருத்து.\nமரபுரீதியில் இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் என, படித்து படித்து சொன்னாலும் பெரும்பாலானோர் கேட்பதாகத் தெரியவில்லை. 35 வயதை தாண்டி விட்டாலே, ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதிக்க வேண்டும். ஆனால், 10 சதவீதம் பேர் கூட, ரத்த சர்க்கரை அளவை பரிசோதிப்பது இல்லை. ஏதாவது பிரச்னை என்று வந்த பிறகுதான் \"லபோ திபோ’ என அடித்துக் கொள்கிறோம். சர்க்கரை நோய் ஒளிந்திருந்து உயிரைக் குடிக்கும் நோய். உரிய நேரத்தில் கண்டுபிடித்து விட்டால், வாழ்நாள் முழுவதும் வசீகரமாக வாழலாம். இந்தியர்களுக்கு குறிப்பாக தென்னிந்தியர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு, மரபு ரீதியாக வாய்ப்பு அதிகம் என்பதோடு, வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள தலைகீழ்மாற்றம், சுற்றுச் சூழலுக்கு மாறுபட்டு வாழும் போக்கு, சர்க்கரை சத்தை அதிகம் கொண்ட (பிசா,கோக், சாக்லேட்) உணவு வகைகளை அதிகமாக எ��ுப்பது,உடலுக்கு பயிற்சி இல்லாத அன்றாட வாழ்க்கை உள்ளிட்ட பலக் காரணங்களால், இந்தியர்கள் அதிக அளவில் சர்க்கரை நோயால் பாதிக்கப் படுகின்றனர்.\nதலை முதல் கால் வரை எல்லா உறுப்புகளையும் பாதிக்கக் கூடிய ஒரே நோய், சர்க்கரை நோய் தான். ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக இருக்கும் சர்க்கரை, ரத்தக் குழாய்களை சேதப் படுத்துவதால் \"ஸ்ட்ரோக்’ என அழைக்கப்படும் பக்கவாதம் முதல், பாதம் பாதிப்பு வரை எல்லா உறுப்புகளையும் சர்க்கரை ஒரு கை பார்த்துவிடுகிறது.கண்ணில் விழித்திரை பாதிக்கிறது. இதய ரத்தக்குழாய்களை பாதித்து மாரடைப்புக்கு வழி வகுக்கிறது. சிறுநீரக ரத்தக் குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்தி,சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்கிறது. இதுதவிர, ஆண்மை குறைவு உள்ளிட்ட வெளியே சொல்ல முடியாத வேதனைகளையும் ஏற்படுத்துகிறது. நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பாக இருப்பதைவிட, அதிகமாக இருப்பதையே சர்க்கரை நோய் என்கிறோம். பல்வேறு காரணங்களில், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகிறது. உடல் சீராக இயங்குவதற்கு சர்க்கரை சத்து அவசியம். நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையை, ஆற்றலாக மாற்ற இன்சுலின் என்ற ஹார்மோன் தேவை. இந்த ஹார்மோனை கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் சுரக்கின்றன. இன்சுலின் சுரப்பு இயல்பாக இருக்கும் வரை, உணவில் உள்ள சர்க்கரை சத்தை ஆற்றலாக மாற்றுவதில் பிரச்னை இருக்காது. இன்சுலின் சுர ப்பு குறைவாக இருந்தாலோ அல்லது இன்சுலின் சுரப்பில் பாதிப்பு ஏற்பட்டாலோ சர்க்கரை சத்தை ஆற்றலாக மாற்றுவதில் பிரச்னை ஏற்படும். விளைவு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, சர்க்கரை நோய் வருகிறது.\nசர்க்கரை நோயை கண்டுபிடிப்பது எப்படி\nதுரதிஷ்டம் என்னவெனில், மற்ற நோய்களை போல் சர்க்கரை நோயை, அறிகுறிகளைக் கொண்டு கண்டுபிடிக்க முடியாது. வேறு ஏதோ பிரச்னைக்காக டாக்டரிடம் சிகிச்சைக்கு வரும்போது தற்செயலாக, ரத்த பரிசோதனை செய்யும் நிலையில், தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பது பலருக்கு தெரிய வருகிறது. சாப்பிடுவதற்கு முன், ரத்தத்தில் சர்க்கரை அளவு 60 முதல் 110 மி.கி., ஆக இருக்க வேண்டும். சாப்பிட்ட பின், சர்க்கரை அளவு 80 முதல் 140க்குள் இருக்க வேண்டும். இதை விட கூடினால் அது சர்க்கரை நோய் என அழைக்கப்படு கிறது. சாப்பிட்ட பின் ரத்தத்தில் சர்க்கரை அளவு 180 ம��.கி., வரை இருந்தால், அவரை சர்க்கரை நோய் நெருங்கிக் கொண்டிருக்கிறது என அர்த்தம். கணையத்தில் இன்சுலின் சுரப்பதில் குறைபாடு வருவதற்கு, பாரம்பரியம் ஒரு முக்கியக் காரணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நம் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா போன்ற ரத்த வழி உறவினர்களில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால்,நமக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு மிக அதிகம். பாரம்பரியத்தில் யாருக்கும் சர்க்கரை நோய் இல்லாவிட்டாலும் கூட, இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை, மாறுபட்ட உணவுப் பழக்கம், உடல் உழைப்பு குறைவு போன்ற காரணங்களால், சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் என, ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தி உள்ளன.\nரத்தக் குழாயை பாதிப்பது எப்படி\nசர்க்கரையில் உள்ள ஒருவித ரசாயனம், ரத்தக் குழாய்களின் உள்புறத்தை அரித்து புண் ஏற்படுகிறது. இந்த புண் தானாக குணமடையும் நிலையில் தழும்புகள் ஏற்படுகின்றன. நாளடைவில், இந்த தழும்புகள் பெருகி, ரத்த குழாய்களில் அடை ப்பை ஏற்படுத்துகின்றன.\nசர்க்கரை நோய் இரண்டு வகைப்படும். சிறு வயதில் வருவது இது \"ஜுவனையில் டயாபடிக்’ என அழைக்கப்படுகிறது. இது முதல் வகை சர்க்கரை நோய். வைரஸ் கிருமியால்,கணையம் பாதிக்கப்பட்டு இன்சுலின் முழுமையாக சுரக்காமல் போய்விடும். அல்லது இன்சுலினுக்கு எதிரான ஆன்டிபாடீஸ்,உடலில் உருவாகி இன்சுலின் சுரப்பு அடியோடு நின்றுவிடும். இது 15 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளையே பாதிக்கிறது. இவர்கள் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியை சார்ந்திருக்க வேண்டும். முதல் வகை சர்க்கரை நோயாளிகள், 5 முதல் 7 சதவீதம் பேர் உள்ளனர். இரண்டாவது வகை சர்க்கரை நோய் என்பது 40 வயதுக்கு மேல் வருவது. குழந்தை பருவத்தில் இன்சுலின் சுரப்பு சரியாக இருக்கும். ஆனால், 35, 40 வயதை தாண்டும் நிலையில், இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்பட்டு சர்க்கரை நோய் வரும். இப்போது 30 வயதிலேயே இரண்டாவது வகை சர்க்கரை நோயாளிகளை சாதாரணமாக பார்க்க முடிகிறது. ரத்தப் பரிசோதனை மூலம் சர்க்கரை நோய் உறுதி செய்யப்பட்டுவிட்டால், டாக்டரின் ஆலோசனைக்கு ஏற்ப,மாத்திரையோ அல்லது இன்சுலின் ஊசியோ தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு சர்க்கரை நோயாளி எடுக்கும் மாத்திரைகளை நாம் எடுக்கக் கூடாது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பொறுத்து எந்�� மாத்திரை,எவ்வளவு அளவு என்பது தீர்மானிக்கப்படுவதால் டாக்டரின் பரிந்துரைபடியே மாத்திரை எடுக்க வேண்டும்.\n: சர்க்கரை நோய்க்கென குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதும், தொடக்கத்தில் தெரியாது. அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி தாகம் ஏற்படும். அதிகமாக பசி ஏற்படுதல்,உடல் சோர்வு, எடை மிக வேகமாகக் குறைதல், சிறுநீர் வெளியாகும் இடத்தில் அரிப்பு ஆகியவை சர்க்கரை நோயின் அறிகுறிகளாக கருதலாம். இந்த அறிகுறிகள் இருந்தால்,உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்வது அவசியம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமானால் இதயம்,சிறுநீரகம், கண்கள், கால்களில் உள்ள ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்படும். சிலருக்கு மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய் பாதிக்கப்பட்டு, பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.\nமாத்திரை எவ்வளவு முக்கியமோ அந்தளவு உணவு கட்டுப்பாடும் மிக முக்கியம். உணவு கட்டுப்பாடு என்றால் பத்தியம் இருக்க வேண்டும் என்ற அர்த்தம் அல்ல. தங்களது நோயின் தன்மை, வயது, எடை, இளம் பெண்களாக இருந்தால் கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய உணவு முறை ஆகியவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். மாவுச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகளை, அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை சத்தை ரத்தத்தில் அதிகமாக்கும் உணவு வகைகளான சர்க்கரை, இனிப்பு கிழங்குகள், மா, பலா, வாழை, பேரிச்சை, திராட்சை, சப்போட்டா போன்ற பழ வகைகள், குளிர் பானங்கள், ஐஸ் கிரீம், சிப்ஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். உணவு விஷயத்தில்,கண்டிப்பாக டாக்டரின் அறிவுரை யை பின்பற்ற வேண்டும். இனிப்பு சாப்பிட்டுவிட்டு கூடுதலாக ஒரு மாத்திரை போட்டுக் கொள்ளலாம் என்ற எண்ணம் தவறானது. எப்போதோ ஒரு பண்டிகை நாளில் இனிப்பு பதார்த்தங்களை சாப்பிட்டு,கூடுதலாக ஒரு மாத்திரை போடுவதில் தவறில்லை. ஆனால்,அடிக்கடி அப்படி செய்வது நல்லதல்ல.\nமாத்திரை அல்லது இன்சுலின் அளவு சற்று கூடிவிட்டால் சில நேரங்களில், ரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்பை விட குறைந்துவிடும். இதற்கு தாழ் சர்க்கரை நிலை என்று பெயர். தாழ் சர்க்கரை நிலை இருந்தால் நெஞ்சு படபடப்பு, பசி,\"சில்’என வியர்த்தல், மயக்கம், பார்வை மங்குதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். அவ்வாறு இருந்தால் உடனடியாக சாக்லேட், இனிப்பு மிட்டாய்கள், சர்க்கரை கலந்த தண்ணீர் சாப்பிட வேண்டும்.\nசர்க்கரை நோயாளிகள் கால்களை பாதுகாப்பது மிக முக்கியம். சர்க்கரை நோயாளிகளுக்கு கால் நரம்புகள்,ரத்தக்குழாய்கள் பாதிப்புக்குள்ளாகும். ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பால் ரத்தம் தடைபட்டு, கால்களில் உணர்வு குறையும். காயங்கள் ஏற்பட்டால் எளிதில் குணமாகாது. வலி தெரியாது என்பதால், காயத்தை நாம் பொருட்படுத்த மாட்டோம். நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து விடுவதால்,புண் ஆறாமல் சீல் கோர்க்கும். ரத்த ஓட்டம் குறைவதால் கால்கள், விரல்கள் கறுத்து போய் அழுகிப் போவதால் விரலை அல்லது காலையே வெட்டி எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். எனவே, சர்க்கரை நோயாளிகள் கால் களில் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்காக பிரத்யேக காலணிகள் உள்ளன. அதைப் பயன்படுத் தலாம்.\nமத்திய அரசின் இலவச, கட்டாய கல்விச்சட்டம் 1.4.2010 முதல் அமலுக்கு வந்ததை தொடர்ந்து 2010 ஏப்ரல் 1-ந் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான ஆசிரியர் தகுதித்தேர்வில்(TET) தேர்ச்சி பெற 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nமத்திய அரசின் இலவச, கட்டாய கல்விச்சட்டம் 1.4.2010 முதல் அமலுக்கு வந்ததை தொடர்ந்து 2010 ஏப்ரல் 1-ந் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான ஆசிரியர் தகுதித்தேர்வில்(TET) தேர்ச்சி பெற 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nதமிழக கல்வித் துறையில் 8க்கும் மேற்பட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள், 10க்கும் மேற்பட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள், 14க்கும் மேற்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள், 12க்கும் மேற்பட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலர்களை பொறுத்தவரை பதவி உயர்வுகளை தவிர நேரடி நியமனத்திற்கான எழுத்து தேர்வு இதுவரை நடத்தப்படாமலேயே உள்ளது. எனவே, உடனடியாக இதற்கான தேர்வை நடத்தி காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது\nதமிழக கல்வித் துறையில் 8க்கும் மேற்பட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள், 10க்கும் மேற்பட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள், 14க்கும் மேற்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள், 12க்கும் மேற்பட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலர்களை பொறுத்தவரை பதவி உயர்வுகளை தவிர நேரடி நியமனத்திற்கான எழுத்து தேர்வு இதுவரை நடத்தப்படாமலேயே உள்ளது. எனவே, உடனடியாக இதற்கான தேர்வை நடத்தி காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது\nதமிழக அரசின் இலவச, கட்டாயக் கல்வி சட்டத்தின் விதிமுறைகள் வெளியீடு\nமத்திய அரசு கொண்டு வந்த இலவச, கட்டாயக் கல்வி கற்கும் உரிமைச் சட்டத்தின் கீழ், தமிழக அரசு விதிமுறைகளை உருவாக்கி வெளியிட்டுள்ளது.\nபட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங், 18, 19, 20 ஆகிய தேதிகளில் சென்னையில் நடக்கின்றன அதன் முழு அட்டவணை கல்விச்சோலையில் வெளியிடப்பட்டுள்ளது.\nபட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங், 18, 19, 20 ஆகிய தேதிகளில் சென்னையில் நடக்கின்றன அதன் முழு அட்டவணை கல்விச்சோலையில் வெளியிடப்பட்டுள்ளது.\nபட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங், 18, 19, 20 ஆகிய தேதிகளில் சென்னையில் நடக்கின்றன.\nபட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங், 18, 19, 20 ஆகிய தேதிகளில் சென்னையில் நடக்கின்றன. அதன் அட்டவணை\nதிருச்சி மாவட்ட பொது மாறுதல் கலந்தாய்வு\nPosted in: ஆசிரியர்கள் கவுன்சிலிங்\nஎஸ்.எம்.எஸ்., அடிப்படையிலான வருகைப் பதிவேடு முறை, அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்\nபள்ளி ஆசிரியர்களுக்கு எஸ்.எம்.எஸ்., முறையில் வருகைப் பதிவேடு பராமரிக்கும் முறை, அனைத்து மாவட்டங்களிலும் அறிமுகப்படுத்தப்படும்’ என்ற அறிவிப்பை, கலெக்டர்கள் மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.\nமாநில பதிவுமூப்பு அடிப்பட��யில், 1,743 இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. மாவட்ட கல்வி அலுவலகங்களில், 14ம் தேதி முதல், 23ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களில், 23ம் தேதி மாலை 5.45க்குள் ஒப்படைக்க வேண்டும்.\nமாநில பதிவுமூப்பு அடிப்படையில், 1,743 இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. மாவட்ட கல்வி அலுவலகங்களில், 14ம் தேதி முதல், 23ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களில், 23ம் தேதி மாலை 5.45க்குள் ஒப்படைக்க வேண்டும்.\nசெப்டம்பர், அக்டோபரில் நடந்த பிளஸ் 2 தனித்தேர்வு முடிவுகள், வெளியிடப்பட்டன.தனித்தேர்வர்கள், தங்களுடைய மதிப்பெண் சான்றிதழ்களை, 17ம் தேதியில் இருந்து, 21ம் தேதி வரை, தேர்வெழுதிய மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.\nசெப்டம்பர், அக்டோபரில் நடந்த பிளஸ் 2 தனித்தேர்வு முடிவுகள், வெளியிடப்பட்டன.தனித்தேர்வர்கள், தங்களுடைய மதிப்பெண் சான்றிதழ்களை, 17ம் தேதியில் இருந்து, 21ம் தேதி வரை, தேர்வெழுதிய மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.\nநாட்டின் வளர்ச்சிக்கு பாதுகாப்பான அணுமின்சார உற்பத்தி மிகவும் அவசியம் – ஆ.பெ.ஜ. அப்துல்கலாம்\nதமிழகத்திலே உள்ள கூடங்குளத்தில் அமைந்துள்ள 2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டி, செயல்பட தயாராகிக்கொண்டு இருக்கும் நிலையில் அணுசக்தியைப்பற்றியும், அதன் விளைவுகளைப்பற்றியும் நாட்டில் சில விவாதம் நடந்து வரும் இவ்வேளையில், சில உண்மைகளையும், அணுசக்தியின் நன்மைகளைப்பற்றியும், இயற்கைச்சீற்றங்களினால் அதற்கு ஏற்படும் விளைவுகளைப்பற்றியும், அணுஉலைகளின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு போன்ற விஷயங்களை அறிவார்ந்த முறையில் அணுகி, அதைப்பற்றி ஒரு தெளிவான கருத்தை என் அனுபவத்தோடு, உலக அனுபவத்துடன் ஆராய்ந்து அதை நம் மக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். – ஆ.பெ.ஜ. அப்துல்கலாம்\nஉலகின் மக்கள்தொகை 700 கோடி . நமது எண்ணிக்கை 121 கோடி. இன்னும் 19 ஆண்டில் (2030) சீனாவை முந்துவோம்\nஉலகின் மக்கள்தொகை 700 கோடி . நமது எண்ணிக்கை 121 கோடி. இன்னும் 19 ஆண்டில் (2030) சீனாவை முந்துவோம்\nசரிந்து கொண்டிருக்கும் உயர் கல்வி\nஇந்தியாவில் 460 பல்கலைக்கழகங்���ள், 24,064 கல்லூரிகள், 5.5 லட்சம் ஆசிரியர்கள், 1.55 கோடி மாணவர்கள் உள்ளனர். அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் இந்தியாவில்தான் உள்ளனர்.\nஆனால், முன்னேறிய நாடுகளுக்கு இணையாக கல்வி நடைமுறையில் சீர்திருத்தம் செய்யாமல் பின்தங்கியிருக்கிறோம். கல்வி முறையில் பிற நாடுகள் கொண்டுள்ள சிறந்த நடைமுறைகளை நாம் இன்னும் பின்பற்றவில்லை. காலம் கடந்த முறைகளை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.\nஉலகெங்கும் உயர்கல்வியின் உறுப்புகளாக உள்ள பருவமுறை, விழைவுசார் புள்ளி முறை, தொடர் அகமதிப்பீடு முறை ஆகிய மூன்றும் நமது கல்வி முறையில் இல்லை. இந்திய உயர்கல்விக்கு ஒரு சாபக்கேடாக சில நடைமுறைகளை நாம் பழக்கத்தில் கொண்டிருக்கிறோம். அவற்றுள் கல்லூரி இணைப்பு முறை குறிப்பிடத்தக்கது.\n1986ம் ஆண்டு 7வது ஐந்தாண்டு திட்டத்தில் 500 கல்லூரிகளுக்கும், 10வது திட்டத்தில் 10 சதவீத கல்லூரிகளுக்கும் தன்னாட்சி வழங்க வேண்டுமென தேசிய கல்விக் கொள்கை முன்மொழிந்தது. 10வது திட்ட காலத்தில் இருந்த கல்லூரிகளின் எண்ணிக்கை 20,760. இத்திட்டத்தின் இலக்குப்படி 2 ஆயிரத்துக்கும் அதிகமான கல்லூரிகள் தன்னாட்சி பெற்றிருக்க வேண்டும்.\nஆனால் இதுவரை 310 கல்லூரிகளே தன்னாட்சி பெற்றுள்ளன. கல்வி சீர்திருத்தத்தில் இலக்குகள் முடிவு செய்யப்படுகின்றன. ஆனால் இலக்கை அடைவதற்கான வழிமுறைகளை செய்வதில்லை. அறிவிப்புகளோடு அனைத்தும் நின்று விடுகின்றன.\nஇந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் பல இணைப்புக் கல்லூரிகளை கொண்டுள்ளது. இதனால் இணைப்புக் கல்லூரிகளின் கல்விச் சுமையையும் சேர்த்து பல்கலைக்கழகங்கள் சுமக்க வேண்டியுள்ளது. இது கல்வியின் தரத்தை பாதிக்கும்.\nஉதாரணமாக, சென்னைப் பல்கலைக்கழகம் 105 இணைப்புக் கல்லூரிகளை கொண்டுள்ளது. ஒரு கல்வியாண்டில் சென்னை பல்கலைக்கழகம் 9 ஆயிரம் வினாத்தாள்களை தயாரிக்கிறது. 6 ஆயிரம் தேர்வாளர்களை நியமிக்கிறது. சுமார் 16.3 லட்சம் விடைத்தாள்களை திருத்துகிறது. இதில் பெரும்பாலான பணிகள் மனித பங்களிப்பை சார்ந்தது. இதனால் தவறுகள் நடக்கும் வாய்ப்புகள் அதிகம். 105 இணைப்புக் கல்லூரிகளுக்கே இந்த நிலை என்றால் 652 இணைப்புக் கல்லூரிகளை கொண்ட ஆந்திரப் பல்கலைக்கழகம், 805 இணைப்புக் கல்லூரிகளை கொண்ட உஸ்ம��னியப் பல்கலைக்கழகத்தின் நிலையை கற்பனை செய்து கொள்ளலாம். எனவே இணைப்புக் கல்லூரிகள் முறையை முதலில் கைவிட வேண்டும்.\nஉயர்கல்வியும் ஆராய்ச்சியும் பிரிக்க முடியாதவை. இந்தியாவில் ஆராய்ச்சி படிப்பில் (பிஎச்.டி.) ஈடுபடும் மாணவர்கள் மிக மிகக் குறைவு. பிஎச்.டி. செய்பவர்களில் 67 சதவீதம் பேர் முறையான வசதிகள் இல்லாத இணைப்புக் கல்லூரிகளில்தான் படிக்கின்றனர்.\nஇதனால் தரமான ஆய்வுகளை மாணவர்களால் உருவாக்க முடியவில்லை. தேசிய அறிவியல் கழகம் எடுத்த கணக்கெடுப்பில் அமெரிக்காவில் 4 சதவீதம் பேரும், ஐரோப்பாவில் 7 சதவீதம் பேரும் பி.எச்.டி. பட்டம் பெறுகின்றனர். இந்தியாவில் 0.4 சதவீதத்துக்கும் குறைவானவர்களே பிஎச்.டி. பட்டம் பெறுகின்றனர்.\nஉயர்கல்விக்கு செலவிடப்படும் தொகையில் ஆய்வுப் படிப்பிற்கு மட்டும் அமெரிக்கா, ஜெர்மனியில் தலா 17 சதவீதமும், பிரிட்டனில் 22.6 சதவீதமும், சீனாவில் 10 சதவீதமும் செலவிடப்படுகிறது. ஆனால் இந்தியாவில் 4.1 சதவீதம் மட்டுமே செலவிடப்படுகிறது.\nஉயர் கல்விக்கும், ஆராய்ச்சிக்கும் போக விரும்பாத காரணம், கைநிறைய சம்பாதிக்கும் எண்ணம் தான்; இன்னொன்று, நம் நாட்டில் நிதியின்மையால் குறைவான தொகை ஒதுக்கவில்லை. நிதியை பெறுவதற்கு உயர்கல்வியில் போதுமான மற்றும் தரமான ஆய்வுத் திட்டங்கள் இல்லை என்பதே உண்மையான காரணம்.\nமாற்றம் என்பது சிறிய பக்க விளைவுகளுடன் கூடிய சிறந்த மருந்தை போன்றது. சிறிய பக்கவிளைவுகளை காரணம் காட்டி, மிகப் பெரிய பயன்களை இழந்துவிடக் கூடாது. இந்தியா வல்லரசாக உயர்கல்வியில் புரட்சிகரமான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.\nஉயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை குறைவு\nஇந்தியாவில் 12 சதவீதம் பேர் மட்டுமே உயர்கல்விக்கு வருகின்றனர். ஆனால் உலக சராசரி 23.2 சதவீதம். வளரும் நாடுகளில் 36.5 சதவீதம். வளர்ந்த நாடுகளில் 54.6 சதவீதம். ஆசியாவில் சில நாடுகளில் 22 சதவீதம். இவற்றை ஒப்பிடும் போது நம் நிலை மிகவும் குறைவு. 11வது ஐந்தாண்டு திட்டத்தில் (2007 & 2012) உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கையை 15 சதவீதத்துக்கு உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளது.\nஅதாவது 1.4 கோடியாக இருக்கும் மாணவர் சேர்க்கையை 2.1 கோடியாக உயர்த்த வேண்டும். கடந்த 150 ஆண்டுகளில் நாம் சாதித்ததை 5 ஆண்டுக்குள் சாதிக்க வேண்டும். 2020ம் ஆண்டில் முன்னேறிய நாடு என்ற பெயரை அடைய இந்த விரிவாக்கம் கட்டாயம் தேவை.\nஉலகெங்கும் உயர்கல்வியின் உறுப்புகளாக உள்ள பருவமுறை, விழைவுசார் புள்ளி முறை, தொடர் அகமதிப்பீடு முறை ஆகிய மூன்றும் நமது கல்வி முறையில் இல்லை. பருவமுறையைப் பொதுமையாகப் பயன்படுத்துதல், ஆண்டுத் தேர்வு முறைக்கு பதிலாக தொடர் அக மதிப்பீட்டு முறையை கொண்டு வருதல், காலம் மற்றும் இடம்சார் நெகிழ்ச்சிக்கும் நகர்ச்சிக்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் புள்ளி முறையை அறிமுகம் செய்தல் ஆகிய மூன்று மாற்றங்களையும் 1960ம் ஆண்டிலேயே கொண்டுவர பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் இன்றுவரை நடைமுறைப்படுத்தவில்லை. இந்த மூன்றும் உயர்கல்வி வளர்ச்சிக்கு தேவையானவை.\n1.உயர்கல்வி என்பது பல்கலைக்கழகங்களுக்கு உரியது. எனவே பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையை மிகப்பெரிய அளவில் அதிகரிக்க வேண்டும்.\n2. 2015ம் ஆண்டுக்குள் 1500 பல்கலைக்கழகங்களை உருவாக்க வேண்டும் என்பது தேசிய கல்வி அறிவுக் குழுமத்தின் திட்டம். இதை நடைமுறைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மிக தீவிரமாக மத்திய அரசு எடுக்க வேண்டும்.\n3. கல்லூரிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.\n4. இணைப்புக் கல்லூரி முறையை மன உறுதியோடு கைவிட வேண்டும்.\n5. பல்கலைக்கழக நல்கைக் குழுமமும், மாநில உயர்கல்வி மன்றமும் இணைந்து கல்வி சீர்திருத்த முன்னேற்றம் குறித்து காலமுறை ஆய்வும், மதிப்பீடும் செய்கின்றன. 11வது ஐந்தாண்டு திட்டத்தில் கல்வி சீர்திருத்தம் குறித்த காலமுறை ஆய்வும், மதிப்பீடும் இடம்பெற வேண்டும். இல்லாவிட்டால் கடந்த 40 ஆண்டுகாலமாக இருக்கும் காலமுறைக்கு ஒவ்வாத கல்வி முறையே இந்தியாவில் மீண்டும் நீடிக்கும்.\n6. உலகப் பொதுமையாக ஏற்கப்பட்டவையும், நீண்ட காலமாக நடைமுறைக்கு கொண்டு வராமல் இருக்கும் சீர்திருத்தங்களையும் செயல்படுத்தாமல், கூடுதல் நிதியை முதலீடு செய்வது கல்வி தரத்தை எந்தவிதத்திலும் உயர்த்தாது.\nஉலகின் மக்கள்தொகை 700 கோடி . நமது எண்ணிக்கை 121 கோடி. இன்னும் 19 ஆண்டில் (2030) சீனாவை முந்துவோம்\nபத்து புள்ள பெத்த பின்னும் எட்டு மாசமா… இந்த பாவி மக எந்த நாளும் கர்ப்ப வேஷமா… என்று மனித வடிவில் இறைவன் பாடுவது சமீபத்திய கணக்கெடுப்பில் நிஜமாகியிருக்கிறது. ஆம். மக்கள்தொகை, இதுவும் ஒரு வகையில் திருவிளையாடல் தான். மக்கள்தொகை பெருக்கம். 700 கோடியை சமீபத்தில் தொட்டது மகிழ்ச்சியா, வேதனையா என்பது உலகம் முழுவதும் இப்போது பேச்சு எழுந்திருக்கிறது. அதில் சிலருக்கு மகிழ்ச்சி. பலருக்கு வேதனை என்பதே நிலைமை.\nவளர்ந்த நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், ஜப்பான் ஆகியவற்றில் மக்கள்தொகை வேகமாக குறைகிறது. அங்கு எண்ணிக்கை கூடினால் மகிழ்ச்சி. சீனா, இந்தியா உட்பட ஆசிய நாடுகள், சில ஆப்ரிக்க நாடுகளில் அரசுகள் அலறுகின்ற அளவுக்கு வேதனை.\nஇந்த மகிழ்ச்சி / வேதனைக்கு இடையே கடந்த 31ம் தேதி உலக மக்கள் எண்ணிக்கை 700 கோடியை தாண்டியிருக்கிறது. விநாடிக்கு இந்தியாவில், உலகில் எத்தனை குழந்தை பிறக்கிறது என்பது போன்ற புள்ளிவிவரங்களே இந்த விஷயத்தில் போரடித்துப் போய் குழந்தை பிறப்புக்கு காரணம் ஆகிவிடும் என்பதால் அவற்றை தவிர்த்து விடலாம்.\nசமீபத்திய சென்செஸ்படி நமது எண்ணிக்கை 121 கோடி. இன்னும் 19 ஆண்டில் (2030) சீனாவை முந்துவோம் என்கிறார்கள். மக்கள்தொகை அதிகமாகிறது, கொஞ்சம் யோசியுங்கள் என்று அரசு சொன்ன ஒரே காரணத்துக்காக… ஜப்பானியர்கள் இன்று எண்ணிக்கையில் குறைந்து நிற்கிறார்கள். குழந்தை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட அதே அரசு, அலுவலக நேரத்தில் பர்மிஷன் அளிக்கிறது இப்போது. அந்த அளவுக்கு அரசு என்பது நாம்தான் என ஜப்பானியர்கள் நினைத்ததால், நல்லது நடந்தது. இத்தாலி, ஸ்பெயினிலும் ஏறக்குறைய இதே நிலை. அங்கெல்லாம் தம்பதிகளை குழந்தை பெற்றுக் கொள்ள அரசு கெஞ்சிக் கொண்டிருக்கிறது.\nஆனால், இந்தியர்கள் மட்டுமின்றி சீன, ஆப்ரிக்க மக்களோ நேரெதிர். வேண்டாம்… விபரீதம் நடக்கும் என்று ஐ.நா. அலறுகிறது. குடும்ப கட்டுப்பாட்டு பிரசாரங்களுக்கு மட்டும் ஆண்டுதோறும் அது செலவிடுவது ரூ.3,500 கோடி. இந்திய அரசும் எவ்வளவோ முயன்று பார்க்கிறது. ஆனால், மக்கள் தங்கள் முடிவில் உறுதியாக நின்று மக்கள்தொகையை உயர்த்துகிறார்கள்.\nஇந்தியா போன்ற நாடுகளில் மக்கள்தொகை அதிகமானால் ஐ.நா.வுக்கு என்ன வந்தது என்று கேட்கலாம். அதன் கவலையில் நியாயம் இருக்கிறது. உள்ளூரில் இடமில்லை என்றால் அடுத்த ஊருக்குள் வந்து விடுவார்களே. காற்று, உணவு, தங்குமிடத்துக்கு போர் வெடிக்குமே. விடும் மூச்சுக் காற்றால் உலகம் சூடாவது, காடுகள் அழிந்து இயற்கை சீற்றங்���ள் ஏற்படுவதால் பாதிப்பு அந்தந்த நாட்டுக்கு மட்டுமில்லையே, ஒட்டுமொத்த உலகமும் நாசமாகுமே என்பதுதான் ஐ.நா.வின் கவலை.\nஅது நிதர்சனம். இருக்கும் அளவான வளத்துக்கு அதிகம் பேர் பங்கு போடும் ஆபத்து (உதாரணம்: உணவு). யாருக்கு கிடைக்கும் என்ற கிராக்கியால் விலை உயர்வு. விளைவு… கிடைக்காதவர்கள் ஏழ்மையில் தள்ளப்படுவது. அதனால், ஏழைகள் எண்ணிக்கை அதிகரிப்பு. வாழ வழி தேடி இயற்கையை அழிப்பது. அதனால், இயற்கை சீற்றங்கள். இப்படி சக்கரம் போல சுழலும் பிரச்னைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.\nஇதில் முக்கியமானது மக்கள்தொகை விடும் அனல் மூச்சு. நாளுக்கு நாள் வெளியாகும் மூச்சு காற்று வெப்பம், வேலை + சமையல் + குப்பை அழித்தல் என வெளியாகும் வெப்பம் ஆகியவை சுத்தமான காற்றை அளிக்கும் ஓசோன் மண்டலத்தையே பதம் பார்த்து வருகின்றன. அதனால், பூமியே சூடு அதிகமாகி பூகம்பம், காலம் தவறிய மழை, வெள்ளம், ஆழி பேரலை என இயற்கை சீற்றங்கள் அதிகரிக்கின்றன. இவை எல்லாம் உலகம் முழுவதற்கும் பொதுவானது என்றாலும் அதிகம் பொருந்துவது இந்தியாவுக்குதான்.\nபொருளாதார பாதிப்புகள் மறுபுறம். மக்கள் அதிகரிப்பால் பசுமை காணாமல் போகிறது. காடுகள், விளைநிலங்கள் அழிக்கப்பட்டு உற்பத்தி குறையும் நிலையில் அதை பயன்படுத்த தயாராகும் மக்கள் அதிகம் என்பதால் விலைவாசி விண்ணை முட்டுகிறது. எத்தனை நலத் திட்டங்கள் போட்டாலும் ஏழைகள் பரம ஏழைகளாக மாறவும் மக்கள்தொகையே காரணம்.\nநம்நாட்டில் மக்கள்தொகை உயர படிப்பறிவின்மை, மத நம்பிக்கை, கலாசாரம், பழக்க வழக்கம், நவீன மருத்துவத்தால் குழந்தை இறப்பு குறைவு, சிறந்த சிகிச்சையால் வாழ்நாள் நீடிப்பு ஆகியவை முக்கிய காரணங்கள். குறிப்பாக, 55 ஆண்டுகளாக இருந்த சராசரி வாழ்நாள் இப்போது 67ஐ தொட்டுள்ளது. இறப்பு இப்படி குறைந்து போக, ஒருபக்கம் குழந்தை பிறந்து கொண்டே இருக்கிறது.\nதவிர, மற்ற நாடுகளில் தீவிரவாதம், நல்ல வேலைவாய்ப்பு, இயற்கை சீற்றங்கள் குறைவு ஆகியவற்றால் வெளிநாட்டில் அதிகளவில் செட்டில் ஆவதும் நடக்கிறது. குறிப்பாக, நேபாளம், வங்க தேசம், பூடான், மியான்மர், திபெத், இலங்கை, பாகிஸ்தான் என நம்மை சுற்றியுள்ள நாடுகளின் சில கோடி பேர் நம்மில் ஒருவராக மாறியுள்ளனர். இது நாட்டின் பொருளாதார, அரசியல் சவால்களை அதிகமாக்கி விட்டது.\nகுழந்தை பெறும் 18 ம���தல் 44 வயது பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பது மற்றொரு முக்கிய காரணம். அவர்களில் பெரும்பாலோர் குழந்தை விஷயத்தில் முடிவெடுக்கும் சுதந்திரம் இல்லாதது, கணவன் குடும்பத்தாரின் இஷ்ட எண்ணிக்கையில் குழந்தை பெறுவது நிலைமையை மோசமாக்குகிறது.\nநவீன மருத்துவத்தால் மக்கள்தொகை எந்த அளவு உயர்கிறதோ அதே மருத்துவ வசதியை பெற முடியாத ஏழைகள் அதிகரிக்கவும் அதுவே காரணமாகிறது. நகரங்களில் மக்கள் நெரிசலால் காற்று, நீர் அனைத்தும் மாசுபடுகிறது.\nஅதற்கு கங்கை மட்டுமின்றி அத்தனை புண்ணிய() நதிகளும் சாட்சி. பிறகு, உள்ளூர் குளம், குட்டை ஆக்கிரமிப்பு எப்படியிருக்கும்) நதிகளும் சாட்சி. பிறகு, உள்ளூர் குளம், குட்டை ஆக்கிரமிப்பு எப்படியிருக்கும் குறிப்பாக, குடிநீருக்கு இப்போது உள்நாட்டில் மக்கள் அடித்துக் கொள்கின்றனர். இன்னும் 50 ஆண்டுகளில் நாடுகள் இடையே போர் நடக்கும் என ஐ.நா. எச்சரிக்கிறது.\nசுற்றுச்சூழல் பற்றி நமக்கு கவலையில்லை என்றாலும் மக்கள்தொகையால் தன்னை பற்றிய கவலை இல்லாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கல்வி, வேலைவாய்ப்பில் போட்டிக்கு ஆள் அதிகரிக்கும்போது பிரச்னைதானே. நேர்காணல், ரேஷன் கடை, பஸ், ரயில் டிக்கெட் கவுன்டர்கள், இலவச பொருள் விநியோக மையங்களில் மக்கள்தொகையை சலித்து கொள்ளாதவர்கள் யார்\nநாட்டின் வளங்கள் அதே அளவில் (இன்னும் கேட்டால் குறைந்து போய்) இருக்கும் நிலையில், அதிகம் பேர் அதை பங்கு போடுவது சிக்கலானது. உணவு பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து மட்டுமின்றி சத்தான உணவு கிடைக்காததும் மக்கள்தொகை உயர்வு செய்த புண்ணியம். விளைவு… இந்திய குழந்தைகளில் 30 சதவீதம் ஊட்டச் சத்து உணவின்றி நோய்வாய்ப்படுவதாக யுனிசெப் குரல் கொடுக்கிறது.\nஅதிக உற்பத்திக்காக தரமற்ற விதைகள், உரங்கள், வீரியமிக்க பூச்சி மருந்துகள் என பயன்படுத்தி விளைபொருட்களின் சத்தையும் உடல்நலனையும் கெடுப்பதுதான் மிச்சம். இவற்றை ஈடுகட்ட அரசு செலவழிக்கும் கோடிகளை கேட்டால் தலைசுற்றும். ஆனால், பலனோ பூஜ்யம்தான். இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகளில் சுமார் 17 சதவீத காடுகள், விளைநிலங்கள் தரிசாகின. உலக மக்கள்தொகையிலோ அதே 17 சதவீதம் பேர் இந்தியர்கள்.\nமக்கள்தொகை உயர்வை தடுக்க என்னதான் வழி அரசு தரப்பில் எத்தனை வழிகள் சொன்னாலும் மக்கள் சிந்திப்பது ஒன்றே வழி. க���டும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை ஏதோ நோய்க்காக ஆஸ்பத்திரி போவது போல மக்கள் மிரட்சியுடன் பார்க்கின்றனர். கருத்தடை மாத்திரையை ஆபத்தாக பார்ப்பது, ஆண் + பெண்ணுறைகளால் திருப்தி இல்லை என்று நினைத்து இலவசமாக கொடுத்தாலும் தூக்கி எறிவது, கருத்தடையால் ஆண்மை போகும் என்ற தவறான கருத்து, வேண்டாத கருவை கலைத்தால் பாவம் என்ற நினைப்பு, ஆண் குழந்தையே வாரிசு என்று அது கிடைக்கும் வரை பெற்றுத் தள்ளுவது என மக்களின் தவறான கருத்துகள் பட்டியல் நீள்கிறது.\nஇவற்றை மாற்ற அரசு, தன்னார்வ அமைப்புகள் எடுக்கும் முயற்சிகளை காது கொடுத்து கேட்டால் தவிர மக்கள்தொகை ஊதி வெடிப்பதை தவிர்க்க முடியாது. பிறகு, மற்ற அனைத்திலும்… கடைசி, இந்தியர் எண்ணிக்கையில் நம்பர் ஒன் என்று உலக அரங்கில் விரைவில் சொல்லலாம்.ஆனால், அதனால் ஏற்படும் பிரச்னைகளை நடைமுறையில் நாம் சந்திக்கும்போதுதான் எதார்த்த நிலையை புரிந்து கொள்ள முடியும்.\nPosted in: 121 கோடி மக்கள்தொகை\nதிருப்பூரில் உள்ள டீக்கடை உரிமையாளர் மகள் பி.எஸ்.சி., மைக்ரோ பயாலஜி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, கோவை பாரதியார் பல்கலை அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.\nதிருப்பூரில் உள்ள டீக்கடை உரிமையாளர் மகள் பி.எஸ்.சி., மைக்ரோ பயாலஜி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, கோவை பாரதியார் பல்கலை அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இம்மாணவிக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளது.திருப்பூர் அருகே செட்டிபாளையம் டி.பி.என்., கார்டனை சேர்ந்தவர் மனோகர்; மனைவி அமுதராஜேஸ்வரி. இவர்களுக்கு மனோபிரியா (19); பிரீத்தி (17) என இரு மகள்கள். மனோகர், திருப்பூர் பெருமாள் கோவில் வீதியில் கடந்த 15 ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வருகிறார்.\nமூத்த மகள் மனோபிரியா, குமரன் கல்லூரியில் 2008-11ம் கல்வியாண்டில் பி.எஸ்.சி., மைக்ரோ பயாலஜி படித்தார். மூன்று ஆண்டுகளிலும் படிப்பில் சிறந்து விளங்கிய மனோபிரியா, அனைத்து செமஸ்டர்களிலும் சிறந்த மதிப்பெண்களுடன், 87.34 சதவீதம் பெற்று, கோவை பாரதியார் பல்கலை அளவில் முதலிடம் பிடித்து, சாதனை படைத்துள்ளார்.மாணவி மனோபிரியா கூறியதாவது:சிக்-குன்-குனியா போன்ற எண்ணற்ற நோய்கள் புதிது புதிதாக வந்து கொண்டிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் நுண்ணுயிர்களே காரணமாக இருக்கின்றன.\nமனிதனுக்கு நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிர்களை கண்டுபிடிக்�� வேண்டும் என்று சிறு வயது முதலே ஆர்வம் இருந்ததால், குமரன் கல்லூரியில் சேர்ந்து மைக்ரோ பயாலஜி படித்தேன். படிப்பை தவிர மற்ற நேரங்களில்தான் பொழுதுபோக்கு என்று எனக்கு நானே கட்டுப்பாடு ஏற்படுத்தி படித்தேன். பொருளாதார சிக்கல் வந்தபோதிலும், பெற்றோர் எனது படிப்புக்கு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் கொடுத்ததால், படிப்பில் சாதிக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டேன்.பாடங்கள் குறித்த சந்தேகங்களை கல்லூரி பேராசிரியர்கள் தீர்த்து வைத்தனர்.\nஅனைத்து பாடங்களுக்கும் குறிப்பு கொடுத்து, ஊக்கப்படுத்தினர். கல்வி மட்டுமின்றி, அவ்வப்போது “கவுன்சிலிங்‘ நடத்தி, இதர பிரச்னைகளையும் கேட்டறிந்து நிவர்த்தி செய்ததால், படிப்பில் முழு கவனம் செலுத்தி படித்து, பல்கலை அளவில் முதலிடம் பெற்றுள்ளேன். தற்போது குமரன் கல்லூரியிலேயே முதலாம் ஆண்டு எம்.எஸ்.சி., மைக்ரே பயாலஜி படித்து வருகிறேன். எம்.எஸ்.சி.,யிலும் நன்றாக படித்து முதல் மதிப்பெண் பெற்று, மனிதனுக்கு நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிர் குறித்து ஆராய்ச்சி செய்வதை லட்சியமாக கொண்டுள்ளேன், என்றார்.மாணவியின் பெற்றோர் கூறியதாவது:திருப்பூரில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் துணிக்கடை வைத்திருந்தோம்; நஷ்டம் ஏற்பட்டதையடுத்து, டீக்கடை வைத்துள்ளோம்.\nஇரு மகள்களும் சிறு வயது முதல் நன்றாக படித்ததால், படிப்பில் சாதிக்க வேண்டும் என்று அறிவுறுத்துவோம். படிப்பிலும் சரி; வீட்டிலும் சரி, முழு சுதந்திரம் கொடுப்பதோடு, வியாபார நஷ்டங்களை பொருட்படுத்தாமல், அவர்களை படிக்க வைக்கிறோம். மூத்த மகள் மனோபிரியா, குமரன் கல்லூரியில் பி.எஸ்.சி., மைக்ரோ பயாலஜி படித்தாள். எங்கள் கஷ்டங்களை புரிந்துகொண்டு, படிப்பில் முழு கவனம் செலுத்தி படித்து, பாரதியார் பல்கலை அளவில் முதலிடம் பெற்றிருப்பது பெருமையாக உள்ளது.\nதிருச்சி சட்டக்கல்லூரியில் முதலாமாண்டு பி.ஏ., பி.எல்., படிக்கும் இளைய மகள் பிரீத்தி, கடந்த மாதம் பெங்களூருவில் நடந்த போட்டியில் சிறப்பாக வாதாடி, பரிசு மற்றும் சான்று பெற்றுள்ளார்.கஷ்டப்பட்டாலும், பிள்ளைகள் நன்றாக படித்து, முதலிடம் பெறுவது எங்கள் கவலைகளை மறக்கச் செய்கிறது, என்றனர்.பி.எஸ்.சி., மைக்ரோ பயாலஜியில் முதல் மதிப்பெண் பெற்றுள்ள மாணவி மனோபிரியாவுக்கு, கோவை பாரதியார் பல்கலை தங்கப்பதக்கம் வழங்க உள்ளது.\nஎன்னுடன் சேர்த்து, குடும்பத்தில் மொத்தம் எட்டு பிள்ளைகள். நான் ஆறாவது பையன். என் அப்பா, இந்திய ராணுவ கப்பல் பிரிவில் பணியில் இருந்தார். பின், கேரள போக்குவரத்துத் துறையில் பணியில் இருந்தார்.எங்களுக்கு ஆங்கில அறிவைப் புகட்ட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார். படிப்பில், பெற்றோர் மிகவும் கண்டிப்புடன் இருந்தனர்.\nஅதனால் தான், கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு அரசு உயர்நிலைப் பள்ளியில், முதல் மாணவன் என்ற பெருமையுடன் வெளியேவந்தேன்.ஏழாம் வகுப்பு வரை பள்ளியில் நான் சுமாரான மாணவனாக, சக மாணவர்களுடன் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருந்தேன். எட்டாம் வகுப்பில், சதானந்தவள்ளி ஆசிரியையின் கண்டிப்பு தான், என்னை சிறந்த மாணவனாக உருமாற்றியது.ஒன்பதாம் வகுப்பில் ஆங்கில ஆசிரியராக வந்த ராமசாமி சார், என் வாழ்வில் மறக்க முடியாத மரியாதைக்குரிய மனிதர்.\nஎன் ஆங்கிலப் புலமையைப் பார்த்து, என்னை என்.சி.சி.,யில் சேர்த்துக் கொண்டார். அங்கு, என் ஈடுபாட்டைப் பார்த்து, 100 மாணவர்களுக்கு தலைவராக, பொறுப்பான பதவி கொடுத்தார்.போலீஸ் துறை மீது ஈடுபாடு வருவதற்கு, அவர் தான்முக்கிய காரணம்.\nஐ.பி.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றதை, என் அப்பாவிற்குக் கூட தெரிவிக்காமல், அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள நான் சந்திக்கச் சென்றது, ராமசாமி சாரை தான்.ஆனால், அவர் உயிருடன் இல்லை. உள்ளுக்குள் அழுதபடியே, அவர் படத்தின் முன் நின்று ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு திரும்பினேன். என்னை ஒரு போலீஸ் அதிகாரியாக பார்க்காம லேயே, அவர் மறைந்து விட்டார் என்ற வருத்தம், இன்றும் என் மனதில் பெரும் குறையாக உள்ளது.\nM.Phil.,Ph.D முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு\nPosted in: M.Phil.Ph.D முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு\nTRB போட்டித் தேர்வு மூலம் 34 உதவி தொடக்க கல்வி அலுவலர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பம் வழங்கும் தேதி 04.11.2011, விண்ணப்பிக்க கடைசி தேதி 19.11.2011, தேர்வு நாள் :08.01.2012. விண்ணப்பக்கட்டணம் ரூபாய் 50. விண்ணப்பம் வழங்கப்படும் இடம் அனைத்து மாவட்ட CEO அலுவலகம் .\nஆசிரியர் தேர்வு வாரியம் , போட்டித் தேர்வு மூலம் 34 உதவி தொடக்க கல்வி அலுவலர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பம் வழங்கும் தேதி 04.11.2011, விண்ணப்பிக்க கடைச�� தேதி 19.11.2011, தேர்வு நாள் :08.01.2012. விண்ணப்பக்கட்டணம் ரூபாய் 50. விண்ணப்பம் வழங்கப்படும் இடம் அனைத்து மாவட்ட CEO அலுவலகம் .\nஅரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங்கில், 641 பேரில் 528 பேருக்கு பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டன.113 காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – பள்ளிக் கல்வி இயக்குனர் மணி அறிவிப்பு\nஅரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங்கில், 641 பேரில் 528 பேருக்கு பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டன.113 காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – பள்ளிக் கல்வி இயக்குனர் மணி அறிவிப்பு\n1.6.2006 முதல் காலமுறை ஊதியம் (2)\n10-ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் (1)\n10ம் வகுப்பு அறிவியல் செய்முறை கால அட்டவணை (1)\n121 கோடி மக்கள்தொகை (1)\n1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (1)\n2013 தமிழக பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் (3)\n24 பாடவேளைகள் எடுத்தல் போதுமானது. (2)\n548 பகுதி நேர ஆசிரியர்கள் (1)\nAEEO ஓய்வு பெறும் நாள் (1)\nஅதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி (1)\nஅரசு ஊழியர்களின் தகுதி நிலையைத் தெரிவிக்கும் அரசாணை (2)\nஅரசு செயலாளர்களுக்கு பதவி உயர்வு (1)\nஅழிந்து கொண்டிருக்கும் தவளைகள் (1)\nஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புதல் (1)\nஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் (1)\nஆசிரியர் நியமனம் 2011 (1)\nஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (8)\nஇயற்கையே நமது எதிர்காலம் (2)\nஇரவு தூக்கம் இனிமையாக (1)\nஉதவி தலைமை ஆசிரியரின் பணிகள். (1)\nஉயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (43)\nஎட்டாம் வகுப்பு குறைந்த பட்ச வயது வரம்பு ஆணை (1)\nஎன் அழகிய கிராமம் (4)\nஎம்.எட் பெறாமலும் பெறலாம். (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் எம்.எட் பெறாமலும் பெறலாம் (1)\nஒப்பந்த அடிப்படையில் மணிநேர அடிப்படையில் (Hourly basis) ஆசிரியர்களை நியமனம் (1)\nஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக் (1)\nகணித உபகரணப்பெட்டி/புத்தகப் பைகள்/வண்ணப்பென்சில் வழங்குதல் (1)\nகணித மேதை ராமானுஜன் (1)\nகணினி பயிற்றுநர்களுக்கு ஊக்க ஊதியம் (4)\nகணினி வழி கல்வி (1)\nகண்ணைக் கவரும் கலை உலகம் (1)\nகல்லூரி ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (2)\nகல்லூரிக் கல்வித் துறை (1)\nகல்விச்சோலை | கட்டுரைகள் (1)\nகல்விச்சோலையில் முக்கிய நிகழ்வுகள் (1)\nகுப்பை இல்லா நல்லுலகம் (1)\nகெளரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதியம் ரூ.10000 (1)\nசமச்சீர் கல்வி புத்தகங்களுக்கான விலை விவரங்கள் (1)\nசமச்சீர்க்கல்வி மக்கள் கருத்து (2)\nசர்வதேச புத்தக தினம் (2)\nசி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு (1)\nசுட்டி விகடனில் கல்விச்சோலை (1)\nசூரிய' மின் சக்தி (1)\nசென்னை மாநகராட்சி பள்ளிகள் பெயர் மாற்றம் (2)\nஜகதிஷ் சந்திர போஸ் (2)\nதஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழக பி.எட் (1)\nதமிழக புதிய அமைச்‌ரகள் பட்டியல் (1)\nதமிழ்நாடு மக்கள்தொகை 2011 (1)\nதலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் (2)\nதாமஸ் ஆல்வா எடிசன் (1)\nதாயும்.தந்தையும் இழந்த வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை (2)\nதிருத்திய ஊதிய விகிதங்கள் 2009 (1)\nதுறைத் தேர்வு தகுதி நிர்ணயம் (1)\nதொடக்கப் பள்ளித் த.ஆ பதவி தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதி (2)\nதொழிற் கல்வி ஆசிரியர்கள் (2)\nதொழில் நுட்பக் கல்வித் துறை (1)\nநம்மை மிஞ்ச எவரும் இல்லை (1)\nநுகர்வோர் விழிப்புணர்வு தினம் (1)\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1)\nபச்சை நிற மை (Green Ink) பயன்பாடு குறித்த தெளிவுரை (2)\nபணி நிரவலில் யார் இளையவர் \nபத்தாம் வகுப்பு தக்கல் 2012 (1)\nபள்ளி வளாகங்களில் செல்போன்களுக்கு தடை (2)\nபள்ளிக்கல்வி இயக்குநரின் வழிகாட்டும் நெறிமுறைகள் (2)\nபி.எட் படிப்பினை REGULAR – ல் பயில அனுமதி. (2)\nபி.காம் பட்டதாரிகளும் பட்டதாரி ஆசிரியர் (2)\nபிளஸ் 2 ரிசல்ட் – 2010 (10)\nபுதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி (1)\nபெண் சிசுவை காப்போம் (2)\nபொறியியல் சேர்க்கை 2012 (1)\nமன இறுக்கத்தைத் தளர்த்துங்கள் (1)\nமனித நேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் (1)\nமரத்தடியில் குவியும் மாணவர்கள் (1)\nமாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் (2)\nமானிடக் கவிஞர் பாரதி (3)\nமாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் – திருத்தம் (1)\nமாற்றுத் திறனாளிகள் அரசாணைகள் (1)\nமேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nமொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க (2)\nவளர்இளம் பருவத்து மாணவர் (1)\nவாரத்திற்கு 24 பாடவேளை போதுமானது (1)\nவிலையில்லா காலணி வழங்குதல் (1)\nவிழுப்புரம் மாவட்ட 63 வது குடியரசு தின விழாத்துளிகள் (1)\nDSE/DEEஉச்ச வயது விதி வரம்பினை நீக்குதல் (1)\nIAS தேர்வு பயிற்சி மையம் (1)\nM.Phil.முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nM.Phil.Ph.D முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nRMSA பள்ளிகளில் PGT மற்றும் BT கூடுதல் பணியிடங்கள்- ஒப்பளிப்பு –ஆண��. (1)\nRTI தகவல்கள் அனைவருக்கும் ஏற்புடையதே . (1)\nகொரோனா தடுப்பு பணியில் ஈடுபட ஆசிரியர்கள் தயார் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.\n✅TNTET RESULT 2019 | ஆசிரியர் தகுதித் தே\n👉 தமிழகத்தில் ரத்தாகும் 7 ஆயிரம் பட்டதார\n📌 டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு 6,491 காலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/ipl-2020/coronavirus-rohit-sharma-tells-yuzvendra-chahal-well-talk-about-ipl-when-life-gets-back-to-normal-2201584?pfrom=home-sshowcase", "date_download": "2020-05-31T01:57:31Z", "digest": "sha1:TGSBG4P237J3LG4PJVLUQR3WNT32UEQM", "length": 32839, "nlines": 313, "source_domain": "sports.ndtv.com", "title": "“வாழ்க்கை இயல்பு நிலைக்கு மாறிய பிறகு ஐபிஎல் குறித்துப் பேசுவோம்” - சாஹலிடம் கூறிய ரோஹித்!, Coronavirus: Rohit Sharma Tells Yuzvendra Chahal We'll Talk About IPL When \"Life Gets Back To Normal\" – NDTV Sports", "raw_content": "\n“வாழ்க்கை இயல்பு நிலைக்கு மாறிய பிறகு ஐபிஎல் குறித்துப் பேசுவோம்” - சாஹலிடம் கூறிய ரோஹித்\nஆங்கிலம் | english ஹிந்தி | hindi பெங்காலி | bengali\nவிளையாட்டு முகப்பு ஐபிஎல் 2020 செய்திகள் “வாழ்க்கை இயல்பு நிலைக்கு மாறிய பிறகு ஐபிஎல் குறித்துப் பேசுவோம்” - சாஹலிடம் கூறிய ரோஹித்\n“வாழ்க்கை இயல்பு நிலைக்கு மாறிய பிறகு ஐபிஎல் குறித்துப் பேசுவோம்” - சாஹலிடம் கூறிய ரோஹித்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், நாடு முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் மூத்த தொடக்க வீரரான ரோஹித் ஷர்மா, ஐபிஎல் தொடர் இப்போதைக்குக் காத்திருக்கும் என்று கூறினார்.\nஇன்ஸ்டாகிராமில் ரோஹித் ஷர்மாவும், யுஸ்வேந்திர சாஹலும் ஒருவருக்கொருவர் உரையாடினர்.© Twitter\nஐபிஎல் தற்போதைக்கு காத்திருக்க முடியும் என்று ரோஹித் ஷர்மா கூறினார்\nரோஹித் இன்ஸ்டாகிராமில் அணி வீரர் யுஸ்வேந்திர சாஹலுடன் உரையாடினார்\nஐபிஎல் தொடர் மார்ச் 29ம் தேதியிலிருந்து ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், நாடு முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் மூத்த தொடக்க வீரரான ரோஹித் ஷர்மா, ஐபிஎல் தொடர் இப்போதைக்குக் காத்திருக்கும் என்று கூறினார். இந்திய அணி வீரரான சாஹலுடனான இன்ஸ்டாகிராம் உடையாடலில், ரோஹித் ஷர்மாவிடம் ஐபிஎல் நிலையைக் குறித்துக் கேட்டார்.\nஏற்கெனவே கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்னும் அந்த ஒத்துவைப்பு நீட்டிக்கப்படலாம். ஏனெனில், வியாழக் கிழமை மாலை வரை 700 பேர் இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n“நாம் முதலில் நாட்டைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். இப்போது உள்ள நிலைமை சரியாக வேண்டும், அதன் பிறகு தான் ஐபிஎல் குறித்து யோசிக்க முடியும். முதலில் வாழ்க்கை இயல்பு நிலைக்கு மாறட்டும்,” என்று ஐபிஎல் குறித்துக் கேட்ட சாஹலுக்கு ரோஹித் பதிலளித்தார்.\nஏஸ் மும்பை பேட்ஸ்மேன் தனது நகரத்தை இதுபோன்று பார்த்ததில்லை என்று கூறினார், எல்லா சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன என்றார். மேலும், கிரிக்கெட் வீரர்களாக அவர்கள் ஆண்டு முழுவதும் பரபரப்பான கால அட்டவணை காரணமாக குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட மாட்டார்கள் என்றும் கூறினார்.\n“மும்பையை நான் இதுவரை இப்படிப் பார்த்ததில்லை,” என்று ரோஹித் ஷர்மா பால்கனியில் இருந்து வெறிசோடிய தெருக்களை சாஹலுக்கு காண்பித்தார்.\n“கிரிக்கெட்டர்களாக, நமக்கு குடும்பத்தினருடன் இருக்க நேரம் கிடைப்பதில்லை. பல சுற்றுப்பயணங்கள் மற்றும் கிரிக்கெட் இருக்கிறது. இது அவர்களுடன் இருக்க வேண்டிய நேரம்,” மகள் சமைராவை தோள் வைத்துகொண்டு ரோஹித் ஷர்மா கூறினார்.\nகொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட்ட தென்னாப்பிரிக்க தொடரில் ரோஹித் ஷர்மா ஓய்வளிக்கப்பட்டார். மும்பை இந்தியன்ஸ் கேப்டன், நியூசிலாந்து சுற்றுப்பயணம் டீம் இந்தியாவுக்குச் சரியாகப் போகாததால், சாஹலை சிறப்பான ஆட்டத்தைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார்.\nஇந்தியா டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் வென்றது, ஆனால் அடுத்தடுத்த ஒருநாள் தொடரை 3-0 மற்றும் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்தது.\n“நான் நன்றாகப் பந்து வீசினேன். ஆனால், வெற்றி பெறும் விக்கெட்டை எடுக்க முடியவில்லை” என்று சாஹல் கூறினார்.\n“நான் 2-3 விக்கெட்டுகள் வீழ்த்துகிறேன், ஆனால் வெற்றி விக்கெட்டுகள் பெற முடிவதில்லை,” என்றார்.\nஇந்த நாட்களில் சாஹல் தனது தினசரி வழக்கத்தைக் குறித்துக் கூறினார். அவர் அதிகாலை 5 மணிக்குத் தூங்குவதாகவும், பிற்பகல் 2 மணிக்கு எழுந்திருப்பதாகவும் கூறினார்.\n“நான் கேம்ஸ் விளையாடுவேன். மதியம் குடும்பத்துடன் நேரம் கழிப்பேன். ஓய்வெடுப்பேன்.. இந்த நாட்களில் இதான் செய்கிறேன்” என்று சாஹல் கூறினார்.\n“இண்டோர் கிரிக்கெட்டின் விதிமுறைகளைச் சொல்லுங்கள்” - முகமது ஷமி பதிவ��ட்ட வீடியோ\n“எப்போது விளையாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று தோனி முடிவு செய்வார்” - முன்னாள் பயிற்சியாளர்\n” - தன்னுடைய விருப்பான கிரிக்கெட் வடிவம் குறித்து வார்னர்\n“உலகிலேயே சிறந்த போட்டி ஐபிஎல் தான்” - ஜோஸ் பட்லர்\n“வாழ்நாள் நினைவுகள்” - உள்ளூர் கிரிக்கெட் நாட்களை நினைவு கூர்ந்த ஹர்திக்\nலைவ் ஸ்கோர் & முடிவுகள்\nஃபார்முலா 1 டென்னிஸ் ஹாக்கி பூப்பந்து கோல்ஃப் என்பிஏ கபடி படப்பிடிப்பு நீச்சல் டேபிள் டென்னிஸ்\nபெண்கள் டி20 உலகக் கோப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2018/feb/19/three-kadugam-coffee-for-to-reduce-severe-cold-2866469.html", "date_download": "2020-05-31T00:36:44Z", "digest": "sha1:4B5C4P5TMDV7WWPHV2R4VQCQOVVOWM64", "length": 10494, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "three kadugam coffee கடுமையான சளி, இருமல், தலைவலியா சூடா ஒரு கப் திரிகடுக காஃபீ குடிங்க சரியாகிடும்\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க...\nகடுமையான சளி, இருமல், தலைவலியா சூடா ஒரு கப் திரிகடுக காஃபீ குடிங்க சரியாகிடும்\nநாட்டுச் சர்க்கரை அல்லது பனைவெல்லம்: தேவையான அளவு.\nசுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் திரிகடுகம் என்பார்கள். மனிதனின் உடல் ஆரோக்யத்தில் இதன் பங்கு அதிகம். சளி, இருமல், கபம், ஆஸ்துமா போன்ற சுவாச மண்டலத்துடன் தொடர்புடைய நோய்களுக்கு இந்த திரிகடுகம் கண்கண்ட மருந்து. மேலே சொல்லப்பட்ட மூன்று பொருட்களையும் சொல்லப்பட்ட அளவுகளில் எடுத்துக் கொண்டு நன்கு அரைத்து நைஸான பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். இந்தப் பொடியில் ஒரு கிராம் எடுத்து சுத்தமான தேன் கலந்து சப்பிட்டு வர விரைவில் சளி, இருமல், கபக்கட்டு அகலும்.\nஇப்படி அருந்துவது போர் என்று நினைப்பவர்கள். சுக்குமல்லிக் காஃபீ போல இந்தப் பொடியை ஒரு தேக்கரண்டி எடுத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதில் நாட்டுச் சர்க்கரை அல்லது பனை வெல்லம் கலந்து அருந்தலாம். கூட நாலு ஏலம் கலந்தால் மணக்க, மணக்க இந்த திரிகடுக காஃபீ நாக்கைச் சுண்டி இழுக்கும்.\nசுக்குமல்லியில் கொத்தமல்லி விதைகளைப் பயன்படுத்துவோம், திரிகடுகத்தில் திப்பிலி சேர்க்கிறோம் அவ்வளவு ��ான் வித்யாசம். இதில் திப்பிலி இருக்கிறதே அது மிளகைக் காட்டிலும் காரம் அதிகமானது. எனவே கார்ப்புச் சுவை வேண்டாம் என நினைப்பவர்கள் திப்பிலியின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். காய்ந்த இஞ்சி தான் சுக்கு எனவே மூன்றையும் சில மணி நேரங்கள் வெயிலில் காய வைத்து எடுத்து மிஷினில் அரைத்து வைத்துக் கொண்டால் வீட்டில் யாருக்கெல்லாம் சளித்தொல்லை, இருமல், கபம் இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் திரிகடுக காஃபீ போட்டுக் கொடுத்து அருந்த வைத்து சளித்தொல்லையிலிருந்து தப்பலாம்.\nஇட்லி, தோசைக்கு கும்பகோணம் கடப்பா தொட்டுச் சாப்பிட்டிருக்கீங்களா\nவயிற்றுப் புண் உபாதை தீர்க்கும் அதிமதுர மூலிகைப் பால் ரெஸிப்பி\nஅடைக்குப் பொருத்தமான அவியல் ரெசிப்பி\nவாணி, ராணி தொடரில் நேற்று பூமிநாதன் குறிப்பிட்ட ‘உத்தம வடை’ ரெஸிப்பி\n நீங்க இன்னும் ஒரு தடவை கூட அதலைக்காய் சாப்பிட்டதில்லையா\nsukku milagu thippili three kadugam coffee சுக்கு மிளகு திப்பிலி திரிகடுகம் திரிகடுகக் காஃபீ\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/sports/other/mary-kom-in-the-finals-shiv-dhaba-quit/c77058-w2931-cid303722-su6262.htm", "date_download": "2020-05-30T23:36:05Z", "digest": "sha1:XYOFKTPGP2JPUTBQ7Q26BEKXDUYD4HWE", "length": 3377, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "இறுதி போட்டியில் மேரி கோம்; வெளியேறினார் ஷிவ தபா", "raw_content": "\nஇறுதி போட்டியில் மேரி கோம்; வெளியேறினார் ஷிவ தபா\nஇறுதி போட்டியில் மேரி கோம்; வெளியேறினார் ஷிவ தபா\nஐந்து முறை உலக சாம்பியனான குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், இந்திய ஓபன் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். அதே நேரம், இந்திய வீரர்கள் ஷிவ தபா மற்றும் மனோஜ் குமார், அரையிறுதியில் தோல்வி கண்டு, வெண்கலப் புத்தகத்துடன் வெளியேறினர்.\n12ம் நிலை வீராங்கனையான மேரி கோம் (48 கிலோ), மங்கோலியாவின் அல்ட்னானட்ஸ்ட்ஸெக் பட்சேய்க்ஹானை அரையிறுதியில் வீழ்த்தினார். இறுதி ஆட்டத்தில் மேரி கோம், பிலிப்பைன்ஸின் ஜோஸி கபூகோவுடன் மோதுகிறார்.\nசரிதா தேவி (60 கிலோ), பிரியங்காவை தோற்கடித்தார். இதனால் இறுதிச் சுற்றில் அவர், பின்லாந்து வீராங்கனை மீரா பொட்கொனேனை எதிர்கொள்ள இருக்கிறார். இவருடன் பிங்கி ஜங்கிறா, சோனியா, சார்ஜுபாலா தேவி, ஆகியோர் இறுதி ஆட்டத்தை எட்டியுள்ளனர்.\nஆண்கள் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில், இந்திய வீரர்கள் ஷிவ தபா (60 கிலோ) மற்றும் மஞ்சோஜ் குமார் (69 கிலோ) தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தனர்.\nஆனால், ஆசிய வெண்கலப் பதக்க வீரரும் லைட் பிளைவெய்ட் (49 கிலோ) பிரிவு வீரருமான அமித் பங்கல், இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார். இவரை தவிர, ஷியாம் குமார் (49 கிலோ), சதீஷ் குமார் (+91 கிலோ) ஆகியோரும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/tag/tamil-astrology/", "date_download": "2020-05-31T00:57:03Z", "digest": "sha1:QAKTG2OB6O7HDW6SRHEXGHG533JEHR3E", "length": 61811, "nlines": 602, "source_domain": "tamilnews.com", "title": "tamil astrology Archives - TAMIL NEWS", "raw_content": "\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n (Today Horoscope 10-08-2018) விளம்பி வருடம், ஆடி மாதம் 25ம் தேதி, துல்ஹாதா 27ம் தேதி, 10.8.18 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, சதுர்த்தசி திதி மாலை 6:47 வரை; அதன் பின் அமாவாசை திதி, பூசம் நட்சத்திரம் இரவு 3:28 வரை; அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம், மரணயோகம். * ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n (Today Horoscope 06-08-2018) விளம்பி வருடம், ஆடி மாதம் 21ம் தேதி, துல்ஹாதா 23ம் தேதி, 6.8.18 திங்கட்கிழமை, தேய்பிறை, தசமி திதி இரவு 4:01 வரை; அதன் பின் ஏகாதசி திதி, கார்த்திகை நட்சத்திரம் காலை 10:48 வரை; அதன்பின் ரோகிணி நட்சத்திரம், மரண, ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n (Today Horoscope 04-08-2018) விளம்பி வருடம், ஆடி மாதம் 19ம் தேதி, துல்ஹாதா 21ம் தேதி, 4.8.18 சனிக்கிழமை, தேய்பிறை, சப்தமி திதி காலை 8:08 வரை; அதன்பின் அஷ்டமி திதி, அசுவினி நட்சத்திரம் காலை 11:54 வரை; அதன்பின் பரணி நட்சத்திரம், சித்தயோகம். * ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள���\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆடி மாதம் 18ம் தேதி, துல்ஹாதா 20ம் தேதி, 3.8.18 வெள்ளிக்கிழமை தேய்பிறை, சஷ்டி திதி காலை 8:41 வரை; அதன்பின் சப்தமி திதி ரேவதி நட்சத்திரம் காலை 11:47 வரை; அதன்பின் அசுவினி நட்சத்திரம், அமிர்தயோகம். ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆடி மாதம் 17ம் தேதி, துல்ஹாதா 19ம் தேதி, 2.8.18 வியாழக்கிழமை தேய்பிறை, பஞ்சமி திதி காலை 8:46 வரை; அதன் பின் சஷ்டி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 11:12 வரை; அதன்பின் ரேவதி ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆடி மாதம் 16ம் தேதி, துல்ஹாதா 18ம் தேதி, 1.8.18 புதன்கிழமை, தேய்பிறை, சதுர்த்தி திதி காலை 8:17 வரை; அதன் பின் பஞ்சமி திதி, பூரட்டாதி நட்சத்திரம் காலை 10:07 வரை; அதன்பின் உத்திரட்டாதி ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆடி மாதம் 11ம் தேதி, துல்ஹாதா 13ம் தேதி, 27.7.18 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, பவுர்ணமி திதி இரவு 2:23 வரை; அதன் பின் பிரதமை திதி, உத்திராடம் நட்சத்திரம் இரவு 1:43 வரை; அதன்பின் திருவோணம் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n (Today horoscope tamil 26-07-2018) விளம்பி வருடம், ஆடி மாதம் 10ம் தேதி, துல்ஹாதா 12ம் தேதி, 26.7.18 வியாழக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தசி திதி இரவு 12:24 வரை; அதன் பின் பவுர்ணமி திதி, பூராடம் நட்சத்திரம் இரவு 11:09 வரை; அதன்பின் உத்திராடம் நட்சத்திரம் சித்தயோகம். ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆடி மாதம் 8ம் தேதி, துல்ஹாதா 10ம் தேதி, 24.7.18 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, துவாதசி திதி இரவு 8:55 வரை; அதன் பின் திரயோதசி திதி, கேட்டை நட்சத்திரம் மாலை 6:28 வரை; அதன்பின் மூலம் நட்சத்திரம், சித்த, அமிர்தயோகம். * நல்ல நேரம் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆடி மாதம் 5ம் தேதி, துல்ஹாதா 7ம் தேதி, 21.7.18 சனிக்கிழமை, வளர்பிறை, நவமி திதி மாலை 6:35 வரை; அதன்பின் தசமி திதி, சுவாதி நட்சத்திரம் மதியம் 2:19 வரை; அதன்பின் விசாகம் நட்சத்திரம், அமிர்த, சித்தயோகம். * நல்ல நேரம் : ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆடி மாதம் 4ம் தேதி, துல்ஹாதா 6ம் தேதி, 20.7.18 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மாலை 6:48 வரை; அதன் பின் நவமி திதி, சித்திரை நட்சத்திரம் மதியம் 1:54 வரை; அதன்பின் சுவாதி நட்சத்திரம், சித்தயோகம். * நல்ல நேரம் : ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆடி மாதம் 3ம் தேதி, துல்ஹாதா 5ம் தேதி, 19.7.18 வியாழக்கிழமை, வளர்பிறை, சப்தமி திதி இரவு 7:30 வரை; அதன் பின் அஷ்டமி திதி, அஸ்தம் நட்சத்திரம் மதியம் 1:58 வரை; அதன்பின் சித்திரை நட்சத்திரம், சித்தயோகம். * நல்ல நேரம் : ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆடி மாதம் 2ம் தேதி, துல்ஹாதா 4ம் தேதி, 18.7.18 புதன்கிழமை, வளர்பிறை, சஷ்டி திதி இரவு 8:38 வரை; அதன் பின் சப்தமி திதி, உத்திரம் நட்சத்திரம் மதியம் 2:37 வரை; அதன்பின் அஸ்தம் நட்சத்திரம், அமிர்த, மரணயோகம். * நல்ல நேரம் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆடி மாதம் 1ம் தேதி, துல்ஹாதா 3ம் தேதி, 17.7.18 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, பஞ்சமி திதி இரவு 10:10 வரை; அதன் பின் சஷ்டி திதி, பூரம் நட்சத்திரம் மதியம் 3:18 மணி வரை; அதன்பின் உத்திரம் நட்சத்திரம், சித்த, அமிர்தயோகம். * நல்ல ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆனி மாதம் 32ம் தேதி, துல்ஹாதா 2ம் தேதி, 16.7.18 திங்கட்கிழமை, வளர்பிறை, சதுர்த்தி திதி இரவு 12:01 வரை; அதன் பின் பஞ்சமி திதி, மகம் நட்சத்திரம் மாலை 4:30 வரை; அதன்பின் பூரம் நட்சத்திரம், மரண, சித்தயோகம். * நல்ல நேரம் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆனி மாதம் 30ம் தேதி, ஷவ்வால் 29ம் தேதி, 14.7.18 சனிக்கிழமை, வளர்பிறை, பிரதமை திதி காலை 6:52 வரை; துவிதியை திதி இரவு 3:34 வரை, அதன்பின் திரிதியை; பூசம் நட்சத்திரம் இரவு 7:26 மணி வரை; அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம், சித்த, ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆனி மாதம் 29ம் தேதி, ஷவ்வால் 28ம் தேதி, 13.7.18 வெள்ளிக்கிழமை, அமாவாசை திதி காலை 9:17 வரை; அதன் பின் வளர்பிறை பிரதமை திதி, புனர்பூசம் நட்சத்திரம் இரவு 9:02 வரை; அதன்பின் பூசம் நட்சத்திரம், சித்த, மரணயோகம். * நல்ல நேரம் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nதாயின் தலைமுறையிலும், தந்தையின் தலைமுறையிலும் உயிருடன் இருப்பவர்களுக்கு மேலே மூன்று தலைமுறைப் பிதுர்க்களின் பிண்டத்தோடு இறந்தவனின் பிண்டத்தையும் சேர்க்க வேண்டும்.(Devotional Sastram Today Horoscope ) பிண்டம் உண்ணும் பிதுரர் மூவர், தியாசகர் மூவர், லோபகர் மூன்று பேர் பிண்டம் போடும் பந்தியில் வருவான். ஒருவன் இவ்வாறு தந்தையின் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆனி மாதம் 27ம் தேதி, ஷவ்வால் 26ம் தேதி, 11.7.18 புதன்கிழமை, தேய்பிறை, திரயோதசி திதி மதியம் 1:56 வரை; அதன் பின் சதுர்த்தசி திதி, மிருகசீரிடம் நட்சத்திரம் இரவு 12:13 வரை; அதன்பின் திருவாதிரை நட்சத்திரம், சித்தயோகம். * நல்ல நேரம் : ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆனி மாதம் 26ம் தேதி, ஷவ்வால் 25ம் தேதி,0 10.7.18 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, துவாதசி திதி மாலை 4:07 வரை; அதன் பின் திரயோதசி திதி, ரோகிணி நட்சத்திரம் இரவு 1:37 வரை; அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம், அமிர்த, சித்தயோகம். * நல்ல நேரம் ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nநம் கையில் மொத்தம் உள்ள விரல்களின் பெயர்கள் என்னவென்றால் பெரு விரல் , ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல், சுண்டு விரல். இந்த ஒவ்வொரு விரலும் நம் ஆளுமையைப் பற்றி ஏதோ ஒன்றை சொல்லும் என்பது ஒரு அறிவியல் ஓடையாக உள்ளது என கைரேகை நிபுணர்கள் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆனி மாதம் 25ம் தேதி, ஷவ்வால் 24ம் தேதி, 9.7.18 திங்கட்கிழமை, தேய்பிறை, ஏகாதசி திதி மாலை 5:50 வரை; அதன் பின் துவாதசி திதி, கார்த்திகை நட்சத்திரம் ���ரவு 3:32 வரை; அதன்பின் ரோகிணி நட்சத்திரம், மரண, அமிர்தயோகம். * நல்ல நேரம் ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆனி மாதம் 23ம் தேதி, ஷவ்வால் 22ம் தேதி, 7.7.18 சனிக்கிழமை, தேய்பிறை, நவமி திதி இரவு 8:22 வரை; அதன்பின் தசமி திதி, அசுவினி நட்சத்திரம் நாளை அதிகாலை 4:04 வரை; அதன்பின் பரணி நட்சத்திரம், சித்தயோகம். * நல்ல நேரம் : ...\nசோதிடம், பொதுப் பலன்கள், வாஸ்து சாஸ்திரம்\nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nவீட்டில் புல்லாங்குழல் வைத்திருப்பது ஏன் நல்லதா மற்றும் புல்லாங்குழல் கொண்ட கிருஷ்ணரை வீட்டில் வைக்கலாமா மற்றும் புல்லாங்குழல் கொண்ட கிருஷ்ணரை வீட்டில் வைக்கலாமா(Home Vasthu sastram Tamil Horoscope ) என்ற கேள்வி அனைவருக்கும் உண்டு.புல்லாங்குழல் ஓர் இனிமையான இசைக்கருவி. அதிலும் இதிலிருந்து வெளிவரும் இசை, மனதில் உள்ள கஷ்டங்களை மறையச் செய்யும். அத்தோடு இந்த இசைக்கருவியைப் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆனி மாதம் 22ம் தேதி, ஷவ்வால் 21ம் தேதி, 6.7.18 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, அஷ்டமி திதி இரவு 8:59 வரை; அதன்பின் நவமி திதி ரேவதி நட்சத்திரம் நாளை அதிகாலை 4:06 வரை; அதன்பின் அசுவினி நட்சத்திரம், அமிர்தயோகம். * நல்ல நேரம் : ...\nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\nஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு தோன்றுகிறது .அந்த கனவுகள் யாவும் அந்த மனிதன் அன்றைய நாள் தோறும் செய்யும் செயல்களை பொருத்ததாகவும் அதன் வெளிப்பாடகவும் அமையும் . ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆனி மாதம் 21ம் தேதி, ஷவ்வால் 20ம் தேதி, 5.7.18 வியாழக்கிழமை, தேய்பிறை, சப்தமி திதி இரவு 9:06 வரை; அதன் பின் அஷ்டமி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 3:37 வரை; அதன்பின் ரேவதி நட்சத்திரம், சித்தயோகம் * நல்ல நேரம் : ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆனி மாதம் 20ம் தேதி, ஷவ்வால் 19ம் தேதி, 4.7.18 புதன்கிழமை, தேய்பிறை, சஷ்டி திதி இரவு 8:43 வரை; அதன் பின் சப்தமி திதி, பூரட்டாதி நட்சத்திரம் இரவு 2:37 வரை; அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம், அமிர்த, சித்தயோகம். * நல்ல நேரம் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆனி மாதம் 19ம் தேதி, ஷவ்வால் 18ம் தேதி, 3.7.18 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, பஞ்சமி திதி இரவு 7:49 வரை; அதன்பின் சஷ்டி திதி, சதயம் நட்சத்திரம் இரவு 1:08 வரை; அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம், மரணயோகம். * நல்ல நேரம் : காலை ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆனி மாதம் 18ம் தேதி, ஷவ்வால் 17ம் தேதி, 2.7.18 திங்கட்கிழமை, தேய்பிறை, சதுர்த்தி திதி மாலை 6:26 வரை; அதன்பின் பஞ்சமி திதி, அவிட்டம் நட்சத்திரம் இரவு 11:10 வரை; அதன்பின் சதயம் நட்சத்திரம், சித்தயோகம். * நல்ல நேரம் : காலை ...\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர���வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்���ார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம�� ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\nஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\nமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியா���ில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்ப��\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-economic-news_38_4696072.jws", "date_download": "2020-05-31T00:07:47Z", "digest": "sha1:OMT5SVDRJZZX7NAVBAO4G5XD5VENLEXM", "length": 16540, "nlines": 157, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது புதிய விதிமுறை: பாக்கெட்டில் மட்டுமே இனி சமையல் எண்ணெய் விற்பனை, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nஐகோர்ட் மதுரை கிளையில் ஜூன் 1-ம் தேதி முதல் நேரடியாக வழக்கு விசாரணை: பதிவாளர் அறிவிப்பு\nகொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை குறைப்பது குறித்து வலியுறுத்தப்பட்டது: அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்\nடெல்லியில் மேலும் 1,163 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபஞ்சாப் மாநிலத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு\nவிளையாட்டுத்துறையின் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை\nமத்திய அரசு அறிவித்துள்ள புதிய நெறிமுறை தளர்வுகள் தமிழகத்தில் நடைமுறைக்கு வருமா\nUNLOCK 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியிட்டது மத்திய அரசு\nமாநிலங்களுக்கு இடையே பயணிக்க தடையில்லை; மாநிலத்திற்குள் பயணிக்க இ-பாஸ் கட்டாயமில்லை: மத்திய அரசு\nசர்வதேச விமான சேவை, மெட்ரோ ரயில் சேவை குறித்து சுழலுக்குக்கேற்ப முடிவு: மத்திய அரசு\nநாடு முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு\nகொரோனா ஊரடங்கால் பாதிப்பு கடும் நெருக்கடி ...\nஇறந்த முயலுடன் டிக்-டாக் 3 பேருக்கு ...\nசட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக வழக்கு தனியார் ...\nமாஸ்க்கிலும் ஆர்கானிக்: விற்பனை ...\nபைலட்டுக்கு கொரோனா புறப்பட்ட விமானம் அவசர ...\nபல லட்சம் தொழிலாளர்கள் பட்டினியில் தவிக்க ...\nஐநா. பாதுகாப்பு கவுன்சில் அவசர ...\nபல்பீர் சிங் சீனியரை கொண்டாடும் பாகிஸ்தான்...: ...\nகொரோனா எல்லாம் எங்களுக்கு தண்ணி அடிக்கிற ...\nதனியார், பொதுத்துறையிடம் இருந்து ஒவ்வொரு எம்எஸ்எம்இ-க்கும் ...\nஇன்டர்நெட்டில் அலசும் மக்கள் ‘ஆபீசுக்கு போகாத’ ...\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ...\nநாடு முழுவதும் 4-வது ஊரடங்கு குறித்து ...\nஏப்ரல் 29ம் தேதி 31,320 கிமீ ...\nகொரோனா ஊரடங்கால் பல ஆயிரம் கோடி ...\n35 கோடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ...\nஇயக்கத்தை நிறுத்திய தொழிற்சாலைகள் வாழ்க்கையை தொலைத்த ...\nஆம்பன் புயல் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ...\nகுறைந்த விலையில் ஆப்பிள் நிறுவனம் புதிய ...\n364 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தெலங்கானாவில் ...\nபொன்மகள் வந்தாள் போலி வெப்சைட்டில் வெளியானது ...\nகொரோனா ஊடரங்கு காலத்தில் நிர்வாண படம் ...\nபா.ரஞ்சித் படத்தில் யோகி பாபு ஹீரோ ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\nஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது புதிய விதிமுறை: பாக்கெட்டில் மட்டுமே இனி சமையல் எண்ணெய் விற்பனை\n* லிட்டருக்கு 15 வரை விலை உயரும்\nமதுரை: வரும் ஜூன் 1ம் தேதியிலிருந்து சமையல் எண்ணெயை பாக்கெட்டில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நல்லெண்ணெய் உள்ளிட்ட சமையல் எண்ணெய் பாக்கெட்டாகவும், சில்லறையாகவும் விற்கப்படுகிறது. கலப்படம் செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதை தடுக்கும் வகையில், கடைகளில் சமையல் எண்ணெயை சில்லறையாக விற்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையில் சில்லறை எண்ணெய் விற்பனையை அனுமதிக்க வியாபாரிகள் கோரினர். இதற்கென தனி குழு அமைத்து ஆய்வு நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டன. இந்நிலையில், வரு��் ஜூன் 1ம் தேதி முதல் பாக்கெட்டில் மட்டுமே எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.\nகொரோனா பாதிப்பால் மூடப்பட்ட தொழிற்சாலைகளில் தற்போதுதான் உற்பத்தி துவங்கியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு வரும் ஜூன் 1 முதல் சமையல் எண்ணெய் சில்லறை விற்பனைக்கு முழு தடை விதித்திருப்பது எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. இதுகுறித்து மதுரை எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்து விற்பனையாளர்கள் சங்க நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: இளைஞர்கள் பலர் செக்கு எண்ணெய் உற்பத்தியை சுயதொழிலாக செய்கின்றனர் .இவற்றை பேக்கிங் செய்து விற்பது சிரமமானது. சில்லறை விற்பனைக்கு தடை விதிப்பது சிறு வணிகர்களை பாதிக்கும். தனியாக பேக்கிங் லைசென்ஸ் எடுக்க வேண்டியிருக்கும் என்பதால் சிறிய அளவிலான உற்பத்தியாளர்களுக்கு பொருளாதார சுமையும் ஏற்படும்.\nஇந்த உத்தரவுகள் பெரிய நிறுவனங்களுக்கே சாதகமாக அமையும். கொரோனா காலத்து தாக்கத்திலிருந்து இன்னும் மீளாத நிலையில், கருவிகள் வாங்கி பேக்கிங் செய்து, இதற்கான பணிகள் மேற்கொள்வதும் சிரமத்திற்குரியது. இதனால் ஒரு லிட்டருக்கு ₹15 வரை விலை உயர்வுக்கும் வழிவகுக்கும். எனவே, ஜூன் 1 முதல் பேக்கிங் கட்டாயம் என்ற உத்தரவை, ஓராண்டு கழித்து அமல்படுத்த பரிசீலிக்க வேண்டும்’’ என்றார். மதுரை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சோமசுந்தரம் கூறுகையில், ‘‘ எண்ணெய் சில்லறை விற்பனைக்கு 2006 முதலே தடை உள்ளது. 2011லும் கூடுதல் சட்டம் இயற்றி கடுமைப்படுத்தப்பட்டுள்ளது.\nநடைமுறையில் இருக்கும் ஒரு சட்டத்தை, ஆயில் கமிட்டி முடிவின் கீழ் ஜூன் 1ல் மீண்டும் செயல்படுத்தும் விதமாகவே அரசு உத்தரவிட்டுள்ளது. உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், கலப்படம் தடுக்கவும் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதுதான் பலளிக்கும். இதற்கென வணிகர்களுக்கு போதிய கால அவகாசமும் தரப்பட்டிருக்கிறது’’ என்றார்.\nதனியார், பொதுத்துறையிடம் இருந்து ஒவ்வொரு ...\nஇன்டர்நெட்டில் அலசும் மக்கள் ‘ஆபீசுக்கு ...\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ...\nநாமக்கல்லில் முட்டை விலை 5 ...\nமே-30: பெட்ரோல் விலை ரூ.75.54, ...\n11 ஆண்டுகளில் இல்லாத அளவு: ...\nஇருக்குற சிம்முக்கே ரீசார்ஜ் ��ெய்ய ...\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ...\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் ...\nஏப்ரலில் மட்டும் 12.2 கோடி ...\nஆதார் போதும்; உடனே ...\nஏறுமுகம்.. இறங்குமுகம்..கண்ணாம்பூச்சி ஆடும் தங்கம் ...\nமே-28: பெட்ரோல் விலை ...\nபுதிய வயவந்தனா திட்டம்: எல்ஐசி ...\nதனியார் மயமாக்குவதில் படு தீவிரம்: ...\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் ...\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ...\nமே-27: பெட்ரோல் விலை ...\nதங்கம் சவரனுக்கு 472 ...\nஅன்று பருவமழை.... இன்று ஊரடங்கு... ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/03/08185647/1309860/soorarai-pottru-update.vpf", "date_download": "2020-05-30T23:47:58Z", "digest": "sha1:WCMQPCH3EUBQIKBJS6BJFN2WAVPSO2LO", "length": 6864, "nlines": 87, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :soorarai pottru update", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுக்கிய அப்டேட்டை வெளியிட்ட சூரரைப் போற்று படக்குழு\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.\nசூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும், மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.\nஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nஇப்படத்தின் மாறா தீம் மற்றும் வெய்யோன் சில்லி ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அடுத்த பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. மண்ணுருண்ட என தொடங்கும் அந்த குத்துப்பாடலை பிரபல பாடகர் செந்தில் கணேஷ் பாடியுள்ளார். பாடலாசிரியர் ஏகாதசி இப்பாடலை எழுதியுள்ளார்.\nsoorarai pottru | சூரரைப் போற்று | சுதா கொங்கரா | சூர்யா\nசூர்யா 38 பற்றிய செய்திகள் இதுவரை...\nசுதந்திர தினத்தை டார்கெட் செய்யும் சூர்யா\nசாதனை படைத்த சூரரைப்போற்று மேக்கிங் வீடியோ\nசூரரைப் போற்று ரிலீஸ் தேதி மாற்றம்\nஇந்தியில் ர��மேக்காகும் சூரரைப் போற்று\nமேலும் சூர்யா 38 பற்றிய செய்திகள்\nமன்னிப்பு கேட்ட பொன்மகள் வந்தாள் பட இயக்குனர்\nவிஜய், தனுஷ் படத்தை பாராட்டிய பாலிவுட் பிரபலம்\nசக்ரா படத்தின் முக்கிய அறிவிப்பு\nஅஜித் பட இயக்குநரின் முக்கிய அறிவிப்பு\nலூசிபர் நடிகையை விமர்சித்த ரசிகர்கள்\nசூரரைப் போற்று ரிலீஸ் தேதி மாற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/bus-for-hire-coaster-29-seater-for-sale-colombo-55", "date_download": "2020-05-31T01:16:19Z", "digest": "sha1:GPSMC42D4F7WCQQM45SRA4WTSE63X4S3", "length": 4332, "nlines": 93, "source_domain": "ikman.lk", "title": "Bus For Hire Coaster 29 Seater | ராஜகிரிய | ikman.lk", "raw_content": "\nஅன்று 20 மே 10:06 பிற்பகல், ராஜகிரிய, கொழும்பு\nதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\nதொடர்பு கொள்க EASY LANKA\nகொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nகொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nகொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nகொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/11186", "date_download": "2020-05-31T01:19:49Z", "digest": "sha1:UZSUADE4MAHGMEOXTXSIJTH3ZA47P7V5", "length": 15756, "nlines": 149, "source_domain": "jaffnazone.com", "title": "இலங்கையில் உள்ள சகல மதுபான விற்பனை நிலையங்களுக்கும் 4 நாள் மூடு விழா..! மண்டையை பிய்த்துக் கொள்ளும் மது பிாியா்கள்.. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nசிறப்பு பணிக்குழு, வல்லுனர்கள், திணைக்களங்கள், படையினர் தயார் நிலையில்.. எந்தவேளையிலும் அவைகள் நாட்டுக்குள் நுழையலாம் என்கிறது விவசாய திணைக்களம்..\nகடற்படையிலிருந்து தரைப்படைக்கு தாவுகிறதா கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. நகரில் இருந்து ஓடிய மக்கள், வர்த்தகர்கள்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட 61 பேரில், இருவருக்கு கொரோனா..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nமக்களே அவதானம் டெங்கு காய்ச்சல் பேராபத்தை உண்டாக்கும்.. அலட்சியம் வேண்டாம், 19825 பேர் பாதிப்பு, 22 பேர் கடந்த சில மாதங்களில் உயிரிழப்பு..\nஇலங்கையில் உள்ள சகல மதுபான விற்பனை நிலையங்களுக்கும் 4 நாள் மூடு விழா.. மண்டையை பிய்த்துக் கொள்ளும் மது பிாியா்கள்..\nஇலங்கை முழுவதும் மே-17ம் திகதி தொடக்கம் மே-20ம் திகதி வரையான 4 நாட்கள் சகல மதுபான நிலையங்களையும் பூட்டுமாறு மதுவாி திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.\nஅதன்படி நாளை மறுதினம் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை வரை 4 நாள்களுக்கு நாடுமுழுவதுமுள்ள மதுபான சாலைகளை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nவெசாக் பண்டிகையை முன்னிட்டே இந்த அறிவிப்பை விடுத்துள்ள மதுவரித் திணைக்களம், கட்டளையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.\nசிறப்பு பணிக்குழு, வல்லுனர்கள், திணைக்களங்கள், படையினர் தயார் நிலையில்.. எந்தவேளையிலும் அவைகள் நாட்டுக்குள் நுழையலாம் என்கிறது விவசாய திணைக்களம்..\nகடற்படையிலிருந்து தரைப்படைக்கு தாவுகிறதா கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. நகரில் இருந்து ஓடிய மக்கள், வர்த்தகர்கள்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட 61 பேரில், இருவருக்கு கொரோனா..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nமக்களே அவதானம் டெங்கு காய்ச்சல் பேராபத்தை உண்டாக்கும்.. அலட்சியம் வேண்டாம், 19825 பேர் பாதிப்பு, 22 பேர் கடந்த சில மாதங்களில் உயிரிழப்பு..\nசிறப்பு பணிக்குழு, வல்லுனர்கள், திணைக்களங்கள், படையினர் தயார் நிலையில்.. எந்தவேளையிலும் அவைகள் நாட்டுக்குள் நுழையலாம் என்கிறது விவசாய திணைக்களம்..\nகடற்படையிலிருந்து தரைப்படைக்கு தாவுகிறதா கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. நகரில் இருந்து ஓடிய மக்கள், வர்த்தகர்கள்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட 61 பேரில், இருவருக்கு கொரோனா..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nமக்களே அவதானம் டெங்கு காய்ச்சல் பேராபத்தை உண்டாக்கும்.. அலட்சியம் வேண்டாம், 19825 பேர் பாதிப்பு, 22 பேர் கடந்த சில மாதங்களில் உயிரிழப்பு..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட 61 பேரில், இருவருக்கு கொரோனா..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nமக்களே அவதானம் டெங்கு காய்ச்சல் பேராபத்தை உண்டாக்கும்.. அலட்சியம் வேண்டாம், 19825 பேர் பாதிப்பு, 22 பேர் கடந்த சில மாதங்களில் உயிரிழப்பு..\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி..\nபதவி விலகவேண்டும், பங்காளி கட்சியின் தலைவர்கள் ஆவேசம்.. வழக்கம்போல் ஒளிந்து கொண்ட செல்வம், பதவி விலகமாட்டேன் சுமந்திரன் விடாப்பிடி..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nவவுனியாவில் வாள்வெட்டு, கத்தி குத்து சம்பவங்களில் மூவர் காயம்\nயாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.. 39 பேருக்கு இன்று பரிசோதனை..\nஒரு நாளில் இரு இடங்களில் வாள்வெட்டு மற்றும் கத்திக்குத்து.. இரு பெண்கள் உள்ளடங்கலாக 3 பேர் வைத்தியசாலையில்..\nமீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்.. ஜனாதிபதி செயலகம் சற்றுமுன் அறிவிப்பு..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.. 39 பேருக்கு இன்று பரிசோதனை..\nமீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்.. ஜனாதிபதி செயலகம் சற்றுமுன் அறிவிப்பு..\nசத்தமில்லாத மிகப்பெரும் ஆக்கிரமிப்பு திட்டத்திற்குள் அகப்பட்டிருக்கிறோம்.. வடக்கு மக்கள் இனியேனும் விழித்துக் கொள்ளுங்கள்..\n நாளை தொடக்கம் கட்டுப்பாடுகள் இறுக்கம், எந்தவேளையிலும் கைது செய்யப்படலாம்..\nதந்தையின் மரணத்தில் அரசியல் செய்யவேண்டாம் என அவருக்கு சொல்லுங்கள்.. கடுப்பானாராம் ஜனாதிபதி, நுவரெலியாவில் ஊரடங்கு பின்னணியும் இதுவே..\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி..\nஊரடங்கு சட்டம் குறித்து புதிய அறிவிப்பு.. ஐனாதிபதி செயலகம் சற்றுமுன் வெளியிட்டது..\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அவரது சொந்த ஊரான ரம்பொடை வேவண்டனில் உள்ள பூர்வீக இல்லத்தில்அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது\nஅமரர் ஆறுமுகனின் பூதவுடல் ஹெலிக்கொப்டரில் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/varuthapadatha-valibar-sangam/", "date_download": "2020-05-31T01:22:56Z", "digest": "sha1:7SOB3UHXPKVXDI57PUGPPKL4R6CTAHPW", "length": 15111, "nlines": 112, "source_domain": "maattru.com", "title": "தேவை வருத்தப்படும் வாலிபர் சங்கம் …! - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nதேவை வருத்தப்படும் வாலிபர் சங்கம் …\nசமூகத்தின் மீது வருத்தப்பட்டும் வருத்தப்படாமல் செய்திகளை பரப்பும் ஊடகங்களின் தொகுப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் வெளிவந்துள்ளது.\nஇன்றைய தமிழ் சமூகத்தின் அடையாள அரசியலுக்கு ஆயுதமாக சாதிய வெறியர்களால் காதல் எதிர்ப்பு கையிலெடுக்கப்படுகிறது. உயிரினங்களின் இயல்பான எதிர்க்கும் அவர்கள், காதல் நிறைவேறினால் தலையே போய்விட்டது போல் இயற்கைக்கு முரணான தங்கள் அரசியலை முன்னெடுப்பதை – வருத்தப்படாத வாலிபர் சங்கம் சரியாகவே சொல்லிவிடுகிறது.\nஇரண்டரை மணிநேரத்தில் பாடலில், நகைசுவையில் இழையோடும் காட்சிகள் வயிறு குலுங்க வைத்துவிடுகின்றன… திரைக்கதை நகர்த்தலில் இயக்குனர் பொன்ராம் வெற்றி பெறுகிறார்.\nபால்ய விவாகம் – சாதியின் பெயரால்,\nபெற்றோர்களின் பயம் என்ற பார்வையில்,\nபெண்ணை நீண்ட நாள் வீட்டில் வைத்திருக்க முடியாது என நியாயம் கற்பித்து தொடர்கிறது.\nபடிக்க வேண்டிய வயதில் பிள்ளைபெறும் இயந்திரமாக,\nசமையற்கட்டில் எரியும் மரக்கட்டையாக மட்டுமே பார்க்கும் சமூகத்தில் ’பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என பாரதி சொல்லியதைப் போல – இந்தப் படமும் வலியுறுத்துவது முதல் செய்தி..\nகாதல் என்ற சொன்னால் காதை அறுப்பேன் என, சவால் விட்டு – பெண்ணை பூட்டிவைக்கும் கொடுமையை நிகழ்த்தும் பிற்போக்குதனமான, பழமைவாதிகளுக்கு பயந்து பெண்ணைப் பூட்டி வைத்தாலும், பெற்ற மகளின் ஆசையை, கனவுகளை மதித்து மனம் மாறும், அதே நேரத்தில் புறவெளிக்கு பயந்து நாடகமாடினாலும் காதலர்கள் வாழ வேண்டும் என்று அவர்களுக்கு பண உதவியும் செய்து தொலை தூரத்தில் சென்று வாழ வைக்கும் பெற்றோர்கள் இன்றும் உள்ளனர்.\nஇப்படி பயந்து ஒழியும் பெற்றோர்கள் பொதுவெளிக்கு தைரியமாக வர வேண்டும் என்று ஊருக்குள் உண்மையை சொல்லிடும் காதலர்கள், போலி கௌரவத்தை உடைத்து வெளியே வரும் அப்பனும் என்று படம் சொல்வது இரண்டாவது செய்தி.\nவேலை இல்லாமல் உள்ள இளைஞர்கள் என்றால் குடியும், குட்டி சுவரும் என்று இருக்காமல் ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் முயற்சி செய்து – ஊருக்கும் அடிக்கும் வம்பு தும்பு ஊரை கூட்டி வைத்து கட்ட பஞ்சாயத்து நடத்துபவர்களை ஆப்படிக்கும் விசயம் பாராட்டத்தக்கதென்றாலும், அதற்காக அவர்கள் ரிக்கார்டு டேன்ஸ் என்று யோசிப்பது பழைய பாணி நெருடல்.\nஇருந்தாலும் இன்றைய சாதி வெறியர்களின் காதலுக்கு எதிரான கூச்சல்களைத் தாண்டி தியேட்டர்களில் இளைஞர்களின் விசிலும், கைதட்டலும் ஒலிக்கிறது. அடையாளங்களை தாண்டியது காதல், அதற்கு பெற்றோர்களும் ஆதரவானவர்களே … என நகைச்சுவையோடு பொழுது போக்கு அம்சங்களை காதலுக்காக சொல்லி செல்லும் வருத்தப்படாத வாலிபர் சங்கமென்ற பிம்பம் வெற்றி விழா கொண்டாட்டும்.\nஎதார்த்தில் சமூகத்திற்கு தேவை வருத்தப்படும் வாலிபர் சங்கம். அதுதான் நிஜத்தில், சாதிய கட்டமைப்பை உடைக்கும்..\nமலருக்கும் மகரந்தத்திற்கும் தேவை பூச்சிகளின், பறவைகளின், காற்றின் காதல்.. மேகத்திற்கும், பூமிக்குமான காதலின் சாட்சிதான் மழை என்றால்.. அதற்கு இது போன்ற திரைப்படங்கள் உதவி செய்யட்டும்…\nTags: Varuthapadatha Valibar Sangam காதலர்கள் காதல் திரைப்படம் பழமைவாதி பால்ய விவாகம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்\nபஞ்சாயத்து சொம்பு ஏன் சிரியாவுக்கு போகுது\nகத்தி திரைப்படம் – முதல் பார்வை …\nபட்டாஸ் திரைப்படமும்……. பாரம்பரிய கலைகள் குறித்தான தூய்மைவாதமும்……….\nBy மாற்று ஆசிரியர்குழு‍ January 18, 2020\nபான்ஸ் லாபிரிந்த் (Pan’s Labyrinth) திரைப்படம் ஒரு பார்வை . . . . . . . . \nBy மாற்று ஆசிரியர்குழு‍ May 11, 2018\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nதாமதமாக கிடைக்கும் நீதி என்றாலும் அதுவும் அநீதி தானே – பொன்மகள் வந்தாள்\nகொரோனா அரசுக்கு கற்று கொடுத்த பாடம்……..\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nதாஜ்மஹால் – கட்டியவர்களின் விரல் வெட்டப்பட்டதா\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srivinayagar.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-05-31T01:31:01Z", "digest": "sha1:WRSKXI5BR5LNNWVJ4VOTKQT4UIHCBRTQ", "length": 2541, "nlines": 44, "source_domain": "srivinayagar.com", "title": "படங்கள் – Ålesund hindu kultur senter", "raw_content": "\nஆலயத்திற்கு வருகை தந்த Volda Høgskole மாணவர்கள்\n12ம் நாள் வைரவர்மடை விசேட நிகழ்வுகள் 10.04.2018\n11ம் நாள் திருவிழா திருக்கல்யாண நிகழ்வுகள் 09.04.2018\n10ம் நாள் தீர்த்தத்திருவிழா விசேட நிகழ்வுகள் 08.04.2018\n8ம் நாள் சப்பறத்திருவிழா விசேட நிகழ்வுகள் 06.04.2018\n7ம் நாள் வேட்டைத்திருவிழா விசேட நிகழ்வுகள் 05.05.2018\n6ம்,திருவிழா விளக்குப்பூசை விசேட நிகழ்வுகள் 04.04.2018\n5ம் நாள் திருவிழா நிகழ்வுகள் 03.04.2018\n4ம் நாள் திருவிழா நிகழ்வுகள் 02.04.2018\n3ம் நாள் திருவிழா நிகழ்வுகள்.01.04.2018\n2ம் நாள் திருவிழா நிகழ்வுகள் 31.03.2018\n1ம் நாள் திருவிழா நிகழ்வுகள் 30.03.2018\nஅலங்காரத்திருவிழா 2018 இன்றைய ஆரம்ப நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/03/28044717/Measures-to-reach-people-with-essential-items--Central.vpf", "date_download": "2020-05-31T01:00:56Z", "digest": "sha1:FMQ7FECMIGO2XEKZIV2CFI7N2BFJK6UP", "length": 16686, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Measures to reach people with essential items - Central government ensured || அத்தியாவசிய பொருட்கள் மக்களை சென்றடைய நடவடிக்கை - மத்திய அரசு உறுதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅத்தியாவசிய பொருட்கள் மக்களை சென்றடைய நடவடிக்கை - மத்திய அரசு உறுதி\nஊரடங்கு காலத்தில், அத்தியாவசிய பொருட்கள் எளிதாகவும், பாதுகாப்பாகவும் மக்களை சென்றடைய நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.\nகொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு நடவடிக்கையால், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சில்லரை வர்த்தக நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும், அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.\nஇதில், அமேசான், பிளிப்கார்ட், சொமேட்டோ உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.\nஊரடங்கு அமலில் இருந்தபோதிலும், அத்தியாவசிய பொருட்கள் எளிதான முறையிலும், பாதுகாப்பாகவும் மக்களை சென்றடைவதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக பியூஸ் கோயல், இந்த கூட்டத்தில் தெரிவித்தார்.\nமத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் தங்குதடையின்றி நடப்பதற்கும், பல்வேறு வசதிகள் சுமுகமாக கிடைப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஅதன் அடிப்படையில்தான், மத்திய உள்துறை அமைச்சகம், மாநில அரசுகள் அத்தியாவசிய பொருட்கள் வினியோகத்தில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பித்து வருகிறது. மேலும், ஊரடங்கையொட்டி, அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி, அவற்றின் போக்குவரத்து, வினியோகம் ஆகியவற்றை கண்காணிக்க தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை ஒரு கட்டுப்பாட்டு அறையை திறந்துள்ளது.\nஇதுபோல், தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு அமைப்பு (பெசோ) ஊரடங்கையொட்டி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் இதர சுகாதார சாதனங்களை ஆஸ்பத்திரிகளுக்கு வினியோகிப்பதில், பெட்ரோலியம், வெடிபொருட்கள், ஆக்சிஜன் மற்றும் வாயு தொழிற்சாலைகள் சந்தித்து வரும் பிரச்சினைகளை களைய நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஆக்சிஜனை சேமித்து வைப்பதற்கும், எடுத்துச் செல்வதற்குமான உரிமங்களை விரைந்து வழங்குமாறு தனது அலுவலகங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மார்ச் 31-ந் தேதி முடிவடையும் உரிமங்களின் காலஅளவை ஜூன் 30-ந் தேதிவரை நீட்டித்துள்ளது. உரிமம் புதுப்பிப்பு தாமத கட்டணத்தை ரத்து செய்துள்ளது.\nஆஸ்பத்திரிகளுக்கு ஆக்சிஜன், நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவற்றை கொண்டு செல்வதை தடுக்க வேண்டாம் என்று அனைத்து மாநிலங்களின் உள்துறை முதன்மை செயலாளர்களுக்கு ‘பெசோ’ உத்தரவிட்டுள்ளது. உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளை மூட வற்புறுத்த வேண்டாம் என்றும் கூறியுள்ளது.\n1. 427 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வழங்கினார்\nதிருப்பரங்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட சூரக்குளம் ஊராட்சியில் 427 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வழங்கினார்.\n2. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை திறக்க அனுமதி: ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி தகவல்\nதர்மபுரி மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி அறிவித்து உள்ளார்.\n3. அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை\nஅத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n4. விழுப்புரம் நகருக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதி சீட்டுடன் வந்த பொதுமக்கள் - ஒரே நபர் மறுபடியும் வருவதை தடுக்க வாகனங்களில் பெயிண்ட் பூசிய போலீசார்\nவிழுப்புரம் நகரில் அத்தியாவசிய பொருட்களை வாங்க அனுமதி சீட்டுடன் பொதுமக்கள் சென்றனர். ஒரே நபர் மறுபடியும் வருவதை தடுக்க வாகனங்களில் போலீசார், பெயிண்ட் பூசினர்.\n5. நாமக்கல்லில், அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதிசீட்டு இல்லாமல் வந்த பொதுமக்களை எச்சரித்த போலீசார்\nநாமக்கல்லில் அனுமதி சீட்டு இல்லாமல் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பினர்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. சென்னை,திருவள்ளூர்,செங்கல்பட்டு உள்பட 13 நகரங்களில் கடுமையான ஊரடங்கை அமல்படுத்த திட்டம்\n2. கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர சாமி நரபலி கேட்டதாக ஒருவரை பலி கொடுத்த பூசாரி\n3. உலகில் கொரோனா பாதிப்பு தரவரிசையில் இந்தியாவுக்கு 9-வது இடம்; மரணங்களில் சீனாவை முந்தியது\n4. புதிதாகப் பிறந்த குழந்தை மண்ணில் உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிப்பு\n5. தப்லிகி ஜமாத் தலைவர் மவுலானா சாதிற்கு எதிராக சிபிஐ விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/universal-publishing?page=7", "date_download": "2020-05-30T23:33:58Z", "digest": "sha1:KVHLMQLQRYVVMOYZZUDKNX2FFRNDQASV", "length": 6301, "nlines": 163, "source_domain": "www.panuval.com", "title": "யூனிவர்சல் பப்ளிஷிங்", "raw_content": "\nஅகராதி / களஞ்சியம்5 இந்திய அரசியல்1 இல்லறம் / உறவு1 இஸ்லாம்62 கட்டுரைகள்64 கல்வி1 கவிதைகள்6 சிறுகதைகள் / குறுங்கதைகள்1 சுயமுன்னேற்றம்29 நகைச்சுவை1 பெண்ணியம்1 மொழிபெயர்ப்புகள்2 வரலாறு17 வாழ்க்கை / தன் வரலாறு12 வாழ்க்கை வரலாறு1\nKavikko Abdul Rahman1 Moulavi Muhammad Kaud Baqavi1 இஸ்லாம் / முஸ்லிம்கள்1 கட்டுரை1 கவிக்கோ அப்துல் ரகுமான்1 பிற1 மௌலவி முஹம்மது கௌது பாகவி1 யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்2\nசீறாப்புராணம்: மூலமும் உரையும் (முதல் பாகம்)\nஉலகப் பிரசித்திப் பெற்ற ‘சீறாப்புராணம்’ என்பது உமறுப் புலவர் அவர்களால் நபியவர்களது வாழ்க்கை வரலாற்றை பாடல்களாகக் கூறும் நூல் ஆகும். இந்த சீறாப்புராணத்தில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் அக்காலத்தின் மார்க்க மாமேதை மாதிஹுர் ரசூல் சதகத்துல்லாஹ் அப்பா அவர்களால் உமர் புலவர் அவர்களுக்குக் கூறப்பட்டதாகும். ச..\nதிருக்குர் ஆனின் அழைப்பு நேரடியானது. மனிதன் இறைவனுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் முறையில் மனிதனுடைய சிந்தனை, அன்றாட வாழ்க்கை, அனுபவங்கள் ஆகியவற்றை அவன் பயன்படுத்தும் அளவில் அந்த அழைப்பு அமைந்துள்ளது. வியப்பும் குழப்பமும் உண்டாக்குகின்ற வினாக்களை எழுப்பித் திகைக்க வைத்தல் திருக்குர்ஆனின் தோரணையன்று...\nநபிமார்கள் வரலாறு (பாகம் 1)\nநபிமார்கள் வரலாறு (பாகம் 2)\nநினைவாற்றல் அறிவிற்கு ஓர் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-05-31T01:12:38Z", "digest": "sha1:7FDL4QR2DLSECHYGLKEI2SMREFDIUGWM", "length": 4209, "nlines": 82, "source_domain": "jesusinvites.com", "title": "கல்லறை – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nகல்லறைக்கு முதலில் வந்தவரில் முரண்பாடு\nசிலுவையில் இருந்து இறக்கப்பட்ட இயேசுவின் உடல் கல்லறைக்குள் வைக்கப்பட்டது. கல்லறைக்குள் வைக்கப்பட்ட உடல் காணாமல் போனது பற்றி நான்கு சுவிஷேசக்காரர்களும் முரண்பட்டுக் கூறுகிறார்கள்.\nகல்லறையில் இருந்த தேவதூதர்கள் எத்தனை\nஇரண்டு மரியாள்கள் கல்லறைக்கு வந்த போது ஒரு தேவதூதன் கல்லறைக்கு மேல் உட்கார்ந்திருந்ததாக மத்தேயு மாற்கு ஆகிய இருவரும் கூறுகிறார்கள்.\nஇயேசுவை தரிசித்தவர் எத்தனைப் பேர்\nஇயேசு கல்லறையில் இருந்து உயிர்த்தெழுந்த பின் அவரைச் சந்தித்தவர்கள் குறித்த தகவலிலும் முரண்பாடுகள் காணப்படுகின்றன.\nதூய இஸ்லாத்தை ஏற்ற முஹம்மத் என்ற பினோ வர்கீஸ்\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 3\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2020/04/23/1683-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-20-%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2020-05-31T00:01:29Z", "digest": "sha1:MG6VG5FTZUGHKIF72VWATTSJ7TF43JIC", "length": 7609, "nlines": 99, "source_domain": "www.netrigun.com", "title": "1,683 பேருக்கு கரோனா உறுதி… 20 பேர் பலி.. 752 பேர் பூரண நலன்.. தமிழக சுகாதாரத்துறை..!! | Netrigun", "raw_content": "\n1,683 பேருக்கு கரோனா உறுதி… 20 பேர் பலி.. 752 பேர் பூரண நலன்.. தமிழக சுகாதாரத்துறை..\nதினமும் கரோனா வைரஸின் பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மக்களை காப்பாற்றும் பொருட்டு அரசு பல்வேறு நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதனால் கரோனா வைரஸ் தொற்று சமூக தொற்றாக மாறாமல் இருக்கிறது.\nதமிழகத்தில் நேற்று வரை கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1629 ஆக இருந்தது. இன்று கரோனாவால் 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது.\nமேலும், கரோனாவால் இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர். இன்று இரண்டு பேர் பலியாகி, மொத்த பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 662 ஆக இருந்தது. இன்று பூரண நலன் பெற்று 752 பேர் இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 701 ஆக உயர்ந்துள்ளது.\nசென்னையில் மேலும் 27 பேருக்கு கொரோனா உறுதியாகி, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 400 ஆக உயர்வு.. திருப்பூர் மற்றும் செங்கல்பட்டு, திருவாரூர், தென்காசி, தஞ்சாவூர், இராமநாதபுரம், விழுப்புரம், திருநெல்வேலியில் தலா ஒருவருக்கும், நாமக்கல்லில் 4 பேருக்கும், மதுரையில் இரண்டு பேருக்கும், விருதுநகர் மற்றும்திண்டுக்கல்லில் 3 பேருக்கும், சேலத்தில் 5 பேருக்கும் கரோனா உறுதியாகியுள்ளது.\nPrevious articleஇன்று கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 335 ஆக உயர்ந்தது\nNext articleஇன்றைய நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு சனி உச்சத்தில் இருக்கும் அது எந்த ராசி தெரியுமா இதோ இன்றைய ராசிபலன் (24.04.2020)\nவெப் அப்பிளிக்கேஷனில் டுவிட்டர் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய வசதி\nநம் உடலில் எந்த பகுதி துடித்தால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் தெரியுமா\nநகை எந்த நாட்களில் வாங்கினால் செல்வம் செழிக்குமென்று தெரியுமா\nவெட்டுக்கிளியால் வரப் போகும் ஆபத்து..\n… மரண பள்ளத்தாக்கின் விடைகிடைக்காத மர்மம்\nதினமும் அழகு நிலையத்தில் நடக்கும் அசிங்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2020/04/26/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2020-05-30T23:41:38Z", "digest": "sha1:I6WQ55HTD3ZAWRCRIN5A3E34S55M6NZX", "length": 7102, "nlines": 99, "source_domain": "www.netrigun.com", "title": "நண்பனின் அக்காவுடன் கள்ளக்காதல்… நண்பனை வீடு புகுந்த சரமாரியாக தாக்கிய சம்பவம்.!! | Netrigun", "raw_content": "\nநண்பனின் அக்காவுடன் கள்ளக்காதல்… நண்பனை வீடு புகுந்த சரமாரியாக தாக்கிய சம்பவம்.\nதமிழகத்தின் செங்குன்றம் பகுதியை அடுத்துள்ள பாடியநல்லூர் ஊராட்சி பாகுதியை சார்ந்தவர் ஆனந்தன் (வயது 34). இவர் பைனான்சியராக பணி��ாற்றி வரும் நிலையில், இதே பகுதியை சார்ந்த உதயா, சுந்தர் மற்றும் ஆனந்தன் ஆகிய மூன்று பெரும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள்.\nஉதயாவிற்கு அக்கா இருக்கும் நிலையில், உதயாவின் அக்காவிற்கும் – ஆனந்தனிற்கும் இடையே கடந்த ஒரு வருடமாக கள்ளக்காதல் பழக்கம் இருந்துள்ளது. இந்த விஷயம் உதயாவிற்கு தெரியவரவே, கள்ளக்காதலை கைவிட கூறி ஆனந்தனிடம் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇதனைகண்டுகொள்ளாத ஆனந்தன் கள்ளக்காதல் உறவில் தொடர்ந்து ஈடுபடவே, ஆத்திரமடைந்த உதயா நண்பர் சுரேஷுடன் சேர்ந்து ஆனந்தனின் இல்லத்திற்கு சென்று சரமாரியாக ஆனந்தனை வெட்டியுள்ளார். ஆனந்தன் தற்போது அங்குள்ள அரசு ஸ்டாண்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇந்த விஷயம் தொடர்பாக ஆனந்தனின் மனைவி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் உதயா மற்றும் சுரேந்தரை கைது செய்துள்ளனர்.\nPrevious articleசத்தமே இல்லாமல் அரபிக்கடல் பகுதியில் பாகிஸ்தான் பலே வேலை..\nNext articleலிப்ட் படத்தில் பயங்கரமாக மிரட்டியிருக்கும் கவின்…. தயாரிப்பாளர் உடைத்த உண்மை\nவெப் அப்பிளிக்கேஷனில் டுவிட்டர் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய வசதி\nநம் உடலில் எந்த பகுதி துடித்தால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் தெரியுமா\nநகை எந்த நாட்களில் வாங்கினால் செல்வம் செழிக்குமென்று தெரியுமா\nவெட்டுக்கிளியால் வரப் போகும் ஆபத்து..\n… மரண பள்ளத்தாக்கின் விடைகிடைக்காத மர்மம்\nதினமும் அழகு நிலையத்தில் நடக்கும் அசிங்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/76076/news/76076.html", "date_download": "2020-05-30T23:19:34Z", "digest": "sha1:C7P3QKPT4VE3LYKNWBPLA32BFBIALIM3", "length": 5328, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "அமெரிக்காவிலும் தூய்மை பணி திட்டம்: பா.ஜனதா தொடங்கியது!! : நிதர்சனம்", "raw_content": "\nஅமெரிக்காவிலும் தூய்மை பணி திட்டம்: பா.ஜனதா தொடங்கியது\nஇந்தியாவில் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2–ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி தூய்மையான இந்தியா பணியை தொடங்கி வைத்தார். அவரை தொடர்ந்து நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தூய்மை பணி நடைபெற்றது. இப்பணி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது போன்ற தூய்மை திட்டத்தை அமெரிக்காவிலும் பா.ஜனதா தொடங்கி வைத்தது. அங்குள்ள நியூயர்க்கில் மேன்���ாட்டனில் 52–வது தெருவில் 2 மற்றும் 3–வது அவென்யூவில் இந்த தூய்மை பணி நடந்தது.\nஇந்த திட்டத்தை பா.ஜனதாவின் வெளிநாட்டு நண்பர்கள் அமைப்பின் சர்வ தேச ஒருங்கிணைப்பாளர் விஜய்ஜோலி தொடங்கி வைத்தார்.\nஅதில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் பலர் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர். இப்பணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.\nஅதே போன்று அமெரிக்காவிலும் சுற்றுப்புற சூழ்நிலை சுத்தப்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிப்பதாக விஜய்ஜோலி கூறினார்.\nசொல்வதெல்லாம் உண்மை – ரியாலிட்டி டாக் ஷோ \nகுடும்பத் தலைவியின் உண்மையான மதிப்பு எவ்வளவு\nகொல்லாத கொரோனா வைரஸும் கொன்ற அரசாங்கமும் \nஒரு கீரை.. ஓராயிரம் பலன்கள்\nஉங்களுக்கு என்ன தீர்வுமா சொல்றது\nஉணவே மருந்தாகும்… உடற்பயிற்சியே துணையாகும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/76269/news/76269.html", "date_download": "2020-05-30T23:50:10Z", "digest": "sha1:4PWLCLAPLD5K53WMITSIJNGC2UY6VHHO", "length": 4394, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "குளித்துக் கொண்டிருந்த முதியவர் முதலையிடம் சிக்கி பலி!! : நிதர்சனம்", "raw_content": "\nகுளித்துக் கொண்டிருந்த முதியவர் முதலையிடம் சிக்கி பலி\nகதிர்காமம், காமினிபுர பகுதியில் முதியவர் ஒருவர் முதலை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.\n62 வயதான இவர், டோசன் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோதே, முதலையின் பிடியில் சிக்கியுள்ளார்.\nஇதன்போது படுகாயமடைந்த முதியவர் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே பலியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nபிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதோடு, சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nசொல்வதெல்லாம் உண்மை – ரியாலிட்டி டாக் ஷோ \nகுடும்பத் தலைவியின் உண்மையான மதிப்பு எவ்வளவு\nகொல்லாத கொரோனா வைரஸும் கொன்ற அரசாங்கமும் \nஒரு கீரை.. ஓராயிரம் பலன்கள்\nஉங்களுக்கு என்ன தீர்வுமா சொல்றது\nஉணவே மருந்தாகும்… உடற்பயிற்சியே துணையாகும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/77033/news/77033.html", "date_download": "2020-05-31T01:06:19Z", "digest": "sha1:AO433HIDM5HAWM5THGPISREDIE7QTBFQ", "length": 7821, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "தோஷம் கழிப்பதாக கூறி தம்பதியை ஏமாற்ற முயன்ற போலி மந்திரவாதி சிக்கினார்!! : நிதர்சனம்", "raw_content": "\nதோஷம் கழிப்பதாக கூறி தம்பதியை ஏமாற்ற முயன்ற போலி மந்திரவாதி சிக்கினார்\nகரூர், வெங்கமேடு திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (30). இவர் டெக்ஸ்டைல் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரியா (30).\nநேற்று முன்தினம் இவர்களது வீட்டிற்கு மந்திரவாதி போன்ற தோற்றம் கொண்ட வாலிபர் ஒருவர் வந்தார். அவர் பிரியாவிடம், ‘உனது கணவனுக்கு பெரிய தோஷம் உள்ளது. பரிகாரம் செய்தால் அது சரியாகிவிடும்’ என கூறியுள்ளார். கணவருக்கு தோஷம் என்றதும் அச்சம் அடைந்த பிரியா பரிகாரம் செய்ய சம்மதித்தார்.\nஇதையடுத்து பிரியாவையும், அவரது கணவர் ஆறுமுகத்தையும் அந்த வாலிபர் கரூர் ஈஸ்வரன் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். கோவில் அருகே சென்றதும் பிரியாவின் தாலியை கழற்றி புளி உருண்டையில் வைக்கும் படி கூறியுள்ளார். இதையடுத்து தனது 1 பவுன் தாலி செயினை பிரியா கழட்டி புளி உருண்டைக்குள் வைத்து வாலிபரிடம் கொடுத்தார்.\nபுளி உருண்டையை வாங்கிய வாலிபர் கண்களை மூடி மந்திரங்களை சொல்வது போல் நடித்துள்ளார். பின்னர் புளி உருண்டையை பிரியாவிடம் கொடுத்து, வரும் வெள்ளிக்கிழமை வரை இந்த புளி உருண்டைக்கு பூஜை செய்ய வேண்டும். பிறகு புளி உருண்டையில் இருந்து தாலியை எடுத்து அணிந்து கொண்டால் உன் கணவனின் தோஷம் நீங்கிவிடும்’ என கூறி உள்ளார்.\nஅவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ஆறுமுகம் புளி உருண்டையை நசுக்கி பார்த்த போது அதில் தாலி செயின் இல்லாததை கண்டு கொண்டார். உடனே அவர் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்தார். அவரது சத்தத்தை கேட்டு ஓடி வந்தவர்கள் வாலிபரை பிடித்து சோதனை செய்த போது தாலி செயினை வாலிபர் பையில் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.\nஇதையடுத்து அந்த வாலிபரை கரூர் டவுன் போலீசில் அவர்கள் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் தொட்டியம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பதும், மந்திரவாதி போல் நடித்து பலரையும் ஏமாற்றியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இச்சம்பவம் கரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசொல்வதெல்லாம் உண்மை – ரியாலிட்டி டாக் ஷோ \nகுடும்பத் தலைவியின் உண்மையான மதிப்பு எவ்வளவு\nகொல்லாத கொரோனா வைரஸும் கொன்ற அரசாங்���மும் \nஒரு கீரை.. ஓராயிரம் பலன்கள்\nஉங்களுக்கு என்ன தீர்வுமா சொல்றது\nஉணவே மருந்தாகும்… உடற்பயிற்சியே துணையாகும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/77225/news/77225.html", "date_download": "2020-05-31T00:45:20Z", "digest": "sha1:GB7XNNAY4EQU2DHSRTFFGZYT43CPZIKG", "length": 4757, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "புலிகள் மீதான தடை நீக்கத்திற்கு எதிராக கையெழுத்து வேட்டை: அரசு தீர்மானம்!! : நிதர்சனம்", "raw_content": "\nபுலிகள் மீதான தடை நீக்கத்திற்கு எதிராக கையெழுத்து வேட்டை: அரசு தீர்மானம்\nஐரோப்பிய ஒன்றியத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாட்டு மக்களிடம் கையெழுத்து வாங்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.\nமாகாண மட்டத்தில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் 23ம் திகதி இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.\nஅனைத்து மாகாண சபைகளின் முதலமைச்சர்களின் தலைமையில் இந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படும் என சி.பி.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.\nசொல்வதெல்லாம் உண்மை – ரியாலிட்டி டாக் ஷோ \nகுடும்பத் தலைவியின் உண்மையான மதிப்பு எவ்வளவு\nகொல்லாத கொரோனா வைரஸும் கொன்ற அரசாங்கமும் \nஒரு கீரை.. ஓராயிரம் பலன்கள்\nஉங்களுக்கு என்ன தீர்வுமா சொல்றது\nஉணவே மருந்தாகும்… உடற்பயிற்சியே துணையாகும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/77226/news/77226.html", "date_download": "2020-05-30T23:26:27Z", "digest": "sha1:IB5SJFAF2ZZDXZNFMEJFMA63ER6YMEYW", "length": 5806, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "975 அடி உயரத்தில் தொங்கிய நிஜ பேட்மேன்!! : நிதர்சனம்", "raw_content": "\n975 அடி உயரத்தில் தொங்கிய நிஜ பேட்மேன்\nதொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக, 975 அடி உயரத்தில் தொங்கிய, நிஜ பேட்மேனைக் கண்ட, பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் பலத்த கைதட்டலில் அப்பகுதியே அதிர்ந்தது.\nஅவுஸ்திரேலியாவில், பிறக்கும் போதே, பல குழந்தைகள் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களில் சிலர், ஒரு வயதிற்குள் இறந்து போகின்றனர்.\nஇத்தகைய குழந்தைகளின் மருத்துவச் செலவு மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உதவுவதற்காக, ´ஹார்ட் கிட்ஸ்´ என்னும் தொண்டு நிறுவனம் அவுஸ்திரேலியாவில் இயங்கி வருகிறது.\nஇந்நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக, ´பேட்மேன்´ தோற்றத்தில், ஸ்டன்ட் நடிகர் கிறிஸ் மற்றும் ´கேட்வுமன்´ தோற்றத்தில், ரோவினாவும் தோன்றினர்.\nகுழந்தைகள் தங்கள் மனங்கவர் கதாபாத்திரங்களில் தோன்றியவர்களைக் கண்டு ஆரவாரித்தனர். அவுஸ்திரேலியாவில் மிகவும் உயரமான, ´யுரேகா டவர்´ மெல்பர்னில் அமைந்துள்ளது. இதில், 975 அடி உயரத்தில், கயிற்றை கட்டிக் கொண்டு தொங்கினர்.\nஇந்நிகழ்ச்சி மூலம் கிடைத்த தொகை, இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மருத்துவச் செலவிற்கும், அவர்களது குடும்பத்திற்கும் வழங்கப்படுவதாக, தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசொல்வதெல்லாம் உண்மை – ரியாலிட்டி டாக் ஷோ \nகுடும்பத் தலைவியின் உண்மையான மதிப்பு எவ்வளவு\nகொல்லாத கொரோனா வைரஸும் கொன்ற அரசாங்கமும் \nஒரு கீரை.. ஓராயிரம் பலன்கள்\nஉங்களுக்கு என்ன தீர்வுமா சொல்றது\nஉணவே மருந்தாகும்… உடற்பயிற்சியே துணையாகும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/77866/news/77866.html", "date_download": "2020-05-31T01:10:48Z", "digest": "sha1:RT5GSSRF7L3C3KJBOCUFPSJ4HMJKNXLW", "length": 7993, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "அரசியல் பிரமுகர் பாலியல் தொல்லை: 13 வயது சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு!! : நிதர்சனம்", "raw_content": "\nஅரசியல் பிரமுகர் பாலியல் தொல்லை: 13 வயது சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு\nகோட்டயம் பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு அரசியல் கட்சியின் மாநாடு நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக நெய்யாற்றின்கரை மற்றும் விதுரை மலை கிராமங்களில் இருந்து ஆதிவாசி மக்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.\nபஸ்சில் சென்றபோது அதே பஸ்சில் பயணம் செய்த அரசியல் பிரமுகர் ஒருவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்பட்டது. அந்த சிறுமி விதுரை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார்.\nஎனவே அவர், இதுபற்றி கடந்த 16–ந்தேதி நெய்யாற்றின்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வில்லையென சிறுமியின் உறவினர்களும், ஆதிவாசி அமைப்புகளும் குற்றம் சாட்டின. இது தொடர்பாக போராட்டம் நடத்தப்போவதாகவும் அவர்கள் அறிவித்தனர்.\nஆதிவாசி அமைப்புகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்ததை தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெய்யாற்றின்கரை போலீசார் அந்த சிறுமி படித்து வரும் பள்ளிக்கு சென்றனர். அங்கு வகுப்பில் இருந்த மாணவியை வெளியே அழைத்து பள்ளி தலைமை ஆசிரியர் அறையில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தினர்.\nஇதுபற்றி சிறுமி உறவினர்களிடம் கூறி அழுதார். பள்ளியில் பலர் முன்னிலையில் தன்னை போலீசார் வெளியே அழைத்து வந்து விசாரித்ததால் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும் கூறினார்.\nஇதையறிந்த ஆதிவாசி அமைப்புகள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசாரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து நேற்று நெய்யாற்றின்கரை போலீஸ் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்து அமைப்புகளும் கலந்து கொண்டனர்.\nதகவல் அறிந்து நெய்யாற்றின்கரை டி.எஸ்.பி. சைபுதீன் விரைந்து வந்தார். அவர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசப் பேச்சு நடத்தினார். போலீசார் தவறு செய்திருப்பது தெரிய வந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடுவதாக உறுதி அளித்தார்.\nஇதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.\nசொல்வதெல்லாம் உண்மை – ரியாலிட்டி டாக் ஷோ \nகுடும்பத் தலைவியின் உண்மையான மதிப்பு எவ்வளவு\nகொல்லாத கொரோனா வைரஸும் கொன்ற அரசாங்கமும் \nஒரு கீரை.. ஓராயிரம் பலன்கள்\nஉங்களுக்கு என்ன தீர்வுமா சொல்றது\nஉணவே மருந்தாகும்… உடற்பயிற்சியே துணையாகும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/78313/news/78313.html", "date_download": "2020-05-31T00:56:50Z", "digest": "sha1:RVCHX3PEBU3CU6L3QJ3L5IYOYEKNVQJQ", "length": 9696, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "மீனவர்களுக்கு மரண தண்டனை: யாழ்., தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்!! : நிதர்சனம்", "raw_content": "\nமீனவர்களுக்கு மரண தண்டனை: யாழ்., தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்\nபோதைப் பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட எட்டு மீனவர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தி யாழில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇந்திய மீனவர்கள் ஐவர் மற்றும் இலங்கையின் குருநகர் பகுதியைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் மற்றும் மண்டைத் தீவு பகுதியைச் சேர்ந்த ஒரு மீனவருக்கும் நேற்று இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டது.\nஇ��்த நிலையில் தண்டனைக்குள்ளான இலங்கை மீனவர்கள் மூவரின் உறவினர்களும் யாழ். ஆயர் இல்லம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.\nமீன்பிடிப்பதற்காகவே இவர்கள் கடலுக்குச் சென்றதாக குறிப்பிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், மரண தண்டனையை நிறுத்தி, அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டி, யாழ் ஆயரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.\nசுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் பின், வட மாகாண சபை உறுப்பினர் அங்கையன் இராமநாதன் அலுவலகத்திற்குச் சென்ற அவர்கள், இது குறித்த மகஜரின் பிரதியொன்றை அவரிடம் கையளித்தனர்.\nஇதேவேளை, மீனவர்கள் விவகாரம் நேற்று மாலை 3.30 மணிக்கு தங்கச்சிமடம் மீனவர்களுக்கு கிடைத்ததும், அதிர்ச்சி அடைந்த அவர்கள், இராமேசுவரம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டதாக தமிழக ஊடகமான நக்கீரன் குறிப்பிட்டுள்ளது.\nமீனவப் பெண்கள், குழந்தைகள் என மீனவர்கள் குடும்பம் குடும்பமாக வந்ததால் போராட்டம் வலுப்பெற்றதோடு, அந்த பகுதியில் போக்குவரத்தும் தடைபட்டுள்ளது.\nஇந்த நிலையில் மறியலில் ஈடுபட்டிருந்த சிலர் வன்முறையில் இறங்கியதாகவும் செய்திகள் வௌியாகியுள்ளன.\nஇந்த நிலையில் தங்கச்சிமடத்தில் இன்று மீனவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 5 மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.\nமுதல்கட்டமாக இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி இராமேசுவரம், மண்டபம், தங்கச்சிமடம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இதன் காரணமாக இந்த பகுதிகளில் இருந்து கடலுக்கு செல்லும் 1500–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் நிறுத்தப்பட்டன. சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர்.\nமேலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள மீனவர்களையும் போராட்டத்தில் பங்கேற்ற அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் இந்த போராட்டம் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதேவேளை, மீனவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற 400 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஇலங்கை தூதரகத்தை ���மிழக வாழ்வுரிமை கூட்டமைப்பினர் அதன் நிறுவனத் தலைவர் வேல் முருகன் தலைமையில் முற்றுகையிட முயன்றதாக தமிழக செய்திகள் குறிப்பிட்டுள்ளன.\nசொல்வதெல்லாம் உண்மை – ரியாலிட்டி டாக் ஷோ \nகுடும்பத் தலைவியின் உண்மையான மதிப்பு எவ்வளவு\nகொல்லாத கொரோனா வைரஸும் கொன்ற அரசாங்கமும் \nஒரு கீரை.. ஓராயிரம் பலன்கள்\nஉங்களுக்கு என்ன தீர்வுமா சொல்றது\nஉணவே மருந்தாகும்… உடற்பயிற்சியே துணையாகும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2015/06/1000.html", "date_download": "2020-05-31T01:48:09Z", "digest": "sha1:BY6GOWMPSRP6DPOMM2DVNL2WYHP6OAP7", "length": 10596, "nlines": 243, "source_domain": "www.tamilkingdom.com", "title": "அம்பாறையில் த.தே.கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் 1000 பேர் ஐ.தே.கட்சியில் இணைவு - THAMILKINGDOM அம்பாறையில் த.தே.கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் 1000 பேர் ஐ.தே.கட்சியில் இணைவு - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > S > அம்பாறையில் த.தே.கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் 1000 பேர் ஐ.தே.கட்சியில் இணைவு\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஅம்பாறையில் த.தே.கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் 1000 பேர் ஐ.தே.கட்சியில் இணைவு\nபொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அம்பாறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாறை அமைப்பாளர் தயா கமகேயிடம் இருந்து கட்சி உறுப்புரிமையை பெற்றுக் கொண்டனர்.அதேவேளை திருகோவிலில் 400 பேரும் விநாயகபுரத்தில் 600பேரும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தனர்.\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: அம்பாறையில் த.தே.கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் 1000 பேர் ஐ.தே.கட்சியில் இணைவு Rating: 5 Reviewed By: Unknown\nசுமந்திரனுக்கு எதிராக களம் இறங்கிய தமிழரசு மகளிர் அணி(காணொளி)\nஇலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் சுமந்திரனால் கொண்டுவரப்பட்ட பெண்வேட்பாளர் அம்பிகா சற்குணநாதன் தொடர்பில் பெரும் கு...\nதமிழரசு கூட்டத்தில் மாவையை தோலுரித்த வித்தியாதரன்(காணொளி)\nஇன்று வலிகாமத்தில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சி\nமூன்று துருவங்களையும் ஒரே மேடைக்கு அழைக்கிறார்-குருபரன்\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு - கிழக்கில் தமிழ்த் தேசிய அரசியலில் போட்டியிடுகின்ற மூன்று பிரதான கட்சிகளின் பிரதிநிதிகள் மூவரை...\nஅன்பான உறவுகளே தமிழர்களுக்கான சுதந்திரம் என்பது தனியே தமிழர்களுக்கான சுதந்திரதேசம் ஒன்றை உர...\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள் : P. அம்பிகைபாகன் - 32\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/11187", "date_download": "2020-05-31T00:02:29Z", "digest": "sha1:MVEVJ54FIEVVGI74XQL4FTCWXJDD3UT7", "length": 18871, "nlines": 154, "source_domain": "jaffnazone.com", "title": "யாழ்.பல்கலைகழக மாணவா்களின் கைது சகிக்க முடியாத காாியம் என்கிறாா் சந்திாிக்கா..! | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nகடற்படையிலிருந்து தரைப்படைக்கு தாவுகிறதா கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. நகரில் இருந்து ஓடிய மக்கள், வர்த்தகர்கள்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட 61 பேரில், இருவருக்கு கொரோனா..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nமக்களே அவதானம் டெங்கு காய்ச்சல் பேராபத்தை உண்டாக்கும்.. அலட்சியம் வேண்டாம், 19825 பேர் பாதிப்பு, 22 பேர் கடந்த சில மாதங்களில் உயிரிழப்பு..\nதந்தையின் மரணத்தில் அரசியல் செய்யவேண்டாம் என அவருக்கு சொல்லுங்கள்.. கடுப்பானாராம் ஜனாதிபதி, நுவரெலியாவில் ஊரடங்கு பின்னணியும் இதுவே..\nயாழ்.பல்கலைகழக மாணவா்களின் கைது சகிக்க முடியாத காாியம் என்கிறாா் சந்திாிக்கா..\nயாழ்.பல்கலைகழக மாணவா் ஒன்றியத்தின் தலைவா், செயலாளா் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாத சம்பவம் என முன்னாள் ஜனாதிபதி சந்திாிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளாா்.\nஇராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலின் போது யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புடைப்படமும்,\nமாவீரர்களின் புகைப்படங்களும் இருந்தன என குற்றம்சாட்டி, பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.பபில்ராஜ் ஆகியோர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇது தொடர்பில் சந்திரிக்கா இன்று ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மாணவர்கள் இருவரும் அப்பாவிகள் என்று தமிழ் அரசியல்வாதிகளும் யாழ். பல்கலைக்கழக சமூகத்தினரும் தெரிவித்துள்ளனர்.\nவிடுதலைப் புலிகளின் படங்கள் கடந்த காலங்களில் வைக்கப்பட்டிருந்தன. எனவே, சட்டமா அதிபர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அவர்களை விடுவிக்க வேண்டும்.\nயாழ்ப்பாண கல்வி சமூகத்தின் முதுகெலும்பாக யாழ். பல்கலைக்கழகம் விளங்குகின்றது. இதனால் தான் விடுதலைப் புலிகளின் காலத்தில் அந்த பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டிருந்தனர்.\nஇதனால் எனது ஆட்சிக்காலத்திலும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்திலும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி இருந்தது. 2009ஆம் ஆண்டுக்குப் பின் யாழ். பல்கலைக்கழத்தில் அமைதியான முறையில் கற்றல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.\nஇந்தநிலையில், அப்பாவி மாணவர்களை கைது செய்து தடுத்து வைப்பது அந்த பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளில் குழப்ப நிலையைத் தோற்றுவிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.\nகடற்படையிலிருந்து தரைப்படைக்கு தாவுகிறதா கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. நகரில் இருந்து ஓடிய மக்கள், வர்த்தகர்கள்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட 61 பேரில், இருவருக்கு கொரோனா..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nமக்களே அவதானம் டெங்கு காய்ச்சல் பேராபத்தை உண்டாக்கும்.. அலட்சியம் வேண்டாம், 19825 பேர் பாதிப்பு, 22 பேர் கடந்த சில மாதங்களில் உயிரிழப்பு..\nதந்தையின் மரணத்தில் அரசியல் செய்யவேண்டாம் என அவருக்கு சொல்லுங்கள்.. கடுப்பானாராம் ஜனாதிபதி, நுவரெலியாவில் ஊரடங்கு பின்னணியும் இதுவே..\nகடற்ப��ையிலிருந்து தரைப்படைக்கு தாவுகிறதா கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. நகரில் இருந்து ஓடிய மக்கள், வர்த்தகர்கள்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட 61 பேரில், இருவருக்கு கொரோனா..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nமக்களே அவதானம் டெங்கு காய்ச்சல் பேராபத்தை உண்டாக்கும்.. அலட்சியம் வேண்டாம், 19825 பேர் பாதிப்பு, 22 பேர் கடந்த சில மாதங்களில் உயிரிழப்பு..\nதந்தையின் மரணத்தில் அரசியல் செய்யவேண்டாம் என அவருக்கு சொல்லுங்கள்.. கடுப்பானாராம் ஜனாதிபதி, நுவரெலியாவில் ஊரடங்கு பின்னணியும் இதுவே..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட 61 பேரில், இருவருக்கு கொரோனா..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nமக்களே அவதானம் டெங்கு காய்ச்சல் பேராபத்தை உண்டாக்கும்.. அலட்சியம் வேண்டாம், 19825 பேர் பாதிப்பு, 22 பேர் கடந்த சில மாதங்களில் உயிரிழப்பு..\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி..\nபதவி விலகவேண்டும், பங்காளி கட்சியின் தலைவர்கள் ஆவேசம்.. வழக்கம்போல் ஒளிந்து கொண்ட செல்வம், பதவி விலகமாட்டேன் சுமந்திரன் விடாப்பிடி..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nவவுனியாவில் வாள்வெட்டு, கத்தி குத்து சம்பவங்களில் மூவர் காயம்\nயாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.. 39 பேருக்கு இன்று பரிசோதனை..\nஒரு நாளில் இரு இடங்களில் வாள்வெட்டு மற்றும் கத்திக்குத்து.. இரு பெண்கள் உள்ளடங்கலாக 3 பேர் வைத்தியசாலையில்..\nமீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்.. ஜனாதிபதி செயலகம் சற்றுமுன் அறிவிப்பு..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.. 39 பேருக்கு இன்று பரிசோதனை..\nமீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்.. ஜனாதிபதி செயலகம் சற்றுமுன் அறிவிப்பு..\nசத்தமில்லாத மிகப்பெரும் ஆக்கிரமிப்பு திட்டத்திற்��ுள் அகப்பட்டிருக்கிறோம்.. வடக்கு மக்கள் இனியேனும் விழித்துக் கொள்ளுங்கள்..\n நாளை தொடக்கம் கட்டுப்பாடுகள் இறுக்கம், எந்தவேளையிலும் கைது செய்யப்படலாம்..\nதந்தையின் மரணத்தில் அரசியல் செய்யவேண்டாம் என அவருக்கு சொல்லுங்கள்.. கடுப்பானாராம் ஜனாதிபதி, நுவரெலியாவில் ஊரடங்கு பின்னணியும் இதுவே..\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி..\nஊரடங்கு சட்டம் குறித்து புதிய அறிவிப்பு.. ஐனாதிபதி செயலகம் சற்றுமுன் வெளியிட்டது..\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அவரது சொந்த ஊரான ரம்பொடை வேவண்டனில் உள்ள பூர்வீக இல்லத்தில்அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது\nஅமரர் ஆறுமுகனின் பூதவுடல் ஹெலிக்கொப்டரில் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/6071", "date_download": "2020-05-31T02:08:18Z", "digest": "sha1:YRKUM3BQGSMGPUBIODLDF4FE2RAZ5TZY", "length": 17666, "nlines": 152, "source_domain": "jaffnazone.com", "title": "பிரித்வி ஷாவை மற்ற வீரர்களுடன் ஒப்பிட்டு நெருக்கடி அளிக்கக் கூடாது | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nயாழ்.வடமராட்சியில் பொலிஸார் மீது குண்டு தாக்குதல்.. குண்டு தயாரித்து, தாக்குதல் நடாத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளாராம்..\nசிறப்பு பணிக்குழு, வல்லுனர்கள், திணைக்களங்கள், படையினர் தயார் நிலையில்.. எந்தவேளையிலும் அவைகள் நாட்டுக்குள் நுழையலாம் என்கிறது விவசாய திணைக்களம்..\nகடற்படையிலிருந்து தரைப்படைக்கு தாவுகிறதா கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. நகரில் இருந்து ஓடிய மக்கள், வர்த்தகர்கள்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட 61 பேரில், இருவருக்கு கொரோனா..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nபிரித்வி ஷாவை மற்ற வீரர்களுடன் ஒப்பிட்டு நெருக்கடி அளிக்கக் கூடாது\nஇந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்த போட்டியில் அறிமுகமான இளம் வீரரான பிரத்வி ஷா அறிமுக இன்னிங்சிஸ்லேயே சதம் அடித்து அசத்தினார். அதுவும் 99 பந்தில் சதம் விளாசி��ார். அவரது ஸ்டைல், ஆட்டம் ஆகியவற்றை வைத்து சேவாக் மற்றும் சச்சின் தெண்டுல்கருடன் ஒப்பிட்டு வருகிறார்கள்.\nஇந்நிலையில் பிரித்வி ஷாவை மற்ற வீரர்களுடன் ஒப்பிட்டு நெருக்கடி அளிக்க வேண்டாம் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘நாம் பிரித்வி ஷாவை யாருடனும் ஒப்பிடக் கூடாது. அவருக்கு நெருக்கடி உண்டாகும் வகையில் நாம் ஒரு இடத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. அதில் இருந்து விலகி அவர் மகிழ்ச்சியாக விளையாட வேண்டும். மெதுவாக அவர் வளர வேண்டும். அதில் நமக்கு நம்பிக்கை வேண்டும்.\nஇதுவரை அவரை ஒரு வீரருடன் ஒப்பிட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால், இளம் வீரர்களுக்கு அவருடைய திறமையில் வளர்ந்து வர நாம் இடம் அளிக்க வேண்டும். பிரித்வி ஷா அபாரமான திறமையை பெற்றுள்ளார். அதை நாம் எல்லோரும் பார்த்துள்ளோம்.\nஅவர் முதல் ஆட்டத்தில் என்ன செய்தாரோ அதை எல்லா போட்டிகளிலும் செய்ய வேண்டும் என்பதை நான் எல்லோரும் நினைக்க வேண்டும். அவர் சூழ்நிலையை நன்றாக அறிந்துள்ளார். அவருடைய விஷயத்தில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளோம்’’ என்றார்.\nயாழ்.வடமராட்சியில் பொலிஸார் மீது குண்டு தாக்குதல்.. குண்டு தயாரித்து, தாக்குதல் நடாத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளாராம்..\nசிறப்பு பணிக்குழு, வல்லுனர்கள், திணைக்களங்கள், படையினர் தயார் நிலையில்.. எந்தவேளையிலும் அவைகள் நாட்டுக்குள் நுழையலாம் என்கிறது விவசாய திணைக்களம்..\nகடற்படையிலிருந்து தரைப்படைக்கு தாவுகிறதா கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. நகரில் இருந்து ஓடிய மக்கள், வர்த்தகர்கள்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட 61 பேரில், இருவருக்கு கொரோனா..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nயாழ்.வடமராட்சியில் பொலிஸார் மீது குண்டு தாக்குதல்.. குண்டு தயாரித்து, தாக்குதல் நடாத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளாராம்..\nசிறப்பு பணிக்குழு, வல்லுனர்கள், திணைக்களங்கள், படையினர் தயார் நிலையில்.. எந்தவேளையிலும் அவைகள் நாட்டுக்குள் நுழையலாம் என்கிறது விவசாய திணைக்களம்..\nகடற்படையிலிருந்து தரைப்படைக்கு தாவுகிறதா கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. நகரில் இருந்து ஓடிய மக்கள், வர்த்தகர்கள்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட 61 பேரில், இருவருக்கு கொரோனா..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nயாழ்.வடமராட்சியில் பொலிஸார் மீது குண்டு தாக்குதல்.. குண்டு தயாரித்து, தாக்குதல் நடாத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளாராம்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட 61 பேரில், இருவருக்கு கொரோனா..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nமக்களே அவதானம் டெங்கு காய்ச்சல் பேராபத்தை உண்டாக்கும்.. அலட்சியம் வேண்டாம், 19825 பேர் பாதிப்பு, 22 பேர் கடந்த சில மாதங்களில் உயிரிழப்பு..\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nவவுனியாவில் வாள்வெட்டு, கத்தி குத்து சம்பவங்களில் மூவர் காயம்\nயாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.. 39 பேருக்கு இன்று பரிசோதனை..\nஒரு நாளில் இரு இடங்களில் வாள்வெட்டு மற்றும் கத்திக்குத்து.. இரு பெண்கள் உள்ளடங்கலாக 3 பேர் வைத்தியசாலையில்..\nமீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்.. ஜனாதிபதி செயலகம் சற்றுமுன் அறிவிப்பு..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.. 39 பேருக்கு இன்று பரிசோதனை..\nமீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்.. ஜனாதிபதி செயலகம் சற்றுமுன் அறிவிப்பு..\nசத்தமில்லாத மிகப்பெரும் ஆக்கிரமிப்பு திட்டத்திற்குள் அகப்பட்டிருக்கிறோம்.. வடக்கு மக்கள் இனியேனும் விழித்துக் கொள்ளுங்கள்..\n நாளை தொடக்கம் கட்டுப்பாடுகள் இறுக்கம், எந்தவேளையிலும் கைது செய்யப்படலாம்..\nதந்தையின் மரணத்தில் அரசியல் செய்யவேண்டாம் என அவருக்கு சொல்லுங்கள்.. கடுப்பானாராம் ஜனாதிபதி, நுவரெலியாவில் ஊரடங்கு பின்னணியும் இதுவே..\nஅமரர் ஆறு���ுகன் தொண்டமானுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி..\nஊரடங்கு சட்டம் குறித்து புதிய அறிவிப்பு.. ஐனாதிபதி செயலகம் சற்றுமுன் வெளியிட்டது..\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அவரது சொந்த ஊரான ரம்பொடை வேவண்டனில் உள்ள பூர்வீக இல்லத்தில்அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது\nஅமரர் ஆறுமுகனின் பூதவுடல் ஹெலிக்கொப்டரில் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/30/3", "date_download": "2020-05-30T23:47:02Z", "digest": "sha1:OEXWMJYCSS3MDKMPLWBGYGIEKTGHJGNM", "length": 4325, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சர்க்கரை ஏற்றுமதிக்கு அரசு அனுமதி!", "raw_content": "\nசர்க்கரை ஏற்றுமதிக்கு அரசு அனுமதி\n2017-18 சந்தைப் பருவத்தின் முடிவுக்குள் 2 மில்லியன் டன் அளவிலான சர்க்கரையை ஏற்றுமதி செய்ய சர்க்கரை ஆலைகளுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.\nமார்ச் 28ஆம் தேதி மத்திய உணவு அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிவிப்பு ஒன்றில் சர்க்கரை ஏற்றுமதிக்கான விதிமுறைகளைத் தளர்த்தியுள்ளது. அதன்படி, செப்டம்பர் மாதம் நிறைவுறும் நடப்பு சந்தைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகள் மொத்தம் 2 மில்லியன் டன் அளவிலான சர்க்கரையை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது. மேலும், 2021 செப்டம்பர் வரையில் இவ்வாலைகள் வரியில்லாமல் கச்சா சர்க்கரையை இறக்குமதி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அளவுக்கு அதிகமான இருப்பு தேங்குவதைத் தடுக்க முடியும் என்பதோடு, சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்கப் போதுமான நிதியாதாரம் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nமார்ச் 21ஆம் தேதி வரையில் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.13,899 கோடியாக உள்ளது. உலகின் மிகப்பெரிய சர்க்கரை நுகர்வோராக உள்ள இந்தியா, உள்நாட்டில் அதிக உற்பத்தி காரணமாக சிக்கலில் உள்ளது. நடப்பு 2017-18 சந்தைப் பருவத்தில் இந்தியா மொத்தம் 29.5 மில்லியன் டன் அளவிலான சர்க்கரையை உற்பத்தி செய்யும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டின் உற்பத்தியை விட 45 சதவிகிதம் அதிகமாகும். அதிக உற்பத்தி எதிர்பார்ப்பால் அதிக இருப்பு தேங்காமல் இருக்க இந்த ஏற்றுமதித் திட்டத்தை அரசு மேற்கொண்டுள்ளது. ஆனால், சர்வதேச அளவில் சர்க்கரை விலை மிகவும் குறைவாக இருப்���தால் இத்திட்டத்தால் இழப்புதான் ஏற்படும் என்று சர்க்கரை ஆலையினர் கருதுகின்றனர்.\nவியாழன், 29 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/222795?ref=archive-feed", "date_download": "2020-05-31T01:00:34Z", "digest": "sha1:AAWKPQF5COPIQFVYTH4TPGB3L5EP7QQK", "length": 8256, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "தனிமைப்படுத்தப்பட்ட தாத்தா: புதிதாக பிறந்த பேரக்குழந்தையை பார்க்க துடிக்கும் புகைப்படம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதனிமைப்படுத்தப்பட்ட தாத்தா: புதிதாக பிறந்த பேரக்குழந்தையை பார்க்க துடிக்கும் புகைப்படம்\nகொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்திக்கொண்ட ஒரு வயதான முதியவர், புதிதாக பிறந்த பேரக்குழந்தையை கண்ணாடி வழியே பார்க்கும் நெஞ்சை உருக்கம் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nகொரோனா வைரஸானது உலகம் முழுவதும் தீவிரமடைந்து 13,643 பேரை பலிகொண்டுள்ளது. 317,309 பேர் வைரஸ் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.\nஅதிலும் குறிப்பதாக, வயது முதிர்ந்தவர்கள் எளிதாக வைரஸ் தாக்குதலுக்கு ஆளாவதால் தங்களை தாங்களே வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.\nஇந்த நிலையில் தனிமைப்படுத்திக்கொண்ட அயர்லாந்தை சேர்ந்த ஒரு வயதான முதியவர், தனது மருமகளுக்கு பிறந்த குழந்தையை கண்ணாடியின் வழியே பார்த்து மகிழ்ந்துள்ளார்.\nஇதனை குழந்தையின் அத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், \"என் அப்பா தனது பேரனை முதல்முறையாக சந்திக்கிறார்\" என குறிப்பிட்டுள்ளார்.\nஎன் அப்பாவிற்கு புகைப்படம் எடுப்பது பிடிக்காது. எனது சகோதரன் மெச்சால், அவனது மகனை கைகளில் ஏந்தியிருப்பதை அப்பா ஆசையுடன் சிரித்தபடியே பார்க்கிறார். அப்பா இப்போது நன்றாக இருக்கிறார். விரைவில் குழந்தையை அவருடைய கைகளில் ஏந்துவார் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-44276016", "date_download": "2020-05-31T01:16:10Z", "digest": "sha1:H7BM3SEQMKCAZEL35KSPMRWX25OLHZCJ", "length": 13737, "nlines": 131, "source_domain": "www.bbc.com", "title": "'ஸ்பைடர் மேன்' போல பாய்ந்து குழந்தையை காப்பாற்றிய நபர் - BBC News தமிழ்", "raw_content": "\n'ஸ்பைடர் மேன்' போல பாய்ந்து குழந்தையை காப்பாற்றிய நபர்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசில முக்கியச் செய்திகளின் சுருக்கங்களை தொகுத்தளிக்கிறது பிபிசி தமிழ்.\n'ஸ்பைடர் மேன்' போல பாய்ந்து குழந்தையை காப்பாற்றிய நபர்\nபாரிஸில் நான்காவது மாடி பால்கானியில் இருந்து தவறி விழுந்து, தொங்கி கொண்டிருந்த சிறுவனை மலியிலிருந்து குடிபெயர்ந்த ஒருவர் ஹீரோ போல காப்பாற்றியுள்ளார்.\nமேற்கு ஆஃபிரிக்க நாடான மலியிலிருந்து குடிபெயர்ந்தவர் கசாமா. அவர் குழந்தையை காப்பாற்றும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலவாக பரவியது.\nஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில், ஒரு பால்கனியில் இருந்து மற்றொரு பால்கனிக்கு தாவி, 4 வயது குழந்தையை காப்பாற்றினார்.\nகசாமாவுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்க, ப்ரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் அவரை தன் மாளிகைக்கு அழைத்துள்ளார்.\nநிலவில் காலடி எடுத்துவைத்த 4-வது நபர் மரணம்\nமுன்னாள் அமெரிக்க விண்வெளி வீரரும், நிலவில் காலடி எடுத்துவைத்த நான்காவது நபருமான ஆலன் பீன் டெக்ஸாஸில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 86.\nதனது வாழ்வின் பிற்பகுதியில் ஒரு வெற்றிகரமான ஓவியராக திகழ்ந்த அவர், விண்வெளியால் ஈர்க்கப்பட்டு பல ஓவியங்களை படைத்துள்ளார்.\nஇரண்டு வாரங்களுக்கு முன்பு, நோய்வாய்ப்பட்ட அவர் ஹூஸ்டனில் ஒரு மருத்துவமனையில் இறந்ததாக கூறப்படுகிறது.\nஇலங்கை: வைரஸ் தொற்றுக்கு 11 சிறார்கள் பலி\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇலங்கையில் தென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தென் மாகாண சுகாதார சேவ�� பணிப்பாளர் மருத்துவர் ஜி.விஜேசூரிய தெரிவத்தார்.\nதென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் தொற்றுக்குள்ளான பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்க தான் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி சம்பவம்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nபடத்தின் காப்புரிமை Getty Images\nதூத்துக்குடியில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு நீக்கப்பட்டதையடுத்து, தமிழக அமைச்சர்கள் அங்கு சென்று மக்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, கடந்த மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nதற்போது, தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்புவதையடுத்து, அங்கு விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். மேலும், அப்பகுதியில் நான்கு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இணைய சேவை மீண்டும் துவங்கியது.\nஇந்நிலையில், அச்சம்பவம் தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் பதிவான சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. அதில் முகத்தை மூடியவாறு சிலர் கார்களுக்கு தீ வைக்கும் காட்சியும், சில நபர்கள் கல்வீசி தாக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.\nமூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது சிஎஸ்கே\nமும்பை வாங்கடே மைதானத்தில் நடந்த 11-ஆவது ஐபிஎல் கோப்பை இறுதி போட்டியில் ஷேன் வாட்சனின் அபார சதத்தால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் கோப்பையை மூன்றாவது முறையாக கைப்பற்றியது.\nஇறுதி போட்டியில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் குவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வெல்ல 179 ரன்கள் இலக்கு வைத்தது.\n57 பந்துகளில் 117 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த ஷேன் வாட்சன், 11 பௌண்டரிகளையும், எட்டு சிக்ஸர்களையும் விளாசியுள்ளார்.\nவெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் இன்று சென்னை திரும்பவுள்ளதாக அணியின் தலைவர் தோனி தெரிவித்தார்\nஐபிஎல் கோப்பையை மீண்டும் வென்றது சென்னை சூப்பர் ���ிங்ஸ்\nடிரம்ப்-கிம் பேச்சுவார்த்தைக்கான தயாரிப்பில் அமெரிக்கா - வட கொரியா\nஇலங்கை: தென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் தொற்றுக்கு 11 சிறார்கள் பலி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/sniffer-dog-Luke.html", "date_download": "2020-05-31T01:05:19Z", "digest": "sha1:RUJRSUVFC2CVMY4TGCRFT3Z4VD4L4VTQ", "length": 7813, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "1,2 மி முறைகேடான (€)யூரோக்களை பறித்த ஜெர்மன் மோப்ப நாய்! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / யேர்மனி / 1,2 மி முறைகேடான (€)யூரோக்களை பறித்த ஜெர்மன் மோப்ப நாய்\n1,2 மி முறைகேடான (€)யூரோக்களை பறித்த ஜெர்மன் மோப்ப நாய்\nமுகிலினி May 14, 2019 உலகம், யேர்மனி\nலூக்கா என்ற ஜெர்மன் மோப்ப நாய் ஒன்று, கடந்த ஆறு மாதங்களில் ஜெர்மன் நாட்டின் முக்கிய Düsseldorf நகர வானூர்தி நிலையத்தில் பயணிகளிடமிருந்து முறைகேடாக கொண்டுவரும் பணங்களை தனது மோப்பத் திறமையால் சுங்க அதிகாரிங்களிடம் பிடித்து கொடுத்து வருகிறது இதுவரைக்கும் 21 பயணிகளிடம் இருந்து முறைகேடாக கொண்டுவந்த €1,200,000. யூரோக்களை பறித்து கொடுத்துள்ளது.\nமூன்று வயது உடைய இந்த மோப்ப நாய் ஜெர்மனில் வானூர்தியில் பணியில் இருக்கும் ஒரே நாய் என்றும் அதேவேளை யூரோ, அமெரிக்க டாலர்கள், பிரிட்டிஷ் பவுண்ட் மற்றும் துருக்கிய லிரா ஆகியவற்றின் வாசனைகளையும் நுகரும் தன்மை கொண்டு பணத்தின் கனவளவையும் கணிக்கவல்லது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஒருவர் 10000€ களை மட்டுமே ஒரு வானூர்தி பயணத்தின் போது கொண்டு செல்லலாம் என்பது வானூர்தி நிலைய கட்டுப்பாடு என்பது கூடுதல் தகவல்.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nவிடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/197171?ref=archive-feed", "date_download": "2020-05-30T23:52:42Z", "digest": "sha1:FAQPN2WUZ2DLYUHCIPPI2FI27ZU4OBGO", "length": 10809, "nlines": 158, "source_domain": "www.tamilwin.com", "title": "பிரதமருக்கான கடமைகளை பொறுப்பேற்ற மஹிந்த ராஜபக்ச கொடுத்த ஏமாற்றம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபிரதமருக்கான கடமைகள�� பொறுப்பேற்ற மஹிந்த ராஜபக்ச கொடுத்த ஏமாற்றம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்திருந்தார்.\nஇந்த நிலையில் இலங்கை அரசியலில் பல்வேறு குழப்பங்கள் மற்றும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.\nரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தானே பிரதமர் என அறிவித்திருந்த போதும், புதிய பிரதமர் என மகிந்த ராஜபக்ச தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.\nஇந்த குழப்ப நிலை தொடர்ந்து நீடித்த வண்ணம் காணப்பட்ட நிலையில் இன்று காலை சர்வ மத வழிபாடுகளின் பின்னர் மகிந்த ராஜபக்ச பிரதமருக்கான கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.\nஇதன் பின்னர் புதிய பிரதமரான மகிந்த ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்ட போதும் அவர் கையசைத்து விட்டு கருத்துக்கள் எதுவும் தெரிவிக்காமல் அங்கிருந்து சென்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nஇரண்டு மணித்தியாலங்கள் காத்திருந்த ஊடகவியலாளர்களுக்கு ஏமாற்றம் மாத்திரமே மிஞ்சியுள்ளது.\nமேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக கடந்த வெள்ளிக்கிழமை பதவிப் பிரமாணம் செய்திருந்த நிலையில் நேற்று முன்தினம் மஹிந்த அணியால் முதல் ஊடக சந்திப்பு இன்று இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.\nஇதில் மகிந்த ராஜபக்ச கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்ட போதும் குறித்த கூட்டத்திற்கு அவர் வருகை தராததால் பலரும் ஏமாற்றமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nரணில் பதவியை விட்டு கொடுப்பாரா\nபெரும்பான்மை மக்கள் அனுமதிக்கும் தீர்வைத்தான் வழங்கமுடியும் - மஹிந்த\nமகிந்த ராஜபக்ச பிக்பொக்கட்காரன் என கூறிய நாடாளுமன்ற உறுப்பினர்\nபிரதமர் என்று யாரையும் அழைக்க வேண்டாம்: ஊடகங்களிடம் ஐ.தே.க கோரிக்கை\nஇலங்கை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை\nபெரும்பான்மை அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட அரசாங்கம் நாடாளுமன்றத்தில் இல்லை\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் ச���றப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marudhang.blogspot.com/2008/12/160.html", "date_download": "2020-05-30T23:56:47Z", "digest": "sha1:PTWBGZBQNLNL4ZKLVJGP3EGJD62JT4SU", "length": 15034, "nlines": 65, "source_domain": "marudhang.blogspot.com", "title": "மருதன்: கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - 160 ஆண்டுகள்", "raw_content": "\nகம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - 160 ஆண்டுகள்\nவெளிவந்து 160 ஆண்டுகள் கழிந்துவிட்டன. என்றாலும் மீண்டும் மீண்டும் விவாதிக்கப்படுகிறது. கொண்டாடப்படுகிறது. எதிர்க்கப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. முதலில் வெளிவந்தது 1848ம் ஆண்டில். ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட இந்த அறிக்கை பெர்லினில் வெளியிடப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. அதற்கு பிறகு பல்வேறு மொழிகளில் பல்வேறு பதிப்புகள் வந்துவிட்டன. தேவை இன்னமும் குறைந்தபாடில்லை.\n1883ல் வெளிவந்த ஜெர்மானிய பதிப்பின் அட்டையில் காரல் மார்க்ஸ், ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் இருவருடைய பெயரும் இருந்தன. அதன் முன்னுரையில் எங்கெல்ஸ் தெளிவுபடுத்தினர். உண்மையில் இது மார்க்சின் தனிப்பட்ட படைப்பு. அறிக்கையின் அடிப்படை சாரம் முழுக்க முழுக்க மார்க்சையே சாரும். தவிரவும், லண்டனில்\nகம்யூனிசத்தை அப்போதைய உலகம் எப்படிப் பார்த்தது என்பதை அறிக்கையே வெளிப்படுத்துகிறது. கம்யூனிசம் என்னும் பூதம் ஐரோப்பா முழுவதையும் சுற்றிவருவதாக பீதி கிளம்பியிருக்கிறது. காவல் துறையினர், உளவாளிகள், அரசாங்கங்கள், மன்னர்கள் என்று அனைவரும் கம்யூனிசத்தைக் காட்டி மக்களை பயமுறுத்திக்கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்து நமக்குத் தெரிவது என்ன கம்யூனிசம் என்பது ஒரு சக்தி என்பதை ஐரோப்பிய நாடுகள் ஒப்புக்கொள்கின்றன.\nஇந்த நேரத்தில் நாம் செய்யவேண்டிய காரியம் ஒன்று இருக்கிறது. கம்யூனிசம் என்றால் என்ன கம்யூனிஸ்ட்களின் லட்சியம் என்ன அனைத்தையும் நாம் பட்டவர்த்தனமாக அறிவித்தாகவேண்டு���். நம் நிலையை நாம் தெளிவுப்படுத்தியாகவேண்டும். ஆகவே, இந்தப் பிரகடனம்.\nவசீகரிக்கும் சில முக்கிய லட்சியங்களை அறிக்கை அடுக்கியது. குழந்தைகள் அனைவருக்கும் இலவச கல்வி. குழந்தைத் தொழிலாளர்கள் என்று ஒருவரும் இருக்கமாட்டார்கள். நகரத்துக்கும் கிராமத்துக்குமான இடைவெளி குறைக்கப்படும். பிறகு, அழிக்கப்படும். நகரம், கிராமம் என்று பேதமில்லாமல் மக்கள் பரவலாக வசிப்பார்கள். தரிசாகக் கிடக்கும் நிலங்கள் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும். தகவல், போக்குவரத்து ஆகியவற்றை அரசாங்கம் நிர்வகிக்கும். வங்கிகள் தேசியமயமாக்கப்படும். தனிச்சொத்துரிமை கிடையாது.\n மக்களிடையே உண்மையை பரப்பவேண்டும். பணக்காரர்களும் ஏழைகளும் எப்படித் தோன்றுகிறார்கள் என்பதை புரியவைக்கவேண்டும். ஒரு வர்க்கமாக தொழிலாளர்கள் ஒன்றிணையவேண்டிய அவசியத்தை உணர்த்தவேண்டும். தற்போதைய அரசியல் அமைப்பை எதிர்த்து போராடுபவர்களுக்கு கம்யூனிஸ்டுகள் உதவிசெய்யவேண்டும்.\nகம்யூனிசப் புரட்சி ஆளும் வர்க்கத்தை நடுநடுங்கசெய்யவேண்டும். தொழிலாளர்கள் இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை. தங்களைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளைத் தவிர. பெறுவதற்கோ ஒரு பொன்னுலகம் இருக்கிறது. உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்\nலாபம், மேலும் லாபம் என்று பணத்தைத் துரத்திக்கொண்டிருந்த முதலாளிகளை இந்த அறிக்கை இம்சித்தது. தொழிலாளர்கள் இந்த அறிக்கையை வாசித்து புதிய தெம்பையும் நம்பிக்கையையும் பெற்றார்கள். இங்கிலாந்து, ஜெர்மனி, ரஷ்யா என்று ஐரோப்பா முழுவதிலும் உள்ள பல்லாயிரக்கணக்கானவர்கள் புதிய வெளிச்சத்தை கண்டனர். இது நம் தலைவிதி, கடவுள் நமக்கு கொடுத்தது இவ்வளவுதான் என்று ஏழைமையை வேறு வழியின்றி சகித்துக்கொண்டிருந்தவர்கள், துணிந்து கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள்.\nஎனக்கு உன்னைப் பிடிக்கவில்லை வீட்டுக்குப் போ என்று நினைத்த மாத்திரத்தில் கழுத்தைப் பிடித்து தள்ளும் நிலை மாறியது. ஏன் என்ன காரணம் என்று தொழிலாளி திருப்பிக் கேட்க ஆரம்பித்தார். வேலை நேரங்கள் திருத்தி அமைக்கப்பட்டன. தொழிற்சங்கங்கள் உருவெடுத்தன. ஆண்களுக்குத் தனி பெண்களுக்குத் தனி என்றிருந்த ஊதிய முறை மாற்றிமைக்கப்பட்டது.\n1917 அக்டோபரில் லெனின் தலைமையில் நிகழ்த்தப்பட்ட ரஷ்யப் ப���ரட்சி, கொடுங்கோல் ஜார் ஆட்சியை வீழ்த்தியது. புதிய சோவியத் யூனியன் மலர்ந்தது. இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததையடுத்து, பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள் கம்யூனிஸ்ட் தேசங்களாக மாறின. 1949ல் சீனா கம்யூனிஸ்ட் நாடானது. 1959ல் க்யூபா. மிகச் சமீபத்தில், நேபாளம். இந்த தேசங்களில் சில உயிர்ப்புடன் கம்யூனிசத்தைப் பாதுகாக்கின்றன. சில தவறவிட்டுவிட்டன. ஆனால், கம்யூனிசம் உயிர்ப்புடன் இருக்கிறது.\nபிபிசி சர்வே ஒன்றை நடத்தியது. உங்கள் பார்வையில் உலகத்தை மாற்றியமைத்த பெருமகனார் யார் காந்தி, மண்டேலா, மார்ட்டின் லூதர் என்று பலரும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். ஆனால், மக்கள் முன்வைத்த பெயர் காரல் மார்க்ஸ். வரலாறு, அரசியல், தத்துவம், பொருளாதாரம், இலக்கியம், கலை என்று மார்க்சியம் செழுமைப்படுத்தியுள்ள துறைகள் ஏராளம்.\nஉலகை இன்று அச்சுறுத்திக்கொண்டிருக்கும் பூதம், ஏகாதிபத்தியம். வால் மார்ட் சரிந்துகிடக்கிறது. விலைவாசி உச்சத்தில். லாபத்துக்காக தேசங்கள் ஒன்றோடொன்று போரிட்டுக்கொண்டிருக்கின்றன. உலகமயமாக்கல் என்னும் சிலந்தி வலைப்பின்னலில் பூச்சிகள் போல் ஏழைகள் சிக்கிக்கிடக்கிறார்கள். சிக்கலில் இருந்து விலகிக்கொள்ள மாத்திரமல்ல, சிலந்திகளைப் பற்றி விலாவரியாகத் தெரிந்துகொள்ளவும் இந்த அறிக்கை அவசியம்.\nகல்கியில் சென்ற வாரம் வெளிவந்த என் கட்டுரை. (நன்றி : கல்கி)\nஇது கல்கியில் வந்தது ஒரு முரண்நகை.கம்யுனிஸ்ட் அறிக்கை\nபகல் கனவு யாருக்குத்தான் பிடிக்காது.\nபல பகற்கனவுகள் தான் ஒரு நாள் நிஜமாகி இந்த உலகத்தை மாற்றியிருக்கின்றன.\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை தமிழாக்கம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் கிடைக்கிறது. வெறும் 15 ரூபாய் மட்டுமே. இதன் ஒரு பகுதியை நீங்கள் ஆன்லைனிலும் தமிழில் படிக்கலாம் இங்கு:\nஉங்களின் அனைத்து பதிப்பும் அருமை..\nமொழிநடை அழகாகவும், தெளிவாகவும் உள்ளது..\nசில முக்கிய வரலாற்று ஆய்வாளர்களை அறிமுகப்படுத்தும் தொடர்\nகுஜராத் பயணத்தைத் தொடர்ந்து ஒரு பதிவு\nஸ்பார்டகஸ் முதல் அம்பேத்கர் வரை : ஓர் எளிய அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1327102.html", "date_download": "2020-05-31T00:04:25Z", "digest": "sha1:6KBTAYT3I5V6TTV67CXLNVMRWN4KZYFV", "length": 12844, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "அராஜக சர்வாதிகார ஆட்சியா ஜனநாயக ஆட்சியா தேவை? – மக்களே தீர்மானிக்க வேண்டும்!! – Athirady News ;", "raw_content": "\nஅராஜக சர்வாதிகார ஆட்சியா ஜனநாயக ஆட்சியா தேவை – மக்களே தீர்மானிக்க வேண்டும்\nஅராஜக சர்வாதிகார ஆட்சியா ஜனநாயக ஆட்சியா தேவை – மக்களே தீர்மானிக்க வேண்டும்\nஅராஜக சர்வாதிகார ஆட்சிக்கு மீண்டும் செல்வதா, அல்லது ஜனநாயகப் பண்புகளுடனான ஆட்சியை ஏற்படுத்துவதா என்பதை மக்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nஅழிவுப் பாதையில் சென்றுகொண்டிருந்த நாட்டை மீட்டு 2015 இல் நல்லாட்சியையும் ஜனநாயகத்தையும் ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்ட பிரதமர் துப்பாக்கிக் கலாசாரத்தையும் அராஜகத்தையும் மீண்டும் நாட்டில் ஏற்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.\nமாத்தளை, லக்கலை தேர்தல் தொகுதியில் நேற்று (19) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு அமைச்சர் ரவூப் ஹக்கீம் உரையாற்றினார்.\nஅங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,\n“தூய்மையான குடிநீர் கேட்டுப் போராடிய மக்களைத் துப்பாக்கிமுனையில் அடக்கிய அராஜக யுகம் மக்களுக்கு மறந்துபோயிருக்க வாய்ப்பில்லை” என்று சுட்டிக்காட்டிய பிரதமர், நாளைய சந்ததிக்குப் பாதுகாப்பானதும் ஜனநாயகமிக்கதுமான நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால், ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து ஜனாதிபதியாக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.\n“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”\nநம்பிக்கையை ஒருபோதும் களங்கப்படுத்த மாட்டேன்\nமாஸ்கோவில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் 66 பேர் பலியானார்கள் – அக்.20.1982..\nவெட்டுக்கிளிகள் விமானத்திற்குள் கூட நுழையும்\nதொண்டமானின் பூதவுடல் கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில்\nஉங்க ஆரோக்கியத்தைக் காக்கும் த்ரீ-இன்-ஒன்\nயாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் மக்களுக்கு உதவி.\nஇலங்கையில் மேலும் 27 பேருக்கு கொரோனா\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களுக்கு வைத்திய கலாநிதி சிவமோகன் அஞ்சலி\nவடக்கு மாகான ஆளுநராக சிங்களரை ஏற்கமுடியாது\nயாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம் – பொது மர���த்துவ நிபுணர் பேரானந்தராஜா…\nத.தே.கூ பங்காளிக் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: தேர்தல் விஞ்ஞாபன தயாரிப்பு \nவெட்டுக்கிளிகள் விமானத்திற்குள் கூட நுழையும்\nதொண்டமானின் பூதவுடல் கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய…\nஉங்க ஆரோக்கியத்தைக் காக்கும் த்ரீ-இன்-ஒன்\nயாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் மக்களுக்கு உதவி.\nஇலங்கையில் மேலும் 27 பேருக்கு கொரோனா\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களுக்கு வைத்திய கலாநிதி சிவமோகன்…\nவடக்கு மாகான ஆளுநராக சிங்களரை ஏற்கமுடியாது\nயாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம் – பொது மருத்துவ நிபுணர்…\nத.தே.கூ பங்காளிக் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: தேர்தல் விஞ்ஞாபன…\nசெல்வம் அடைக்கலநாதன் ஊடகவியலாளர்கள் மத்தியில் பாகுபாடு காட்டுவதாக…\nநெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகுச் சேவைகள் திங்கள் முதல்…\nஆர்.எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய ஹைகோர்ட் மறுப்பு..…\nகொரோனாவுக்கு டாடா பைபை காட்டிய 103 வயது பாட்டி.. ஜில்லான பீர்…\nதமிழரசுக் கட்சிக்குள் முன்னாள் எம்.பி. சிவமோகன் பிரிவினையை…\nவெட்டுக்கிளிகள் விமானத்திற்குள் கூட நுழையும்\nதொண்டமானின் பூதவுடல் கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய…\nஉங்க ஆரோக்கியத்தைக் காக்கும் த்ரீ-இன்-ஒன்\nயாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் மக்களுக்கு உதவி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inamtamil.com/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2/", "date_download": "2020-05-30T23:45:23Z", "digest": "sha1:B7HZUEUPOEL37PWLVA2GYIGILRR5HWCY", "length": 12159, "nlines": 78, "source_domain": "inamtamil.com", "title": "ஞானபோதினி இதழில் தமிழியல் ஆய்வுகள் - IIETS", "raw_content": "\nஞானபோதினி இதழில் தமிழியல் ஆய்வுகள்\nஇந்திய வரலாற்றில் 19ஆம் நூற்றாண்டு என்பது மிக முக்கியமான காலமாகும். இந்நூற்றாண்டில் புதிதாக அறிமுகமான ஆங்கிலக் கல்வி முறை, அச்சு முறைமையின் ஊடாகத் தோற்றம் பெற்ற அச்சு ஊடகங்கள், புதிய நிர்வாக அமைப்பு முறைகள் ஆகியன இந்திய சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டுத் தளங்களில் மிகப் பெரிய அளவிலான மாற்றங்கள் நிகழ வழிவகுத்தன.\nஇந்த மாற்றங்களின் வழியாகத்தான் புதிய நோக்கிலான தமிழியல் ஆராய்ச்சியும் உருப் பெற்றது. குறிப்பாக இக்காலக்கட்டத்தில் பாரம்பரிய தமிழ���ப் பின்புலமும், நவீன கல்வி முறையின் அறிமுகமும் கிடைக்கப்பெற்ற ஒரு புதிய தலைமுறையினர் தோன்றினர். இப்பின்புலத்திலேயே தமிழ்ச் சூழலில் இதழ்கள் தோற்றம் பெற்றன.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சென்னை மாகாணம் என்பது பல்வேறு தமிழ் மற்றும் ஆங்கிலப் பத்திரிக்கைகளின் பிறப்பிடமாக விளங்கியது. 1876களில் சென்னையில் மட்டும் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் சுமார் 19 செய்தி இதழ்கள் வெளிவந்துள்ளன.1\nசெய்தி இதழ்களைத் தவிர சமய நிறுவனங்கள், சமுதாய அமைப்புகள், அரசியல் அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட மனிதர்களால் நூற்றுக்கணக்கான பருவ இதழ்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றுள் பல இதழ்கள் தமிழ் இதழியல் வரலாற்று நூல்களில் பதிவு செய்யப்படாமலேயே உள்ளன. காட்டாக 1869 முதல் 1943 வரையான காலக்கட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களால் நடத்தப்பட்ட 38 இதழ்களில்2 ஒரு பைசா தமிழன் போன்ற சில பத்திரிக் கைகள் தவிர மற்ற பத்திரிக்கைகள் பற்றிய குறிப்புகள் பதிவாகாமலேயே உள்ளன. இவற்றுள் சில இதழ்கள் பிரிட்டிஷ் அரசின் ஆதரவோடும் இன்னும் சில இதழ்கள் ஆங்கிலேயர்களாலும் நடத்தப்பட்டுள்ளன.\nஅவ்வகையில், இக்காலப் பகுதியில் தமிழ் இலக்கியத்தினை முதன்மைப்படுத்திப் பல்வேறு இதழ்கள் வெளிவந்துள்ளன. ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் என ஒன்றிற்கும் மேற்பட்ட மொழி, இலக்கியங்களில் அனுபவம் மிக்க கற்றறிந்தவர்கள் பலர் இவ்விதழ்களில் பங்களிப்புகள் செய்தனர்.\nஇவர்கள் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, சமயம், தத்துவம், கல்வி, அறிவியல், அரசியல் எனப் பலதுறைகள் சார்ந்து தங்கள் எண்ணங்களைக் கட்டுரைகளாக, நூல்களாக வெளியிட்டனர். இவற்றிற்குப் பெரிதும் உதவியாகவும் களமாகவும் அமைந்தவை அக்காலத்தில் தோன்றிய இதழ்களே ஆகும்.\n1840களில் யாழ்ப்பாணத்திலும், மதுரையிலும் வெளியிடப்பட்ட உதயதாரகை பத்திரிகை தொடங்கி ‘ஞானபாநு“, ‘ஞானபோதினி”, ‘தேசோபகாரி”, ‘ஜநவிநோதினி”, ‘தமிழியன் ஆண்டிகுரி”, ‘சிந்தாந்த தீபிகா”, ‘ஒரு பைசா தமிழன்” இதழ்கள் உட்பட 1920 வரை தமிழ்ச் சூழலில் நூற்றுக்கணக்கான இதழ்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்விதழ்களுள் பொதுவான செய்திகளோடு, தமிழியல் ஆய்வு சார்ந்தும் பல்வேறு செய்திகள், கட்டுரைகள், விவாதங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இக்காலத��தில் அறிமுகமான நாவல் இலக்கியங்களை மட்டுமே வெளியிடும் இதழ்களும்கூட வெளிவந்துள்ளன.\nஇதழ்களின் மேற்கண்ட செயல்பாடுகளின் தொடர் விளைவாகத்தான் தமிழ்ச் சூழலில் புதிய நோக்கிலான தமிழியல் ஆய்வுகள் வெளிவரத் தொடங்கின. இவ்வாறான தொடக்க கால இதழ்களின் தமிழியல் ஆய்வுப் போக்குகளை எதிர்கால இளந்தலைமுறையினருக்கு எடுத்துரைப்பதன் மூலமும் அவற்றை மீளாய்வு செய்வதன் மூலமும் தமிழியல் ஆய்வுகளின் எல்லையை நாம் விரிவடையச் செய்ய இயலும்.\nதமிழியல், ஞானபோதினி, மு.சு. பூர்ணலிங்கம்பிள்ளை, வீ.கோ.சூரியநாராயண சாஸ்திரி, சிலப்பதிகாரவாராய்ச்சி\nChoose your bookமீக்கோட்பாடுஇவர்தான் என் நினைவில் நின்ற ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=6&cid=3569", "date_download": "2020-05-31T00:56:47Z", "digest": "sha1:EB6WR4JSMDQOFQOE25O5JOBVLT4ZNXMV", "length": 6878, "nlines": 51, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nஅன்பார்ந்த பிரான்சு வாழ் மாவீரர் பெற்றோர் உடன்பிறந்தோர் கவனத்திற்கு..\nதமிழீழ தேசத்தின் அற்புத தெய்வங்களான மாவீரர்களின் புனிதத் திருநாளான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2019 தமிழீழத்திலும், புலத்திலும் தமிழீழ மக்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் உணர்வுபூர்வமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.\nபிரான்சில் தமிழர் ஒருங்கணைப்புக்குழு ஏற்பாட்டில் பாரிசில் எதிர் வரும் நவம்பர் மாதம் 27 ஆம் நாள் புதன்கிழமை\nநடைபெறவுள்ள தமிழீழத் தேசிய மாவீரர் நாளில் வழமைபோன்று மாவீரர் திருவுருவப் படங்களுக்கு சுடர் ஏற்றி வீர வணக்கம் செலுத்தப்படவுள்ளது.\nஇந்த வணக்க நிகழ்வில் தங்கள் பிள்ளைகள் சகோதரர்களாகிய மாவீரர்களின் திருவுருவப்படங்களை இதுவரை வழங்காதவர்கள் எதிர்வரும் நவம்பர் 15 ஆம் (15-11-2019) நாளுக்கு முன்பாக படங்களையும் விபரங்களையும் எம்மிடம் தந்துதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nமாவீரர் பணிமனை – பிரான்சு\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு\nதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் ���ாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-05-31T02:01:35Z", "digest": "sha1:7B4USFLZF7Q53QQQTZVVQSNKW4GGN4PC", "length": 5173, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வீரங்கிபுரம் ஊராட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வீரங்கிபுரம் ஊராட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவீரங்கிபுரம் ஊராட்சி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத��த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிழுப்புரம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:விழுப்புரம் மாவட்ட ஊராட்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுகையூர் ஊராட்சி ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:முகையூர் ஊராட்சி ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/555753-18-more-affected-by-corona-in-nellai.html", "date_download": "2020-05-31T00:02:55Z", "digest": "sha1:BGEWFCAGAM7NE2GJ4TNGERQNIGMVWP6U", "length": 16145, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "நெல்லை மாவட்டத்தில் மேலும் 18 பேருக்கு கரோனா | 18 more affected by corona in Nellai - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மே 31 2020\nநெல்லை மாவட்டத்தில் மேலும் 18 பேருக்கு கரோனா\nதிருநெல்வேலி மாவட்டத்தில் இன்று மேலும் 18 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியிருப்பதை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது.\nமகராஷ்டிரா மாநிலத்திலிருந்து ஏராளமானோர் திருநெல்வேலி மாவட்டத்துக்கு திரும்பிவரும் நிலையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.\nமாவட்டத்தில் நேற்று வரையில் 253 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மானூரில் 7, நாங்குநேரியில் 4, களக்காட்டில் 3, ராதாபுரத்தில் 2, பாளையங்கோட்டையில் 1, திருநெல்வேலியில் 1 என்று மொத்தம் 18 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது.\nதிருநெல்வேலியில் சிந்துபூந்துறை சாலை தெரு பகுதியில் டிவி மெக்கானிக் ஒருவருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.\nஅந்த நபர் சென்றுவந்த பகுதிகள் குறித்து சுகாதாரத்துறையினர் கேட்டறிந்து, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்��ு தமிழ் திசை\nமேலும் 9 பேருக்கு தொற்று உறுதி, இருவர் குணமடைந்தனர்: தூத்துக்குடியில் கரோனா பாதிப்பு 144 ஆக அதிகரிப்பு\nகரோனா பரவலைத் தடுக்க எலெக்ட்ரானிக் முகக்கவசம்: முன்னாள் ராணுவ அதிகாரி உருவாக்கி சாதனை\nசிவகங்கையில் ஒரே நாளில் 12 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்தனர்: 4 பேருக்கு மட்டுமே சிகிச்சை\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: காலக்கெடுவை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவு\nநெல்லைநெல்லையில் 18 பேருக்கு கரோனாகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்One minute newsCorona tn\nமேலும் 9 பேருக்கு தொற்று உறுதி, இருவர் குணமடைந்தனர்: தூத்துக்குடியில் கரோனா பாதிப்பு 144...\nகரோனா பரவலைத் தடுக்க எலெக்ட்ரானிக் முகக்கவசம்: முன்னாள் ராணுவ அதிகாரி உருவாக்கி சாதனை\nசிவகங்கையில் ஒரே நாளில் 12 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்தனர்: 4 பேருக்கு மட்டுமே சிகிச்சை\n2-வது முறை பாஜக அரசின் முதலாம் ஆண்டுநிறைவு:...\nமத்திய அரசின் நலத்திட்டங்கள் கடைசி குடிமகன் வரை...\nஇந்தியா எனும் வார்த்தையை இந்துஸ்தான் அல்லது பாரத்...\nப.சிதம்பரம் உட்பட 10 வழக்கறிஞர்களின் காட்டமான கடிதம்:...\nபிரதமர் மோடியின் முதல் 5 ஆண்டுகால ஆட்சி...\nஇரண்டாவது முறை பிரதமராக பதவியேற்று ஓராண்டு நிறைவு;...\nகேரளாவுக்கு கடத்தப்படும் கனிம வளங்களால் கோவையில் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு: தடுத்து நிறுத்த...\n2 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த உயர் நீதிமன்ற கிளை ஜூன் 1-ல் திறப்பு\nதமிழகத்தில் முதல் முறையாக வாய் புற்றுநோய் இலவசப் பரிசோதனைக்கான வாகனம் தொடக்கம்\nமதுரை ரயில் நிலையத்தில் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு மையம் திறப்பு\nவாட்ஸ் அப் தகவல்கள் குழப்பம் தருவதாக பயமுறுத்துவதாக உள்ளது: கமல்\nகேரளாவுக்கு கடத்தப்படும் கனிம வளங்களால் கோவையில் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு: தடுத்து நிறுத்த...\n2 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த உயர் நீதிமன்ற கிளை ஜூன் 1-ல் திறப்பு\nதமிழகத்தில் முதல் முறையாக வாய் புற்றுநோய் இலவசப் பரிசோதனைக்கான வாகனம் தொடக்கம்\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிதமான மழை\nகரோனாவை காரணம் காட்டி சிகிச்சை அளிக்க மறுப்பு: நெல்லையில் முதியவர் மரணமடைந்த விவகாரத்தில்...\nவெளிமாநிலங்களில் இருந்து நெல்லை வருவோரை தனிமைப்படுத்தி கண்காணிக்க ஏற்பாடு: ஒவ்வொரு முகாமிலும் து��ை ஆட்சியர்...\nஅக்னிநட்சத்திரம் நிறைவு நாளில் நெல்லையில் கோடை மழை\nசரக்கு லாரிகளில் பதுங்கி சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்கள்\nஒரு நாள்கூட விடுப்பு எடுக்காமல் மருத்துவர்களுக்குப் பேருந்து ஓட்டும் அரசு பஸ் ஓட்டுநர்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/technology/547692-facebook-launches-messenger-app-for-desktop.html", "date_download": "2020-05-31T01:28:34Z", "digest": "sha1:QJL6SFF4ESFWDDYSXHOJXWYEXLAS3ITE", "length": 16874, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "ஃபேஸ்புக் மெஸஞ்சர் இனி டெஸ்க்டாப்பிலும் பயன்படுத்தலாம் | Facebook launches Messenger app for desktop - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மே 31 2020\nஃபேஸ்புக் மெஸஞ்சர் இனி டெஸ்க்டாப்பிலும் பயன்படுத்தலாம்\nஃபேஸ்புக் மெஸஞ்சரின் டெக்ஸ்டாப்புக்கான வடிவம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட்டின் ஸ்டோரிலும், மேக் ஆப் ஸ்டோரிலும் இந்தச் செயலி கிடைக்கும். இதன் மூலம் சாட், வீடியோ கால் என மொபைல் மெஸஞ்சரில் செய்யும் அத்தனை விஷயங்களையும் செய்யலாம். இதில் டார்க் மோட் வசதியும் உள்ளது.\nஃபேஸ்புக் மெஸஞ்சரின் டெஸ்க்டாப் வடிவம் நீண்ட நாட்களாகவே எதிர்பார்க்கப்பட்டிருந்தது. 2016 ஆம் ஆண்டிலிருந்தே இதற்கான வேலையை ஃபேஸ்புக் நிறுவனம் தொடங்கியிருந்தது. பின்னர் 2017 இல் அலுவலக வேலைக்கான மெஸஞ்சர் ஒன்றை மட்டும் அறிமுகம் செய்தது. கடந்த ஆண்டு வரை டெஸ்க்டாப் பதிப்புக்கான அறிவிப்புகள் எதுவும் வரவில்லை.\nவீட்டிலிருந்தே வேலை செய்பவர்கள், ஒரு நிறுவனத்தின் கீழ் பல்வேறு ஊர்களில், நாடுகளில் வேலை செய்பவர்கள், நண்பர்களுடன் உரையாடல் என வீடியோ கான்ஃபரன்ஸிங் வசதி அதிகம் தேவைப்படும் இந்த வேளையில் ஃபேஸ்புக் மெஸஞ்சரின் இந்த டெஸ்க்டாப் வடிவம் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.\nஜூம் என்ற மற்றொரு செயலியிலும் வீடியோ கான்ஃபரன்சிங் வசதி உள்ளது. ஆனால் சமீபத்தில்தான் இந்தச் செயலியில் பாதுகாப்பின்மை அதிகம் இருப்பதாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வந்து இந்தச் செயலி அதிக விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 2,301 ஆக அதிகரிப்பு; 157 பேர் குணமடைந்தனர்: உயிரிழப்பு 56 ஆக அதிகரிப்பு: 2-வது இடத்தில் தமிழகம்\nகரோனா சிகிச்சையளிக்க தனது திருமணத்தையே ஒத்திவைத்த பெண் மருத்துவர்\nகுவைத்தில் 26 இந்தியர்களுக்கு கரோனா: வளைகுடாவில் இந்தியர்கள் நிலை என்ன இரு நாட்டு பிரதமர்கள் பேச்சு\nநாக்பூரிலிருந்து நாமக்கலுக்கு நடந்தே வந்த தமிழக மாணவர்; தெலங்கானா மாநிலம் வந்தபோது சுருண்டு விழுந்து பலி\nஃபேஸ்புக்ஃபேஸ்புக் மெஸஞ்சர்டெக்ஸ்டாப்டெக்ஸ்டாப் வடிவம் அறிமுகம்மைக்ரோசாப்ட்மேக் ஆப் ஸ்டோர்\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 2,301 ஆக அதிகரிப்பு; 157 பேர் குணமடைந்தனர்: உயிரிழப்பு...\nகரோனா சிகிச்சையளிக்க தனது திருமணத்தையே ஒத்திவைத்த பெண் மருத்துவர்\nகுவைத்தில் 26 இந்தியர்களுக்கு கரோனா: வளைகுடாவில் இந்தியர்கள் நிலை என்ன\n2-வது முறை பாஜக அரசின் முதலாம் ஆண்டுநிறைவு:...\nமத்திய அரசின் நலத்திட்டங்கள் கடைசி குடிமகன் வரை...\nஇந்தியா எனும் வார்த்தையை இந்துஸ்தான் அல்லது பாரத்...\nப.சிதம்பரம் உட்பட 10 வழக்கறிஞர்களின் காட்டமான கடிதம்:...\nபிரதமர் மோடியின் முதல் 5 ஆண்டுகால ஆட்சி...\nஇரண்டாவது முறை பிரதமராக பதவியேற்று ஓராண்டு நிறைவு;...\nவிஷ்ணுவர்தன் பெயரில் போலி சமூக வலைதள பக்கம்\nஇனியாவது உறவுகளோடு் மகிழ்வுடன் பயணிக்கத் தொடங்குங்கள்: காவல் ஆய்வாளரின் உருக்கமான ஃபேஸ்புக் பதிவு\nசெலவு குறைவான இடங்களில் வசிக்கும் பணியாளர்களுக்கு சம்பளம் குறைக்கப்படும்: ஃபேஸ்புக் அறிவிப்பு\n400 மில்லியன் டாலர் கொடுத்து ஜிஃபி நிறுவனத்தை வாங்குகிறது ஃபேஸ்புக்\nஅமேசான் தளத்தில் விற்பனையாளர்கள் அடையாளம் சரிபார்ப்பு: வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஆரம்பம்\nஎஸ்எம்எஸ் மூலம் ட்வீட் செய்யும் வசதியை முடக்கிய ட்விட்டர்\nகிருமி நாசினி பற்றிய ட்ரம்ப்பின் வீடியோவை நீக்குவது கடினம்: ட்விட்டர்\nஜூம் செயலிக்குப் போட்டியாக மெஸஞ்சர் ரூம்ஸ்: ஃபேஸ்புக் புதிய முயற்சி\nநடிகர் ப்ரித்விராஜின் கட்டாயத் தனிமைக் காலம் முடிந்தது: இன்ஸ்டாகிராமில் பகிர்வு\nமும்பை காவல்துறைக்கு ஒரு லட்சம் சானிடைசர்கள்: சல்மான் கான் நன்கொடை\nகுர்ஆன் மேற்கோள் சர்ச்சை: ட்விட்டர், இன்ஸ்டாகிராம் கணக்குகளை நீக்கிய ஸாய்ரா வாசிம்\nரஷ்ய மொழியில் ‘பாகுபலி 2’ -தூதரகம் அறிவிப்பு\nமக்களிடம் நேர்மறை எண்ணங்களை கொண்டு சேர்க்க வேண்டும்: விளையாட்டு வீரர்களுடன் உரையாடிய பிரதமர்...\nஅதிவேகமாக சோதனை முடிவுகளை அறியும் கருவிகளை வாங்க அரசிடம் நிதியில்லை என்றால் மக்களிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/01/09120523/1064468/Samba-Paddy-Cultivation.vpf.vpf", "date_download": "2020-05-31T01:19:53Z", "digest": "sha1:7RZGBCTG3GHZORBTBVMZEKOQVVI4FCXE", "length": 12830, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "சம்பா அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரம் - நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க கோரிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசம்பா அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரம் - நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க கோரிக்கை\nகாவிரி டெல்டா கடைமடை பகுதியில் சம்பா அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக இறங்கியுள்ளதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அரசு உடனடியாக திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nநாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 11 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி நடைபெற்றது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு மேட்டூர் அணை ஐந்துமுறை நிரம்பியதால் சம்பா சாகுபடி நல்ல நிலையில் அதிக விளைச்சல் உடன் உள்ளது. தற்போது டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதியான நாகையில் அறுவடை பணி பல்வேறு இடங்களில் தொடங்கியுள்ளது .\nஅறுவடை பணி தொடங்கிய நிலையில் இதுவரை தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. எனவே தமிழக அரசு டெல்டா மாவட்டங்களில் ஒரே நேரங்களில் அனைத்து இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என கடைமடை பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநெல்லுக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளன��்.தங்களது கோரிக்கை நிறைவேறினால் மட்டுமே கடைமடை விவசாயிகள் உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\n\"புதிய மின்சார சட்டம்\" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி\nபுதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nபெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி\nராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.\nவேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி\nவேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஜெயலலிதாவின் வாரிசுகள் நீதிமன்ற தீர்ப்புக்கு திருநாவுக்கரசர் வரவேற்பு\nஜெயலலிதாவின் வாரிசுகளாக தீபா மற்றும் தீபக்கை நீதிமன்றம் அறிவித்திருப்பது மகிழ்ச்சி என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nபாலைவன வெட்டுக்கிளி தென்மாநிலங்களுக்கு வர வாய்ப்பு குறைவு - வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர்\nபாலைவன வெட்டுக்கிளிகள் தென் மாநிலங்களுக்கு வர குறைவான வாய்ப்புகளே உள்ளதாக வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.\nசென்னையில் இன்று மேலும் 616 பேருக்கு கொரோனா\nசென்னையில் மேலும் 616 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக, தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று மேலும் 938 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று, மேலும் 938 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.\nஊரடங்கு தொடர்பாக உள்துறை அமைச்சகம் புதிய உத்தரவு\nஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nகொரோனா முன்கள பணியாளர்கள் கவுரவிப்பு - \"பாரத பூமி\" தலைப்பில் இளையராஜா இசையில் எஸ்.பி.பி குரலில் பாடல்\nகொரோனா முன்கள பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக இசையமைப்பாளர் இளையராஜா பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/controversy/thoothukudi-medical-college-dean-transferred-after-controversial-video-went-viral", "date_download": "2020-05-31T01:44:11Z", "digest": "sha1:54FIJE2HMBK36TOT7TBDJ5O6P3LJODRD", "length": 13657, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "`டெஸ்ட் வேண்டாம்; நெகட்டிவ்னு போட்டுக்க!’- தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி டீன் மாற்றப்பட்ட பின்னணி | Thoothukudi medical college dean transferred after controversial video went viral", "raw_content": "\n`டெஸ்ட் வேண்டாம்; நெகட்டிவ்னு போட்டுக்க’- தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி டீன் மாற்றப்பட்ட பின்னணி\nதூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி முடித்த மருத்துவரிடம் டீன் திருவாசகமணி, கொரோனா பரிசோதனை குறித்து அலட்சியமாகப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து விருதுநகர் மருத்துவக்கல்லூரிக்கு அதிரடியாகப் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nதூத்துக்குடி அரசு மருத்துமனையில் பயிற்சி மருத்துவர்களின் தங்கும் விடுதியைக் கொரோனா வார்டாக மாற்ற டீன் திருவாசகமணி முடிவு செய்ததை அடுத்து, அதற்கான முயற்சிகள் தொடங்கின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கொரோனா வார்டை வேறு கட்டடத்திற்கு மாற்றிடக்கோரியும் பயிற்சி மருத்துவர்கள், மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்டனர்.\nஆனால், டீன் திருவாசகமணி, கொரோனா வார்டை இங்குதான் மாற்ற வேண்டும் எனவும், பயிற்சி மருத்துவர்களை தங்கும் விடுதியை விட்டு வெளியேறச் சொன்னதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், 2014-ம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்த 150 மருத்து மாணவர்களில், 130 பயிற்சி மருத்துவர்கள் கடந்த ஏப்ரல் 30-ம் தேதியுடன் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர். பயிற்சியை முடித்த மருத்துவர்களுக்குப் பயிற்சி நிறைவுச் சான்றிதழ் வழங்கிடாமல் டீன் திருவாசகமணி காலம் தாழ்த்தியதாக மாணவர்கள் புகார் கூறுகிறார்கள்.\nஇந்நிலையில்தான், ``விடுதியை விட்டு நீங்கள் வெளியேறாவிட்டால், போலீஸ் மூலம் உங்களை வெளியேற்றுவேன்” என திருவாசகமணி பேசுவது போலவும், பயிற்சி மாணவர் ஒருவர் பயிற்சி நிறைவுச் சான்றிதழுடன் கொரோனா இல்லையெனச் சான்றிதழ் குறித்து திருவாசகமணியிடம் பேசும்போது,``அவ்வளவு பேருக்கும் ரேப்பிட் டெஸ்ட் எடுக்க முடியாது. நீங்களே நெகட்டிவ்னு போட்டுக்கோங்க” எனச் சொல்வது போன்ற வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.\nதிருவாசகமணி (பணி மாற்றம் செய்யப்பட்டவர்) - ரேவதி (புதிய டீன்)\nஇதையடுத்து திருவாசகமணி, விருதுநகர் அரசு மருத்துவமனைக்குப் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் அரசு மருத்துவமனை டீன் ரேவதிபாலன் தூத்துக்குடிக்குப் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nதற்போதைய கொரோனா வைரஸ் பரவல்காலத்தில் ஏற்கெனவே சென்னை ஸ்டான்லி, கோவை, திருச்சி மருத்துவக் கல்லூரி டீன்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, தூத்துக்குடி டீன் 4வது முறையாகப் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் நாளுக்குநாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கொரோனா அறிகுறி ஆரம்ப நிலையாக இருந்தால் மருத்துவமனைக்கு வரவேண்டாம் என அரசு அறிவித்தபோதே சர்ச்சையானது.\nகொரோனாவால் குணமடைந்தவர் வழி அனுப்பு நிகழ்வில் திருவாசகமணி\nஇந்நிலையில், கொரோனா பரிசோதனை செய்யாமலேயே நெகட்டிவ் ரிசல்டாகப் போட்டுக்கொள் என ஒரு மருத்துவக் கல்லூரி டீனே கூறியுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அரசு மருத்துவமனைகளில் உண்மையிலேயே கொரோனா பரிசோதனை நடைபெறுகிறதா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nஇதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக டீன் திருவாசகமணியைப் பலமுறை செல்போனில் தொடர்புகொள்ள முயற்சி செய்தோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. இதுகுறித்து RMO சைலேஷிடம் பேசினோம். ``அந்த வீடியோவைப் பற்றியெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது’’ என்று சொன்ன அவர், ``தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் யாருக்கும் சோதனை செய்யாமல் நெகட்டிவ் என ரிசல்ட் கொடுப்பதில்லை என்பது மட்டும் உறுதி’’ என்பதோடு முடித்துக் கொண்டார்.\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\nதிருநெல்வேலி மாவட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் துறையில், இதழியலும் மக்கள் தொடர்பியலில் கலையியல் நிறைஞர் பட்டம் பெற்றுள்ளேன். தமிழகத்தின் கலைகள், பண்பாடுகள், மக்களின் வாழ்வியல், மற்றும் சமூகத்தில் நிகழும் அவலங்களை எனது புகைப்படம் மூலம் ஆவணப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பயணித்து வருகிறேன். தற்போது விகடன் குழுமத்தில் தூத்துக்குடி மாவட்ட புகைப்படக்காரராக பணியாற்றி வருகிறேன். முக்கிய பிரச்னையாக இருக்க கூடிய பருவ நிலை மாற்றத்தை ஆவணப்படுத்துவது எனது எண்ணமாகும். பயணங்கள் மூலம் மக்களின் வாழ்வியலை ஆவணப்படுத்துவது மகிழ்ச்சி தரக்கூடிதாக உணர்கிறேன். கருப்பு வெள்ளை படங்களை உணர்வுகளின் பிரதிப்பளிப்பாக கருதுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/rivers-full-for-coronavirus-lockdown", "date_download": "2020-05-31T00:48:50Z", "digest": "sha1:RIM7XERE46U32MUK47Q3R27PWDC7INDB", "length": 5732, "nlines": 130, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 13 May 2020 - ஊரடங்கால் உயிர்பெறும் ஆறுகள்! | Rivers full for Coronavirus lockdown", "raw_content": "\nகுடிக்கட்டும் தமிழ்நாடு... பரவட்டும் கொரோனா...\n“எச்சரிக்காமல் விட்டதே மரணங்களுக்குக் காரணம்\nமிஸ்டர் கழுகு: தமிழக அரசுமீது புகார் வாசித்த ஆளுநர்\n“தமிழக அரசுக்கு நிர்வாகத்திறன் இல்லை\nஎதிர்கால சிக்கல்கள்... என்ன செய்யப்போகிறார் எடப்பாடி\n“கொரோனா தணிந்ததும் சின்னம்மா வெளியே வருவார்\n“விற்க வழியில்லை... வீணாகும் விளைபொருள்கள்\nஅனைத்து பரிசோதனை மையங்களையும் ஏன் பயன்படுத்தவில்லை\n“வயித்துல வெடிகுண்டைக் கட்டிக்கிட்டு வேலைக்குப் போற மாதிரி இருக்கு\n - 21 - சிறைக்கம்பிகள் தட்டப்படுவது ஏன்\nநீட் வைரஸ் - 20: வரலாற்றில் இடம் பெறுவாரா முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஇனியும் இதே நிலை தொடருமா\nவிகடன் குழுமத்தில் கடந்த 12 ஆண்டுகளாக புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். இதற்க்கு முன் freelancer ராக பணிபுரிந்துவந்தேன். வேளாண்மை சார்ந்த புகைப்படங்கள் எடுப்பது மற்றும் ஆவண படங்கள் எடுக்க பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pubad.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=24&Itemid=141&lang=ta", "date_download": "2020-05-31T00:01:18Z", "digest": "sha1:HDDLNGVJ2MIEG3XDCYO7JX2XQBUJTZS6", "length": 24915, "nlines": 248, "source_domain": "www.pubad.gov.lk", "title": "இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை", "raw_content": "\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nஅரசாங்கத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பf; கொள்கைகளை அமுல்படுத்துவதில் முதன்மையான சேவையாக இருந்துகொண்டு, கொள்கைகளை அமுலாக்கம் செய்வதில் உதவிசெய்யும் உள்ளக, வெளியக நிறுவனங்களுடனான முறையான தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பினைப் பேணுதல் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையின் புதிய போக்குகளைப் பயன்படுத்துதல் ஆகியன மூலம் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரச சேவையிலிருந்து எதிர்பார்க்கப்படும் சேவையினை யதார்த்தமாக்குவதற்கென சிறந்ததோர் அரச சேவையினைக் கட்டியெழுப்புவதற்குj; தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துவதே இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவையின் வகிபாகமாகும்.\n222 (இது வரை இணைப்புச் செய்யப்பட்டுள்ளவர்கள்)\nஇலங்கை தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவையின் வகுப்பு 1 இன் தரம் III , வகுப்பு 1 இன் தரம் I, வகுப்பு 2 இன் தரம் II, வகுப்பு 3 இன் தரம் III இற்கு திறந்த ஆட்சேர்ப்புகள் இடம்பெறும்.\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்தமானியில் வெளியிடப்படுகின்ற அறிவித்தல் மூலம் விண்ணப்பங்களை கோரி நியமன அதிகாரி சார்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அல்லது நியமன அதிகாரியினால் தீர்மானிக்கப்படுகின்ற வேறு தகைமைவாய்ந்த நிறுவனத்தினால் நடாத்தப்படுகின்ற திறந்த போட்டிப் பரீட்சைகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் தகைமைகளை பூர்த்தி செய்கின்றவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nஇலங்கை தகவல், தொடர்புசாதன தொழில்நுட்பச் சேவையின் வகுப்பு 2 இன் தரம் II இல் காணப்படுகின்ற வெற்றிடங்களில் 60% உள்ளக விண்ணப்பதாரர்களிலிருந்தும், 40% வெளி விண்ணப்பதாரர்களிலிருந்தும் நிரப்பப்படும்.\nவகுப்பு III தரம் III\nவகுப்பு III தரம் III\nமொழி, கணிதம் மற்றும் ஆங்கில ���ொழி உள்ளடங்களாக 5 திறமைச் சித்திகளுடன் க.பொ.த. (சா.த) பரீட்சையில் இரு தடவைகளுக்கு மேற்படாத தடவைகளில் 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் மற்றும்\nக.பொ.த. (உ.த) பரீட்சையில் 3 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் மற்றும்\nமூன்றாம் நிலை மற்றும் தொழில்சார் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிறுவகமொன்றிலிருந்து 720 மணித்தியாலங்களுக்கு குறையாத கணனிப் பாடநெறியொன்றை பூர்த்தி செய்திருத்தல்\nவகுப்பு II தரம் II\nவகுப்பு II தரம் II\nகணனியியல் / தகவல் தொழில்நுட்பவியலைப் பாடமொன்றாகக் கொண்டு பட்டம் பெற்றிருத்தல் மற்றும் கணனித்துறையில் 03 வருட தொழில்சார் அனுபவத்தைப் பெற்றிருத்தல் அல்லது\nஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து பட்டம் அல்லது பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கணனியியல் அல்லது தகவல் தொழில்நுட்பவியல் பற்றிய பட்டப் பின் படிப்பு டிப்ளோமாவைப் பெற்றிருத்தல் மற்றும் கணனித்துறையில் 02 வருடகால தொழில்சார் அனுபவத்தைப் பெற்றிருத்தல் அல்லது\nதகவல் தொழில்நுட்பம் தொடர்பான தேசிய தொழில்சார் தகைமையின் (NVQ) 7 ஆம் மட்டம் அல்லது மூன்றாம் நிலை மற்றும் தொழில்சார் கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அதற்குச் சமமான வேறு தகைமைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் 03 வருட தொழில்சார் அனுபவததைப் பெற்றிருத்தல்.\nவகுப்பு I தரம் III\nவகுப்பு I தரம் III\nகணனியியல் / தகவல் தொழில்நுட்பவியல் / கணனிப் பொறியியல் அல்லது கணனி தொழில்நுட்பம் தொடர்பாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்படுகின்ற பட்டத்தைப் பெற்றிருத்தல் அல்லது\nஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து ஒரு பட்டம் (இங்கு முழுப் பட்டப் படிப்பிலும் 1/3 பகுதியானது இவ்விடயத் துறை சம்பந்தமானதாக இருத்தல் வேண்டும்) மற்றும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கணனியியல் அல்லது தகவல் தொழில்நுட்பவியல் தொடர்பான பட்டப் பின் உயர் டிப்ளோமாவை பெற்றிருத்தல் மற்றும் கணனித்துறையில் 03 வருட தொழில்சார் அனுபவத்தைப் பெற்றிருத்தல் அல்லது\nதகவல் தொழில்நுட்பம் தொடர்பான தேசிய தொழில்சார் தகைமையின் (NVQ) 7 ஆம் மட்டம் அல்லது மூன்றாம் நிலை மற்றும் தொழில்சார் கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அதற்குச் சமமான வேறு தகைமைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் 05 வருட தொழில்சார் அனுபவத்தைப் பெற்றிருத்தல்.\nவகுப்பு I தரம் I\nவகுப்பு I தரம் I\nகணனியியல் / தகவல் தொழில்நுட்பவியல் / கணனிப் பொறியியல் தொடர்பான பட்டத்தை பெற்றிருத்தல் மற்றும் கணனியியல் / தகவல் தொழில்நுட்பவியல் பற்றிய பட்டப் பின் படிப்பை பூர்த்தி செய்திருத்தல் மற்றும் நிறைவேற்று மட்டத்திலான ஒரு பதவியில் 12 வருட அனுபவத்தைப் பெற்றிருத்தல்.\nஅ.நி. சுற்றறிக்கை இல. 04/2011 – இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைக்குள் உள்ளீர்த்தல்\nஅ.நி. சுற்றறிக்கை இல. 05/2012 – தொழில்சார் தகைமைகளைத் திருப்திப்படுத்துகின்ற தேவைப்பாட்டில் இருந்து விலக்களிப்பதற்கான தகுதிபெறும் பரீட்சை\nவிடுமுறைக்கால வாடி வீடு பதிவு\nSLAS IMS க்கான நுழைவாயில்\nபதிப்புரிமை © 2020 அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pubad.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=29&Itemid=146&lang=ta", "date_download": "2020-05-31T00:45:17Z", "digest": "sha1:AQRFFKKEUWMLM3EODX6BFSHU2WDT3VJI", "length": 27555, "nlines": 279, "source_domain": "www.pubad.gov.lk", "title": "சாரதிகள் சேவை", "raw_content": "\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nதரம் III, தரம் II, தரம் I மற்றும் விசேட தரம் (உத்தேச) ஆகிய தரங்களை கொண்டது\nஇணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அங்கீகாரத்துடன், அமைச்சுக்கள், திணைக்களங்களினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டு நடாத்தப்படுகின்ற தொழில்சார் பரீட்சை மூலமும், நேர்முகப் பரீட்சை மூலமும் ஆகும்\n9 ஆம் ஆண்டில் சித்தியடைந்திருத்தல்\nமோட்டார் போக்குவரத்து ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள (வாகன வகுப்பு சீ மற்றும் சீ1) வாகனம் ஓட்டும் அனுமதிப் பத்திரத்துடன், மூன்று வருட சேவை அனுபவம் ஆட்சேர்ப்புத் திகதியன்று இருத்தல் வேண்டும்.\nசேவை பிரமாணக் குறிப்பு மற்றும் தொடர்புடைய சுற்றறிக்கைகள்\nதற்போதைய சேவை பிரமாணக் குறிப்பும் திருத்தங்களும்\nதற்போதைய சேவை பிரமாணக் குறிப்பும் திருத்தங்களும்\nஆவணத் தலைப்பு திகதி ஆவணம் அளவு\nஇலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் அதி விசேட வர்த்தமானிப் பத்திரிகை இலக்கம் 1875/39 2014.08.15 [51 KB]\nமுன்னைய சேவைப் பிரமாணங்கள் மற்றும் திருத்தங்கள்\nமுன்னைய சேவைப் பிரமாணங்கள் மற்றும் திருத்தங்கள்\nஆவணத் தலைப��பு திகதி ஆவணம் அளவு\nஇலங்கை அரசின் அதி விசேட வர்த்தமானிப் பத்திரிகை இலக்கம் 705/05 1991.12.17 [00 KB]\nஇலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் அதி விசேட வர்த்தமானிப் பத்திரிகை இலக்கம் 786/10 1993.01.01 [00 KB]\nஇலங்கை அரசின் அதி விசேட வர்த்தமானிப் பத்திரிகை இலக்கம் 1101/09 1999.10.13 [17 KB]\nசுற்றறிக்கை இலக்கம் சுற்றறிக்கையின் பெயர் திகதி ஆவணம்\n26/1999 அரச சேவையின் கனிஷ்ட தரங்களிலுள்ள தற்காலிக, அமய, பதிலீட்டு, ஊழியர்களை நிரந்தரப்படுத்தல் 1999.11.23\n27/2001 அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்டசபைகள் ஆகியவைகளில் தற்காலிக, அமைய, பதிலீட்டு, ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்த ஊழியர்களை நிரந்தரப்படுத்துதல் 2001.10.29\n13/2005 அரச நிறுவனங்கள் கூட்டுத்தாபனங்கள், மற்றும் நியதிச் சட்ட சபைகளின் தற்காலிக, அமைய, பதிலீட்டு, சலுகை அத்துடன் ஒப்பந்த அடிப்படையின் பேரில் ஆட்சேர்ப்புச் செய்த ஊளியர்களை நிரந்தரமாக்குதல் 2005.07.28\n21/2006 அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட சபைகளில் தற்காலிக, அமய, ஒப்பந்த அடிப்படையின் பேரில் ஆட்சேர்ப்புச் செய்த ஊழியர்களை நிரந்தரமாக்குதல் 2006.12.06\n21/2006(I) அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட சபைகளில் தற்காலிக, அமய / பதிலீட்டு மற்றும் ஒப்பந்த அடிப்படையின் பேரில் ஆட்சேர்ப்புச் செய்த ஊழியர்களை நிரந்தரமாக்குதல் 2007.07.17\n21/2006(II) அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட சபைகள் என்பவற்றின் தற்காலிக, அமய பதிலீட்டு அத்துடன் ஒப்பந்த அடிப்படையின் பேரில் ஆட்சேர்ப்புச் செய்த ஊழியர்களை நிரந்தரப்படுத்தல் 2007.11.19\n21/2006(III) அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட சபைகளின் தற்காலிக, அமைய, பதிலீட்டு, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்த ஊழியர்களை நிரந்தரமாக்குதல் 2008.04.07\n21/2006(IV) அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட சபைகளின் தற்காலிக, அமய, பதிலீட்டு ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையின் பேரில் ஆட்சேர்ப்புச் செய்த அலுவலர்களை நிரந்தரமாக்குதல் 2008.07.30\n20/2009 அரசாங்க, மாகாண அரசாங்க சேவைகளில் தற்காலிக, அமய, பதிலீட்டு, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்த ஆரம்ப தரத்திக் பணியாளர்களை நிரந்தரப்படுத்துதல் 2009.11.25\n25/2014 தற்காலிக, அமைய (நாளாந்த),பதில் கடமை, ஒப்��ந்த மற்றும் சலுகை அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு 2015 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுக்கமைவாக நிரந்தர பதவியினை வழங்குதல் 2014.11.12\n25/2014(I) தற்காலிக, அமைய (நாளாந்த),பதில் கடமை, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு 2015 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுக்கமைவாக நிரந்தர பதவியினை வழங்குதல் 2014.12.29\n02/2015 அரச சேவையின் மோட்டார் வாகன சாரதிகளுக்கான இணைந்த சாரதிகள் சேவையின் சேவைப் பிரமாணக் குறிப்பு 2015.04.09\n25/2014(II) தற்காலிக, அமைய (நாளாந்த), பதில் கடமை, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு 2015 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுக்கமைவாக நிரந்தர பதவியினை வழங்குதல் 2016.04.04\n17/2018 கௌரவ அமைச்சர்களினதும்/ பிரதியமைச்சர்களினதும் உதவிப் ணியாட்தொகுதிக்குரிய முகாமைத்துவ உதவியாளர்கள் மற்றும் அடிப்படை சேவை வகுதிக்குரிய ஊழியர்களை நிரந்தரமாக்கல் 2018.08.23\n1 கௌரவ அமைச்சர்களினதும் / பிரதியமைச்சர்களினதும் உதவிப் பணியாட்தொகுதிக்குரிய முகாமைத்துவ உதவியாளர்கள் மற்றும் அடிப்படை சேவை வகுதிக்குரிய ஊழியர்களுக்கான அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 17/2018 இன் கீழ் அலுவலகப் பணியாளர் சேவை மற்றும் இணைந்த சாரதிச் சேவையில் நிரந்தர நியமனங்களை வழங்குவதற்காக தகவல்களைப் பெற்றுக்கொள்ளல்\n2 தற்காலிக / அமய ( நாளாந்த) / பதில் கடமை / ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு அரசாங்க நிர்வாக சுற்ற்றிக்கை இலக்கம் 25/2014 இன் கீழ் நியமனங்களை வழங்குவதற்காக தகவல்களைப் பெற்றுக்கொள்ளல்\nஇணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம்\nமின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிருமதி. ஜீ.ஐ. ஸஜீவனி பெரேரா\nஇணைந்த சேவைகள் பணிப்பாளர் III\nமின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிருமதி. பிலிப் எமாலினி (ப.க.)\nஇணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர்\nமின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த ��ேண்டும்.\nவிடுமுறைக்கால வாடி வீடு பதிவு\nSLAS IMS க்கான நுழைவாயில்\nபதிப்புரிமை © 2020 அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisolai.wordpress.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-05-31T01:16:11Z", "digest": "sha1:UUXJW63HVTXUPJW4DFL3UZXOVX7YA5DL", "length": 104061, "nlines": 851, "source_domain": "kalvisolai.wordpress.com", "title": "செஞ்சிக்கோட்டை | Kalvisolai | No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nதமிழக வரலாற்றில் செஞ்சிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு, மேற்கு தமிழகத்தில் வலிமையான கோட்டை கொத்தளம் உடைய அரசியல் களம் என்றால் அது செஞ்சி தான். வேலூர் கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே கோட்டையுடன் வலிமையாக திகழ்ந்த ஊர் செஞ்சி.\nசெஞ்சிக் கோட்டை ஆனந்தக் கோனாரால் அமைக்கப்பட்டு பல அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்து பின்னர் பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் வசம் இருந்தது. தற்போது இக்கோட்டை மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பில் உள்ளது. கிருஷ்ணகிரி, சந்திரகிரி மற்றும் ராஜகிரி ஆகிய மூன்று சீரற்ற மலைக்குன்றுகளை மாபெரும் செஞ்சிக்கோட்டையின் மதில்கள் அரவணைத்துக் செல்கின்றன. ராஜகிரி மலை மட்டுமே (800 அடி உயரம்) தனியாக எவற்றோடும் பொருந்தாமல் நிற்கும் குன்று.\nஉயரம் குறைந்த கவிகை மாடங்கள். வளைவு வளைவான நுழைவாயில்கள், தனியறைகள், குதிரைகள் இளைப்பாறவும் போர்வீரர்கள் தங்கவும் கட்டப்பட்டுள்ளன. கல்யாண மகாலுக்கு அருகிலுள்ள இந்த கவின்மிகு அறைகளில் தொல்பொருள் ஆய்வுத்துறையின் பயிற்சி முகாம் அமைக்ப்பட்டுள்ளது.\nபோர் வீரர் குடியிருப்பு வரிசைக்கு தெற்கில் உள்ள யானைக்குளம் மாடங்கள் அழக���ன் ரகசியங்கள்.\nசதத் உல்லாக்கான் எழுப்பிய மசூதி. தேசிங்குராஜனை போரில் வென்று கோட்டையைக் கைப்பற்றியதன் நினைவாக கட்டப்பட்டது. கி.பி. 1717 – 18 இல் எழுப்பப்பட்டதாகப் பார்சிய கல்வெட்டு தெரிவிக்கிறது.\nவிஜய நகர கட்டடக் கலை பாணியில் அமைந்த செஞ்சிக் கோட்டையின் பெருமைமிகு கட்டடங்கள் ராஜகிரி மலையின் கீழ் கல்யாண மகாலுக்கு அருகிலுள்ள நெற்களஞ்சியம் பிரமாண்டமானது. தாராளமான நுழைவாயிற் பகுதி. இதன் சுவர்கள் மூன்று மீட்டர். பீப்பாய் போன்ற அரைவட்ட கவிகை மாடத்தை நெற்களஞ்சியத்தின் வடகிழக்கில் காணமுடியும். உடற்பயிற்சி செய்யவும் நெற்களஞ்சியக் கட்டடம் பயன்பட்டதாக சொல்லப்படுகிறது.\nபரந்து விரிந்துள்ள கோயில், இங்குள்ள முனைப்பான தூண்களும், அழகுமிகு சிற்பங்களும் நாயக்கர்களின் அழகியல் தன்மையை எடுத்துக்காட்டுகின்றன.\nகலை எழில் மிகுந்த சிற்பங்கள் நிறைந்த கோயில் இது. கிருஷ்ணன் புல்லாங்குழல் இசைப்பது, அவரை கயிறு கட்டி இழுப்பது போன்ற சிற்பங்கள் இங்குள்ளன. இந்தக் கோயிலின் முகப்பு வாயிலில் மிகச்சிறந்த பூச்சு வேலையோடு மெருகேற்றப்பட்ட மென்மையான தளம் உள்ளது. இது வேணுகோபாலஸ்வாமி கோயிலின் சிறப்புத் தன்மையை பறைசாற்றுகிறது.\nஇந்தோ – இஸ்லாமிய பாணியில் கட்டப்பட்ட அரச தர்பார் மண்டபம் இம்மலையின் உச்சியில் உள்ளது. மேல் வளைவுகள் வரிசையாக அமைய, குவிமாடம் மூடிய கூரை என்று இம்மண்டபத்தின் வடிவமைப்பு உள்ளது. ரசிக்கத்தக்க மற்றொரு கட்டடம் போர்த் தளவாடக் கிடங்கு, இம்மலை மீது நாயக்கர் கால கட்டடக் கலையமைப்பைக் கொண்ட ரெங்கநாதர் கோயில் ஒன்றும் இருக்கிறது. இங்கு சென்றால் 4 மீட்டர் நீளமும் 2 மீட்டர் சுற்றளவும் கொண்ட பெரிய இரும்பு பீரங்கி ஒன்றையும் பார்த்து வரலாம்.\nராஜகிரியின் வடக்கேயுள்ள மலைக்குன்றில் கருங்கல் பாறைகளின் மீது அமைந்துள்ள கிருஷ்ணகிரி கோட்டை. கற்படிகள் வழியாக நடந்து கோட்டையை அடையலாம். இங்கு காண்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன. இரு பிரமாண்டமான தானியக் களஞ்சியக் கட்டடங்கள், தூண்களில் உருவான மண்டபம், இரண்டு கோயில்கள், செங்கல் மாளிகை, வட்டமான பார்வையாளர் தர்பார் மற்றும் சிறு பீரங்கியும் உள்ளன.\nசெஞ்சி அருகில் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிங்கவரம் கிராமம். இது பல்லவர் காலத்தில் சிங்கபுர நாட்டின் த��ைநகராக இருந்தது. முதலாம் மகேந்திர வர்மன் தந்தை சிம்ம விஷ்ணுவின் காலத்தில் இந்த நகரம் ஏற்பட்டிருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.\nசிங்கவரம் அருள்மிகு அரங்கநாதஸ்வாமி ஆலயம் மிகப்பழமை வாய்ந்தது , இது\nசெஞ்சிக்கு வடக்கே ஐந்து கிமீ தூரம் உள்ளது இக்கோயில் ம்லையின் மேல் இருப்பதால் 125 படிகளைக் கடக்க வேண்டும் எல்லோரா போல் ஒரே பாறையைக்குடைந்து செய்யப் பட்டக்கோயில், இந்தப்பாறையிலேயே முன் புறம் இரு தூண்கள் மிகப்பெரிய அளவில்நிற்க உள்ளே நீண்ட கருவறை தெரிகிறது அங்கு ஆதிசேஷன் சுருண்டு கிடக்க அந்தப்படுக்கையில் அனந்த சயனமாக அரங்கன் சயனித்திருகிறார். தலையைச் சற்று தூக்கியவாறு, வலது திருக்கரத்தைக் கீழே தொங்க விட்டபடி, இடது கையை மேற்புறமாக மடித்து, கடக முத்திரையைக் காட்டி ஐந்து தலை நாகத்தின் மேல் திருமால் அழகுற நித்திரை கொண்டுள்ளார்.\nகாஞ்சிபுரத்தைப் போன்று செஞ்சியும் இரு பிரிவாக இருந்துள்ளது. தற்போது உள்ள செஞ்சி “சிவ செஞ்சி” என்றும், சிங்கபுரம்-மேலச்சேரி இணைந்திருந்த பகுதி “விஷ்ணு செஞ்சி” என்றும் அழைக்கப்பட்டதாக கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன.\nஒரே கல்லில் குடைந்து இந்தப் பெருமாள் திருமேனியை வடித்துள்ளனர். ஸ்ரீரங்கம் ரெங்கநாதரைவிட, இந்த ரெங்கநாதர் நீளமானவர் என்று கருதப்படுகிறது. சிங்கவரம் ரெங்கநாதர் 24 அடி நீளத்திற்கு பள்ளி கொண்டுள்ளார். அவரும், பள்ளியறையும் ஒரே கல்லில் உருவானவை. மகேந்திரவர்ம பல்லவனின் கலை ஆர்வத்தில் விளைந்த அற்புதம் இது..மிகப் பெரிய பெருமாளான இவரை மூன்று வாயில்கள் வழியாகச் சென்றுதான் முழுமையாகத் தரிசிக்க முடியும். முதல் நிலையில் பெருமாள் திருமுகம், மேலிருக்கும் பஞ்சமுக ஆதிசேஷன், வலது திருக்கரம், இடது திருக்கரம், கந்தர்வ பிரம்மா, மார்பில் மகாலட்சுமி ஆகியோரை தரிசிக்கலாம். மத்திய பாகத்தில் ஸ்ரீகருடன் தரிசிக்கலாம். மூன்றாம் நிலையில் திருவடி, அதன் கீழ் பூமாதேவி, நாரதர், பிரகலாதன், பிருகு-அத்திரி என்ற முனிவர்கள் ஆகியோரை தரிசிக்கின்றோம்.\nஸ்ரீ வரதராஜப் பெருமாளையும் பூதேவி, ஸ்ரீதேவியுடன் தனி சந்நிதியில் தரிசிக்கலாம். தாயார் ரங்கநாயகி தனியே அருள் பாலிக்கிறார். ஸ்ரீ நிகமாந்த மகாதேசிகன் சிலை வடிவமும் உள்ளது. இக்கோயிலில் “சந்திர புஷ்கரணி” என்ற வற்ற��த தீர்த்தக் குளம் இருக்கின்றது. மலை மீது சுற்றி வரும் போது லட்சுமி தீர்த்தம், ராமர் தீர்த்தம், வெயில் படாத சுனை ஆகியவற்றைக் காணலாம். மேலும் செஞ்சி அரச குடும்பத்தினர் வருவதற்கு, செஞ்சிக் கோட்டையில் இருந்து இக்கோயிலுக்கு வரும் சுரங்கம் ஒன்றும் உள்ளது. அதை இப்போதும் காணலாம்.\nசெஞ்சியை ஆண்ட மாவீரன் தேசிங்கு ராஜன், ஆர்க்காடு நவாப்பின் படைகளுடன் போரிட தன் குல தெய்வமான இந்த ஸ்ரீஅரங்கநாதரிடம் அனுமதி கேட்டபோது அரங்கன், “இன்று போருக்குச் செல்ல வேண்டாம். நாளை செல்” என்று கூறினாராம். தேசிங்கோ, “எதிரியின் படைகள் எல்லையை அடைந்துவிட்டதே… முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன். இன்றே செல்லட்டுமா” என்று கேட்டாராம். இதைக் கேட்ட அரங்கன் தலையைத் திருப்பிக் கொண்டதாகக் கூறுகிறார்கள். இப்போதும் ரங்கநாதர், முகம் திரும்பிய நிலையில் இருப்பதைக் காணலாம். போரில் தேசிங்கு, சுபாங்கிதுரை என்பவன் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதில் வீர மரணம் அடைந்தார்.\nமேலும் முஸ்லீம் படையெடுப்பின்போது காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் உற்சவ மூர்த்தியை சிறிது காலம் தேசிங்கு ராஜா பாதுகாப்பில் சிங்கவரம் ரங்கநாதர் ஆலயத்தில் வைத்திருந்தனர்; பின்னர் காஞ்சியில் அமைதி திரும்பியதும் மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இதன் விளைவாகவே இக்கோயிலில் ஸ்ரீ வரதராஜர் சந்நிதி அமைக்கப்பட்டதாம்.\nவைகுண்ட ஏகாதசி அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து தரிசித்து மகிழ்கின்றனர். மாசி மகத்தன்று புதுச்சேரி கடற்கரையில் சிங்கவரம் ரங்கநாதருக்கு தீர்த்தவாரி நடைபெறும். 800 ஆண்டுகளாக இத்த வைபவம் செஞ்சி சிங்கவரம் ரங்கநாதருக்கு நடைபெறுவதாகத் தகவல்.\nவரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஆலயம் இந்து அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் உள்ளது.\nதமிழக வரலாற்றில் செஞ்சிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு, மேற்கு தமிழகத்தில் வலிமையான கோட்டை கொத்தளம் உடைய அரசியல் களம் என்றால் அது செஞ்சி தான். வேலூர் கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே கோட்டையுடன் வலிமையாக திகழ்ந்த ஊர் செஞ்சி.\nசெஞ்சிக் கோட்டை ஆனந்தக் கோனாரால் அமைக்கப்பட்டு பல அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்து பின்னர் பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் வசம் இரு��்தது. தற்போது இக்கோட்டை மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பில் உள்ளது. கிருஷ்ணகிரி, சந்திரகிரி மற்றும் ராஜகிரி ஆகிய மூன்று சீரற்ற மலைக்குன்றுகளை மாபெரும் செஞ்சிக்கோட்டையின் மதில்கள் அரவணைத்துக் செல்கின்றன. ராஜகிரி மலை மட்டுமே (800 அடி உயரம்) தனியாக எவற்றோடும் பொருந்தாமல் நிற்கும் குன்று.\nஉயரம் குறைந்த கவிகை மாடங்கள். வளைவு வளைவான நுழைவாயில்கள், தனியறைகள், குதிரைகள் இளைப்பாறவும் போர்வீரர்கள் தங்கவும் கட்டப்பட்டுள்ளன. கல்யாண மகாலுக்கு அருகிலுள்ள இந்த கவின்மிகு அறைகளில் தொல்பொருள் ஆய்வுத்துறையின் பயிற்சி முகாம் அமைக்ப்பட்டுள்ளது.\nபோர் வீரர் குடியிருப்பு வரிசைக்கு தெற்கில் உள்ள யானைக்குளம் மாடங்கள் அழகின் ரகசியங்கள்.\nசதத் உல்லாக்கான் எழுப்பிய மசூதி. தேசிங்குராஜனை போரில் வென்று கோட்டையைக் கைப்பற்றியதன் நினைவாக கட்டப்பட்டது. கி.பி. 1717 – 18 இல் எழுப்பப்பட்டதாகப் பார்சிய கல்வெட்டு தெரிவிக்கிறது.\nவிஜய நகர கட்டடக் கலை பாணியில் அமைந்த செஞ்சிக் கோட்டையின் பெருமைமிகு கட்டடங்கள் ராஜகிரி மலையின் கீழ் கல்யாண மகாலுக்கு அருகிலுள்ள நெற்களஞ்சியம் பிரமாண்டமானது. தாராளமான நுழைவாயிற் பகுதி. இதன் சுவர்கள் மூன்று மீட்டர். பீப்பாய் போன்ற அரைவட்ட கவிகை மாடத்தை நெற்களஞ்சியத்தின் வடகிழக்கில் காணமுடியும். உடற்பயிற்சி செய்யவும் நெற்களஞ்சியக் கட்டடம் பயன்பட்டதாக சொல்லப்படுகிறது.\nபரந்து விரிந்துள்ள கோயில், இங்குள்ள முனைப்பான தூண்களும், அழகுமிகு சிற்பங்களும் நாயக்கர்களின் அழகியல் தன்மையை எடுத்துக்காட்டுகின்றன.\nகலை எழில் மிகுந்த சிற்பங்கள் நிறைந்த கோயில் இது. கிருஷ்ணன் புல்லாங்குழல் இசைப்பது, அவரை கயிறு கட்டி இழுப்பது போன்ற சிற்பங்கள் இங்குள்ளன. இந்தக் கோயிலின் முகப்பு வாயிலில் மிகச்சிறந்த பூச்சு வேலையோடு மெருகேற்றப்பட்ட மென்மையான தளம் உள்ளது. இது வேணுகோபாலஸ்வாமி கோயிலின் சிறப்புத் தன்மையை பறைசாற்றுகிறது.\nஇந்தோ – இஸ்லாமிய பாணியில் கட்டப்பட்ட அரச தர்பார் மண்டபம் இம்மலையின் உச்சியில் உள்ளது. மேல் வளைவுகள் வரிசையாக அமைய, குவிமாடம் மூடிய கூரை என்று இம்மண்டபத்தின் வடிவமைப்பு உள்ளது. ரசிக்கத்தக்க மற்றொரு கட்டடம் போர்த் தளவாடக் கிடங்கு, இம்மலை மீது நாயக்கர் கால கட்டடக் கலையமைப்பைக் கொண்ட ரெங்கநாதர் கோயில் ஒன்றும் இருக்கிறது. இங்கு சென்றால் 4 மீட்டர் நீளமும் 2 மீட்டர் சுற்றளவும் கொண்ட பெரிய இரும்பு பீரங்கி ஒன்றையும் பார்த்து வரலாம்.\nராஜகிரியின் வடக்கேயுள்ள மலைக்குன்றில் கருங்கல் பாறைகளின் மீது அமைந்துள்ள கிருஷ்ணகிரி கோட்டை. கற்படிகள் வழியாக நடந்து கோட்டையை அடையலாம். இங்கு காண்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன. இரு பிரமாண்டமான தானியக் களஞ்சியக் கட்டடங்கள், தூண்களில் உருவான மண்டபம், இரண்டு கோயில்கள், செங்கல் மாளிகை, வட்டமான பார்வையாளர் தர்பார் மற்றும் சிறு பீரங்கியும் உள்ளன.\nசெஞ்சி அருகில் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிங்கவரம் கிராமம். இது பல்லவர் காலத்தில் சிங்கபுர நாட்டின் தலைநகராக இருந்தது. முதலாம் மகேந்திர வர்மன் தந்தை சிம்ம விஷ்ணுவின் காலத்தில் இந்த நகரம் ஏற்பட்டிருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.\nசிங்கவரம் அருள்மிகு அரங்கநாதஸ்வாமி ஆலயம் மிகப்பழமை வாய்ந்தது , இது\nசெஞ்சிக்கு வடக்கே ஐந்து கிமீ தூரம் உள்ளது இக்கோயில் ம்லையின் மேல் இருப்பதால் 125 படிகளைக் கடக்க வேண்டும் எல்லோரா போல் ஒரே பாறையைக்குடைந்து செய்யப் பட்டக்கோயில், இந்தப்பாறையிலேயே முன் புறம் இரு தூண்கள் மிகப்பெரிய அளவில்நிற்க உள்ளே நீண்ட கருவறை தெரிகிறது அங்கு ஆதிசேஷன் சுருண்டு கிடக்க அந்தப்படுக்கையில் அனந்த சயனமாக அரங்கன் சயனித்திருகிறார். தலையைச் சற்று தூக்கியவாறு, வலது திருக்கரத்தைக் கீழே தொங்க விட்டபடி, இடது கையை மேற்புறமாக மடித்து, கடக முத்திரையைக் காட்டி ஐந்து தலை நாகத்தின் மேல் திருமால் அழகுற நித்திரை கொண்டுள்ளார்.\nகாஞ்சிபுரத்தைப் போன்று செஞ்சியும் இரு பிரிவாக இருந்துள்ளது. தற்போது உள்ள செஞ்சி “சிவ செஞ்சி” என்றும், சிங்கபுரம்-மேலச்சேரி இணைந்திருந்த பகுதி “விஷ்ணு செஞ்சி” என்றும் அழைக்கப்பட்டதாக கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன.\nஒரே கல்லில் குடைந்து இந்தப் பெருமாள் திருமேனியை வடித்துள்ளனர். ஸ்ரீரங்கம் ரெங்கநாதரைவிட, இந்த ரெங்கநாதர் நீளமானவர் என்று கருதப்படுகிறது. சிங்கவரம் ரெங்கநாதர் 24 அடி நீளத்திற்கு பள்ளி கொண்டுள்ளார். அவரும், பள்ளியறையும் ஒரே கல்லில் உருவானவை. மகேந்திரவர்ம பல்லவனின் கலை ஆர்வத்தில் விளைந்த அற்புதம் இது..ம���கப் பெரிய பெருமாளான இவரை மூன்று வாயில்கள் வழியாகச் சென்றுதான் முழுமையாகத் தரிசிக்க முடியும். முதல் நிலையில் பெருமாள் திருமுகம், மேலிருக்கும் பஞ்சமுக ஆதிசேஷன், வலது திருக்கரம், இடது திருக்கரம், கந்தர்வ பிரம்மா, மார்பில் மகாலட்சுமி ஆகியோரை தரிசிக்கலாம். மத்திய பாகத்தில் ஸ்ரீகருடன் தரிசிக்கலாம். மூன்றாம் நிலையில் திருவடி, அதன் கீழ் பூமாதேவி, நாரதர், பிரகலாதன், பிருகு-அத்திரி என்ற முனிவர்கள் ஆகியோரை தரிசிக்கின்றோம்.\nஸ்ரீ வரதராஜப் பெருமாளையும் பூதேவி, ஸ்ரீதேவியுடன் தனி சந்நிதியில் தரிசிக்கலாம். தாயார் ரங்கநாயகி தனியே அருள் பாலிக்கிறார். ஸ்ரீ நிகமாந்த மகாதேசிகன் சிலை வடிவமும் உள்ளது. இக்கோயிலில் “சந்திர புஷ்கரணி” என்ற வற்றாத தீர்த்தக் குளம் இருக்கின்றது. மலை மீது சுற்றி வரும் போது லட்சுமி தீர்த்தம், ராமர் தீர்த்தம், வெயில் படாத சுனை ஆகியவற்றைக் காணலாம். மேலும் செஞ்சி அரச குடும்பத்தினர் வருவதற்கு, செஞ்சிக் கோட்டையில் இருந்து இக்கோயிலுக்கு வரும் சுரங்கம் ஒன்றும் உள்ளது. அதை இப்போதும் காணலாம்.\nசெஞ்சியை ஆண்ட மாவீரன் தேசிங்கு ராஜன், ஆர்க்காடு நவாப்பின் படைகளுடன் போரிட தன் குல தெய்வமான இந்த ஸ்ரீஅரங்கநாதரிடம் அனுமதி கேட்டபோது அரங்கன், “இன்று போருக்குச் செல்ல வேண்டாம். நாளை செல்” என்று கூறினாராம். தேசிங்கோ, “எதிரியின் படைகள் எல்லையை அடைந்துவிட்டதே… முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன். இன்றே செல்லட்டுமா” என்று கேட்டாராம். இதைக் கேட்ட அரங்கன் தலையைத் திருப்பிக் கொண்டதாகக் கூறுகிறார்கள். இப்போதும் ரங்கநாதர், முகம் திரும்பிய நிலையில் இருப்பதைக் காணலாம். போரில் தேசிங்கு, சுபாங்கிதுரை என்பவன் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதில் வீர மரணம் அடைந்தார்.\nமேலும் முஸ்லீம் படையெடுப்பின்போது காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் உற்சவ மூர்த்தியை சிறிது காலம் தேசிங்கு ராஜா பாதுகாப்பில் சிங்கவரம் ரங்கநாதர் ஆலயத்தில் வைத்திருந்தனர்; பின்னர் காஞ்சியில் அமைதி திரும்பியதும் மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இதன் விளைவாகவே இக்கோயிலில் ஸ்ரீ வரதராஜர் சந்நிதி அமைக்கப்பட்டதாம்.\nவைகுண்ட ஏகாதசி அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து தரிசித்து மகிழ்���ின்றனர். மாசி மகத்தன்று புதுச்சேரி கடற்கரையில் சிங்கவரம் ரங்கநாதருக்கு தீர்த்தவாரி நடைபெறும். 800 ஆண்டுகளாக இத்த வைபவம் செஞ்சி சிங்கவரம் ரங்கநாதருக்கு நடைபெறுவதாகத் தகவல்.\nவரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஆலயம் இந்து அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் உள்ளது.\nதமிழக வரலாற்றில் செஞ்சிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு, கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே கோட்டையுடன் வலிமையாக திகழ்ந்த ஊர் செஞ்சி. மராட்டிய மன்னரான சிவாஜி, “இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது” எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் “கிழக்கின் ட்ரோய்” என்றனர். முகலாயர்களால் பாதுஷாபாத் என்றும் ,சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் பெயர்வாங்கியது.\nஇயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்தது செஞ்சிக்கோட்டை. பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது.\nசோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் என்பார்கள் அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்து இருக்கலாம் என்பதற்கு சான்று.\nசெஞ்சிக் கோட்டையை, 13ம் நூற்றாண்டில் கோனார் வம்சத்தினர் கட்ட துவங்கினர். அடுத்து வந்த பல மன்னர்கள் செஞ்சிக் கோட்டையை பலம் பொருந்திய கோட்டையாக மாற்றினர். குறிப்பாக, விஜயநகர மன்னர்களின் ஆளுகையில் செஞ்சிக்கோட்டை இருந்த போது, 1509ம் ஆண்டு முதல் 1529ம் ஆண்டு வரை, தொடர்ந்து 20 ஆண்டு கோட்டையை விரிவுபடுத்தினர்.\nஇந்த கோட்டையில் உள்ள கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை, தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது.\nசெஞ்சியின் வரலாறு பற்றி அதில் கிடைக்கும் கல்வெட்டுக்களின் அடிப்படையில்கி.மு. முதல் கி.பி 6 வரை இங்கு ஜைனர்கள் வாழ்ந்தனர் என்று கல்வெட்டுக்கள் சொல்கின்றன.\nபல்லவர் காலத்தில்(கிபி 600-900) சிங்கபுரதில் (சிங்கவரம்)ஒரு குகைகோவில் கட்டப்பட்டது, செஞ்ச�� தெற்கே பனமலை பகுதியில் ஒரு கோயில் கட்டப்பட்டது , அதன் பின்னர் மண்டகப்பட்டு என்னுமிடத்தில் ஒரே கல்லில் குடைந்து செய்யப்பட்ட குகை கோயில் உருவாக்கப்பட்டது , இந்த இடம் செஞ்சில் இருந்து பதினேழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது , 580-630 பல்லவ மகேந்திரவர்மன் விசித்ரசித்தன் ஆக அழைக்க பட்டார், மேலும் பல்லவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட சிங்கவரம் மற்றும் மேலச்சேரி பகுதிகளில் உள்ள பழங்கால கோயில் முலம் செஞ்சி பல்லவர்களின் ஆளுகையில்ருந்ததாக சொல்கிறது .\nசெஞ்சி கிழக்கு பகுதில் காணப்படும் ஆனங்கூர் கல்வெட்டுக்களின் படி செஞ்சி பல்லவர்களின் காலத்திற்கு பின் சோழர்கள் ஆண்டதாக சொல்கிறது 871 முதல் 907 ஆதித்ய சோழன் 2 முறையே ஆட்சி செய்திருகின்றனர். அவன் தம்பி ராஜராஜன் சோழன் 1 (987-1014) காலத்தில் சிங்கபுரம் என்று அழைக்கப்பட்டுள்ளது.\n1014-1190 களின் செஞ்சி பாண்டியர்களின் கையில் இருந்தததாக கல்வெட்டுகள் சொல்கிறது.\n13 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பெரரசுகளின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது.\nதமிழ் நாட்டில் நாயக்கர்களின் ஆட்சிக்காலத்தில் செஞ்சி நாயக்கர்களின் தலைமையிடமாகவும் இது விளங்கியது.\nமராட்டியர்களிடம் இருந்த இக் கோட்டையை பீஜப்பூர் சுல்தானின் படைகள் கைப்பற்றின. இக் கோட்டையை கி.பி 1677 இல் மீளக் கைப்பற்றிய(மீட்ட) மராட்டிய மன்னர் சிவாஜி இதனை மேலும் பலப்படுத்தினார். ஔரங்கசீப்பின் தக்காணப் படையெடுப்பின் போது மராட்டிய மன்னனாக இருந்த, சிவாஜியின் இரண்டாவது மகனான சத்ரபதி ராஜாராம் தப்பிச் செஞ்சிக் கோட்டைக்கு வந்து அங்கிருந்து முகலாயர்களுடன் போரிட்டான். முகலாயர்கள் இக்கோட்டையைச் சுற்றி முற்றுகை இட்டிருந்தபோதும் ஏழு வருடங்களாக இதனைக் கைப்பற்ற முடியவில்லை. இறுதியில் 1698 ஆம் ஆண்டில் இக்கோட்டை கைப்பற்றப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே சத்ரபதி ராஜாராம் அங்கிருந்து தப்பி விட்டான். பின்னர் இக் கோட்டை கர்நாடக நவாப்புக்களில் கைக்கு வந்தது. அவர்கள், 1750 இல் இதனை பிரெஞ்சுக்காரரிடம் தோற்றனர். இறுதியாக 1761 இல் பிரித்தானியர் இதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும் சிறிதுகாலம் இதனை ஹைதர் அலியும் கைப்பற்றி வைத்திருந்தான்.\nசெஞ்சிக் கோட்டை அமைப்பு செஞ்சிக் கோட்டை மூன்று குன்றுகளையும் அவற்றை இணைக்கும் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள் 7 ���துர கிலோமீட்டர்மீட்டர் (800 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக் கோட்டை 24 மீட்டர் (80 அடி) அகலமுள்ள அகழியினால் காப்புச் செய்யப்பட்டிருந்தது. இது எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில் என்பவற்றைக் கொண்டிருந்தது. இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்றும் இருந்தது. இக் கோட்டைக்கான அரணாக இயற்கையாக அமைந்த கிருஷ்ணகிரி, சக்கிலிதுர்க், ராஜகிரி ஆகிய குன்றுகள் இருந்தன.\nஇக் கோட்டை இறுதியாகப் பிரித்தானியர் வசம் சென்ற பின்னர் முக்கியமான படை நடவடிக்கைகள் எதுவும் இங்கே நிகழவில்லை. 1921 ஆம் ஆண்டில் இது ஒரு தேசிய நினைவுச் சின்னம் என அறிவிக்கப்பட்டு தொல்லியற் துறையின் கீழ் கொண்டுவரப் பட்டது.\nசெஞ்சிக்கு புகழ் வரக்காரணமாக இருந்தவர் ராஜா தேசிங்கு , இவரைப்பற்றி எண்ணற்ற நாட்டுப்புற பாடல்களும், கதைகளும் உண்டு.\nமராத்தியர்கள் சிவாஜி தலைமையின் கீழ் வீறுக்கொண்டு எழுந்து அவுரங்கசீப்பிற்கு குடைச்சல் கொடுத்து பெறிய சாம்ராஜ்யத்தினை நிறுவ முயன்றார்கள் அப்பொழுது மரத்தாவிலிருந்து , கொண்கன் கடற்கரை வழியாக கர்னாடக, தமிழகம் என படை எடுத்து தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர்.\nமராத்தியர்களை அழிக்க வேண்டும் என்று அவர்கள் செல்லும் இடம் எல்லாம் பின் தொடர்ந்து படைகளை அனுப்பி கொண்டு இருந்தார் அவுரங்கசீப். இதற்கிடையே சிவாஜி மறைந்து விட அவரது மகன் ராஜாராம் தொடர்ந்து போரிட்டார் ஆனலும் ஒரு நிலைக்கு மேல் சமாளிக்க இயலாமல் தமிழகத்திற்கு தப்பி வந்து செஞ்சிக் கோட்டையில் பதுங்கினார். அவரைப்பிடிக்க பெரும் படையை அவுரங்கசீப் முகமூத்கான் என்பவர் தலைமையில் அனுப்பினார்.\nமுகமூத்கானினின் படையில் குதிரைப்படை தலைவராக இருந்தவர் சொரூப்சிங். 11 மாத கால முற்றுகைக்கு பின்னர் கோட்டையை அவுரங்கசீப்பின் படைக் கைப்பற்றியது, போரில் தீரத்துடன் செயல்பட்டதால் சொருப்சிங்கின் வசம் கோட்டையை ஒப்படைத்து, அந்த பகுதியினை நிர்வகித்து வர சொல்லிவிட்டார் அவுரங்கசீப். இதற்கிடையே அவுரங்கசீப்பும் மறைய ஷாஆலம் என்பவர் தில்லி சுல்தான் ஆனார். சொரூப்சிங் அவரது மனைவி ரமாபாய் அவர்களுக்கு பிறந்த வீரன் தான் தேசிங்கு.\nஷாஆலம் வாங்கிய ஒரு புதிய முரட்டு கு��ிரையை யாராலும் அடக்க இயலவில்லை எனவே குதிரை ஓட்டுவதில் வல்லவர் ஆன சொரூப்சிங்கை தில்லி வர சொன்னார் சுல்தான், அவருடன் துணையாக 18 வயதே ஆன ராஜாதேசிங்கும் சென்றான். தந்தையால் குதிரையை அடக்க இயலவில்லை எனவே தன்க்கு ஒரு வாய்ப்பு அளித்துப்பார்க்க சொல்லி தேசிங்கு சுல்தானிடம் முறை இட்டான், வாய்ப்பளிக்கப்பட்டது அனைவரும் வியக்கும் வண்ணம் அக்குதிரையை அடக்கி சவாரி செய்துக் காட்டினான். அக்குதிரையின் பெயர் பரிகாரி. தேசிங்கின் வீரத்தைப் பாராட்டி அக்குதிரையையே பரிசளித்து விட்டார் சுல்தான். அது மட்டும் அல்ல இன்னொரு ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த தளபதி தனது மகளையும் மணமுடித்து வைத்தார். தேசிங்கின் மனைவி பெயர் ராணிபாய் (இவர் பெயரால் உருவான ஊர்தான் ராணிப்பேட்டை).\nசெஞ்சி அருகில் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிங்கவரம் கிராமம். சிங்கவரம் அருள்மிகு அரங்கநாதஸ்வாமி ஆலயம் மிகப்பழமை வாய்ந்தது. அரங்கன் தான் தேசிங்கு ராஜாவின் தெய்வம், எந்த வேலைச்செய்தாலும் இந்த அரங்கனிடம் சொல்லிவிட்டு தான் செய்வாராம்.\nதேசிங்கு ராஜன் தன் செஞ்சிக்கோட்டை அரண்மனையிலிருந்தே அந்தக் கோயிலுக்குச்செல்ல சுரங்கப்பாதை அமைத்தாராம். அவனது ராணியும் மற்றத்தோழிகளும் பாதுக்காப்பாகச் செல்லவும் இந்தச்சுரங்கம் உதவப்பட்டது. எந்தப்போருக்குச்சென்றாலும் தேசிங்கு அரங்கனிடம் உத்தரவு பெற்றபின் தான் செல்வாராம்.\nசெஞ்சியை ஆண்ட மாவீரன் தேசிங்கு ராஜன், ஆர்க்காடு நவாப்பின் படைகளுடன் போரிட தன் குல தெய்வமான இந்த ஸ்ரீஅரங்கநாதரிடம் அனுமதி கேட்டபோது அரங்கன், “இன்று போருக்குச் செல்ல வேண்டாம். நாளை செல்” என்று கூறினாராம். தேசிங்கோ, “எதிரியின் படைகள் எல்லையை அடைந்துவிட்டதே… முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன். இன்றே செல்லட்டுமா” என்று கேட்டாராம். இதைக் கேட்ட அரங்கன் தலையைத் திருப்பிக் கொண்டதாகக் கூறுகிறார்கள். இப்போதும் ரங்கநாதர், முகம் திரும்பிய நிலையில் இருப்பதைக் காணலாம்.\nபோரில் தேசிங்கு, சுபாங்கிதுரை என்பவன் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதில் வீர மரணம் அடைந்தார். இதனைஅறிந்த அவர் மனைவியும் உயிரை விட்டாள், நீலாம்பூண்டி கிராமத்தில் தேசிங்கு ராஜனின் சமாதியும் படைத்தளபதி முகம்மதுகானின் சமாதியும் இருக்கின்றன கூடவே அ��னது உயிருக்குக்குயிராய் நேசித்த குதிரை நீலவேணி குதிரையின் சமாதியும் இருக்கிறது.\nதமிழக வரலாற்றில் செஞ்சிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு, கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே கோட்டையுடன் வலிமையாக திகழ்ந்த ஊர் செஞ்சி. மராட்டிய மன்னரான சிவாஜி, “இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது” எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் “கிழக்கின் ட்ரோய்” என்றனர். முகலாயர்களால் பாதுஷாபாத் என்றும் ,சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் பெயர்வாங்கியது.\nஇயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்தது செஞ்சிக்கோட்டை. பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது.\nசோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் என்பார்கள் அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்து இருக்கலாம் என்பதற்கு சான்று.\nசெஞ்சிக் கோட்டையை, 13ம் நூற்றாண்டில் கோனார் வம்சத்தினர் கட்ட துவங்கினர். அடுத்து வந்த பல மன்னர்கள் செஞ்சிக் கோட்டையை பலம் பொருந்திய கோட்டையாக மாற்றினர். குறிப்பாக, விஜயநகர மன்னர்களின் ஆளுகையில் செஞ்சிக்கோட்டை இருந்த போது, 1509ம் ஆண்டு முதல் 1529ம் ஆண்டு வரை, தொடர்ந்து 20 ஆண்டு கோட்டையை விரிவுபடுத்தினர்.\nஇந்த கோட்டையில் உள்ள கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை, தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது.\nசெஞ்சியின் வரலாறு பற்றி அதில் கிடைக்கும் கல்வெட்டுக்களின் அடிப்படையில்கி.மு. முதல் கி.பி 6 வரை இங்கு ஜைனர்கள் வாழ்ந்தனர் என்று கல்வெட்டுக்கள் சொல்கின்றன.\nபல்லவர் காலத்தில்(கிபி 600-900) சிங்கபுரதில் (சிங்கவரம்)ஒரு குகைகோவில் கட்டப்பட்டது, செஞ்சி தெற்கே பனமலை பகுதியில் ஒரு கோயில் கட்டப்பட்டது , அதன் பின்னர் மண்டகப்பட்டு என்னுமிடத்தில் ஒரே கல்லில் குடைந்து செய்யப்பட்ட குகை கோயில் உருவாக்கப்பட்டது , இந்த இடம் செஞ்��ில் இருந்து பதினேழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது , 580-630 பல்லவ மகேந்திரவர்மன் விசித்ரசித்தன் ஆக அழைக்க பட்டார், மேலும் பல்லவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட சிங்கவரம் மற்றும் மேலச்சேரி பகுதிகளில் உள்ள பழங்கால கோயில் முலம் செஞ்சி பல்லவர்களின் ஆளுகையில்ருந்ததாக சொல்கிறது .\nசெஞ்சி கிழக்கு பகுதில் காணப்படும் ஆனங்கூர் கல்வெட்டுக்களின் படி செஞ்சி பல்லவர்களின் காலத்திற்கு பின் சோழர்கள் ஆண்டதாக சொல்கிறது 871 முதல் 907 ஆதித்ய சோழன் 2 முறையே ஆட்சி செய்திருகின்றனர். அவன் தம்பி ராஜராஜன் சோழன் 1 (987-1014) காலத்தில் சிங்கபுரம் என்று அழைக்கப்பட்டுள்ளது.\n1014-1190 களின் செஞ்சி பாண்டியர்களின் கையில் இருந்தததாக கல்வெட்டுகள் சொல்கிறது.\n13 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பெரரசுகளின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது.\nதமிழ் நாட்டில் நாயக்கர்களின் ஆட்சிக்காலத்தில் செஞ்சி நாயக்கர்களின் தலைமையிடமாகவும் இது விளங்கியது.\nமராட்டியர்களிடம் இருந்த இக் கோட்டையை பீஜப்பூர் சுல்தானின் படைகள் கைப்பற்றின. இக் கோட்டையை கி.பி 1677 இல் மீளக் கைப்பற்றிய(மீட்ட) மராட்டிய மன்னர் சிவாஜி இதனை மேலும் பலப்படுத்தினார். ஔரங்கசீப்பின் தக்காணப் படையெடுப்பின் போது மராட்டிய மன்னனாக இருந்த, சிவாஜியின் இரண்டாவது மகனான சத்ரபதி ராஜாராம் தப்பிச் செஞ்சிக் கோட்டைக்கு வந்து அங்கிருந்து முகலாயர்களுடன் போரிட்டான். முகலாயர்கள் இக்கோட்டையைச் சுற்றி முற்றுகை இட்டிருந்தபோதும் ஏழு வருடங்களாக இதனைக் கைப்பற்ற முடியவில்லை. இறுதியில் 1698 ஆம் ஆண்டில் இக்கோட்டை கைப்பற்றப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே சத்ரபதி ராஜாராம் அங்கிருந்து தப்பி விட்டான். பின்னர் இக் கோட்டை கர்நாடக நவாப்புக்களில் கைக்கு வந்தது. அவர்கள், 1750 இல் இதனை பிரெஞ்சுக்காரரிடம் தோற்றனர். இறுதியாக 1761 இல் பிரித்தானியர் இதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும் சிறிதுகாலம் இதனை ஹைதர் அலியும் கைப்பற்றி வைத்திருந்தான்.\nசெஞ்சிக் கோட்டை அமைப்பு செஞ்சிக் கோட்டை மூன்று குன்றுகளையும் அவற்றை இணைக்கும் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள் 7 சதுர கிலோமீட்டர்மீட்டர் (800 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக் கோட்டை 24 மீட்டர் (80 அடி) அகலமுள்ள அகழியினால் காப்புச் செய்யப்பட்டிருந்தது. இது எட்டு மாடிகளைக் கொண்ட கல்யா�� மஹால், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில் என்பவற்றைக் கொண்டிருந்தது. இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்றும் இருந்தது. இக் கோட்டைக்கான அரணாக இயற்கையாக அமைந்த கிருஷ்ணகிரி, சக்கிலிதுர்க், ராஜகிரி ஆகிய குன்றுகள் இருந்தன.\nஇக் கோட்டை இறுதியாகப் பிரித்தானியர் வசம் சென்ற பின்னர் முக்கியமான படை நடவடிக்கைகள் எதுவும் இங்கே நிகழவில்லை. 1921 ஆம் ஆண்டில் இது ஒரு தேசிய நினைவுச் சின்னம் என அறிவிக்கப்பட்டு தொல்லியற் துறையின் கீழ் கொண்டுவரப் பட்டது.\nசெஞ்சிக்கு புகழ் வரக்காரணமாக இருந்தவர் ராஜா தேசிங்கு , இவரைப்பற்றி எண்ணற்ற நாட்டுப்புற பாடல்களும், கதைகளும் உண்டு.\nமராத்தியர்கள் சிவாஜி தலைமையின் கீழ் வீறுக்கொண்டு எழுந்து அவுரங்கசீப்பிற்கு குடைச்சல் கொடுத்து பெறிய சாம்ராஜ்யத்தினை நிறுவ முயன்றார்கள் அப்பொழுது மரத்தாவிலிருந்து , கொண்கன் கடற்கரை வழியாக கர்னாடக, தமிழகம் என படை எடுத்து தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர்.\nமராத்தியர்களை அழிக்க வேண்டும் என்று அவர்கள் செல்லும் இடம் எல்லாம் பின் தொடர்ந்து படைகளை அனுப்பி கொண்டு இருந்தார் அவுரங்கசீப். இதற்கிடையே சிவாஜி மறைந்து விட அவரது மகன் ராஜாராம் தொடர்ந்து போரிட்டார் ஆனலும் ஒரு நிலைக்கு மேல் சமாளிக்க இயலாமல் தமிழகத்திற்கு தப்பி வந்து செஞ்சிக் கோட்டையில் பதுங்கினார். அவரைப்பிடிக்க பெரும் படையை அவுரங்கசீப் முகமூத்கான் என்பவர் தலைமையில் அனுப்பினார்.\nமுகமூத்கானினின் படையில் குதிரைப்படை தலைவராக இருந்தவர் சொரூப்சிங். 11 மாத கால முற்றுகைக்கு பின்னர் கோட்டையை அவுரங்கசீப்பின் படைக் கைப்பற்றியது, போரில் தீரத்துடன் செயல்பட்டதால் சொருப்சிங்கின் வசம் கோட்டையை ஒப்படைத்து, அந்த பகுதியினை நிர்வகித்து வர சொல்லிவிட்டார் அவுரங்கசீப். இதற்கிடையே அவுரங்கசீப்பும் மறைய ஷாஆலம் என்பவர் தில்லி சுல்தான் ஆனார். சொரூப்சிங் அவரது மனைவி ரமாபாய் அவர்களுக்கு பிறந்த வீரன் தான் தேசிங்கு.\nஷாஆலம் வாங்கிய ஒரு புதிய முரட்டு குதிரையை யாராலும் அடக்க இயலவில்லை எனவே குதிரை ஓட்டுவதில் வல்லவர் ஆன சொரூப்சிங்கை தில்லி வர சொன்னார் சுல்தான், அவருடன் துணையாக 18 வயதே ஆன ராஜாதேசிங்கும் சென்றான். தந்தையால் குதிரையை அடக்க இயலவில்லை எனவே தன்க்கு ஒரு வாய்ப்பு அளித்துப்பார்க்க சொல்லி தேசிங்கு சுல்தானிடம் முறை இட்டான், வாய்ப்பளிக்கப்பட்டது அனைவரும் வியக்கும் வண்ணம் அக்குதிரையை அடக்கி சவாரி செய்துக் காட்டினான். அக்குதிரையின் பெயர் பரிகாரி. தேசிங்கின் வீரத்தைப் பாராட்டி அக்குதிரையையே பரிசளித்து விட்டார் சுல்தான். அது மட்டும் அல்ல இன்னொரு ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த தளபதி தனது மகளையும் மணமுடித்து வைத்தார். தேசிங்கின் மனைவி பெயர் ராணிபாய் (இவர் பெயரால் உருவான ஊர்தான் ராணிப்பேட்டை).\nசெஞ்சி அருகில் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிங்கவரம் கிராமம். சிங்கவரம் அருள்மிகு அரங்கநாதஸ்வாமி ஆலயம் மிகப்பழமை வாய்ந்தது. அரங்கன் தான் தேசிங்கு ராஜாவின் தெய்வம், எந்த வேலைச்செய்தாலும் இந்த அரங்கனிடம் சொல்லிவிட்டு தான் செய்வாராம்.\nதேசிங்கு ராஜன் தன் செஞ்சிக்கோட்டை அரண்மனையிலிருந்தே அந்தக் கோயிலுக்குச்செல்ல சுரங்கப்பாதை அமைத்தாராம். அவனது ராணியும் மற்றத்தோழிகளும் பாதுக்காப்பாகச் செல்லவும் இந்தச்சுரங்கம் உதவப்பட்டது. எந்தப்போருக்குச்சென்றாலும் தேசிங்கு அரங்கனிடம் உத்தரவு பெற்றபின் தான் செல்வாராம்.\nசெஞ்சியை ஆண்ட மாவீரன் தேசிங்கு ராஜன், ஆர்க்காடு நவாப்பின் படைகளுடன் போரிட தன் குல தெய்வமான இந்த ஸ்ரீஅரங்கநாதரிடம் அனுமதி கேட்டபோது அரங்கன், “இன்று போருக்குச் செல்ல வேண்டாம். நாளை செல்” என்று கூறினாராம். தேசிங்கோ, “எதிரியின் படைகள் எல்லையை அடைந்துவிட்டதே… முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன். இன்றே செல்லட்டுமா” என்று கேட்டாராம். இதைக் கேட்ட அரங்கன் தலையைத் திருப்பிக் கொண்டதாகக் கூறுகிறார்கள். இப்போதும் ரங்கநாதர், முகம் திரும்பிய நிலையில் இருப்பதைக் காணலாம்.\nபோரில் தேசிங்கு, சுபாங்கிதுரை என்பவன் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதில் வீர மரணம் அடைந்தார். இதனைஅறிந்த அவர் மனைவியும் உயிரை விட்டாள், நீலாம்பூண்டி கிராமத்தில் தேசிங்கு ராஜனின் சமாதியும் படைத்தளபதி முகம்மதுகானின் சமாதியும் இருக்கின்றன கூடவே அவனது உயிருக்குக்குயிராய் நேசித்த குதிரை நீலவேணி குதிரையின் சமாதியும் இருக்கிறது.\n1.6.2006 முதல் காலமுறை ஊதியம் (2)\n10-ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் (1)\n10ம் வகுப்பு அறிவியல் செய்ம��றை கால அட்டவணை (1)\n121 கோடி மக்கள்தொகை (1)\n1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (1)\n2013 தமிழக பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் (3)\n24 பாடவேளைகள் எடுத்தல் போதுமானது. (2)\n548 பகுதி நேர ஆசிரியர்கள் (1)\nAEEO ஓய்வு பெறும் நாள் (1)\nஅதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி (1)\nஅரசு ஊழியர்களின் தகுதி நிலையைத் தெரிவிக்கும் அரசாணை (2)\nஅரசு செயலாளர்களுக்கு பதவி உயர்வு (1)\nஅழிந்து கொண்டிருக்கும் தவளைகள் (1)\nஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புதல் (1)\nஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் (1)\nஆசிரியர் நியமனம் 2011 (1)\nஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (8)\nஇயற்கையே நமது எதிர்காலம் (2)\nஇரவு தூக்கம் இனிமையாக (1)\nஉதவி தலைமை ஆசிரியரின் பணிகள். (1)\nஉயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (43)\nஎட்டாம் வகுப்பு குறைந்த பட்ச வயது வரம்பு ஆணை (1)\nஎன் அழகிய கிராமம் (4)\nஎம்.எட் பெறாமலும் பெறலாம். (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் எம்.எட் பெறாமலும் பெறலாம் (1)\nஒப்பந்த அடிப்படையில் மணிநேர அடிப்படையில் (Hourly basis) ஆசிரியர்களை நியமனம் (1)\nஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக் (1)\nகணித உபகரணப்பெட்டி/புத்தகப் பைகள்/வண்ணப்பென்சில் வழங்குதல் (1)\nகணித மேதை ராமானுஜன் (1)\nகணினி பயிற்றுநர்களுக்கு ஊக்க ஊதியம் (4)\nகணினி வழி கல்வி (1)\nகண்ணைக் கவரும் கலை உலகம் (1)\nகல்லூரி ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (2)\nகல்லூரிக் கல்வித் துறை (1)\nகல்விச்சோலை | கட்டுரைகள் (1)\nகல்விச்சோலையில் முக்கிய நிகழ்வுகள் (1)\nகுப்பை இல்லா நல்லுலகம் (1)\nகெளரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதியம் ரூ.10000 (1)\nசமச்சீர் கல்வி புத்தகங்களுக்கான விலை விவரங்கள் (1)\nசமச்சீர்க்கல்வி மக்கள் கருத்து (2)\nசர்வதேச புத்தக தினம் (2)\nசி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு (1)\nசுட்டி விகடனில் கல்விச்சோலை (1)\nசூரிய' மின் சக்தி (1)\nசென்னை மாநகராட்சி பள்ளிகள் பெயர் மாற்றம் (2)\nஜகதிஷ் சந்திர போஸ் (2)\nதஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழக பி.எட் (1)\nதமிழக புதிய அமைச்‌ரகள் பட்டியல் (1)\nதமிழ்நாடு மக்கள்தொகை 2011 (1)\nதலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் (2)\nதாமஸ் ஆல்வா எடிசன் (1)\nதாயும்.தந்தையும் இழந்த வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை (2)\nதிருத்திய ஊதிய விகிதங்கள் 2009 (1)\nதுறைத் தேர்வு தகுதி நிர்ணயம் (1)\nதொடக்கப் பள்ளித் த.ஆ பதவி தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதி (2)\nதொழிற் கல்வி ஆசிரியர்கள் (2)\nதொழில் நுட்பக் கல்வித் துறை (1)\nநம்மை மிஞ்ச எவரும் இல்லை (1)\nநுகர்வோர் விழிப்புணர்வு தினம் (1)\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1)\nபச்சை நிற மை (Green Ink) பயன்பாடு குறித்த தெளிவுரை (2)\nபணி நிரவலில் யார் இளையவர் \nபத்தாம் வகுப்பு தக்கல் 2012 (1)\nபள்ளி வளாகங்களில் செல்போன்களுக்கு தடை (2)\nபள்ளிக்கல்வி இயக்குநரின் வழிகாட்டும் நெறிமுறைகள் (2)\nபி.எட் படிப்பினை REGULAR – ல் பயில அனுமதி. (2)\nபி.காம் பட்டதாரிகளும் பட்டதாரி ஆசிரியர் (2)\nபிளஸ் 2 ரிசல்ட் – 2010 (10)\nபுதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி (1)\nபெண் சிசுவை காப்போம் (2)\nபொறியியல் சேர்க்கை 2012 (1)\nமன இறுக்கத்தைத் தளர்த்துங்கள் (1)\nமனித நேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் (1)\nமரத்தடியில் குவியும் மாணவர்கள் (1)\nமாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் (2)\nமானிடக் கவிஞர் பாரதி (3)\nமாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் – திருத்தம் (1)\nமாற்றுத் திறனாளிகள் அரசாணைகள் (1)\nமேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nமொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க (2)\nவளர்இளம் பருவத்து மாணவர் (1)\nவாரத்திற்கு 24 பாடவேளை போதுமானது (1)\nவிலையில்லா காலணி வழங்குதல் (1)\nவிழுப்புரம் மாவட்ட 63 வது குடியரசு தின விழாத்துளிகள் (1)\nDSE/DEEஉச்ச வயது விதி வரம்பினை நீக்குதல் (1)\nIAS தேர்வு பயிற்சி மையம் (1)\nM.Phil.முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nM.Phil.Ph.D முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nRMSA பள்ளிகளில் PGT மற்றும் BT கூடுதல் பணியிடங்கள்- ஒப்பளிப்பு –ஆணை. (1)\nRTI தகவல்கள் அனைவருக்கும் ஏற்புடையதே . (1)\nகொரோனா தடுப்பு பணியில் ஈடுபட ஆசிரியர்கள் தயார் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.\n✅TNTET RESULT 2019 | ஆசிரியர் தகுதித் தே\n👉 தமிழகத்தில் ரத்தாகும் 7 ஆயிரம் பட்டதார\n📌 டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு 6,491 காலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-05-31T01:19:57Z", "digest": "sha1:WZ5TF7IE7Y4DQE4VVIO45I2IQPGTM2MN", "length": 6129, "nlines": 81, "source_domain": "seithupaarungal.com", "title": "நீதிபதி தெட்சிணாமூர்த்தி – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: நீதிபதி தெட்சிணாமூர்த்தி r\nஅரசியல், இன்றைய முதன்மை செய்திகள��, தமிழ்நாடு\n‘பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது’: ஜெயா – ஜேட்லி சந்திப்பு குறித்து கருணாநிதி அறிக்கை\nஜனவரி 19, 2015 த டைம்ஸ் தமிழ்\nஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி சந்தித்து குறித்து சந்தேகத்தை உறுதிப்படுத்தும் சந்திப்பு என திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த அறிக்கையில், ‘சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் நான்காண்டுகள் சிறைத் தண்டனையும், நூறு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட குற்றவாளியான ஜெயலலிதாவை அவருடைய வீட்டிற்கே சென்று மத்திய நிதியமைச்சர், திரு.அருண் ஜேட்லி நேற்றைய தினம் நாற்பது நிமிட நேரம் சந்தித்துப் பேசியிருக்கிறார். தந்தை பெரியார் அவர்கள் தான் அடிக்கடி… Continue reading ‘பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது’: ஜெயா – ஜேட்லி சந்திப்பு குறித்து கருணாநிதி அறிக்கை\nகுறிச்சொல்லிடப்பட்டது அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், ஏ.கே. மாத்தூர், தந்தை பெரியார், தமிழ்நாடு, திமுக தலைவர் கருணாநிதி, நீதிபதி தெட்சிணாமூர்த்தி, பி.என். அகர்வால், மத்திய அமைச்சர் அருண் ஜேட்லிபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/scripture/Tamil/1214/patteeswaram-puranam", "date_download": "2020-05-30T23:48:45Z", "digest": "sha1:3XTF6ENJFLVL2453XXRVUQJFDSIA6YCR", "length": 65525, "nlines": 832, "source_domain": "shaivam.org", "title": "Patteeswaram puranam - பட்டீஸ்வரம் புராணம் - திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\n\"பண்ணின் தமிழ் இசை\" என்ற இசை தொடர் நிகழ்வு மாலை தோறும் 6-மணி முதல் 7-மணி வரை நேரடி ஒளிபரப்பாக Shaivam.org இணையதளம் மூலம் அமைய உள்ளது.. || நிகழ்ச்சி நிரல்\nஆசிரியர்: திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிரிசிபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\n\"பிரபந்தத���திரட்டு\" - பகுதி 1 (3332- 3369)\n** பிள்ளையவர்கள் இயற்றத்தொடங்கிய நூல்களிற்சில அபூர்த்தியாகவே\nநின்றுவிட்டனவென்பது பலர்க்கும் தெரிந்ததே. அவற்றுள், கிடைத்தவை\nபூமேவு குழைச்செவிதம் புடையினெழு கடாங்கவரும் பொருட்டு மேன்மேற்,\nறாமேவு வண்டரெலாந் துரப்பவகத் தொரு கருவி தகக்கொண் டாங்கு,\nமாமேவு பொன்பொதிந்த காற்கவரி தூங் கியொளி வயங்க மேவுங்,\nகாமேவு மைந்தடக்கை யானைமுகப் பெரு மானைக் கருத்துள் வைப்பாம்.\nசீர்பூத்த பலபுவனத் தெவ்வுயிரு முனிவறத்தஞ் சிரமேற்கோட,\nலார்பூத்த நமதாணை யெனறெரிப்ப வாணைவிநா யகரென் றோர்பேர்,\nநீர்பூத்த குணத்தமைந்து வன்னியடிப் பொடிமூடு நெருப்பு மான,\nவேர்பூத்த செம்மேனி வெண்ணீற்றோ டமர்பவர்தா ளிறைஞ்சி வாழ்வாம்.\nநாமதவா ரணங்குறித்த படிகொடுதீ வளர்த்துமென நவிலுந் தக்க,\nநாமதவா ரணங்குசிவ மிகப்பினென வுங்கொள்ளா னண்ணு மாற்றண்,\nணாமதவா ரணங்குமிறுந் தடப்பட்டீச் சரம்புகுந்து நலியச் செய்தா,\nநாமதவா ரணங்குளிர்பூந் தாளருள வின்பநல நண்ணினேமால்.\nமாமேவு பண்ணவரு மெண்ணவரு மகவானு மறைநூ லாய\nபாமேவு நாவலனுங் காவலனு முனிவரரும் பகர்மற் றோருங்\nகாமேவு பன்மலரு மென்மலரும் படியிறைப்பக் காட்சி நல்கு\nதாமேவு திருவுருவோ ரெட்டீசர் பட்டீசர் சரணஞ் சார்வாம்.\nவெளியுறலுட் புகலின்றிக் களத்துநடு வமர்தருவெவ் விடமு நாளு,\nமிளிகிளர்பெண் ணுருவமுமா ணுருவமுமா கியவுருவு மருண்மு கத்தே,\nயொளிர்விழிக ளொடுநுதல்சான் முரண்விழியுந் தன்பெருமை யுணர்த்த வோவாத்,\nதெளிகிளர்பட் டீசம்வளர் பட்டிலிங்கப் பெருமான்றாள் சேர்ந்து வாழ்வாம்.\nநயனநுதல் பன்னிறத்த வயனரியா தியர்பலரு நயக்குமாறு,\nவியனமைய வேற்றிடவும் வேறுநிற முறாவனையான் மேனியேபோற்,\nபயனமையும் வெண்மகளுஞ் செம்மகளுங் கலக்கவுந்தம் பண்பு மாறாக்,\nகயன்மருள்கட் பல்வளைக்கைக் காமருஞா னாம்பிகைதாள் கருத்துள் வைப்பாம்.\nவண்ணிறங்கொள் பன்மலர்மா மகண்முதலோ ரிறைத் திடலால் வதிப ராக,\nமொண்ணிறங்கொ ளன்பர்மன மாயாவணுக் குழாஞ்செறிவ துணர்த்துங் காலுந்,\nதண்ணிறங்கொள் பல்லறமுமடைந்துகோ லுபுசெறியுந் தகையு ணர்த்தும்,\nவெண்ணிறங்கொள் பல்வளைக்கை யும்பெறுஞா னாம்பிகைதாண் மேவி வாழ்வாம்.\nவந்துதரி சித்திடுவார் மலமாசு மண்ணவெழு மாண்புபோலச்,\nசிந்துபல சீகரமந் தாகினிவெவ் வினைக்காடு தீத்த லேபோன்\nமுந்துசுடர் விட்டெழுசெந் தழலின்மே னோக்கவொளிர் மூவா மன்றி\nனந்துதிரு வருள்பெருக நடநவிலும் பெருமானை நயந்து வாழ்வாம்\nதொண்டுகாட் டிடுதிறத்தா லொவ்வொருவ ரனுபவிக்கத் துணிவார் பூமே,\nலண்டுகாட் டிடுபிரம னாதியர்மற் றென்செய்வாரவர்போ லாது,\nபண்டுகாட் டிடுமன்றுட் பரமர்புரி திருநடமாம் பரமா னந்தங்,\nகண்டுகாட் டிடுக்கருணைச் சிவகாம சுந்தரிதாள் கருத்துள்வைப்பாம்.\nஇருவரா லியற்றிரண்டு மெய்துருவ மெய்தாம லெந்தஞான்று,\nமொருவரா லளப்பருந்தன் னடிமருவி யின்பநிலை யுவப்பயாங்க,\nளிருவரா லியற்றிரண்டு மெய்தாத திருவுருவ மெய்தி நாளு,\nமொருவரா லளப்பருமா லடிமருவும் பெருமானை யுளங்கொள்வாமால்.\nஅரிவிதிசே வித்திடுகாற் கையுளதென் னெனவிதியையரிவி னாவ,\nவிரிதருபுண் டரிகமென வதனகத்தென் னெனவரியை விதிவி னாவப்,\nபிரியமது வெனநகஞ்சூற் றலைச்சிவப்பென்சொற்றிரெனப் பிறர்வி னாவப்,\nபரியசமழ்ப் பவர்கொளச்சூ லமுங்கபாலமுந்தரித்தோன் பாதம் போற்றி.\nசடையிலிளம் பிறைபொலிய வதன்சாயை யெனமுகத்தோர் தவளக் கோடு,\nமிடையவொழுக் கமுதெனவெண் ணூலிலங்க வீசியவெண் ணிலவு மான,\nவடையரைவெண் படமிளிர வவ்வொளியை யஞ்சியிரு ளடிவீழ்ந் தென்ன,\nவிடைதலிலுந் துருவமைய வளரனுஞை மழகளிற்றை யெண்ணி வாழ்வாம்.\nஇறவிதபுத் தலையுணர்த்த யமனைவருத் தியதந்தை யெண்ணந் தேர்ந்து,\nபிறவிதபுத் தலையுணர்த்த வயனைவருத் துபுமறைகள் பிதாவுஞ் சேயு,\nமறவிதபுத் துணர்மினந நியரெனறேற் றியகருணை வள்ள லன்ப,\nருறவிபசு மயிலுகைக்குங் குமாரநா யகன்மலர்த்தாளுள்ளி வாழ்வாம்.\nஇடையினொற் றொழியச் சூட லெப்பெய ரிறைக்கப் பேரே\nயடைதரு தனக்கு மாக்கி யவன்பணி முடியிற் றாங்கிக்\nகடையரேம் பணியு மங்கோ கனகநே ரடியிற் றாங்கு\nமுடையனெங் குரவர் முன்னோ னருளடைந் துய்வார் மேலோர்.\nவரையரத் தழுந்த வாழி வற்றமால் சிவமாக் காணப்\nபுரையுதள் பதும மாகப் பொலியொரு கரத்தா லாற்றிக்\nகரைநகை முதலாற் றெவ்வைக் கடப்பவ னிலுஞ்சீர் வாய்ந்து\nதரைபுகழ் பொதியில் வாழ்செந் தமிழ்முனிக் கடிமை செய்வாம்.\nஇறையரு ளதனா லூர்தி யெய்தியு நீழல் செய்யு\nமுறையதொன் றெய்தி லேமென் றயனொடு முகுந்த னாணக்\nகுறைவிலாச் சிவிகை யோடு பந்தருங் குலவப் பெற்ற\nநிறைவுசால் காழி ஞானப் பிள்ளைதா ணினைந்து வாழ்வாம்\nவிடமெழ வெறுப்பு வைத்தா ரமுதெழ விருப்பஞ் செய்த\nகடவுள ரயன்மா னாணக் கையரப் பூதி யிட்ட\nவடர்விட மமுத மள்ளி யள்ளியுண் டளவா வின்பத்\nதொடர்பமைந் தொளிர்வா கீசர் துணையடி போற்றி செய்வாம்.\nமறையவ னெனும்பேர் பெற்றேன் மன்னவ னெனும்பேர் பெற்றே,\nனிறையவன் புகழ்யா வர்க்குண் டென்றயன் முகுந்தனாண,\nமுறைமறை மறையோ னென்று மொழிவதற் கேற்பத் தூது,\nகறைமிடற் றவனைப் போக்கு நம்பிதாள் கருதி வாழ்வாம்.\nகரைசெயு மசுத்த மாயா காரிய மணியொன் றேற்று\nவரைகொடன் மார்பில் வைத்த மால்சமழ்ப் புறவெண் ணில்லா\nவுரையெனுஞ் சுத்த மாயா காரிய மணிக ளோவாப்\nபரையிடப் பெருமா னுக்குச் சூட்டினார் பாதம் போற்றி.\nபுரைதபு மன்பி னோர்பாற் புறமகங் கரையும் பெம்மான்\nவிரைகம ழாத்தி நீழற் புறங்கரை யாமன் மேவி\nவரையென விருப்ப வான்பால் வரையறு குடங்கொண் டாட்டித்\nதரைபுக ழின்பந் துய்த்த மழவுதாள் சார்ந்து வாழ்வாம்.\nமறைமுதற் கலைக டேறா மாதேவை யேவல் கொண்ட\nதறைபுகழ் நாவ லூரர் தனித்தனி யடியேன் யானென்\nறறைபெருந் தவத்த ராய வறுபத்து மூவர்க் கெண்ணில்\nகுறையுடை யானு மவ்வா றுரைப்பது குணமாங் கொல்லோ.\nபுகழிக ழுபய மாய பொழிற்றலை வாழ்க்கை வேண்டே\nமகிழ்மல மாதி தன்னே ரெய்தின ரெய்தா ராக\nவகழ்மதில் தனிகு லாய வாவடு துறைக்கண் மேவித்\nதிகழ்குரு நமச்சி வாயன் சேவடி வாழ்க்கை யோமே.\nநம்பல மாக வைகு ஞானக்கோ முத்தி மேய\nவம்பல வாண தேவ னருளிய பிராசா தத்தால்\nவம்பல சாத மெல்லா மாற்றியா னந்த சாத\nமும்பல மாகப்பெற்றே முதற்குமேற் பெறுவ தென்னே.\nநன்மைதிகழ் தென்றிருவா வடுதுறைச்சுப் பிரமணிய நமச்சி வாயன்,\nமென்மைமல ரடிப்பணிசெய் விதம்வந்த விப்பிறப்பை வியந்தேன் சற்றும்,\nபுன்மையிலிப் பவங்கோடா கோடிவரு மேனுமுளம் புழுங்கே னந்தோ,\nவென்மையவன் பிறவான்மற் றெனையுமவ்வா றியற்றுவன்யா னென்செய் கேனே.\nசத்திவனப் பட்டீசத் தனிப்பிராற் கியற்றுபணி தலைக்கொண் டாருண்,\nமுத்திவளர் திருப்பணியே முதலலகுப் பணியியற்ற முயல்வா ரீறாச்,\nசித்திகொள்யா வருந்திருநீ றணிந்துருத்தி ராக்கமணிதிகழப் பூண்ட,\nபுத்திகொள்யா வருங்குழுமி யிருக்கவிடங் கொடுத்திடுமென் புந்தி தானே.\nமாமேவு சோணுட்டு வேளாளர் குலதிலகன் வல்லோர் செந்நாப்\nபாமேவு சத்திமுற்ற வாழ்க்கைநமச் சிவாயமுகில் பயந்த மைந்தன்\nகாமேவு கொடைத்தடக்கைச் சைவசிகா மணிகல்லிக் கடலா யுள்ளான்\nறூமேவு நயவதுல வாறுமுக பூபால சுகண ���ள்ளல்.\nநறைகமழ் கொன்றை மாலை நாயகப் பெருமான் மேய\nமறைபுகழ் திருப்பட் டீச மான்மிய மொழிபெ யர்த்து\nநிறைசுவைத் தமிழாற் பாடி நேயத்திற் கொடுத்தி யென்று\nகுறையிரந் தினிது கேட்பப் பாடுதல் குறிக்கொண் டேனால்.\nமறைபல புகழுஞ் சத்தி வனத்ததி விருப்பம் வைத்த\nவிறையவ னனைய சத்தி சொரூபமா மென்வாய்ச் சொல்லுங்\nகுறையற விரும்பும் வாயின் குற்றமுட் குறியா னீன\nநிறைபார தாவர்கு லப்பெண் ணேயத்தின் மணந்த தோர்ந்தே.\nகுடம்படு செருத்த லான்செய் பூசையைக் குறியாக் கொண்டோன்,\nமடம்படு சுணங்கன் செய்யும் பூசையு மதித்த வாற்றா,\nலிடம்படு பெரியோர் செய்த வின்சுவைப் பாட்டொ டுஞ்சங்,\nகடம்படு சிறியேன் செய்யும் பாடலுங் கைக்கொள் வானால்.\nதொகையிலக் கணஞ்சி தைந்த தொழின்முதலாமோர் மூன்றுந்,\nதொகையிலக் கணங்கே டெய்தாப் பலவொடுந் தொகுத்துக் கொள்வர்,\nவகையிலக் கணமைந் தேலா வறுங்கவி யெனுமான்றோரை,\nவகையிலக் கணமுஞ் சான்ற கவியொடும் வயங்கக் கொள்வார்.\nவில்லெறி புருவ வாட்கண் விளங்கிழை பகிர்ந்த மேனி,\nயல்லெறி கண்டத் தெண்டோ ளண்ணலார் பலரர்ச் சிக்கு, மெல்\nலெறி மலர்க ளோடு மினியதென் றொருவர் வீசுங், கல்லெறி யெற்ற\nதென்சொற் காமுறல் கருதி யன்றோ.\nஅருளமை யொருபா கத்த னையன்மற் றனைய பாகத்,\nதெருளமை செவிவெய் தாமென் செய்யுளைக் கவர்தற் கன்றோ,\nமருளமை மான்மு ழக்க நாடொறு மருவ வேற்கும்,\nபொருளமை யீது கண்டும் பாடாது போவேன் கொல்லோ.\nபொதிதுகிற் குற்ற மோர்ந்து மணியினைப் புறத்துப் போக்கார்,\nமதியினிற் சிறந்து ளோரென் வாய்மொழிக் குற்ற மோர்ந்து,\nதிதிசெய்மா லயனுந் தேறாச் சிவபிரான் சரித மாய,\nவிதியினை யெந்த ஞான்றும் விலக்கல்செய் யாது கொள்வார்.\nமால்கிளர் மனத்தா ரெம்மான் மான்மியக் குணங்கொளாமற்,\nசால்பிலா வேறு வேறு குற்றமுட் டதையக் கொண்டே,\nயோல்படக் குரைப்பாரந்த மூர்க்கருக் குரைப்பா ரியாரே,\nபால்கொலோ விரத்தங் கொல்லோ முலையுண்ணி பருக லோர்வீர்.\nதிருவுலகர் மகிழ்தரக்கொ ளாறுமுக பூபாலன் சிறப்பிற் கேட்பப்,\nபொருவுதவிர் பட்டீச மான்மியத்தைச் செந்தமிழாற் புனைதல் செய்தான்,\nதருவுமணி யும்பொரவென் போல்வாருக் கருள் சுரக்குந் தகையான் மிக்கான்,\nமருவுபுகழ்ச் சிரகிரிவாழ் மீனாட்சி சுந்தரநா வலவ ரேறே.\nதம்மைநேர் பட்டி லிங்கர் தண்ணருட் பல்வ ளைக்கை,\nயம்மையோ டினிது மேவ வமைந்தபட் டீச மா���ி,\nவெம்மைதீர் தலமெண் ணில்ல தன்னக மிதப்பக் கொண்டுட்,\nசெம்மைசேர் சோழநாட்டின் வளஞ்சில செப்ப லுற்றாம்.\nசழக்கன்று கழுவாய் வேறே தகச்செய லாநின் செய்கை,\nவழக்கன்று தவிர்தி யென்னு மந்திர ருரைகொள் ளாதான்,\nகுழக்கன்று நிமித்தந் தன்சீர்க் குலத்தரு மருந்தா யுள்ள,\nமழக்கன்று தபத்தே ரூர்ந்த மனுவளித் ததுசோ ணாடு.\nமாயவ னிளவ லாக வானக முழுதுங் காப்போ,\nனாயவனனைய வாழ்வி லதிகமா யிரம்பங் கென்று,\nபாயவன் புகழ்சா றன்பாற் பயில்குலக் கடைஞ ரோடு,\nமேயவ னாகச் செல்வ விளக்கமிக்கதுசோ ணாடு.\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nசைவ சித்தாந்த நூல்களின் தொகுப்பு\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nகோவ��� செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nபூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nதிருச்சிராமலை யமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nவேதாந்த சூடாமணி - மூலம்\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nஶ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ர நாமாவளி\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய மாலா மந்த்ரம்\nசிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்\nசிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nசைவ சித்தாந்தக் குறியீட்டுச் சொல் அகராதி\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nதண்டி கவி இயற்றிய அநாமயஸ்தவம்\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nதிருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி மூலமும் உரையும்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nதிருவான்‌மியூர்ச்‌ சிவபெருமான்‌ பதிகம்‌ - வண்ணச்சரபம்‌ தண்டபாணி சுவாமிகள்‌\nதிருவான்மியூர் அருட்புகழ் - அருட்கவி சேதுராமன்\nமதுரை வெள்ளியம்பல சபாபதி ஸ்தோத்திரம் - பதஞ்சலி\nதிருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nஉறையூர் திருமூக்கீச்சரம் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து ஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம்\nதருமபுர ஆதீனத்துச் சச்சிதானந்ததேசிகர் மாலை\nசேதுநாட்டுத் தென் திருமருதூர் (நயினார் கோயில் ) ஸ்தல புராணம்\nதிருப்பனைசைப் புராணம் (பனப்பாக்கம் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-standard-maths-two-dimensional-analytical-geometry-ii-book-back-questions-8194.html", "date_download": "2020-05-31T00:23:04Z", "digest": "sha1:NP3BLQ6N3SNEUZKDYXHSZLX35WZTCCP4", "length": 22159, "nlines": 476, "source_domain": "www.qb365.in", "title": "12th Standard கணிதம் - இரு பரிமாண பகுமுறை வடிவியல் - II Book Back Questions ( 12th Standard Maths - Two Dimensional Analytical Geometry-II Book Back Questions ) | 12th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n12ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட முக்கிய இரண்டு மதிப்பென் வினாக்கள் (12th Standard Mathematics All Chapter Two Marks Important Questions 2020)\nஇரு பரிமாண பகுமுறை வடிவியல் - II\nஇரு பரிமாண பகுமுறை வடிவியல் - II Book Back Questions\n(1,5) மற்றும் (4,1) என்ற புள்ளிகள் வழிச் செல்வதும் y-அச்சைத் தொட்டுச் செல்வதுமான வட்டத்தின் சமன்பாடு x2+y2−5x−6y+9+λ(4x+3y−19)=0எனில் λ-ன் மதிப்பு\nவட்டம் x2+y2=4x+8y+5 நேர்க்கோடு 3x−4y=m 3-ஐ இரு வெவ்வேறு புள்ளிகளில் வெட்டுகின்றது எனில்\nx+y=6 மற்றும் x+2y=4 என்ற நேர்க்கோடுகளை விட்டங்களாகக் கொண்டு(6,2) புள்ளிவழிச் செல்லும் வட்டத்தின் ஆரம்\n2x−y=1 என்ற கோட்டிற்கு இணையாக \\(\\frac { { x }^{ 2 } }{ 9 } +\\frac { { y }^{ 2 } }{ 4 } =1\\) என்ற நீள்வட்டத்திற்கு தொடுகோடுகள் வரையப்பட்டால் தொடுபுள்ளிகளில் ஒன்று\n\\(\\frac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } +\\frac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =1 \\)என்ற நீள்வட்டத்தினுள் வரையப்படும் மிகப்பெரிய செவ்வகத்தின் பரப்பு\n(-4,-2) மற்றும் (1,1) என்ற புள்ளிகளை விட்டத்தை முனைகளாகக் கொண்ட வட்டத்தின் பொதுச் சமன்பாடு காண்க.\n(3,4) மற்றும் (2,-7) என்ற புள்ளிகள் வழிச்செல்லும் வட்டத்தின் சமன்பாடு காண்க.\nபின்வரும் சமன்பாடுகளிலிருந்து அவற்றின் கூம்பு வளைவு வகையை கண்டறிக.\nஒரு நேர்க்கோட்டு 3x+4y+10=0, மையம் (2,1) உள்ள ஒரு வட்டத்தில் 6 அலகுகள் நீளமுள்ள ஒரு நாணை வெட்டுகின்றது. அந்த வட்டத்தின் பொதுச் சமன்பாடு காண்க.\nபரவளையம் y2=4ax-ன் செவ்வகல நீளம் காண்க.\nx2+6x+4y+5=0 என்ற பரவளையத்திற்கு (1,-3) என்ற புள்ளியில் தொடுகோடு மற்றும் செங்கோட்டுச் சமன்பாடுகளைக் காண்க.\n4x2+36y2+40x -288y +532=0 என்ற கூம்பு வளைவின் குவியங்கள், முனைகள் மற்றும் அதன் நெட்டச்சு, குற்றச்சு நீளங்களைக் காண்க.\nபொறியாளர் ஒருவர் குறுக்கு வெட்டு பரவளையமாக உள்ள ஒரு துணைக்கோள் ஏற்பியை வடிவமைக்கின்றார். ஏற்பி அதன் மேல்பக்கத்தில் 5மீ அகலமும், முனையிலிருந்து குவியம்\n1.2 மீ தூரத்திலும் உள்ளது.\n(a) முனையை ஆதியாகவும், x-அச்சு பரவளையத்தின் சமச்சீர் அச்சாகவும் கொண்டு ஆய அச்சுகளைப் பொருத்தி பரவளையத்தின் சமன்பாடு காண்க.\n(b) முனையிலிருந்து செயற்கைக்கோள் ஏற்பியின் ஆழம் காண்க.\nPrevious 12ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட முக்கிய ஒரு மதிப்பென் வினாக்கள் (12th Standard\nNext 12ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட முக்கிய இரண்டு மதிப்பென் வினாக்கள் (12th Stand\nவெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஇரு பரிமாண பகுமுறை வடிவியல் - II - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nநேர்மாறு முக்கோணவியல் சார்புகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nகலப்பு எண்கள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஅணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட முக்கிய ஒரு மதிப்பென் வினாக்கள் (12th Standard Mathematics All Chapter One Marks ... Click To View\n12ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட முக்கிய இரண்டு மதிப்பென் வினாக்கள் (12th Standard Mathematics All Chapter Two Marks ... Click To View\n12ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட முக்கிய மூன்று மதிப்பென் வினாக்கள் (12th Standard Mathematics All Chapter Three Marks ... Click To View\n12ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட முக்கிய ஐந்து மதிப்பென் வினாக்கள் (12th Standard Mathematics All Chapter Five Marks ... Click To View\n12 ஆம் வகுப்பு கணிதவியல் அனைத்து பாட II Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 (12th Standard ... Click To View\n12 ஆம் வகுப்பு கணிதவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் I 2019 -2020 ( 12th Standard ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/healthy/2966--3", "date_download": "2020-05-31T01:39:40Z", "digest": "sha1:R7SZXCFPMLKXBTSUEJSFVMLTJD5LATJH", "length": 14567, "nlines": 188, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 02 March 2011 - தாவணிக்கு ���ரியாதை! - தஞ்சாவூர் | தாவணிக்கு மரியாதை! - தஞ்சாவூர்", "raw_content": "\nவிகடன் மேடை - சூர்யா\nஇனி, இல்லை அண்ணையின் அன்னை\n''எல்லோரும் ஏன் எழுத்தாளர் ஆக வேண்டும்\n''மாற்றம் வந்தாத்தானே மக்களுக்கு பெனிஃபிட்டு\n''வீடியோ பார்த்தார்கள்... வெளுத்துக் கட்டினார்கள்\nநானே கேள்வி... நானே பதில்\n''ஜெயின் கமிஷன் அறிக்கையே ஒரு துரதிர்ஷ்டம்\nஎன் விகடன் - திருச்சி\nபுரோட்டா கடையில் பக்கோடா பாண்டி\n''பம்பரம் விளையாட வருவல்ல அப்ப பார்த்துக்கிறேன்\n''நாம சொல்றதை நம்ம உடம்பு கேட்கணும்\nஎன் விகடன் - கோவை\nஎன்றும் நம் விகடன் இன்று என் விகடன்\nகூட்டுக்கு வேட்டு வைக்கும் சீட்டு\n''தமிழ் விவசாயிகளைக் கண்ணீர் வடிக்க விட மாட்டேன்\n''என்னால் முடிஞ்சது அனுஷ்காவால் முடியாது\nநினைவு நாடாக்கள் ஒரு Rewind...\nஅணிலாடும் முன்றில் - 2\nஹாய் மதன் கேள்வி - பதில்\nற்றைய டிசைன் இன்று அவுட் ஆஃப் ஃபேஷன். ஆனால், ஃபேஷன் சக்கரத்தில் எப்போதும் உச்சத்தில் இருப்பது தாவணி\n'அது என்னன்னே தெரியலை. புதுசு புதுசா என்ன டிரெஸ் வந்தாலும், பசங்களுக்குத் தாவணி போட்ட பொண்ணுங்களைத்தான் பிடிக்குது. ஏன் அப்படி'' சந்தேகம் தீர்க்க தாவணிப் பெண்கள் குழுவுடன் தஞ்சை பெரியகோயிலுக்குள் நுழைந்தோம். எங்கெங்கும் சுடிதார், ஆங்காங்கே ஜீன்ஸ்... என்று தென்பட்ட பெண்களில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு தாவணிப் பெண்... ம்ஹ்ம்..'' சந்தேகம் தீர்க்க தாவணிப் பெண்கள் குழுவுடன் தஞ்சை பெரியகோயிலுக்குள் நுழைந்தோம். எங்கெங்கும் சுடிதார், ஆங்காங்கே ஜீன்ஸ்... என்று தென்பட்ட பெண்களில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு தாவணிப் பெண்... ம்ஹ்ம்.. ''முதல்ல பெரியகோயிலை ஒரு ரவுண்ட் வந்து தாவணி போட்ட பொண்ணுங்க எத்தனை பேர் இருக்காங்கன்னு பார்த்துடுவோம்'' என்று கிளம்பினார்கள் சரண்யா, சுகன்யா தேவி, ரமா, மணிமேகலை உள்ளிட்ட படை. மூச்சிரைக்கச் சுற்றியதில் எண்ணி 10 பேர் மட்டுமே தாவணிப் பெண்கள்.\n''பொண்ணுங்களாவது 10 பேர் இருக்காங்க. வேட்டி கட்டின பசங்க எத்தனை பேர்னு எண்ணிப் பார்த்தீங்கன்னா ஒருத்தர் கூடத் தேற மாட்டாங்க. ஸோ, ரொம்பக் கவலைப் பட வேண்டாம்'' என்று 'நமக்கு நாமே’ திட்டத்தில் பாராட்டிக்கொண்ட பெண்கள், தாவணி பெருமையை அள்ளிவிட ஆரம்பித்தனர். 'என்கிட்டயும் சுடிதார், மிடிலாம் இருக்கு. ஆனால், தாவணி போடுறப்போ கிடைக்கிற\nசந்தோஷம் வேற எந்த டிரெஸ்லயும் கிடையாது'' என்று ஆரம்பித்தார் ரமா. ''ஒரு பொது இடத்தில் தாவணி போட்டு போறப்போ நமக்குக் கிடைக்கிற மரியாதையே தனி. பொண்ணுங்களைக் கிண்டல் பண்ற பசங்ககூட நம்மை ஒரு மரியாதையோடுதான் பார்ப்பாங்க. இதெல்லாம் சொன்னா புரியாது... இட்ஸ் எ கேர்ள் திங்'' என்று ஆரம்பித்தார் ரமா. ''ஒரு பொது இடத்தில் தாவணி போட்டு போறப்போ நமக்குக் கிடைக்கிற மரியாதையே தனி. பொண்ணுங்களைக் கிண்டல் பண்ற பசங்ககூட நம்மை ஒரு மரியாதையோடுதான் பார்ப்பாங்க. இதெல்லாம் சொன்னா புரியாது... இட்ஸ் எ கேர்ள் திங்'' என்று வெட்கப் புன்னகை சிந்தி தாவணிக்கு டிக் அடித்தார் ரமா.\n''சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம், மத்தவங்களைச் சந்தோஷப்படுத்திப் பார்க்குறதுதான். தாவணியில் ரெண்டுமே உண்டு. எங்க வீட்டுல ஃபங்ஷன் நடக்குறப்போ சொந்தக்காரப் பொண்ணுங்க எல்லாம் 'சுடி, மிடி’னு சுத்துவாங்க. ஆனா, நான் பாவாடை - தாவணிதான் போடு வேன். அப்பதான் நம்மளைப் பார்க்கும்போதே சொந்தக்காரங்க மத்தியில் இமேஜ் கூடும். 'அந்தப் பொண்ணு சொன்னா சரியாதான் இருக்கும்’னு மரியாதையா நடத்துவாங்க. அதைவிட முக்கியமான மேட்டர், நாம தாவணியில் நிக்கிறதைக் காட்டி மிடி, சுடி போட்டுருக்குற பொண்ணுங்களை அவங்களோட சொந்தக்காரங்க திட்டுவாங்க பாருங்க... அதுதான் இருக்குறது லேயே பெரிய சந்தோஷம்'' என்று புது ஆங்கிளில் யோசித்தார் மணிமேகலை.\nசுகன்யாதேவியின் அனுபவம் கொஞ்சம் பாவம்தான். 'எனக்கு பாவாடை - தாவணின்னா ரொம்பப் பிடிக்கும். நான் படிச்ச ஸ்கூல்ல எட்டாவதில் இருந்தே பாவாடை தாவணிதான் யூனிஃபார்ம். நான் ஆசை ஆசையா காத்திருந்தேன். ஆனா, நான் எட்டாவது வந்த வருஷத்துல இருந்து சுடிதாரை யூனிஃபார்மா கொண்டு வந்துட்டாங்க'' என்று வருந்தும் சுகன்யா, ''அந்த சோகத்தைப் போக்க, இப்போ காலேஜுல வாரம் ஒரு தடவை ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் தாவணி போட்டுட்டு வந்து அசத்துவோம்ல'' என்று வருந்தும் சுகன்யா, ''அந்த சோகத்தைப் போக்க, இப்போ காலேஜுல வாரம் ஒரு தடவை ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் தாவணி போட்டுட்டு வந்து அசத்துவோம்ல\n''நான் பக்கத்தில் ஒரு கிராமத்தில் இருந்துதான் காலேஜுக்கு வர்றேன். இப்போல்லாம் எங்க கிராமத்துப் பொண்ணுங்களே தாவணியை விரும்பறதில்லை. காலேஜ், கம்ப்யூட்டர் சென்டர்னு அவசர அவசரமா ஓடுறதுக்கு தாவணி சரிப்படாது. அதுக்காக மனசுக்குப் பிடிச்ச டிரெஸ்ஸைக் கைவிட முடியாதே அப்பப்போ கோயில், கல்யாணம், ஃப்ரெண்ட் வீடுகளுக்கு மட்டும் தாவணிதான் டிரெஸ் கோடு அப்பப்போ கோயில், கல்யாணம், ஃப்ரெண்ட் வீடுகளுக்கு மட்டும் தாவணிதான் டிரெஸ் கோடு'' -கோடு கிழிக்கிறார் சுகன்யா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/top-hizbul-mujahideen-commander-killed-in-attack", "date_download": "2020-05-31T01:47:31Z", "digest": "sha1:G5JITTMNZLXVNKTBQXFABTUFCQGCDMLC", "length": 10104, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "`மோஸ்ட் வான்டெட்.. பல மணி நேரம் நீடித்த என்கவுன்டர்!’ -காஷ்மீரில் கொல்லப்பட்ட முக்கிய தீவிரவாதி | top Hizbul Mujahideen commander killed in attack", "raw_content": "\n`மோஸ்ட் வான்டட்... பல மணி நேரம் நீடித்த என்கவுன்டர்’ - காஷ்மீரில் கொல்லப்பட்ட முக்கிய தீவிரவாதி\nஜுனைத், பல்வேறு குற்றவழக்குகளில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி. இவர் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் டிவிஷ்னல் கமாண்டராக மத்திய காஷ்மீர் பகுதியைக் கவனித்து வருகிறார்\nநாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிரான யுத்தம் நடைபெறும் இந்த வேளையிலும், காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துதான் காணப்படுகிறது. இதனால் கொரோனா காலத்திலும் காஷ்மீரில் ராணுவம் ஹை-அலர்ட்டில்தான் இருக்கிறது.\nகாஷ்மீர் எல்லை காக்கும் பணியில் வீரர்கள்\nதீவிரவாதிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து வரும் ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவலர்கள், தீவிரவாதிகளின் இருப்பிடங்களை முன்கூட்டியே அறிந்து, அவர்களின் செயல்பாடுகளைத் தடுப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். நாச செயல்களில் ஈடுபடும் தீவிரவாதிகளுக்கு ராணுவம் தக்க பதிலடியைக் கொடுத்து வருகிறது.\nஅந்த வகையில் ஸ்ரீநகரில் சில தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாகத் தகவல் வந்ததைத் தொடர்ந்து குறிப்பிட்ட அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தது ராணுவம் மற்றும் காவலர்கள் அடங்கிய குழு. அதிகாலை முதலே தீவிரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. தொடர்ந்து பல பணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இரண்டு ராணுவ வீரர்கள் மற்றும் காவலர்கள் காயமடைந்தனர். இந்த என்கவுன்டரில் அவர்களிடம் இருந்து பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.\nகொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவர் டெஹ்ரீக் - இ - ஹரியாட் இயக்கத்தின் தல���வரான அஷ்ரஃப் செஹ்ராய் என்பவரின் இளைய மகன் ஜுனைத் செஹ்ராய் என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது. இவர் 2018-ம் ஆண்டில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தில் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. இவர் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளி என ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் கூறியுள்ளார்.\n``தீவிரவாத தடுப்பு நடவடிக்கையின்போது 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் ஜுனைத். இவர் பல்வேறு குற்றவழக்குகளில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி. இவர் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் டிவிஷ்னல் கமாண்டராக மத்திய காஷ்மீர் பகுதியைக் கவனித்து வருகிறார்” என்றார். காஷ்மீரில் வான்டெட் தீவிரவாதி ஒருவர் சுட்டுகொல்லப்பட்ட விவகாரம் பாதுகாப்பு படைக்குக் கூடுதல் மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது.\nபாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட மாற்றொரு தீவிரவாதி தாரிக் அகமது. புல்வாமா பகுதியைச் சேர்ந்த இவர் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம்தான் இணைந்ததாக டிஜிபி தில்பாக் சிங் கூறியுள்ளார். இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த ரியாஸ் நைகூ என்ற பயங்கரவாதி பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nதீவிரவாதி ரியாஸ் நைகூவைப் போட்டுக்கொடுத்த புதுக்கும்பல்... பழி தீர்த்த ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-05-30T23:25:27Z", "digest": "sha1:ILLDNBFO2EKFKRKFHCDAXN74X4T4AFCS", "length": 4892, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கோப்ரா | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் வெடிக்காத நிலையில் மோட்டார் செல்கள் மீட்பு\nபொன்னியின் செல்வனை ‘கைவிட்ட’ மணிரத்தினம்\nயாழில் டெங்கு நோய் பரவும் அபாயம் – பொது மருத்துவ நிபுணர் பேரானந்தராஜா\nஇலங்கையில் இன்று 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் : விபரம் இதோ \nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\nடிலான் பெரேராவின் தந்தையார் மார்ஷல் பெரேரா காலமானார்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட அதிரடித் தீர்மானம்\nவாக்குச் சீட்டுகளை அச்சடிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவு\nசீயான் விக்ரம் அவர்களின் ���ிறந்த நாளான ஏப்ரல் 17ம் திகதியன்று அவர் நடித்து வரும் கோப்ரா படத்தின் டீஸர் வெளியாகும் என்று அ...\nகொவிட்-19 : தடுப்புமருந்தின் அரசியல் யதார்த்தங்கள்\nஇலங்கையில் மேலும் 2 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று ; தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,563 ஆக அதிகரிப்பு\nநெகிழ்வான மற்றும் மாறும் பணிச்சூழலில் பணியாற்றும் இளைஞர்களைப் பாதுகாக்க தொழிலாளர் சட்டங்களில் மாற்றம் வேண்டும்: ஜனகன்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,561 ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/sports/other/icc-allowed-mohammed-hafeez-to-play-again/c77058-w2931-cid302789-su6262.htm", "date_download": "2020-05-31T00:39:30Z", "digest": "sha1:WCQQ5OKB32RYIJWBZWIXL54HMD46YBYJ", "length": 3698, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "முகமது ஹபீஸ் மீண்டும் விளையாட ஐசிசி அனுமதி", "raw_content": "\nமுகமது ஹபீஸ் மீண்டும் விளையாட ஐசிசி அனுமதி\nபாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸின் தடையை நீக்கியது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.\nபாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸின் தடையை நீக்கியது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.\nகடந்த அக்டோபர் மாதம் அபு தாபியில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் விளையாடியது. பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்த ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ், போட்டியில் விதிமுறையை மீறி பந்துவீசியது தெரியவந்தது. அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மூன்றாவது முறையாக குற்றம் சாட்டப்பட்டார்.\nஇந்த நிலையில், கடந்த ஏப்ரல் 17ம் தேதி, இங்கிலாந்தில் ஹபீஸின் பந்துவீச்சு மறுமதிப்பீடு செய்யப்பட்டது. அதில் அவரது பந்துவீச்சு குறிப்பிட்ட 15 டிகிரி அளவில் இருந்தது. இதனால் தற்போது அவர் மீண்டும் பாகிஸ்தான் அணியில் இடம் பெற்று விளையாட ஐசிசி அனுமதி வழங்கியுள்ளது.\nஹபீஸ், முதல்முறையாக 2014ம் ஆண்டு விதிமுறையை மீறி பந்துவீசியதாக குற்றம் சுமத்தப்பட்டார். அதனால் தடை பெற்ற அவர் 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் விளையாட அனுமதி வழங்கப்பட்டார். ஆனால், மீண்டும் 2015 ஜூலை மாதம் ஓராண்டு தடை பெற்றார். 2016 நவம்பர் மாதம் மீண்டும் தடை வாங்கியதால், தடையில் இருந்து அவரால் மீள முடியவில்லை.\nதற்போது பாகிஸ்தான் அணி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிறது. இதற்கான பாகிஸ்தான் அணியில் ஹபீஸ் இடம் பெறவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/author/shakthi/page/4/", "date_download": "2020-05-31T01:16:48Z", "digest": "sha1:ATYPE2VSTZVDNUHHZZPYVIGCQI6HUS6V", "length": 55607, "nlines": 487, "source_domain": "tamilnews.com", "title": "Sakthi Raj, Author at TAMIL NEWS - Page 4 of 20", "raw_content": "\nஜவுளி கடையில் ஆடைகளை திருடிவிட்டு தப்ப முயன்ற பெண்ணை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்\nமணப்பாறையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தீபாவளியை முன்னிட்டு ஆடைகள் விற்பனை நடைபெற்றது.people stolen woman trying steal clothes textile shop india tamil news அப்போது அந்த ஜவுளிகடையில் துணி வாங்குவது போல் வந்த கும்பல் கடையில் இருந்த துணி மூட்டைகளை கார் ஒன்றில் ...\nவாய்க்கால் ஆக்கிரமிப்பால் 100 ஏக்கர் விவசாய நிலம் நீரில் மூழ்கியது\nநாகை மாவட்டம்,தரங்கம்பாடி வட்டம்,நெடுவாசல் கிராமத்தில் வெள்ளநீர் வடிகால் ஆக்கிர மிக்கப்பட்டுள்ளதால் மழைநீர் வடிய வழியின்றி 100 ஏக்கருக்கும் மேற்பட்ட பயிர் நிலங்கள் நீரில் மூழ்கி நாசமாயின.100 acres agricultural land drowned water india tamil news நெடுவாசல் கிராமத்தில் மேலக்கரை வடிகால் வாய்க்கால் வழியாக தான் சுமார் ...\nஇடைத்தேர்தலை சந்திக்க அதிமுக-விற்கு தைரியம் இல்லை\nஇடைத்தேர்தலை சந்திக்க அதிமுக-விற்கு தைரியம் இல்லை என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.AIADMK courage meet election – MK.Stalin india tamil news சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியதாவது : பல்கலைக் கழகங்களில் நடைபெறும் ஊழல்கள் குறித்து ஆளுநர் பேசியிருப்பது ...\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை உறுதியாக நிறைவேற்றுவோம் – பினராயி விஜயன் திட்டவட்டம்\nகேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 28-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.make Supreme Court verdict – Pinarayi Vijayan’s proposal india tamil news உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ...\nஜூடோவில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் – இளையோர் ஒலிம்பிக்கில் சாதித்த 16 வயது வீராங்கனை\nஇளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 6-ம் தேதி தொடங்கியது. அர்ஜென்டினாவின் ப்யூனோஸ் ஏர்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டிகள், 18-ம் தேதியுடன் நிறைவடைகிறது.India’s first medal judo – 16-year-old girl achieved Olympics இதில், 206 நாடுகளைச் சேர்ந்த 4,000 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். ...\nநீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் மும்முரம் – ம��வட்ட ஆட்சித் தலைவர் ரோகிணி\nசேலம் மாநகரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 185 ஹெக்டேர் பரப்பளவில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளதாகக் கூறிய மாவட்ட ஆட்சியர் ரோகிணி, ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் பாரபட்சமின்றி தொடரும் என தெரிவித்துள்ளார்.District administration busy removal watersheds – District Collector Rohini சேலத்தில் உள்ள குளங்கள், ஓடைகள் ...\nஇந்துக்களின் விழாக்களை எதிர்க்கும் கட்சிகள் தீய சக்திகள்\nஇந்துக்களின் விழாக்களை எதிர்க்கும் திமுக, தி.க, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் நாட்டின் தீய சக்திகள் எனவும், திமுக வை போன்றதொரு தீய சக்தி உலகிலேயே இல்லையெனவும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.Parties oppose Hindu ceremonies evil forces – H.Raja india tamil ...\n”தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது எங்களின் கடமை”- பினராயி விஜயன்\nசபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரள அரசும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.duty implement judgment – Pinarayi Vijayan india tamil news இது சம்மந்தமாக பந்தளம் அரச குடும்பத்தினர்களுடன் கலந்துரையாட முன் வருவதாக பினராயி தெரிவித்தார். ஆனால், அவர்களோ முன் ...\nசபரிமலை பிரச்னையில் கம்யூ அரசுக்கு முற்றுகிறது நெருக்கடி\nசபரிமலை: சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது குறித்த பிரச்னையில், கேரளாவில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.Sabarimala problem crisis protest women’s india tamil news பம்பை அருகே, நிலக்கல்லில், சபரிமலை ஆச்சார பாதுகாப்பு கமிட்டி சார்பில், காலவரையற்ற சத்தியாகிரக போராட்டம் துவங்கியுள்ளது ‘சபரிமலையில் எல்லா வயது பெண்களையும் அனுமதிக்கலாம்’ என்ற, ...\nகடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப இந்திய கடலோர காவல்படை அறிவுறுத்தல்\nதென்கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுவது குறித்த எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதையடுத்து, தமிழக, கேரள மாநிலங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன.Fishermen sea immediately return shore Coast Guard Indian Coast இந்நிலையில் கடலில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் இடத்திற்கு ...\nசென்னையில் குழந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாய் கைது\nசென்னை அருகே பச்சிளம் குழந்தையை கொன்று தாய் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.Mother arrested killing child Chennai india tamil news வேளச்சேரி நூறு அடி சாலை அருகே ���ெங்கண்ணா, உமா தம்பதியினர் வசித்து வந்தனர். காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு கடந்த 2 மாதத்துக்கு ...\nடெல்லி சென்றார் முதலமைச்சர் பழனிசாமி – நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார்\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான ஒப்புதலை மத்திய அரசின் ஆய்வுக்குழு வழங்கியது.Delhi went Chief Minister Palanisamy – PM meets Modi tomorrow இந்நிலையில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை என்ற தகவல் பரவியது. ஆனால் தமிழகத்தில் எய்ம்ஸ் அமைவது ...\nஅசுர வேகத்தில் முன்னேறுகிறது இந்தியா – பிரதமர் மோடி பெருமிதம்\nஉத்தராகண்ட் மாநிலம், டேராடூனில் முதலீட்டாளர்கள் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.India moving ahead fast pace – Prime Minister Modi proud மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியபோது, இந்தியாவில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். ...\nமக்கள் அழைத்ததால் தான் அரசியலுக்கு நான் வந்தேன்\nகாஞ்சிபுரம் மாவட்டம் ஈஞ்சம்பாக்கத்தில், வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனர் ஐசரி கணேஷின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் பங்கேற்றார்.came politics people called me – Kamal Haasan india tamil news இதில் பேசிய அவர், தான் அரசியலுக்கு வந்து 8 மாத குழந்தை ...\nபாலிவுட் நடிகர் நானா படேகர் மீது பாலியல் வழக்கு\nநானா படேகர் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார் என்று தனியார் தொலைக்காட்சியின் நேர்காணல் ஒன்றில் தனுஸ்ரீ தத்தா தெரிவித்திருந்தார்.Bollywood actress Nana Patekar sex case india tamil news அதில், கடந்த 2008- ம் ஆண்டு `ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ என்ற படத்தின் பாடல் ...\n – கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்துக்கொண்ட பெண்\nதிருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் எனபவரது மனைவி கவிதா தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.Leave Alcohol – girl wrote letter Suicide india tamil news கவிதாவின் கணவர் ராஜ்குமார் டாஸ்மாக் ஊழியராக இருக்கிறார். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ...\nதமிழகத்தில் பயந்தாங்கொள்ளி ஆட்சி நடைபெறுகிறது – திமுக எம்எல்ஏ பூதமிழகத்தில் பயந்தாங்கொள்ளி ஆட்சி நடைபெறுகிறது – திமுக எம்எல்ஏ பூதமிழகத்தில் பயந்தாங்கொள்ளி ஆட்சி நடைபெறுகிறது – திமுக எம்எல்ஏ பூங்கோதை குற்றச்சாட்டு – திமுக எம்எல்ஏ பூங்கோதை குற்றச்சாட்டு\nநெல்லை மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா, கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ரவணசமுத்திரம், வீராசமுத்திரம் பகுதிகளில் கால்வாய் மற்றும் ரயில் சுரங்கப் பாதையில் மழை நீர் தேங்குவதை ஆய்வு செய்தார்.Tamilnadu administration taking place – DMK MLA Poonthottam accusation தொடர்ந்து, வட்டார வளர்ச்சி ...\n​அதிமுக எந்த தேர்தலையும் கண்டு பயப்படவில்லை\nமதுரை முனிச்சாலையில் நடைபெற்ற வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாமை பார்வையிட்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக எந்த தேர்தலை கண்டும் பயப்படவில்லை எனவும், தேர்தல் எப்போது நடந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.AIADMK afraid election – Seloor Raju india tamil news தேர்தல் அறிவிப்புக்கு ...\nபெண் தொழிலதிபர் வீட்டில் சிலைகள் மீட்பு\nசென்னையில், பெண் தொழிலதிபர் வீட்டில் இருந்து, 23 பொருட்களை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தோண்டி எடுத்துள்ளனர்.Female businessman restore idols home india tamil news நடிகரும், தொழில்அதிபருமான ரன்வீர் ஷா, 62, சைதாப்பேட்டையில் உள்ள, தன் பங்களாவில் பஞ்சலோக சிலைகள் மற்றும் கற்சிலைகளை பதுக்கி ...\n“படித்தவர்கள் லஞ்சம் கொடுப்பது மிகப்பெரும் தவறு” – ஐ.ஏ.எஸ் அதிகரி சகாயம்\nலஞ்சம் ஊழல் தலைவிரித்தாடும் இந்தச் சமூகத்தில் லஞ்சம் வாங்குபவர்கள் மட்டும் குற்றவாளிகள் அல்ல லஞ்சம் கொடுப்பவர்களும் குற்றவாளிகள் தான் என ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் தெரிவித்தார்.biggest mistake educating bribe – ias great help india tamil news மதுரையில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் மக்கள் பாதை ...\n‘ரெட் அலர்ட்’ வாபஸ் வாங்கி இப்போது ‘ஆரஞ்ச் அலர்ட்’ – கன மழை நீடிக்கும்\nசென்னையில் புயல் சின்னம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் – கேரளாவின் எல்லை மாவட்டங்களில், 20 செ.மீ., அளவுக்கு, இன்றும், நாளையும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.Red-Alert withdraws Orange-Alert – Heavy Rain india tamil news அதேநேரத்தில், மிக அதிக கன மழைக்கான, ‘ரெட் அலர்ட்’ ...\n – நடவடிக்கை கோரும் பாமக\nபல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வித்துறையில் நடைபெற்ற ஊழல்கள் குறித்தும் விரிவான விசாரணை நடத்த ஆளுனர் ஆணையிட வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.Corruption Vice-Chancellor’s appointment – Mamta demanding action இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது : “தமிழ்நாட்டில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு ...\nஅம்பேத்கர் இருந்திருந்தால் பாஜவுக்கு பிரம்படி உறுதி..\nஅம்பேத்கருக்கும், சத்ரபதி சிவாஜிக்கும் சிலை வைப்பதற்காக மாநிலத்தையே அடகு வைப்பதாக, மகாராஷ்டிர மாநில பாஜக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியிருந்தார்.ambedkar’s birthday party india tamil news இதற்கு சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது. அரசியல் வெற்றிக்காக விளம்பரம் செய்யும் பணத்தை வைத்து சிலைகள் அமைப்பதை யார் தடுத்தது\nகுட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. எதிர்ப்பு\nகுட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவித்துள்ளது.cbi give bail key convicts arrested gudka case anti india tamil news மாதவராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ் ஆகியோரின் ஜாமீன் மனு தொடர்பாக சி.பி.ஐ. சனிகிழமை பதில் மனு ...\nஎதிர்கட்சி ட்விட் போடுவதில் மட்டும் ஆர்வம் காட்டுகிறது\nஎதிர்கட்சிகள் ட்வீட் போடுவதிலும், தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுப்பதிலுமே ஆர்வம் காட்டி வருகிறது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.opposition interested making twitter – arun jaitley india tamil news “பெட்ரோல் டீசல் விலையும், எதிர்க்கட்சிகளின் கபட நாடகமும்” என்ற தலைப்பில் நிதி அமைச்சர் ...\nஅரசியல் பேசும் நடிகர் விஜய்க்கு நடிகர் கருணாகரன் கோரிக்கை\nகடந்த ஏப்ரல் மாதம் தயாரிப்பாளர் சங்கம் ஸ்ட்ரைக் அறிவித்த போது விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் படக்குழுவினர் மட்டும் சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தியதை நடிகர் கருணாகரன் டிவிட்டரில் விமர்சித்திருந்தார்.Actor Karunakaran demanding political talk actor Vijay இதற்கு விஜயின் ரசிகர்கள் அவருடைய டிவிட்டர் பக்கத்தில் ...\nகாஷ்மீரில் மினி பேருந்து கவிழ்ந்து விபத்து – 20 பேர் பலி\nஜம்மு காஷ்மீரில் மின் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.mini bus collapses kashmir – 20 people killed india tamil news ஜம்மு – காஷ்மீா் மாநிலத்தின் ஜம்மு, ஸ்ரீநகா் நெடுஞ்சாலையில் மினி பேருந்து ஒன்று சுமார் ...\nவேறு சாதியைச் சேர்ந்தவரோடு ஓடிப் போனதாக சிறுமியை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய கிராம மக்கள்\nபீகார் மாநிலம் நவேடா மாவட்டத்தில் வேறு சாதியைச் சேர்ந்தவரோடு ஓடிப் போனதாகக் கூறி சிறுமி மரத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.villagers struck girl tree love-run other caste india tamil news சிறுமியை தேடி கண்டுபிடித்து குடும்பத்தினர் ஊருக்குள் கொண்டு வந்த நிலையில், பஞ்சாயத்தார் ...\nகாற்றுக்காக கதவை திறந்துவைத்த வேளையில் ஒரு மாத குழந்தை திருட்டு\nகாற்றுக்காக கதவை திறந்துவைத்து தூங்கிய வேளையில் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையை வீடு புகுந்து மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.month old-baby opening door wind – fuck cheetah india tamil news சென்னையில் வேளச்சேரியில் ஏரிக்கரை பகுதியில் உள்ள ...\nசிறுமிக்கு பூச்சி மருந்து கொடுத்து கொல்ல செய்த கொடூர தந்தை\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாழைகுளம் பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரன், ரேவதி தம்பதியினரின் 9வயதான மகள் சாதனா, பிறந்ததிலிருந்தே மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.poor father killed mentally challenged girl india tamil news இந்நிலையில் சிறுமியை பராமரிக்க முடியாத காரணத்தால் சிறுமியின் பெற்றோர்கள் சிறுமி சாதனாவை அருகிலுள்ள ஒரு ...\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வு தொடர்பில் இன்று கட்சித்தலைவர்கள் கூட்டம்\nஇரண்டு கோடி ரூபா ஹெரோயின் போதை பொருளுடன் நபர் கைது\nமைத்திரிக்கு ரணில் விடுத்துள்ள கோரிக்கை\nபாராளுமன்றை கலைக்கும் அதிகாரம் மைத்திரிக்கு உண்டு முன்னாள் பிரதம நீதியரசர் கருத்து\nபாராளுமன்றை கூட்டுமாறு வலியுறுத்தி பிக்குகள் நடைபவனி\nமஹிந்த அரசில் இரண்டு அமைச்சரவை பேச்சாளர்கள் நியமனம்\nமீண்டும் ரூபாய் விலை வீழ்ச்சி\nகருணாவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேசியது உண்மையா\nஅழுத்தங்களுக்கு பயந்து பின்வாங்க போவதில்லை\nபெரும்பான்மை நிரூபிக்கும் வரை ரணிலே பிரதமர்\nஉத்தரகாண்ட் பிரதேசத்தில் 827 ஆபாச இணையத் தளங்களுக்கு தடை\nஇஸ்ரேலிடம் இருந்து ஏவுகணை எதிர்ப்பு கருவிகளை வாங்க இந்தியா திட்டம்\nதள்ளுவண்டியில் இறுதி ஊர்வலமானார் ஆதரவற்ற தொழிலாளி\n100 வயது பாட்டியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 20 வயது காமுகன்\nஅவதூறுகளை பரப்பி வருபவர்கள் என்னுடைய ரசிகர்களாக இருக்க முடியாது\nதமிழக அரச பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி முற்பணம்\nவைரமுத்து மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nபட்டாசுகள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை இல்லை; உச்ச நீதிமன்றம்\nசபரிமலை விவகாரம்; உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மீதான வழக்கு விசாரணை\nவெளிநாடுகளில் கருப்பு பணம் வைத்துள்ள இந்தியர்களுக்கு எதிராக நடவடிக்கை\nகுயின்: இப்பிடி ஒரு கெட்டப்பில் தமன்னாவை எதிர்பார்க்கல தானே\nவிஷால் நிகழ்ச்சியின் ப்ரோமோ 2 ரிலீஸ்\nபல கோடி ரூபாய் சொத்துக்களை தானமாகக் கொடுத்த நடிகை காஞ்சனா\nChekka Chivantha Vaanam Review: செக்கச் சிவந்த வானம் திரை விமர்சனம்\nஹாலிவுட் பட ரீமேக்கில் விக்ரம்….\nசெக்கச்சிவந்த வானம் படத்தின் 5ம் பாடல்\nஅர்ஜுன் மீதான நடிகையின் பாலியல் புகார் : நடிகர் அர்ஜுன் விளக்கம்\nபடப்பிடிப்பின் போது நடிகையிடம் சேட்டை விட்ட பிரபல நடிகர்\nசொக்கத்தங்கம் ஜுவல்லரி விளம்பரத்தில் நடித்த பிக்பாஸ் பிரபலம்…\n���வைர முத்து ஒன்றும் துறவி இல்லையே ” பிரபல தமிழ் பாடகர் மருமகள் கருத்து\nகவர்ச்சிக்கு தாராளம் காட்டிய பிரபல நடிகை…\nசின்மயி விவகாரத்தில் முதன் முறை வாய் திறந்த சின்மயி கணவர்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமீண்டும் தலைவராகிறார் திசர பெரேரா\nஇருபதுக்கு – 20 அணியின் தலைவராக சகலதுறை ஆட்டக்காரர் திஸர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.இலங்கைக்கு கிரிக்கெட் ...\nஅவுஸ்திரேலியாவிடம் சுருண்டது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசச்சினின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி..\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nபரத் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘சிம்பா’. அரவிந்த் ஸ்ரீதர் இயக்கியுள்ள இதில் பரத்துக்கு ஜோடியாக பானுஸ்ரீ மெஹ்ரா நடித்துள்ளார். ...\nஇம்ரான் தாகீர் செய்த புதிய சாதனை என்ன தெரியுமா\nவிஜய் பேசியது என்ன தவறு\nஇசைப்புயலின் குரலில் ஒலித்த “சர்கார்” பாடல்\nஎந்த நிறுவனமும் இதுவரை அடையாத இமாலய இலக்கை அடைந்தது ஆப்பிள்\nஉலகிலேயே ஒரு டிரில்லியன் டொலர் மதிப்பை எட்டிய முதல் நிறுவனம் என்ற பெருமையை ஆப்பிள் நிறுவனம் பெற்றுள்ளது. Apple Trillion ...\nஅறிமுகமாகியது சாம்சங் நிறுவனத்தின் புதிய Galaxy On8 ஸ்மார்ட்போன்..\nமுன்கூட்டியே தன் வேலையை ஆரம்பித்த பேஸ்புக்..\nவாட்ஸ் அப் குரூப் கோல் வசதி வந்துவிட்டது..\nசொக்க வைக்கும் சோனம் கபூர் Photos\n(Actress Sonam Kapoor Latest Photos) சோனம் கபூர் : இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் ஜூன் 9, 1985 இல் பிறந்தார். இவர் இந்தி திரைப்படங்களில் அதிகமாக நடித்துள்ளார். தமிழில் தனுஷுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்துள்ளார். சோனம் கபூர் ...\nஇணையத்தை சூடேற்றியுள்ள மொடல் அழகியின் படங்கள்\n17 17Sharesபிரபல மொடல் அழகியும் , இணையப் பிரபலமுமான டெமி ரோஸின் படங்கள் சில வெளியாகியுள்ளன. சமூகவலைதளங்களில் வேகமாக பரவிவரும் அப்படங்கள் ...\nநளினமான நடிகை பிரணிதா Excusive Photos\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2020-05-31T01:15:28Z", "digest": "sha1:D2QUX6G42QZOCL2OGH2L6RXWAM4ERW2E", "length": 14708, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "சாதித்த பொன்மாணிக்கவேல் |", "raw_content": "\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் நாட்டுக்கு எந்தக் குறையும் வராது\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் பாட்டை குலைக்கும் ராகுல்\nதற்சார்பு இந்தியா 130 கோடி மக்களும் ஒரே உணர்வை பெறுவர்\n37 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லைஅருகே களவாடப்பட்ட 700 ஆண்டுகள் பழமையான, நடராஜர் சிலையை, சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு புலானாய்வு குழுவினர், ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து மீட்டு சாதனைபடைத்துள்ளனர்.\nநெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த கல்லிடைகுறிச்சியில் குலசேகரமுடையார் உடனுறை அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் உள்ளது. பாண்டியர் காலத்தில் 700 ஆண்டுகளுக்கு முன்பு நிர்மானிக்கப்பட்ட இந்தகோவிலில் உற்சவ மூர்த்தியாக நடராஜர் சிலையை வைத்து பூஜைகள் நடந்து வந்தது.\nகடந்த 1982 ஆம் ஆண்டு ஜூலை 6 ந்தேதி இந்த கோவிலின் இரும்புக்கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் நடராஜர் , சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர், திருவில்லி விநாயகர் சிலைகள் கொள்ளையடினர். 1984 ஆம் ஆண்டுவரை வழக்கை விசாரித்தும் துப்புதுலக்க இயலாமல் வழக்கை மூடிவிட்டது காவல்துறை.\nஉயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரி பொன்மாணிக்க வேல் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், இந்த சிலை திருட்டுவழக்கை தூசிதட்டி விசாரணைக்கு எடுத்தனர்.\nவரலாற்று நூல்கள், பட்டயங்கள், கல்வெட்டுக்கள் மற்றும் அந்தகோவிலில் 1958ல் எடுக்கப்பட்ட புகைபடங்களை கொண்டு சிலைகளை கண்டுபிடிக்கும் பணிகளை தீவிரப்படுத்தினர். இதில் இங்கு களவாடப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியா நாட்டின் அடிலைடில் உள்ள ஆர்ட்கேலரி ஆப் சவுத் ஆஸ்திரேலியா அருங்காட்சியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.\nஇந்த சிலை இந்தியாவில் தமிழகத்தின் நெல்லை மாவட்டம் கல்லிடைக் குறிச்சியில் உள்ள குலசேகரமுடையார் அறம்வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் இருந்து களவாடப்பட்ட சிலை என்பதை தொல்லியல் துறை நிபுணர் நாகசாமி ஆய்வுசெய்து உறுதிபடுத்திய சான்று கடிதத்துடன் ஆஸ்திரேலியாவின் அருங்காட்சியகத்துக்கு சிலைகடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு அதிகாரி ��ொன்மாணிக்கவேல் அனுப்பி வைத்தார். மேலும் திருட்டுபொருளை 17 ஆண்டுகளாக அருங்காட்சியகத்தில் வைத்திருப்பது தண்டனைக்கு உரிய குற்றம் என்பதையும் சுட்டிக்காட்டி தங்களிடம் சிலையை ஒப்படைக்க கோரி கடிதம் எழுதினார்.\nஇதையடுத்து சிலையை ஒப்படைக்க அருங்காட்சியக நிர்வாகம் ஒப்புக்கொண்டாலும், அதனை விமானம் மூலம் இந்தியாவிற்கு எடுத்து வர தமிழக அரசின் அனுமதிக்காக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் 300 நாட்களுக்கும் மேலாக காத்திருக்கும்நிலை ஏற்பட்டது.\nஇந்த நிலையில் இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய துணைதூதர்கள் டாக்டர் காண்டேன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோரது உதவியால் நடராஜர் சிலையை அருங்காட்சியகத்தின் நிர்வாகி ராபின்சன் தனது சொந்த செலவில் இந்தியாவுக்கு விமானத்தில் அனுப்பிவைக்க சம்மத்தித்தார்.\nஅதன்படி ஆஸ்திரேலியாவில் இருந்து டெல்லிக்கு கொண்டு வரப்பட்ட 30 கோடி ரூபாய் மதிப்புள்ள பழமையான நடராஜர் சிலை, சிலைகடத்தல் தடுப்பு சிறப்புபுலனாய்வு குழுவினரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.\nஅங்கிருந்து ரெயில் மூலம் சென்னை கொண்டுவரப்படும் சிலை வருகிற 13 ந்தேதி சென்னை வந்தடையும் என்று தெரிவித்துள்ள சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல், உயர் நீதிமன்றத்தின் ஒத்துழைப்பு இல்லையெனில் இந்தசிலை மீண்டும் இந்தியாவுக்கு வந்து சேர்ந்திருக்காது என்றும் மீதமுள்ள சிலைகளையும் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து பூஜைக்காக குலசேகரமுடையார் கோவிலுக்கு கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்தார்.\nகாவல்துறையில் எண்ணற்ற வசதிகளை வைத்துக் கொண்டு முக்கிய வழக்குகளில் துப்பு துலக்க இயலாமல் திணறிவரும் சில போலீசாருக்கு மத்தியில் தன்னலமில்லாமல் தனிப்படையை வழி நடத்தி சென்று பாரம்பரியம் மிக்க நடராஜர் சிலையை ஆஸ்திரேலியாவில் இருந்து சாமர்த்தியமாக மீட்டு சாதித்து காட்டி இருக்கும், பொன்மாணிக்கவேலுவின் சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு புலனாய்வு குழுவினர் பாராட்டுக்கு உரியவர்கள்..\nவெளிநாடுகளில் இருந்து 24 சிலைகள் மீட்பு\nஇரும்பு மனிதருக்கு உலகிலேயே உயரமான சிலை திறக்கப்பட்டது\nநாட்டின் பெரும் நபர்களை நினைவு கூறுவது ஒரு குற்றமா\nபடேல் சிலை உயிரற்ற சிலை என்றால் ஈ.வெ.ரா சிலைகள்\nகன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையை நிறுவியது ���ானடேயே\nமலிவுவிலையில் சுகாதாரம் என்பதே எங்கள் நோக்கம்\nரன்வீர் ஷாவின் பண்ணைவீட்டில் இருந்து 80 ...\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் ...\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால� ...\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் ப� ...\nதற்சார்பு இந்தியா 130 கோடி மக்களும் ஒரே உ ...\nகரோனா தாக்குதலைக் கண்டறிய இது வரையில் 3 ...\nஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெ ...\nமூவரையும் லாக்டவுன் முடியும் வரை தனிம� ...\nஇது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் ...\nஉணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. ...\nஉடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்\nசீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-05-31T00:26:22Z", "digest": "sha1:7OPCCRGVQUECIYYWYEEQCCWQ4UD6GNXN", "length": 5665, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "தீண்டாமை பற்றிய கட்டுரை |", "raw_content": "\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் நாட்டுக்கு எந்தக் குறையும் வராது\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் பாட்டை குலைக்கும் ராகுல்\nதற்சார்பு இந்தியா 130 கோடி மக்களும் ஒரே உணர்வை பெறுவர்\nஹிந்து கோவில்களில் இல்லை தீண்டாமை\nஹிந்து மத கோவில்களில் தீண்டாமை பாகுபாடு இல்லை .கிடையவே கிடையாது .பல ஹிந்து கோவில்களில் அதிகாரிகளாக தலித்சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர் .அதுமட்டும் அல்ல மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும் சரி ,பழனி முருகன் கோவில் ,ஸ்ரீரங்கம் ......[Read More…]\nOctober,22,18, —\t—\tகிருஸ்துவம் தீண்டாமை, தீண்டாமை, தீண்டாமை என்றால் என்ன, தீண்டாமை ஒழிப்பு கட்டுரை, தீண்டாமை ஒழிப்பு கவிதை, தீண்டாமை ஒழிப்பு தினம், தீண்டாமை ஒழிப்பு பற்றி கட்டுரை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தீண்டாமை கட்டுரை, தீண்டாமை பற்றிய கட்டுரை\nசிறு, குறு தொழில்களுக்���ான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட (இசிஎல்ஜிஎஸ்) திட்டம் மூலம் ரூ.3 லட்சம் ...\nதொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)\nடான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. ...\nபித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)\nபித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று ...\nசோகையை வென்று வாகை சூட\nஉயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2020/01/blog-post_797.html", "date_download": "2020-05-30T23:29:04Z", "digest": "sha1:NFM6OWWWFRCXBASBSVQIP2PZTORATZ6R", "length": 21677, "nlines": 170, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: நீதித்துறையில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மிக மோசமானது – பாராளுமன்ற உறுப்னர் சுமந்திரன்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nநீதித்துறையில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மிக மோசமானது – பாராளுமன்ற உறுப்னர் சுமந்திரன்\nவசந்த கரன்னாகொடவையும் முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் தசநாயக்கவையும் வழக்கிலிருந்து விடுதலை செய்யும்படி சிபாரிசு செய்யுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு சட்ட மா அதிபருக்கு அறிவித்தல் விடுத்திருப்பது மிக மோசமான ஒரு அரசியல் தலையீடு என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் .அங்கு அவர் மேலும் தெரிவிக்கையி��்\nசட்ட மா அதிபர் முன்னெடுத்த ஒரு வழக்கைக் கூட ஜனாதிபதி ஆணைக்குழுவை வைத்து தடுப்பற்கான முயற்சி நடைபெறுகிறது. ஜக்கிய நாடுகளுக்கும் மற்றைய வௌிநாடுகளுக்கும் காண்பிப்பதற்காக ஒரு கண்துடைப்பு நாடகமாக 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட விடயத்தை மட்டும் அரசாங்கம் முன்னெடுத்திருந்தது. சட்ட மா அதிபரும் அதனை முன்னெடுத்திருந்தார். மற்ற விடயங்கள் செய்யப்படாமல் இருந்த போதிலும் கூட இந்த ஒரு விடயமாவது சரியாக நடக்கிறதா என்று நாங்கள் அவதானித்துக்கொண்டிருந்தோம். தற்போது பதவிக்கு வந்திருக்கின்ற அரசாங்கம் அதனை உடனடியாக நிறுத்துவதற்கான ஒரு மோசமான நடவடிக்கையை எடுத்திருக்கின்றது. ஆணைக்குழுவை வைத்து இப்படியான செயற்பாடுகளை செய்வது சட்ட விரோதமான செயற்பாடுஇ இதற்கு எதிராக நாங்கள் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுப்போம் என சுமந்திரன் தெரிவித்தார்.\nஎது எவ்வாறாயினும் இவ்வாணைக்குழுவின் செயற்பாடு தொடர்பில் கருத்துரைத்துள்ள சுமந்திரன், நீதிபதிகளுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் எதுவும் பேசவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்..\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nதொண்டமானின் இழப்போடு உள்ளிடத்து கிளர்ந்தது பூகம்பம்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் இறப்புடன், நுவரெலியா மாவட்டத்தில் பொதுஜன கூட்டணி வேட்பாளர் பட்டியல் சிக்கலுக்குள்ளாகிய...\nலஞ்சம் பெற்று விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளவரின் வீட்டினுள் கோடீஸ்வரனுக்கு நள்ளிரவில் என்ன வேலை\nஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் லவநாதன் மற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் உதயகுமார் ஆகியோர் கொந்தராத்துக்காக லஞ்சம்பெற்றபோது கையும் மெய்யுமா...\nபோதிய விளக்கமின்றி ஆயுதபோராட்டத்தை ஏற்றுக்கொண்டோம்.. அடித்தார் டக்ளஸ் அந்தர் பல்டி\nஇலங்கை மக்களின் வாழ்வினைக் காவுகொண்ட ஆயத்போராட்டமானது நியாமானதா என்ற கேள்விக்கு விடைதேட தமிழ் மக்கள் முற்பட்டுள்ளனர். விடுதலைப்பு புலிகளின்...\nநோயாளர்களாக உள்ள இலங்கையரைத் திருப்பியனுப்ப எந்த நாட்டுக்கும் அதிகாரமில்லை\nசர்வதேச சுக���தார உத்தரவின் கீழ் எந்தவொரு நாட்டிற்கும் எந்தவொரு தனிப்பட்ட நோயாளர் குழுவினரையும் நாட்டிலிருந்து வெளியேற்றவோ அல்லது துரத்த...\nசிரங்கை சுரண்டாது மருந்தை தேடுகின்றார் வைத்தியர் அசோகன். பீமன்.\nதமிழ் மக்களின் வாழ்வியலும் அரசியலும் பிச்சைக்காரன் கைப்புண் என்ற நிலைக்குவந்து தசாப்தங்கள் கடந்துவிட்டது. அஹிம்சைப்போராட்டமென்றும் ஆயுதப்போர...\n'கவஸக்கி' நோய் இலங்கையிலும்... அவசரமாகக் கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார் விசேட வைத்திய நிபுணர்\nகொவிட் - 19 வைரசுடன் உலகம் முழுவதும் சிறு குழந்தைகளுக்கு 'கவஸக்கி' எனும் நோய் பரவி வருவதாகவும், இலங்கையிலும் அந்த நோய் இருப்பத...\nஆறுமுகம் தொண்டமானின் பதவி மகிந்தவுக்கு.... ஜீவன் தொண்டமான்\nகாலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் பதவி வகித்த அமைச்சுப் பதவியை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்கு, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ த...\nஜனாதிபதி இதுவரை என்னதான் கிழித்தார்....\n'பணிபுரிவதற்காகவே நான் வருகின்றேன்' என்று அதிகாரத்திற்கு வந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் ஆறு மாதங்களில் ஒரு செங்கல்தானும்...\nபுலம்பெயர் எலும்புத்துண்டுகளை பங்கிடுவதில் தமிழகத்தில் பெரும்போர் வெடித்துள்ளது.\nதமிழகத்திலுள்ள பல அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழ் மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பது புலம்பெயர் தமிழரின் பணத்திற்காக என திராவிட முன்னேற்றக் கழ...\nதொண்டாவின் பூதவுடல் பாராளுமன்றில்.. அரசியல் பிரபலங்கள் இறுதி அஞ்சலி\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று ம...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொட���க்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/sri-pallalama-ammarari-temple-vanapalli/", "date_download": "2020-05-31T01:34:19Z", "digest": "sha1:G3WJCV7UQ2ZW6EBV7U5BUDZ7VMN72QFZ", "length": 6500, "nlines": 92, "source_domain": "www.indiatempletour.com", "title": "Sri pallalama Ammarari Temple- Vanapalli | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ பள்ளலாமா அம்மன் கோயில் -வணப்பள்ளி\nகோதாவரி ஆற்றின் கால்வாயின் அருகில் இயற்கை அழகோடு கூடிய ஒரு சிறிய கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது .\nஇந்த வணப்பள்��ி கிராமத்தை அந்த காலத்தில் பித்தாபுரம் மகாராஜா தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் ,ஒரு நாள் அவருடைய கனவில் ஸ்ரீ பள்ளலாமா தேவி அவரிடம் தனக்கு பலன்களை அளிக்குமாறும் அதற்கு மன்னனுடைய குடும்பத்திற்கு நீண்ட ஆயுளை தருவதாக சொல்லி மறைந்தார் ,மன்னர் தன் குடும்பத்தின் ஆயுள் நிலைத்திருக்க தாயாருக்கு பழங்களையும் மற்றும் நிலங்களையும் தானமாக அளித்தார்\nகோதாவரி தடுப்பணியின் தந்தையான Arthur Thomas இக்கோயிலை பற்றி குறிப்பிடும்போது ராஜமுந்திரியில் இருந்து குண்டலேஸ்வரம் வரை கோதாவரி கால்வாயை வெட்டும்போது வணப்பள்ளியில் உள்ள இந்தக்கோயிலை இடிக்குமாறு இருந்தது ,அன்று இரவு அவரது கனவில் தயார் தோன்றி கோயிலை இடிக்காமல் கால்வாயை தோண்டுமாறும் அதனால் கோயிலுக்கு ஒன்றும் ஆகாது என்றும் கூறி மறைந்தார் ,அவர் கால்வாயை தோண்டும்போது கோயில் இடிபடாமலும் ஒரு புதுவித சக்தி கிடைத்தது போல் கால்வாய்ப்பணி எவ்வித தங்கு தடையின்றி முடிந்தது என்பதையும் நினைவு கூர்ந்தார் .\nஅம்பாள் குள்ள நரியின் மேல் அமர்ந்துள்ளார் ,மற்றும் விசாக பூரத்தன்று அதாவது ஏப்ரல், மே காலத்தில் விழா சிறப்பாக நடைபெறுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=5&cid=3485", "date_download": "2020-05-31T00:51:01Z", "digest": "sha1:CD5BLTCI37GCFEGDP25AER4MR3JP2QY4", "length": 27066, "nlines": 64, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nதமிழரின் இருப்பு பற்றிய புரிதல்கள்\nவிடுதலைக்கான வேள்வியோடு இருக்கும் ஓர் இனம், எப்போதும் ஓயாது, தனது இலக்கு நோக்கிய பயணத்தை, முன்னகர்த்திக்கொண்டே இருத்தல் வேண்டும் என்பது புரட்சியாளர்களது கருத்தாக உள்ளது.\nஅந்தவகையில், உலக வரலாற்றுப் பக்கங்களில், பாதிக்கப்பட்ட இனங்களுக்கான விடுதலைப் பயணங்களை எடுத்துக்கொண்டால், பலநாடுகளில் விடுதலையை முன்னெடுத்த அத்தனை இனக்குழுமங்களும், தமக்கான விடுதலை நோக்கிய பயணத்தை, முடிந்த வரையில் இலக்கு நோக்கி நகர்த்தியிருந்தன. அதன் வெளிப்பாடாக, சமாதான ஒப்பந்தங்களும் தனிநாட்டுப் பிரகடனங்களும் அந்தந்த இனக���குழுமங்களுக்குக் கிடைத்திருக்கின்றன.\nஅவ்வாறானநிலை, இலங்கை வாழ் தமிழ் மக்களுக்குக் கிடைத்திருக்கின்றதா என்பது தொடர்பில், ஆராயப்பட வேண்டிய தேவை உள்ளது.\nஇலங்கையைப் பொறுத்த வரையில், ஆதிக்குடிகள் என்ற வரலாற்றுப் பெருமையைக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள், தமது இருப்புத் தொடர்பாக, நிரூபிக்கும் தருணங்களில், இற்றைக்கு சுமார் 1,000 வருடங்களுக்குள்ளான மன்னராட்சிக்கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டே ஆராய முற்படுகின்றனர். இது ஒரு துர்ப்பாக்கிய விடயம் என, பல உள்நாட்டு, வௌிநாட்டு வரலாற்று ஆய்வாளர்களும் அறிஞர்களும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.\nஏனெனில், இலங்கைத் தமிழர்களின் வரலாறு என்பது, இராவணன் காலத்தில் இருந்து கணிக்கப்பட வேண்டும்; அது தமிழ் மக்களால் முன்னிறுத்தப்படவும் வேண்டும் எனப் பல வரலாற்று ஆய்வாளர்களால் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ் மக்களின் இருப்பு என்பது, இன்று, இலங்கை தேசத்துக்குள் கேள்விக்குள்ளாகும் நிலையை அடைந்துள்ளது; அடையவைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையிலேயே, தமிழ் மக்களுக்கான அரசியல் செயற்பாட்டுகள் எந்தளவுக்கு ஆக்கபூர்வமானதாக உள்ளன என்பது தொடர்பிலான புரிதல்கள் தேவைப்படுகின்றன.\nதமிழீழ விடுதலைப் புலிகளால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களுக்கான ஓர் அரசியல் பிரவாகமாகப் பார்க்கப்பட்டே உருவாக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் வழிநடத்தலிலும் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள்ளும் அதன் செயற்றிட்டங்கள், தமிழர்களின் விடுதலைக்கான சரியான பாதையை தெரிவுசெய்து, தனது பயணத்தை முன்னெடுத்து இருந்ததாக மக்கள் நம்பினார்கள்.\nதமிழர் தரப்பில் இருந்து செயற்படத் தவறியவர்களும் நாடாளுமன்றக் கதிரையை வெறுமனே அலங்கரித்தவர்களும் தகுதியிழப்புக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களது பதவிகள், அவர்களுக்கு தெரியாமலேயே பறிக்கப்பட்டு, பொருத்தமானவர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த வகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஈழவேந்தனின் பதவி, அவர் வெளிநாட்டுக்குச் சென்றிருந்தபோது, உத்தியோகபூர்வாகவே விடுமுறை அறிவிக்கப்படாமலேயே, பதவி வலிதாக்கப்பட்டது.\nஇந்தக் கட்டமைப்பும் சிறந்த பொறிமுறை அரசியலும் புலிகளின் மௌனிப்புக்குப் பின்னர், அற்றுப்போகத்தொடங்���ியது. த.தே.கூட்டமைப்புக்கு உள்ளேயே பிளவுகளும் பிரதேசவாத சிந்தனைகளும் தலைதூக்க ஆரம்பித்தன. என்ன நோக்கத்துக்காகக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதோ, அதில் இருந்து பிறழ்வு நிலைக்குக் கூட்டமைப்பு செல்லத்தொடங்கியது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியான ஈ.பி.டி.பி, ஆரம்பத்தில் இருந்து தமது கொள்கையாகக் கொண்டிருந்த ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’ என்பதான இணக்க அரசியல் தளத்துக்குள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தன்னை உட்படுத்திக்கொண்டது.\nயுத்தத்தின் தாக்கத்தில் இருந்து மீள வேண்டிய தமிழ் மக்களுக்கு, அபிவிருத்தி என்ற தளம் தேவையாக இருந்த போதிலும் உரிமை, அபிலாசை, தேசியம் என்ற எண்ணக் கருக்களைக் கைவிட்டு, சரணாகதி அரசியல் தளத்தில் ஈடுபட்டு, அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவையுள்ளதா என்ற கேள்வி காணப்படுகின்றது.\nஒரு தொன்மையான இனம், தனக்கு நாடும் தேசமுமற்று, ஏதிலிகளாக உலகம் பூராகவும் பரந்து வாழும் நிலையில், அதன் யதார்த்த நிலைமையை வெளிப்படுத்தும் அரசியல் போக்கு, தமிழ் இனத்தின் அரசியல்வாதிகளிடம் காணப்படாமை வேதனைக்குரியதாகும்.\nநீண்ட நெடிய அரசியல் பயணத்தினூடாகத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தமிழ்த் தலைமைகள், காலச்சக்கரத்தில் தமக்குள் தோன்றிய கருத்து வேறுபாடுகள், பதவிநிலைப் போட்டிகளால் இன்று சிதைந்து போயிருப்பதானது; சிதைவுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதானது சாலச்சிறந்ததல்ல.\nவெறுமனே, மத்திய அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகளாக இருந்து விட்டுப்போவதால், சாதிக்கப்போவது என்பது, மண் வீதிகள் தார் வீதியாவதும், ஓலைக் குடிசையில் இருந்த கோவில்கள் கட்டடத்துக்கு உருமாறுவது மட்டுமே, தவிர, கல்வித் தரத்திலும் அரச உயர் பதவிகளிலும் சந்தர்ப்பங்களை நழுவ விடுவதாகவே இருக்கும். இதற்குமப்பால், ‘கம்பரலிய’ போன்ற சிங்கள மொழிகள், தமிழ்க் கலப்பாகத் தமிழர்கள் மத்தியில் உலாவரும் நிலையிலேயே, தமிழர்களின் பூர்வீகப் பிரதேசங்கள் எங்கும், சிங்கள மயமாகுவதும் கண்டுகொள்ளப்படாமல் உள்ளன. தமிழர்களது தொன்மையின் சான்றாகக் காணப்பட்ட இடங்கள் எல்லாம், பௌத்தர்களின் வருகையின் போதான, தியான இடங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டு, தொல்பொருள் திணைக்களத்துக்குள் உள்ளீர்க்கப்பட்டு, அவை இன்று ப���த்தர்களின் வாழ்விடங்களாகச் சித்திரிக்கப்பட்டு வருகின்றன.\nஅரக்கர், இயக்கர், நாகர் என்ற தமிழர்களின் பூர்வீகத்தின் அடையாளங்கள், அழிக்கப்படுவது தொடர்பான கரிசனை, தமிழ் தலைமைகள் மத்தியில், உயிர்ப்புப் பெறாமல் உள்ளமை ஏன் என்ற கேள்விகள் நிறைந்துள்ளனவே தவிர, அதற்கான பதில்கள் தொடுவானம் போலவே தெரிகின்றன; எவராலும் தேடப்படக் கூடவில்லை.\nஇன்றைய நிலையில் ‘எழுக தமிழ்’ நிகழ்வுகளை நடத்தியே, தமிழ் மக்களின் உணர்வுகளைத் தூண்ட வேண்டும் என்ற நிலைப்பாடானது உருவாக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் காணப்படுகின்றது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்கள், இன்று தமது இருப்புத் தொடர்பாக, நாடிபிடித்து பார்ப்பதற்கான ஓர் செயற்பாடாகவும் தமிழ் மக்களின் உணர்வைத் தூண்டிப்பார்க்கும் செயன்முறையைப் பின்பற்றுகின்றனர் என்பதும் மறுப்பதற்கில்லை.\nகூட்டமைப்பில் இருந்து வெளியேறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இரண்டாவது தடவையாக, கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட ‘எழுக தமிழ்’ நிகழ்வில், முன்னாள் முதலமைச்சர் சீ.வியுடன் இணைந்து செயற்பட்டிருந்தது.\nஎனினும், தமது இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் விக்னேஸ்வரனும் போட்ட திட்டத்தில், இறுதிச் சந்தர்ப்பம், இருட்டறைக்குள் கறுப்புப் பூனைகளைத் தேடும் நிலைமைக்குள் தள்ளிவிட்டிருந்தது. இதன் காரணமாகவே, இம்முறை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமது ஆதரவை, ‘எழுக தமிழ்’ நிகழ்வுக்கு வழங்காது இருந்துள்ளது.\nஎனினும், இன்றுவரை தமக்கான அரசியல் இருப்பு இல்லாதுள்ள ஈ.பி.ஆர்.எல்.எப், தமது இருப்புக்கான தளமாக, விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியையே நம்பியிருக்கின்றது. தனித்துத் தமிழ் மக்களிடம் சென்று வாக்குக் கேட்கும் திடகாத்திரமின்றி உள்ள ஈ.பி.ஆர்.எல்.எப், இப்போது இன்னொரு கட்சியை ஒட்டியிருப்பதும் தேர்தலின் பின்னர், அதனை கழற்றிவிட்டு வேறொன்றுக்கு மாறுவதும் இயல்பாகிப்போயுள்ள நிலையில், இம் முறை ‘எழுக தமிழ்’ நிகழ்வை இணைந்து செயற்படுத்தியுள்ளது.\nதமிழ் மக்கள் பேரவை என்ற இலச்சினைக்குள் மறைந்துள்ள விக்னேஸ்வரனும் சுரேஷ் பிரேமசந்திரனும் இம்முறை ‘எழுக தமிழ்’ நிகழ்வில் கணிசமான மக்கள் கலந்துகொண்டால், தமிழ்த் தேசிய மக்கள் முன்���ணியைப் புறந்தள்ளித் தமது கூட்டைப் பலப்படுத்திக்கொள்ள இதை ஒரு சந்தர்ப்பமாக அமைத்துக் கொள்ள முடியும் என எண்ணியிருந்தனர். ஆனால், அது சாத்தியமற்றதாகவே போயிருக்கின்றது எனலாம். இச்சூழலிலேயே, இவ்வாறான தமிழ் தலைமைகளை நம்பி, தமிழர்கள் தமது தொன்மை மற்றும் உரிமை தொடர்பான போராட்டத்தை முன்னெடுக்க முனைகின்றனர். ‘மண்குதிரைகளை நம்பி, ஆற்றில் இறங்கிய நிலையாகியுள்ள தமிழர் அரசியல் களத்தில், சுயநல அரசியல் என்பது, அற்றுப்போகும் நிலை ஏற்படும் பட்சத்திலேயே, தமிழ் மக்களின் நம்பிக்கையும் மேன்மைபெறும். ஆனால், அதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளதா என்பது ஆராயப்பட வேண்டியதேயாகும்.\nஇன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் செல்நெறியில் பிறழ்வுள்ளதாக வெளியேறிய பலரும், தமது பொதுஎதிரியை இனம் கண்டு எதிர்ப்பதை விடுத்து, தமது தாய் வீடான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சரமாரியாக விமர்சனம் செய்யும் நிலைப்பாடே காணப்படுகின்றது. இது, ஆரோக்கியமான அரசியலை முன்னெடுக்கும் போக்கிலானதாகத் தெரியவில்லை.\nதமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்ட அரசியலின் பிரதான போக்கில், பல பிரிவுகள் விரிந்து செல்கின்றமை, ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் நூற்றுக்கணக்கான ஆயுதக் குழுக்கள் உருவானமை போன்ற சமிக்ஞை மாத்திரமல்ல, தமிழ் மக்களுக்கான பேரம் பேசும் களமும் நலிவடைந்து செல்கின்றது என்பதற்கான, துர்ச்சகுனமாகவும் பார்க்க வேண்டியுள்ளது. இச்சூழலிலேயே தமிழர்கள், தமது உரிமை, காணாமல் ஆக்கப்பட்டோர், காணி விடுவிப்பு போன்றவை தொடர்பாகப் போராடிக்கொண்டிருக்கின்றனர்.\nஇப்போராட்டங்களுக்கு வலுச்சேர்க்க வேண்டிய, அதற்கான அடுத்த கட்டப் பேச்சுகளை ஆரம்பிக்க வேண்டிய அரசியல் தலைமைகள், தமக்குள் முட்டி மோதிக்கொண்டு, தமது அரசியல் இருப்புத் தொடர்பான விடயங்களுக்காக, மக்களை உசுப்பேற்றும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றன.\nவடபுலத்தில் உள்ள அரசியல்வாதிகளின் ஒவ்வொரு செயற்பாடும், ஒவ்வோர் அறிக்கையும் தமிழ் மக்களின் இருப்புக்குப் பங்கம் விளைவிப்பதாக அமைந்து விடக்கூடாது என்பது அரசியல்வாதிகளால் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய முக்கியமான விடயம் ஆகும். இதற்குமப்பால், தமிழ் அரசியல்வாதிகளிடமுள்ள மாறுபட்ட அரசியல் அணுகுமுறையானது, தமிழர் தரப்பில், பேரம் பேசும் தளத்தை இல்லாமல் செய்துவிடும் என்பது உண்மை. இந்நிலையில் ஓரணியில் நின்று செயற்படும் பொறிமுறை தொடர்பில், தமிழ் அரசியல்வாதிகள் சிந்திக்காத வரையில், தமிழர்களின் தொன்மையோ அவர்களது அரசியல் உரிமைகளோ இலங்கை வரலாற்றில் பதியப்படாத விடயமாகவே இருக்கப்போகின்றது என்பதே உண்மையிலும் உண்மை.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvalai.com/", "date_download": "2020-05-30T23:21:26Z", "digest": "sha1:CT4UINJSRQYDJ2HEJKITUUER4ODPG5KI", "length": 3955, "nlines": 48, "source_domain": "kuvalai.com", "title": "குவளை இணையம் – பொய்மையும் வாய்மையிடத்து", "raw_content": "\nதமிழ் என்பது மொழி மட்டும் அல்ல\nஅது உலகின் முதல் நாகரீகத்தின் அடையாளம்...\nசாகக் கல்வி என்னும் மனிதப் பிறப்பின் பயனை உலகிற்கு வழங்கிய மெய் மொழி தமிழ். கடின ஒலிக் கலவையின்றி எளிமையான ஓசைகளைக்கொண்டு உயிரினை உணர்ந்து அதன் மூலம் இறைவனை அடையும் வழியைப் பழுதின்றிக் காட்டும் ஒரே மொழி நம் தாய்த் தமிழ்.\nஃ - என்னும் ஆய்த எழுத���து தமிழ் மொழியில் அதிகம் பயன்பாட்டில் இல்லை என்றாலும் அஃது அதனை உச்சரிப்பவர்களின் மூச்சுக்காற்றினை செலுத்த வேண்டிய பகுதியில் அழுத்தம் கொடுத்து மூன்றாவது கண் எனப்படும் மெய்யறிவின் திறவுகோளாக உள்ளது.\nஒழுக்கம், கருணை என்ற இரண்டே இறைவனை அடையும் வழி என்று மெய்பித்துக்காட்டிய வள்ளலார் போற்றிய தந்தை மொழி தமிழ்.\nஇலக்கணத்தை மொழிக்கு மட்டும் இன்றி மானுட வாழ்வினுக்கும் பொருந்தும் வகையில் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாதத் தனித்தன்மையைக் கொண்டது நம் தமிழ்\nக் + அ = க\nஉயிரும் மெய்யும் சேர்ந்ததே எங்கள் உயர் தமிழ்\nஇணையதள உரிமை மற்றும் காப்புரிமை © குவளை இணையம் 2001 - 2019\nதமிழ் வளர்ப்போம் இயற்கையோடு இருப்போம்\nஉங்களுக்கு பிடித்தப் பாடலை மற்ற நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-31T01:42:52Z", "digest": "sha1:KHZLJ2MUMKG5Z2RKPRCW4RZE53MJI5J5", "length": 5198, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பொன்னியின் செல்வன்/கொலை வாள்/நிமித்தக்காரன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பொன்னியின் செல்வன்/கொலை வாள்/நிமித்தக்காரன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பொன்னியின் செல்வன்/கொலை வாள்/நிமித்தக்காரன்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபொன்னியின் செல்வன்/கொலை வாள்/நிமித்தக்காரன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபொன்னியின் செல்வன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொன்னியின் செல்வன்/கொலை வாள்/திருநாரையூர் நம்பி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொன்னியின் செல்வன்/கொலை வாள்/சமயசஞ்சீவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thenralkatru.forumta.net/t734-topic", "date_download": "2020-05-31T00:55:31Z", "digest": "sha1:AIHEII67LQ3WEGLMPEV5SOXGDW2GQGKI", "length": 10835, "nlines": 79, "source_domain": "thenralkatru.forumta.net", "title": "வாழ்க்கைப் பாடம் - தந்தையும் மகனும்", "raw_content": "\nராம ராஜ்யம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களிடம் அன்புடன் வேண்டுகிறோம் .\n» எதிரும் புதிரும் ராமசாமி..அவர் அளந்து விட்ட கதைகள்\n» உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு அற்புதமான வழி\n» மனிதர்களின் குற்றவாளி கோபம் தான்\n» மனதை மலர்களைப் போல் திறந்து வைத்துக் கொள்வோம்.\n» நட்பு என்பது ஒரு வலைப்பின்னல்\n» உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாது\n» இரயில் ஓர் அழகான கிராமத்தின் ஊடே ஓடிக் கொண்டிருந்தது.\n» முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி\n» காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.\n» உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது\n» ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம்\n» ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்\n» ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்\nவாழ்க்கைப் பாடம் - தந்தையும் மகனும்\nராம ராஜ்யம் :: படைப்புகள் :: கதை\nவாழ்க்கைப் பாடம் - தந்தையும் மகனும்\nஒரு பணக்காரத்தந்தை தன் 12 வயது மகனை அழைத்துக்கொண்டு கிராமத்துக்குச் சென்றார்.\nஏழை மக்கள் படும் கஷ்டத்தை மகனுக்கு உணர்த்துவதற்காகவும்,அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை தனது மகன் அறிய வேண்டும் என்பதற்காகவும் இந்தச் சிறப்புச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்தார்.\nஇரண்டு வாரங்களுக்கு மேல் தந்தையும், மகனும் கிராமத்தில் வசித்தனர். வயல்வெளிகளிலும், நிலாவெளிச்சத்திலும் சுற்றித் திரிந்தனர். பின் குறிப்பிட்ட தினத்தில் தனது சொந்த இருப்பிடத்திற்கு திரும்ப வந்துவிட்டனர்.\nவீடு திரும்பியதும் தந்தை மகனிடம் கேட்டார் - “சொல் மகனே, இந்தச் சுற்றுலாவில் என்ன கற்றுக்கொண்டாய், இந்தச் சுற்றுலாவில் என்ன கற்றுக்கொண்டாய்\nஅவரது எண்ணம் என்னவெனில், கிராமத்தைப் பற்றியும், மக்கள் படும் கஷ்டத்தையும் மகன் வாயால் கூறக் கேட்கவேண்டும�� என்பதே.\nதந்தையே நாம் ஒரே ஒரு நாய்தான் வைத்திருக்கிறோம். அங்கே அந்த ஏழைகள் அவரவர் வீடுகளில் நான்கைந்து நாய்கள் வளர்க்கின்றனர்.\nநம் வீட்டு நீச்சல் குளம் நமது தோட்டத்தின் எல்லைக்குள்ளேயே முடிந்துவிடுகிறது. ஆனால் அவர்கள் நீந்துவதற்காக மிகப்பெரிய ஏரி, கண்மாய்கள் இருக்கின்றன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவற்றின் எல்லையை என்னால் காண இயலவில்லை.\nநாம் இரவு வெளிச்சத்திற்காக நமது தோட்டத்தில் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட குறிப்பிட்ட விலையுள்ள வண்ண அலங்கார விளக்குகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் அவர்கள் விலைமதிப்பே இல்லாத வானத்து நட்சத்திரங்களையும், வண்ண நிலவையும் இரவு வெளிச்சத்திற்காக உபயோகிக்கின்றனர்.\nநாம் வாழ்வதற்காக மிகச் சிறிய நிலப்பரப்பையே வைத்திருக்கிறோம். ஆனால் அவர்கள் பரந்துவிரிந்த நீளமான வயல்வெளிகளையும், தோட்டங்களையும் வைத்திருக்கிறார்கள்.\nநமக்கு வேலைசெய்வதற்காக நாம் வேலையாட்களை வைத்திருக்கிறோம். வேலையாட்கள் நமக்கு உதவுகிறார்கள். நாம்தான் யாருக்கும் உதவுவதில்லை.\nஆனால் கிராமத்து மக்களோ அடுத்தவர்களுக்கு உதவுவதிலும், பிறருக்குச் சேவைசெய்வதிலும் இன்பம் கொள்கிறார்கள்.\nஇவையனைத்தையும் கேட்டதும் பணக்காரத் தந்தைக்குப் பேச்சே வரவில்லை.\nஇறுதியாக மகன் சொன்னான் - “மிக்க நன்றி தந்தையே. ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை எனக்குக் காட்டியமைக்கு நன்றி”.\nபார்வையும், பார்க்கும் கோணமும் ஒருவருக்கொருவர் மாறுபடுகிறது. தந்தையின் பார்வைக்கும், மகனின் பார்வைக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.\nநம்மிடம் இல்லாதது வேறு ஒருவரிடம் இருக்கும். அவரிடம் இல்லாதது நம்மிடம் இருக்கும். ஆனால் எல்லோரிடமும் அன்பு மட்டும் இருந்தால் வாழ்வு மலர்ச்சியுடன் இருக்கும். நம்மிடம் இருப்பவற்றை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்து வாழும் வாழ்வே சிறப்பானது.\nராம ராஜ்யம் :: படைப்புகள் :: கதை\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| | |--தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.....| | | |--அறிவிப்புகள்| |--புதிய உறுப்பினர்கள் கவனிக்க வேண்டியவை| |--படைப்புகள் |--கதை |--கட்டுரை |--இந்து தர்மம் |--சித்தர் |--புத்த மதம் |--மந்திரங்கள் |--பக்தி கதைகள் |--ஆலயங்களின் வரலாறு |--மகான்களின் போதனைகள் |--வீடியோக்கள் மற்றும் பு��ைப்படங்கள் |--இந்து தெய்வங்களின் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2014/dec/05/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA-1025162.html", "date_download": "2020-05-31T00:45:44Z", "digest": "sha1:EQEJDUPWC7JLMOVIWQ7KLK47J7UCB5V5", "length": 7254, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாவட்ட கடற்கரை விளையாட்டு போட்டி துவக்கம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nமாவட்ட கடற்கரை விளையாட்டு போட்டி துவக்கம்\nகடலூர் மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் கடலூர் வெள்ளி கடற்கரையில் வியாழக்கிழமை நடைபெற்றது.\nகடலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் சார்பில் மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இதன்படி, கடலூர் வெள்ளி கடற்கரையில் வியாழக்கிழமை கையுந்து பந்து, கபாடி போட்டிகள் நடத்தப்பட்டன.\nகபாடியில் 11 ஆண்கள் அணி, 4 பெண்கள் அணியும், கையுந்துப் போட்டியில் 8 ஆண்கள் அணி, 4 பெண்கள் அணி பங்கேற்று விளையாடின. முன்னதாக நடைபெற்ற போட்டி துவக்க விழாவிற்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் கோ.நந்தகுமார் தலைமை வகித்தார். தேவனாம்பட்டினம் காவல்துறை உதவி ஆய்வாளர் மணி போட்டிகளை துவக்கி வைத்தார்.\nஇன்று (டிச.5) கால்பந்து போட்டியும், மாலையில் அண்ணா விளையாட்டரங்கில் பரிசளிப்பு விழாவும் நடைபெறுகிறது.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/is-not-love-a-confusing-feeling", "date_download": "2020-05-30T23:25:59Z", "digest": "sha1:PM42YXHYA53SDUW5LT4X2QEK2G33DL4Q", "length": 17582, "nlines": 189, "source_domain": "www.maybemaynot.com", "title": "இது காதலா?? - குழப்பும் உணர்வு!!", "raw_content": "\n#CricketQuiz உலக கோப்பை போட்டியின் தீவிர கிரிக்கெட் ரசிகரா நீங்கள் உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா\n#Current Affairs: நடப்பு நிகழ்வுகள் வினா-விடை ஜூலை 23 – 2019\n#PoliticalQuiz அரசியல்ல உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்க உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியுமா உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியுமா\n இன்றைய நடப்பு நிகழ்வுகளில் உங்கள் திறமையை சோதிக்க ஒரு Quick பரீட்சை\n#rajarani: ஆலியாவிற்கு செம துணிச்சல் தான் பகிர்ந்து கொண்ட ஒரு புகைப்படத்தால் குவியும் பாராட்டு பகிர்ந்து கொண்ட ஒரு புகைப்படத்தால் குவியும் பாராட்டு\n#shalzp: அப்படியொரு போஸ் கொடுத்துள்ள முன்னணி நடிகை வைரலாகும் 'அந்த' புகைப்படம்\n#MRSINSPIRATION: ALOPECIA நோயினால், உடலில் ரோமமின்றி MRS INSPIRATION ஆன சாதனைப் பெண் இதைப் பாருங்கள்\n#APPRENTICEJOBS: திருநெல்வேலி மகேந்திரகிரி ISRO-வில் காலியாக உள்ள APPRENTICE பணியிடங்கள் விபரங்கள்\n#career: +2 முடித்தவர்களுக்கு மத்திய அரசில் இப்படி ஒரு வாய்ப்பா ரூ.80,000 வரை ஊதியம்\n#IITSCHOCKER: தற்கொலைகளில் மட்டுமல்ல IIT முன்னிலை வகிப்பது இதிலும்தான் DROPOUT மாணவர்கள்\n#Education System: உலக அளவில் சிறந்து விளங்கும் 6 கல்வி முறைகள் இவை தான்\n#Tourism: சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தும் உலகில் உள்ள நான்கு முக்கியமான நகரங்கள்\n#TRADITIONALRECIPE: மருத்துவக் குணம் நிறைந்த பீர்க்கங்காய் ஒன்றுக்கு இரண்டு RECIPE-கள் உங்களுக்காக ஒன்றுக்கு இரண்டு RECIPE-கள் உங்களுக்காக\n#OrxaEnergies: அடித்து தூள் கிளப்பும் அம்சம் கொண்ட பைக்,எப்போது இந்தியாவில் விற்பனை துவங்கும்\n#MOBILITYCARD: நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்ய, இந்த CARD இருந்தால் போதுமாம்\n#TabraizShamsi நம்ம கண்ணை நம்மளாலேயே நம்பமுடியலயே...மைதானத்தில் மேஜிசியனாக மாறிய கிரிக்கெட் வீரர்\n#Delivery டெலிவரி செய்பவர்களைச் சந்தோஷப்படுத்த இந்த வீட்டுக்காரங்க செஞ்ச வேலைய பாருங்க - வைரல் வீடியோ\n#MARRIAGEOPTION: 90S KIDS இல்லாட்டி 2K KIDS, ரெண்டு பேருல யாரைக் கல்யாணம் பண்ணிப்பீங்க கலாட்டா கேள்வி\n#meena:மகிழ்ச்சியில் வாயடைத்து போன மீனா உணர்ச்சிவசப்பட்டு உளறிவிட்டாரே\n#Liquor பொருளாதார மந்தநிலை நாட்டிற்��ு மட்டுமல்ல எங்களுக்கும் தான் புலம்பும் ஒயின் ஷாப் ஓனர்கள் புலம்பும் ஒயின் ஷாப் ஓனர்கள்\n#GROCERIES: வெங்காயமே வாங்க முடியலை இதுல இது வேறயா\n கலவர பூமி ஆகிறதா இந்தியா இதனால் என்ன நடக்கும்\n#Unnao Rape : இளகிய மனமுள்ளவர்கள் இந்த செய்தியை படிக்கவேண்டாம் \n#Gossip : தனது காதலனை பிரிந்த பெரிய முதலாளி போட்டியாளர் \n#childlessness: திருமணமாகி ஒருவருடம் ஆனபின்னரும் குழந்தை இல்லையனில் அந்த பெண்ணின் மனநிலை என்னவாக இருக்கும் \n#Mom பசியில் கதறிய குழந்தையின் அழுகையைக் கேட்டு, கோமாவில் இருந்து எழுந்த தாய்\n#Abhay : பெண்கள் இரவில் தனியாக சிக்கிக்கொண்டால் என்ன செய்வது 10 நிமிடங்களில் காத்திருக்கும் ஆச்சர்யம் 10 நிமிடங்களில் காத்திருக்கும் ஆச்சர்யம்\n#Gossip : அற்பனுக்கு பகுசி வந்தால் ஆடி கார் தான் கேட்பாராம்\n#Photobombed BBC தொகுப்பாளரை பீதியடைய வைத்த இந்திய நாய் - மெர்சல் வீடியோ\n#Neanderthal: ஒரு வேளை நம்ம ஆளுக தான் போட்டு தள்ளினாங்கலா 40000 வருடங்களுக்கு முன் திடீர் மறைந்த நம் தூரத்து பங்காளிகள். 40000 வருடங்களுக்கு முன் திடீர் மறைந்த நம் தூரத்து பங்காளிகள்.\n#Human Body : மனித உடலின் ஆச்சரிய தகவல்களை நம்பினால் நம்புங்கள் \nகாலை 8 .30 இருக்கும்..கிண்டி பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டு இருந்தேன் ..கூட்டம்,டிராபிக் எப்படி இருக்குமென்று உங்களுக்கே தெரியும் ..கூட்டம்,டிராபிக் எப்படி இருக்குமென்று உங்களுக்கே தெரியும்...பஸ் கூட்டத்தில் அடிச்சிபுடிச்சி தொங்கிட்டு போணுமான்னு யோசிக்கரப்ப, அசோக் பில்லர்...பஸ் கூட்டத்தில் அடிச்சிபுடிச்சி தொங்கிட்டு போணுமான்னு யோசிக்கரப்ப, அசோக் பில்லர் அசோக் பில்லர் சௌண்டு.. நாம ஷேர் ஆட்டோ அண்ணனுங்கதான் ,.இவங்க மட்டும் இல்லனா வேளைக்கு போறவங்க கரெக்ட் டைம் ஆபீஸ்க்கு போகமுடியாது ,.இவங்க மட்டும் இல்லனா வேளைக்கு போறவங்க கரெக்ட் டைம் ஆபீஸ்க்கு போகமுடியாது..ஷேர் ஆட்டோல ஏறி ஒக்கந்தேன்..அப்போதாங்க எதோ ஒரு உணர்வு..என்ன அறியாம திரும்பி பார்க்க வைச்சுது..ஷேர் ஆட்டோல ஏறி ஒக்கந்தேன்..அப்போதாங்க எதோ ஒரு உணர்வு..என்ன அறியாம திரும்பி பார்க்க வைச்சுது என்ன கண்ணுங்க மீனாட்சி அம்மன் கண்ணு சொல்வாங்களே..அந்த மாதிரி ..எந்த பெண்ணை பசங்களுக்கு சும்மா பார்கத்தாங்க தோணும்... ஆன ஹார்ட்ல பார்த்த ஒடனே சும்மா டமால் டீமில்னு அடிக்கும்.. அவங்க கிட்ட போய் பேசணும்,ஏதாச்சும் அட���ட்ரக்ட் செய்யணும்னு நம்ம மனசு துடிக்கும்... ஆன ஹார்ட்ல பார்த்த ஒடனே சும்மா டமால் டீமில்னு அடிக்கும்.. அவங்க கிட்ட போய் பேசணும்,ஏதாச்சும் அட்ட்ரக்ட் செய்யணும்னு நம்ம மனசு துடிக்கும்.. ஆன இந்த மாதிரி சமயத்துல சுத்தி இருக்கவங்கள மறந்துடக்கூடாது...நமக்குன்னு வந்து ஒக்காருவாங்க.. ஆன இந்த மாதிரி சமயத்துல சுத்தி இருக்கவங்கள மறந்துடக்கூடாது...நமக்குன்னு வந்து ஒக்காருவாங்க.. நாம ஒரு நிமிஷம் ரசிச்சி பார்த்தக்கூட குறுகுறுன்னு நம்மள பக்க ஸ்டார்ட் பனிடுவாங்க.. நாம ஒரு நிமிஷம் ரசிச்சி பார்த்தக்கூட குறுகுறுன்னு நம்மள பக்க ஸ்டார்ட் பனிடுவாங்க...அவங்கள சமாளிச்சிட்டு அவள பாக்கரப்ப வெடிக்கபாத்துட்டு இருந்த...ஆன உண்மையிலேயே பொண்ணுங்க வெடிக்க பாக்கரப்ப,நாம அவங்கள ரசிகரமாதிரி எதுவும் வராது...அவங்கள சமாளிச்சிட்டு அவள பாக்கரப்ப வெடிக்கபாத்துட்டு இருந்த...ஆன உண்மையிலேயே பொண்ணுங்க வெடிக்க பாக்கரப்ப,நாம அவங்கள ரசிகரமாதிரி எதுவும் வராது..நாம பார்க்கிறோம் தெரிஞ்சி அவங்க பண்ற சில செயல்கள்..வைரமுத்து வரிகள் அப்போதான் மனசுல ரிங்க்டோன் மாதிரி அடிக்கும்..\nஇதெல்லாம் நடக்கரப்பவே,அந்த பொண்ணு அடுத்த ஸ்டாப் நிறுத்துங்க சொல்லிடுச்சு...நெஞ்சு நின்னுடுச்சுங்க ஒன்னும் புரியல...நெஞ்சு நின்னுடுச்சுங்க ஒன்னும் புரியல...இப்போதான்டா டூயட் ஸ்டார்ட் பண்ணேன்...இப்போதான்டா டூயட் ஸ்டார்ட் பண்ணேன் அதுக்குள்ள நிறுத்திட்டீங்களே..என்ன பண்றதுனு யோசிச்சேன்...நாளைக்கி பக்கமுடியுமோ முடியாதோ இறங்கி அவ பின்னாடி போய் பேர் கேற்றலாமா இல்லை,டைம் அவுத்து ஆபீஸ் போலாமான்னு குழம்பிட்டு இருந்தேன்.. ஆபீஸ் லேட்டா போன திட்டுவாங்க,நாளைக்கு பார்ப்பானோ மட்டனோ பேர் கேப்போம்னு முடிவு பண்ணி,அவங்களோட ஸ்டாப்பிலேயே இறங்கிட்டேன் ..அப்பா கிட்ட அறீயர் விழுந்ததகூட சொல்ல பயப்படாத நான் அவகிட்ட பேர் கேட்க போனப்ப ஒதறிடுச்சுனு முடிவு பண்ணி,அவங்களோட ஸ்டாப்பிலேயே இறங்கிட்டேன் ..அப்பா கிட்ட அறீயர் விழுந்ததகூட சொல்ல பயப்படாத நான் அவகிட்ட பேர் கேட்க போனப்ப ஒதறிடுச்சு...ஏதோ தைரியம் வரவச்சி போய் பேசினேன்..பேர் கேட்டப்ப ஒரு பார்வை பார்த்த..திட்டல அதுவரைக்கும் சந்தோசம்...\nநான்: உங்க பேர் என்ன \n..உங்க பேர் கேக்கணும் தோணுச்சு அதான்.\nஅவள்: பேர் சொல்ல விருப்பம் இல��ல..\nநான்: தெரியாதவங்க கிட்ட பேர் சொல்றது தப்புதான்..பழகலாம் நெனைக்கறவங்க கிட்ட சொல்லலாமே சொன்னேன்.\nஎன்ன நெனச்சங்க தெர்ல..ஒரு கள்ளத்தனமான சிரிப்ப பார்த்தேன்\nசரி பவராவல..இன்னிக்கி நாளுக்கு ஏதோ ஒரு இன்னம்புரியாத சந்தோசம்...ஏதோ வித்யாசம் அப்படி நெனச்சாலும்..நம்ம உடம்புல இருக்க கிரோமோசோம்கள்... இதன் காதல் இதன் காதல் உணர்வு\n#TET: ஒரே அரசாணையில் ஒட்டுமொத்த என்ஜினீரியர்களுக்கும் கிடைத்த உடும்புபிடி இனிவரும் காலத்தில் அனைத்து பள்ளிகளிலும் பொறியாளர்கள் தான்.. இனிவரும் காலத்தில் அனைத்து பள்ளிகளிலும் பொறியாளர்கள் தான்..\n#meena:மகிழ்ச்சியில் வாயடைத்து போன மீனா\n#Education System: உலக அளவில் சிறந்து விளங்கும் 6 கல்வி முறைகள் இவை தான்\n#PSLVC48: நாளை பாயத் தயாராக இருக்கும் ISRO-வின் PSLV-48 ROCKET\n இப்படி ஒரு காட்சியை பார்க்க நீங்க கொடுத்து வைக்கணும் - வரலாற்றில் அதிசயமாக நடந்த அற்புதம்\n#Liquor பொருளாதார மந்தநிலை நாட்டிற்கு மட்டுமல்ல எங்களுக்கும் தான் புலம்பும் ஒயின் ஷாப் ஓனர்கள்\n#Colorblind வாழ்க்கையில் முதன்முறையாக நிறத்தை பார்ப்பவரின் எண்ணம் எப்படி இருக்கும் தெரியுமா\n#Love லவ் என்றாலே சில ஆண்கள் அலற இதுதான் முக்கியக் காரணம் இதுக்கு முரட்டு சிங்கிளாவே இருக்கலாம்\n#MARRIAGEMINDSET: கல்யாணம் பண்றதுக்குக் கூட MINDSET தேவையா அப்படி என்னதான் தேவைன்னு பார்க்கலாமா\n#rice : நெல் பயிரில் 'ஆனைக் கொம்பன்' தாக்குதலா. ஓட ஓட விரட்டியடிக்க செய்ய வேண்டியது இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/tamil-quotes/valkai/tolvi/page/2", "date_download": "2020-05-31T00:43:51Z", "digest": "sha1:ONGM76A2YI6IAZUWAZI6ZW353XYMCELU", "length": 6859, "nlines": 100, "source_domain": "www.merkol.in", "title": "தோல்வி - Tolvi, tamil kavithai love failure, sad kavithai | Merkol", "raw_content": "\nTamil images | இதயத்தின் வலி கவிதை – இதயம் எத்தனை\nஇதயம் எத்தனை முறை காயப்பட்டாலும் ...\nTamil images | காதல் வேதனை கவிதை – நீ பேசாத\nநீ பேசாத ஒவ்வொரு ...\nTamil quotes | வெற்றி தோல்வி தத்துவம் – வெற்றி எனும் வேட்கை\nவெற்றி எனும் வேட்கை ...\nTamil kavithaigal images | நினைவின் வலி கவிதை – பணி கூட\nபணி கூட சுமையில்லை ...\nTamil kavithai | மன வேதனை கவிதை – கை தவறினால்\nகை தவறினால் பொருள் ...\nTamil images | வெற்றி தோல்வி கவிதை – வெற்றி எளிதல்ல\nTamil kavithai | நம்பிக்கை கவிதை – உன் வெற்றிகளை\nஉன் வெற்றிகளை எண்ணி ...\nTamil images | காதல் வலி கவிதை – பார்த்த முகங்கள்\nபார்த்த முகங்கள் கண்னை விட்டு ...\nTamil quotes | வெற்றி தோல்வி கவிதை – வெற்றி என்பது\nவெற்றி என்பது நிரந்தரமல்ல ...\nTamil kavithai | அழகான தோல்வி கவிதை – ஒரு முறை\nஒரு முறை தோற்றுவிட்டால் ...\nஇனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் 2020\nஇனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் 2020\nKavithai images | பரிதாபம் கவிதை – அப்பா\nTamil kavithai | அனுதாபம் கவிதை – அனைவரிடம்\nஇனிய அன்னையர் தினம் வாழ்த்துக்கள் 2020\nஇனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் 2020\nமே தின வாழ்த்துக்கள் 2020\nஇனிய தொழிலாளர் தின வாழ்த்துக்கள் 2020\nஉலக புத்தக தினம் 2020\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/Self-cleaning-toilets.html", "date_download": "2020-05-31T01:24:13Z", "digest": "sha1:XLXPWVJDKNMTRMGP5KAZBCF4OHSYKQWZ", "length": 7885, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "தானியங்கி சுத்தம் செய்யும் கழிப்பறை அறிமுகம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிங்கப்பூர் / தானியங்கி சுத்தம் செய்யும் கழிப்பறை அறிமுகம்\nதானியங்கி சுத்தம் செய்யும் கழிப்பறை அறிமுகம்\nமுகிலினி July 31, 2019 உலகம், சிங்கப்பூர்\nசிங்கப்பூர் உணவு விடுதிகள் பொது இடங்களில் சுயமாகச் சுத்தம் செய்துகொள்ளும் கழிப்பறைகளைக் உருவாகும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது அதன் அடிப்படையில்\nதேசியச் சுற்றுப்புற அமைப்பு முன்னெடுக்கும் இந்த செயல்திட்டத்தில் ஊழியர்களுக்கான தேவையைக் குறைக்கவும் சுத்தங்களை ஒழுங்காக பேணவும் வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.\nஇதனால் சுயமாகச் சுத்தம் செய்துகொள்ளும் தொழில்நுட்ப கழிப்பறைகளில் நிறுவப்படும் என்றும்,தொழில்நுட்ப அம்சத்தால் கழிப்பறையின் மூடியை சுயமாக திறக்கவும் மூடவும் முடியும், ஈரத்தை உறிஞ்சவும் முடியும்.\nகிருமியைக் கொல்லும் திரவமும் தண்ணீரும் சுயமாகப் பாய்ச்சப்படும். சுவர்களும் தரையும் தானாகவே சுத்தப்படுத்தப்படும்.\nகழிப்பறைகள் குறிப்பிட்ட இடைவெளியில் சுத்தம் செய்துகொள்ளும் வகையில் நிறுவப்படும் என்று தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு கூறியுள்ளது.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nவிடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dcategory/6/political", "date_download": "2020-05-31T01:30:42Z", "digest": "sha1:D24NK2CDHGPZQ3XRL3XQNJ6MMRHD35YV", "length": 16705, "nlines": 94, "source_domain": "www.polimernews.com", "title": "Politics News | Top News Headlines on Politics from India | Tamil Nadu political news | Updated Political News | Latest Tamilnadu and Indian Political News - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅமெரிக்காவில் கலவரத்தைக் கட்டுப்படுத்த ராணுவத்தை அழைக்க அதிபர் டிரம்ப் முட��வு\nஊரடங்கு தளர்வுகள் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வருமா.. தமிழக அரசு இன்ற...\nஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nகொரோனா புதிய உச்சம் உயரும் பாதிப்பு மிரளும் தமிழகம்\nதமிழ்நாட்டில் சில இடங்களில் காணப்பட்ட வெட்டுக்கிளிகள் கூட்டம் பாலைவ...\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க தமிழக அரசுக்கு மர...\nதிமுக பெற்ற மனுக்கள் பொய்யானவை என நிரூபிக்கத் தயாரா \nதிமுக பெற்ற மனுக்கள் பொய்யானவை என நிரூபிக்க அமைச்சர் காமராஜ் தயாரா என அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என். நேரு சவால் விடுத்துள்ளார். திமுகவின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் திருச்சியில் இரண்...\nமத்திய அரசின் மெளனம் சீன விவகாரத்தில் யூகத்தை அதிகரிக்க செய்கிறது-ராகுல் காந்தி\nசீனாவுடனான மோதல் போக்கு நிலவும் விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் காப்பது யூகத்தை அதிகரிக்க செய்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். லடாக்கில் இந்தியா மற்றும் சீ...\nமுதலமைச்சரை குறைகூறுவதையே தலையாய பணியாக கொண்டுள்ளார் மு.க. ஸ்டாலின் - அமைச்சர் காமராஜ்\nமுதலமைச்சரை பாராட்ட மனம் இல்லாமல், குறைகூறுவதையே தலையாய பணியாக நினைத்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செயல்படுகிறார் என உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பதிலடி கொடுத்துள்ளார். டெல்டா பகுதி தூர்வாரும...\nசென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பரிசோதனையை இருமடங்காக அதிகரிக்க வேண்டும் - ராமதாஸ்\nசென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பரிசோதனையை உடனடியாக இருமடங்காக அதிகரிக்கவேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 27-ம் தேத...\nமேற்குவங்க அரசு தோல்வியடைந்து விட்டதாக மத்திய அரசு கருதுமானால், மாநிலத்தில் கொரோனா பேரிடரை அமித்ஷாவே நேரடியாகக் கையாளலாம்-மம்தா பானர்ஜி\nமேற்குவங்க அரசு தோல்வியடைந்து விட்டதாக மத்திய அரசு கருதுமானால், மாநிலத்தில் கொரோனா பேரிடரை அமித்ஷாவே நேரடியாகக் கையாளலாம் என அவரிடமே கூறியதாக, முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வ...\n2020-21-ம் ஆண்டுக்கு புதிய வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅ.தி.மு.க. ஆட்சியில் - ஏற்கனவே 2020-21-ம் ஆண்டிற்கு வெளியிடப்பட்ட தமிழகத்திற்கான நிதிநிலை அறிக்கை, முற்றாகத் தோல்வி கண்டுவிட்டதால், புதிய வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என திமுக தல...\nகாவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் -அன்புமணி ராமதாஸ்\nகாவிரி ஆற்றில் கழிவு நீர் கலந்துவிடும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், தமிழக அரசும் முன் வரவேண்டும் என பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்....\nகலைஞர் அறக்கட்டளை சார்பில் இதுவரை ரூ.5 கோடி உதவி தொகை\nகலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் ஏழை, எளியோரின் கல்வி மற்றும் மருத்துவ உதவிக்கு இதுவரை சுமார் 5 கோடி ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது என திமுக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள...\nகலைஞர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ல் மக்களுக்கு உதவிகள் புரிய தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nகலைஞர் கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதியன்று தமிழக மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்ய வேண்டுமென, கட்சித் தொண்டர்களை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் வெளியிட...\nஊரடங்கு பிரதமர் மோடி எதிர்பார்த்த பலனை அளித்துள்ளதா\nகொரோனா தொற்று வேகமாக அதிகரிக்கும் நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்கும் ஒரே நாடு இந்தியா என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஊரடங்கு நீட்ட...\nடெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை விரைந்து செய்க என தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி, கடைமடை வரை தங்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கச் செய்ய வேண்டும் ...\nதிருப்பதி கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட சொத்துகளை விற்பதா\nஆந்திர மக்களுக்கு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதியில்லாததால், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தமிழக பக்தர்கள் நன்கொடையாக அளித்த சொத்துக்களை விற்பனை செய்ய முடிவு ...\nநாளை திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் - மு.க.ஸ்டாலின்\nத���முக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்து அறிவிப்பி...\nதூத்துக்குடி கலவரத்தை நினைவுக் கூர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை\nதென்பாண்டிக் கடல் அலைகள் ஓய்ந்தாலும் தூத்துக்குடி துப்பாக்கிச் சப்தத்தின் எதிரொலி ஓயாது என்று திமுக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி துப்பாக்கிச...\nதிமுகவில் பதவி பறிக்கப்பட்ட வி.பி.துரைசாமி பாஜகவில் இணைந்தார்\nதிமுகவில் துணைப் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டதை அடுத்து, வி.பி.துரைசாமி இன்று பாஜகவில் இணைந்தார். 'முரசொலி' அலுவலக நிலம் தொடர்பாக, தேசிய எஸ்.சி., - எஸ்.டி., ஆணையத்தின் துணை தலைவராக இருந்த முரு...\nதி.மு.க. புதிய துணைப்பொதுச்செயலாளராக அந்தியூர் செல்வராஜ் நியமனம்\nதி.மு.க.வின் புதிய துணைப் பொதுச்செயலாளராக அந்தியூர் செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தி.மு.க. துணைப்பொதுச்செயலாளராக இருந்த வி.பி.துரைசாமி அந்...\nPM-CARES நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என பொய்ப்பிரச்சாரம் செய்வதாக காங்.இடைக்கால தலைவர் சோனியா மீது FIR பதிவு\nபிரதமரின் கொரோனா அவசரகால நிதியான PM-CARES தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என பொய்ப்பிரச்சாரம் செய்வதாக கூறி காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இ...\nஊரடங்கு தளர்வுகள் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வருமா.. தமிழக அரசு இன்று அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் 39 கைதிகளுக்கு கொரோனா தொற்று\nகொரொனா முகாமில் புகுந்த தட்டுக்கிளி..\nஅரசின் உத்தரவை மீறி EMI எடுத்த வங்கிக்கு எதிராக போலீசில் புகார்..\nவெட்டுக்கிளிகளை வறுத்து சாப்பிட்டு.. தரமான சம்பவம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=4847", "date_download": "2020-05-30T23:22:49Z", "digest": "sha1:KLJPKNYL6ZXXSWXMCKJGDCTV6TGSII6E", "length": 3534, "nlines": 46, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்���ும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/gaja-cyclone-cuddalore-national-rescue-team/", "date_download": "2020-05-30T23:41:25Z", "digest": "sha1:JVFOUH5F3JWMVY6N3OZ4SAV3RW6C5TX7", "length": 6253, "nlines": 95, "source_domain": "chennaionline.com", "title": "கஜா புயல் எதிரொலி – கடலூருக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் – Chennaionline", "raw_content": "\nகஜா புயல் எதிரொலி – கடலூருக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்\nகஜா புயல், கடலூர்- பாம்பன் இடையே கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்துக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.\nஇதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று காலை அரக்கோணத்திலிருந்து வேன் மூலம் 25 தேசிய பேரிடர் குழுவினர் கடலூர் வந்தனர்.\nமஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா மைதானத்தில் அவர்கள் தங்கியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் அதிகமாக வெள்ளத்தால் பாதிக்கப்படும் இடங்களை கண்டறிந்து அவர்கள் அங்கு அனுப்பப்படுவார்கள்.\nகடலூருக்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த சிவக்குமார் கூறியதாவது:\nஅரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையில் இருந்து நாங்கள் 25 பேர் வந்துள்ளோம். பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை காப்பாற்றுவோம்.\nகடலூர், புதுவை, நாகப்பட்டினம், காரைக்கால், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 8 குழுக்களாக சென்றுள்ளோம். குழு கமாண்டர் நிஷால் தலைமையில் 25 பேர் கடலூர் மாவட்டத்துக்கு வந்துள்ளோம்.\nபடகுகள், லைட்டுகள் உள்ளிட்ட பல்வேறு தேவையான பொருட்கள் கொண்டு வந்துள்ளோம். புயலை எதிர்கொள்ள எங்கள் பேரிடர் மீட்பு குழுவினர் தயாராக உள்ளோம்.\n← கஜா புயல் திசை மாறினால் மார்க்-3 ராக்கெட் ஏவுவது நிறுத்தப்படும்\nதுணி, சணல் பை எடுத்து வரும் பக்தர்களுக்கு தங்கம், வெள்ளி பரிசு – திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் →\nஆர்.எஸ்.எஸ் தொண்டர் தீக்குளித்து மரணம் – இன்று கேரளாவில் பந்த்\nசட்டசபையில் விஜயகாந்த் நாக்கை துருத்தியதே தேமுதிகவின் வீச்சிக்கு காரணம் – அதிமுக எம்.எல்.ஏ\nகஜா புயல் மீட்புப்பணியில் பணியாற்றும் பணியாளர்களை பாராட்டிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-05-31T00:10:14Z", "digest": "sha1:G3VB72V6TUMSMH3M4LVUOXI4PB4UO2X5", "length": 11135, "nlines": 131, "source_domain": "ctr24.com", "title": "சஜித் பிரேமதாச மிகவும் திறமை மிக்க ஒருவர் என்றும் அவர் கட்சியின் தலைமைக்கு பொருத்தமானவர் | CTR24 சஜித் பிரேமதாச மிகவும் திறமை மிக்க ஒருவர் என்றும் அவர் கட்சியின் தலைமைக்கு பொருத்தமானவர் – CTR24", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\n2020ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் முழுமையாக இரத்துச் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது.\nகனடா இராணுவ வீரர்களை எல்லைக்கு அனுப்பும் திட்டத்தினை முழுமையாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.\nநீதி தூக்கிலிடப்பட்ட சிறிலங்காவில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்காக 4 ஆயிரத்து 18 பேர் இதுவரை கைதுசெய்யபட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் நடமாட்டத்தாலேயே ஊரடங்குச் நீடிக்கப்பட்டுள்ளது என அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.\nநடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்\nசஜித் பிரேமதாச மிகவும் திறமை மிக்க ஒருவர் என்றும் அவர் கட்சியின் தலைமைக்கு பொருத்தமானவர்\nஐக்கிய தேசிய கட்சி என்பது தந்தையிடமிருந்து மகனுக்கு அதிகாரத்தை வழங்கும் கட்சியல்ல என்று ச��ூக நலன் மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே கூறுகிறார்.\nகொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅதேநேரம் சஜித் பிரேமதாச மிகவும் திறமை மிக்க ஒருவர் என்றும் அவர் கட்சியின் தலைமைக்கு பொருத்தமானவர் என்றும் அமைச்சர் தயா கமகே கூறுகிறார்.\nPrevious Postபகிரப்பட்ட இலக்குகளை நோக்கி முன்னேறுவதற்கு, ரணில் விக்ரமசிங்கவின் தொடர்ச்சியான தலைமைத்துவத்தை எதிர்பார்ப்பதாக Next Postநாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த வௌிநாட்டு உடன்படிக்கைகளுக்கும் தான் அனுமதிக்கப் போவதில்லை \nகொரோனா பாதிப்பு; உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும்...\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\nவெந்தயம் நீரழிவு நோய் வந்தவர்களுககு ஒரு அருமையான மருந்து...\nகுழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் அதிகரிக்கும்\nதற்கொலை எண்ணம் வருவது மனநோயின் அறிகுறியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/page/2/", "date_download": "2020-05-30T23:43:14Z", "digest": "sha1:IMMEZHPP33OR2CMULF6R2I2ZBB7HTUTC", "length": 11860, "nlines": 103, "source_domain": "maattru.com", "title": "அம்பேத்கர் Archives - Page 2 of 2 - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nசாதி என்கிற கருத்தாக்கம் – கே.சாமுவேல்ராஜ்\nஇளைஞர் மு‍ழக்கம் May 11, 2016 622 0\nஅம்பேத்கரின் சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்கு மாறாக பிற்போக்கு கருத்துக்கள் மறுகட்டுமானம் செய்யப்படுகிறது. அதுவும் இயக்கமாக முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு மாற்றாக அறிவியல் பூர்வமானதொரு அணுகுமுறை மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட வேண்டும்.Continue Reading\nபுறக்கணிக்கப்படும் அம்பேத்கரும், நசுக்கப்படும் இந்திய அரசமைப்பு சட்டமும் – திருமூர்த்தி\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு உண்மையிலேயே நன்றி செலுத்த வேண்டுமெனில் அவர் அளித்த இந்திய அரசமைப்பு சட்டத்தின் மாண்புகளை உயர்த்தி பிடிப்பதும், அவர்கண்ட சமத்துவ சமூகத்தை உருவாக்குவதும்தான்.Continue Reading\nபகத்சிங் தூக்கிலிடப்பட்டதை பற்றி அண்ணல் அம்பேத்கர்\nஅம்பேத்கரை புகழ்பவர்களுக்கு தனிப்பட்ட நலன்கள் காரணமாக அவரது கொள்கைகளுக்கு எதிரான இடத்தில் கொண்டு போய் நிறுத்தும் அளவுக்கு சென்றுவிட்டது. ஆளும் வர்க்கமும், அவர்களது இதில் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள் என்ற போதிலும், அவரை பின்பற்றுபவர்களாக கூறிக்கொள்பவர்களும் அதையேதான் செய்து வருகின்றன. ஆளுங்கட்சியினர் அம்பேட்கரின் 125வது பிறந்த நாளை கொண்டாடப்போகிறோம் என்று ஆரவாரம் செய்து Continue Reading\nபாஜகவின் அனுமானாகிய மூன்று தலித் ராமன்கள் – ஆனந்த் டெல்டும்ப்டே\nஅம்பேத்கரின் சுடரை ஏந்தி வருவதாக உலவி வந்த, மூன்று தலித் ராம்கள் – ராம்தாஸ் அதாவ்லே, ராம்விலாஸ் பஸ்வான் மற்றும் ராம் ராஜ்( சில ஆண்டுகளுக்கு முன்பு உதித் ராஜ் என்று பெயர் மாற்றி கொண்டவர்) , சிறிதுகூட வெட்கமேயில்லாமல் பாஜகவின் தேரிலிருந்து வீசியெறிப்படும் ஆட்சி – அதிகார ஆப்பிளை சுவைக்க முதுகை வளைத்து தற்போது காத்திருக்கின்றனர். பாஸ்வானை பற்றி கேட்கவே தேவையில்லைம் அவர் தம் Continue Reading\nஇறப்பு என்பது‍ எல்லோருக்கும் ஒன்றுதான் என்றாலும், அவர்கள் இந்த சமூக நலன்களுக்கு‍ எவ்வளவு பங்காற்றியிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து‍ ஒருவரின் வாழ்க்கை ம��ிப்பிடப்படும்.Continue Reading\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nதாமதமாக கிடைக்கும் நீதி என்றாலும் அதுவும் அநீதி தானே – பொன்மகள் வந்தாள்\nகொரோனா அரசுக்கு கற்று கொடுத்த பாடம்……..\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nதாஜ்மஹால் – கட்டியவர்களின் விரல் வெட்டப்பட்டதா\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/lifestyle/03/222882?ref=archive-feed", "date_download": "2020-05-30T23:29:01Z", "digest": "sha1:62R33VAFVUTR45HMPOLJSON6SMJNIYCS", "length": 12521, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "நோய் எதிர்ப்பு சக்தி தரும் எலுமிச்சைபழம்…! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநோய் எதிர்ப்பு சக்தி தரும் எலுமிச்சைபழம்…\nஇயற்கை நமக்கு கொடுத்துள்ள கொடையில் எலுமிச்சையும் ஒன்று. எலுமிச்சை பழம். உடலில் அமிலப் பண்புகள் அதிகரிக்கும் போது நமக்கு உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. எலுமிச்சையில் உள்ள அல்கலைன் பண்புகள், இந்த உடல் நலக் குறைவைத் தகர்த்து விடுகிறது.\nநம் உடலில் செரிமானம் மட்டும் ஒழுங்காக இ���்லையென்றால், அது பலவிதமான உபாதைகளில் கொண்டு போய் விட்டு விடும். எலுமிச்சை ஜூஸை சாப்பிடும் போது, அது உடலில் உள்ள அனைத்து அழுக்குகளையும் அடித்து இழுத்துக் கொண்டு வருவதால், செரிமானப் பிரச்சனையே இல்லாமல் போய்விடும்.\nஎலுமிச்சைசாறு உடலுக்கு நன்மை தரக்கூடிய பாக்டீரியாக்களின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. வேகமாக வளர்ச்சியடையும் தீங்கு விளைவிக்கும் வைரஸ், பாக்டீரியா ஆகியவற்றை ஊக்குவிக்காமல், உடலுக்கு நன்மை செய்யும்.\nஎலுமிச்சம் பழம் நீரிலும், காற்றிலும் ஏற்படும் நோய்கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டது. தினமும் எலுமிச்சை பழம் சாப்பிடுபவர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கும்போது வரும் கதிரியிக்க அபாயத்தைத் தடுக்கும்.\nஎலுமிச்சையில் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. எலுமிச்சைகள் பாலிபீனால்கள், டெர்பீன்கள் மற்றும் டானின்கள் உள்ளிட்ட பல்வேறு தாவர வேதிப்பொருட்களும் எலுமிச்சையில் நிறைந்துள்ளன. மற்ற சிட்ரசு பழங்களைப் போலவே இதிலும் சிட்ரிக் அமிலத்தின் குறிப்பிடத்தக்க செறிவு நிரம்பியுள்ளது.\nஎலுமிச்சம் பழம் பித்தத்தைப் போக்கும், வாய்ப்புண்ணை ஆற்றும். நல்ல பாக்டீரியாக்களுக்கு சாதகமான, வெப்ப நிலையை பராமரிக்க உதவுகிறது.\nஎலுமிச்சை பழச்சாறை தண்ணீல் சர்க்கரைப் போட்டு ஜூஸ்ஸாக குடிக்கலாம் அல்லது எலுமிச்சை சாதம் செய்து வாரத்திற்கு 3 முறை சாப்பிடலாம்.\nஎலுமிச்சைப் பழச்சாறை இளஞ் சூடான தண்ணீரில் கலந்து குடித்தால் வயிறுக்கு மிகவும் நல்லது. வயிற்றுப்பிரச்சினை, குமட்டல், வாந்தி போன்ற சிக்கல்களுக்கெல்லாம் எலுமிச்சைப் பழச்சாறு நன்மையை தருகிறது.\nஎலுமிச்சைப் பழச்சாறு ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. அடிக்கடி எலுமிச்சைப் பழச்சாறை அருந்துவதன் மூலம் உடலிலுள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் வெளியேறுவதுடன் ரத்தமும் சுத்தமாகிறது.\nஎலுமிச்சைப் பழச்சாறை “லிவர் டானிக்” என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள். ஈரலின் செயல்பாட்டை அதிகப்படுத்தி செரிமானத்தை ஆரோக்கியமாக்குவதற்கு எலுமிச்சைப் பழச்சாறு பெரிதும் பயன்படுகின்றன.\nதினமும் எலுமிச்சைப் பழச்சாறு அருந்துவது தோலைப் பளபளப்பாக்கி உடலுக்கு நல்ல அழகை கொடுக்கின்றது. தோலிலுள்ள சுருக்கங்களை மாற்றி, கரும் புள்ளிகளை மறையச் செய்கின்றது.\nஎலுமிச்சைப�� பழச்சாறு உடலை குளிர்ச்சியாக வைக்கின்றது. இதன் மூலம் தோல் எரிச்சல், வெப்ப நோய்கள் தாக்குதல் போன்றவற்றிலிருந்து உடலை பாதுகாக்கின்றது.\nவாய் துற்நாற்றம் இருந்தாலும், பல்லில் பல பிரச்சினைகள் இருந்தாலும் எலுமிச்சைப் பழச்சாறைக் கொண்டு சுத்தம் செய்யுங்கள். இதன் மூலம் பல் சார்ந்த நோய்கள் குணமாகும்.\nஉடல் எடை இளைக்கவும் எலுமிச்சைப் பழச்சாறு துணை செய்கிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளம் சூடான தண்ணீரில் எலுமிச்சைச் சாறையும், தேனையும் கலந்து அருந்தி உடல் எடை கணிசமாக குறையும்.\nகாய்ச்சல் சளி போன்ற நோய்களுக்கும் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி நிவாரணம் தரும்.\nமேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://purecinemabookshop.com/cinemavirkaana-isai-yen-yeppadi-peruvadhu", "date_download": "2020-05-31T00:35:42Z", "digest": "sha1:FTMC3NXRLGCYH7IYFGBE57LSMLXENS4H", "length": 23905, "nlines": 658, "source_domain": "purecinemabookshop.com", "title": "சினிமாவிற்கான இசை: ஏன்,எப்படி பெறுவது", "raw_content": "\nசினிமாவிற்கான இசை: ஏன்,எப்படி பெறுவது\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nநிகழ் நாடக மய்யம் {மதுரை}\nசென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nநிகழ் நாடக மய்யம் {மதுரை}\nசென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nசினிமாவிற்கான இசை: ஏன்,எப்படி பெறுவது\nசினிமாவிற்கான இசை: ஏன்,எப்படி பெறுவது\n\"கர்நாடக இசையில் இந்த ஏழு நோட்களை (ஸ்வரங்களை – சப்த ஸ்வரங்கள்) இப்படி குறிப்பிடுவார்கள்,\nச ரி க ம ப த நி\nச – சட்ஜமா (டோனிக் - Tonic)\nப – பன்ஜமா (பெர்பக்ட் பிப்த் - Perfect 5th)\nA என்கிற நோட்டில் தொடங்கி மீண்டும் அதே A நோட்டில் முடிப்பது ஆக்டேவ் எனப்படும். ஆக்டேவ் என்றால் எட்டு என்று பொருள். மேற்கத்திய இசையில் நோட் (Note) என்பது டோன் (Tone) என்றும் அழைக்கப்படும்.\n100 நாடுகள் 100 சினிமா\n20 நட்சத்திரங்களின் 1000 பதில்கள்\nஷாட் பை ஷாட் – டேவிட் மேமட்\nகாதல் மன்னனும் காவிய மன்னனும்\nவாலி 1000 திரையிசைப் பாடல்கள் - தொகுதி -2\nபாவலர் வரதராசன் மேடை இசை முழக்கம்\nஏ.ஆர்.ரஹ்மான்: நவீன இந்திய திரையிசையின் அடையாளம்\nஹிந்தி திரைப்பாடலாசிரியர் ஆனந்த பக்ஷி\nவாலி 1000 திரையிசைப் பாடல்கள் - தொகுதி 1\nகொத்தமங்கலம் சுப்பு (திரையிசை பாடல்கள்)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்\nஹிந்தி திரைப்பாடலாசிரியர் ஆனந்த பக்ஷி\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் திரை இசை பாடல்களும்,தனிபாடல்களும்\nகவிஞர் குயிலன் திரை இசைப்பாடல்கள்\nஉடுமலை நாராயண கவி திரை இசைப்பாடல்கள்\nகவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம் திரை இசைப் பாடல்கள்\nகண்ணதாசன் பாடல்களில் அருமையான சமுதாய சிந்தனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B7%E0%AE%BE", "date_download": "2020-05-31T02:05:12Z", "digest": "sha1:7OWNIXJRKQHEVLKL6DOWFBSB6WQVXDMU", "length": 5870, "nlines": 29, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முதலாம் முகம்மது ஷா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுதலாம் முகம்மது ஷா (Mohammed Shah I, 1358-1375) பாமினி இராச்சியத்தை நிறுவிய அலாவுதீன் பாமன் சுல்தானின் மூத்த மகன். இவர் பாமினிப் பேரரசின், இரண்டாம் அரசர் ஆவார். ஷா என்பது இவரது குடும்ப மரபுப்பெயர் ஆகும். இவர் தனது காலத்தில் நாணயச் சீர்திருத்தத்தை மேற்கொண்டார். அதனால் ஏராளமான தங்க நாணயங்களை அச்சிட்டு நாடு முழுவதும் புழக்கத்தில் விட்டார். 1360-இல் விசயநகர முதலாம் புக்கருக்கும், பாமினி இராச்சியத்திற்கும் போர் மூண்டது. இப்போரில் முதலாம் முகம்மது தீரத்துடன் போரிட்டு வென்றார். 1362-இல் தொடங்கிய வாரங்கல் போரில் பாமனி சுல்தான்கள் முழுவெற்றி அடைந்தனர்.\nதம்முன் பாடிய சில பாடகர்களுக்கு விசயநகர கருவூலத்திலிருந்து பரிசு தரும்படி கூறினார். இதனால் இரு இராச்சியங்களுக்கிடையே மீண்டும் போர் மூண்டது. இப்போரில், முதலாம் முகம்மது வெற்றியடைந்தார். இவர் இராச்சியத்தைச் சுற்றிப் பார்த்து, அதன் நிருவாகத்தைச் சீர் செய்து சிறந்து விளங்கச் செய்தார். மாகாண ஆளுநர்கள் சரியாக அலுவல் பார்க்கிறார்களா என்று தெரிந்து கொள்ள சுல்தானே இராச்சியத்தை, இரகசியமாகச் சுற்றிப் பார்த்து, ஆட்சி மேலாண்மையைச் சிறப்பாக செய்தார்.\nகுடிப்பழக்கம் உடைய இவர்,அளவுக்கு அதிகமாகக் குடித்ததால் இற��்ததாக வரலாற்று ஆய்வுகள் கூறுகிறது.[1] இவருக்குப் பிறகு இவரது மகன் அலாவுதீன் முசாகிது அரசப் பொறுப்பை ஏற்றார்.[1][2]\nதனது இராச்சியத்தை திறம்பட நடத்த எட்டு அமைச்சர்கள் அடங்கிய, ஒரு மந்திரி சபையை எற்படுத்தினார். மராட்டிய மன்னர் சிவாஜி, பதினேழாம் நூற்றாண்டில் ஏற்படுத்திய அஷ்டப் பிரதான் என்னும் 8மந்திரிகள் கொண்ட வரலாற்றுப் புகழ் வாய்ந்த மந்திரிசபையானது, முதலாம் முகம்மதுவின் அமைச்சர்கள் சபையின் நடைமுறையைத் தழுவி உருவாக்கப் பட்டதாக வரலாற்று அறிஞர்கள் உரைக்கின்றனர்.\nமுகம்மது ஷா(حمد شاه) (1748 – 1702) என்ற மற்றொரு இசுலாமிய அரசரும் இந்தியப் பகுதியினை ஆண்டுள்ளார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ukno.in/ads/5eaa979660174/Common-Service-Center/SILAMBARASAN-S", "date_download": "2020-05-30T23:46:56Z", "digest": "sha1:Z62RZKZVH2LURBM34MVYP54BCPNFA57U", "length": 3963, "nlines": 88, "source_domain": "ukno.in", "title": "Ukno - You Know | SILAMBARASAN S | Attur | Common Service Center", "raw_content": "\nஇந்த e சேவை மையத்தில் கீழ்க்கண்ட அரசு மற்றும் அரசு சாரா சேவைகளான பான் கார்டு, ஆதார் கார்டு, பட்டா, சிட்டா, வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், ஓட்டுனர் பழகுநர் உரிமம், பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், வாக்காளர் அட்டை விண்ணப்பித்தல், ஆன்லைன் ரீசார்ஜ், பணம் அனுப்புதல், பணம் பெறுதல், பேருந்து டிக்கெட், ரயில் டிக்கெட், அரசு தேர்வுகள் விண்ணப்பித்தல், வேலைவாய்ப்பு பதிவு போன்ற அனைத்து சேவைகளும் சிறந்த முறையில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/mar/27/touch-monitoring-in-446-households-in-thiruchendur-3389448.html", "date_download": "2020-05-31T02:04:00Z", "digest": "sha1:I7HSLCM5HQ4SHVVQ3HSBUHLDMDUATSXY", "length": 7757, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nதிருச்செந்தூா் வட்டத்தில் 446 வீடுகளில் தொடா் கண்காணிப்பு\nதிருச்செந்தூா் வட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்துள்ளவா்களை கணக்கெடுத்து தனிமைப்படுத்தும் பணி இரவு, பகலாக நடைபெற்று வருகிறது.\nதிருச்செந்தூா் வட்டத்தில் வியாழக்கிழமை 446 வீடுகளை வருவாய்த்துறையினா் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணியாக வீட்டு வாசல் முன்பு ஸ்டிக்கா் ஒட்டி வருகின்றனா்.\nதிருச்செந்தூா் மண்டல துணை வட்டாட்சியரும், கரோனா தடுப்புப்பிரிவு பொறுப்பாளருமான கோபால் தலைமையில் வருவய் ஆய்வாளா்கள் ராமச்சந்திரன், பிரான்சிஸ் ஜெயராணி உள்ளிட்ட வருவாய்த்துறையினா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சுப்பிரமணியன தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் ஜெய்சங்கா், செல்வக்குமாா், குருசாமி, ஆனந்தராஜ், பொன்வேல்ராஜ், காவல் உதவி ஆய்வாளா்கள் வடிவேல், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் காண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்ட வீடுகளில் ஸ்டிக்கா் ஒட்டும் பணியில் ஈடுபட்டனா். மேலும் அந்த வீடுகளில் இருப்பவா்களின் கைகளில் முத்திரையும் பதித்தனா். இப் பணி இரவு, பகலாக தொடா்ந்து நடைபெற்று வருகிறது.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Puducherry", "date_download": "2020-05-31T00:28:35Z", "digest": "sha1:RVMERQPWIHVWWIHIXNXQ67MO6HJPCYAM", "length": 8222, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Puducherry - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nகொரோனா புதிய உச்சம் உயரும் பாதிப்பு மிரளும் தமிழகம்\nதமிழ்நாட்டில் சில இடங்களில் காணப்பட்ட வெட்டுக்கிளிகள் கூட்டம் பாலைவ...\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க தமிழக அரசுக்கு மர...\nஆபரணத் தங்கம் விலை மீண்டும் 36,000ஐ தாண்டியது\n100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் இடத்திலேயே ஊதியம் வழங்க வேண்ட...\nபுதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான வரி மீண்டும் உயர்வு\nபுதுச்சேரி அரசால் பெட்ரோல், டீசல் மீதான வரி மீண்டும் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதி திரட்டும் வகையில், பெட்ரோல் டீசல் மீது கூடுதலாக 1 சதவீத வரிய...\nபுதுச்சேரியில் வரும் ஜூன் 1ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்கிறது\nபுதுச்சேரியில் வரும் ஜூன் 1ம் தேதி முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி வீட்டு உபயோக மின்சாரத்திற்கு 100 யூனிட்டுக்கு மேல், யூனிட்டுக்கு 5 காசுகள் உயர்த்தப்படுகிறது. அதே போல் வர்த்தக...\nபுதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்க ஆளுநர் ஒப்புதல்\nபுதுச்சேரியில் மதுபான கடைகளை திறக்க துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். அங்கு கொரோனா தொற்றுக்கு 43 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 20-ம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும்...\nபுதுச்சேரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா..ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து சிவப்பு மண்டலத்திற்கு மாறியது புதுச்சேரி\nபுதுச்சேரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், ஆரஞ்சு மண்டலமாக இருந்த புதுச்சேரி தற்போது சிவப்பு மண்டலத்திற்கு மாறியுள்ளது. அங்கு ஏற்கனவே 17 பேர் நோய்த்தொற்றுக்கு...\nபுதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்க அனுமதி\nபுதுச்சேரியில் நாளை முதல் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மதுபானக் கடைகளை திறக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் புதுச்சேரியிலும் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்ட...\nகொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது - புதுச்சேரி முதல் அமைச்சர்\nமனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸாக கொரோனா வைரஸ் உள்ளது என்றும், இது இயற்கையாக உருவாகியிருந்தால் கட்டுப்படுத்த முடியும் என்றும் புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரியில் செய்திய...\nகுறிப்பிட்ட சில புற நோயாளிகள் சேவைகள் தொடக்கம் - ஜிப்மர்\nகுறிப்பிட்ட சில புற நோயாளிகள் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை தெரிவித்துள்ளது. சேவைகளை பெற விரும்புவோர் 0413 - 2298200 என்ற எண்ணில் முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது...\nதமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் 39 கைதிகளுக்கு கொரோனா தொற்று\nகொரொனா முகாமில் புகுந்த தட்டுக்கிளி..\nஅரசின் உத்தரவை மீறி EMI எடுத்த வங்கிக்கு எதிராக போலீசில் புகார்..\nவெட்டுக்கிளிகளை வறுத்து சாப்பிட்டு.. தரமான சம்பவம்..\nபுதிய உச்சம் எட்டிய கொரோனா.. கிடு ... கிடு ... வென உயரும் பாதிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suriyakathir.com/2020/03/18/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2020-05-31T00:30:23Z", "digest": "sha1:3CUY2IEKECSSFKV6B3SPCZCVC5WVZIRA", "length": 15710, "nlines": 128, "source_domain": "suriyakathir.com", "title": "எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போட்டியிடும் செல்வகணபதி! – Suriya Kathir", "raw_content": "\nஎடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போட்டியிடும் செல்வகணபதி\nஎடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போட்டியிடும் செல்வகணபதி\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபிறகு முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி பற்றி ஆரம்பத்தில் தி.மு.க. தலைமை கொஞ்சம் அலட்சியமாக கணக்கு போட்டது. ஆனால், நாளாக நாளாக ஆட்சியையும், கட்சியையும் பலப்படுத்துவதில் கைத்தேர்ந்தவராக மாறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. முன்பெல்லாம் சட்டமன்றங்களில் அவ்வளவாக அதிகம் பேசாமல் குறைவாகவே பேசிவந்த இவர் இப்போது தடாலடி பேச்சாளராக மாறிவிட்டார். தற்போது நடைபெற்றுவரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஸ்டாலின் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பேச்சுக்கு உடனடியாக மற்றும் ஆவேசமாக பதிலளித்து வருகிறார் முதல்வர். இந்த மாற்றம் தி.மு.க.விற்கு பெருத்த கோபத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் இது முன்னிட்டு அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முதல்வரின் சொந்த தொகுதியிலேயே அவரைத் தோற்கடிக்க தி.மு.க. அதிரடியாக இறங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.\nகடந்த மூன்றாண்டுகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சிலும், நடவடிக்கைகளிலும் மிகுந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. முதலமைச்சராக பதவியேற்றபோது ஒருவித பதற்றத்துடனும், அச்சத்துடனும் காணப்பட்ட எடப்பாடி பழனிசாமி சமீபமாக அரசியலில் புகுந்து விளையாடத் தொடங்கியுள்ளார். இந்தளவிற்கு தனது குணநலன்களை மாற்றிக்கொண்டுள்ளார் முதல்வர். குறிப்பாக, செய்தியாளர்கள் சந்திப்பைக்கூட மிக எதார்த்தமாக எதிர்கொள்கிறார்.\nமேலும், சென்னையில் செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்து கோ���ை அல்லது சேலத்தில் செய்தியாளர்களை சந்திப்பதை வழக்கப்படுத்தி விட்டார். தற்போது நடைபெற்றுவரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பலமுறை ஆவேசம் அடைந்தது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இஸ்லாமியர்களை தி.மு.க. தூண்டிவிடுவதாகவும், இதனால் யாருக்கு பாதிப்பு சொல்லுங்கள் எனவும் ஆவேசம் காட்டினார்.\nஇதுமட்டுமன்றி அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவது என்றும் சில தினங்களுக்கு முன்பு .ஸ்டாலினுடன் நீண்ட நேரம் காரசார வாக்குவாதம் செய்தார் முதல்வர். மேலும், “விக்ரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் ஏன் தோற்றீர்கள்” என ஸ்டாலினை பார்த்து நேருக்கு நேராகவே கேட்டார். இப்படி பல விவகாரங்களிலும் முதல்வர் குரலை உயர்த்தி பதில் கொடுப்பது தி.மு.க. உறுப்பினர்களை கோபம் கொள்ளச் செய்துள்ளது.\nஇதனிடையே வரும் சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெறக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளாராம் ஸ்டாலின். அவரை எதிர்த்து தி.மு.க. சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்வகணபதியை களமிறக்க ஸ்டாலின் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதேபோல் துணை முதல்வர் ஓ.பி.எஸ். தொகுதியான போடியிலும் தங்க.தமிழ்செல்வன் உட்பட வலுவான வேட்பாளர்களை களமிறக்க தி.மு.க. தலைமை முடிவெடுத்துள்ளதாகவும் தி.மு.க. தலைமை கழக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லாமல் அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்திக்கவுள்ளது அ.தி.மு.க. இதை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களையும் வெற்றிபெற்ற வைக்க வேண்டிய பொறுப்பு அ.தி.மு.க.வின் இரட்டைத் தலைமைகளான முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் தான் உள்ளது. இதில் தற்போது முதல்வராகவுள்ள எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் இவர்கள் சொந்த தொகுதியிலேயே வீழ்த்த தி.மு.க. ம��டிவெடுத்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் வேண்டுமானால் பரபரப்பு ஏற்படுத்தலாம். ஆனால், இவர்களை சொந்த தொகுதியில் எளிதில் வீழ்த்திட முடியாது என்பதே கள யதார்த்தமாக இருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.\nமத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் – பா.ஜ.க. உச்சக்கட்ட மோதல்\nபா.ம.க.வுக்கு எதிராக வேல்முருகனை தயார்படுத்தும் தி.மு.க.\nஅஜய் தேவ்கானுடன் இணைந்த கீர்த்தி சுரேஷ்\nஎனக்கு காவி நிறம் பூசாதீர்கள் – ரஜினி அதிரடி\nஎதிர்க் கட்சிகளை விமர்சித்த மாயாவதி – உற்சாகத்தில் பா.ஜ.க\nஏழை, நடுத்தர மக்களுக்கு உதவுங்கள் – பா.ம.க. ராமதாஸ்\nசண்டைக் காட்சியில் டூப் போடாமல் நடித்த நயன்தாரா\nகொரானாவை கட்டுபடுத்துவதில் குஜராத் அரசு தோல்வி\nகொரானா ஆய்வுக்கு ஒத்துழைப்பு – சீனா தகவல்\nமும்பையில் தவித்த தமிழர்கள் – உதவிய இயக்குநர்\nஇலவச மின்சாரம் தொடரும் – தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு\nபோஸ்டரில் அசத்தும் டேனியல் பாலாஜி\nஇன்னும் பலர் பா.ஜ.க.வில் இணைவர் – வானதி சீனிவாசன்\nஆர்.எஸ்.பாரதி கைது – அ.தி.மு.க. அரசு மீது ஸ்டாலின் கடும் விமர்சனம்\nபடப்பிடிப்பு நடத்துவது சிக்கல் – நடிகர் சிரஞ்சீவி\nதிரிஷ்யம் – 2 படத்திலும் மோகன்லால்\nஇலவச மின்சார விவகாரம் – முதல்வருக்கு கம்யூனிஸ்ட் எம்.பி. கடிதம்\nஆயிரம் பஸ்களும் பிரியங்கா காந்தியும் – உ.பி. அரசியலில் பெரும் புயல்\nஅ.தி.மு.க.வுக்குள் அதிரடி நடவடிக்கை – இரட்டை தலைமை அறிவிப்பு\nslider அரசியல் இலக்கியம் உலகம் கட்டுரைகள் கதைகள் கலை சினிமா மருத்துவம் வணிகம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/14693", "date_download": "2020-05-30T23:57:11Z", "digest": "sha1:IYP3XEQXHRN66AMYOKUDNVZ6P3LTHE4U", "length": 15225, "nlines": 148, "source_domain": "jaffnazone.com", "title": "புதுடெல்லியில் ஜனாதிபதி கோத்தாவுக்கு வரவேற்பு! | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nகடற்படையிலிருந்து தரைப்படைக்கு தாவுகிறதா கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. நகரில் இருந்து ஓடிய மக்கள், வர்த்தகர்கள்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட 61 பேரில், இருவருக்கு கொரோனா..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nமக்களே அவதானம் டெங்கு காய்ச்சல் பேராபத்தை உண்டாக்கும்.. அலட்சியம் வேண்டாம், 19825 பேர் பாதிப்பு, 22 பேர் கடந்த சில மாதங்களில் உயிரிழப்பு..\nதந்தையின் மரணத்தில் அரசியல் செய்யவேண்டாம் என அவருக்கு சொல்லுங்கள்.. கடுப்பானாராம் ஜனாதிபதி, நுவரெலியாவில் ஊரடங்கு பின்னணியும் இதுவே..\nபுதுடெல்லியில் ஜனாதிபதி கோத்தாவுக்கு வரவேற்பு\nஇலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ பயணமாக இன்று மாலை இந்தியா சென்றடைந்தார். புதுடெல்லி விமான நிலையம் வந்தடைந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை இந்திய அமைச்சர் வி.கே.சிங் வரவேற்றார்.\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரை தனித்தனியாக சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார்.\nகடற்படையிலிருந்து தரைப்படைக்கு தாவுகிறதா கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. நகரில் இருந்து ஓடிய மக்கள், வர்த்தகர்கள்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட 61 பேரில், இருவருக்கு கொரோனா..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nமக்களே அவதானம் டெங்கு காய்ச்சல் பேராபத்தை உண்டாக்கும்.. அலட்சியம் வேண்டாம், 19825 பேர் பாதிப்பு, 22 பேர் கடந்த சில மாதங்களில் உயிரிழப்பு..\nதந்தையின் மரணத்தில் அரசியல் செய்யவேண்டாம் என அவருக்கு சொல்லுங்கள்.. கடுப்பானாராம் ஜனாதிபதி, நுவரெலியாவில் ஊரடங்கு பின்னணியும் இதுவே..\nகடற்படையிலிருந்து தரைப்படைக்கு தாவுகிறதா கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. நகரில் இருந்து ஓடிய மக்கள், வர்த்தகர்கள்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட 61 பேரில், இருவருக்கு கொரோனா..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nமக்களே அவதானம் டெங்கு காய்ச்சல் பேராபத்தை உண்டாக்கும்.. அலட்சியம் வேண்டாம், 19825 பேர் பாதிப்பு, 22 பேர் கடந்த சில மாதங்களில் உயிரிழப்பு..\nதந்தையின் மரணத்தில் அரசியல் செய்யவேண்டாம் என அவருக்கு சொல்லுங்கள்.. கடுப்பானாராம் ஜனா���ிபதி, நுவரெலியாவில் ஊரடங்கு பின்னணியும் இதுவே..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட 61 பேரில், இருவருக்கு கொரோனா..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nமக்களே அவதானம் டெங்கு காய்ச்சல் பேராபத்தை உண்டாக்கும்.. அலட்சியம் வேண்டாம், 19825 பேர் பாதிப்பு, 22 பேர் கடந்த சில மாதங்களில் உயிரிழப்பு..\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி..\nபதவி விலகவேண்டும், பங்காளி கட்சியின் தலைவர்கள் ஆவேசம்.. வழக்கம்போல் ஒளிந்து கொண்ட செல்வம், பதவி விலகமாட்டேன் சுமந்திரன் விடாப்பிடி..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nவவுனியாவில் வாள்வெட்டு, கத்தி குத்து சம்பவங்களில் மூவர் காயம்\nயாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.. 39 பேருக்கு இன்று பரிசோதனை..\nஒரு நாளில் இரு இடங்களில் வாள்வெட்டு மற்றும் கத்திக்குத்து.. இரு பெண்கள் உள்ளடங்கலாக 3 பேர் வைத்தியசாலையில்..\nமீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்.. ஜனாதிபதி செயலகம் சற்றுமுன் அறிவிப்பு..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.. 39 பேருக்கு இன்று பரிசோதனை..\nமீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்.. ஜனாதிபதி செயலகம் சற்றுமுன் அறிவிப்பு..\nசத்தமில்லாத மிகப்பெரும் ஆக்கிரமிப்பு திட்டத்திற்குள் அகப்பட்டிருக்கிறோம்.. வடக்கு மக்கள் இனியேனும் விழித்துக் கொள்ளுங்கள்..\n நாளை தொடக்கம் கட்டுப்பாடுகள் இறுக்கம், எந்தவேளையிலும் கைது செய்யப்படலாம்..\nதந்தையின் மரணத்தில் அரசியல் செய்யவேண்டாம் என அவருக்கு சொல்லுங்கள்.. கடுப்பானாராம் ஜனாதிபதி, நுவரெலியாவில் ஊரடங்கு பின்னணியும் இதுவே..\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி..\nஊரடங்கு சட்டம் குறித்து புதிய அறிவிப்பு.. ஐனாதிபதி செயலகம் சற்றுமுன் வெளியிட்டது..\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அவரது சொந்த ஊரான ரம்பொடை வேவண்டனில் உள்ள பூர்வீக இல்லத்தில்அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது\nஅமரர் ஆறுமுகனின�� பூதவுடல் ஹெலிக்கொப்டரில் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/219061?ref=archive-feed", "date_download": "2020-05-31T01:56:54Z", "digest": "sha1:W7RGGBVSVK2PXKVYSIYSJOTZKDMMDWAQ", "length": 9076, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "இராணுவ தளபதி குவாசிமை கொன்றதையடுத்து யாரும் எதிர்பார்க்காத விடயத்தை செய்த டிரம்ப்! வெளியான வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇராணுவ தளபதி குவாசிமை கொன்றதையடுத்து யாரும் எதிர்பார்க்காத விடயத்தை செய்த டிரம்ப்\nமேற்கு ஆசிய நாடான ஈரானின் இராணுவ முக்கிய தளபதி குவாசிம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேரணி நடத்தியுள்ளார்.\nஈரான் இராணுவத்தின் முக்கிய தளபதியான குவாசிம் சுலைமானி அமெரிக்கா நடத்திய தாக்குதலில் சமீபத்தில் கொல்லப்பட்டார்.\nஇதற்கு அமெரிக்காவின் முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nஇந்தாண்டு இறுதியில் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடக்க உள்ளது. அதில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக டிரம்ப் நடத்திய நாடகம் இது என ஜனநாயகக் கட்சி விமர்சித்துள்ளது.\nஅமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்வதற்கு முன் 'காகஸ்' எனப்படும் பிரதி நிதிகள் தேர்வுக்கான தேர்தல் விஸ்கான்சின் மாகாணத்தில் விரைவில் நடக்க உள்ளது.\nஇந்நிலையில் குடியரசு கட்சி சார்பில் பேரணி நடத்திய டிரம்ப் அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஈரான் பிரச்சனை குறித்தே அதிகம் பேசினார்.\nஅவர் பேசிகையில், உலகின் நம்பர் 1 பயங்கரவாதியாக செயல்பட்டதால் தான் குவாசிம் மீது நடவடிக்கை எடுத்தோம்.\nமிகக் கொடூரமான பயங்கரவாதியான அவர் நூற்றுக்கணக்கானோர் சாவுக்கு காரணமானவர். இவரால் ஆயிரக்கணக்கானோர் கை கால்களை இழந்துள்ளனர். இதுபோன்ற கொடூரனைக் கொன்றதால் நமக்கு நல்ல பெயர் கிடைத்து விடுகிறதே என்பதுதான் ஜனநாயகக் கட்சியினருக்கு எரிச்சல். அதனால் தான் எதிர்ப்பு தெரிவி���்கின்றனர் என கூறினார்.\nஇதில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டார்கள், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gem.agency/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2020-05-31T00:47:13Z", "digest": "sha1:E5EQP77UCRDBZ2GXEIYZAS6XQFER7WG2", "length": 11099, "nlines": 69, "source_domain": "ta.gem.agency", "title": "கொலம்பியா ல் இருந்து Pyrite உள்ளடக்கம் மூலம் இயற்கை எமரால்டு 7.19ct,", "raw_content": "\nவிலைமதிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற கற்கள் என்ன\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nசிகிச்சைமுறை படிகங்களை உண்மையில் வேலை செய்கிறீர்களா\nகற்கள் செதில்களின் ஆப்டிகல் நிகழ்வுகள் என்ன\nகல்லை வாங்குவதன் மூலம் எப்படி அகற்றப்படக்கூடாது\nஒரு ரத்தின சோதனையாளர் என்றால் என்ன\nபிறப்பு நட்சத்திரங்கள் என்றால் என்ன\nகம்போடியாவில் பிளாட்டினம் நகைகள் என்றால் என்ன\nசீம் அறுவடை என்றால் என்ன\nவிலைமதிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற கற்கள் என்ன\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nசிகிச்சைமுறை படிகங்களை உண்மையில் வேலை செய்கிறீர்களா\nகற்கள் செதில்களின் ஆப்டிகல் நிகழ்வுகள் என்ன\nகல்லை வாங்குவதன் மூலம் எப்படி அகற்றப்படக்கூடாது\nஒரு ரத்தின சோதனையாளர் என்றால் என்ன\nபிறப்பு நட்சத்திரங்கள் என்றால் என்ன\nகம்போடியாவில் பிளாட்டினம் நகைகள் என்றால் என்ன\nசீம் அறுவடை என்றால் என்ன\nஎங்கள் கடையில் இயற்கை மரகதத்தை வாங்கவும்\nஎமரால்டு ஒரு ரத்தினம் மற்றும் கனிம வனப்பகுதி பல்வேறு (Be3Al2 (SiO3) 6 நிறமுள்ள பச்சை நிறமாகும். ஏனெனில் குரோமியம் மற்றும் சில நேரங்களில் வெனடியம் ஆகியவை காணப்படுகின்றன.\nபெரில் மோஸ் அளவில் 7.5 முதல் 8 வரை கடினத்தன்மை கொண்டவர். பெரும்பாலான ரத்தினக் கற்கள் இயல்பானவை, எனவே அவற்றின் கடினத்தன்மை (உடைப்புக்கு எதிர்ப்பு) பொதுவாக மோசமாக உள்ளது. இது ஒரு சைக்ளோசிலிகேட்.\nவால்டர் லத்தீன்: எமர்மாலா / எமர்மாடஸ், லத்தீன் ஸ்மாகரட்கஸ் என்னும் மாறுபாடு, பண்டைய கிரேக்க மொழியில் σμάραγδος (ஸ்மாகரட்கோஸ்; \"பச்சை ரத்தினம்\") என்பதிலிருந்து உருவான \"வால்டர் லத்தீன்: எமர்மாட் மற்றும் மத்திய ஆங்கிலம்: எமராடூட்\" என்ற வார்த்தை \"மரபுவழி\" என்பதாகும்.\nகலர், கிளாரிட்டி, வெட்டு மற்றும் காரட் எடை ஆகியவை நான்கு வண்ணமயமான நான்கு சணல் கம்யூனிகேஷன்ஸைப் பயன்படுத்தி எமரால்டுகள், அனைத்து வண்ண கற்கள் போன்றவை. 20 நூற்றாண்டுக்கு முன்னர், நகைகள் \"நீரைக் கொண்ட ஒரு ரத்தினத்தில்\", இரண்டு குணங்களின் கலவையை வெளிப்படுத்துவதற்காக, நீரைப் பயன்படுத்தினர்: நிறம் மற்றும் தெளிவு. பொதுவாக, நிற ரத்தினங்களை வரிசைப்படுத்துவதில் வண்ணம் மிக முக்கியமான அளவுகோலாகும். இருப்பினும், மரகதங்களின் தரத்தில், தெளிவானது இரண்டாவது ஆகும். ஒரு சிறந்த கல் கீழே விவரிக்கப்பட்ட ஒரு தூய கரடுமுரடான பச்சை நிறத்தை மட்டும் கொண்டிருக்க வேண்டும், ஆனால் ஒரு உயர் ரத்தினமாக இருக்கும் வெளிப்படையான ஒரு உயர் பட்டம்.\nஇருபதாம் நூற்றாண்டின் போது, ​​சிவோர் சுரங்கம் பல நிறுவனங்களின் கைகளை கடந்து செல்கிறது. ஒரு ஜெர்மன் உரிமையாளர் உட்பட, பல அமெரிக்க முதலீட்டாளர்கள் மற்றும் கனேடிய சமூகம் “சிவோர் எமரால்டு”. 1920 ஆம் ஆண்டில் வரலாற்றின் மிகப்பெரிய மரகதத்தை நாங்கள் கண்டுபிடித்தோம். என்னுடைய ஆபரேட்டரின் மகளின் நினைவாக இந்த ரத்தினத்தின் பெயர் “பாட்ரிசியா”. இந்த 632 காரட் கல்லின் (126.4 கிராம்) விற்பனை விலை $ 60,000 ஆகும்\nசிவோரின், கொலம்பியாவிலிருந்து பைரட் ஊடுருவல்களுடன் கூடிய இயற்கை எமரால்டு 7.19CT\nசிவோர் என்பது கிழக்கு போயாகே மாகாணத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி ஆகும், இது கொலம்பிய போயாக்கின் துறையின் ஒரு பகுதியாகும். டென்சா பள்ளத்தாக்கிலுள்ள கிராமத்தின் சராசரி வெப்பநிலை 18 ° C (64 ° F) ஆகும். சிவோர் துறை தலைநகர் துஞ்சாவிலிருந்து 215 கிலோமீட்டர் (134 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. சிவோர் அதன் ரத்தினக் கற்களால் உலகப் புகழ் பெற்றது\nமடகாஸ்கரில் இருந்து எமரால்டு கரடுமுரடான\nஎங்கள் கடையில் இயற்கை மரகதத்தை வாங்கவும்\nமுகப்பு | எங்கள் தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-31T02:02:15Z", "digest": "sha1:2TDESUJFGWHKRURLKCY3AHEKAX4OODXD", "length": 6258, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வளைகுடாக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அத்திலாந்திக்குப் பெருங்கடலின் வளைகுடாக்கள்‎ (2 பக்.)\n► ஆஸ்திரேலியாவின் வளைகுடாக்கள்‎ (1 பக்.)\n► இந்தியப் பெருங்கடலின் வளைகுடாக்கள்‎ (3 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2008, 01:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/pattukottai-dsps-vehicle-met-with-an-accident-near-check-post", "date_download": "2020-05-31T01:51:48Z", "digest": "sha1:H7SORRF722LVYFULPVDOFBAHPJPFYB4M", "length": 13458, "nlines": 123, "source_domain": "www.vikatan.com", "title": "`அந்த ஜீப் வந்து 45 நாள்தான் ஆகுது!'- இரவில் டி.எஸ்.பி-க்கு அதிர்ச்சி கொடுத்த போதை நபர்| pattukottai dsp's vehicle met with an accident near check post", "raw_content": "\n`அந்த ஜீப் வந்து 45 நாள்தான் ஆகுது' -இரவில் டி.எஸ்.பி-க்கு அதிர்ச்சி கொடுத்த போதை நபர்\nமதுபோதையில் வாகனம் ஓட்டினார் என வழக்கு பதிவு செய்தால், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் நேரத்தில் மது எப்படிக் கிடைத்தது என்பது போன்ற சிக்கல் வரும் என போலீஸாரும் கருதினர்.\nபட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டையில், போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது வேகமாக வந்த கார் ஒன்று, சாலையோரத்தில் நின்ற டிஎஸ்பி-யின் கார் மீது மோதியது. இதனால், காரின் முன்பக்கம் சேதமடைந்ததுடன் காவலர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது. விபத்து ஏற்படுத்தியவர் முக்கியஸ்தர் என்பதால், அவரைக் காப்பாற்ற முயற்சிகள் நடப்பதாகப் புகார் எழுந்துள்ளதால், இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபட்டுக்கோட்டையில் பொறுப்பு டிஎஸ்பியாக இருப்பவர் சுப்ரமணியன். இவர் தலைமையில், தம்பிக்கோட்டை பைபாஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள செக்போஸ்ட்டில், போலீஸார் நேற்று இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சாலையோரத்தில் டிஎஸ்பி-யின் கார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து வாகனமும் நிறுத்தப்பட்டிருந்தன. அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி டிஎஸ்பி சுப்ரமணியன் சோதனை செய்து கொண்டிருந்தார்.\n`மது கிடைக்கவில்லை; மாற்றுப் போதை’ - விபரீதத்தில் முடிந்த புதுக்கோட்டை இளைஞர்களின் முயற்சி\nஅப்போது வேகமாக வந்த கார் ஒன்று, சாலையோரத்தில் நின்ற டிஎஸ்பி-யின் காரில் மோதியது. இது, டிஎஸ்பி உட்பட அனைத்து போலீஸாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன்பிறகு, விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்ததுடன், கார் ஓட்டிவந்த நபரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துவந்தனர்.\nஇதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம், ``டிஎஸ்பி-யின் பயன்பாட்டுக்கு அரசு 45 நாள்களுக்கு முன்னர்தான் இந்தப் புதிய காரை வழங்கியது. இந்தநிலையில், நேற்று இரவு 11.30 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த மற்றொரு கார், டிஎஸ்பி-யின் கார் மீது மோதியதால் கார் சேதமடைந்ததுடன், அங்கு பணியிலிருந்த எஸ்எஸ்ஐ முருகேசன் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது.\nஇதையடுத்து, அவரை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தோம். மேலும், விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டிவந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதுடன், காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில், காரை ஓட்டிவந்த நபர் மது போதையில் இருந்ததாகவும் அவர் தம்பிக்கோட்டையைச் சேர்ந்த முக்கியஸ்தர் என்றும் சொல்லப்பட்டது. இதனால் அவர் தரப்பில், எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, சேதமடைந்த காரை சரிசெய்து தருவதாகவும், வழக்கு பதிய வேண்டாம் என்றும் பேசியுள்ளனர்.\nமதுபோதையில் வாகனம் ஓட்டினார் என வழக்குப் பதிந்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் நேரத்தில் மது எப்படி கிடைத்தது என்பது போன்ற சிக்கல் வரும் என போலீஸாரும் கருதினர். அதனால் அந்த நபர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததாக வழக்கு பதிந்தால், அந்த முக்கியஸ்தரையும் காப்பாற்றியது போல் ஆகும், நமக்கும் சிக்கல் இருக்காது என நினைத்தனர்.\nஇந்தத் தகவல், எஸ்.பி மகேஷ்வரன் கவனத்திற்குச் சென்றது. இதனால் கோபமடைந்த அவர், `வாகனச் சோதனையில் இருந்த கார் மீது மோதி விபத்து ஏற்படுத்தியிருக்கிறார். செக் போஸ்ட் இருக்கிறது என்பதை அறிந்தும் ஏன் அவ���வளவு வேகமாக அவர் காரில் வர வேண்டும்... போலீஸாருக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் என்னாவது\nஎந்த தயவும் பார்க்காமல், காரை ஓட்டிவந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டார். இதையடுத்து, காரை ஓட்டி வந்த இளைஞரான விஜயகுமார் (37) என்பவர்மீது வழக்குப் பதிய இருப்பதாகத் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து டிஎஸ்பி சுப்ரமணியனிடம் பேசினோம், ``வாகனச் சோதனையில் இருந்தபோது, எதிரே வந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து என் கார் மீது மோதியது உண்மைதான். அவர் மதுபோதையில் இருந்தாரா என்பதை அறிய மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்த பிறகே அவர் போதையில் இருந்தாரா என்பது தெரியவரும். இதற்குக் காரணமானவர் மீது வழக்குப் பதிந்து நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்\" என்றார்.\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/vellore-collector-warned-cmc-hospital-about-failing-to-prevent-corona-death", "date_download": "2020-05-31T01:44:18Z", "digest": "sha1:O5U3P2BQVDEHWMBAQCK7YTCTPF6SOPMD", "length": 10660, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "`கொரோனா உயிரிழப்பைத் தடுக்கத் தவறிய சி.எம்.சி மருத்துவமனை?’ - எச்சரித்த வேலூர் கலெக்டர்| vellore collector warned CMC hospital about failing to prevent corona death", "raw_content": "\n`கொரோனா உயிரிழப்பைத் தடுக்கத் தவறிய சி.எம்.சி மருத்துவமனை’ - எச்சரித்த வேலூர் கலெக்டர்\nகடந்த ஜனவரியிலிருந்து 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கேரளாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் சி.எம்.சி மருத்துவமனையில் பணிக்குத் திரும்பியிருக்கிறார்கள்.\nவேலூரில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனையில், ‘கொரோனா’ பாதிப்புக்குள்ளான 46 வயது நபர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். அந்த நபர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தகவலை சி.எம்.சி நிர்வாகம், முன்கூட்டியே சுகாதாரத்துறைக்கு தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. உயிரிழப்பு ஏற்பட்ட அன்றுதான், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.\nவேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம்\nஇதுபோன்ற செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக சி.எம்.சி மருத்துவமனைக்கு 22 விதிமுறைகளை விதித்து கடுமையாக எச்சரித்துள்ளார், வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம். சி.எம்.சி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை மையத்தில் அரசு மருத்துவர்களையும் செவிலியர்களையும் பணியமர்த்த வேண்டும். விதிமுறைகளை மீறும்பட்சத்தில், சி.எம்.சி நிர்வாகம் எதிர்பார்க்காத வகையில் நடவடிக்கைகள் பாயும் என்றும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக, கலெக்டர் சண்முக சுந்தரத்திடம் பேசினோம். ``வேலூரில், சி.எம்.சி மருத்துவமனைக்கு எனத் தனி மரியாதை உள்ளது. அந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். கடந்த ஜனவரியிலிருந்து 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கேரளாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் சி.எம்.சி மருத்துவமனையில் பணிக்குத் திரும்பியிருக்கிறார்கள். அவர்களை உடனே பணியில் ஈடுபடுத்தாமல், பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.\nமுதன்முதலில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிக்குச் சிறப்பான சிகிச்சை அளித்தனர். அவரிடமிருந்து பிறருக்குத் தொற்று ஏற்படாமல் தடுத்தனர். தற்போது ஏற்பட்ட உயிரிழப்பு விவகாரத்தில் மட்டும் சி.எம்.சி கோட்டை விட்டுவிட்டது. பாதிக்கப்பட்ட நபரைப் பரிசோதனை செய்த பிறகு, கொரோனா உறுதிப்படுத்துவதில் தாமதப்படுத்தியுள்ளனர். இந்த முறை எச்சரிக்கை செய்து விட்டுள்ளோம். தவறை சரிசெய்து கொள்வார்கள். இந்த ஒரு விவகாரத்தை வைத்து அந்த மருத்துவமனையைக் குறை சொல்லவிட முடியாது’’ என்றார்.\nபத்திரிகைத் துறை மீது ‘அதீத’ காதல் கொண்டவன். இளம் பத்திரிகையாளன். 2013-க்கு இடைப்பட்ட காலத்தில், ‘தினமலர்’ நாளிதழிலிருந்து என் பயணத்தை தொடங்கினேன். இன்று ‘ஆனந்த விகடன்’ குழுமத்தில் பயணிக்கிறேன். க்ரைம், அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதுண்டு. ‘துணையைத் தேடுவது கோழையின் நெஞ்சம்... துணையாக நிற்பதே வீரனின் துணிச்சல்’ என்கிற எண்ணம் உடையவன். துணிவே துணை\nபத்திரிகைத் துறையில் 15 ஆண்டுக்கால அனுபவம் உள்ளது. 2005-ல் ‘தினபூமி’ நாளிதழில் புகைப்பட கலைஞராக சேர்ந்து 5 ஆண்டுக்காலம் பணிபுரிந்தேன். அதன்பிறகு, 2010-ல் ஆனந்த விகடன் குழ���மத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டேன். அதுநாள் முதல், வேலூர் புகைப்பட கலைஞராக 8 ஆண்டுகளைக் கடந்து விகடனில் பணியாற்றிவருகிறேன். ‘வயது என்பது வாழ்நாளின் எண்ணிக்கையே தவிர உழைப்புக்கான ஓய்வு அல்ல’ என்கிற எண்ணம் கொண்டதால், இன்னும் ஓடுகிறேன்... ஓடிக்கொண்டே இருப்பேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/north-korea-leader-executes-about-15-officials-115043000035_1.html", "date_download": "2020-05-31T01:45:57Z", "digest": "sha1:J7DKWRKN7POHWFMN67YBZ2TORV45GA7F", "length": 10940, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "15 அதிகாரிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியது வடகொரியா | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 31 மே 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n15 அதிகாரிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியது வடகொரியா\nலெனின் அகத்தியநாடன்|\tLast Modified\tவியாழன், 30 ஏப்ரல் 2015 (15:12 IST)\nவடகொரிய மூத்த அதிகாரிகள் 15 பேருக்கு அந்நாட்டு அரசாங்கம் மரண தண்டனை விதித்து அதனை நிறைவேற்றியுள்ளது.\nவடகொரியா அதிபர் கிம் ஜாங் தனது ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி வருகிறார். உதாரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவரான வனத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், வனவியல் வேலைத்திட்டத்திற்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதற்காக சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.\nஇதேபோன்று அவ்வாறு நடந்துகொண்ட 2 அமைச்சர்கள் உள்பட 15 பேருக்கு மரண தண்டனை விதித்து நிறைவேற்றியுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்ட 15 பேரும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்த தகவலை தென்கொரியா உளவு நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nஇந்தோனேஷியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட எட்டு பேரும் யார் யார்\nபாகிஸ்தானின் மனித உரிமை செயற்பாட்டாளர் சுட்டுக் கொலை\nஇந்தியரின் தலை துண்டித்து மரண தண்டனை ��ிதித்த சவுதி அரேபியா\nசுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை: நீதிமன்றத்தில் தாக்கல்\nகாட்டுக்குள் வந்தால் சுட்டுக்கொல்வோம்: ஆந்திர அமைச்சரின் பேச்சுக்கு தலைவர்கள் கண்டனம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1327353.html", "date_download": "2020-05-30T23:30:06Z", "digest": "sha1:3QK4C3RKX6Q7GIHKUD3Q45LAOIS2HKOF", "length": 5457, "nlines": 57, "source_domain": "www.athirady.com", "title": "ஞானசாரரை மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nஞானசாரரை மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு\nமுல்லைத்தீவு , பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக் குளத்துக்கு அருகில் தேரரின் உடலை தகனம் செய்த விவகாரத்தில் நீதிமன்றக் கட்டளையை அவமதித்தமை தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மற்றும் மூவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 8ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் அனுப்புமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(21) உத்தரவிட்டது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா தாக்கல் செய்த மனு மீதான விசாரணையிலேயே இந்த உத்தரவு வழங்கப்பட்டது.\nஇந்த மனு முல்லைத்தீவு நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா சார்பில் அவரது சட்டத்தரணியால் கடந்த 14ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.\n“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”\nவெட்டுக்கிளிகள் விமானத்திற்குள் கூட நுழையும்\nதொண்டமானின் பூதவுடல் கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில்\nஉங்க ஆரோக்கியத்தைக் காக்கும் த்ரீ-இன்-ஒன்\nயாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் மக்களுக்கு உதவி.\nஇலங்கையில் மேலும் 27 பேருக்கு கொரோனா\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களுக்கு வைத்திய கலாநிதி சிவமோகன் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2010/04/blog-post_630.html", "date_download": "2020-05-31T00:53:21Z", "digest": "sha1:PD2VGUOYXLHXFSMTSGCYBXI5KUFO7KBW", "length": 18559, "nlines": 366, "source_domain": "www.siththarkal.com", "title": "திருமூலர் சொல்லும் யோக சித்தி... | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nதிருமூலர் சொல்லும் யோக சித்தி...\nAuthor: தோழி / Labels: சித்தர் பாடல், திருமூலர், யோக கற்பம்\nதிருமூலர் தனது திருமந்திரத்தில் மூன்றாம் தந்திரத்தில் அட்டாங்க யோகத்தில் யோகப் பயிற்சிகளை மிகவும் எளிமையாக விளக்குகிறார்.\nபன்னிரண்டு விரற்கடை செயற்படும் பிராணனாகிய சூரியனுக்குப் பகல், இரவு என்ற காலங்கள் இருக்கின்றன, மூக்கில் இருந்து தொண்டை வழியாக பிராணவாயு கீழ் நோக்கி இறங்குவதை சிரசில் உள்ள ஆன்மா (உயிர்) அறிவதில்லை.\nஆனால் பிராணவாயு மேல் நோக்கி செலுத்தப்பட்டால் அதை ஆன்மா அறியும், அப்படி ஆன்மா வாகிய சூரியன் அறிந்ததும் அதற்க்கு இரவு பகல் இல்லாத பிரகாசநிலை கிடைக்கும்.\nபன்னிரண்டானை :- பன்னிரண்டு அங்குலம் ஓடும் பிராண வாயு.\nபாகன் அறிகிலன் :- பிராணன் சுவாசப்பையை நோக்கிக் கீழ்ச் செல்லும் போது ஆன்மாவால் அதை உணரமுடியாது.\nபாகன் அறிந்தபின் :- பிராணன் சிரசை நோக்கி செல்லும் போது ஆன்மா அதை அறிந்து கொள்ளும்.\nபகல் இரவில்லையே :- இப்படி பிராணனை சிரசிடம் போக செய்தவருக்கு பிறப்பு இறப்பு இல்லை.\nஇவ்வாறு பிராணனை சிரசு நோக்கி செல்லவைப்பதே யோக கற்பம் என்றும் யோக காய சித்தி என்றும் சொல்லப் படுகிறது.\nஇவ்வாறு பிராணனை சிரசு நோக்கி செல்ல வைப்பதால் கிடைக்கும் சித்தியே யோக சித்தியாகும்.\nஆகவே, யோகப் பயிற்சியின் மூலம் யோக சித்தி பெறுபவர்கள் யோகப் பயிற்சி கஷ்டம் என்று விட்டு விலகாமல், பிறவாமை வேண்டும், மரணத்தை வெல்ல வேண்டும் என்ற வைராக்கியத்தைக் கடைப் பிடித்தால் இப்பயிற்சி எளிதாக சித்தியாகும் என்பதில் ஐயமில்லை.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nஇடத்ததுன்கண் சந்திரன், வலத்ததுன்கண் சூரியன்\nஇடக்கைசங்கு சக்கரம், வலக்கைசூலம் மான்மழு;\nஎடுத்தபாதம் நீள்முடி, எண்திசைக்கும் அப்புறம்,\nஉடல்கலந்து நின்றமாயம் யாவர்காண வல்லரே\nஉடல் உயரமாக வளர சித்தர்கள் மருந்து ஏதும் சொல்ல வில்லையா எது மருந்து இருந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ் . நன்றி\nதாயத்து அல்லது தாயித்து - ஓர் அறிமுகம்...\nதிரு மூலர் சொல்லும் தம்பனச் சக்கரம்...\nதிரு மூலர் அருளிய திருஅம்பலச் சக்கரம்...\nபுடமிடுதல் - ஓர் அறிமுகம்...\nஅகத்தியர் சொல்லும் குழிக்கல் (கல்வம்)...\nசுவாச பந்தனம் - ஓர் அறிமுகம்...\nபூநீர் - பூநீறு - என்ன வித்தியாசம்\n”முப்பூ” - மறைந்திருக்கும் அற்புதம் - 3.\n”முப்பூ” - மறைந்திருக்கும் அற்புதம் - 2\n”முப்பூ” - மறைந்திருக்கும் அற்புதம் - 1\nநூறாவது பதிவும், ஓர் அரிய புகைப்படமும்...\nஅகத்தியர் அருளிய 64 சித்துக்களின் பட்டியல்...\nஅகத்தியர் சொன்ன 64 சித்துக்கள்...\nமறலிதான் வருகையில் வாரிச் செல்வரோ\nஎன் கண்ணம்மா பொருளெனக்கு தாராயோ\nசித்தர் பாடல்களின் பொருள் கூறுவது மிகவும் கடினம்.....\nயோகம் பயில உகந்த காலம் எது\nசதுரகிரி தைலக் கிணற்றின் கதை\nபட்டினத்தார் சொல்லும் வாழ்வியல் உண்மைகள்...\nதிருமூலர் சொல்லும் நோய் அறியும் முறை...\nதிருமூலர் சொல்லும் யோக சித்தி...\nநூலால் இரும்பு அறுப்பது எப்படி\nபாம்பை அசையவிடாமல் செய்வது எப்படி\nதீயின் மேல் நடப்பது எப்படி\nகாய்ச்சிய இரும்பைக் கையால் எடுக்க...\nசித்தர்களின் வாழ்வியலும், என் சிறு முயற்சியும்.......\nசிறுநீரகக் கல் கரைய மருந்து...\nபாம்பு கடித்து உயிர் போன உடலுக்கு உயிர் கொடுக்கும்...\nமரணம் வருவதை முன் கூட்டியே அறிதல் எப்படி\nநோய் வர முன் காப்பது எப்படி\nகுருவை அடையாளம் காண்பது எப்படி\nகாயகற்பம் உண்ணும்போது பத்தியம் தவறினால்...\nகாயகற்ப முறை - 04\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0/", "date_download": "2020-05-31T00:28:19Z", "digest": "sha1:MMUNCOOOGIP4AATS3Y3K7FJOAPORFFFP", "length": 15140, "nlines": 135, "source_domain": "ctr24.com", "title": "தமிழர்களின் தன்னாட்சி உரிமையே அரசியல் தீர்வுக்கு அடிப்படை ! | CTR24 தமிழர்களின் தன்னாட்சி உரிமையே அரசியல் தீர்வுக்கு அடிப்படை ! – CTR24", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\n2020ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் முழுமையாக இரத்துச் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது.\nகனடா இராணுவ வீரர்களை எல்லைக்கு அனுப்பும் திட்டத்தினை முழுமையாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.\nநீதி தூக்கிலிடப்பட்ட சிறிலங்காவில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்காக 4 ஆயிரத்து 18 பேர் இதுவரை கைதுசெய்யபட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் நடமாட்டத்தாலேயே ஊரடங்குச் நீடிக்கப்பட்டுள்ளது என அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.\nநடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்\nதமிழர்களின் தன்னாட்சி உரிமையே அரசியல் தீர்வுக்கு அடிப்படை \nதமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தன்னாட்சி உரிமையின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என்று பிரித்தானிய தொழிற்கட்சி வலியுறுத்தியுள்ளது.\nஎதிர்வரும் 12.12.2019 அன்று பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் இடம்பெற இருக்கும் நிலையில் தொழிற்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் 21.11.2019 அக் கட்சியின் தலைவரும், தமிழ் மக்களுக்காகக் கடந்த முப்பத்தாறு ஆண்டுகளாக ஓயாது குரல் கொடுத்து வருபவருமான ஜெரமி கோர்பின் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது.\nஇதில், தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஐ.நா. மன்றம் ஊடாகவும், பொதுநலவாய அமைப்பு ஊடாகவும் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் இது பற்றித் தனது முகநூல் (Facebook) பக்கம் ஊடாகக் காட்சிப்பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கும் தொழிற்கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவரும், நிழல் நிதித்துறை அமைச்சருமான ஜோன் மக்டொனல், தமிழ் மக்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக சிறீலங்காவில் இழைக்கப்படும் கொடூர ஒடுக்குமுறைகளைத் தமிழ் இனத்தை அழிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் என்றே தானும், தனது கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் அவர்களும் உறுதியாக நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஇக் கொடூர ஒடுக்குமுறைகள் தமிழர் தாயகத்தை சிறீலங்கா படைகள் ஆக்கிரமித்துள்ளதன் காரணமாகத் தொடர்வதாகவும், இதற்கு முடிவு கட்டுவதற்குத் தமிழர் தாயகத்தை விட்டு சிறீலங்கா படைகள் வெளியேற வேண்டும் என்று தாங்கள் வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்களுக்கு அமைதிவழியில் அரசியல் தீர்வு கிட்டுவது அவசியம் என்று இக் காட்சிப்பதிவில் குறிப்பிட்டிருக்கும் ஜோன் மக்டொனல், அவ் அரசியல் தீர்வு தமிழர்களின் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் அமைவது முக்கியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.\nஅத்துடன் தமிழ் மக்களுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டம் பிரயோகிக்கப்படுவது, புதிய அதிபராக கோத்தபாய ராஜபக்ச பதவியேற்றிருப்பது போன்றவை எதிர்காலம் பற்றிய கவலையைத் தோற்றுவித்திருப்பதாக மேலும் குறிப்பிட்டிருக்கும் பிரித்தானிய நிழல் நிதித்துறை அமைச்சர், தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் ஈழத்தீவின் மனித உரிமைச் சூழலைக் கண்காணிக்கும் பொறுப்பைக் கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகத்திற்கு வழங்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.\nPrevious Postஇராணுவத்தினருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுமாயின், தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் Next Postகோத்தபயாவின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு ஆர்ப்பாட்டம்\nகொரோனா பாதிப்பு; உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇந்தியாவில் ��ொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும்...\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\nவெந்தயம் நீரழிவு நோய் வந்தவர்களுககு ஒரு அருமையான மருந்து...\nகுழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் அதிகரிக்கும்\nதற்கொலை எண்ணம் வருவது மனநோயின் அறிகுறியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/05/13/58", "date_download": "2020-05-30T23:26:31Z", "digest": "sha1:OM7TTAFJW5C23JIBH6XDT5TBEEHHXHSO", "length": 8634, "nlines": 32, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஐபிஎல்: கடைசிப் பந்தில் கிடைத்த கோப்பை!", "raw_content": "\nஐபிஎல்: கடைசிப் பந்தில் கிடைத்த கோப்பை\nஇரண்டு மாதங்களாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்துவந்த ஐபிஎல் தொடர் பரபரப்புக்கிடையில் நிறைவடைந்துள்ளது.\nஎப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்ற த்ரில், டி20 கிரிக்கெட் போட்டிக்கே உரிய சிறப்பம்சங்களில் ஒன்று. அதுவும் உலகின் சிறந்த வீரர்களைச் சமமாகத் தங்கள் அணிகளுக்குள் பங்கிட்டுக்கொண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் சுவாரஸ்யத்துக்கு எப்போதும் குறைவிருக்காது.\nஎட்டு அணிகள் கலந்துகொண்ட தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நேற்று (மே 12) ஹைதராபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் மோதின. இரு அணிகளும் தலா மூன்று முறை கோப்பையைக் கைப்பற்றியிருந்ததால் நான்காவது முறையாக எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்களிடம் எழுந்தது.\nடாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஓப்பனிங் இறங்கிய டி காக் வந்த வேகத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 4 சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் 17 பந்துகளில் 29 ரன்களைச் சேர்த்து தாக்கூர் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கேப்டன் ரோஹித் ஷர்மாவும் சூர்யகுமார் யாதவ்வும் தலா 15 ரன்களில் தங்கள் ஆட்டத்தை முடித்துக்கொண்டனர். இஷான் கிஷான் 23 ரன்களும் குருணல் பாண்டியா 7 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர்.\nபின்னர் வந்த பொல்லார்ட் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 25 பந்துகளில் 41 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹர்திக் பாண்டியா 16 ரன்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் வந்த இந்த ரன்கள் மும்பை அணிக்கு கௌரவமான ஸ்கோரை எட்ட உதவியது. 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 149 ரன்கள் சேர்த்தது.\n150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான பங்களிப்பை அளிக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதை தங்களது பேட்டிங்கால் வாட்சனும் டு ப்ளஸிஸும் மாற்றிக்காட்டினர்.\nவந்த வேகத்தில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடித்த டு ப்ளஸிஸ் 13 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆனாலும் தொடக்கத்திலேயே ரன் ரேட்டைக் கூட்ட அவரது பங்களிப்பு உதவியது. மறுபுறம் வாட்சன் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இலக்கை விரைவாக எட்டமுடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பின்னால் வந்த வீரர்கள் அவருடன் கூட்டணி அமைக்காமல் தங்கள் விக்கெட்டுகளை விரைவாக இழந்து வெளியேறினர்.\nரெய்னா 8 ரன்களிலும், தோனி 2 ரன்களிலும், ராயுடு 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பிராவோ தன் பங்குக்கு 15 பந்துகளில் 15 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இறுதிவரை அதிரடியை விட்டுவிடாத வாட்சன் எதிர்பாராதவிதமாக கடைசி ஓவரில் 80 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜடேஜா 5 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற ஷர்துல் தாக்கூர் 2 ரன்கள் சேர்த்து கடைசி பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.\nஇதன் மூலம் மும்பை அணி நான்காவது முறையாகக் கோப்பையை வென்றது. 4 ஓவர்கள் பந்துவீசி 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்த பும்ரா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nதிருப்பரங்குன்றம்: முதல்வர் நடத்திய அவசர மீட்டிங்\nடிஜிட்டல் திண்ணை: விஜயகாந்திடம் பிரேமலதா பற்றி புகார் சொன்ன நிர்வாகிகள்\nசினி டிஜிட்டல் திண்ணை: பாழடைந்து கிடக்கும் பிக் பாஸ் வீடு\nதேர்தல் களம்: கிங் மேக்கர்களும் கிங்குகளும்\nஅனைவரும் சேர்ந்துதான் ஆட்சியைக் கவிழ்க்க முடியும்: தினகரன்\nதிங்கள், 13 மே 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namadhutv.com/", "date_download": "2020-05-31T00:03:56Z", "digest": "sha1:GL4JMN2HS4MNOU7FJDEEJIUGJPYOCVTX", "length": 25054, "nlines": 299, "source_domain": "namadhutv.com", "title": "Tamil News Online - namadhutv.com", "raw_content": "\nநாளை மதுக்கடைகளை திறக்க தடையில்லை - சென்னை உயர் நீதிமன்றம்\nஅரியலூரில் இன்று ஒரே நாளில் 168 பேருக்கு கொரோனா உறுதி\nமது கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாளை கருப்பு சின்னம் அணிய பொதுமக்களுக்கு திமுக அழைப்பு\nதமிழகத்தில் மதுபானங்களின் விலையில் ரூ.20 வரை உயரும் -தமிழக அரசு அறிவிப்பு\nகாஷ்மீரில் உயிர் இழந்த மத்திய ரிசர்வ் படை காவலர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் - முதல்வர் அறிவிப்பு\nடாஸ்மாக் கடைகளில் மது வாங்க அடையாள அட்டை வேண்டும்\nகடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 68 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதென்காசி மாவட்டத்தில் மரக்கிளை முறிந்து விழுந்து பிளஸ்-1 மாணவர் பலி\nதிண்டுக்கல் மாவட்டத்துக்கு ஏற்படவுள்ள குடிநீர் தட்டுப்பாடு\nகோவை மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக மாறியது\nமராட்டியத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 617 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 1,694 ஆக உயர்வு\nஆகஸ்ட் 1 முதல் நாடு முழுவதும் கல்லூரிகள் திறப்பு - மத்திய அரசு அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்று பலி எண்ணிக்கை 1,568 ஆக உயர்வு\nமராட்டியத்தில் 24 மணிநேரத்தில் 35 பேர் பலி - பலி எண்ணிக்கை 583 ஆக உயர்வு\nகொரோனா குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட சீன பேராசிரியர் சுட்டுக்கொலை - அமெரிக்காவில் நடந்த பயங்கரம்\nவடகொரியா,தென்கொரியா எல்லைகளில் இருநாட்டு படைகளும் துப்பாக்கிச்சூடு\nதென்னாபிரிக்காவில் உணவுக்காக 4 கிலோமீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்\nஅமெரிக்கா கப்பலை விரட்டியடித்த சீனா\nசிரியாவில் குண்டுவெடிப்பு தாக்குதல் - 40 பேர் பலி\nமகளுடன் சேர்ந்து செல்ல பிராணிக்கு பந்தை கேட்ச் செய்வதை கற்றுக்கொடுக்கும் தோனி\nரோகித் சர்மா வளர்ச்சிக்கு தோனி தான் முக்கிய காரணம் - கம்பீர் புகழாரம்\n2013 ஆம் ஆண்டு நடக்கும் உலகக்கோப்பை போட்டியிலும் நான் விளையாடுவேன் -பிரபல வீரர் அறிவிப்பு\nதோனிக்காக மட்டும் தான் இந்த பாடலை பாடினேன் - டிவைன் பிராவோ\nஊரடங்கு உத்தரவை மீறி டி20 கிரிக்கெட் தொடரை நடத்திய அணி\nமாஸ்டர் திரைப்படம் OTT-ல் அதிக விலை கொடுத்து வாங்க ரெடி\nதனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் ரிலீஸ் அப்டேட் அறிவிப்பு\nமருத்து��மனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார் ரிஷி கபூர் - தொடர் மரணத்தில் பாலிவுட்\nமாஸ்டர் பட ட்ரெய்லரை பற்றி தகவல் தந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nநயன்தாராவை வம்பிழுக்கும் ஸ்ரீரெட்டி - சமூக வலைத்தளத்தில் சர்ச்சை\nமதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் - நேரடி ஒளிபரப்பில் பார்த்து மகிழ்ந்த பக்தர்கள்\nமீனாட்சி-சுந்தரேசுவரர் படத்தின் முன்பு மங்கலநாண் மாற்றி கொள்ளலாம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஐந்துவீட்டு சுவாமி கோவிலில் சித்திரை பூஜை திருவிழா ரத்து\nசித்திரை அமாவாசையில் கிடைக்கும் விரத பலன்கள்\nஊரடங்கு உள்ள நிலையில் சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மட்டும் நடைபெறும்\nஇந்தியாவில் அறிமுகமாகவுள்ள வாட்ஸ்ஆப் பே - கூகிள் பே ஆப்பை சமளிக்குமா வாட்ஸ்ஆப் பே\nஇந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் மோட்டோரோலா மாடல்\nசாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் 600MP கேமரா சென்சார்கள்\nசியோமி இந்தியாவில் அறிமுகம் செய்யும் ரோபோ வேக்கம் கிளீனர்\nபுதிய அம்சங்களுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ21எஸ் ஸமார்ட்போன்\nமுழங்கால் மூட்டுவலி நீங்க எளிய வகை ஆசனம்\nஜிம் இல்லா நிலையில் வீட்டிலேயே இந்த உடற்பயிற்சியை செய்து பாருங்கள்\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எளிய வழிமுறைகள்-பல பிரபலங்களும் வீடியோ வெளியீடு\nஆணுறையால் கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க முடியுமா\nமது அருந்துபவர்களுக்கு கொரோனா வைரஸ் வராதா -என்ன காரணம்\nஇந்தியாவில் அறிமுகமாகவுள்ள வாட்ஸ்ஆப் பே - கூகிள் பே ஆப்பை சமளிக்குமா வாட்ஸ்ஆப் பே\nநாளை மதுக்கடைகளை திறக்க தடையில்லை - சென்னை உயர் நீதிமன்றம்\nஅரியலூரில் இன்று ஒரே நாளில் 168 பேருக்கு கொரோனா உறுதி\nமராட்டியத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 617 ஆக உயர்வு\nமது கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாளை கருப்பு சின்னம் அணிய பொதுமக்களுக்கு திமுக அழைப்பு\nதமிழகத்தில் மதுபானங்களின் விலையில் ரூ.20 வரை உயரும் -தமிழக அரசு அறிவிப்பு\nகாஷ்மீரில் உயிர் இழந்த மத்திய ரிசர்வ் படை காவலர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் - முதல்வர் அறிவிப்பு\nமுதலமைச்சர் அறிக்கையில் கூறியிருப்பது: தமிழ்நாட்டில், தென்காசி மாவட்டம், மேலூர் கிராமத்தைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் காவல் படை காவலர் சந்திரசேகர் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து ��ான் மிகுந்த மனவேதனை அடைந்தேன்.பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த சந்திரசேகரின் குடும்பத்திற்கு எனது …\nஒரே நாளில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 36 பேருக்கு கொரோனா உறுதி\nமின் கட்டணம் செலுத்த மே 22 - ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்துள்ளது தமிழக அரசு\nமே 7 ஆம் தேதி சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்படாது - தமிழக அரசு அறிவிப்பு\nகாவல்துறை அதிகாரிகளையும் விட்டு வைக்காத கொரோனா\nஇந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 1,694 ஆக உயர்வு\nநாட்டில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 1,568 ஆக நேற்று உயர்வடைந்தது. 12 ஆயிரத்து 727 பேர் குணமடைந்தும், 32,134 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 46 ஆயிரத்து 433 …\nஆகஸ்ட் 1 முதல் நாடு முழுவதும் கல்லூரிகள் திறப்பு - மத்திய அரசு அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்று பலி எண்ணிக்கை 1,568 ஆக உயர்வு\nமராட்டியத்தில் 24 மணிநேரத்தில் 35 பேர் பலி - பலி எண்ணிக்கை 583 ஆக உயர்வு\nகொரோனா பீதியிலும் மதுக்கடை திறப்பு - எங்கே போனது சமூக இடைவெளி\nகொரோனா குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட சீன பேராசிரியர் சுட்டுக்கொலை - அமெரிக்காவில் நடந்த பயங்கரம்\nகொரோனா குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த சீனாவைச் சேர்ந்த பேராசிரியர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சி உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் டாக்டர் பிங் லியூ(வயது 37) கொரோனா தொடர்பான மிக முக்கியமான ஆய்வில் ஈடுபட்டு வந்தார்.வார இறுதியில் …\nவடகொரியா,தென்கொரியா எல்லைகளில் இருநாட்டு படைகளும் துப்பாக்கிச்சூடு\nதென்னாபிரிக்காவில் உணவுக்காக 4 கிலோமீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்\nஅமெரிக்கா கப்பலை விரட்டியடித்த சீனா\nசிரியாவில் குண்டுவெடிப்பு தாக்குதல் - 40 பேர் பலி\nமகளுடன் சேர்ந்து செல்ல பிராணிக்கு பந்தை கேட்ச் செய்வதை கற்றுக்கொடுக்கும் தோனி\nகொரோனா அச்சம் காரணமாக விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஊடரங்கால் கிரிக்கெட் வீரர்கள் வீடுகளில் தனிமையில் உள்ளனர். இந்தநிலையில் கொரோனா தாக்கத்திற்கு இடையிலும் கிரிக்கெட் ரசிகர்களின் கேள்வி டோனியை பற்றியே. டோனி, எப்போது மீண���டும் களத்திற்கு வருவார் என்ற கேள்வியே அவர்களை …\nரோகித் சர்மா வளர்ச்சிக்கு தோனி தான் முக்கிய காரணம் - கம்பீர் புகழாரம்\n2013 ஆம் ஆண்டு நடக்கும் உலகக்கோப்பை போட்டியிலும் நான் விளையாடுவேன் -பிரபல வீரர் அறிவிப்பு\nதோனிக்காக மட்டும் தான் இந்த பாடலை பாடினேன் - டிவைன் பிராவோ\nஊரடங்கு உத்தரவை மீறி டி20 கிரிக்கெட் தொடரை நடத்திய அணி\nமாஸ்டர் திரைப்படம் OTT-ல் அதிக விலை கொடுத்து வாங்க ரெடி\nநடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.இந்தப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக இந்தப்படம் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாஸ்டர் படத்தை OTT-ல் அதிக விலை கொடுத்து வாங்க ரெடியாகவுள்ளதாக கூறப்பட்டது.ஆனால், தயாரிப்பாளர் …\nதனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் ரிலீஸ் அப்டேட் அறிவிப்பு\nகார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவர காத்திருக்கும் படம் ஜகமே தந்திரம்.இப்படம் மே 1ஆம் தேதி வெளிவரும் என, தகவல் அதிகாரப்பூர்வமாக வெளிவந்திருந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்து நடிகர் தனுஷ் அதிகாரப்பூர்வ …\nமருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார் ரிஷி கபூர் - தொடர் மரணத்தில் பாலிவுட்\nபழம்பெரும் இந்தி நடிகர் ரிஷி கபூர். 67 வயதான இவர் இயக்குனராகவும், பட தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர். பிரபல நடிகர் ராஜ் கபூரின் இரண்டாவது மகன் ஆவார் இவர். 2018-ம் ஆண்டு ரிஷி கபூருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அவர் கடந்த ஒரு …\nமாஸ்டர் பட ட்ரெய்லரை பற்றி தகவல் தந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nதளபதி விஜயின் ரசிகர்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் இருக்கும் ஒரே விஷயம் மாஸ்டர் படத்தின் ட்ரைலர் தான். இதனை குறித்து வெப்கேம் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் மாஸ்டர் படத்தில் எழுத்தாளராக …\nஇந்தியாவில் அறிமுகமாகவுள்ள வாட்ஸ்ஆப் பே - கூகிள் பே ஆப்பை சமளிக்குமா வாட்ஸ்ஆப் பே\nமகளுடன் சேர்ந்து செல்ல பிராணிக்கு பந்தை கேட்ச் செய்வதை கற்றுக்கொடுக்கும் தோனி\nநாளை மதுக்கடைகளை திறக்க தடையில்லை - சென்னை உயர் நீதிமன்றம்\nஅரியலூரில் இன்று ஒரே நாளில் 168 பேருக்கு கொரோனா உறுதி\nகொரோனா குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட சீன பேராசிரியர் சுட்டுக்கொலை - அமெரிக்காவில் நடந்த பயங்கரம்\nடாஸ்மாக் கடைகளில் மது வாங்க அடையாள அட்டை வேண்டும்\nVaiko தவிர மற்ற அனைவரும் தமிழகத்தின் வியாதிகள்\nஇந்தியாவில் அறிமுகமாகவுள்ள வாட்ஸ்ஆப் பே - கூகிள் பே ஆப்பை சமளிக்குமா வாட்ஸ்ஆப் பே\nமகளுடன் சேர்ந்து செல்ல பிராணிக்கு பந்தை கேட்ச் செய்வதை கற்றுக்கொடுக்கும் தோனி\nநாளை மதுக்கடைகளை திறக்க தடையில்லை - சென்னை உயர் நீதிமன்றம்\nஅரியலூரில் இன்று ஒரே நாளில் 168 பேருக்கு கொரோனா உறுதி\nகொரோனா குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட சீன பேராசிரியர் சுட்டுக்கொலை - அமெரிக்காவில் நடந்த பயங்கரம்\nடாஸ்மாக் கடைகளில் மது வாங்க அடையாள அட்டை வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88_18", "date_download": "2020-05-31T00:39:49Z", "digest": "sha1:PXNM6HFXSF3FR7SDRVZECRRFTAJYMYGD", "length": 7084, "nlines": 289, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள்\n→‎பிறப்புகள்: நெல்சன் மண்டேலா இறப்பு\n-, வார்ப்புரு:நாள் சேர்க்கை using AWB\n→‎நிகழ்வுகள்: clean up, replaced: ஐக்கிய நாடுகள் சபை → ஐக்கிய நாடுகள் அவை using AWB\nதானியங்கி: 151 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி இணைப்பு: zea:18 juli\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: ext:18 júliu\nr2.6.4) (தானியங்கிஇணைப்பு: bn:জুলাই ১৮\nr2.7.2+) (தானியங்கிஇணைப்பு: hi:१८ जुलाई\nr2.6.5) (தானியங்கிமாற்றல்: ilo:Hulio 18\nr2.7.2) (தானியங்கிஇணைப்பு: diq:18 Temuz\nr2.6.5) (தானியங்கிமாற்றல்: sh:18. 7.\nr2.6.4) (தானியங்கிஇணைப்பு: ksh:18. Juuli\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: yi:18טן יולי\nr2.6.4) (தானியங்கிஇணைப்பு: new:जुलाई १८\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: dv:ޖުލައި 18\nr2.7.1) (தானியங்கிஅழிப்பு: ksh:18. Juuli\nr2.6.4) (தானியங்கிஇணைப்பு: rue:18. юл\nr2.5.2) (தானியங்கிஇணைப்பு: kl:Juuli 18\nதானியங்கி மாற்றல் tt:18 июль\nஜூலை 18, சூலை 18 என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது\nதானியங்கிஇணைப்பு: mn:7 сарын 18\nதானியங்கிஇணைப்பு: xal:Така сарин 18\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1059008", "date_download": "2020-05-31T01:35:17Z", "digest": "sha1:KIL7K2CLLPIBOKBMZNP67CUSPAUK5IH2", "length": 4200, "nlines": 90, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கூரில் தீவுகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கூரில் தீவுகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:25, 9 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம்\n1,472 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n11:46, 9 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n12:25, 9 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-30T23:35:19Z", "digest": "sha1:AQZFQM3FQWWBEGIPCZVZOQ3FEHPJIQ5B", "length": 5271, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மேலகரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமேலகரம் (ஆங்கிலம்:Melagaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n3 மக்கள் தொகை பரம்பல்\nமேலகரம் பேரூராட்சி, மாவட்டத் தலைமையிடம் திருநெல்வேலியிலிருந்து 65 கிமீ தொலைவிலும்; வட்டத் தலைமையிடமான தென்காசியிலிருந்து 3 கிமீ தொலவிலும், குற்றாலத்திலிருந்து 2 கிமீ தொலைவிலும், இலஞ்சியிலிருந்து 3 கிமீ தொலைவிலும், ஆயிரப்பேரிலிருந்து 4 கிமீ தொலைவிலும் உள்ளது.\n6.56 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 90 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தென்காசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மேலகரம் பேரூராட்சி 5884 வீடுகளும், 14535 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5]\nதிருக்குற்றாலக் குறவஞ்சி எழுதிய திரிகூடராசப்பக் கவிராயர்\nதிருவாடுதுறை ஆதின அதிபர் - சுப்பிரமணிய தேசிகர்\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ மேலகரம் பேரூராட்சியின் இணையதளம்\n↑ மேலகரம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-31T01:12:04Z", "digest": "sha1:3H75YS4HPAGDK7S7NBCO2L37YNVQJS7Z", "length": 3820, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வித்துத் தாவரங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(வித்துத் தாவரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவிதைகளை உற்பத்தி செய்யும் தாவரங்கள் வித்துத் தாவரங்கள் எனப்படுகின்றன. இவை நிலத் தாவரங்களில் ஒரு வகையாகும். தற்காலத்தில் வாழுகின்ற சைக்காட்டுகள், Ginkgo, ஊசியிலைத் தாவரங்கள் (conifers), பூக்கும் தாவரங்கள் என்பன இவ்வகையுள் அடங்குகின்றன.\nவித்துத் தாவரங்கள் வழக்கமாக பூக்கும் தாவரங்கள் (Angiosperms), வித்துமூடியிலிகள் (gymnosperms) என இரு வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தன. தற்காலத்தில், பூக்கும் தாவரங்கள், வித்துமூடியிலித் தாவர வகையிலிருந்து கூர்ப்பு (பரிணாமம்) அடைந்ததாகக் கருதப்படுகின்றது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2019/07/blog-post_26.html?showComment=1566969868762", "date_download": "2020-05-31T00:20:48Z", "digest": "sha1:3E6CXGA77PG7L6FTCXSA4EXSAF4SCWK7", "length": 62866, "nlines": 582, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: காஃபி வித் கிட்டு – முதியோர் இல்லம் – ரசனை – யுகங்கள் – பதிவர் சந்திப்பு", "raw_content": "\nவெள்ளி, 26 ஜூலை, 2019\nகாஃபி வித் கிட்டு – முதியோர் இல்லம் – ரசனை – யுகங்கள் – பதிவர் சந்திப்பு\nகாஃபி வித் கிட்டு – பகுதி – 38\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஇந்த வாரத்தின் ரசித்த வாசகம்:\nகீழே வரும் நிகழ்வு/கதை கில்லர்ஜி அவர்களின் “வெங்கடாஜலம் ஐயா” பதிவுகளை நினைவுக்குக் கொண்���ு வருகிறது. படித்துப் பாருங்களேன்.\nதந்தை இறந்த பின் தன் தாயை கவனிக்க முடியாமல் முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார் மகன். மனைவியும் வேலைக்கு போவதால் தன் தாயை வீட்டில் கவனிக்க யாருமில்லை என்ற காரணத்திற்காக முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார். மாதத்திற்கு ஒரு முறை தன் தாயை அங்கு சென்று சந்தித்து வந்தார். வருடங்கள் கடந்தன.\nஒருநாள் அவருடைய தாய் ரொம்பவும் முடியாமல் இருப்பதாக தகவல் வந்தது. மகனும் உடனடியாக தன் தாயை சந்திக்கச் சென்றார். தாய் சாகும் தருவாயில் இருந்தார்கள். “உங்களுக்கு ஏதாவது வேண்டுமா” என மகன் கேட்டார். “இந்த முதியவர் இல்லத்தில் மின் விசிறிகள் எதுவும் இல்லை.காற்றுஇல்லாமலும், கொசுக் கடித்தும் நிறைய நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறேன்.இங்கு தரும் கெட்டுப் போன சாப்பாட்டை சாப்பிட முடியாமல் பல நாட்கள் சாப்பிடாமல் தூங்கியிருக்கிறேன். எனவே இந்த இல்லத்திற்கு சில மின் விசிறிகளும், சாப்பாட்டை கெடாமல் பாதுகாத்து வைத்திருக்க ஒரு குளிர்சாதனப் பெட்டியும் வாங்கிக்கொடுப்பாயா” என மகன் கேட்டார். “இந்த முதியவர் இல்லத்தில் மின் விசிறிகள் எதுவும் இல்லை.காற்றுஇல்லாமலும், கொசுக் கடித்தும் நிறைய நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறேன்.இங்கு தரும் கெட்டுப் போன சாப்பாட்டை சாப்பிட முடியாமல் பல நாட்கள் சாப்பிடாமல் தூங்கியிருக்கிறேன். எனவே இந்த இல்லத்திற்கு சில மின் விசிறிகளும், சாப்பாட்டை கெடாமல் பாதுகாத்து வைத்திருக்க ஒரு குளிர்சாதனப் பெட்டியும் வாங்கிக்கொடுப்பாயா” என மெல்லிய குரலில் தாய் கேட்டார்.\nமகன் ஆச்சரியப்பட்டான். “பல வருடங்களாக நான் உங்களை பார்க்க வருகிறேன். ஒருநாள் கூட இப்படி ஒரு குறையை சொல்லவில்லை.இப்போது மட்டும் ஏன் இதை கேட்கிறீர்கள்” என கேட்ட மகனின் முகத்தை மெல்ல ஏறெடுத்துப் பார்த்தார்.\n“மகனே இங்கு மின் விசிறி இல்லாமல் கொசுக்கடியை தாங்கிக் கொண்டு உறங்குவதற்கு நான் பழகிக்கொண்டேன். இங்குள்ள பசியையும், துன்பங்களையும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால் உனது குழந்தைகள் உன்னை இந்த இல்லத்திற்கு அனுப்பும் போது உன்னால் அவற்றை தாங்கிக்கொள்ள முடியாது என நினைத்து வருந்துகிறேன். அதனால் தான் இப்போது கேட்கிறேன்” என்றார்.\nவாழ்க்கை-யில் காயப்படுத்தும் விஷயங்களே கற்றுக்கொடுக்கவும் செய்கின்றன. உண்மையான சம்பவமாக இல்லாமல் இருக்கலாம் – ஆனால் இப்படியும் நடக்கலாம்\nபதிவர் அம்பி – ”அம்மாஞ்சி” என்ற தலைப்புடன் வலைப்பூவில் 2006-இல் எழுத ஆரம்பித்து கடைசியாக பதிவு எழுதியது 2010-ல் கடைசியாக எழுதிய பதிவு – ப்ளே ஸ்கூல். இப்போதைய பதிவர்களில் கீதாம்மா போன்ற சிலர் இவரை அறிந்திருக்கக் கூடும். சில மாதங்கள் முன்னர் தில்லி-ஆக்ரா-அலஹாபாத்-வாரணாசி வரும் திட்டம் இருப்பதாகவும் அதில் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றி எனது பழைய பதிவுகளைப் படித்து, பிறகு என்னையும் தொடர்பு கொண்டிருந்தார். தேவையான தகவல்களை அனுப்பி இருந்தேன். சமீபத்தில், சில நாட்களுக்கு முன்னர் குடும்பத்துடன் தில்லி வந்திருந்தார். தில்லியில் ஒரு மாலை வேளையில் இந்தியா கேட், ராஜ்பத் என சுற்றி வந்தோம். மாலை நேரம் என்பதால் சிறிது நேரம் அவர்களுடன் செலவிட முடிந்தது. அவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. அவ்வப்போது இப்படி தில்லி வரும் பதிவர்களைச் சந்திப்பது ஒரு வித மகிழ்ச்சி தானே கடைசியாக எழுதிய பதிவு – ப்ளே ஸ்கூல். இப்போதைய பதிவர்களில் கீதாம்மா போன்ற சிலர் இவரை அறிந்திருக்கக் கூடும். சில மாதங்கள் முன்னர் தில்லி-ஆக்ரா-அலஹாபாத்-வாரணாசி வரும் திட்டம் இருப்பதாகவும் அதில் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றி எனது பழைய பதிவுகளைப் படித்து, பிறகு என்னையும் தொடர்பு கொண்டிருந்தார். தேவையான தகவல்களை அனுப்பி இருந்தேன். சமீபத்தில், சில நாட்களுக்கு முன்னர் குடும்பத்துடன் தில்லி வந்திருந்தார். தில்லியில் ஒரு மாலை வேளையில் இந்தியா கேட், ராஜ்பத் என சுற்றி வந்தோம். மாலை நேரம் என்பதால் சிறிது நேரம் அவர்களுடன் செலவிட முடிந்தது. அவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. அவ்வப்போது இப்படி தில்லி வரும் பதிவர்களைச் சந்திப்பது ஒரு வித மகிழ்ச்சி தானே சந்திப்பின் போது நான் படங்கள் எதுவும் எடுக்கவில்லை என்பதால் இங்கே சேர்க்கவில்லை\nமோகன்ஜி கவிதைகள் எப்போதும் ரசிக்க முடிந்தவை. அவர் எழுதிய கவிதை ஒன்றை சமீபத்தில் படித்து ரசித்தேன். அந்தக் கவிதையும் அதற்காக அவர் தேர்ந்தெடுத்து பதிவிட்ட படமும் இங்கேயும்… நீங்களும் ரசிக்க ஏதுவாய். மோகன்ஜி அவர்களுக்கு நன்றியுடன்…\nமௌனத்தைக் கண்டு என்னடி பயம்\nஉன் இமை முடிகளின் எண்ணிக்கை\nஎன் கண்களை விடவா ��ேசும் வாய் அறியும்\nஇன்னும் மௌனத்தைக் கண்டு என்னடி பயம்\nஎன் முகத்தில் விழும் உன்\nஇன்னும் மௌனத்தைக் கண்டு என்னடி பயம்\n- மோகன்ஜி, ஆகஸ்ட் 1982.\nவிளம்பரங்களில் வரும் பொருட்களை நாம் வாங்குகிறோமோ இல்லையோ, அவர்கள் விளம்பரம் செய்யும் விதம் நமக்குப் பிடித்தமானதாக இருக்க வேண்டும். அம்மாவிற்கு நடை அவசியம் என்பதற்காக தயிர் வாங்கி வரச் சொல்லும் மகன்… பாருங்களேன்.\nஇதே ஜூலை மாதத்தின் கடைசி வாரம் – 2010-ஆம் ஆண்டு எழுதிய பதிவொன்று – ரசனை – நெய்வேலி நினைவொன்றினை பகிர்ந்திருக்கிறேன். இப்போது எனது பதிவுகளை வாசிக்கும் பலர் இப்பதிவினை வாசித்திருக்க வாய்ப்பில்லை. இதோ இங்கே அதன் இணைப்பு. படித்துப் பாருங்களேன்\nஎன்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல்\nLabels: அனுபவம், கவிதை, காஃபி வித் கிட்டு, பொது\nஸ்ரீராம். 26 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 5:40\nஇன்றும் நிஜமாகவே இடது கையில் சூடான காஃபியுடன் உங்கள் தளம் திறக்கிறேன்\nவெங்கட் நாகராஜ் 26 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 7:36\nஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஸ்ரீராம். 26 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 5:41\nவாசகங்கள் நம்பிக்கை ஊட்டுபவை. எதுவும் நிஜமாகும்வரை முழு நம்பிக்கை வருவதில்லை என்பதும் உண்மை\nவெங்கட் நாகராஜ் 26 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 7:38\nநிஜமாகும் வரை முழு நம்பிக்கை வருவதில்லை.... ஹாஹா... உண்மை தான் ஸ்ரீராம். பல வாசகங்கள் படிக்க மட்டுமே நன்றாக இருக்கும்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஸ்ரீராம். 26 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 5:44\nதாய் படுத்திருந்த பாயை தூக்கிப் போட்டானாம் மகன், தாய் இறந்ததும். அவன் மகன் அதைப் பொறுக்கி வைத்துக் கொண்டானாம்- 'இது உனக்குத் தேவைப்படும் அப்பா' என்று இப்படியும் ஒரு கதை படித்திருக்கிறேன். பார்த்துக்கொள்ள யாருமில்லை என்று ஆஸ்ரமத்தில் சேர்ப்பவன் மாதத்திற்கு ஒருமுறைதான் சென்று பார்த்திருக்கிறான். அல்லது அதாவது பார்தானே என்று பாசிட்டிவாக நினைக்க வேண்டுமோ...\nவெங்கட் நாகராஜ் 26 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 7:39\nஇது உனக்குப் பயன்படும் அப்பா.... சாட்டை....\nபாசிட்டிவ் ஆக நினைக்க வேண்டுமோ\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஸ்ரீராம். 26 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 5:45\nஅம்பி - அறிவேன் நானும். அதாவது அவர் ஒரு பதிவர் என்று. அவர் சகோதரரும் பதிவர் இல்லையா\nவெங்கட் நாகராஜ் 26 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 7:41\nஅம்பியின் சகோதரரும் பதிவர் தான். பதிவர் தக்குடு. அவரும் இப்போதெல்லாம் பதிவுகள் எழுதுவதில்லை என்பது வருத்தம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஸ்ரீராம். 26 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 5:48\nமோகன்ஜி கவிதையை நானும் ரசித்தேன்.\nபிளாக்கை விட்டு விட்டாரே என்று தோன்றும்\nவெங்கட் நாகராஜ் 26 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 7:43\nஆஹா பதில் கவிதையா.... மோகன்ஜி Blog-ஐ விட்டு விட்டாரே என எனக்கும் வருத்தம் உண்டு ஸ்ரீராம். முகநூலில் அவ்வப்போது எழுதுவது உங்களுக்குத் தெரிந்தது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஇனிய காலை வணக்கம் வெங்கட்ஜி\nமுதல் வாசகம் அருமை ஜி. என் மகனுக்காக நான் எழுதி வீட்டில் ஒட்டி வைத்திருந்தேன் அவன் சிறு வயதில். விவேகானந்தரின் பொன்மொழி...அவன் அதை தன் நோட்புக்கில் எழுதி வைத்திருந்தது அவன் படிக்கச் சென்ற பிறகு புக் ஷெல்ஃபை க்ளீன் செய்த போதுதான் தெரிந்தது.\nவெங்கட் நாகராஜ் 26 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 7:45\nஇனிய காலை வணக்கம் கீதாஜி. வாசகம் உங்களுக்கும் பிடித்தது என்று தெரிந்ததில் மகிழ்ச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஸ்ரீராம். 26 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 5:50\n இனி கடைக்கு செல்லும் முதியோரை கொஞ்சம் சந்தேகத்துடன் பார்க்க வேண்டும். அவர் மகன்/மகளைத் திட்டாமல்\nவெங்கட் நாகராஜ் 26 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 7:48\nவிளம்பரம்.... இது போன்ற விளம்பரங்கள் அவ்வப்போது தேடித் தேடி பார்ப்பது எனது வழக்கம் ஸ்ரீராம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவாழ்க்கை-யில் காயப்படுத்தும் விஷயங்களே கற்றுக்கொடுக்கவும் செய்கின்றன.//\n அனுபவங்கள் பல கற்றுக் கொடுக்கின்றன. அது உண்மையோ இல்லையோ மனம் மிகவும் கஷ்டமாகிவிட்டது. இருவரும் சம்பாதிப்பவர்கள் என்றால் வீட்டில் நம்பகமாக ஆள் ஒருவரைப் பொட்டுப் பார்த்துக் கொள்ளலாம். ஆசிரமத்திற்கும் பணம் கொடுக்கத்த���னே செய்கிறார்கள். அதைப் பார்த்துக் கொள்ளும் நபருக்குக் கொடுக்கலாமே. அட்லீஸ்ட் முதியவருக்கு வீட்டில் தன் குழந்தைகளுடன் இருந்தோம் என்ற ஒரு சந்தோஷம் கிட்டுமே. இப்படியும் தோன்றுகிறது\nவெங்கட் நாகராஜ் 26 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 7:51\nஅனுபவங்கள் நமக்கு நல்ல பாடம் கற்பிக்கும் என்பது உண்மை கீதாஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஅம்பி என்று கீதாக்காவின் தளத்தில் அவர் குறிப்பிட்டு அறிந்துள்ளேன் அவர் தளங்கள் வாசித்ததில்லை. அவர் தளங்கள் சென்று பார்க்கிறேன்.\nமோகன்ஜி அவர்களின் கவிதை அட்டகாசம். அவரைப் பற்றி தளங்களின் மூலம் அறிகிறேன். அவர் தளங்களும் கொஞ்சம் சென்றதுண்டு. அருமையான எழுத்து.\nஉங்களின் முந்தைய பதிவைப் பார்த்துவிட்டு அப்புறம் வருகிறேன் ஜி\nவெங்கட் நாகராஜ் 26 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 7:53\nஅம்பி, அவர் தம்பி தக்குடு என இரண்டு பதிவர்களும் ஹாஸ்யமாக எழுதும் திறமைசாலிகள். முடிந்தால் படித்துப் பாருங்கள் கீதாஜி.\nபதிவின் மற்ற பகுதிகளும் உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nதுளசி கோபால் 26 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 6:21\n//அவ்வப்போது இப்படி தில்லி வரும் பதிவர்களைச் சந்திப்பது ஒரு வித மகிழ்ச்சி தானே\nவெங்கட் நாகராஜ் 26 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 7:54\nஇல்லையா பின்னே.... :) அதே தான். உங்களுக்கும் இப்படி பதிவர்களைச் சந்திப்பது வழக்கம் ஆயிற்றே.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.\nஅந்த தாயாரின் கோரிக்கையை கேட்டு மனம் துடித்து விட்டது ஜி\nபெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு\nமோகன்ஜி அவர்களின் கவிதை அருமை\nவிவேகாநந்தரின் பொன்மொழி எனக்கு பிடித்தமானது.\nஎன்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி ஜி\nவெங்கட் நாகராஜ் 26 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 7:56\nதாயாரின் கோரிக்கை -:( மனது கனத்தது இல்லையா கில்லர்ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 26 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 7:17\nவாழ்க்கை-யில் காயப்படுத்தும் விஷயங்களே கற்றுக்கொடுக்கவும் செய்கின்றன.\nவெங்கட் நாகராஜ் 26 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 7:56\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nகோமதி அரசு 26 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 7:51\nமுதியோர் இல்ல தாயின் வேண்டுகோள் மனதை கலங்க வைக்கிறது.\nமோகன்ஜி அற்புதமாக எழுதுவார். மீண்டும் வலைத்தளம் வந்தால் மகிழ்ச்சி.\nவெங்கட் நாகராஜ் 26 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 7:58\nமோகன்ஜி மீண்டும் வலைத்தளம் வந்தால் மகிழ்ச்சி பலருக்கும் உண்டாகும் கோமதிம்மா. விட்டு விலகி முகநூலில் அடைக்கலம் ஆன பதிவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலை....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவல்லிசிம்ஹன் 26 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 8:09\nதில்லிக்கு வந்த பதிவர் அம்பி இந்த ஊரில் அட்லாண்டாவில் இருக்கிறார்.\nநன்றாக இருக்கிறாரா. திருமண்மாவதற்கு முன்பிருந்தே எங்கள் எல்லோருக்கும் தெரியும். இரு குழந்தைகளோ.\nஎல்லோரையும் வம்புக்கு இழுப்பார்.எனக்கும் கீதாவுக்கும் 65000 ரூபாய்\nபட்டுப்புடவை வாங்கித் தருகிறேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறார்.\nதக்குடு திருமணத்திற்குப் போயிருக்கிறோம் 2010 என்று நினைக்கிறேன்.\nபெண் களூர் என்று பெயர் வைத்தது அவர்தான் என்று நினைக்கிறேன்.\nஅம்மா பாசம் கனக்க வைக்கிறது.\nஅதற்குப் பதில் தானே அம்மாவை அழைத்துச் செல்லலாம் மகன்.\nஇரவு வேளையில் தடுக்கி விழுந்தால் என்னாவது.\nமோகன் ஜி கவிதை அருமை.\nமிக மிக நன்றி வெங்கட்.\nவெங்கட் நாகராஜ் 27 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 8:35\nஇனிய காலை வணக்கம் வல்லிம்மா... ஆமாம் தற்போது வாசம் அட்லாண்டாவில் இந்தியாவிற்கு விடுமுறையில் வந்திருக்கிறார். அம்பியின் தம்பி தக்குடு தான் பெண்களூர் என எழுத ஆரம்பித்தார்.\nதயிர் விளம்பரம் - மகனும் கூடவே சென்று வந்திருக்கலாம் - எனக்கும் இந்த மாதிரி தான் தோன்றியது வல்லிம்மா....\nமோகன்ஜி வலைப்பூவில் எழுதாதது ஒரு இழப்பு தான் - என் போன்று முகநூலில் உலவாதவர்களுக்கு.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஅம்பிக்கு ஒரே பிள்ளைதான் ரேவதி. தக்குடுவுக்குத் தான் முதலில் பெண், இப்போது பிள்ளை\nவெங்கட் நாகராஜ் 9 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 5:18\nஆமாம். அம்பி குடும்பத்துடன் இங்கே வந்திருந்தார். சந்தித்தேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nகீதமஞ்சரி 26 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 8:05\nமுதியோர் இல்லத்தாயின் வேண்டுகோள் மனம் நெகிழ்த்திவிட்டது.\nவிளம்பரம் ரசிக்க வைத்த��ு என்றாலும் கொஞ்சம் வருத்தமும் தந்தது. முதியவர்களுக்கு சமதளத்தில் நடப்பதைத்தான் மருத்துவர் பரிந்துரை செய்வார். இப்படி படியேறி இறங்குவதை அல்ல.\nவெங்கட் நாகராஜ் 27 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 8:43\nவிளம்பரம் - படிகளில் இறங்குவதை மருத்துவர் பரிந்துரை செய்வதில்லை உண்மை. மூதாட்டி படியேறி வரும்போது பார்க்கும் நமக்கும் கொஞ்சம் வலித்தது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.\nஜோதிஜி 26 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 9:55\nநீங்க பதிவு செய்யும்விளம்பரப் படங்களின் ரசிகன் நான். இதுவும் மிக நன்றாக உள்ளது. அதென்ன ஹிந்தியில் போசுகின்றார்கள். இயல்பாகவே புரிகின்றது. அதே ஹிந்தி வார்த்தையை அப்படியே தங்கிலீஷ் போலவே கீழே போடுகின்றார்கள். ஆங்கிலத்தில் போடவில்லையே ஹிந்தியில் போசுகின்றார்கள். இயல்பாகவே புரிகின்றது. அதே ஹிந்தி வார்த்தையை அப்படியே தங்கிலீஷ் போலவே கீழே போடுகின்றார்கள். ஆங்கிலத்தில் போடவில்லையே\nவெங்கட் நாகராஜ் 27 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 8:50\nவிளம்பரப் படங்கள் - தேடித்தேடி நான் பார்ப்பது வழக்கம். சில ரொம்பவும் சிறப்பாக இருக்கும் - அவற்றை இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பெரும்பாலான விளம்பரங்களின் கீழே வரும் வாக்கியங்கள் பிற்சேர்க்கை எனத் தோன்றுகிறது. விளம்பரத்தினை பகிரும் யூட்யூப் பயனாளர் இப்படிச் சேர்ப்பதுண்டு.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோதிஜி.\nநெல்லைத்தமிழன் 26 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 10:54\nகதம்பம் நல்லா இருக்கு. முதியோர் இல்லத்தில் இருப்பவரின் கதையும்.\nவெங்கட் நாகராஜ் 27 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 8:56\nபதிவு உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nநெல்லைத்தமிழன் 26 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 10:59\nவிளம்பரம் அருமை. உண்மையைச் சொல்லி, எதை விளம்பரம் பண்ணறாங்க என்பதை நாமே அறிந்துகொள்ளும்படிச் செய்திருக்கிறார்கள். (எனக்கு சுdhத்த பானி என்ற ஸ்போர்ட்ஸ் சேனலில் வரும் விளம்பரம் அறுவையாத் தோணும். இந்த போன்பே விளம்பரம் ரொம்ப ரசிப்பேன்).\nவயதானவர்கள் ஒரு இடத்தில் உட்கார்ந்துவிட்டால் (அதாவது வேலை செய்யாமல்) அதுவே அவங்களுக்கு இன்னும் கஷ்ட���்தைக் கொடுத்துவிடும்.\nவெங்கட் நாகராஜ் 27 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 9:05\nபல விளம்பரங்கள் எனக்குப் பிடிப்பதில்லை. தேடித் தேடிப் பார்ப்பது எனக்குப் பிடித்த விஷயம்.\nவயாதானவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டிருப்பது நல்லதல்ல....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nதிண்டுக்கல் தனபாலன் 26 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 11:09\nநிகழ்வு அந்த மகனுக்கு ஒரு சாட்டையடி...\nவெங்கட் நாகராஜ் 27 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 9:12\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nவெங்கட் நாகராஜ் 27 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 9:13\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.\nமனோ சாமிநாதன் 26 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 6:37\nரசித்த வாசகம் என்றுமே நிதர்சனமான வாசகம்\nமுதியவர் கதை தாய்மையின் சிறப்பை சொல்லும் கதை எங்கிருந்தாலும் உண்மையான தாய் என்பவள் மனது அப்படித்தானிருக்கும்\nகவிதைக்கான சிற்பம் மிக அழகு\nவெங்கட் நாகராஜ் 27 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 9:19\nபதிவில் உங்களுக்குப் பிடித்தவற்றை சுட்டிக் கருத்துரைத்தததில் மகிழ்ச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.\nமாதேவி 26 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 9:53\nஅம்மாவின் வேண்டுகோள் மனதுக்கு வேதனை. நல்லதோர்விளம்பரம்.\nவெங்கட் நாகராஜ் 27 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 9:20\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.\nகாஃபி வித் கிட்டு நன்றாக உள்ளது.\nரசித்த வாசகம் மிகவும் ரசிக்க வைத்தது.\nதாயின் தவிப்பு கதை மனதை நெகிழ வைத்தது. அம்மா என்றாலே என்னவொரு பாசம்...மனது கனத்தது.\nபதிவருடன் சந்திப்பும், மூத்த பதிவர் எழுதிய கவிதையும் மிகவும் நன்றாக இருந்தது. கவிதைகேற்ற சிற்பம் அழகாக உள்ளது.\nவிளம்பரம் கருத்துடன் இருந்தது. ரசனை சென்று பார்க்கிறேன். கதம்பம் சுவையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி\nவெங்கட் நாகராஜ் 27 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 9:26\nபதிவின் எல்லா பகுதிகளையும் ரசித்து கருத்துரைத்ததில் மகிழ்ச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி\nராஜி 30 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 1:33\nவெங்கட் நாகராஜ் 4 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 7:06\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.\nநன்றி வெங்கட்.அம்பி கல்லிடைக்குறிச்சி போகவில்லையோ அவர் வந்து சென்றது குறித்துத் தகவல் ஏதும் கொடுக்கவில்லை. 3 வருடங்கள் முன்னர் மனைவி, பையரோடு வந்திருந்தார். தக்குடு பாலாஜி கல்யாணத்தில் கலந்து கொண்டுவிட்டு மனைவியோடு வந்திருந்தார். இந்தப் \"பெண்\"களூர் என்னும் வார்த்தை சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாப் பெண்களைப் பற்றி எழுதி சைட் அடிக்கும் அம்பியைக் கலாய்க்கவெனச் சொல்ல ஆரம்பித்தேன். அதே போல் தான் பையரும். தி.வா.வின் மகனை நான் \"அவர், இவர்\" என மரியாதையாகச் சொல்ல ஆரம்பிக்க அவர் \"பையர்\"எனக் கிண்டலாகக் குறிப்பிட அதுவே பழக்கம் ஆகிவிட்டது.\nவெங்கட் நாகராஜ் 9 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 5:13\nகல்லிடைக்குறிச்சி, சென்னை, வட இந்தியா பயணம் முடிந்து யு.எஸ். திரும்பியாச்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nவலை உலகில் நான், ரேவதி, வேதா, மதுரையம்பதி மௌலி, தி.ரா.ச என எல்லோரும் எழுத ஆரம்பித்திருந்த நேரம். பொற்கொடினும் ஒரு பதிவர் உண்டு. ச்யாம், கார்த்திக், ராம், மணிப்ரகாஷ், கைப்புள்ள, நாகை சிவா, கோபி என எல்லோரும் சேர்ந்து கொண்டு என்னைக் கலாய்ப்பார்கள் அது ஒரு கனாக்காலம். இன்று நானும் ரேவதியும் மட்டும் எழுதுகிறோம். அம்பி மட்டும் தொடர்பில். தி.ரா.ச. முகநூலில் இருக்கார். தக்குடுவும் அவ்வப்போது முகநூலில். மற்றவர்கள் போன இடம் தெரியவில்லை. நாகைசிவா என்னோட வலைப்பக்கத்தின் தொழில்நுட்ப வேலைகளைச் செய்து கொடுப்பார். இன்று எல்லோரும் எங்கெங்கோ\nவெங்கட் நாகராஜ் 9 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 5:15\n” உண்மை தான் கீதாம்மா... அவரவர் வழியில் அவரவர். உற்சாகமாக இருந்த பதிவுலகம் இப்போது அந்த அளவில் இல்லை என்பது வருத்தமான விஷயம் தான்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.\nவெங்கட் நாகராஜ் 28 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 8:16\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nரொம்ப நாளாக எனக்கொரு ஆசை…\nஜார்க்கண்ட் உலா – திருட்டு – பாழும் வயிற்றுக்காக…\nஅலுவலக அனுபவங்கள் – என் பெயர் ஜாலி\nதேசிய அருங்காட்சியகம் – தொடரும் நிழற்பட உலா\nவாங்க பேசலாம் – பிங்க் ஸ்லிப் - நாளைல இருந்து வேலை...\nகாஃபி வித் கிட்டு – முதியோர் இல்லம் – ரசனை – யுகங்...\nஜார்க்கண்ட் – ஜோஹ்னா அருவி - உழைப்பால் உயர்வோம் - ...\nஜோல்னாவிற்குள் என்ன - பத்மநாபன்\nகதம்பம் – ஷாப்பிங் – கொள்ளுப் பொடி – தொடர்பதிவு - ...\nதேசிய அருங்காட்சியகம் – சிற்பங்களும் சிலைகளும் – ந...\nவாங்க பேசலாம் – ஒன் பாட் சமையல் மோகம்\nகாஃபி வித் கிட்டு – உலகக் கோப்பை – வடகம் – எழுதுவத...\nஅலுவலக அனுபவங்கள் – பரம்ஜீத் – தொட்டால் உடையும் கா...\nஜார்க்கண்ட் உலா – ஜோன்ஹா அருவி\nகதம்பம் – அல்வா – வயலிலிருந்து – பிடி கொழுக்கட்டை ...\nதிறமைசாலிகள் – ஒரு அறிமுகம்\nதேசிய அருங்காட்சியகம் - நிஜாம் நகைகள் – ஒரு பார்வை...\nகதம்பம் – காமதேனுவின் முத்தம் - நகராட்சி - பாலகுமா...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (37) அரசியல் (12) அலுவலகம் (27) அனுபவம் (1233) ஆதி வெங்கட் (140) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (14) இணையம் (9) இந்தியா (179) இயற்கை (7) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (4) இருமாநில பயணம் (49) உணவகம் (22) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (71) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (87) கதை மாந்தர்கள் (62) கர்நாடகா (1) கலை (7) கவிதை (78) காஃபி வித் கிட்டு (69) காசி - அலஹாபாத் (16) காணொளி (32) கிண்டில் (12) குறும்படங்கள் (44) குஜராத் (53) கேரளா (1) கோலம் (12) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (139) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (15) சினிமா (35) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (71) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (54) தில்லி (258) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (3) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (127) நிர்மலா ரங்கராஜன் (2) நினைவுகள் (68) நெய்வேலி (16) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (96) பத்மநாபன் (17) பதிவர் சந்திப்பு (30) பதிவர்கள் (45) பயணம் (704) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (646) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1317) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (19) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) முரளி (1) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (14) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (14) வாழ்த்துகள் (17) விருது (3) விளம்பரம் (36) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/TNA_25.html", "date_download": "2020-05-31T00:31:29Z", "digest": "sha1:VZR5EPDIEZIDEW7OR2UYBVCJMWG3NFOL", "length": 10711, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "முல்லையில் கடத்தலில் கூட்டமைப்பு எம்பிக்கள்? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / முல்லைத்தீவு / முல்லையில் கடத்தலில் கூட்டமைப்பு எம்பிக்கள்\nமுல்லையில் கடத்தலில் கூட்டமைப்பு எம்பிக்கள்\nடாம்போ August 25, 2019 சிறப்புப் பதிவுகள், முல்லைத்தீவு\nமுல்லைதீவில் நடைபெற்றுவரும் சட்டவிரோத மணல் அகழ்வின் பின்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவமோகன் மற்றும் சாந்தி சிறீஸ்கந்தராசாவின் ஆதரவாளர்கள் மும்முரமாகியிருப்பதாக தெரியவருகின்றது.முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களாக இவர்கள் உள்ள போதிலும் இவற்றைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. கசப்பான உண்மை என்னவெனில் இச் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களில் பலர் இவ்விரு அரசியல்வாதிகளினதும் ஆதரவாளர்கள் மற்றும் பினாமிகளாவர் என குற்றச்சாட்டுக்கள் வலுத்துள்ளன.அதிலும் அரசியல் செல்வாக்கு மற்றும் இலஞ்சம் போன்ற காரணங்களால் பொலீஸார் இவற்றைக் கண்டும் காணாமல் இருந்து விடுகிறார்கள் என உள்ளுர் மக்கள் தெரிவிக்கின்றனர்.\nவடமாகாணத்தில் பரப்பளவில் பெரியதும் சனத்தொகையில் குறைந்ததும் இயற்கை வளங்கள் நிறைந்ததுமான மாவட்டம் முல்லைத்தீவு. இறுதிவரை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தமையால் இம்மாவட்டத்தின் இயற்கை வளங்கள் 2009 வரை பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்திருந்தது. ஆனால் தற்போது நிலமை தலைகீழாக மாறியுள்ளது.\nசட்டவிரோதமாகக் காடுகள் அழிக்கப்பட்டு மரங்கள் தென்���ிலங்கைக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன. பாலியாறு , அமதிபுரம் , பேராற்றை ஒட்டிய பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு பெருமளவில் இடம்பெறுகின்றது. ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள புராதன அடையாளமான வாவெட்டி மலை கொஞ்சம் கொஞ்சமாக வெட்டப்பட்டு தென்பகுதிகளிற்கு கற்களாக ஏற்றப்படுகின்றது.\nஇப்பிரதேசம் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள போதிலும் இரண்டு கல் அகழும் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு பெருமளவில் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஒரு வருடத்தில் 600 கியூப் கல் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் தற்போது மூவாயிரம் கியூப் கல் அகழப்படுகிறது. கொழும்பில் உள்ள இரண்டு தனியார் நிறுவனங்கள் கொழும்பு நிர்வாகத்திடம் அனுமதியைப் பெற்று பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கருங்கற்களை அகழந்தெடுத்து கொழும்புக்கு ஏற்றுகின்றனர் எனவும் அத்தரப்புக்கள் தெரிவிக்கின்றன.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nவிடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந��து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/category/lifestyle/cooking-recipes", "date_download": "2020-05-31T00:59:40Z", "digest": "sha1:C3EBJQD3MNN6UW2632O4B4CJ7C7DB2PA", "length": 10153, "nlines": 189, "source_domain": "www.seithisolai.com", "title": "சமையல் குறிப்புகள் – Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nசமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்\nரவையை பயன்படுத்தி சுவையான குலோப்ஜாமுன் செய்யலாம்… தேவையான பொருட்கள்: சர்க்கரை -2 கப் ரவை -1 கப் நெய் ஏலக்காய் பொடி-சிறிதளவு…\nசமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்\nசேமியா மற்றும் முட்டையுடன் ஈஸியா ஒரு டிபன்…\nஒரு பாக்கெட் சேமியாவும் 3 முட்டை வைத்து ரொம்ப ஈஸியா ஒரு டிபன் எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்… தேவையான பொருட்கள் :…\nசமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்\nநாவில் எச்சூறும் ருசியில் பாரை கருவாட்டு குழம்பு…\nநாம் மண்பானையை கொண்டு யாழ்ப்பாணத்து ஸ்டைலில் பாரை கருவாட்டு குழம்பு எப்படி செய்வது என்பதை தான் பார்க்க போகிறோம். நமது முன்னோர்களின் ஆரோக்கியமான…\nசமையல் குறிப்புகள் ரம்ஜான் லைப் ஸ்டைல்\nஅருமையான ருசி மிகுந்த ரமலான் நோன்பு கஞ்சி…\nரமலான் நோன்பு கஞ்சி செய்வது எப்படி என்று இப்பொழுது பார்க்கலாம். தேவையான பொருட்கள்: நெய் …\nசமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்\nசுட்டெரிக்கும் வெயிலுக்கு… உடல் குளிர்ச்சிக்கு.. சூப்பரான லெமன் சோடா..\nசுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு நம் உடலை குளிர்ச்சியாக வைக்க வேண்டுமல்லவா. எளிய முறையில் லெமன் சோடா எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.…\nசமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்\nநீங்களும் செய்யலாம் அருமையான சாக்லேட் கேக்..\nநீங்களும் உங்கள் வீட்டிலே சாக்லேட் கேக் செய்து அசத்தலாம். இது மைதாமாவு இல்லாத சாக்கலெட் கேக் ஆகும். தேவையான பொருட்கள்: வெண்ணேய் …\nசமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்\nஅனைவரின் ஆரோக்கியத்திற்கும் ஏற்ற சீரக புலாவ்..\nநம் உடலை சீராக வைத��திருக்க கூடிய சீரக புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். உடல் முழுவதும் சீராக வைத்திருக்கக்கூடிய ஒரு…\nஉணவு வகைகள் குழந்தை வளர்ப்பு சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்\nசத்துக்கள் அதிகம்…சுவையோ பிரமாதம்.. குழந்தைகளுக்காக ராகி கஞ்சி..\nகுழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக ராகி கஞ்சி எவ்வாறு செய்வதென்று பாக்கலாம். குழந்தைகளின் முதல் சத்தான உணவு என்றாலே சத்து நிறைந்த கஞ்சி தான்.…\nஉணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்\n பல சத்துக்கள் அடங்கிய சத்துமாவு..\nநமது முன்னோர்களின் பண்பாடான, பாரம்பரியமிக்க சத்து மாவு தயார் செய்வது எப்படி. என்பதை பார்ப்போம். இவ்வாறு செய்து கொடுக்கும் மாவு தான்…\nஉணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்\nகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பொரிகடலை லட்டு… ஈஸியா செய்யலாம்..\nகுழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் நீங்கள் இந்த மாதிரி ஸ்டைல செய்து கொடுத்து அசத்துங்கள்.. தேவையான பொருட்கள்: அரிசி மாவு …\nவரலாற்றில் இன்று மே 31….\nவரலாற்றில் இன்று மே 30….\nவரலாற்றில் இன்று மே 29….\nவரலாற்றில் இன்று மே 28….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/will-the-infection-return-to-those-affected-by-coronavirus", "date_download": "2020-05-31T01:16:13Z", "digest": "sha1:L5XH632X7HP6L4DATCBBCYDMP6CUQT32", "length": 48983, "nlines": 299, "source_domain": "www.vikatan.com", "title": "`கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்குத் தொற்று திரும்பவும் வருமா?' #DoubtOfCommonMan| Will the infection return to those affected by coronavirus?", "raw_content": "\n`கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்குத் தொற்று திரும்பவும் வருமா\n`கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்குத் தொற்று திரும்பவும் வருமா\nலாக்டௌனுக்குப் பிறகு ஸ்மார்ட்போன் விலைகள் ஏறுமா, இறங்குமா\nபொதுவெளியில் பெண்களை அவமானப்படுத்தினால் நடவடிக்கை எடுக்க முடியுமா\nமீண்டும் ட்ரெண்டாகும் #BanTikTok... டிக்டாக் பாதுகாப்பானதா\nடாஸ்மாக்கைத் திறக்காமல் இப்போதைய நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியாதா\nகொரோனா காலத்தில் உதவி தேவைப்படுபவர்கள் என்ன செய்ய வேண்டும்\nபொது இடங்களில் எச்சில் துப்புவது சட்டப்படி குற்றமா\nஅமெரிக்க முதலீட்டுக்கு ஓ.கே, சீன முதலீட்டுக்கு நோ பாரபட்சம் பார்க்கிறதா இந்தியா\nவழுக்கை, முடி உதிர்தல் பிரச்னைக்கு `ஹேர் ட்ரான்ஸ்பிளான்ட்' மட்டும்தான் தீர்வா\nலாக்டௌனால் கங்கை சுத்தமானது உ���்மையா... ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன\n130 டாலர் விற்ற கச்சா எண்ணெய் இன்று 13 டாலர்... பெட்ரோல் விலை ஏன் குறைவில்லை\n`கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்குத் தொற்று திரும்பவும் வருமா\nமருத்துவர்களுக்கு எப்படி கொரானோ தொற்றுகிறது தடுக்க முடியாதா\nகொரோனா வைரஸ் விலங்கிலிருந்து பரவியதாகச் சொல்கிறார்களே... உண்மையா\nவரிச்சலுகை சாமானியருக்கு கிள்ளியும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அள்ளியும் கொடுப்பதேன்\nகொரோனாவுக்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாதது ஏன் \nமூவலூர் இராமாமிர்தம் நினைவு திருமண நிதித்திட்டத்தின் கீழ் நிதி, தங்கம் பெறுவது எப்படி\nஅரசாங்கம் வெட்டும் மரங்களுக்கு ஈடாக மரங்களை வளர்க்கிறதா\nகல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர் வங்கியில் இன்னொரு கடன் பெற முடியுமா\nவிமான நிலைய கடத்தல் தங்கம் எங்கு இருக்கும் என்னவாகும்\nநிலவேம்புக் குடிநீரும் பப்பாளி இலைச்சாறும் கொரோனாவைக் தடுக்கக் கைகொடுக்குமா\nதேக்கு மரத்தை வீட்டில் வளர்க்கலமா... வெட்டி விற்க அரசு அனுமதி பெறுவது எப்படி\nவெயில் வராது, வெளிச்சம் இருக்கும்; எங்க வீட்டு பால்கனியில் என்ன செடி வளர்க்கலாம்\nசி.ஏ.ஏ – என்.ஆர்.சி – என்.பி.ஆர் – இந்தியக் குடிமக்களைப் பாதிக்குமா\nசம்பவம் நடந்த இடமா, அந்த நபரின் பகுதியா... எந்தக் காவல்நிலையத்தில் புகார் தருவது\nஏடிஎம்-களில் கறை படிந்த, கிழிந்த நோட்டுகள் வந்தால், எப்படி மாற்றுவது\nரிஜிஸ்டர் ஆபீஸில் திருமணத்தைப் பதிவுசெய்ய பெற்றோர்களின் சம்மதம் அவசியமா\nஅம்பேத்கரையும் பெரியாரையும் தெரிந்துகொள்ள என்னென்ன புத்தகங்கள் படிக்க வேண்டும்\nஉலக வங்கியில் கடன் வாங்குவதைவிட ரிசர்வ் வங்கியே பணத்தை அதிகமாக அச்சடிக்க முடியாதா\nகேஸ் சிலிண்டர் சப்ளை செய்பவர், கூடுதலாக டெலிவரி சார்ஜ் கேட்டால் கொடுக்கலாமா\nபுதிய வாடகைச் சட்டத் திருத்தம் யாருக்குச் சாதகம்... வீட்டு உரிமையாளருக்கா, குடியிருப்பவருக்கா\nவண்டி நம்பர் பிளேட் தமிழில் எழுதலாமா... வாகனங்களில் சாதியின் பெயரை எழுதலாமா\nஜிடிபி என்றால் என்ன... அதைவைத்து ஒரு நாட்டின் வளர்ச்சி எப்படி கணக்கிடப்படுகிறது\nவாகனச் சோதனையில் போக்குவரத்துக் காவலர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்னென்ன\nசாதி, மதம் அற்றவர் எனச் சான்றிதழ் பெறுவது எப்படி\nதி.மு.க, அ.��ி.மு.க ஆட்சிகளில் தமிழகத்தின் கடன் எவ்வளவு\nபழைய வாகனத்தில் BS-6 பெட்ரோல்... என்ன பிரச்னை வரும், எதில் கவனம் தேவை\nஃபாஸ்டேக்கில் (Fastag) மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டண சலுகை உண்டா\nகிராம சபை என்பது பாராளுமன்றத்திற்கு ஒப்பானதா - விளக்கம் தரும் துறைவல்லுநர் - விளக்கம் தரும் துறைவல்லுநர்\nஇன்டர்நேஷனல் பள்ளிகளில் எந்தப் பாடத்திட்டம் பயிற்றுவிக்கப்படும் ஓர் விளக்கம்\nஉள்ளாட்சித் தேர்தல்களில் ஏலம் விடுவது சரியா... வாசகரின் கேள்விக்குப் பதில்... வாசகரின் கேள்விக்குப் பதில்\nஊராட்சித் தலைவரால் தம் பகுதியை மாற்ற முடியுமா இதோ ஓர் உதாரணம்\nதேனி நியூட்ரினோ ஆய்வுத்திட்டம் கைவிடப்பட்டதா உண்மை நிலை என்ன\nதமிழகத்தில் சராசரி மழையளவு எவ்வளவு அணைகளில் எவ்வளவு நீர் சேமிக்கப்படுகிறது அணைகளில் எவ்வளவு நீர் சேமிக்கப்படுகிறது\nசர்வீஸ் சார்ஜ் என்ற பெயரில் சுரண்டும் நிறுவனங்கள்... என்ன தீர்வு\nகாரில் இருக்கும் டேஷ் கேமராவின் வீடியோ... சாட்சியாகப் பயன்படுமா\nஒரு பொருளின் எம்.ஆர்.பி. விலையை நிர்ணயிப்பது யார் எப்படி\nஉள்ளாட்சித் தேர்தல் குறித்து ஏதேனும் டவுட் இருக்கா- நீங்க கேட்கவேண்டியது இங்கதான் #DoubtOfcommonman\nநட்சத்திரக் குறி கேள்விகள், ஜீரோ ஹவர்... நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் வகைகள் தெரியுமா\nNEET தேர்வு... விண்ணப்பிக்கும் வழிமுறைகள், தகுதிகள் - விரிவான வழிகாட்டுதல் #DoubtOfCommonMan\nயூடியூபில் சேனல் ஆரம்பிப்பது எப்படி வருமானம் ஈட்ட வாய்ப்பு உண்டா வருமானம் ஈட்ட வாய்ப்பு உண்டா\nதமிழகத்தில் வசிப்பவர்கள் கேரளாவில் விற்கும் லாட்டரி சீட்டுகளை வாங்கலாமா\nகுடியிருப்புப் பகுதிகளில் நுழையும் குரங்குகள்... தீர்வு என்ன\nமஞ்சள் காமாலையின் போது கடைப்பிடிக்க வேண்டிய... தவிர்க்க வேண்டிய... உணவு முறைகள் என்னென்ன\nதாராபுரம் பகுதியில் கேட்ட பெரும் வெடிச்சத்தம் - விண்கல் விழுந்ததா\n`மத்திய, மாநில மருந்தகங்களில் குறைந்த விலையில் மாத்திரைகள்... தரமாக இருக்குமா\nஒவ்வொரு இந்தியர் தலையிலும் எவ்வளவு கடன் இருக்கிறது தெரியுமா\nபூமி சூடாவதில் வாகன விளக்குகளுக்கு பங்கு உண்டா\nபிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்மூலம் வீடு பெறுவது எப்படி ஒரு வழிகாட்டுதல்\nதனிநபர்களின் அனுமதியில்லாமல் வீடியோ, புகைப்படம் எடுத்தால் என்ன செய்யவேண்டும்\nநாம் தரும�� ஜி.எஸ்.டி வரி அரசுக்குச் சென்றடைகிறதா என்பதை உறுதிசெய்வது எப்படி\nகிரெடிட் கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்\nகஜா புயல் தாக்கத்திலிருந்து மீண்டு விட்டதா காவிரி டெல்டா\nகச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறைவதில்லையே... ஏன்\nஉலக வங்கி எப்படிச் செயல்படுகிறது, யாரெல்லாம் நிதியுதவி செய்கிறார்கள்\n`ஆட்டிசம் குழந்தைக்குத் தூக்கமின்மை ஒரு பெரும் பிரச்னை..' - எவ்வாறு சரிசெய்வது' - எவ்வாறு சரிசெய்வது\nகல்லூரியில் பாதி, ஓப்பன் யுனிவர்சிட்டியில் பாதி... - படித்து பட்டம் பெறுவது சாத்தியமா - படித்து பட்டம் பெறுவது சாத்தியமா\nவருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் கைப்பற்றும் நகை, பணம் யாருக்குச் சொந்தம்\nமின் வாரியம் வரவு செலவை ஏன் தாக்கல் செய்யவில்லை\nதிருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கின் தற்போதைய நிலை என்ன\nமக்களை ஒருமையில் அழைக்கும் அரசு அதிகாரிகள்... அதற்கான காரணங்கள், தீர்வுகள் என்ன\nடெல்லியைப் போலவே சென்னையிலும் கடும் புகைமூட்டம்... காரணம் என்ன\nதமிழக அரசின் ஒப்பந்த சாகுபடி சட்டம் என்றால் என்ன விவசாயிகளுக்கு என்ன பயன்\nADHD குழந்தைகளுக்கு சித்தா, அலோபதி மற்றும் தெரபி சிகிச்சைகள் தரும் பலன்கள் என்னென்ன\nUPSC தேர்வுக்குத் தயாராகிறவர்கள் எந்தெந்தப் புத்தகங்களை வாசிக்க வேண்டும்\nகறுப்புப்பணத்தைப் பதுக்க சுவிஸ் வங்கியை ஏன் தேர்வு செய்கிறார்கள் தெரியுமா\n என்ன சொல்கிறது மோட்டார் வாகனச் சட்டம்\nஉங்கள் ஊர் நீர்நிலைகளை நீங்களே தூர்வாரலாம்.. என்னென்ன நடைமுறைகள்\nஅதிரவைக்கும் ஆள்மாறாட்டம்... கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வு நேர்மையாக நடந்ததா\nஆதார் எண்ணை பான் கார்டோடு ஆன்லைனிலேயே இணைக்கலாம் - ஓர் வழிகாட்டுதல்\nவிவசாய நிலத்தில் வளர்க்கக் கூடாத மரங்கள் எவை\nடெங்கு காய்ச்சலைத் தடுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்\nதிருமலை திருப்பதியில் நடைபெறும் சுப்ரபாத தரிசன சேவை டிக்கெட் பெறுவதற்கு என்ன வழி\nஎன்னதான் நடக்கிறது கூடங்குளம் அணு மின் நிலையத்தில்..\nபிரதமரின் `அனைவருக்கும் வீடு' திட்டத்தின்படி வட்டி மானியம் பெறுவது எப்படி\nகாவல் ஆய்வாளர் தாக்கியதில் உயிரிழந்த திருச்சி உஷா வழக்கு என்னவானது\nசொந்தச் செலவில் நீர்நிலைகளைத் தூர்வாரும் ஓ.பி.எஸ் - பணிகள் எப்படி நடைபெறுகின்றன - பணிக���் எப்படி நடைபெறுகின்றன\nகுடிநோயிலிருந்து விடுபட எந்த மருத்துவம் சிறந்தது- அலோபதியா, ஹோமியோபதியா, சித்தாவா #DoubtOfCommonMan\nசெண்பகவல்லி அணை உடைப்பு... 36,000 ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பு தீர்வு என்ன\n” - நியாயவிலைக் கடைகளில் கட்டாயப்படுத்துவது சரியா\nஆண்டுக்கு 3,000 கோடிக்கு மேல் நஷ்டம்... என்ன நடக்கிறது அரசுப் போக்குவரத்துக் கழகத்தில்\nஅமைச்சர் சொன்னபடி கீழடியில் அருங்காட்சியகம் அமையுமா\nஇளநரை பிரச்னை தீர தலைமுடிக்கு சாயம் பூசலாமா - மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்\nபாரதியார் பல்கலைக்கழகமும்... லஞ்ச வழக்கின் தற்போதைய நிலவரமும்\nமகாபாரதத்தை வீட்டில் வைத்துப் படிக்கலாமா\nதிருமலை திருப்பதியில் தங்கி சுவாமி தரிசனம் செய்வது எப்படி விடுதிவசதிகள் என்னென்ன\n`கோலிவுட்டில் நயன்தாராவுக்குத்தான் அதிக சம்பளமா; மற்ற நடிகைகளின் சம்பளம் என்ன\nவழுக்கைத் தலைக்கு முடிமாற்று சிகிச்சை நிரந்தரத் தீர்வு தருமா\nமதுமிதா விவகாரம் எழுப்பிய கேள்வி; பிக்பாஸில் யார் யாருக்கு என்ன சம்பளம்\nகிடப்பில் போடப்படுகிறதா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை- என்னதான் நடக்கிறது\nதட்சிணாமூர்த்தி படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா எத்திசை நோக்கி இருக்கவேண்டும்\nகும்பகோணத்தில் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பெண்ணின் நிலை என்ன..\nகர்ப்பப்பையை அகற்றாமல் ஃபைப்ராய்டு கட்டிக்குத் தீர்வு காணமுடியுமா\nஊழல் குற்றச்சாட்டு... நிர்வாகக் குளறுபடிகள்... தடுமாறும் தமிழ்ப் பல்கலைக்கழகம்\nகல்விக்கடன் தள்ளுபடியாக வாய்ப்பு உண்டா... உண்மை நிலவரம் என்ன\nஓசூரில் விமான நிலையம் அமையுமா, அமையாதா\nசின்னத்தம்பி யானை இப்போது எப்படி இருக்கிறது\nமுகிலன் வழக்கில் தற்போதைய நிலை என்ன\nசீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன\nமுத்தலாக் சட்டத்தில் அப்படி என்னதான் இருக்கிறது A டூ Z தகவல்கள் A டூ Z தகவல்கள்\nநவோதயா பள்ளிகளை தமிழகத்தில் ஏன் எதிர்க்கிறார்கள்\nவிதையில்லாத பழங்களைச் சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படுமா\nநீங்களே ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்யலாம்... எப்படி\nஅமெரிக்காவில் இந்தியர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள்- ஓர் அலசல்\nநிலமோசடி முதல் கட்டப்பஞ்சாயத்து வரை... வாசகர்களின் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள் #DoubtOfCommonMan\nதமிழகத்தை உலுக்கிய பொள்ளா���்சி பாலியல் வழக்கின் இன்றைய நிலையென்ன\nநகர்ப்புறங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை எப்படி அதிகப்படுத்தலாம்\nமனைவி உண்மையை மறைத்துவிட்டார்... என்ன செய்யலாம்\nஅரசியலமைப்பைத் திருத்தும் 10 சதவிகித இடஒதுக்கீடு - சில கேள்விகளும் விளக்கங்களும்\nவீட்டை ஒத்திக்கு முடிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nவீட்டில் வளர்ப்பதற்கு சிறந்த செடிகள் மற்றும் மரங்கள் என்னென்ன\nமத்திய அரசின் உயர் பணிகளைப் பெற உதவும் SSC CGL தேர்வு... விரிவான வழிகாட்டுதல்\nஎன் மகள் படிக்கும் புதிய கற்றல் முறையில் தொடர்ந்து படிக்கலாமா\nவெளிமாநிலத்தில் வாங்கிய வாகனத்தை, தமிழகத்தில் பயன்படுத்த இதெல்லாம் செய்யணும்\nவைட்டமின் டி குறைபாடு, அறிகுறிகள், பாதிப்புகள், சிகிச்சைகள்\nகலப்புத் திருமண நிதியுதவி பெறுவது எப்படி\nகாளானின் தரத்தை எப்படிக் கண்டுபிடிப்பது எப்படி ஏற்றுமதி செய்வது\nகுறட்டைவிடும் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியுமா என்ன சொல்கிறது மருத்துவம் #DoubtOfCommonMan\nபிறப்புறுப்பில் புண்கள்... என்ன செய்வது \nஎடப்பாடி பழனிசாமி இப்போதாவது கல்வித்தகுதியை சரியாகச் சொல்லியிருக்கிறாரா\nஓர் இளங்கலைப் படிப்புக்குப் பெற்ற பி.எட் பட்டம் இன்னொரு இளங்கலைப் படிப்புக்குப் பொருந்துமா\nவானிலை சார்ந்த படிப்புகளை எங்கு படிக்கலாம்... யாரெல்லாம் படிக்க முடியும்\nஅல்சைமர், தொழுநோய்க்கு மருந்தாக இருந்த கஞ்சா போதைப்பொருளான வரலாறு\nகொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்; உதவி செய்யும் அரசு நிறுவனங்கள்; விரிவான வழிகாட்டுதல்\nஏமாற்றி திருமணம் செய்தவரிடமிருந்து விவாகரத்துப் பெற என்ன செய்ய வேண்டும்\n50 வயது, தொடரும் மாதவிடாய், வருத்தும் தலைவலி... என்ன செய்வது\nசகோதரர்கள் பெயரில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்தால் வரிவிலக்கு கிடைக்குமா\nகுடிநீரை இயற்கை முறையில் வீட்டில் சுத்திகரிப்பது எப்படி\nஃபேஸ்புக் மெசேஜில் மால்வேர் வீடியோ வருகிறதா நீங்கள் செய்யவேண்டியது இதுதான்\nஜெனரிக் மருந்துகளின் விலை மட்டும் குறைவாக இருப்பது ஏன்\nகாலாவதியான பொருள்களை விற்பனை செய்வோர் பற்றி காவல் துறையில் புகார் அளிக்கமுடியுமா\nவீட்டின் கழிவுநீரை எப்படி சுத்திகரித்து பயன்படுத்துவது பதில் இதோ\nஹெட்லைட்டில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்கள் மீது, நடவடிக்கை எடுக்���ாதது ஏன்\n2 நாளில் குழாய் உடைப்பை சரி செய்துவிடுவோம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஇன்பாக்ஸில் வந்துகுவியும் விளம்பர மெயில்களை தடுப்பது எளிது\nஜிப்மர், எய்ம்ஸ்க்கு மட்டும் ஏன் தனி நுழைவுத்தேர்வு\nதலைப்பெழுத்து மற்றும் பெயர் மாற்றம்... எப்படிச் செய்வது \nஅரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெறத்தக்க மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்\nஎந்த வகை புற்றுநோய்க்கு எந்தப் பரிசோதனை - ஒரு கம்ப்ளீட் கைடு - ஒரு கம்ப்ளீட் கைடு\nசுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்குமேல் வாகனத்தை நிறுத்தினால் கட்டணம் செலுத்தத் தேவையில்லையா\nஉங்கள் கிரெடிட் கார்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nசிறையில் இருக்கும் கைதிகள் தேர்தலில் வாக்களிக்க முடியுமா\nபிறப்புச் சான்றிதழ் தொலைந்துவிட்டால், மீண்டும் பெறுவது எப்படி\nசாதாரண மனிதர்கள் நீதிமன்றத்தில் வாதிடலாமா\nவெளிநாட்டில் இருப்பவரின் பைக்கை, இங்கு விற்பனை செய்வது எப்படி\nஇளைஞர்களை நோயாளிகளாக்கும் 3 பழக்கங்கள்\nமெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ... எதில் என் பிள்ளையைச் சேர்க்கலாம்\nஉங்கள் நிலம் வேறொருவரின் பெயரில் இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nதங்க நகை வாங்கும்போது சேதாரமாகும் தங்கத் துகள்களை நம்மிடம் தருவார்களா\nஅரசுப் பேருந்துகளில் விளம்பரம் செய்ய என்னென்ன விதிமுறைகள்..\nநிரந்தர வருமானம் தரும் காடு வளர்ப்பு... ஒரு வழிகாட்டுதல்\nகுடிமராமத்துத் திட்டத்தின்மூலம் உங்கள் ஊர் நீர்நிலைகளை மேம்படுத்துவது எப்படி\nட்ராபிக் போலீசிற்கு, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் இடையேயான பனிப்போர்- தீர்வு என்ன \nபெருங்குடல் புண் பாதிப்பை மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியுமா\nஆசிரியர் தகுதித்தேர்வு குழப்பத்துக்கு அரசு காரணமா - குமுறும் ஆசிரியர்கள்\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தை எப்படிப் பயன்படுத்துவது\nஷீர்டி, அஜந்தா, எல்லோரா சுற்றுலா... ஒரு வழிகாட்டுதல்\nஅஞ்சலக கணக்குப் புத்தகம் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது\nதமிழ் ராக்கர்ஸில் படம் பார்ப்பதற்காக என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா\nகுழந்தைகளும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமா... என்ன சொல்கிறது சட்டம்\nஇதைத்தான் டாஸ்மாக்கில் மதுவென்று விற்கிறார்களா\nகொரோனா வைரஸ் நோயைப் பொறுத்���வரை, 80% பேர் நோய்த்தொற்று அறிகுறிகள் இல்லாமல் உள்ளனர். 20% பேருக்கு சுவாசப் பிரச்னை ஏற்படுகிறது. 5% பேர் மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நிலையில் உள்ளனர்.\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், நோயிலிருந்து மீண்டு குணமானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.\nDoubt of Common man பக்கத்தில் நம்முடைய வாசகர் கனி சலீம், \"கொரோனா தொற்று பாதிப்பு அடைந்தவர்களுக்குத் தொற்று திரும்பவும் வருமா குணமடைந்தவர்களுக்கான உணவுமுறை என்ன அவர்களது உடல்நிலையில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்று கேள்விகள் எழுப்பியிருந்தார். இதுகுறித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் ஜெயந்தியிடம் பேசினோம்.\nஇதேமாதிரி வாசகர்கள் கேட்ட கேள்விகளின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரைகளை வாசிக்க... இங்கே க்ளிக் செய்யவும்\n\"இது புதுவகையான வைரஸ். உலகிற்கு அறிமுகமாகி நான்கு மாதங்களே ஆகும் நிலையில் இந்த வைரஸ் பற்றிய முழு விவரங்களைப் புதிதுபுதிதாகத் தெரிந்து கொண்டுதான் வருகிறோம். வைரஸின் துல்லியமான நோய் அரும்புக் காலம், அது எவ்வளவு காலம் மனித உடலுக்கு உள்ளும் வெளியிலும் வாழும் என்பதையெல்லாம் சரியாகக் கூற முடியாத நிலையில் உள்ளோம். ஒரு நோயாளி தொற்றிலிருந்து முழுவதுமாகக் குணமாகிவிட்டார் என்று அறிவிப்பதற்கான வரையறைகளாக உலக சுகாதார நிறுவனம் கூறுவதை நாங்கள் பின்பற்றுகிறோம். 24 மணி நேர இடைவெளியில் எடுக்கப்பட்ட இரண்டு பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என்று வரவேண்டும். எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் போன்ற பரிசோதனைகளில் 50% முன்னேற்றம் இருக்க வேண்டும்.\nஅரசு மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி\nகாய்ச்சல், இருமல் இருக்கக்கூடாது. நன்கு உண்டு, உறங்கும் தன்மை, ஆக்சிஜன் செறிவடைதல் (oxygen saturation) சீரான நிலையில் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே ஒருவரை நோயிலிருந்து மீண்டவராக நாங்கள் கருதுகிறோம். சிலருக்கு 24 மணிநேர இடைவெளியில் இரண்டு பரிசோதனைகள் மேற்கொள்ளும்போது ஒரு பரிசோதனை முடிவு நெகட்டிவ்வாகவும் மற்றொன்று பாசிட்டிவ்வாகவும் வரும் நிலையும் உள்ளது. ஒருவர் நோயிலிருந்து குணமாகிவிட்டார் என்றால் முழுவதுமாக வைரஸ் தொற்று நீங்கிவிட்ட���ு என்று சொல்ல முடியாது.\n`உறுதி செய்யப்பட்டவர்களில் 80% பேர்... அறிகுறியே இல்லாமல் பரவும் கொரோனா’ -அதிர்ச்சி தரும் ICMR\nஅது அவர்களின் உடலில் தங்கி இருக்க வாய்ப்புள்ளது. அதனால் நோயிலிருந்து மீண்டவர்கள் வீட்டிற்குச் சென்றாலும் தங்களை 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் அவசியம். தென்கொரியாவில் பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்குத் தொற்று ஏற்பட்டிருப்பதற்கான காரணம், அவர்கள் அறிகுறிகள் அற்று தொற்று இருக்கும் நபருடன் தொடர்பில் இருந்திருக்கக் கூடும்.\nஇதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை இங்கே கிளிக் செய்து பதிவு செய்யுங்க\nபாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கென பிரத்யேக உணவுமுறை இல்லை, எதிர்ப்பு சக்தியைக் கூட்டக் கூடிய சரிவிகித, சத்தான உணவை உண்ணலாம். அதிகம் புரதம் சேர்ப்பது நல்லது. ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகளான வைட்டமின்-சி, பயறு வகைகள் ஆகியவற்றை உண்ணலாம்.\nஇரண்டு வகையான வௌவால்களுக்கு கொரோனா.. தமிழகம், கேரளாவுக்கு அதிர்ச்சிகொடுத்த ICMR ஆராய்ச்சி\nகொரோனா வைரஸ் நோயைப் பொறுத்தவரை, 80% பேர் நோய்த்தொற்று அறிகுறிகள் இல்லாமல் உள்ளனர். 20% பேருக்கு சுவாசப் பிரச்னை ஏற்படுகிறது. 5% பேர் மட்டுமே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நிலையில் உள்ளனர்\" என்கிறார் மருத்துவர் ஜெயந்தி.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்த தொற்று நோயியல் மருத்துவர் சுரேஷ்குமார் ,\n\" தென் கொரியாவில் பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கு, மீண்டும் தாக்கம் ஏற்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் அவர்களுக்கு அறிகுறி எதுவும் இல்லை. 3 மாதங்களுக்குத் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவுதான். குறைந்தது மூன்று முதல் ஆறு மாதம்வரை வைரஸுக்கான எதிர்ப்புத்தன்மை நம் உடலில் இருக்கும். பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்த பின்பே வீட்டிற்கு அனுப்பப்படுவர்.\nஅவர்கள் வீட்டிற்குச் சென்ற பிறகும் இரண்டு வாரங்களுக்குத் தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்நோய் பற்றி முழுமையாகத் தெரியாததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே பாதுகாப்பானவை'' என்கிறார் மருத்துவர். சுரேஷ்குமார்.\nஇதேமாதிரி வாசகர்கள் கேட்ட கேள்விகளின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறப��புக் கட்டுரைகளை வாசிக்க... இங்கே க்ளிக் செய்யவும்\nஇதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/4th-standard-student-helped-differently-abled-woman-during-lock-down-period", "date_download": "2020-05-31T01:09:17Z", "digest": "sha1:EXOUJLRVULCAGNECQLVHOZCHFME6NMGZ", "length": 10025, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "`கொரோனா தடுப்பில் இதுதான் பெரிய உதவி!' - 4ம் வகுப்பு மாணவி மூலம் `திடீர்' ட்விஸ்ட் கொடுத்த கலெக்டர் | 4th standard student helped differently abled woman during lock down period", "raw_content": "\n`கொரோனா தடுப்பில் இதுதான் பெரிய உதவி' - 4-ம் வகுப்பு மாணவி மூலம் `திடீர்' ட்விஸ்ட் கொடுத்த கலெக்டர்\n4-ம் வகுப்பு மாணவி கோபிகா\nகொரோனா நிவாரண நிதியாகத் தனது உண்டியல் சேமிப்பை ஏழை மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு வழங்கியிருக்கிறார் 4-ம் வகுப்பு மாணவி கோபிகா.\nதிருவண்ணாமலை மாவட்டம், வேங்கிக்கால் ஓம் சக்தி நகரில் வசித்து வரும் சுரேஷ், சூரியகாந்தி தம்பதியினரின் மகள் கோபிகா (9) திருவண்ணாமலை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஓராண்டாகத் தனது உண்டியலில் நாணயங்களைச் சேமித்து வந்துள்ளார்.\n`தள்ளாத வயதிலும் கொரோனா தடுப்பு நிதி’ - அசரவைத்த 85 வயதுப் புதுச்சேரி மூதாட்டி\nஇந்நிலையில், தமிழக அரசு கொரோனா நிவாரண நிதிக்கு பொதுமக்களிடம் நிதியுதவி, பொருள் பெற்று வருவதை அறிந்த கோபிகா, தான் சேமித்து வைத்த உண்டியல் தொகையை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சந்தித்து வழங்க ஆசைப்படுவதாகத் தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 20.4.2020 அன்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோபிகா தனது உண்டியல் சேமிப்புத் தொகையை வழங்கினார்.\nஅப்போது, மாவட்ட ஆட்சியர் கோபிகாவை பாராட்டிவிட்டு `இந்தத் தொகையை நான் சொல்லும் ஏழை மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உனது கைகளால் வழங்க வேண்டும்’ எனக் கூறிவிட்டு நேற்று (21.4.2020) இரவு 7 மணி அளவில் கோபிகாவை அழைத்துக்கொண்டு திருவண்ணாமலை டவுனில் உள்ள மாற்றுத்திறனாளி பெண் சுகுணா என்பவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு உண்டியல் சேமிப்புத் தொகையைக் கோபிகாவின் கைகளால் வழங்கச் செய்தார்.\nஅதோடு கோபிகாவின் மனிதாபிமானத்தைப் போற்றும் வகையில் அவருக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிவிட்டு, தனது இருக்���ையிலும் அமர வைத்தார் ஆட்சியர் கந்தசாமி.\nகோபிகாவுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் ஆட்சியர் கந்தசாமி\nகலெக்டரின் செயலால் உதவி பெற்ற ஏழை மாற்றுத்திறனாளி சுகுணா (32), பிறவியிலேயே நடக்க இயலாதவர். இவரின் தந்தை இறந்துவிட்டார். சுகுணா தன் தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார். சுகுணாவின் அக்கா மற்றும் தங்கை இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.\nசுகுணாவிடம் பேசினோம். ``எங்கள் அப்பா வண்டி மாடு ஓட்டி எங்கள் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். அப்பாவின் இறப்புக்குப் பிறகு, என் தம்பி எங்கள் குடும்பத்தை வண்டி மாடு ஓட்டி கஷ்டப்பட்டுக் காப்பாற்றி வருகிறார். இந்த நிலையில் மாணவி குழந்தை கோபிகா இன்று எங்கள் வீட்டுக்கு கலெக்டருடன் நேரில் வந்து அவரது உண்டியல் சேமிப்பினை அளித்தது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. கஷ்டப்படும் நேரத்தில் அந்த கடவுளே குழந்தை கோபிகா வடிவில் எங்கள் குடும்பத்திற்கு உதவி செய்துள்ளார்\" என்றார் நெகிழ்ச்சியுடன்.\nவேலூர் ஊரீசு கல்லூரியில் படிக்கும்போது, 2012-13 ஆண்டிற்கான ஆனந்த விகடன் மாணவ பத்திரிக்கையாளர் பயிற்சி திட்டத்தில் தேர்வாகி, சிறந்த மாணவனாகத் தேர்ச்சி பெற்றேன். 2013-ல் என்னை விகடனில் இணைத்துக்கொண்டு, திருவண்ணாமலை மாவட்ட நிருபர்&போட்டோகிராஃபராக பணியில் தொடர்ந்து வருகிறேன். \" எல்லோரும் இன்புற்றிருக்க...\" என்கின்ற வழியில் சென்றுகொண்டிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/10/blog-post_26.html", "date_download": "2020-05-30T23:32:22Z", "digest": "sha1:24WG7YRCXY3HCHWOL3TUDXP67QKW5F5G", "length": 39447, "nlines": 234, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: ஒற்றையாட்சி அரசாங்கம் என்பது விட்டுக்கொடுப்புக்கு உள்ளானால் நாட்டின் சிதைவு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்: வாசு", "raw_content": "\nஒற்றையாட்சி அரசாங்கம் என்பது விட்டுக்கொடுப்புக்கு உள்ளானால் நாட்டின் சிதைவு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்: வாசு\nபிரதான கொள்கை மாற்றமாக தோன்றும் ஒன்றாக முன்னர் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக நின்ற கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தைரியமான பாராளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார, இடதுசாரி கூட்டணிக் கட்சிகள், அதிகாரப் பகிர்வுக்கு ஒரு அலகாக மாகாணசபையை ஏற்றுக்கொண்டு ஒற்றையாட்சி முறைக்கு ஆதரவு தெரிவ��க்க உள்ளதாகக் கூறினார். இந்த நிலைப்பாடு தான் நவ சம சமாஜக் கட்சியில் இருந்து விலகிய பின்பு மேற்கொண்டது என்று அவர் தெரிவித்தார். அவருடனான நேர்காணலின் சில பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன:\nகேள்வி: தற்போது கட்டவிழ்ந்து வரும் அரசியல் நிலமையை நீங்கள் எப்படி மதிப்பிடுகிறீர்கள்\nபதில்: அடிப்படையில் அரசாங்கமானது நிதி நிலவரங்கள், வெளிநாட்டு சேமிப்பு மற்றும் கடன் சேவைகள் என்பனவற்றைப் பொறுத்தமட்டில் மோசசமான சூழ்நிலையில் உள்ளது. எனவே எதிர்க்கட்சி பலம் பெற்றுள்ளது. குறிப்பாக இந்தக் கட்டத்தில் அரசியல் அரங்கில் கூட்டு எதிர்க்கட்சிக்கு சாதகமான நிலை தோன்றியுள்ளது. ஜேவிபிக்கு செயலாற்றுவதற்கும் ஒரு பங்கு உள்ளது. இப்போது அது அரசாங்கத்தை விமர்சித்து வருகிறது. இருப்பினும் ஒரு தீர்க்கமான தருணம் வரும்போது,ஜேவிபி அவர்களது சொந்தக் காரணங்களுக்காக அரசாங்கத்தைக் காட்டிலும் கூட்டு எதிர்க்கட்சிமீது அதிக எதிர்ப்பைக் காட்டிவருகிறது. இதன் விளைவாக ஜேவிபியிடம் இருந்து அரசாங்கத்துக்கு ஒரு அரசியல் அணைவு கிட்டி வருகிறது.\nகேள்வி: அரசாங்கம் போராடி வருபவைகளில் கடன் நெருக்கடியும் ஒரு பகுதி என நீங்கள் குறிப்பிட்டீர்கள். அரசாங்க தலைவர்கள் கடன் நெருக்கடியானது, நீங்களும் பிரதிநிதித்துவம் வகித்த முந்தைய அரசாங்கத்தால் தங்களின்மீது சுமத்தப்பட்டுள்ள ஒரு சுமை என தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள். இதுபற்றிய உங்கள் எண்ணம் என்ன\nபதில்: காரணம் எதுவாக வேண்டுமாகவும் இருக்கலாம், அவர்கள் பலத்த கடன்களுக்கு முகம் கொடுக்கவேண்டி உள்ளது. எந்தக் காரணமாக இருந்தாலும் கடந்த இரண்டு வருட காலத்தில் கடன் பல மடங்காக உயர்ந்துள்ளது. அது பற்றி நான் விரிவாகச் சொல்ல விரும்பவில்லை. இந்த விடயத்தின் உயிர்நாடியான பிரச்சினை அரசாங்கமானது தீவிர கடன் சேவை பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதை அவர்கள் எவ்வாறு எதிர்கொள்வார்கள் அவர்கள் சர்வதேச நாணய நிதியம் அல்லது உலக வங்கி என்பனவற்றிடம் இருந்து சலுகை நிதிகளை கண்டுபிடிக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியம் பண உதவி வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. அது நிபந்தனைகளுக்கு உட்பட்டது. அரசாங்கம் நிதி பற்றாக்குறையை குறைக்க வேண்டியுள்ளது. அதன் கருத்து அரசாங்கம் செலவுகளை குறைக்க வேண்டும் அல்லது வ��ுவாயை அதிகரிக்க வேண்டும். வரி மறுசீரமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் கருத்து வரி வலையமைப்பு விரிவாக்கப்பட உள்ளது என்பதாகும். வரி செலுத்தாத பெருமளவு மக்களை அந்த வலையமைப்புக்குள் கொண்டுவர வேண்டும். அதைச் செய்வதற்குப் பதிலாக என்ன நடைபெறுகிறது என்றால் ஏற்கனவே வரிச்சுமையில் அவதிப்படுபவர்கள் மீது மேலும் வரி சுமத்தப்படுகிறது. ஏற்கனவே வரி செலுத்தும் தனிப்பட்டவர்கள் அதேபோல நிறுவனங்கள் இலக்கு வைக்கப் படுகிறார்கள். அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்கும் இலக்குக்குள் அவர்கள் உள்ளார்கள்.\nஇதற்கிடையில் வரி பெறும் வழிகள் விரிவாக்கப் பட்டுள்ளன. அரசாங்கம் அதன் வருவாயை அதிகரிக்கும் பணிக்கு முகம் கொடுக்கிறது. அப்போது வருவாயை சேகரிக்கும் ஒழுங்கில் அரசாங்கம் மக்கள் மீது பாரிய வரிச்சுமையை செலுத்தியாக வேண்டும். சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனையும் அதுதான். இங்கு சர்வதேச நாணய நிதியம் கறுப்பு பணம் வைத்திருக்கும் பெருமளவானவர்களை குறி வைக்கிறது. அவர்கள் வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும். இதற்கு முரணாக,நேரடி வரி மற்றும் கட்டணங்களை அதிகரிப்பது, விசேட பொருட்களுக்கான தீர்வை அதிகரிப்பு போன்றவைகளால் மக்கள் சுமையில் அகப்படுகிறார்கள். இவையாவும் தீவிர வழிகளில் மக்கள்மீது ஒட்டுமொத்த சுமையையும் சுமத்துவதாகும். இந்தப் பின்னணியில் பின்னர் வாழ்க்கைச் செலவு எவ்வளவு உயரத்துக்கு அதிகரிக்கப் போகிறது என்பதை என்னால் கற்பனை செய்யவும் முடியாதுள்ளது.\nகேள்வி: உங்களது கண்ணோட்டத்தில் தற்போதைய நெருக்கடிக்கான காரணம் என்ன\nபதில்: சுலபமாக சொல்வதானால் உலகப் பொருளாதாரம் ஒரு இருண்ட வெளித் தோற்றத்தை கொண்டுள்ளது. எதிர்பார்த்தபடி அமெரிக்க பொருளாதாரத்தில் மீட்சி ஏற்பட்டுள்ளதுக்கான எந்த சமிக்ஞையையும் அது காண்பிக்கவில்லை. ஐரோப்பிய பொருளாதார வளர்ச்சியும் மந்தமாகவே உள்ளது. யப்பானிய பொருளாதாரம்கூட மிகவும் மோசமாக உள்ளது. ஆகவே உலகப் பொருளாதாரத்தின் சரிவினால் முழு உலகமுமே பாதிக்கப்பட்டுள்ளது. முதன்மை பொருட்கள் குறைக்கப்பட்ட ஒரு நிலைக்கு வந்துள்ளது இது நம்ப முடியாதது. பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் இப்போது தள்ளாடும் நிலைக்கு வந்துள்ளன. இது தொடர்பாக பிரேசில் தீவிர நெருக்க��ியை எதிர்கொள்கிறது, உதாரணமாக அது எங்கள் தேயிலை, இறப்பர் மற்றும் இதர விவசாய உற்பத்திகளைப் பாதிக்கிறது. அரசாங்கம் சிறிது நம்பிக்கை வைத்துள்ள சில பகுதிகளில் ஒன்று, வெளிநாட்டு நேரடி முதலீடுகளைக் கவருவது என்பது. நாங்கள் அறிந்தமட்டில் அது பெருமளவில் வந்து சேரவில்லை. எனவே எங்கள் கையிருப்பு ஒரு மோசமான வடிவத்தில் இருக்கிறது. மறுபக்கத்தில் நுகர்வோரின் தேவை காரணமாக எங்கள் பொருளாதார நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளன. வட்டி விகிதங்கள் அதிகரிக்கின்றன. அத்துடன் மக்களுக்கு கஷ்டங்களும் ஏற்பட்டுள்ளன. கடன் கிடைப்பது செலவுமிக்கதாக உள்ளது. நுகர்வை கீழிறக்கவேண்டி அவர்கள் வட்டி விகிதத்தை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஅப்போது வளர்ச்சியை தூண்டுவதற்கு வேறு காரணிகள் இல்லை. எப்படியாயினும் நுகர்வோர் சார்ந்த பொருளாதார வளர்ச்சி இருப்புக்கள் நலிவடைகின்றன. அரசாங்கத்துக்கு கடினமான ஒரு தெரிவே உள்ளது. ஒருபக்கம் அது நுகர்வினைக் கட்டுப்படுத்த வேண்டும், மறுபக்கம் பொருளாதார வளர்ச்சி இடம்பெறுவதற்கு மாற்று வழிகள் எதுவும் இல்லாமல் போய்விடுகிறது. இந்த மிகவும் கஷ்டமான சூழலில் அரசாங்கத்து ஒரே ஒரு தெரிவே இருக்கும். அது மக்களிடம் இருந்து அதிகமானவற்றை உறிஞ்சி எடுப்பதுதான். அவர்கள் வேறு எந்த நாட்டிடமிருந்தும் சிறப்புச் சலுகைகள் எதையும் பெறாவிட்டால் அதுதான் உள்ள ஒரே வழி. அந்த வகையான நிதி உதவி புரியக்கூடிய நிலையில் எந்த ஒரு நாடும் இல்லை என்றே நான் நினைக்கிறேன். இல்லையென்றால் அது இராணுவ உதவி வடிவத்தின் மூலமே கிடைக்க முடியும். இந்து சமுத்திர கடல் பாதையில் அமெரிக்காவுடன் சேர்ந்து கூட்டு ரோந்து நடவடிக்கைகளை நடத்துவதற்கு ஒரு எண்ணம் இருக்கலாம். இந்த இணைப்பு காரணமாக இறுதியில் அமெரிக்கர்கள் ஸ்ரீலங்கா கடற்படையுடன் இணைந்து கடற்பாதைகளை பாதுகாக்கும் செயற்பாட்டிற்காக, தங்கள் கப்பல்களை நிறுத்தும் தளமாக பயன்படுத்துவதற்கு திருகோணமலையை கொடுக்கவேண்டி நேரலாம். இந்த மூலோபாயம் உயர் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். அப்போது இராணுவ உதவியின் வடிவத்தில் பணம் வந்து சேரும்.\nஅந்த உறவு இந்தியாவுடன் சுமுகமாச் செல்லுமா என்பது எனக்குத் தெரியாது. இந்தியர்களுக்கு அது மகிழ்ச்சி அளிக்காது, தாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வட மாகாணசபை என்பனவற்றுடன் நேரடியாக ஈடுபட்டிருப்பதைப் போல அமெரிக்கர்கள் ஸ்ரீலங்காவை நேரடியாகக் கையாள்வது அவர்களுக்கு பிடிக்காது. அது வடக்கிற்கு பெரிய சுயாட்சி கிடைப்பதற்கு வழி வகுக்கும். அது இந்தியாவுக்கு மகிழ்ச்சியை தராது.\nகேள்வி: அப்படியானால் இந்த நிலையை கூட்டு எதிர்க்கட்சி எப்படி எதிர்கொள்ளும்\nபதில்: கூட்டு எதிர்க்கட்சி இந்த நிலையை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும். நாங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் விரைவாகவே அரசாங்கத்தை இடம் பெயரச் செய்வதுதான். அது எப்படி நடக்குமென்றால் முரண்பாடுகள் சரிவடையும் ஒரு நிலையை அடையும்போது. அரசாங்கத்தின் சட்டபூர்வமான தன்மையில் இழப்புகள் அதிகரிக்கும்போது அது விரைவாகவே நடக்கும். அது உள்ளுராட்சி தேர்தல்கள் தனது முடிவுகளை வெளிக்கொண்டு வரும்போது, அரசாங்கத்துக்கு ஒரு பாரிய தோல்வி ஏற்பட்டால் அது நடக்கும்.\nகேள்வி: அரசாங்கத்தை அந்த வகையில் கவிழ்ப்பதாக எப்படி உங்களால் சவால் விட முடியும்\nபதில்: அரசாங்கம் கூட்டு எதிர்க்கட்சியின் கைகளில் ஒரு பாரிய தோல்வியை சந்தித்து தனது சட்டபூர்வ தன்மையை இழக்கும்போது, அந்த புள்ளியிலிருந்தே அரசாங்கம் மக்கள் எழுப்பும் தங்கள் கோரிக்கை தொடர்பாக முரண்பாடுகளைச் சந்திக்க தொடங்கும். உதாரணமாக விமானப் போக்கு கட்டுப்பாட்டாளர்கள் ஒரு மோதல் போக்கை கடைப்பிடித்தார்கள். பின்னர் அதற்குப் பொறுப்பான மந்திரி அவர்களுடன் பேசினார். அதனைத் தொடர்ந்து கல்வியாளர்கள் அல்லாதோர் அதேபோன்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்தார்கள் மற்றும் அரசாங்கம் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. அதேபோல தோல்வி மற்றும் சட்டபூர்வ இழப்புக்குப் பின் அது நடக்கும். அரச துறைகளை அரசாங்கம் ஒரு தனியார் அரசாங்க பங்காளி மாதிரியில் மறுசீரமைப்பு செய்ய முற்படும்போது, தொழிலாளர்கள் கிளர்ச்சி செய்வார்கள். தனியார் துறைக்கு அதிக ஏற்றம் தரும் ஒரு மாதிரியை தொழிலாளர்களால் ஏற்றுக்கொள்ள இயலாது.\nகேள்வி: நீங்கள் தேர்தலில் வெற்றி பெறுவது எந்த அளவுக்கு நிச்சயம் ஏனென்றால் நாட்டின் மத்திய ஆட்சி வேறுபக்கம் உள்ளதே\nபதில்: நாங்கள் தேர்தலில் வெற்றி பெறுவோம். எவ்வளவு வலிமையாக நாங்கள் வெல்ல முடியும் என்பது இன்னும் நிச்சயமாகவில்லை. எப்படியும் நாங்கள�� வெற்றியடைவோம். கூட்டுறவு சங்க தேர்தல்களில் வெற்றி வந்துள்ளனவே.\nகேள்வி: அத்தகைய கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதித்துவம் பொதுமக்களின் கருத்தைப் பொறுத்தமட்டில் எப்படியாக இருக்கும்\nபதில்: அது பொதுமக்களின் மனங்களில் சிறிது ஒளியை பாய்ச்சும். அது ஒரு வகையான அளவுகோல். சமூக ஊடகங்கள் அரசாங்க விரோதப் போக்கினை தெரிவிக்கின்றனவே.\nகேள்வி: கூட்டு எதிர்க்கட்சிக்கு ஒரு அரசியல் அமைப்பை உருவாக்கும் திசையில் நீங்கள் எப்படி முன்னேறுகிறீர்கள்\nபதில்: பதிவு செய்வதற்காக நாங்கள் ஒரு கூட்டணியை உருவாக்குவோம் மற்றும் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஒரு சின்னத்தை தெரிவு செய்வோம்.\nகேள்வி: இதில் எவ்வளவு தூரம் நீங்கள் முன்னேறியுள்ளீர்கள்\nபதில்: இப்போது எல்லாம் அமைக்கப்பட்டு விட்டது. கூட்டணியை பதிவு செய்வதற்கு தேவையான அனைத்தையும் நிறைவேற்றியாகிவிட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அங்கத்தவர்களைப் பொறுத்தமட்டில் புதிதாக ஒன்றை உருவாக்குவதைவிட கட்சியின் கட்டுப்பாட்டை மீண்டும் கைப்பற்றுவதற்காக அவர்களைப் போராடும்படி நான் கேட்டு வருகிறேன்.\nகேள்வி: ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக உள்ளவரை கட்சியை கைப்பற்றுவது அவர்களுக்கு கடினமாக இருக்காதா\nபதில்: சட்டப்படி எங்களால் அதைப் பெற முடியாது, ஆனால் ஐதேக வின் இணைப்பில் ஜனாதிபதியுடன் இருக்கும் ஸ்ரீலசுக பிரிவு உள்ளதால் நிச்சயமாக அது தோற்கடிக்கப்படும். வெகுஜனங்களின் பதில்தான் ஆட்சி செலுத்தும். அரசியல் ரீதியாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை யார் வைத்திருக்கிறார்கள் என்பதை அது முடிவு செய்யும்.\nகேள்வி: அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் பற்றிய ரி.என்.ஏ யின் கோரிக்கை பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன\nபதில்: ரி.என்.ஏ உடனான ஏற்பாடுகள் நாட்டின் ஒற்றையாட்சி பாத்திரத்தை குறைமதிப்பிட்டு விடும் மற்றும் பிரிவினைவாத போக்குகள் எழுவதற்கு வழியமைத்துவிடும் என கூட்டு எதிர்க்கட்சி எண்ணுகிறது.\nகேள்வி: அதன் கருத்து அரசியலமைப்பின் ஒற்றையாட்சி பாத்திரத்துக்கு சார்பாக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதா\nபதில்: ஆம் நான் அதற்கு சார்பாகவே இருக்கிறேன்.\nகேள்வி: ஒரு இடதுசாரி அரசியல்வாதி என்கிற வகையில் இது நீங்கள் பின்னர் எடுத்த நிலைப்பாடா\nபதில்: ஆம் பின்னர் எடுத்த ஒர��� நிலைப்பாடுதான். நான் நவ சம சமாஜக் கட்சியில் இருந்து வெளியேறிவிட்டேன். நவ சம சமாஜக் கட்சியில் இருந்தபோது நாங்கள் சுய நிர்ணய உரிமைக்கு சார்பாக இருந்தோம். ஒற்றையாட்சி பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஒரு கூட்டாட்சி அரசாங்கம் கூட எங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருந்தது. நாங்கள் நவ சம சமாஜக் கட்சியை விட்டு வெளியேறிய பின்னர் நாங்கள் தேசிய பிரச்சினை மற்றும் இறுதியாக எப்படி நாங்கள் நாட்டை ஐக்கியப்படுத்துவது என்பன பற்றி கலந்தாலோசித்தோம், தமிழர்கள் அதிகாரப் பகிர்வு மூலமாக உள்ளுராட்சி அமைப்புகள் மற்றும் மாகாணசபைகள் மூலமாக ஆட்சி செய்யும் உரிமையை கொண்டுள்ளார்கள் என்பதைச் சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், அதன்படி பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வுடன் ஒற்றையாட்சி கட்டமைப்பின்கீழு; படிப்படியாக அதிகாரப் பகிர்வை வழங்கவேண்டும். சிங்களவர்களிடம் இருந்து எதிர்பார்க்கக் கூடிய உயர்ந்த பட்சம் அவ்வளவுதான். மறுபுறத்தில் தமிழர்களின் சம்மதம் இல்லாமல் ஐக்கியம் ஏற்படாது. ஆகவே இந்த பரஸ்பர ஒப்புதல் தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் சிங்களவர்களின் பாதுகாப்பற்ற உணர்வு என்பனவற்றின் இடையே கண்டறியப்படவேண்டிய ஒன்று. பாதுகாப்பற்ற உணர்வு கண்டறியப்பட்டு முடிவில் அதை இல்லாமல் செய்யவேண்டும். தமிழர்கள் சிங்களவர்களையும் மற்றும் சிங்களவர்கள் தமிழர்களையும் வென்றெடுக்க வேண்டும். அந்த சந்திப்பின் அடிப்படையில் ஒற்றையாட்சி கட்டமைப்பின் கீழ் வரும் மாகாணசபைகளை நாம் பார்க்கிறோம். ஒற்றையாட்சி அமைப்பு கைவிடப்பட்டால் நாடு சிதைவடைவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்.\nகேள்வி: மாகாணசபைகளுக்கு ஏற்கனவே சில அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன. இன்னும் அதிகமானவற்றுக்கு நீங்கள் கோரிக்கை வைப்பீர்களா\nபதில்: ஒற்றையாட்சி கட்டமைப்பின் கீழ் வருகிற மாகாணசபைகள் என்பதுதான் அடிப்படை. எது கொடுக்கப்படவேண்டும் மற்றும் எது எடுக்கப்பட வேண்டும் என்பது ஒரு செயல்முறை. எங்கள் செயல்பாட்டில் ஒற்றுமை வந்து சேரும்.\nகேள்வி: மற்றவர்களின் கண்ணோட்டத்தில் இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்\nபதில்: லங்கா சம சமாஜக் கட்சி எங்களோடு உள்ளது. கம்யுனிஸ்ட் கட்சி பிளவுபட்டுள்ளது. அரசாங்கம் அரசியலமைப்பு சீர்திருத்தங்களை நடைமுறைப்��டுத்துவதற்கு சிலர் ஆதரவளிக்கிறார்கள். நாங்கள் சொல்வது எல்லா வழிகளிலும் அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும் என்று. ரி.என்.ஏ உடன் செய்துகொண்டுள்ள சில உடன்பாடுகளின் ஒரு பகுதியாகத்தான் அரசியலமைப்பு சீர்தீருத்தங்கள் கோரப்பட்டுள்ளன. அது ஒற்றையாட்சி அமைப்புக்கு குழி பறித்துவிடும்.\nரட்னஜீவன் ஹூலுக்கு எதிராக முறைப்பாடு செய்ய முடிவு\nசு யாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்னஜீவன் ஹூலின் செயற்பாடுகளில் அதிருப்தி கொண்டிருக்கும் ஆணைக்கு...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\nபயிரை மேய்ந்த வேலிகள்..(20) By Raj Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்..(21) By Raj Selvapathi\nஒற்றையாட்சி அரசாங்கம் என்பது விட்டுக்கொடுப்புக்கு ...\nபயிரை மேய்ந்த வேலிகள்..(24) , (25)- ராஜ் செல்வபதி\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/02/blog-post_217.html", "date_download": "2020-05-30T23:43:33Z", "digest": "sha1:DOPMLMNFO5ZVBJSAEDGQOVTSD7N74YYJ", "length": 11711, "nlines": 63, "source_domain": "www.newsview.lk", "title": "யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து அடாவடி செய்த ஐவருக்கு விளக்கமறியல் - News View", "raw_content": "\nHome உள்நாடு யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து அடாவடி செய்த ஐவருக்கு விளக்கமறியல்\nயாழ்.போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து அடாவடி செய்த ஐவருக்கு விளக்கமறியல்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து மருத்துவ சேவையாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட 5 குற்றச்சாட்டு��்களின் கீழ் 5 சந்தேக நபர்களை வரும் மார்ச் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருடன் தொடர்புடையவர்கள் வைத்தியசாலைக்குள் புகுந்து மருத்துவ சேவையாளர்களைத் தாக்கியும் அச்சுறுத்தியும் உள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.\nஅச்சுவேலி- தெல்லிப்பளை வீதியில் கடந்த 16 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் அதனைச் செலுத்திச் சென்றவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்துள்ளனர்.\nஎனினும் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இளவாலை பெரியவிளானைச் சேர்ந்த நட்சேத்திரம் றொடிசன் அயன் (வயது -34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nசிகிச்சை பெற்றவர் உயிரிழந்த விடயத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் அவரது உறவினரான ஊழியர் ஒருவர், உயிரிழந்தவருடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார்.\nஇந்நிலையில் நேற்றிரவு வைத்தியசாலைக்குள் புகுந்த 8 பேர் அங்கு பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர். சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தவர் எவ்வாறு உயிரிழந்தார் என்று கேட்டு அவரது சகோதரன் உள்ளிட்டவர்களே இவ்வாறு அடாவடியில் ஈடுபட்டனர்.\nசம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் சகோதரன் உள்பட 5 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இன்று யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம் முன்னிலையில் இன்று மாலை முற்படுத்தப்பட்டனர்.\nஅரச சேவையாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுக்களின் பேரில் அவர்கள் 5 பேருக்கும் எதிராக பொலிஸார் பி அறிக்கை தாக்கல் செய்தனர். மேலும் சிலர் கைது செய்யப்பட வேண்டியுள்ளனர் என்��ு பொலிஸார் மன்றுக்குத் தெரிவித்தனர்.\nசந்தேக நபர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ் முன்னிலையானர். குற்றச்சாட்டுக்களை ஆராய்ந்த பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம், சந்தேகநபர்கள் 5 பேரையும் வரும் மார்ச் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.\nசந்தேக நபர்கள் உயிரிழந்தவரின் நெருங்கிய உறவினர்கள் என்று மன்றுக்கு சுட்டிக்காட்டப்பட்டது. அதனால், உயிரிழந்தவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்கு வசதியாக ஒரு மணி நேரம் அங்கு அவர்களை அழைத்துச் செல்ல சிறைச்சாலை அத்தியட்சகருக்கு பதில் நீதிவான் உத்தரவிட்டார்.\nபண்டாரகம - அட்டுளுகமையில் நடந்தது என்ன... : அத தெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேற்றம்\nஐ. ஏ. காதிர் கான் பண்டாரகம - அட்டுளுகமை பிரதேசத்தில் (24) நோன்புப் பெருநாள் தினத்தன்று, அததெரண ஊடகவியலாளரைத் தாக்கிய வழக்கு கடுமையான...\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் காலமானார்\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் மாரடைப்பு காரணமாக காலமானார். இன்று (26) மாலை பத்தரமுல்லையிலு...\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் - அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை\nநிந்தவூர் பிரதேசத்தின் கடற்கரையோரத்தில் பெண்ணொருவரின் சடலமொன்று கரையொதிங்கியுள்ளது. இன்று (29) மாலை கரையொதுங்கிய இச்சடலமானது சுமார் 5...\nகடைசி தருணத்தில் பாகிஸ்தான் விமானி \"Mayday, Mayday, Mayday\" : இரண்டாம் முறை தரையிறங்கும் போதே விபத்து - விமானத்தின் பிரச்சினை தொடர்பில் விமானி அறிவிக்கவில்லை - விமான விபத்தில் இருவர் உயிர் தப்பினர் - நடந்தது என்ன\nபாகிஸ்தானின் கராச்சியில் நேற்றுமுன்தினம் (22) இடம்பெற்ற விமான விபத்தில் உயிர் பிழைத்தவர்களில் ஒருவர், தான் எதிர்கொண்ட அனுபவம் தொடர்பில் ஊ...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல் இழுபறிக்கு மத்தியில் தகனம்\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றையதினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/05/13/59", "date_download": "2020-05-31T01:19:30Z", "digest": "sha1:CFQM4LP2ORN476PSLXCGOMKS4MTRVGEA", "length": 3272, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:விஷாலை சீண்டும் எஸ்.வி.சேகர்", "raw_content": "\nகாலை 7, ஞாயிறு, 31 மே 2020\n“நடிகர் சங்கச் செயலாளர் விஷால் வாய் ஜாலத்தால் ஏமாற்றி வருகிறார். அவருக்கு அப்ளிகேஷன் கூட எப்படி எழுதுவது எனத் தெரியவில்லை' என எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.\nநடிகர் சங்கத்திற்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் நாசர், விஷால் கார்த்தி ஆகியோர் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவியில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த நிலையில் திருச்சியில் உள்ள திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய எஸ்.வி.சேகர், \"தற்போது உள்ள நடிகர் சங்கம், சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுகிறது. நவம்பர் மாதத்திற்குப் பின் நடிகர் சங்கத்தில் நடப்பது அனைத்தும் சட்டத்திற்கு புறம்பானதுதான். ராதிகா தலைமையிலோ, டி.ராஜேந்தர் தலைமையிலோ, அல்லது எனது தலைமையிலோ மீண்டும் ஒரு சிறந்த குழு நடிகர் சங்கத்துக்கு அமையும். நடிகர் சங்கச் செயலாளர் விஷால் வாய் ஜாலத்தால் ஏமாற்றி வருகிறார். அவருக்கு அப்ளிகேஷன் கூட எப்படி எழுதுவது எனத் தெரியவில்லை\" என்று கூறினார்.\nசென்றாண்டு பாண்டவர் அணியை எதிர்த்து போட்டியிட்ட சரத்குமார், ராதா ரவி மீது நீதிமன்றத்தில் வழக்குள்ளதால் அவர்களால் போட்டியிட முடியாது என தெரிகிறது.\nதிங்கள், 13 மே 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-31T02:01:50Z", "digest": "sha1:QYTZ73JE2NEHJKQCXCZO3CCTUDTFHXQQ", "length": 3700, "nlines": 64, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "செயின்ட் ஜான்ஸ், நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசெயின்ட் ஜான்ஸ், நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர்\nசெயின்ட் ஜான்ஸ் (ஆங்கிலம்: St. John's, பிரெஞ்சு: Saint-Jean) கனடாவின் நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். வட அமெரிக்காவில் ஆங்கிலேயரால் தொடங்கப்பட்ட நகரங்களில் மிகப் பழைமையான செயின்ட் ஜான்ஸ் மாநகரில் 181,113 மக்கள் வசிக்கின்றனர்.\nசெயின்ட் ஜான்ஸ் வியாபாரப் பகுதி\nகுறிக்கோளுரை: Avancez (\"முன் போ\")\nசெயின்ட் ஜான்ஸ் நகரச் சபை\nதலைநகரம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூல��் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/toyota-etios/best-car-101739.htm", "date_download": "2020-05-31T00:36:45Z", "digest": "sha1:FOW5OGKQ26FDXLXL55HIL5MDKFR5NFFK", "length": 8033, "nlines": 195, "source_domain": "tamil.cardekho.com", "title": "Best Car. 101739 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டொயோட்டா இடியோஸ்\nமுகப்புநியூ கார்கள்டொயோட்டாபிளாட்டினம் இடியோஸ்டொயோட்டா பிளாட்டினம் இடியோஸ் மதிப்பீடுகள்சிறந்த Car.\nWrite your Comment on டொயோட்டா இடியோஸ்\nடொயோட்டா பிளாட்டினம் இடியோஸ் பயனர் மதிப்புரைகள்\nஇதனால் harish ஜி ஆர்\nஎல்லா பிளாட்டினம் இடியோஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பிளாட்டினம் இடியோஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 19, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 14, 2022\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/211778?ref=archive-feed", "date_download": "2020-05-31T01:34:36Z", "digest": "sha1:YVUEUJVVVSJHBXFIXQDDNHCNDSQ2APJW", "length": 9390, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையின் பாதுகாப்பில் இந்தியாவின் அக்கறை! டோனியர் விமானத்தை வழங்க முடிவு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையின் பாதுகாப்பில் இந்தியாவின் அக்கறை டோனியர் விமானத்தை வழங்க முடிவு\nஇந்திய கடற்படையின் பயன்பாட்டில் உள்ள டோனியர் விமானத்தை இலங்கை கடற்படைக்கு வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅண்மையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த இந்திய கடலோரக் காவல்படை பணிப்பாளர் ராஜேந்திர சிங், இலங்கை கடலோர ���ாவல் படைத் தளபதி றியர் அட்மிரல் சமந்த விமலதுங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.\nஇதன்போது, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக பாதுகாப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடலோரப் பாதுகாப்பு, சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுத்தல், போன்ற விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இலங்கையின் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் திட்டத்தின் ஒரு கட்டமாக டோனியர் விமானத்தை இலங்கைக்கு வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.\nபிராந்திய நாடுகளுடனான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதில் இந்தியா கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையின் கடற்பரப்பிற்குள் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியா தன்னுடைய உறவை பலப்படுத்த இலங்கைக்கு பல்வேறு உதவிகளைச் செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2020/01/25010933/1066075/AIADMK-Minister-Thangamani-speech-Electricity.vpf.vpf", "date_download": "2020-05-31T00:15:13Z", "digest": "sha1:EKZMMTJWJNY7U75CXOI3MC7MDNKBLTGL", "length": 10583, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "\"புதைவட மின்கம்பி பதிப்பு பணி ஓராண்டுக்குள் முடியும்\" - மின்துறை அமைச்சர் தங்கமணி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"புதைவட மின்கம்பி பதிப்பு பணி ஓராண்டுக்குள் ���ுடியும்\" - மின்துறை அமைச்சர் தங்கமணி\nகுமாரபாளையத்தில் நடைபெறும் மின் புதைவட கம்பி பதிக்கும் திட்டப் பணிகள் ஓராண்டுக்குள் முடிவடையும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.\nகுமாரபாளையத்தில் நடைபெறும் மின் புதைவட கம்பி பதிக்கும் திட்டப் பணிகள் ஓராண்டுக்குள் முடிவடையும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். பள்ளிபாளையம் அடுத்த எலந்துகுட்டையில் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த அவர், அறுவடை முடியும் வரை கொள்முதல் நிலையம் செயல்படும் என்றார்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\n\"புதிய மின்சார சட்டம்\" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி\nபுதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nபெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி\nராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.\nவேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி\nவேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஜெயலலிதாவின் வாரிசுகள் நீதிமன்ற தீர்ப்புக்கு திருநாவுக்கரசர் வரவேற்பு\nஜெயலலிதாவின் வாரிசுகளாக தீபா மற்றும் தீபக்கை நீதிமன்றம் அறிவித்திருப்பது மகிழ்ச்சி என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nபாலைவன வெட்டுக்கிளி தென்மாநிலங்களுக்கு வர வாய்���்பு குறைவு - வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர்\nபாலைவன வெட்டுக்கிளிகள் தென் மாநிலங்களுக்கு வர குறைவான வாய்ப்புகளே உள்ளதாக வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.\nசென்னையில் இன்று மேலும் 616 பேருக்கு கொரோனா\nசென்னையில் மேலும் 616 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக, தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று மேலும் 938 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று, மேலும் 938 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.\nஊரடங்கு தொடர்பாக உள்துறை அமைச்சகம் புதிய உத்தரவு\nஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nகொரோனா முன்கள பணியாளர்கள் கவுரவிப்பு - \"பாரத பூமி\" தலைப்பில் இளையராஜா இசையில் எஸ்.பி.பி குரலில் பாடல்\nகொரோனா முன்கள பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக இசையமைப்பாளர் இளையராஜா பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/kalvaninkaathali/kalvaninkaathali48.html", "date_download": "2020-05-31T00:25:26Z", "digest": "sha1:ACDSHCZRRY35B2Z75BJFU5Y2WQXNVMQE", "length": 41912, "nlines": 408, "source_domain": "www.chennailibrary.com", "title": "கள்வனின் காதலி - Kalvanin Kaathali - அத்தியாயம் 48 - நெஞ்சு பிளந்தது - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவி���் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல் : டிரம்ப் அதிரடி\nமீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் - தமிழக அரசு\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதிருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கி பாகன் உயிரழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nஅத்தியாயம் 48 - நெஞ்சு பிளந்தது\nஇராஜன் வாய்க்காலின் மூங்கில் பாலத்தைத் தாண்டிச் சென்ற கல்யாணி தயங்கித் தயங்கி நடந்தாள். ஏனோ அவளுக்கு வீட்டுக்குத் திரும்பிச் செல்ல மனம் வரவில்லை. அவளுடைய கால்கள் பூங்குளம் கிராமத்தை நோக்கிச் சென்றனவாயினும் அவளுடைய இதயம் அந்தப் பாழடைந்த கோயிலிலிருந்து வரவே மாட்டேனென்று பிடிவாதம் பிடித்தது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nதீர்ப்பு: இந்தியத் தேர்தல்களைப் புரிந்து கொள்ளல்\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nவீட்டுத் தோட்டம் மாடித் தோட்டம்\nஅந்த நாவல் மரத்தடியில் தான் கண்ட காட்சியை நினைக்க நினைக்க அவளுடைய இரத்தம் கொதிப்படைந்தது. அவளுடைய நெஞ்சு பிளந்து இரண்டாகி விடுவது போன்ற ஒரு வேதனை உணர்ச்சி அவளைச் சித்திரவதை செய்தது. அப்படிப் பிளந்து விடாமலிருக்கும் பொருட்டு நெஞ்சை ஒரு கையினால் அமுக்கிப் பிடித்துக் கொண்டு நடந்தாள். பல வருஷங்களுக்கு முன்பு ஒரு நாள் அதே நாவல் மரத்தடியில் நடந்த ஒரு சம்பவம் அவள் நினைவுக்கு வந்தது. முத்தையன் அப்போது ஹைஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தான். அவன் ஊருக்கு வந்து விட்ட செய்தி தெரிந்து கல்யாணி குதூகலமடைந்திருந்தாள். வழக்கம் போல் அவனை எதிர்பார்த்து அவள் அப்பாழடைந்த கோயிலுக்குப் போனாள். முன்னாலேயே அவன் அங்கு வந்து இவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தான். இன்றைய தினம் அவன் உட்கார்ந்திருந்த இடத்திலேயே அன்றும் உட்கார்ந்திருந்தான். கல்யாணி அருகில் சென்றதும், இன்று அந்தத் தேவடியாளைக் கட்டித் தழுவிக் கொண்டானே, பாவி, அதே மாதிரி இவளைக் கட்டித் தழுவிக் கொண்டான்\nஅன்று நடந்த பேச்சு முழுவதும் அப்படியே கல்யாணிக்கு நினைவு வந்தது. அந்தப் பாழடைந்த கோயிலுக்குள் ஸ்வாமி ஒன்றும் இல்லையல்லவா இவர்கள் பெரியவர்களான பிறகு, அந்தக் கோவிலைப் புதுப்பித்துக் கட்டி அதற்குள்ளே ஸ்வாமி பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்று இரண்டு பேரும் சேர்ந்து முடிவு செய்தார்கள். ஆனால் கோவிலுக்குள் என்ன ஸ்வாமி வைப்பது இவர்கள் பெரியவர்களான பிறகு, அந்தக் கோவிலைப் புதுப்பித்துக் கட்டி அதற்குள்ளே ஸ்வாமி பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்று இரண்டு பேரும் சேர்ந்து முடிவு செய்தார்கள். ஆனால் கோவிலுக்குள் என்ன ஸ்வாமி வைப்பது முத்தையன் ஒவ்வொரு சுவாமியாகச் சொல்லிக் கொண்டு வந்தான். \"கிருஷ்ண விக்கிரகம் வைப்போம்\" என்றான். \"கூடாவே கூடாது\" என்றாள் கல்யாணி. \"கிருஷ்ணன் மேல் உனக்கு என்ன கோபம் முத்தையன் ஒவ்வொரு சுவாமியாகச் சொல்லிக் கொண்டு வந்தான். \"கிருஷ்ண விக்கிரகம் வைப்போம்\" என்றான். \"கூடாவே கூடாது\" என்றாள் கல்யாணி. \"கிருஷ்ணன் மேல் உனக்கு என்ன கோபம் போனால் போகட்டும், சுப்ரமண்ய சுவாமி வைப்போமா போனால் போகட்டும், சுப்ரமண்ய சுவாமி வைப்போமா\" என்றான் முத்தையன். \"அதுவும் வேண்டாம்\" என்றான் முத்தையன். \"அதுவும் வேண்டாம்\" என்றாள் கல்யாணி. இப்படி ஒவ்வொரு சுவாமியாகத் தள்ளிக் கொண்டு வந்து கடைசியில், முத்தையன், \"எல்லா சுவாமியும் வேண்டாமென்று நீ சொல்லிவிட்டால், நாம் இரண்டு பேருமே சுவாமியும் அம்மனுமாய் உட்கார்ந்துவிட வேண்டியதுதான்\" என்றான். \"இராமரை நான் வேண்டாமென்று சொல்லவில்லை; இராமரையே வைக்கலாம்\" என்றாள் கல்யாணி. 'மற்ற சுவாமியையெல்லாம் வேண்டாமென்று சொல்லி, இராமரை வைக்க மட்டும் சம்மதித்ததிற்கு என்ன காரணம்' என்று முத்தையன் விசாரித்தான். கல்யாணி முதலில் இதற்குச் சரியான பதில் சொல்லவில்லை. கடைசியாக வறுபு��ுத்திக் கேட்டதன் பேரில், \"இராமருக்குத்தான் ஒரே பெண்டாட்டி; ஆகையால்தான் அவரை எனக்குப் பிடிக்கிறது. மற்ற சுவாமிகளுக்கு எல்லாம் இரண்டு பேரும், அதற்கு மேலுங் கூட இருக்கிறார்கள். அவர்களை எனக்குப் பிடிக்கவில்லை\" என்றாள் கல்யாணி. உடனே முத்தையன் கல்யாணியைத் தூக்கித் தன் மடியில் உட்கார வைத்துக் கொண்டு, \"என் கண்ணே\" என்றாள் கல்யாணி. இப்படி ஒவ்வொரு சுவாமியாகத் தள்ளிக் கொண்டு வந்து கடைசியில், முத்தையன், \"எல்லா சுவாமியும் வேண்டாமென்று நீ சொல்லிவிட்டால், நாம் இரண்டு பேருமே சுவாமியும் அம்மனுமாய் உட்கார்ந்துவிட வேண்டியதுதான்\" என்றான். \"இராமரை நான் வேண்டாமென்று சொல்லவில்லை; இராமரையே வைக்கலாம்\" என்றாள் கல்யாணி. 'மற்ற சுவாமியையெல்லாம் வேண்டாமென்று சொல்லி, இராமரை வைக்க மட்டும் சம்மதித்ததிற்கு என்ன காரணம்' என்று முத்தையன் விசாரித்தான். கல்யாணி முதலில் இதற்குச் சரியான பதில் சொல்லவில்லை. கடைசியாக வறுபுறுத்திக் கேட்டதன் பேரில், \"இராமருக்குத்தான் ஒரே பெண்டாட்டி; ஆகையால்தான் அவரை எனக்குப் பிடிக்கிறது. மற்ற சுவாமிகளுக்கு எல்லாம் இரண்டு பேரும், அதற்கு மேலுங் கூட இருக்கிறார்கள். அவர்களை எனக்குப் பிடிக்கவில்லை\" என்றாள் கல்யாணி. உடனே முத்தையன் கல்யாணியைத் தூக்கித் தன் மடியில் உட்கார வைத்துக் கொண்டு, \"என் கண்ணே நான் இராமரைப் போலிருப்பேன், உன்னைத் தவிர வேறு ஸ்திரீயை நிமிர்ந்து கூடப் பார்க்க மாட்டேன்\" என்றான்.\nஅன்று அப்படி வாக்குறுதி செய்த முத்தையன் இன்றைக்கு எப்படியாகி விட்டான் அடபாவி ரயில்வே ஸ்டேஷனில் உன்னைப் பற்றி ஜனங்கள் பேசிக் கொண்டதெல்லாம் நிஜந்தானா ஐயோ நான் இருக்கிறேனே, உன்னைத் தவிர உலகில் வேறு நினைவே இல்லாமல் - அப்படியும் நீயும் இருப்பாயென்றல்லவா எண்ணிவிட்டேன் உனக்காகவா நான் இந்தச் சொத்து, சுதந்திரம், வீடு, வாசல் எல்லாவற்றையும் விட்டுவிட்டுக் கப்பலேறி வர தயாராயிருந்தேன் உனக்காகவா நான் இந்தச் சொத்து, சுதந்திரம், வீடு, வாசல் எல்லாவற்றையும் விட்டுவிட்டுக் கப்பலேறி வர தயாராயிருந்தேன் ஐயோ சூதும் வாதும் பொய்யும் புனைசுருட்டும் நிறைந்த உலகம் - இதையெல்லாம் நினைக்கும் போது, இறந்து போனாரே, அவர் எப்பேர்ப்பட்ட உத்தமர் அவர் புண்ணிய புருஷரான படியால் இந்தப் பாவியுடன் எத்தனை நான் வாழ்வது என்று போய்விட்டார் போலிருக்கிறது அவர் புண்ணிய புருஷரான படியால் இந்தப் பாவியுடன் எத்தனை நான் வாழ்வது என்று போய்விட்டார் போலிருக்கிறது\nஇப்படி எண்ணமிட்டுக்கொண்டே போன கல்யாணிக்குக் காலிலே ஒரு கல் தடுக்கிவிட்டது. கட்டை விரலில் இரத்தம் வந்தது. தலை கிறு கிறு வென்று சுற்றுவது போலிருந்தது. பாதை ஓரத்தில் சற்று உட்கார்ந்தாள். அவள் உட்கார்ந்த இடத்தில் ஒரு தும்பைச் செடி பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. கல்யாணி ஒரு தும்பைப் பூவைப் பறித்தாள். \"என்னுடைய அன்பு இந்தத் தும்பைப் பூவைப் போல் அவ்வளவு பரிசுத்தமாயிருந்தது. அதை இப்படிக் கசக்கி எறிந்து விட்டானே, பாவி\" என்று எண்ணிய வண்ணம் அந்தப் பூவைக் கசக்கினாள்.\nதிடீரென்று, அவளுடைய உள்ளத்தின் எந்த மூலையிலிருந்தோ ஒரு எண்ணம் உதயமாயிற்று. \"ஒரு வேளை நாம் பார்த்தது பொய்யோ வெறும் பிரமையாயிருக்குமோ\" என்ற சந்தேகம் ஏற்பட்டு வினாடிக்கு வினாடி அதிகமாயிற்று. \"அந்த ஸ்திரீ யார் அவள் எப்படி அங்கே வந்திருப்பாள் அவள் எப்படி அங்கே வந்திருப்பாள் - என்ன தப்பு பண்ணி விட்டோ ம் - என்ன தப்பு பண்ணி விட்டோ ம் மளமளவென்று அருகில் போய் உண்மையைக் கண்டு பிடிக்காமல் தூர இருந்தபடியே வந்து விட்டோ மே மளமளவென்று அருகில் போய் உண்மையைக் கண்டு பிடிக்காமல் தூர இருந்தபடியே வந்து விட்டோ மே\" என்று எண்ணிக் கல்யாணி தவித்தாள். \"மோகினிப் பிசாசு என்கிறார்களே\" என்று எண்ணிக் கல்யாணி தவித்தாள். \"மோகினிப் பிசாசு என்கிறார்களே அது நிஜந்தானோ, என்னவோ பிசாசு அப்படி உருவம் எடுத்து வந்தாலும் வந்திருக்குமல்லவா அதை நான் தானாக்கும் என்றே முத்தையன் எண்ணி மோசம் போயிருக்கலாமல்லவா அதை நான் தானாக்கும் என்றே முத்தையன் எண்ணி மோசம் போயிருக்கலாமல்லவா இல்லாவிட்டால், அப்படித் தளுக்கும் குலுக்குமான ஒரு பெண் பிள்ளை அந்தக் காட்டில் எப்படி வந்தாள் இல்லாவிட்டால், அப்படித் தளுக்கும் குலுக்குமான ஒரு பெண் பிள்ளை அந்தக் காட்டில் எப்படி வந்தாள் எங்கிருந்து வந்தாள்...\" இம்மாதிரி விபரீதமான சந்தேகங்கள் எல்லாம் கல்யாணிக்குத் தோன்றின. அப்படியிருந்தால், முத்தையனைப் பற்றித் தான் எண்ணியதெல்லாம் அநியாயமல்லவா அநியாயத்தோடேயா அவன் யாரோ என்னமோ தெரியவில்லையே பார்த்தால் போலீஸ்காரன் மாதிரி இருந்ததே பார்த்தால் ப���லீஸ்காரன் மாதிரி இருந்ததே அவனிடம் முத்தையன் இருக்குமிடம் சொல்லிவிட்டோ மே அவனிடம் முத்தையன் இருக்குமிடம் சொல்லிவிட்டோ மே என்ன நேருமோ என்னமோ\nஉடனே திரும்பி முத்தையன் இருக்குமிடம் போக வேண்டும் என்ற அடங்காத தாபம் அப்போது கல்யாணிக்கு உண்டாயிற்று. அவன் தனக்குத் துரோகம் செய்திருந்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, அவனை அந்த இடத்தில் இனிமேல் இருக்க வேண்டாம் என்று எச்சரிப்பது தன்னுடைய கடமை என்று கல்யாணி கருதினாள். எனவே, திரும்பிக் கொள்ளிடக்கரையை நோக்கி நடக்கத் தொடங்கினாள். அவள் ஐந்தாறு அடிதான் நடந்திருப்பாள். 'டுமீல்' 'டுமீல்' என்று துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்டது. ஒன்றன் பின் ஒன்றாகச் சுமார் மூன்று நிமிஷ நேரம் வெடிகள் தீர்ந்த வண்ணமிருந்தன. அந்தச் சத்தம் திக்குத் திகாந்தங்களில் எல்லாம் பரவி எதிரொலி செய்து முழங்கிற்று.\nவெடி தீர்ந்து கொண்டிருந்தவரையில், கல்யாணி ஸ்தம்பித்துப் போய் நின்றாள். சத்தம் நின்றதும் அவளுடைய வாழ்க்கையிலேயே என்றும் அறியாத பதைபதைப்புடன் லயன்கரைச் சாலையை நோக்கி நடந்தாள்.\nதுப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டு, அங்கங்கே வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த குடியானவர்களும் குடியானவ ஸ்திரீகளும் வேலையை அப்படி அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்தார்கள். ஆகவே, கல்யாணி மூங்கில் பாலத்தை அடைந்தபோது, லயன்கரைச் சாலையில் ஏகக்கூட்டம் கூடியிருந்தது. எல்லாரும் அவரவர்களுக்குத் தோன்றியபடி பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, கிழக்கே நூறு கஜ தூரத்தில் படுகைக் காட்டிலிருந்து பத்துப் பன்னிரண்டு போலீஸ்காரர்கள் சாலையில் ஏறுவது தெரிந்தது. ஜனங்கள் அந்தப் பக்கம் நோக்கி ஓடினார்கள். ஆனால் போலீஸ்காரர்கள் இரண்டு பேர் கையில் பிடித்த துப்பாக்கியுடன் நடுச்சாலையில் நின்று அவர்களைச் சுட்டுவிடுவதாகப் பயமுறுத்தவே ஜனங்கள் தயங்கி நின்றுவிட்டனர். பெரும்பாலான போலீஸ்காரர்கள் விரைந்து கிழக்கு நோக்கிச் சென்றார்கள். கும்பலாகச் சென்ற அவர்களுக்கு மத்தியில் நாலு சேவகர்கள் காயம் பட்ட மனிதன் ஒருவனைத் தூக்கிக் கொண்டு போவது தெரிந்தது.\nகல்யாணி இதையெல்லாம் பார்த்தாள். \"செத்துப் போய்விட்டான்\" என்று சிலரும்; \"இல்லை, சாகவில்லை காயம் மட்டும் பலம்\" என்று சிலரும் பேச��யதெல்லாம் அவள் காதில் அரைகுறையாய் விழுந்தது. குடியானவ ஸ்திரீகள் சிலர் வந்து கல்யாணியைச் சூழ்ந்து கொண்டனர். \"ஆச்சி இந்தக் கொள்ளிடக் கரையிலே நீங்கள் பாட்டுக்குத் தினம் போய்க் கொண்டிருந்தீர்களே இந்தக் கொள்ளிடக் கரையிலே நீங்கள் பாட்டுக்குத் தினம் போய்க் கொண்டிருந்தீர்களே இங்கேயே இத்தனை நாளும் திருடன் இருந்திருக்கிறானே, ஆச்சி இங்கேயே இத்தனை நாளும் திருடன் இருந்திருக்கிறானே, ஆச்சி ஏதோ உங்க பெரியவங்க பண்ணிய புண்ணியந்தான் உங்களுக்கு ஒன்றும் நேரவில்லை\" என்றார்கள்.\nகல்யாணி அவர்களுக்கு பதில் ஒன்றும் சொல்லாமலும் குனிந்த தலை நிமிராமலும் வீட்டை நோக்கி நடக்கலானாள். அவளுடைய முகத்தை மட்டும் அந்தச் சமயம் மற்றவர்கள் பார்த்திருந்தால், ஐயோ\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nகள்வனின் காதலி அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nக���்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kanniyakumari.nic.in/ta/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-31T01:02:32Z", "digest": "sha1:CABLVTOPR45SFFG36K2FDBWT4TIJKEWZ", "length": 7062, "nlines": 99, "source_domain": "kanniyakumari.nic.in", "title": "ஐயமும் தீர்வும் | கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகன்னியாகுமரி மாவட்டம் Kanniyakumari District\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம்\nமாவட்ட ஊரக வளா்ச்சி முகமை\nஅனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்\nவேட்பாளர் செலவு விவரம் – 2019\nநாகா்கோவில் உள்ளுா் திட்ட ஆணையம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nகேள்வி : கன்னியாகுமரி மாவட்ட இணையத்தளம் என்ன\nபதில் : கன்னியாகுமரி மாவட்ட வலைத்தளமானது கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரபூர்வ வலைத்தளம் ஆகும். இந்த இணையத்தளம் தகவல் உள்ளடக்கம், அரசாங்க ஆவணங்கள் மற்றும் அரசு துறை சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.\nகேள்வி : இந்த வலைத்தளத்தில் ஒரு குறிப்பிட்ட தகவல் தேட ஒரு விதி உள்ளது\nபதில் : ஆம், வலைத்தளத்தின் மேல் வலது மூலையில் கொடுக்கப்பட்ட தள தேடல் விருப்பத்தைப் பயன்��டுத்தவும்.\nகேள்வி : நான் வலைத்தளத்தின் கருத்துக்களை எவ்வாறு பதிவு செய்வேன்\nபதில் : முகப்பு பக்க அடிக்குறிப்பில் கொடுக்கப்பட்ட கருத்து பொத்தானை சொடுக்கவும்.\nகேள்வி : கைபேசியில் இருந்து வலைத்தளம் அணுக முடியுமா\nபதில் : ஆமாம் போர்டல் வடிவமைப்பு பதிலளிக்கும் மற்றும் பக்கங்கள் ஒரு மொபைல் மேடையில் இருந்து பார்க்க முடியும்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கன்னியாகுமரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 26, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/09/07/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86/", "date_download": "2020-05-31T00:51:53Z", "digest": "sha1:XETVBNDQB6ELW4Q5WK4DQGDBFUOMCVQF", "length": 10918, "nlines": 105, "source_domain": "seithupaarungal.com", "title": "உள்ளாட்சி இடைத்தேர்தல் ஆளும் கட்சியினர் அராஜகம் : கொதித்தெழும் எதிர்கட்சிகள் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஉள்ளாட்சி இடைத்தேர்தல் ஆளும் கட்சியினர் அராஜகம் : கொதித்தெழும் எதிர்கட்சிகள்\nசெப்ரெம்பர் 7, 2014 செப்ரெம்பர் 7, 2014 த டைம்ஸ் தமிழ்\nஉள்ளாட்சி இடைத்தேர்தலில் ஆளும்கட்சியின் செயல்பாடுகளைக் கண் டித்து, தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்துமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஏற்கனவே பா.ம.க., ம.தி.மு.க, காங்கிரஸ் கட்சிகள் அதிமுகவினரின் யதேச்சதிகார போக்கை கண்டித்துள்ளன. திமுக இதைக் காரணம் காட்டியே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அறிவித்தது.\nஇந்நிலையில் கம்யூனிஸ்ட் கல்சிகள் இது குறித்து வெளியிட்ட கூட்டறிக்கை வெளியிட்டார்கள். அதில், உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஆளும்கட்சியினர் ஜனநாயகத்துக்கு விரோதமாக நடந்துகொள்வதும், எதிர்க்கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை நிராகரிப்பதும் நடைமுறையாகி விட்டது. குறிப்பாக, புதுக்கோட்டை நகராட்சித் தலைவருக்கானத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட், பாஜக வேட்பாளர்களை வேட்புமனு தாக்கல் செய்யவிடாமல் ஆளும்கட்சியினர் தடுத்து விட்டார்கள்.\nஆளும்கட்சிக்கு ஆதரவாக புதுக்கோட்டை நகராட்சி ஆணையர், நேரம் முடிந்து விட்டது எனக் கூறி, வேட்புமனுக்களைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் முறையிட்டபோது, நகராட்சி ஆணையர் எந்தத் தவறும் செய்யவில்லை என ஆளும்கட்சிக்குத் துணையாக நின்றார்.\nமாநிலத்தின் பல பகுதிகளில் எதிர்க்கட்சிகளின் வேட்பு மனுக்கள் எந்தக் காரணமும் இன்றி நிராகரிக்கப்பட்டுள்ளன. நிர்பந்தத்தால் தேர்தல் அலுவலர்கள் ஆளும்கட்சிக்குத் துணை நிற்கின்றனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.\nஇந்த ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து மார்க்சிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழகம் முழுவதும் கண்டன இயக்கம் நடத்த வேண்டும். உள்ளாட்சி இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை இணைந்து போட்டியிடுகின்றன. உள்ளாட்சி மன்றங்கள் ஜனநாயகரீதியாக செயல்பட தமிழக வாக்காளர்கள் இடதுசாரிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள், உள்ளாட்சி இடைத்தேர்தல், காங்கிரஸ், தமிழ்நாடு, பா.ம.க., ம.தி.மு.க, மார்க்சிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postகுழந்தை திருமணம் பாலியல் பலாத்காரத்தை விட மிகவும் மோசமானது: டெல்லி நீதிமன்றம்\nNext postஷங்கரின் ஐ பட இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்கிறார் அர்னால்டு ஸ்வாஸ்நேக்கர்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-31T02:06:15Z", "digest": "sha1:GVHNA3PAQT66NZ63BBYFYOS5YPY4DZIV", "length": 4675, "nlines": 70, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிகோல் பிராந்தியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபிகோல் பிராந்தியம் என்பது பிலிப்பீன்சில் அமைந்துள்ள ஒரு பிராந்தியமாகும். இது பிராந்தியம் V என்று குறிப்பிடப்படுகின்றது. இது பிகோல் தீபகற்பத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களை உள்ளடக்கியது. லூசோனின் தென்கிழக்கின் முடிவுப்பகுதியில் இது அமைந்துள்ளது. நிர்வாக மற்றும் அரசியல் மத்திய நிலையமாகவும், பிராந்திய தலைநகரமாகவும். புகழ்பூத்ததுமான நகரம் லெகச்பி ஆகும்.[3][4] போக்குவரத்து[5], வர்த்தகம்[6], கல்வி, சுற்றுலாத்துறை, சுகாதாரம் போன்றவற்றின் மத்திய நிலையமும் லெகச்பியே ஆகும்.\nபிலிப்பீன்சின் வரைபடத்தில் பிகோல் பிராந்தியம் இன் அமைவிடம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-05-31T00:43:55Z", "digest": "sha1:QJSJ2E2RKYGYPI75OUWJV7BU4MYZORSC", "length": 3469, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மகாகும்புக்கடவலை பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமகாகும்புக்கடவலை பிரதேச செயலாளர் பிரிவு\n(மகாகும்புக்கடவலை பிரதேசச் செயலாளர் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமகாகும்புக்கடவலை பிரதேச செயலாளர் பிரிவு (Mahakumbukkadawala Divisional Secretariat, சிங்களம்: මහකුඹුක්කඩවල ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் வடமேல் மாகாணத்தில் உள்ள புத்தளம் மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 25 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1] இப்பிரிவு மக்கள் தொகை 2012 இல் 18576 ஆகக் காணப்பட்டது.[2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D)", "date_download": "2020-05-31T02:00:31Z", "digest": "sha1:XJTXXJ3IIEZSYY75QMTAKMUBY6FNH7WN", "length": 6020, "nlines": 27, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மரம் (கட்டிடப் பொருள்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமேலும் செயல் முறைகளுக்கு உட்படுத்துமுன், மரக்குற்றிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.\nபெரிய, பல்லாண்டுத் தாவர வகைகளுள் ஒரு வகை மரம் எனப்படுகிறது. முதிர்ந்த மரங்கள் குற்றிகளாகவோ (logs), அறுக்கப்பட்டுப் பலகைகள், அல்லது வேறு வடிவிலோ மிகப் பழங்காலம் முதலே கட்டிடங்கள் மற்றும் அமைப்புக்களை உருவாக்குவதற்காகப் பயன்பட்டு வருகின்றன. உயிருடனிருக்கும் மரவகையைச் சேர்ந்த தாவரத்தைக் குறிக்கவும், வெட்டப்பட்டுக் கட்டிடங்களில் பயன்படுத்துவதற்காகத் தயார் செய்யப்பட்ட கட்டிடப் பொருளைக் குறிக்கவும், மரம் என்ற ஒரே சொல்லே வழக்கில் உள்ளது. மரம் (கட்டிடப் பொருள்) எனும் இக் கட்டுரை, மரத்தைக் கட்டிடப் பொருளாக எடுத்து விளக்குகிறது.\nகட்டிடப் பொருளாக மரத்தின் வரலாறுதொகு\nமரம், விரைவில் அழிந்து விடக்கூடிய ஒரு பொருள். மரத்தினால் கட்டப்பட்ட கட்டிடங்கள் நீண்ட காலம் நிலைத்திருப்பது சாத்தியமில்லை. இதன் காரணமாக மிகப் பழையகால மரக் கட்டிடங்கள் எதுவும் இன்றுவரை நிலைத்திருக்கவில்லை. எனினும், தொல்பொருளாய்வு, இலக்கியம், மற்றும் பழங்காலக் கட்டிடக்கலை எழுத்தாக்கங்கள் என்பவற்றினூடாக, பல ஆயிரம் ஆண்டுகளாகவே மரம் கட்டிடப் பொருளாகப் பயன்பட்டுவருவதை அறிய முடிகின்றது.\nஆரம்பகாலத்தில் மரம், குற்றிகளாகச் செப்பனிடப்படாத வடிவிலேயே பயன்படுத்தப்பட்டன. காலப் போக்கில், ஒழுங்கான வடிவத்திலும், தேவையான அளவுகளிலும் மரங்களை அரிந்து பயன்படுத்தும் தொழில் நுட்பங்கள் உருவாயின. மரம் ஒரு சிறந்த கட்டிடப் பொருளாயினும், அது தொடர்பிலும் சில வரையறைகள் உள்ளன. தொழில்நுட்ப ரீதியான வரையறைகள், பொருளாதார ரீதியான வரையறைகள், சூழலியல் தொடர்பான வரையறைகள், என்பவற்றினால் விளையக்கூடிய பிரச்சினைகளைத் தீர்க்கும் முயற்சியில், செய்முறை மர உற்பத்திகள் (processed wood products) விருத்தி செய்யப்பட்டன. ஒட்டுப்பலகை (plywood), நார்ப்பலகை (fibre board), சிம்புப்பலகை (chip board) என்பன இவற்றுட் சில. அண்மைக் காலங்களில், அடுக்குத்தகட்டு மரக் கட்டுமானக் கூறுகள் (laminated wood components) பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-nissan+cars+in+kolkata", "date_download": "2020-05-31T01:30:12Z", "digest": "sha1:OQMZJCTW66YPMMGOLT3BIZUGKQWGFM35", "length": 5784, "nlines": 192, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Nissan Cars in Kolkata - 4 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nநிசான் சன்னிநிசான் மைக்ராநிசான் மைக்ரா ஆக்டிவ்\n2016 நிசான் சன்னி XV டி பிரீமியம் Leather\n2016 நிசான் மைக்ரா Active XV பெட்ரோல்\n2011 நிசான் மைக்ரா XV\n2013 நிசான் சன்னி டீசல் XL\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nஎல்லா நிசான் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD001745/TOBACCO_cmuuk-cikiccai-tlaiyiittukll-vytu-vntvrkllil-pukaippittipptai-kurraikkumaa", "date_download": "2020-05-31T00:32:58Z", "digest": "sha1:FE6W3DOLMSLIBYRB4GDVY43K7U2BGSZC", "length": 8322, "nlines": 98, "source_domain": "www.cochrane.org", "title": "சமூக சிகிச்சை தலையீடுகள், வயது வந்தவர்களில் புகைப்பிடிப்பதை குறைக்குமா? | Cochrane", "raw_content": "\nசமூக சிகிச்சை தலையீடுகள், வயது வந்தவர்களில் புகைப்பிடிப்பதை குறைக்குமா\nசிகிச்சை தலையீடுகளின் சமூகங்கள் அவர்களின் திட்டத்தை பற்றி போதுமான அளவு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தாலும், இது மிக அரிதாகவே புகைப்பிடித்தலை விடும் அதிக விகிதங்களுக்கு வழிவகுத்தது. அதே போல், ஆரோக்கிய அபாயங்களை பற்றிய அறிவு, புகைப்பிடித்தலை பற்றிய மனப்பான்மை, புகைப்பிடித்தலை விடுதலுக்கான அதிக முயற்சிகள், மற்றும் புகைப்பிடித்தலை விடுதலுக்கான சிறந்த சுற்றுச் சூழல் மற்றும் சமூக ஆதரவு ஆகியவையும் சமூகத்தில் புகைப்பிடித்தலின் நிலைகள் குறைவதற்கு சம்மந்தப்படவில்லை. சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்த சோதனைகளில், தீவிர புகைப்பாளர்களை காட்டிலும்,லேசான முதல் மிதமான புகைப்பாளர்கள் சிறிதளவு மேம்பட்டிருந்தனர் (யுஎஸ் காமிட் ஆய்வு) மற்றும் பெண்களை விட ஆண்கள் சிறப்பாக மேம்பட்டிருந்தனர் (ஆஸ்திரேலியா கார்ட் ஆய்வு), ஆனால் சிகிச்சை தலையீடு மற்றும் கட்டுப்பாடு சமூகங்களிடையே, ஒட்டுமொத்த புகைப்பிடிக்கும் விகிதங்கள் ஒரே மாதிரி இருந்தது.\nமொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nவளர் பருவத்தினர் புகைப்பிட��ப்பதை நிறுத்துவதற்கு உதவக் கூடிய புகைப்பிடிப்பதை விடுவதற்கான சிகிச்சை தலையீடுகள் ஏதேனும் உள்ளதா\nமக்கள் புகைப்பிடிப்பதை விடுவதற்கு சில்வர் அசிடேட் உதவுமா\nநிக்கோட்டின் மாற்று சிகிச்சை (NRT) புகைப்பிடிப்பதை நிறுத்த உதவுமா\nமக்கள் புகைப்பிடிப்பதை விடுவதற்கு மொபைல் போன்கள் வழியாக வழங்கப்படும் திட்டங்கள் உதவக் கூடுமா\nமக்கள் புகைப்பிடிப்பதை நிறுத்துவதற்கு இணையம்-சார்ந்த சிகிச்சை தலையீடுகள் உதவுமா\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/02/24053858/Sarat-Pawar-with-Ajit-Pawar-Advice-by-Uthav-Thackeray.vpf", "date_download": "2020-05-31T01:02:29Z", "digest": "sha1:UMAOICA7TDV6ZHNLY2JC7VNRIFP3TEJX", "length": 16688, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sarat Pawar, with Ajit Pawar Advice by Uthav Thackeray In the political situation The Maratha assembly meets today || சரத்பவார், அஜித்பவாருடன் உத்தவ் தாக்கரே ஆலோசனை பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மராட்டிய சட்டசபை இன்று கூடுகிறது 6-ந் தேதி பட்ஜெட் தாக்கல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசரத்பவார், அஜித்பவாருடன் உத்தவ் தாக்கரே ஆலோசனை பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மராட்டிய சட்டசபை இன்று கூடுகிறது 6-ந் தேதி பட்ஜெட் தாக்கல் + \"||\" + Sarat Pawar, with Ajit Pawar Advice by Uthav Thackeray In the political situation The Maratha assembly meets today\nசரத்பவார், அஜித்பவாருடன் உத்தவ் தாக்கரே ஆலோசனை பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மராட்டிய சட்டசபை இன்று கூடுகிறது 6-ந் தேதி பட்ஜெட் தாக்கல்\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மராட்டிய சட்டசபை இன்று கூடுகிறது. மார்ச் 6-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் சரத்பவார், அஜித்பவாருடன் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார்.\nமராட்டிய சட்ட சபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (திங்கட் கிழமை) தொடங்குகிறது. சிவசேனா தலைமையிலான மகா விகாஷ் அகாடி கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் இதுவாகும். அடுத்த மாதம் (மார்ச்) 6-ந் தேதி பட்ஜெட் தாக்க��் செய்யப்படுகிறது.\nபட்ஜெட் தயாரிப்பில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மற்றும் துணை முதல்-மந்திரியும், நிதி மந்திரியுமான அஜித் பவார் ஆகியோர் தீவிரம் காட்டி வருகின்றனர். பட்ஜெட் தயாரிப்பு குறித்து நேற்று அஜித் பவார் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருடன் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை முதல்-மந்திரியின் அதிகாரப்பூர்வ இல்லமான ‘வர்ஷா’வில் நடந்தது.\nபட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 20-ந் தேதி வரை 4 வாரங்கள் நடைபெறுகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டு உள்ளது.\nகுடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவை தொடர்பாக ஆளும் சிவசேனா கூட்டணி கட்சிகளிடையே முரண்பாடு இருந்து வரும் நிலையில், இந்த பிரச்சினைகளில் மராட்டிய அரசின் நிலைப்பாடு குறித்து ஆளும் கட்சிகளை திணறடிக்க பாரதீய ஜனதா திட்டமிட்டு உள்ளது.\nவிவசாய கடன் தள்ளுபடி, பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்ற சம்பவங்கள் தொடர்பாகவும் பாரதீய ஜனதா புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப் படுகிறது.\nஇந்த நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதையொட்டி முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று அனைத்து கட்சி தலைவர்களுக்கு தேநீர் விருந்து கொடுத்தார். இந்த தேநீர் விருந்தை பாரதீய ஜனதா தலைவர்கள் புறக்கணித்தனர். இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில் கூறிய தாவது:-\nஇது ஒரு திக்கு திசையற்ற அரசாங்கமாகும். மாநில அரசின் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளும் மனநிலையில் நாங்கள் இல்லை.\nதேநீர் விருந்தில் கலந்து கொள்ள எதிர்க்கட்சிக்கு அழைப்பு விடுத்தது சிறந்த தகவல் தொடர்புக்கானது. ஆனால் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் முதலில் தங்கள் தகவல் தொடர்புகளை மேம்படுத்த வேண்டும். அவர்கள் ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. இதன் மூலம் அவர்கள் கொடுத்தது அனைத்தும் பொய்யான வாக்குறுதிகள் என்பது மிக தெளிவாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\n1. மாநிலங்களவை எம்.பி. தேர்தல்; சரத்பவார் 11-ந் தேதி வேட்பு மனு\nமராட்டியத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை எம்.பி.க்கள் 7 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந் தேதியுடன் முடிவடைகிறது.\n2. எல்கர் பரிஷத் வழக்கு என்.ஐ.ஏவுக்கு மாற்றம் ; உத்தவ் தாக்ரே மீது சரத்பவார் அதிருப்தி\nஎல்கர் பரிஷத் வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றியதற்கு ஆதரவு தெரிவித்தது தொடர்பாக உத்தவ் தாக்கரே தலைமையிலான மாநில அரசு மீது சரத்பவார் அதிருப்தி தெரிவித்து உள்ளார்.\n3. மத்திய மந்திரி அனுராக் சிங்குடன் சரத்பவார் சந்திப்பு; பி.எம்.சி. வங்கி பிரச்சினை குறித்து ஆலோசனை\nமுறைகேடு புகாரில் சிக்கிய பி.எம்.சி. வங்கி பிரச்சினை குறித்து டெல்லியில் மத்திய நிதித்துறை இணை மந்திரி அனுராக் சிங் தாக்குருடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆலோசனை நடத்தினார்.\n4. சரத்பவாரை ஜனாதிபதி பதவிக்கு பரிசீலிக்க வேண்டும் -சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்\nசரத்பவாரை ஜனாதிபதி பதவிக்கு பரிசீலிக்க வேண்டும் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறி உள்ளார்.\n5. குடியுரிமை திருத்த சட்டத்தில் இலங்கை தமிழர்களை புறக்கணித்தது ஏன் மத்திய அரசுக்கு, சரத்பவார் கேள்வி\nகுடியுரிமை திருத்த சட்டத்தில் இலங்கை தமிழர்களை புறக்கணித்தது ஏன் என்று மத்திய அரசுக்கு சரத்பவார் கேள்வி எழுப்பி உள்ளார்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. முதல்-மந்திரி எடியூரப்பாவை நீக்க மூத்த தலைவர்கள் ரகசிய ஆலோசனை - பரபரப்பு தகவல்\n2. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானியத்துடன் வீட்டுக்கடன்; திட்ட இயக்குனர் தகவல்\n3. என்னுடன் தொடர்பில் உள்ளனர் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய தயார் - மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பரபரப்பு பேட்டி\n4. சேலத்தில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 107 ஆக உயர்வு\n5. பெங்களூருவில் இரட்டை கொலையில் தலைமறைவாக இருந்த 2 வாலிபர்கள் ��ைது - நண்பரை கொன்றதை பார்த்ததால், மற்றொருவரையும் தீர்த்து கட்டியது அம்பலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/these-things-to-avoid-safe-brain", "date_download": "2020-05-31T00:30:31Z", "digest": "sha1:67XVJENZUTJGHJJAHZYG4JJPOZE6FSKN", "length": 17532, "nlines": 184, "source_domain": "www.maybemaynot.com", "title": "#Brain: நீங்கள் செய்யும் ஒன்றாவது இந்த லிஸ்டில் இருக்கா? உங்கள் மூளைக்கு நீங்களே எமன் - கொஞ்சம் கொறச்சுக்கங்க பாஸ்!", "raw_content": "\n#tamil architecture: நீங்க எந்த அளவுக்கு ஜீனியஸ் உங்க பொது அறிவை பரிசோதிக்கலாமா உங்க பொது அறிவை பரிசோதிக்கலாமா முயற்ச்சி செய்யுங்க பார்க்கலாம்\n#Sports Quiz Tamil: பக்காவா பேசி பல பிரெண்ட்ஸ்ச மயக்கனுமா ஸ்போர்ட்ஸ் பத்தி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க ஸ்போர்ட்ஸ் பத்தி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க\n#Current Affairs: உங்கள் திறமைக்கு ஒரு quick பரீட்சை நடப்பு நிகழ்வுகள் குறித்த வினா-விடை ஜூலை 2019 நடப்பு நிகழ்வுகள் குறித்த வினா-விடை ஜூலை 2019\n#Cinema Quiz: 'தல' அஜித்த உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம்.\n#NATURALREMEDY: தேங்காய் எண்ணெய் முடிக்கு நல்லது என்று தெரியும் எதனால் என்று தெரியுமா\n#harassment: சமூக அக்கறையில் கொதித்தெழும் நயன் பொண்ணுங்க கிட்ட எப்படி நடந்துக்கணும் என்பதை முதலில் கத்துக்கொடுக்கணும் பொண்ணுங்க கிட்ட எப்படி நடந்துக்கணும் என்பதை முதலில் கத்துக்கொடுக்கணும்\n#ONIONPRICE: இனி வெங்காயம் சாப்பிடனும்னா, இப்படித்தான் சாப்பிடனும் போல VIRAL ஆகும் VIDEO\n#IITSCHOCKER: தற்கொலைகளில் மட்டுமல்ல IIT முன்னிலை வகிப்பது இதிலும்தான் DROPOUT மாணவர்கள்\n#polytechnic: பேராசிரியர் பணிக்கு ஒரு லட்சம் வரை ஊதியம் இளைஞர்களுக்கு அசத்தலான வாய்ப்பு\n#LIC: அடிப்படை கணினித் திறனுடன் இந்த படிப்பை முடிந்திருந்தால் உங்களுக்குத்தான் வேலை\n#Dress Code: கல்லூரி மாணவ மாணவிகள் இப்படிப்பட்ட ஆடைகளை அணிவது சரியா இல்லையென்றால் எது சரி\n இப்படி ஒரு காட்சியை பார்க்க நீங்க கொடுத்து வைக்கணும் - வரலாற்றில் அதிசயமாக நடந்த அற்புதம்\n#EL DORADO: தோண்டத் தோண்ட சுரண்டச் சுரண்ட தங்கம் ஆராய்ச்சியாளர்களை மிரளவைத்த தங்க நகரம்\n#OrxaEnergies: அடித்து தூள் கிளப்பும் அம்சம் கொண்ட பைக்,எப்போது இந்தியாவில் விற்பனை துவங்கும்\n#PSLVC48: நாளை பாயத் தயாராக இருக்கும் ISRO-வின் PSLV-48 ROCKET விபரங்கள் உள்ளே\n#TabraizShamsi நம்ம கண்ணை நம்மளாலேயே நம்பமுடியலயே...மைதானத்தில் மேஜிசியனாக மாறிய கிரிக்கெட் வீரர்\n#Tamil Cinema : 2019 -திரையுலகிலிருந்து விண்ணுலகிற்கு சென்றவர்கள் \n#2019 இந்தாண்டு சர்ச்சையில் சிக்கிய திரைப்படங்களின் பட்டியல்\n#meena:மகிழ்ச்சியில் வாயடைத்து போன மீனா உணர்ச்சிவசப்பட்டு உளறிவிட்டாரே\n#Unnao Rape : இளகிய மனமுள்ளவர்கள் இந்த செய்தியை படிக்கவேண்டாம் \n#kailash country: இன்னர் இன்ஜினியரிங்கா. ராஜசேகரன் என்கிற நித்தியானந்தா - உள்ளே பொதிந்து கிடைக்கும் கார்பரேட் இரகசியம் ராஜசேகரன் என்கிற நித்தியானந்தா - உள்ளே பொதிந்து கிடைக்கும் கார்பரேட் இரகசியம்\n கலவர பூமி ஆகிறதா இந்தியா இதனால் என்ன நடக்கும்\n#GROCERIES: வெங்காயமே வாங்க முடியலை இதுல இது வேறயா\n#vaccine: youtube வீடியோவ நம்பி மோசம் போகாதீங்க - ஈரோட்டுல என்ன விஷயம் நடந்திருக்கு பாருங்க\n#Adam teasing : ஆண்களுக்கு பாதுகாப்பே இல்லையா வைரல் வீடியோ \n#breast: பெண்ணின் மார்பகம் ஏன் கவர்ச்சியுடன் தொடர்புடையதாகிவிட்டது. மூளைக்குள் போகும் சிக்னல்\n#Mom பசியில் கதறிய குழந்தையின் அழுகையைக் கேட்டு, கோமாவில் இருந்து எழுந்த தாய்\n#Gossip : அற்பனுக்கு பகுசி வந்தால் ஆடி கார் தான் கேட்பாராம்\n#rice : நெல் பயிரில் 'ஆனைக் கொம்பன்' தாக்குதலா. ஓட ஓட விரட்டியடிக்க செய்ய வேண்டியது இதுதான் ஓட ஓட விரட்டியடிக்க செய்ய வேண்டியது இதுதான்\n#MOBILEHACK: உங்கள் MOBILE HACK செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிவது எப்படி இதைப் பாருங்க\n#humanchair: நிறைமாத மனைவிக்காக கணவரின் துணிச்சலான செயல் உலகமெங்கும் வைரலான காணொளி\n#Brain: நீங்கள் செய்யும் ஒன்றாவது இந்த லிஸ்டில் இருக்கா உங்கள் மூளைக்கு நீங்களே எமன் - கொஞ்சம் கொறச்சுக்கங்க பாஸ்\nதெரிந்தோ தெரியாமலோ நாம் செய்யும் சில செயல்களின் காரணமாக மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. ஒட்டுமொத்த உடம்புக்குமே அது தான் கண்ட்ரோல் யூனிட்டா இருக்கும் போது, அதுக்கே பிரச்சனை என்றால் நமது உடலின் நிலையை யோசித்து பாருங்கள். முடிந்த வரைக்கும் அடுத்து சொல்லப்படும் விசயங்களை கவனித்தில் கொண்டாலே மூளை பாதிப்புக்கு முக்காடு போட்டுவிட்டு அடுத்து வேலையை மனநிறைவாக பார்க்கலாம்.\n#1. மது அருந்துவது தான் மூளையை பாதிக்கும் மிக முக்கியமான செயல். தண��ணி அடிச்சா கல்லீரல் போயிரும், குடல் போயிரும்னு சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் மது அருந்தும் போது உண்டாகும் போதை, நரம்பு மூலம் கடத்தப்பட்டு மூளையின் செயல்பாட்டை பாதிக்கிறது. அதனால் தான் மதுவின் போதை அதிகமானால் நிதானத்தை இழக்க நேரிடுகிறது.\n#2. மொபைல்போன் வைத்து பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதில், கைப்பேசியின் கதிர்வீச்சினால் மூளை பாதிக்கப்படுகிறது என்பது உறுதியாகிவிட்டது. நம்முடைய மூளை மின்னலைகள் மூலம் செயல்படுவதால், அவைகளை செல்போன் கதிர்வீச்சு பாதிக்கும்.\n#3. பெரும்பாலும் மொபைல்போனில் தொடர்ச்சியாக நாம் பேசும்போது காது பாதிக்கப்படுகிறது. அதன்மூலம் 'கேட்டல்' எனும் அமைப்பானது சிதைவடைகிறது. இது மூளையின் முன் பகுதியில் அமைந்துள்ளது.\n#4. அடுத்தது, துர்நாற்றங்களை முகர்ந்து பார்க்கும் பொழுது, அவை நமது மூளையின் ஒரு பகுதியை பாதிப்படையச் செய்து மூளையின் செயல்பாட்டை குறைக்கிறது.\n#5. நாம் கமகமன்னு மணக்க உபயோகிக்கின்ற வாசனை திரவியங்களும் மூளையை பாதிப்படைய செய்கின்றன. இவையெல்லாம் நமக்குத் தெரிந்தே அல்லது தெரியாமல் நம்முடைய மூளையை பாதிப்படைய செய்யும் செயல்பாடுகளாகும்.\n#6. இரவு உறங்குவது தாமதமாகவே உறங்குகிறோம். தூக்கம் கண்ணை கட்டும் வரை இரவு 1 மணி ஆனாலும் விடுவதில்லை. இந்த பழக்கம் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் கண்களின் மூலம் செல்லும் பார்வை நரம்புகள் மூளை சென்றடைகின்றன.\n#7. தொலைக்காட்சி, லேப்டாப், இணையத்தின் வாயிலாக பெறப்பட்ட விளையாட்டுகளை இரவு முழுவதும் கண்விழித்து விளையாடுதல் இவையெல்லாம் மூளையை பாதிப்படைய செய்கிறது.\n#Brain: நம்முடைய உடலுக்கு எது தேவை என அறிந்து, அதற்கேற்றவாறு இந்த செயல்களை மேற்கொண்டால் அது மூளையை பாதிக்கும் அளவை குறைக்கலாம். ஆரோக்கியத்திற்கு ஏற்றபடி நம் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க வேண்டும் | #CREATIVEMIND: அதிகமாக மூளைக்கு வேலை கொடுத்தால், உடலும் சேர்ந்து சோர்ந்து போவது எதனால் தெரியுமா\n#TET: ஒரே அரசாணையில் ஒட்டுமொத்த என்ஜினீரியர்களுக்கும் கிடைத்த உடும்புபிடி இனிவரும் காலத்தில் அனைத்து பள்ளிகளிலும் பொறியாளர்கள் தான்.. இனிவரும் காலத்தில் அனைத்து பள்ளிகளிலும் பொறியாளர்கள் தான்..\n#meena:மகிழ்ச்சியில் வாயடைத்து போன மீனா\n#Education System: உலக அளவில் சிறந்து விளங்கும் 6 கல்வி முறைகள் இவை தான்\n#PSLVC48: நாளை பாயத் தயாராக இருக்கும் ISRO-வின் PSLV-48 ROCKET\n இப்படி ஒரு காட்சியை பார்க்க நீங்க கொடுத்து வைக்கணும் - வரலாற்றில் அதிசயமாக நடந்த அற்புதம்\n#Liquor பொருளாதார மந்தநிலை நாட்டிற்கு மட்டுமல்ல எங்களுக்கும் தான் புலம்பும் ஒயின் ஷாப் ஓனர்கள்\n#Colorblind வாழ்க்கையில் முதன்முறையாக நிறத்தை பார்ப்பவரின் எண்ணம் எப்படி இருக்கும் தெரியுமா\n#Love லவ் என்றாலே சில ஆண்கள் அலற இதுதான் முக்கியக் காரணம் இதுக்கு முரட்டு சிங்கிளாவே இருக்கலாம்\n#MARRIAGEMINDSET: கல்யாணம் பண்றதுக்குக் கூட MINDSET தேவையா அப்படி என்னதான் தேவைன்னு பார்க்கலாமா\n#rice : நெல் பயிரில் 'ஆனைக் கொம்பன்' தாக்குதலா. ஓட ஓட விரட்டியடிக்க செய்ய வேண்டியது இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2019/10/ninaithale-inikkum-14-10-2019-polimer-tv-serial-online/", "date_download": "2020-05-31T00:14:28Z", "digest": "sha1:ODJBKTMV54WAMYRUYO5WJMOGFTESP3EV", "length": 5780, "nlines": 66, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Ninaithale Inikkum 14-10-2019 Polimer Tv Serial Online | Tamil Serial Today-247", "raw_content": "\n15 நாளில் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும் ஆயுசுக்கும் இன்சுலின் தேவைபடாது sakkarai noi maruthuvam\nஉடல் ஆரோக்கியத்திற்கு பழங்கள் தரும் அற்புத பலன்கள்\nஎளிய முறையில் வாட்டர் மெலன் ஸ்லஷ் தயாரிக்கும் முறை\nவீட்டில் உள்ள பொருட்களை கொண்டு இயற்கை அழகு குறிப்புகள்\nஆண்களின் சரும பிரச்சனைகளை அடியோடு போக்கும் கற்றாழை\n15 நாளில் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும் ஆயுசுக்கும் இன்சுலின் தேவைபடாது sakkarai noi maruthuvam\nஉடல் ஆரோக்கியத்திற்கு பழங்கள் தரும் அற்புத பலன்கள்\nஎளிய முறையில் வாட்டர் மெலன் ஸ்லஷ் தயாரிக்கும் முறை\nவீட்டில் உள்ள பொருட்களை கொண்டு இயற்கை அழகு குறிப்புகள்\nஆண்களின் சரும பிரச்சனைகளை அடியோடு போக்கும் கற்றாழை\n15 நாளில் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும் ஆயுசுக்கும் இன்சுலின் தேவைபடாது sakkarai noi maruthuvam\nஉடல் ஆரோக்கியத்திற்கு பழங்கள் தரும் அற்புத பலன்கள்\nஎளிய முறையில் வாட்டர் மெலன் ஸ்லஷ் தயாரிக்கும் முறை\n15 நாளில் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும் ஆயுசுக்கும் இன்சுலின் தேவைபடாது sakkarai noi maruthuvam\nஉடல் ஆரோக்கியத்திற்கு பழங்கள் தரும் அற்புத பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.e-thaksalawa.moe.gov.lk/moodle/mod/resource/view.php?id=30953&lang=en", "date_download": "2020-05-31T00:27:49Z", "digest": "sha1:PUICJB6FTELOG4HIZQ533L4V5Y3EO7AA", "length": 6340, "nlines": 54, "source_domain": "www.e-thaksalawa.moe.gov.lk", "title": "tal_Bus: காசோலையைப் பயன்படுத்தி கொடுக்கல் வாங்கல்களை இலகுபடுத்திக் கொள்ளக்கூடிய முறைகள்", "raw_content": "\nகாசோலையைப் பயன்படுத்தி கொடுக்கல் வாங்கல்களை இலகுபடுத்திக் கொள்ளக்கூடிய முறைகள்\nகாசோலையைப் பயன்படுத்தி கொடுக்கல் வாங்கல்களை இலகுபடுத்திக் கொள்ளக்கூடிய முறைகள்\nகாசோலையைப் பயன்படுத்தி கொடுக்கல் வாங்கல்களை\n◄ வணிக வங்கிகளினால் பேணப்படுகின்ற பல்வேறு வைப்புக்களும் கடன்களும்\nJump to... Jump to... பாடத்திட்டம் வணிகத்தின் அடிப்படைகளும் வணிகச் சூழலும் வணிகப் புள்ளிவிபரப் பாடப்பரப்பும் அதன் தன்மையும் வணிகத்தின் அடிப்படைகளும் வணிகச் சூழலும் வினாக்கள் வணிகத்தின் பரம்பல் வணிகத்தின் பரம்பல் வினாக்கள் வணிகங்களை வகைப்படுத்தல் வணிகமொன்றின் உள்ளீட்டு வெளியீட்டு செயன்முறை வணிகம் தொடர்பில் அக்கறை செலுத்தும் தரப்பினர் வணிகச் சூழல் அகச்சூழல் SWOT பகுப்பாய்வு (Reading) 1.1 வணிகத்தின் அடிப்படைகளும் வணிகச் சூழலும். 1.2_1 வணிகத்தின் பரம்பல் 1.2_2 வணிகத்தின் பரம்பல் 1.3 வணிகங்களை வகைப்படுத்தல் 1.4 வணிகமொன்றின் உள்ளீட்டு வெளியீட்டு செயன்முறை 1.5 வணிகம் தொடர்பில் அக்கறை செலுத்தும் தரப்பினர் 1.6 வணிகச் சூழல் 1.7 அகச்சூழல் SWOT பகுப்பாய்வு (Reading) வணிகத்தின் சமூகப் பொறுப்புக்களும் விழுமிங்களும் வணிகங்களின் வெற்றிக்கு ஒழுக்க விழுமியங்கள் 2.1 வணிகத்தின் சமூகப் பொறுப்புக்களும் விழுமிங்களும் பணம் மற்றும் நிதி நிறுவனங்கள் இலங்கையின் வணிக விருத்திக்குத் துணையாக அமையும் நிதி நிறுவன முறைமைகள் இலங்கையின் வணிக விருத்திக்குத் துணையாக அமையும் நிதி நிறுவன முறைமைகள்-2 இலங்கை மத்திய வங்கி வணிக வங்கிகளினால் பேணப்படுகின்ற பல்வேறு வைப்புக்களும் கடன்களும் இலத்திரனியல் பணம் காப்புறுதி காப்புறுதிக் கோட்பாடுகள் காப்புறுதி ஒப்பந்த வகைகள் தொடர்பாடல் செயன்முறையின் வெற்றிக்கு உறுதுணையாக அமையும் காரணிகள் பல்வேறு தொடர்பாடல் முறைகளைக் கேட்டறிந்து பயனுறுதி கொண்டதாகத் தொடர்பாடல்கள் போக்குவரத்தும் வழங்கல் சேவையும் போக்குவரத்தும் வழங்கல் சேவையும்-2 களஞ்சியப்படுத்தல் Ware Housing களஞ்சியசாலையொன்றில் பொருட்களைக் கையாளவேண்டிய முறைகள். போக்குவரத்தும் வழங்கல் சேவையும் (Logistics). வியாபாரம் வியாபாரத்தின் வகைகள் சில்லறை வியாபாரம் Retail Trade மொத்த வியாபாரம் வெளிநாட்டு வியாபாரம் ஏற்றுமதி, இறக்குமதி நடைமுறைகள் வியாபாரச் சங்கங்கள், வியாபார ஒப்பந்தங்கள்இ அமைப்புக்கள் இலத்திரனியல் வணிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/sri-devi-karumariyaman-temple-thiruverkkadu/", "date_download": "2020-05-31T00:04:42Z", "digest": "sha1:PCRK6QAAT2OLUBPOTHAQHRWG2FXJJ7MH", "length": 6008, "nlines": 96, "source_domain": "www.indiatempletour.com", "title": "Sri Devi Karumariyaman Temple- Thiruverkkadu | | India Temple Tour", "raw_content": "\nஅருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் – திருவேற்காடு\nமூலவர் : தேவி கருமாரி\nதல விருச்சகம் : கருவேலம் மரம்\nகருமாரி அம்மன் மூலசானத்தில் சுயம்புவாக சாந்த சொரூபிணியாக காட்சிதருகிறார் .\nஅவரின் அருகில் எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும் ஒரு விளக்கு உள்ளது அதற்கு ‘பதிவிளக்கு ‘ என்று பெயர் சொல்லி அழைக்கின்றனர் . அம்மனையும் இந்த விளக்கையும் சேர்ந்து தரிசித்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி கிட்டும் என்று நம்பப்படுகிறது .\nஇந்த கோயிலை கட்டும் போது இங்கிருந்த ஒரு பாம்பு அருகில் உள்ள மரத்தில் புகுந்தது அந்த இடத்தில பெரிய புற்று உள்ளது இதில் நாகா தோஷம் உள்ளவர்கள் சென்று வணங்கிறார்கள்.\nகோவில் உள்ளேயே மரத்தின் அடியில் விநாயகர் இருக்கிறார்\nமரத்திலான அம்மன் சிலை உள்ளது அவருக்கு பூட்டு பூட்டி வழிபடுகின்றார்கள் .\nகோவிலின் உள் பிரகாரத்தில் ஸ்ரீனிவாசர் சன்னதி உள்ளது .\nபிரதோஷ நேரத்தில் அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை நடக்கிறது\nஇங்கு பசு மாட்டின் சாணத்தில் இருந்து கிடைக்கும் சாம்பலை பிரசாதமாக தருகின்றனர் .\nகோவிலின் இடது புறத்தில் புற்று கோயில் உள்ளது. அம்மன் கோவிலுக்கு வருபவர்கள் இந்த புற்று கோவிலுக்கும் வந்து தரிசனம் செய்தால் தான் முழு பலன் கிடைக்கும் .\nசென்னையில் உள்ள மிக முக்கியமான அம்மன் கோயில்களில் இக்கோயில் மிக முக்கிய இடத்தில உள்ளது.\nவழி மற்றும் திறந்திருக்கும் நேரம்:\nகோயம்பேடுவிலிருந்து நிறைய பேருந்துகள் உள்ளன . பெங்களூரு சாலையில் வேலப்பன்சாவடி அருகில் சிக்னல் வலதுபுறத்தில் 1 km தொலைவில் உள்ளது .\nகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் .\nஇக்கோயிலின் அருகில் மிகவும் பிரசித்திப்பெற்ற பாடல் பெற்ற வேதபுரீஸ்வரர் சிவன் தளம் உள்ளது இக்கோயிலை பற்றி மேலும் தெரிந்துகொள்ள எனது இன்னோரு blog வில் படித்து தெர��ந்துகொள்ளுங்கள் .https://ganeshnlr.blogspot.com/2017/09/vedapureeswarar-templetiruverkadu.html\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-05-31T00:51:53Z", "digest": "sha1:4TDSKR7QO2MHMRVMQBN6XKN6SL5NTV7Y", "length": 4733, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "மாநாடு படம் டிராப்? – தயாரிப்பாளர் விளக்கம் – Chennaionline", "raw_content": "\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக ‘மாநாடு’ படத்தில் நடிக்க இருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க இருக்கிறார். இப்படத்தில் சிம்புவுடன் ஜெய் நடிக்க இருப்பதாகவும், ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதாகவும் செய்திகள் வெளியானது.\nஇப்படம் சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பிட்ட நாளில் படப்பிடிப்பு தொடங்காததால் படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியானது.\nதற்போது இதற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘படம் கைவிடப்பட்டதாக வரும் வதந்திகளை நிறுத்துங்கள். ஒரு படத்தை தொடங்குவது அவ்வளவு சுலபமானது அல்ல. தற்போது படத்தின் முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் முழு விவரங்கள் பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்’ என்றார்.\nமோகன்லாலுடன் நடித்தது பெரும் மகிழ்ச்சி – சூர்யா →\n‘புதுப்பேட்டை 2’ படத்தை அறிவித்தார் செல்வராகவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://memees.in/funnyimages/?name=goundamani&download=20161125175130&images=comedians", "date_download": "2020-05-31T00:49:49Z", "digest": "sha1:32NKAMWCYRK7GAUNAF6CDKSCVTL43CM7", "length": 2386, "nlines": 82, "source_domain": "memees.in", "title": "Goundamani Images : Tamil Memes Creator | Comedian Goundamani Memes Download | Goundamani comedy images with dialogues | Tamil Cinema Comedians Images | Online Memes Generator for Goundamani - Memees.in", "raw_content": "\nகவுண்டமணி மற்றும் கோவை சரளா\naval varuvala comedyaval varuvala goundamani and senthil comedygoundamani aval varuvala comedysenthil aval varuvala comedykovai sarala aval varuvala comedyvenniradai moorthy aval varuvala comedydhamu aval varuvala comedyஅவள் வருவாளா காமெடிஅவள் வருவாளா கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடிகவுண்டமணி அவள் வருவாளா காமெடிசெந்தில் அவள் வருவாளா காமெடிகோவை சரளா அவள் வருவாளா காமெடிவெண்ணிற ஆடை மூர்த்தி அவள் வருவாளா காமெடிதாமு அவள் வருவாளா காமெடிஅஜித்ajithsimranசிம்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-videos/maruti-suzuki-astar-automatic-1156.htm", "date_download": "2020-05-31T00:59:47Z", "digest": "sha1:UOYDRYYVMWRSOLAEKOYLRL4SDCYYWEQC", "length": 4139, "nlines": 110, "source_domain": "tamil.cardekho.com", "title": "Maruti Suzuki A-Star- Automatic Video - 1156", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மாருதி ஏ-ஸ்டார்\nமுகப்புநியூ கார்கள்மாருதி சுசூகிமாருதி ஏ starமாருதி ஏ-ஸ்டார் விதேஒஸ்மாருதி சுசூகி a-star- ஆட்டோமெட்டிக்\nமாருதி சுசூகி a-star- ஆட்டோமெட்டிக்\nமாருதி சுசூகி ஏ-ஸ்டார் (automatic) ndtv விமர்சனம்\nthe hook up: ஏ star ஆட்டோமெட்டிக்\nமாருதி ஏ star ஆட்டோமெட்டிக் living கார்கள் ep 3\nமாருதி சுசூகி ஏ-ஸ்டார் - test drive\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/02/14184327/1078527/kanyakumari-it-raid.vpf.vpf", "date_download": "2020-05-30T23:31:19Z", "digest": "sha1:GQIFFYRTCDLJSWDAPPSUC3TEMNBQH5R2", "length": 9638, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - கணக்கில் காட்டப்படாத ரூ.1.35 லட்சம் பறிமுதல் என தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - கணக்கில் காட்டப்படாத ரூ.1.35 லட்சம் பறிமுதல் என தகவல்\nகன்னியாகுமரியில் தனியார் குழந்தைகள் காப்பகங்களுக்கு உரிமம் புதுப்பிக்க லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.\nகன்னியாகுமரியில் தனியார் குழந்தைகள் காப்பகங்களுக்கு உரிமம் புதுப்பிக்க லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த புகாரின் பேரில் குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் கணக்கில் காட்டப்படாத ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 700 ரூபாய் கைப்பற்றப்பட்டதாக தெரிய வந்துள்ளது. தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் குமுதாவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\nபெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி\nராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.\nஜெயலலிதாவின் வாரிசுகள் நீதிமன்ற தீர்ப்புக்கு திருநாவுக்கரசர் வரவேற்பு\nஜெயலலிதாவின் வாரிசுகளாக தீபா மற்றும் தீபக்கை நீதிமன்றம் அறிவித்திருப்பது மகிழ்ச்சி என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nபாலைவன வெட்டுக்கிளி தென்மாநிலங்களுக்கு வர வாய்ப்பு குறைவு - வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர்\nபாலைவன வெட்டுக்கிளிகள் தென் மாநிலங்களுக்கு வர குறைவான வாய்ப்புகளே உள்ளதாக வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.\nசென்னையில் இன்று மேலும் 616 பேருக்கு கொரோனா\nசென்னையில் மேலும் 616 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக, தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று மேலும் 938 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று, மேலும் 938 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.\nஊரடங்கு தொடர்பாக உள்துறை அமைச்சகம் புதிய உத்தரவு\nஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nகொரோனா முன்கள பணியாளர்கள் கவுரவிப்பு - \"பாரத பூமி\" தலைப்பில் இளையராஜா இசையில் எஸ்.பி.பி குரலில் பாடல்\nகொரோனா முன்கள பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக இசையமைப்பாளர் இளையராஜா பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/79110", "date_download": "2020-05-30T23:33:00Z", "digest": "sha1:ABLDRAZ3AWOGQ27PG2FU2GPU4EGEWVGL", "length": 9444, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கையில் 3 ஆவது நபர் கொவிட்19 தொற்றால் பலி! | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் வெடிக்காத நிலையில் மோட்டார் செல்கள் மீட்பு\nபொன்னியின் செல்வனை ‘கைவிட்ட’ மணிரத்தினம்\nயாழில் டெங்கு நோய் பரவும் அபாயம் – பொது மருத்துவ நிபுணர் பேரானந்தராஜா\nஇலங்கையில் இன்று 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் : விபரம் இதோ \nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\nடிலான் பெரேராவின் தந்தையார் மார்ஷல் பெரேரா காலமானார்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட அதிரடித் தீர்மானம்\nவாக்குச் சீட்டுகளை அச்சடிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவு\nஇலங்கையில் 3 ஆவது நபர் கொவிட்19 தொற்றால் பலி\nஇலங்கையில் 3 ஆவது நபர் கொவிட்19 தொற்றால் பலி\nஇலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇவர் கொரொனா வைரஸ் காரணமாக இலங்கையில் உயிரிழந்த மூன்றாவது நபர் ஆவார்.\nமருதானைப்பகுதியில் இன்று மாலை அடையாளம் காணப்பட்ட 72 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nகொரோனா வைரஸ் இலங்கை உயிரிழப்பு Coronavirus Sri Lanka deaths\nவவுனியாவில் வெடிக்காத நிலையில் மோட்டார் செல்கள் மீட்பு\nவவுனியா ஈச்சங்குளம் பகுதியில் உள்ள வீட்டு காணியிலிருந்து வெடிபொருட்களை ஈச்சங்குளம் பொலிசார் இன்றைய தினம் மீட்டுள்ளனர்.\n2020-05-30 22:24:42 வவுனியா மோட்டார் செல்கள் மீட்பு\nயாழில் டெங்கு நோய் பரவும் அபாயம் – பொது மருத்துவ நிபுணர் பேரானந்தராஜா\n“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இவ் வருடம் இன்றுவரையான 5 மாதங்களில் 2 ஆயிரத்து 195 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்கள் தமது சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் டெங்கு நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள முடியாது” என்று யாழ் போதனா வைத்தியசாலை பொது மருத்துவ நிபுணர் தம்பிப்பிள்ளை பேரானந்தராஜா தெரிவித்தார்.\n2020-05-30 22:06:33 யாழ்ப்பாணம் டெங்கு நோய் அபாயம்\nஇலங்கையில் இன்று 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் : விபரம் இதோ \nஇலங்கையில் இன்றையதினம் ( 30.05.2020 ) 9 மணி வரையான காலப்பகுதியில் 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\n2020-05-30 21:21:09 இலங்கை கொரோனா தொற்றாளர்கள் விபரம்\nநெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையான படகுச்சேவை திங்கள் முதல் வழமைக்கு\nநெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையான படகுச் சேவைகள் நாளைமறுதினம் (ஜூன் 1) திங்கட்கிழமை முதல் வழமைபோல இடம்பெறவுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் எப்.சி. சத்தியசோதி அறிவித்துள்ளார்.\n2020-05-30 21:04:14 நெடுந்தீவு குறிகாட்டுவான் படகுச் சேவை வழமைக்கு\nசிலாபத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஐவர் படுகாயம்\nசிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பங்கதெனிய வெஹரகெலே பகுதியில் இன்று (30) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.\n2020-05-30 19:38:46 சிலாபம் பொலிஸ் பிரிவு பங்கதெனிய வெஹரகெலே விபத்து\nகொவிட்-19 : தடுப்புமருந்தின் அரசியல் யதார்த்தங்கள்\nஇலங்கையில் மேலும் 2 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று ; தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,563 ஆக அதிகரிப்பு\nநெகிழ்வான மற்றும் மாறும் பணிச்சூழலில் பணியாற்றும் இளைஞர்களைப் பாதுகாக்க தொழிலாளர் சட்டங்களில் மாற்றம் வேண்டும்: ஜனகன்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,561 ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/", "date_download": "2020-05-31T00:08:30Z", "digest": "sha1:BQVPF7YIXOSN5ROKFR2UN4G5VPX2KDGV", "length": 28377, "nlines": 235, "source_domain": "www.namathukalam.com", "title": "நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nஊடகம் கருத்தரங்கு கல்வி திரைப்படம் திரைமொழி நிகழ்வு மொழிபெயர்ப்பு N.Aishwarya\n\" – இயக்குநர் உமா வங்கல்\nஊ ரடங்கு அமலானது முதல் இணையம் வலைக்கருத்தரங்குகள் (webinars) நிறைந்து காணப்படுகிறது. அவற்றுள் மிகச் சிறந்த வலைக்கருத்தரங்கு ஒன்றை அண்ணா பல்க...மேலும் தொடர...\nஇனப்படுகொலை ஈழம் செய்திகள் தமிழ்நாடு தமிழர் நிகழ்வு நினைவேந்தல்\n | மே பதினேழு இயக்கம் அழைப்பு\nத மிழீழ இனப்படுகொலைக்கு வீட்டிலிருந்து நினைவேந்துவோம் ஒன்றரை இலட்சம் தமிழர் கொன்று குவிக்கப்பட்டதை 11 ஆண்டுகளில் மறந்துவிட முடியுமா ஒன்றரை இலட்சம் தமிழர் கொன்று குவிக்கப்பட்டதை 11 ஆண்டுகளில் மறந்துவிட முடியுமா\nஇந்தியா உணவு ஊரடங்கு கவிக்கூடல் கவிதை கொரோனா தொழிலாளி Deepa Jayabalan\nஉயிர் வ(ழி)லி - தீபா ஜெயபாலன்\nக ருத்த மேகம் கணகணன்னு இடி இறக்க காத பொத்தி வச்சாலும் வெட்டுற மின்னலு விலகியா போகும் கொட்டுற மழையில கூடு சாஞ்ச நிலைய...மேலும் தொடர...\nஉணவு உணவுப்பாலம் ஊரடங்கு கொரோனா செய்திகள் சேவை நிகழ்வு Namathu Kalam\n#உணவுப்பாலம் | கொரோனா துயர் துடைப்பு நிதி திரட்டும் திட்டம்\n\"தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில்\" கரம் கோப்போம் உணவளிப்போம் கொடிய கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் சாலையோரங்களில் பசியால்...மேலும் தொடர...\nஊரடங்கு கொரோனா தன்முன்னேற்றம் ரசனை வாழ்க்கைமுறை வைரஸ் Moulipriya\nப டுத்ததும் விடிந்து விட்ட நாட்களை எண்ணி எத்துணை நாள் வருந்தி இருப்போம் விடிந்தும் விடியாமலும் எழுந்து வந்து அடுப்பங்கரையில் சமைத்துக...மேலும் தொடர...\nகளப்பிரர் சேரர் சோழர் தமிழ்நாடு தமிழர் பாண்டியர் மூவேந்தர் வரலாறு Shyam Sundar\nகளப்பிரர்கள் மூவேந்தர்களை வீழ்த்தினார்கள் என்பது உண்மையா\nவ ட திசையிலிருந்து ஒரு பெரும்கூட்டம் கார்மேகம் சூழ்வது போல் களப்பிரர்கள் தங்கள் படைகளை நகர்த்தி வந்து தென்னாட்டின் (இன்றைய தமிழக - கேரள ...மேலும் தொடர...\nஅரசியல் கல்வி கவிக்கூடல் கவிதை தமிழ் தமிழர் பார்ப்பனியம் பொதுத்தேர்வு Kodai\nதேர்வெனும் அரவம் - கோடை\nகு டித்த பால் குமட்டிலேயே இருக்கிறது அவர்களுக்கு முன்பல் எத்தி வந்த பின் விரல் சப்புவதை விட்டிருக்கிறாள் அவள் பலப்ப...மேலும் தொடர...\nஇசை எம்.எஸ்.வி திரையுலகம் புகழஞ்சலி ஜாஸ் S.Balachandar\nஎம்.எஸ்.வி எனும் ஜாஸ் மேதை - மெல்லிசை மன்னர் பற்றி இசையாழ்ந்த ஒரு பார்வை\nத மிழ்த் திரையுலகில் பேசும் படங்கள் தொடங்கிய காலத்தில் இருந்தே இசையும் பாடல்களும் நம் திரைப்படங்களின் முக்கிய கலைத்தூண்களாகத் திகழ்கின்ற...மேலும் தொடர...\nசென்னை சென்னை தினம் தமிழர் தொடர்கள் போராட்டம் ஜல்லிக்கட்டு Madras 380 Sarathkumar K\nசென்னைப் பையன் என்று நான் கர்வம் கொண்ட நாள்\nநம் நேயர்கள் சென்னையுடனான தங்கள் உறவை, பிணைப்பைச் சொற்களால் வடித்து எழுதும் சிறு தொடர் இது. சென்னை என்பது வெறும் பிழைப்புக்கான வேட்டைக்...மேலும் தொடர...\nசென்னை சென்னை தினம் தமிழர் தொடர்கள் வரலாறு வாழ்க்கைமுறை Madras 380 Shinu Vincent\nசென்னை எனக்குக் கொடுத்தது என்ன\nதமிழர்களின் தாய்மடி தமிழ்நாடு. அந்தத் தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை அப்பேர்ப்பட்ட சென்னையின் பிறந்தநாள் ஆண்டுதோறும் ஆகஸ்டு 22 அன்...ம��லும் தொடர...\nஉணவு சிறுதானியம் சுற்றுச்சூழல் தெரிஞ்சுக்கோ தொடர்கள் நீர் வேளாண்மை Namathu Kalam\nஉடல் நலத்தை மட்டுமில்லை நிலத்தடி நீரையும் பாதுகாக்கும் சிறுதானியங்கள் | தெரிஞ்சுக்கோ - 11\nஉடல் நலத்தை மட்டுமில்லை நிலத்தடி நீரையும் பாதுகாக்கும் சிறுதானியங்கள் - ஆராய்ச்சி முடிவு மேலும் தொடர...\nஅரசியல் இந்தியா கல்வி சூர்யா செய்திகள் தேசியக் கல்விக் கொள்கை நீட் Namathu Kalam\nதேசியக் கல்விக் கொள்கை 2019 பற்றி அரசுக்குக் கருத்து அனுப்ப வேண்டுமா - இதோ மாதிரிக் கடிதம்\nஇ ந்திய அரசு கொண்டு வர முயலும் தேசியக் கல்விக் கொள்கை யின் ஆபத்துகள் பற்றிக் கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள் முதல் நடிகர் சூர்யா போன...மேலும் தொடர...\nஅகரம் அரசியல் இந்தியா கல்வி சூர்யா செய்திகள் தேசியக் கல்விக் கொள்கை Namathu Kalam\nதேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் - பிட்டுப் பிட்டு வைத்த நடிகர் சூர்யா\nஅ கரம் அறக்கட்டளையின் 40-ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றிய நடிகர் சூர்யா அவர்கள் தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் பற்றி அக்கு வேறு ஆ...மேலும் தொடர...\nகாணொலிகள் கிரிக்கெட் தோனி வாழ்க்கை வரலாறு வாழ்த்து விளையாட்டு Namathu Kalam\nஎம்.எஸ்.தோனிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களுடன் ஒரு சிறு புகழ் மாலை\n\"ரா ட்சசப் புகழ் ஒன்று எழுந்து நிற்கும். ஒலிக்கும் பெயர் ஒன்று அரங்கமே அதிர வைக்கும்\" எனும் பாடலாசிரியர் விவேக்கின் பாடல் ...மேலும் தொடர...\nஅரசியல் இந்தியா கல்வி சூர்யா செய்திகள் தேசியக் கல்விக் கொள்கை பா.ஜ.க Namathu Kalam\nதமிழ்நாட்டுப் பெற்றோர்களுக்கு நடிகர் சூர்யாவின் அவசரக் கடிதம்\nம த்திய அரசு வெளியிட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கை வரைவு கல்வியாளர்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் கடும் கண்டனத்தை ஈட்டி வருகிறது. இந்தி ...மேலும் தொடர...\nஇசை இளையராஜா காணொலிகள் திரையுலகம் புகழஞ்சலி வாழ்த்து Namathu Kalam\nஇளையராஜா 76 | இசை இறைவன் பிறந்தநாளை அவர் இசையுடன் கொண்டாடும் முயற்சி\n பண்ணைபுரத்தில் பிறந்த இசை நதி அண்ணன் பாவலர் உடன் சேர்ந்து வற்றாத ஜீவ நதியானது. மேலும் தொடர...\nஇசுலாம் இப்தார் சமயம் செய்திகள் நிகழ்வு ரெயின்டிராப்ஸ் Namathu Kalam\nஇப்தார் சமத்துவ நோன்புத் திறப்பு மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா - ரெயின்டிராப்ஸ்\nஇப்தார் விருந்து மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா ரெயின்டிர���ப்ஸ் சமூக அமைப்பின் சார்பில் சென்னையில் நடைபெற்றது. ரெயின்டிராப்ஸ் ...மேலும் தொடர...\nஇலக்கியம் கவிக்கூடல் கவிதை புனைவு பெண்ணியம் மாதவிடாய் வாழ்க்கைமுறை Thanalakshmi\n‘தீட்டு’ - நீக்கப்பட வேண்டிய சொல்\nமங்கையராய்ப் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா மாதவிடாய் ஒரு ‘தீட்டு’ அகராதியில் திருத்தம் செய்திடல் வேண்டுமம்மா\nஇசை காணொலிகள் திரையுலகம் பாடகர் புகழஞ்சலி ஸ்வர்ணலதா Namathu Kalam\n - மெல்லிசை அரசிக்கு ஒரு சொல்லிசை மாலை\nதன் மிகக் குறைந்த வாழ்நாளுக்குள்ளேயே பல்லாயிரம் தேனிசைப் பாடல்களால் தமிழுலகை நனைத்தவர் பின்னணிப் பாடகர் சுவர்ணலதா ஆனால் கடந்த 2010ஆம்...மேலும் தொடர...\nஉழைப்பாளர் உழைப்பு காணொலிகள் தொழிலாளி மக்கள் குரல் மே தினம் வாழ்க்கைமுறை\n - உழைப்பாளர் திருநாள் சிறப்புப் பதிவு\nஅன்பிற்கினிய நமது களத்தினரே, நமது களம் வெளியிட்ட ‘தேர்தல்-2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என்ன’ எனும் காணொலியை நீங்கள் பார்த...மேலும் தொடர...\nஅரசியல் அன்புமணி ஆவணம் ஊடகம் சாதி தேர்தல் தேர்தல் 2019 பா.ம.க ராமதாஸ் Namathu Kalam\n - தமிழ் சமூகத்தின் ஒற்றுமை மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஆவணப்படுத்துவோம்\nஆ ம் நண்பர்களே, நமது பெருமைகளை மட்டுமல்ல, தலைக்குனிவுகளையும் ஆவணப்படுத்த வேண்டியது இன்றியமையாதது. அப்பொழுதுதான் நம் சமூகத்தின் குறைகள் ...மேலும் தொடர...\nஅரசியல் தலையங்கம் தேர்தல் தேர்தல் 2019 பகடிச்சித்திரம் மீம்ஸ் வாக்களிப்பு\n | தேர்தல் 2019 - பாஸ் (எ) பாஸ்கரன் வெர்ஷன் | Memes Comics\nஅரசியல் காணொலிகள் தேர்தல் தேர்தல் 2019 தொடர்கள் பெண்ணியம் மக்கள் குரல் Namathu Kalam\n#தேர்தல் 2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என்ன (5) | காணொலித் தொடர்\n இதோ, இந்தத் தொடரின் நிறைவுப் பகுதியை உங்கள் பார்வைக்குப் படைக்கிறோம் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெண் வாக்காளர்கள் எண்ண...மேலும் தொடர...\nஅரசியல் காணொலிகள் தேர்தல் தேர்தல் 2019 தொடர்கள் பெண்ணியம் மக்கள் குரல் Namathu Kalam\n#தேர்தல் 2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என்ன (4) | காணொலித் தொடர்\nதோ ழர்களே, ஐந்து பாகங்கள் கொண்ட இந்தக் காணொலித் தொடரின் முந்தைய மூன்று பாகங்களுக்கு நீங்கள் அளித்த ஆதரவை அடுத்து, அதே ஆதரவைத் தொடர்ந்த...மேலும் தொடர...\nஅரசியல் காணொலிகள் தேர்தல் தேர்தல் 2019 தொடர்கள் பெண்ணியம் மக்கள் குரல் Namathu Kalam\n#தேர்தல் 2019: தமிழ���நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என்ன (3) | காணொலித் தொடர்\n முதல் இரண்டு பாகங்களுக்கும் நீங்கள் வழங்கிய ஆதரவு கண்டு மிக்க மகிழ்ச்சி இதோ, காணொலியின் மூன்றாம் பாகம் உங்கள் மேலான பார்வைக...மேலும் தொடர...\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nதேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் - பிட்டுப் பிட்டு வைத்த நடிகர் சூர்யா\nஅ கரம் அறக்கட்டளையின் 40-ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றிய நடிகர் சூர்யா அவர்கள் தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் பற்றி அக்கு வேறு ஆ...\nதேசியக் கல்விக் கொள்கை 2019 பற்றி அரசுக்குக் கருத்து அனுப்ப வேண்டுமா - இதோ மாதிரிக் கடிதம்\nஇ ந்திய அரசு கொண்டு வர முயலும் தேசியக் கல்விக் கொள்கை யின் ஆபத்துகள் பற்றிக் கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள் முதல் நடிகர் சூர்யா போன...\nஎம்.எஸ்.வி எனும் ஜாஸ் மேதை - மெல்லிசை மன்னர் பற்றி இசையாழ்ந்த ஒரு பார்வை\nத மிழ்த் திரையுலகில் பேசும் படங்கள் தொடங்கிய காலத்தில் இருந்தே இசையும் பாடல்களும் நம் திரைப்படங்களின் முக்கிய கலைத்தூண்களாகத் திகழ்கின்ற...\nதிருவிளையாடல் | மறக்க முடியாத தமிழ் சினிமா (3) - ராகவ்\nத மிழ்நாட்டில் 1950களிலும், 60களிலும் மக்களிடையே நாத்திகவாதக் கருத்துக்கள் மேலோங்கி இருந்த நேரம். இக்காலக் கட்டத்தில் வெளியான திரைப்ப...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\n\" – இயக்குநர் ...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) ஆண்டி வைரஸ் (1) இந்தியா (6) இமயமலை (1) உதவிக்கரம் (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கடற்கரை (1) கணினி (1) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) சிம்ரன் (1) சிவகார்த்திகேயன் (1) சேரர் (2) சேவை (2) தமிழ் (4) தமிழ்நாடு (8) தமிழர் (18) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (5) நிகழ்வு (5) நீட் (2) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலச்சந்தர் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மூச்சிரைப்பு (1) மைக்ரோசாப்டு (1) மொழி (3) ரசனை (3) ரஜின�� (1) ரெயின்டிராப்ஸ் (2) வாழ்க்கை வரலாறு (2) வாழ்க்கைமுறை (10) வாழ்த்து (4) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2020/05/07/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B1-%E0%AE%B5/", "date_download": "2020-05-30T23:34:46Z", "digest": "sha1:4DVVMW3HQI5U6Z63FCX7M6KPGNJ6QFYD", "length": 7345, "nlines": 102, "source_domain": "www.netrigun.com", "title": "வெறும் வயிற்றில் இதை ஊற வைத்து குடிங்க? இவ்வளவு நன்மைகளா? | Netrigun", "raw_content": "\nவெறும் வயிற்றில் இதை ஊற வைத்து குடிங்க\nஉலர் திராட்சையை நீரில் ஊற வைக்கும் போது, திராட்சை மற்றும் அதன் தோலில் உள்ள அனைத்து கனிமச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களும் நீரில் கரைந்துவிடும்.\nஅதை வெறும் வயிற்றில் குடிப்பதால் நன்மைகள் கிடைக்கும்.\nஇது குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.\nஉலர் திராட்சை நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கும் போது, அது உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்கள் அனைத்தையும் வெளியேற்றிவிடும்.\nஇந்த நீர் கல்லீரலில் பயோகெமிக்கல் செயல்முறையை மேம்படுத்தும் மற்றும் இரத்தத்தை சுத்தம் செய்யவும் உதவும். மொத்தத்தில் இந்த நீரை கல்லீரலை எளிதில் சுத்தம் செய்யக்கூடியது.\nநீங்கள் அசிடிட்டி பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுபவராக இருந்தால் உலர் திராட்சை தண்ணீர் நல்ல நிவாரணத்தை அளிக்கும்.\nகாலையில் வெறும் வயிற்றில் உலர் திராட்சை நீரை ஒருவர் குடிக்கும் போது, அது வயிற்றில் அமிலச் சுரப்பை சமநிலையில் பராமரிக்கும்.\nஉலர் திராட்சை நீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக நிறைந்திருக்கும். இந்த நீரை அன்றாடம் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தால், அது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும்.\nகொரோனா வைரஸ் பரவும் இந்த காலத்தில் வலுவான நோயெதிர்ப்பு சக்தி அவசியம் என்பதால், இந்நீரை தினமும் குடிப்பது மிகவும் நல்லது.\nPrevious articleகடற்படை சிப்பாய் ஒருவரின் தாய் மற்றும் தந்தைக்கும் கொரோனா வை��ஸ்\nNext articleபிரித்தானியாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை\nவெப் அப்பிளிக்கேஷனில் டுவிட்டர் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய வசதி\nநம் உடலில் எந்த பகுதி துடித்தால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் தெரியுமா\nநகை எந்த நாட்களில் வாங்கினால் செல்வம் செழிக்குமென்று தெரியுமா\nவெட்டுக்கிளியால் வரப் போகும் ஆபத்து..\n… மரண பள்ளத்தாக்கின் விடைகிடைக்காத மர்மம்\nதினமும் அழகு நிலையத்தில் நடக்கும் அசிங்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hellomadurai.in/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-05-31T01:12:28Z", "digest": "sha1:6E4AZQU4VP7TUADMKNRBQV7QRNZDGGVZ", "length": 11637, "nlines": 220, "source_domain": "hellomadurai.in", "title": "அதிக நெய் ஆபத்தா ? – Hello Madurai", "raw_content": "\nநம் நாட்டை காவல் காக்கும் பணியில் வாயில்லா ஜீவன்கள்\nமதுரை ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ரூ.4 லட்சம் நிவாரண நிதி\nமதுரை திடீர் நகர் குடிசைப்பகுதியில் நோய் எதிர்ப்பு மாத்திரைகளை ஆணையாளர் வழங்கினார்\nமதுரையில் முகக்கவசம் அணியாத 406 நபர்களிடம் ரூ.40,600 அபராதம் விதிக்கப்பு\nபாம்புகளின் சகோதரன்… பயமற்ற சகாதேவன்…\nமதுரை அழகப்பன்நகர், கலைநகர் மற்றும் சம்மட்டிபுரம் பகுதியில் வைட்டமின் மாத்திரைகளை ஆணையாளர் வழங்கினார்\nமதுரையில் முகக்கவசம் அணியாத 149 நபர்களுக்கு ரூ.14,900 அபராதம் விதிப்பு\nநெய்யில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே சத்துக்கள் உள்ளன. இந்த வைட்டமின்கள் அனைத்தும், கரையக்கூடிய கொழுப்புகள். ஆகவே தான் இது உடல் எடையை அதிகரிக்காது என்று சொல்கின்றனர் நிபுணர்கள். சொல்லப்போனால், நெய்யில் செறிவூட்டப்பெற்ற கொழுப்புகள் அதிகம் உள்ளதால், இது உடலில் வைட்டமின்களை உறிஞ்சிக் கொள்கிறது.\nதொடர்ச்சியாக நெய்யை உடலில் சேர்த்து வந்தால், உடல் மற்றும் மனம் உறுதியடையும், மற்றும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இதை சாப்பிட்டால், உடலில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும். அதிலும் பார்வை, தசைகள் போன்றவை ஆரோக்கியமாக இருக்கும். கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு, நெய் ஒரு சிறந்த வழி. ஏனெனில் அவர்கள் வெண்ணெய்க்கு பதிலாக நெய்யை பயமின்றி சாப்பிடலாம். வெண்ணெயுடன் ஒப்பிடும் போது நெய்யில் மிகவும் குறைவான அளவில் கொழுப்பு உள்ளது. இதனால் உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமடைந்துவிடும்.\nஇதய நோய் மற்றும் அதிக எடை இல்லாமல் இருப்பவர்கள், சுத்தமான நெய்யை சாப்பிடலாம். ஒரு நாளைக்கு ஒருவர் 10-15 கிராம் நெய் தான், உடலில் சேர்க்க வேண்டும். முகத்தில் ஏற்படும் கருவலையம், உதட்டுக் கருமை, வறண்ட சருமம் மற்றும் தலைமுடிப் பிரச்னை ஆகியவற்றுக்கும் சிறந்த அழகுப் பராமரிப்புப் பொருளாகவும் பயன்படுகிறது.ஆயுர்வேத மருத்துவத்தில் மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைகளுடன் நெய்யும் பயன்படுத்துகிறார்கள். நெய் மூலிகையில் இருக்கும் மருத்துவ சக்தியை உள்ளிழுத்து அந்தந்த பாகங்களுக்கு சீராக அனுப்புகிறது.\nஇப்படித்தான் குடிக்க வேண்டும் பாலை\nவெங்காயத்தாள் கீரை உடலுக்கு நல்லது\nஒரு வருட சந்தா ரூ.250 மட்டுமே.\nமதுரை ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ரூ.4 லட்சம் நிவாரண நிதி\nமதுரை திடீர் நகர் குடிசைப்பகுதியில் நோய் எதிர்ப்பு மாத்திரைகளை ஆணையாளர் வழங்கினார்\nமதுரையில் முகக்கவசம் அணியாத 406 நபர்களிடம் ரூ.40,600 அபராதம் விதிக்கப்பு\nபாம்புகளின் சகோதரன்… பயமற்ற சகாதேவன்…\nமதுரை அழகப்பன்நகர், கலைநகர் மற்றும் சம்மட்டிபுரம் பகுதியில் வைட்டமின் மாத்திரைகளை ஆணையாளர் வழங்கினார்\nகுப்பைமேனி எண்ணெய் மருத்துவ குணம்\nஆரோக்கியம் தரும் அருகம்புல் லட்டு\nநம் நாட்டை காவல் காக்கும் பணியில் வாயில்லா ஜீவன்கள்\nபாம்புகளின் சகோதரன்… பயமற்ற சகாதேவன்…\nநாய்களின் காதுகளில் ஏற்படும் தொற்று நோய் ஆபத்தானதா \nநாய்களின் நகங்களை ஏன் வெட்ட வேண்டும் \nநாய் குட்டிகள் பிறந்தவுடன் என்ன செய்ய வேண்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=climax%20villan%20dialogue", "date_download": "2020-05-30T23:45:29Z", "digest": "sha1:B27WIYTLMRRHNHKL5VFPAT2V4IZH7IJF", "length": 6362, "nlines": 161, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | climax villan dialogue Comedy Images with Dialogue | Images for climax villan dialogue comedy dialogues | List of climax villan dialogue Funny Reactions | List of climax villan dialogue Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nடேய் டேய் நீ அடிச்சது கூட வலிக்கல நீ நடிக்கற பாரு அதான் டா வலிக்குது\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபன்னிக்குட்டி எல்லாம் பஞ்ச் டயலாக் பேசுதேடா\nகழட்டி கொடுத்தா துவைக்காம போட்டுக்கலாம்ன்னுதான கேக்கற\nசினம் கொண்ட சிங்கத்தை சிறையில் அடிச்சா செல்லையே செதைச்சிரும் பரால்லையா\nஎங்க மாமன் கூப்பிட்டா எங்க அத்தையே போவாது\nவிட்டுக்கொடுத்தா கட்டுப்படமாட்டான் டா இந்த வெட்டுப்புலி\nபணத்தை பற்றி சரிய�� புரிஞ்சி வெச்சிருக்க என் குணத்தை பத்தி தெரியலையே\nசார் வேணாம் சார் வலிக்குது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/director-myskin-reveals-his-firendship-director-ram", "date_download": "2020-05-31T00:08:45Z", "digest": "sha1:AX67AMTWCYLLOGHPIVJXACKYZKFIWTHJ", "length": 13086, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "“ராம் சொன்னதை கேட்டு பயங்கரமாக கண்ணீரே வந்துவிட்டது”- இயக்குனர் மிஷ்கின் சிறப்பு பேட்டி! | director myskin reveals his firendship with director ram | nakkheeran", "raw_content": "\n“ராம் சொன்னதை கேட்டு பயங்கரமாக கண்ணீரே வந்துவிட்டது”- இயக்குனர் மிஷ்கின் சிறப்பு பேட்டி\nதுப்பறிவாளன் படத்திற்கு பின் இரண்டு வருடங்கள் கழித்து மிஷ்கின் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகும் படம் சைக்கோ. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதிராவ் ஹைதாரி, நித்யா மேனன், இயக்குனர் ராம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். முதலில் இந்த படத்திற்கு பி.சி.ராம் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமானார் பின்னர் அவர் விலகிக்கொள்ள அவருடைய உதவி ஒளிப்பதிவாளர் தன்வீர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார்.\nஇந்நிலையில் இந்த படம் தொடர்பாக இயக்குனர் மிஷ்கின் நமக்கு அளித்த பேட்டியின்போது சைக்கோ படம் குறித்தும், அவரது தனிப்பட்ட சமூக பார்வை குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அப்போது, அவருக்கும் இயக்குனர் ராமுக்குமான நட்பு எத்தகையது, அவரை எப்படி பார்க்கிறீர்கள் என கேள்விகேட்கப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த மிஷ்கின், “முதலாவது, ராம் மிகவும் நல்லவர். இரண்டாவது, நேர்மையான திரைப்பட கலைஞர். என்னை அண்ணா என மதிக்ககூடியவர் இயக்குனர் ராம். அன்று ஒரு நாள் இரவு எனக்கு தொலைபேசியின் மூலம் தொடர்புக்கொண்டு, அண்ணா உனக்கு நிறைய பிரச்சனைகள் போய்கொண்டு இருக்கிறது. நீங்கள் எப்போதுவேண்டுமானாலும் என்னை அழையுங்கள். நான் வந்து உங்களை அரவணைத்துக் கொள்கிறேன். நீங்கள் எதுவும் கோபப்படாதீர்கள் என்று சொன்னார். எனக்கு அதை கேட்டவுடன் பயங்கரமாக கண்ணீரே வந்துவிட்டது. என்னுடைய சொந்த தம்பி கூட அப்படி சொல்லவில்லை, அவர் அப்படி சொன்னவுடன் எனக்கு நெகிழ்வாகிவிட்டது. அவர் மிகவும் நல்லவர், அதனால்தான் அவரால் பேரன்பு போல ஒரு நல்ல படத்தை எடுக்க முடிந்தது. அவர் நல்ல மனிதர். என்னுடைய இரண்டு படங்களிலும் நடிக்கிறார்” என்று கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதி���ு செய்யுங்கள்\n பொறுப்பான கட்சி... பா.ஜ.க.வின் கரு.நாகராஜனை கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்\nபணத்தை மட்டுமே எண்ண நினைக்கும் அடிமைகள்... அதிமுகவை கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்\nபிரசாந்த் கிஷோர் கொடுத்த ஐடியா... உத்தரவு போட்ட ஸ்டாலின்... களத்தில் இறங்கிய திமுகவினர்\nஉதயநிதி ஸ்டாலின் போட்ட அதிரடி திட்டம்... கலக்கத்தில் திமுக சீனியர்கள்\nஇளையராஜா எழுதி, இசையமைத்து வெளியிட்ட ‘பாரத பூமி’ பாடல்\n16 ஏக்கரில் போடப்பட்ட பிரம்மாண்ட செட் அகற்றம்\n''இதைச் செய்தாலே மனதுக்குள் எங்கிருந்தோ உற்சாகம் வந்து விடுகின்றது'' - இயக்குனர் செல்வராகவன்\nதமிழக அரசிடம் தயாரிப்பாளர் தனஞ்செயன் கோரிக்கை\n“அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை”- ஜோதிகா பட இயக்குனர் விளக்கம்\n“அதிகபட்சம் 60 பேர் கலந்துகொள்ளலாம்”- சின்னத்திரை ஷூட்டிங்\n“தில்லானா மோகனாம்பாள் படத்துல வர்ற சிவாஜிகணேசன், பத்மினி மாதிரி இருக்கீங்க'' - சக நடிகரை கிண்டலடித்த காளி வெங்கட்\nபழம் பெரும் பாடலாசிரியருக்கு லதா மங்கேஷ்கர் இரங்கல்\nபிஞ்சு மனங்கள்... மிருக குணம்... சொல்ல மறந்த கதையை சொல்லும் பொன்மகள் பொன்மகள் வந்தாள் - விமர்சனம்\n''சமூக ஆர்வலர்கள் விருப்பமிருந்தால் இவர்களுக்கு உதவுங்கள்'' - நடிகர் சௌந்தர ராஜா வேண்டுகோள்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/AngelaMerkel-DonaldTrump.html", "date_download": "2020-05-30T23:39:08Z", "digest": "sha1:UCA7H4VUXPGMYSE4HODXM2WCWG3RCDZ4", "length": 7581, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "எமக்குள் நல்ல உடன்படிக்கை ஏற்படும்; அங்கேலா நம்பிக்கை - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / எமக்குள் நல்ல உடன்படிக்கை ஏற்படும்; அங்கேலா நம்பிக்கை\nஎமக்குள் நல்ல உடன்படிக்கை ஏற்படும்; அங்கேலா நம்பிக்கை\nமுகிலினி August 27, 2019 உலகம்\nஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோர் பிரான்சில் நடைபெறும் G7 மானட்டின்பின் திங்களன்று ஒரு செய்தியாளர் மாநாட்டை நடத்தினர்.\nஅதில் இரு தலைவர்களும் அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய வணிகப் பேச்சுக்கள், பெருகிய அமெரிக்க-சீனா வணிகப் பூசல், ஈரான் ஆகியவற்றை மற்ற பிரச்சினைகளிடையே உரையாற்றினர்.\nஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக உடன்பாட்டை விரைவில் அமையும் என நம்புவதாக மேர்க்கெல் கூறினார்.\nஇருவரும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு வர்த்தக உடன்படிக்கை பற்றி விவாதித்ததாகவும், ஜேர்மன் மகிழூர்ந்து ஏற்றுமதிகளில் காப்புவரிகளை திணிப்பது பற்றி வாஷிங்டன் பரிசீலிக்க வேண்டிய தேவையில்லை என்றும் ட்ரம்ப் கூறியிருந்தார்\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nவிடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/food/variety-of-creamy-rich-recipes", "date_download": "2020-05-31T01:38:27Z", "digest": "sha1:I4TWOIZUSV6A2D3H77E3UUBAL7DMODE3", "length": 5610, "nlines": 126, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Kitchen - 01 May 2020 - யம்மி க்ரீமி ரிச் ரெசிப்பிகள்!|Variety of creamy rich recipes", "raw_content": "\nமாங்கொட்டை... மாம்பருப்பு... மாவற்றல்... ரெசிப்பி\nஅழகுக்கு அழகு சேர்க்கும் உணவுகள்\nயம்மி க்ரீமி ரிச் ரெசிப்பிகள்\nவாழைத்தண்டிலும் வகை வகையாகச் சமைக்கலாம்\nஎக்ஸ்ட்ரா ஸ்பெஷல் தோசை வகைகள்\nசரித்திர விலாஸ்: இன்றைய மெனு - முருங்கை\nவடகம் போடுறேன்... பரண்ல இருந்து வெங்கலப் பானையை எடுத்துக்கொடு\nகாய்கறிகளில் கலைவண்ணம்... டொமேட்டோ ரோஸ்\nபிரியாணிக்கு எந்த அரிசி நல்ல அரிசி\nயம்மி க்ரீமி ரிச் ரெசிப்பிகள்\nமனிதர்களின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டவள் என்பதால் உறவுகளின் உன்னதம் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். மற்றபடி, உணர்வுகளை எழுத்தின் வழி அடுத்தவருக்கு கடத்தத் தெரிந்த உணர்வுபூர்வமான கதைசொல்லி, இசைப்பிரியை. ஹெல்த், தன்னம்பிக்கையால் வெற்றிபெற்ற சாமான்யர்களின் கதைகள், ஆன்மிகம், கல்வி ஆகியவை எழுதப் பிடிக்கும். என் எழுத்தைப் படித்த சிலர் என்னைத் தேடி வந்து சந்தித்ததுதான் சாதனையென்று நினைக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/corruption/road-maintenance-tender-issue-in-thanjavur", "date_download": "2020-05-31T01:02:19Z", "digest": "sha1:RZZIZMPTK5IY3CHGOS6BEMWXZTSSMSYL", "length": 6019, "nlines": 129, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 17 May 2020 - முதல்வரின் உறவினர்களுக்காக நடக்கிறதா ஊழல்? | Road maintenance tender issue in Thanjavur", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: ஐபேக் ஹைஜாக்\nபுது அவதாரம் எடுக்கக் காத்திருக்கும் டாஸ்மாக் மாஃபியாக்கள்\n‘‘பசியைப் போக்குகிறதா ரேஷன் அரிசி\nநல்லா இருக்கும் சாலைக்கு ரூ.5,000 கோடி\nஷாக் அடிக்கும் மின் திருத்தச் சட்டம்\nமதுக்கடைகளைத் திறக்கப் போராடும் அரசு... குறு, சிறு தொழில் நிறுவனங்களை கவனிக்குமா\nமுதல்வரின் உறவினர்களுக்காக நடக்கிறதா ஊழல்\nசத்தம் கேட்குதேன்னு வெளியில் வந்தவனை குத்திக் கொன்னுட்டாங்க...\nசிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மீள என்ன வழி - தேவை, போர்க்கால உதவி\nபாய்ஸ் லாக்கர் ரூம்... டெல்லியை அதிரச் செய்த பாலியல் வக்கிரம்\n - 22 - தாய் அழுதாளே நீ வர... நீ அழுதாயே தாய் வர\nமுதல்வரின் உறவினர்களுக்காக நடக்கிறதா ஊழல்\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2017/04/tntcwu.html", "date_download": "2020-05-31T02:09:27Z", "digest": "sha1:3LNTNF7QYRBR442LW5ZM2KDK6NFSML4N", "length": 3183, "nlines": 43, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: TNTCWU செவ்வை கிளை மாநாடு", "raw_content": "\nTNTCWU செவ்வை கிளை மாநாடு\nTNTCWU செவ்வை கிளையின் மாநாடு, 01.04.2017 அன்று கொண்டலாம்பட்டியில் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு தோழர் வீரேஷ்குமார், JE தலைமை தாங்கினார். அஞ்சலி, வரவேற்புரைக்கு பின், தோழர் M .செல்வம், TNTCWU மாநில உதவி தலைவர் மாநாட்டை முறைப்படி துவக்கி வைத்தார்.\nTNTCWU சேலம் மாவட்ட உதவி செயலர் தோழர் M . சண்முகம், மாவட்ட பொருளர் தோழர் P . செல்வம், BSNLEU மாவட்ட பொருளர் தோழர் P . தங்கராஜ், மாவட்ட அமைப்பு செயலர் தோழர் M . பன்னீர்செல்வம், செவ்வை கிளை செயலர் தோழர் இளங்கோவன், இளம்பிள்ளை கிளை செயலர் தோழர் கந்தசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.\nTNTCWU மாவட்ட செயலர் தோழர் C. பாஸ்கர் மற்றும் BSNLEU மாவட்ட செயலர் தோழர் E . கோபால் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்.\nபின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில், தோழர்\nM. செல்வம் தலைவராகவும், தோழர்\nA . ஜெய்சங்கர் செயலராகவும், தோழர்\nM . மணி பொருளராகவும் கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. தோழர் செந்தில்குமார் நன்றி கூறி, மாநாட்டை முடித்து வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-09-06-2019/", "date_download": "2020-05-31T00:16:34Z", "digest": "sha1:5SGYPCQXNXITDD4HW3PDZLGPCTR2DSD7", "length": 14212, "nlines": 216, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 09.06.2019 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 09.06.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n09-06-2019, வைகாசி 26, ஞாயிற்றுக்கிழமை, சப்தமி திதி இரவு 12.36 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. மகம் நட்சத்திரம் பிற்பகல் 03.49 வரை பின்பு பூரம். மரணயோகம் பிற்பகல் 03.49 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nசூரிய சுக்கி செவ் ராகு புதன்\nகேது சனி (வ) குரு (வ)\nஇன்றைய ராசிப்பலன் – 09.06.2019\nஇன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்க நல்ல அனுகூலமான நாளாகும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். பணபற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டும். அனுபவமுள்ள பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.\nஇன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கடன் பிரச்சினைகள் குறையும்.\nஇன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கடன் பிரச்சினைகள் குறையும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று உறவினர்கள் வரு��ையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வேலையாட்கள் தம் பொறுப்பு அறிந்து செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் அமையும்.\nஇன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தினருடன் ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.\nஇன்று எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளால் மன அமைதி குறையும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.\nஇன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். வியாபாரத்தில் முன்னேற்ற நிலை உண்டாகும். வருமானம் அதிகரிக்கும்.\nஇன்று குடும்பத்தில மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். தொழிலில் வேலையாட்களின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.\nவார ராசிப்பலன் – மே 31 முதல் ஜுன் 6 வரை 2020\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=13861", "date_download": "2020-05-31T00:49:49Z", "digest": "sha1:L6RHXQH7CWVZFTQIOELBXDYKN3HR5JGE", "length": 6881, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "அதிசயம் ஆனால் உண்மை » Buy tamil book அதிசயம் ஆனால் உண்மை online", "raw_content": "\nவகை : அறிவியல் (Aariviyal)\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\nஅறிஞர்களின் வாழ்வில் சுவையான விஷயங்கள் பென்சில் ஓவியர் ராஜனின் அற்புதப் படைப்புகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் அதிசயம் ஆனால் உண்மை, சு.குப்புசாமி அவர்களால் எழுதி மணிமேகலை பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சு.குப்புசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅற்புதங்கள் நிறைந்த அபூர்வக் கோயில்கள் - Arpudhangal Niraindha Apoorva Koyilgal\nஅறிஞர்களின் வாழ்வில் சுவையான விஷயங்கள் - Aringnargalin Vaazhvil Suvaiyaana Vishayangal\nமற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :\nஅறிவியல் அறிஞர் மேரி கியூரி\nஅறிவியல் பூங்கா இரண்டாம் பாகம்\nநம்மைச் சுற்றிச் சுத்தம் காப்போம் - Nammai Chutri Sutham Kaapoam\nஅறிவுலக மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் - Arivulaga Methai Albert Einstein\n100க்கு 100 அறிவியல் மரபியல்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇளம் தளிர்களுக்கான இனிய பாடல்கள் - Ilam Thalirgalukkaana Iniya Paadalgal\nஅறிஞனாக அற்புதமான வழிகள் பாகம் 1\nகேது பகவான் வழிபட்ட திருக்கேதீஸ்வரம் - Kedhu Bhagawan Valipatta Thiruketheeshwaram\nவீட்டிலேயே ஐஸ்கீரீம் கேக் தயாரிப்பது எப்படி\nபல்வகைக் கிழங்குகளும் மருத்துவக் குணங்களும்\nதிருப்பதியார் திருப்புகழ் - Thiruppadhiyar Thiruppugazh\nஒரு தமிழரின் அமெரிக்கப் பயண அனுபவங்கள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=23&cid=2604", "date_download": "2020-05-31T00:55:52Z", "digest": "sha1:3C37XEKO6MVOD4STUZBWUS7CN4JKO2JF", "length": 16152, "nlines": 54, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதியுச்ச நிலையை உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உத்தம வீரன் தான்: கேணல் சாள்ஸ��.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதியுச்ச நிலையை உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உத்தம வீரன் தான்: கேணல் சாள்ஸ்.\nசாள்ஸ் உண்மையில் எல்லோருக்கும் தெரியாத ஒருவர். ஆனால் எதிரிக்கு இவரை நன்கு தெரியும்.\nகடந்த காலங்களில் பல வரலாற்றுத் திருப்பங்களை ஏற்படுத்திய பல வெற்றிகரமான தாக்குதல்களை தெற்கில் தளம் அமைத்து வழிநடத்திய தளபதி.\nயாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கேணல் கிட்டண்ணாவின் நிர்வாகத்தின் கீழ் குடாநாட்டுப் படையினர் முகாம்களுக்கு முடக்கம் காண வைக்கப்பட்ட போது பாடசாலையயில் கல்வி பயின்று கொண்டு பகுதி நேரமாக பருத்தித்துறை காவலரணில் காவலிற்காக வந்து நின்றவர் தான் சாள்ஸ்.\nசிறிய வயதில் தன்னுடைய போரியல் வாழ்கையை தொடங்கியபோது அவரின் தோற்றமும் வயதும் போதாத காரணத்தால் வடமராட்சியில் போர் நெருக்கடி காரணமாக மக்களுக்கு கிடைக்கக்கூடிய பொருட்கள் கிடைக்காத பட்சத்தில் தளபதி கிட்டண்ணாவினால் தெரிவு செய்யப்பட்டிருந்த நியாய விலைக்கடையில் பொருள் விற்பனையாளராக தன்னுடைய பணியைத் தொடர்ந்தார்.\nபின்னர் வடமராட்சியில் “ஒப்பரேசன் லிபரேசன்” நடவடிக்கையைச் சந்தித்த போது பருத்தித்துறை களமுனையில் இறுதிவரை நின்று போராடி பிற்பாடு விலகி மீண்டும் மில்லரின் புதிய சகாப்தத்துடன் உள்நுழைந்து சாதனை படைத்தார்.\nஇந்திய இராணுவம் முழுமையாக யாழ். குடாநாட்டை ஆக்கிரமித்து எல்லா இடங்களிலும் திரிந்துகொண்டிருந்த நேரம், தங்க இடமின்றி- உணவின்றி- இருப்பிடமின்றி அலைந்து திரிந்த வேளையில் பருத்தித்துறைப் பகுதிக்கு பொறுப்பாக இருந்த கப்டன் மொறிசின் தலைமையின் கீழ இந்தியப் படைக்கு எதிராக தாக்குதல்களை தொடுத்து, இந்திய இராணுவத்தின் நடவடிக்கைக்கு முகம் கொடுத்து, பின்னர் அங்கிருந்து மணலாற்றுக்கு வந்தார் சாள்ஸ். அங்கு மீண்டு ஒழுங்குபடுத்தப்பட்ட நிலையில் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அவர்களுடன் யாழ். குடாநாட்டுக்குச் சென்று பணியைத் தொடர்ந்தவர்.\n1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியப்படை வெளியேறிய பின்னர் அன்று தொடக்கம் வடமராட்சியினை தளமாகக் கொண்டு செயற்பட்ட சாள்சின் செயற்பாடு கண்டு- புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அவர்களால் அடையாளம் காணப்பட்டு- தெற்கில் தளம் அமைப்பதற்காகவும், அங்க��� நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முகம் தெரியாத புலியாகச் சென்றார்.\nஉண்மையில் நீண்டகாலமாக தென்னிலங்கையில் நின்று வெற்றிகரமாக பல தாக்குதல்களை குறிப்பாக சிறிலங்காப் படையின் கூட்டுப்படைத் தலைமையகம் உள்ளிட்ட பல வெற்றிகரமான தாக்குதல்களை தலைமையேற்று வழிநடத்தி அங்கு சிறிலங்காப் படைகனளால் தேடப்படும் போது மட்ட்க்களப்பைத் தளமாக வைத்துக்கொண்டு பல வெற்றிகரமான தாக்குதலை மேற்கொண்டு வழிநடத்தினார்.\n2001 ஆம் ஆண்டு உலகமே வியக்கத்தக்க வகையில் எந்தவொரு பொதுமகனும், வெளிநாட்டுப் பிரயாணியும் பாதிப்படையாத வகையில் கட்டுநாயக்கா வான்படைத் தளத்தினை தகர்த்து எறிவதற்காக கரும்புலி அணிக்கான நீண்டகாலப் பயிற்சியினை வழங்கி, தாக்குதலை வழிநடத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதியுச்ச நிலையை உலகறியச் செய்த உத்தமவீரன். ஆனால் எங்கள் மக்களுக்கு அவர் முகம் தெரியாத ஒரு தளபதி.\nதொடக்க காலத்தில் தான் சார்ந்திருந்த துறையில் இருந்து கொண்டு கடற்புலிகளையும் வடக்கு-கிழக்கிற்குள் மட்டுப்படுத்தப்படாமல் தெற்கிலும் பாரிய தாக்குதலை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் சில மறைமுக கடற்கரும்புலிகளை உருவாக்கி அவர்களுக்கு புலனாய்வுத்துறையில் பணிகளை முன்னெடுத்த அதேநேரம் ஒரு அணியை உருவாக்கி அந்த அணிக்கு ஊடாக சிறிலங்காவின் காலி கடற்படைத்தளத்தை மறைமுக கடற்கரும்புலிகளைக் கொண்டு தகர்ப்பதற்காக பல ஆண்டுகளாக அப்பணியைத் தொடர்ந்து, அத்தாக்குதல் நடைபெறுகின்ற நேரம் தொடர்புகளைப் பேணி வழி நடத்திய தளபதி இன்று எம்முடன் இல்லை. ஆனால் அவரால் உருவாக்கப்பட்ட போராளிகள் கண்டிப்பாக அவரின் கனவுகளை சுமந்து இப்போரியலை முன்னெடுத்துச் செல்வர்.\nசாள்ஸ் தாக்குதலிலும் நடவடிக்கைகளிலும் மட்டும் விற்பனர் அல்ல. எல்லோரோடும், தலைவர் அவர்களுடனும் நட்பு உரிமையுடன் பழகுகின்றவர். இவர் தனித்துவமாக தெற்கில் மட்டும் தகாக்குதலை தீவிரப்படுத்தவில்லை. யாழ். குடாநாட்டிலும் தாக்குதலை முன்னெடுத்து புதிய படைய புலனாய்புப் போராளிகளைக் கொண்டு முகமாலை முன்னரங்க நிலைகளை உடைத்து முன்னேறுகின்ற நடவடிக்கையிலும் அணியை வழிநடத்தியவர் இன்று இல்லை.\nஇன்றை சூழ்நிலையில் இவரின் இழப்பு விடுதலைப் போராட்த்திற்கு பாரிய இழப்பாகவும் உள்ளது. எமது விடுதலைப் ப��ராட்டம் பல தளபதிகளையும் துறைசார் பொறுப்பாளர்களையும் இழந்து நிற்பினும் படிப்படியாக பல வெற்றிகரமான நடவடிக்கைகளை முன்னெடுத்துக்கொண்டு வருகின்றது.\nஇழப்புக்களை தாங்கிக்கொள்வது கடினம். ஆனால் இழப்புக்கள் இல்லாமல் விடுதலையை பெற்றுவிட முடியாது. நிச்சயமாக சாள்சின் கனவினையும் விடுதலைப் போராட்டத்தின் எண்ணத்தையும் முன்னெடுத்து எமது விடுதலைப் போராட்டத்தை வீச்சாக்குவோம் என்றார் அவர்.\nகேணல் சாள்ஸ் அவர்களின் வீரவணக்க நிகழ்வில் 06.01.2008 அன்று கேணல் சூசை ஆற்றிய உரையில் இருந்து…\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-9-2-2019/", "date_download": "2020-05-31T00:23:43Z", "digest": "sha1:YPOCZ2BDUF5BLBJYBKUHH4YEM64AKDOR", "length": 27185, "nlines": 181, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 9/2/2019 தை 26 சனிக்கிழமை | Today rasi palan - Aanmeegam", "raw_content": "\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 9/2/2019 தை 26 சனிக்கிழமை | Today rasi palan\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராச��பலன் 9/2/2019 தை 26 சனிக்கிழமை | Today rasi palan\n*ஸ்ராத்த திதி – பஞ்சமி*\n*சந்திராஷ்டமம் – ஸிம்ம ராசி*\n_மகம் , பூரம் , உத்திரம் ஒன்றாம் பாதம் வரை ._\n_*சிம்ம ராசி* க்கு பிப்ரவரி 08 ந்தேதி காலை 06:35 மணி முதல் பிப்ரவரி 10 ந்தேதி மாலை 04:22 மணி வரை. பிறகு *கன்னி ராசி* க்கு சந்திராஷ்டமம்._\n_*சூர்ய உதயம் – 06:43am*_\n_*சூர்ய அஸ்தமனம் – 06:15pm*_\n_*தின விசேஷம் – வஸந்த பஞ்சமி*_\n*இன்றைய அமிர்தாதி யோகம் -*\n_*ஸுப யோகம் – மரண யோகம்*_\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nஆரோக்கியத்தைப் பொருத்த வரை மிக நல்ல நாள். உற்சாகமான மன நிலை உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் டானிக்காக இருந்து நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். எந்த நீண்டகால முதலீட்டையும் தவிர்த்திடுங்கள். உங்களின் நல்ல நண்பருடன் வெளியில் சென்று ஆனந்தமாக நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். உறவினர்கள் ஆதரவளித்து உங்கள் மனதை அழுத்திக் கொண்டிருக்கும் பாரத்தை தூக்கிவிடுவார்கள். உங்களுக்கு பிடித்தவரை சந்தித்தபிறகு வாழ்க்கையில் வேறு எதுவும் தேவையில்லை என்ற உண்மையை உங்களுக்கு உணர்த்தும் நாளிது. உங்களை சுற்றி கற்றை போல காதலும் நிரம்பியிருக்கிறது. சுற்றி பாருங்கள் அனைத்தும் பிங்க் நிறத்தில். செமினார்களும் கண்காட்சிகளும் உங்களுக்கு புதிய அறிவையும் தொடர்புகளையும் அளிக்கும். திருமண வாழ்வில் பல ஏற்ற இறக்கங்களுக்கு பிறகு, இன்று நீங்கள் என்றுமே நினைத்து மகிழும்படியான பொன்னான நாளாக அமையப்போகிறது.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nஇன்றைக்கு உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். தற்காலிக கடன் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். உறவினர் வீட்டுக்கு செல்லும் சிறிய பயணம் சவுகரியமான நேரமாக இருக்கும். கடினமான வேலை நிறைந்த தினசரி வாழ்வில் இருந்து ரிலாக்ஸ் செய்வதாக இருக்கும். காதல் தேவன் உங்கள் மீது காதல் கணையை வீச போகிறார். உங்களை சுற்றி நடப்பதை கவனித்து செயல்பட வேண்டியது மட்டுமே நீங்கள் செய்ய வேண்டியது. அலுவலகத்தில் இதுவரை நீங்கள் யாருடன் பேச வேண்டுமென முயற்சி செய்தீர்களோ அவரிடம் பேசும் நல்ல வாய்ப்பு இன்று கிடைக்கும். நீங்கள் விரும்பும் வகையில் விஷயங்கள் நடக்காத நாள் இன்று. உடல் ரீதியான நெருக்கம் உங்களுக்கு உங்கள் துணைக்கு இடையே இன்று சிறப்பாக இருக்கும்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nஜாலியாக இரு���்க வெளியில் செல்வோருக்கு முழு ஆனந்தமும் மகிழ்ச்சியும் கிடைக்கும். பழங்கால பொருட்கள் மற்றும் நகைகளில் செய்யும் முதலீடு லாபத்தையும் வளத்தையும் கொண்டு வரும். உங்கள் தேவைகளுக்கு நீங்கள் நினைத்ததைவிட அதிகமாக சகோதரர் ஆதரவாக இருப்பார். மாலையில் எதிர்பாராத ரொமாண்டிக் எண்ணங்கள் மனதில் குடிகொள்ளும். நிறைய சாதிக்கும் திறமை உங்களுக்கு உள்ளது – எனவே உங்களைத் தேடி வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள். பயணம் ஆனந்தமயமானதாக அதிக பயன் தருவதாக இருக்கும். சொர்கம் பூமியில் உள்ளதென்று இன்று உங்கள் வாழ்க்கை துணை உங்களுக்கு உணர்த்துவார்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nஉங்கள் உடலை ரீசார்ஜ் பண்ண முழு ஓய்வு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அயற்வி வந்து குறுகிய மனப்பான்மையை ஏற்படுத்திவிடும். அதிக சக்தியை செலவிடும் இன்னொரு நாளாகவும், எதிர்பாராத லாபங்கள் கிடைப்பதாகவும் இருக்கும். வேலையில் பிரஸ்ஸர் குறைவாக இருக்கும் நாள். குடும்பத்தினருடன் நேரத்தை ஆனந்தமாக செலவிடுவீர்கள். மனதிற்கு இனியவரிடம் குழப்பமான விஷயங்களை சொல்லாதீர்கள். பங்குதாரர் வாய்ப்புகள் நன்றாக இருக்கிறது. ஆனால் எல்லாவற்றையும் எழுத்துமூலமாக பதிவு செய்யுங்கள். ‘வரி மற்றும் காப்பீட்டு விஷயங்களில் சிறிது கவனம் தேவை. இன்று உங்கள் திருமண வாழ்வுஇல் சிறிது சலிப்பு ஏற்படலாம். அதனை ஸ்வாரஸ்யமானதாக மாற்றுங்கள்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nகடந்த காலத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தால் – உங்கள் வெறுப்புணர்ச்சி ஆரோக்கியத்தைக் கெடுக்கும் – முடிந்த வரையில் ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். இன்று முதலீட்டை சேர்த்து – நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கலாம் – அல்லது புதிய திட்டங்களில் வேலை பார்க்க பணம் கேட்கலாம். குடும்ப பொறுப்புகள் கூடும்- மனதில் டென்சனை ஏற்படுத்தும். உங்கள் அன்புக்குரியவரின் உணர்வுகளை இன்று புரிந்து கொள்ளுங்கள். புலன்களின் எல்லையை தாண்டியது காதல். ஆனால் இன்று உங்கள் புலங்கள் அனைத்தும் காதல் அனுபவத்தை உணரும் நாள். சடங்குகள் / ஹோமங்கள் / புனித நிகழ்ச்சிகள் வீட்டில் நடத்தப்படும். உங்கள் வாழ்கையில் திருமணம் இன்று மிக சிறந்த நிலையை அடையும்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nதுறவி போன்ற ஒருவரி்ன் ஆசிர்வாதத்தால் மன அமைதி கிடைக்கும். நாளின் பி���்பகுதியில் நிதி நிலைமை மேம்படும். ஆனந்தத்தை தருவதற்கு துணைவர் முயற்சி எடுக்கும்போது நாள் முழுக்க மகிழ்ச்சியாக இருக்கும். காதலில் மனவேதனையை இன்றைக்கு ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. உங்கள் நம்பிக்கை அதிகரிக்கிறது, முன்னேற்றம் நன்றாகத் தெரிகிறது. ஆன்மிக தலைவர் அல்லது ஒரு மூத்தவர் வழிகாட்டுதல் தருவார். உங்கள் துணை உங்கள் மேல் அக்கரை காட்டுவதில்லை என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் நாளின் முடிவில் உங்களுக்காக அவர் ஏதோ ப்ளான் செய்து வருகிறார் என தெரிய வரும்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nநீண்டகாலமாக அனுபவித்து வந்த டென்சன்களில் இருந்து விடுபடுவீர்கள். அவற்றில் இருந்து நிரந்தரமாக விடுபட வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள சரியான நேரம் இது. பண லாபத்தைத் தரும் அறிவுப்பூர்வமான புதிய ஐடியாக்கள் சொல்வீர்கள். வீட்டு வேலை களைப்படையச் செய்யும், மன அழுத்தத்திற்கு அது முக்கிய காரணமாக இருக்கும். உங்கள் குழுவில் செயல்பட்டால் ஸ்பெஷலான ஒருவரின் பார்வையில் படுவீர்கள். இன்று உங்கள் சம்பாதிக்கும் சக்தியை உயர்த்தக் கூடிய அறிவும் – உடல் திறனும் உங்களுக்கு இருக்கும். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். இன்று, உங்கள் துணையுடன் வேளியே சென்று உல்லாசமாக பொழுதை கழிப்பீர்கள்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nஉங்களின் அபரிமிதமான சிந்தனை திறன், இயலாமையை எதிர்த்துப் போரிட உதவும். பாசிடிவ் சிந்தனைகளின் மூலமாக மட்டுமே இந்தப் பிரச்சினையை நீங்கள் சமாளிக்க முடியும். செலவைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள் – அவசியமானவற்றை மட்டும் இன்று வாங்குங்கள். மத இடம் செல்வது அல்லதுஉறவினர் வீட்டுக்குச் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. சிலர் உங்களிடம் காதலை தெரிவிக்கும் வாய்ப்புகள் உள்ளது. இன்று, உங்கள் பாஸ் ஏன் உங்களிடம் கண்டிப்பாக நடந்து கொள்கிறார் என்ற உண்மையை நீங்கள் உணர்ந்து அதனால் மகிழ்ச்சி கொள்வீர்கள். எல்லையில்லாத கிரியேட்டிவிட்டியும் உற்சாகமும் பயனுள்ள மற்றொரு நாளை உருவாக்கும். நீங்கள் டீன் ஏஜில் செய்த செல்ல குறும்புகளை உங்கள் துணை இனிமையுடன் இன்று உங்களுக்கு நினைவுப்படுத்துவார்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nசின்ன விஷயங்கள் மனவில் கவலையை ஏற்படுத்த அனுமதிக்க���தீர்கள். சொத்து பேரங்கள் முடிவாகும், நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் புதிய திட்டங்கள் மற்றும் பிளான்கள் குறித்து பெற்றோரின் நம்பிக்கையையும் பெறுவதற்கு இது நல்ல காலம். உங்கள் அன்புக்கு உரியவரிடம் இருந்து பரிசு / அன்பளிப்பு பெறுவதால் உற்சாகமான நாள். நேர்மையானவராகவும், அுகுமுறையில் உறுதியாகவும் இருங்கள். உங்களின் உறுதிப்பாடு கவனிக்கப்படும். உங்கள் திறமைகளும் கவனிக்கப்படும். கூர்மையாக கவனிக்கும் திறன் மற்றவர்களைவிட நீங்கள் முன்னே செல்ல உதவியாக இருக்கும். இன்று உங்கள் திருமண வாழ்வு இனிமையாக, குதூகலமாக மற்றும் வரமாக அமையும்..\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nசின்ன விஷயங்கள் மனவில் கவலையை ஏற்படுத்த அனுமதிக்காதீர்கள். சொத்து பேரங்கள் முடிவாகும், நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் புதிய திட்டங்கள் மற்றும் பிளான்கள் குறித்து பெற்றோரின் நம்பிக்கையையும் பெறுவதற்கு இது நல்ல காலம். உங்கள் அன்புக்கு உரியவரிடம் இருந்து பரிசு / அன்பளிப்பு பெறுவதால் உற்சாகமான நாள். நேர்மையானவராகவும், அுகுமுறையில் உறுதியாகவும் இருங்கள். உங்களின் உறுதிப்பாடு கவனிக்கப்படும். உங்கள் திறமைகளும் கவனிக்கப்படும். கூர்மையாக கவனிக்கும் திறன் மற்றவர்களைவிட நீங்கள் முன்னே செல்ல உதவியாக இருக்கும். இன்று உங்கள் திருமண வாழ்வு இனிமையாக, குதூகலமாக மற்றும் வரமாக அமையும்..\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nநல்லவற்றை மனம் ஏற்றுக் கொள்ளும். தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். நெருங்கிய நண்பர்களும் பார்ட்னர்களும் குற்றம் காண்பார்கள். உங்கள் வாழ்க்கை கடினமாகும். உங்கள் காதல் வாழ்க்கையின் இனிமையான நாளிது. காதலித்து மகிழுங்கள். வேறு நாடுகளில் தொழில்முறை தொடர்புகளை ஏற்படுத்த இது அருமையான நேரம். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால் – அது தள்ளிப்போகும். நெடு நாட்களுக்கு பிறகு, உங்கள் துணையிடமிருந்து இன்று இதமான அணைப்பை பெறுவீர்கள்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nவேலைக்கு நடுவே ரிலாக்ஸ் செய்ய முயற்சி செய்யுங்கள். இரவு தாமதம் செய்வதை தவிர்த்திடுங்கள். பல்வேறு வழிகளில் பண வரவு இருக்கும். சரித்திர நினைவிடத்துக்கு ஒரு சிறிய பிக்னிக் திட்டமிடுங்கள். அது குழந்தைகளு��்கும் குடும்பத்தில் மற்றவர்களுக்கும் வழக்கமான வாழ்வில் இருந்து விலகி இருக்கலாம் என்ற நிலையில் அதிகம் தேவைப்படும் நிவாரணத்தை தரும். தன் வாழ்வைவிட ுங்களை அதிகம் நேசிக்கும் நபரை சந்திப்பீர்கள். லட்சியங்களை நோக்கி அமைதியாக உழைத்திடுங்கள். வெற்றி பெறும் வரையில் உங்கள் நோக்கங்களை வெளிப்படுத்தாதீர்கள். வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். இன்று, மீண்டும் இன்னொரு முறை உங்கள் துணை மேல் காதல் வசப்படுவீர்கள்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nஇன்றைய ராசிபலன் 10/2/2019 தை (27) ஞாயிற்றுக்கிழமை | Today rasi palan\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 8/2/2019 தை 25 வெள்ளிக்கிழமை | Today rasi palan\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 28.08.2019...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 28.03.2020...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 2.3.2020...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 8/2/2019 தை 25 வெள்ளிக்கிழமை | Today rasi palan\nதீபாவளி அன்று சகல ஐஸ்வர்யமும் தரும் லட்சுமி குபேர...\nவீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு...\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ஏன் கொண்டாடுகிறோம்\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/3485-2010-02-12-05-51-49", "date_download": "2020-05-31T01:25:05Z", "digest": "sha1:ICX3FVFP23BHWFJJGBTRSGCEZR7OTW7U", "length": 52956, "nlines": 254, "source_domain": "keetru.com", "title": "இடஒதுக்கீடு பிச்சையோ சலுகையோ அல்ல", "raw_content": "\nதேசிய இனங்களை அடக்கி ஒடுக்குவதற்கான வஞ்சக சூழ்ச்சியே, தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு\nகுருதி குடிக்கும் இந்துக் கொடுங்கோன்மை\nஇடஒதுக்கீட்டை கண்காணிக்கவும்; தண்டிக்கவும் சட்டங்கள் தேவை\nபார்ப்பனர்களின் ‘தீக்குளிப்பு’ நாடகம் அம்பலமாகிறது\nபார்ப்பனரல்லாத இடது சக்திகளின் சாதனைகள்\nமருத்துவப் படிப்புக்கு இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு எனும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தவிடு பொடியாக்குவோம்\nஇடஒதுக்கீடு: தேவை சமூகப் பார்வை\nபுலம்பெயர் தொழிலாளிகள் - உலகமயம் பெற்றெடுத்த நவீன கொத்தடிமைகள்\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (3) - மெல்பா ஹெர்னாண்டஸ்\nநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (7)\nடாலருக்கு வந்த வாழ்வு (2)\n'உயிர் இனிது' - சிறியவர் முதல் பெரியவர் வரை வாசிக்க வேண்டிய நூல்\nபாஜகவில் வி.பி.துரைசாமி சேர்ந்த���ு புனிதமாவதற்கா\nசைவ சமயம் மிகுதியும் மோசமானது\nவெளியிடப்பட்டது: 12 பிப்ரவரி 2010\nஇடஒதுக்கீடு பிச்சையோ சலுகையோ அல்ல\nநாங்கள் கேட்பது சமத்துவம் அல்ல - எங்களுக்கு தேவையானது நேர்மையான பங்கு .. சமூகத்தில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் நேர்மையான பங்கு கிடைக்க வேண்டுமெனில், மக்களைச் சமமாக நடத்த முடியாது. ஏனெனில், பலம் பொருந்தியவரையும், பலமற்றவரையும், பணம் படைத்தவரையும் ஏழையையும், அறிவாளியையும், அறியாமையில் வைக்கப்பட்டிருப்பவரையும் ஒரு போதும் சமமாக நடத்த இயலாது. - அம்பேத்கர்\nஇட ஒதுக்கீடு பிச்சையோ சலுகையோ அல்ல.. நேர்மையான உரிய பங்கு .. ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களை அதிகாரப்படுத்துதலுக்கான முதல் கட்டமாகும். இந்த மண்ணுக்கு உரியவர்கள், இந்நாடு வளம் பெற உழைப்பவர்கள் அவர்களது உழைப்பால் விளைந்த வளத்தில் தங்களுக்குரிய பங்கைக் கேட்பது அவர்களின் உரிமை. பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுத்தவர்கள் இன்று இம்மக்களுக்கான அடிப்படை உரிமையையே கேள்விக்குள்ளாக்குகிறார்கள்.\nஇந்த நாட்டின் எந்த வளமும் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கும் மட்டும் உரியது அல்ல. இந்த நாட்டில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அதில் பங்கு உண்டு. வளம் எனும் போது, இயற்கை வளங்கள் மட்டுமல்ல.. கல்வி, வேலை வாய்ப்பு என அனைத்தையுமே குறிக்கும். இன்று நாட்டில் இருக்கும் அனைத்து கல்வி நிலையங்களும் நாட்டின் பொதுப் பணத்தில் நிருவகிக்கப்படுபவையே. தனியார் நிறுவனங்களிலும் முதலீடு மட்டுமே தனியாருக்கு உரியது. ஆனால் அவையும் அரசில் அத்தனை சலுகைகளையும் பெற்றே நடத்தப்படுகின்றன. அந்த சலுகைகள் பொதுப்பணத்திலிருந்தே அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.\nஇவ்வாறு நாட்டு மக்கள் அனைவருக்கும் உரிமையுள்ள ஒன்றில் 3 சதவிகிதம் மட்டுமே இருக்கும் பார்ப்பனர்கள் தனித்துவ உரிமைக் கொண்டாடி பெரும்பாலான இடங்களை ஆக்கிரமித்திருப்பது எவ்வகையில் நியாயமானதாக இருக்க முடியும் யாருக்கு எவ்வளவு பங்கு என்பதை முடிவு செய்ய இவர்கள் யார்\nஇட ஒதுக்கீட்டிற்கு எதிராக வைக்கப்படும் முக்கிய வாதம் தகுதியும், திறமையும், தரமும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடும் என்பது. எந்த ஒரு பிரிவில் படிப்பதற்கும் குறைந்த பட்ச தகுதி ஒன்று வரையறுக்கப்படுகிறது. அந்த குறைந்தபட்ச தகுதியைப் பெறாதவர்கள் எந்த வகுப்பினைச் சேர்ந்தவராயினும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஆக இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர்ந்தவர்களும் குறைந்த பட்ச தகுதியை நிறைவு செய்தவர்களே.தொழில் நுட்பத் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவினருக்குமான குறைந்தபட்சத் தகுதி ஒப்பீட்டு வரிசைப்படுத்துதல் முறையில் வரையறுக்கப்படுகிறது. அதன்படி ஒருவர் எவ்வளவு சிறப்பாகத் தேர்வு பெற்றார் என்பதை விடவும் பிறரை விட எவ்வளவு அதிகம் மதிப்பெண் பெற்றார் என்பதே அடிப்படையாகும்.\nஇந்த கல்வி முறையை நன்கு அறிந்து, பல தலைமுறைகளாக முறைப்படியான அல்லது முறைசாராத கல்வியறிவுப் பெற்று, சிறந்த வழிகாட்டுதல்களோடு தேர்வை சந்திப்பவர்களுக்கும், எதிர்காலத்தைக் குறித்து வழிகாட்ட எவ்விதத் துணையுமின்றி முதல் தலைமுறையினராக கல்வியறிவு பெறும், பின்னணியில், தானே தனியாகத் தேர்வை சந்திக்கும் மாணவர்களையும் எவ்வாறு ஒரே விதமாக மதிப்பிட முடியும் ஒப்பிட முடியும் என்ற போதும், இவ்வித சமூக பொருளாதார சிக்கல்களுக்கு நடுவேயும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் உழைப்பும் திறமையும் ஆண்டு தோறும் உறுதி செய்யப்பட்டே வந்திருக்கின்றன.\nஒரு காலத்தில் முற்பட்ட வகுப்பினர் மட்டுமே பத்தாவது மற்றும் பனிரெண்டாவது வகுப்புத் தேர்வுகளில் மாநில முதலிடங்களை பெற்ற நிலை மாறி இன்று பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மாணவர்களே முதலிடங்களை பெறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆடு மேய்க்கும் சிறுவன் முதலிடம் ரிக்ஷா தொழிலாளியின் மகள் முதலிடம் ரிக்ஷா தொழிலாளியின் மகள் முதலிடம் விவசாயி மகள் முதலிடம் என ஆண்டு தோறும் வரும் செய்திகளே இதற்குச் சான்று. 20 ஆண்டுகளுக்கு முன்பு 70 அல்லது 80 சதவிகிதமாக இருந்த பிற்படுத்தப்பட்டவர்களுக்கான குறைந்த பட்ச மதிப்பெண்.. இன்று 94 அல்லது 95 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. இதற்கு காரணம் 90 சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண் பெறும் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரிக்கிறது. இதனால் திறந்த போட்டியில் இடம் பெற முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் இதற்கு மேல் மதிப்பெண் பெற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.\nபல நூற்றாண்டுகளாக கல்வித் தளத்தில் இயங்கி வரும் பார்ப்பனர்கள��� மற்றும் சாதி இந்துக்களின் சமூகக்கல்வி பின்னணியில் அவர்களது வளர்ச்சியின் வேகம் ஒரு அடி மட்டுமே. கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக மட்டுமே கல்வியறிவு பெறும் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் சமூக கல்வி பின்னணியில் அவர்கள் வளர்ச்சியின் வேகம் பல அடிகள். இதில் யாருக்குத் திறமை அதிகம். வாய்ப்புகள் மறுக்கப்படுவதால் தகுதியும் திறமையும் இல்லை என்றாகி விடுமா வாய்ப்புகள் மறுக்கப்படுவதால் தகுதியும் திறமையும் இல்லை என்றாகி விடுமா இட ஒதுக்கீடு முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களில் பலர் இன்று பல உயர்ந்த பதவிகளிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் சக்கைப் போடு போடுகின்றனரே இட ஒதுக்கீடு முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களில் பலர் இன்று பல உயர்ந்த பதவிகளிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் சக்கைப் போடு போடுகின்றனரே எவ்வகையில் அங்கு தரம் குறைந்தது\nஇந்தியாவில் 1000 மக்களுக்கு ஒரு மருத்துவர் என்ற அவல நிலையே இன்றும் நிலவுகிறது. ஆனால் அவ்வாறு மக்கள் பணத்தில் படித்து பட்டம் பெற்ற மருத்துவர்கள் தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்ளும் தொழிலாக மட்டுமே அதை செய்கின்றனர். பலர் வெளிநாடுகளை, வளர்ச்சி அடைந்த நாடுகளை நாடி ஓடி விடுகின்றனர். இன்றுவரை கிராமப்புற மருத்துவ மனைகளில் பணிபுரிபவர்கள் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மருத்துவர்களே. எங்காவது ஒரு கிராமத்திலாவது ஒரு பார்ப்பன மருத்துவர் பணிபுரிவதாக நாம் கேள்விப்பட்டதுண்டா சென்ற ஆண்டு அகில இந்திய மருத்துவ மேல்படிப்பிற்கான தேர்வில் முறைகேடு நடந்து மருத்துவர்கள் கைதான போது எங்கே போயிற்று இவர்கள் தகுதியும் திறமையும்\nஇத்தனை ஆண்டு காலமாக மருத்துவத் தொழிலை செய்து வந்தவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களே. அன்று அவர்களை தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கி வைத்த பார்ப்பனர்கள் தான் இன்று அத்தொழிலில் கிடைக்கும் பணம், பெயர், புகழுக்காக, அதைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு, இத்தனை காலம் அதை செய்தவர்களை தகுதி இல்லையென கூறி ஏமாற்றுகின்றனர். மற்றொரு கேள்வி எத்தனை காலத்திற்கு இட ஒதுக்கீடு முறை நீடிக்க வேண்டும் என்பது.\nஇன்னாருக்கு இன்ன தொழில், இந்த வாழ்விடம் என்று உணவு, உடை, வாழ்விடம் என அனைத்திலும் மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் 2000 ஆண்டுகளாக நம் மீது திணிக்கப்பட்ட நியாயமற்ற இட ஒதுக்கீட்டிற்கான மாற்றே இந்த 60 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்படும் சட்டப்பூர்வமான இட ஒதுக்கீடு. 2000 ஆண்டு கால அநீதியை 60 ஆண்டுகளில் ஒழித்துவிட முடியாது. சாதிய பாகுபாடுகள் நிலவும் வரையில் இட ஒதுக்கீடும் இருக்க வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை. சாதியை நிலைப்பெற செய்வதே இட ஒதுக்கீடு என்ற அபாண்டமான குற்றச்சாட்டு திட்டமிட்டு கிளப்பப்படுகிறது.\nசாதி நம் சமூகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனிடமும் ஆழமாக வேரூன்றி விட்ட ஒன்றாக இருப்பது உண்மை. அதை எளிதில் ஒழித்துவிட முடியாது என்பதும் உண்மை. ஆனால் சாதியை மறந்தோ, குறைந்தபட்சம் சகித்துக்கொண்டோ பல சாதியினரும் கலந்து வாழும் சூழலை கல்வி அளிக்கிறது. அப்படி கலந்து வாழும் மக்களிடையே விருப்பத் திருமணங்கள், சாதியை மறுத்த திருமணங்களாக இல்லாவிட்டாலும் சாதியை ஒதுக்கிய திருமணங்களாக பல நிகழ்கின்றன. பிறப்பால் நிர்ணயிக்கப்படும் சாதி நிலைபெறுவது அக மணத்தால் மட்டுமே என்கிறார் அம்பேத்கர். அந்த அடிப்படையையே கல்வியால் ஏற்பட்ட இந்த வாழ்வியல் சூழல் மாற்றுகிறது. அந்தக் கல்வியை அளித்தது இட ஒதுக்கீடே. இரண்டாவதாக, ஒடுக்கப்பட்ட மக்களை அதிகாரப்படுத்துதலே சாதி ஒழிப்பிற்கான வழி என்றால், இட ஒதுக்கீடு அத்தகைய அதிகாரப்படுத்துதலுக்கான முதல் படி.\nநீதிபதி வெங்கடாசலய்யா தலைமையிலான அரசியல் சாசன மறு ஆய்வுக் குழு பட்டியல் சாதியினர் அல்லது பழங்குடியினரைத் திருமணம் செய்து கொண்ட பிற சாதியினருக்கு அரை சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டுமென பரிந்துரைத்தது. அந்த பரிந்துரையின் அடிப்படையில் தற்போது அவ்வாறு சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு அரை சதவிகிதம் இட ஒதுக்கீட்டை அரசு உறுதி செய்ய வேண்டும். இந்த அரை சதவிகிதம் படிப்படியாக உயர்த்தப்பட வேண்டும். இது சாதி ஒழிப்பிற்கு பெருமளவு உதவும். இப்படி பல வகைகளில் இட ஒதுக்கீடு சாதி ஒழிப்பிற்கான ஒரு கருவியாகவே இருக்கிறது. அடுத்து வைக்கப்படும் வாதம் இட ஒதுக்கீட்டின் பலனை அப்பிரிவினரில் முன்னேறியவர்களே அனுபவிக்கிறார்கள். உண்மையில் தேவைப் படுபவர்களுக்கு அது போய் சேருவதில்லை. இதைவிட அயோக்கியத்தனமான வாதம் வேறு இருக்க ம���டியாது. இட ஒதுக்கீடே கூடாது என்பவர்கள் அது உரியவர்களுக்கு சேரவில்லையே என்று கவலைப்படுகிறார்களாம். உண்மை என்னவெனில், இவர்கள் குறிப்பிடும் கிரீமீ லேயர் என அழைக்கப்படும், பிரிவைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த இரண்டாம் தலைமுறை, மூன்றாம் தலைமுறை மாணவர்களில் பெரும்பாலோர் பள்ளி மற்றும் இளநிலை கல்வியில் தங்கள் திறமையால் திறந்த போட்டியிலேயே பெருமளவு இடம் பெற்றுவிடுகின்றனர். முதல் தலைமுறையினராக வரும் மாணவர்களே பெரும்பாலும் இட ஒதுக்கீட்டில் இடம் பெறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் திறந்த போட்டியில் இடம் பெற்ற ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை கூடி வருவதே இதற்குச் சான்று.\nஇன்று உயர் கல்வியிலும் திறந்த போட்டியில் அவர்கள் நுழையத் துவங்கி விட்டனர். இதனால் இடம் கிடைக்காத பெரும்பாலான உயர்சாதியினர் பணத்தை மட்டுமே தகுதியாகக் கொண்ட தனியார் கல்வி நிலையங்களை நாடிச் செல்கின்றனர். இந்தச் சூழலால் முற்பட்ட வகுப்பினருக்கு போட்டி அதிகமாகிறது. அந்த ஆத்திரத்திலேயே அவர்கள் பிற்படுத்தப்பட்ட மக்களிடையே பிளவை உருவாக்க முனைவதோடு ஒட்டுமொத்தமாக இட ஒதுக்கீட்டையே ஒழிக்கப்பார்க்கிறார்கள்.\nஒரு சமூகம் கல்வியறிவு பெற்ற ஒரு சமூகமாக வளர்ச்சி பெறுவதற்கு அடிப்படையாக தேவைப்படுவது, கல்வியின் தேவை குறித்த விழிப்புணர்வு, பொருளாதாரச் சூழல், எட்டும் தொலைவில் தரமான கல்வி நிலையங்கள். பொருளாதாரச் சூழல் என்பது கல்வி கற்க செலுத்த வேண்டிய தொகை மட்டுமல்ல. தங்கள் குழந்தையை வேலைக்கு அனுப்பாமல் கல்வி கற்க அனுப்புவதால் ஏற்படும் பொருளாதார இழப்பையும் உள்ளடக்கியது. எழுத்தறிவு அல்ல எண்கள் கூட அறியாத மக்கள் இன்னமும் இந்த நாட்டில் வாழ்கிறார்கள். அத்தகைய மக்கள் கல்வியின் தேவை குறித்த குறைந்தபட்ச விழிப்புணர்வைப் பெறும்போது தங்கள் பொருளாதாரச் சூழலுக்கு உகந்த, தங்களுக்கு எட்டக்கூடிய அளவிலான கல்வி தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்க முற்படுகிறார்கள்.\nமுதன் முறையாக கல்வி கற்க முற்படும் ஒருவருக்கு இத்தகு சூழல் அழுத்தங்களால் பள்ளி படிப்பை முடிப்பதே பெரும் சவாலாகிறது. அப்படி கற்ற ஒருவர் தனது குழந்தைகளுக்கு தன்னை விட அதிகம் கல்வி பெறும் சூழலை ஏற்படுத்த முனைகிறார். இப்பட�� படிப்படியாக அடுத்தக்கட்டத்தை நோக்கி சென்று உயர் கல்வி, அதிலும் உயர் தொழில் நுட்ப கல்வி பெறும் சூழலை அடைவதற்கு பல தலைமுறைகள் ஆகிறது. தாங்கள் பெற்ற கல்வியால் தனது முந்தின தலைமுறையை விட உயர் நிலையை அடைந்த ஒருவர் அதற்கு அடுத்த நிலைக்கு தனது குழந்தைகளை இட்டுச் செல்ல முயலுவது எவ்வகையில் குற்றமாகும் அவ்வாறு உயர்நிலையை அடைந்த வெகு சிலரும் உயர் தொழில்நுட்ப கல்விகளில் தாங்கள் விருப்பப்பட்டதைக் கற்க முடியாமல் இருக்கும் நிலைதானே இன்றும் நிலவுகிறது அவ்வாறு உயர்நிலையை அடைந்த வெகு சிலரும் உயர் தொழில்நுட்ப கல்விகளில் தாங்கள் விருப்பப்பட்டதைக் கற்க முடியாமல் இருக்கும் நிலைதானே இன்றும் நிலவுகிறது அதற்கு காரணம் உயர் தொழில் நுட்ப கல்வி நிலையங்களில் இன்று வரை முழுமையான இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப் படுவதில்லை.\nநடைமுறையில் இருக்கும் ஒடுக்கப் பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடும் சரிவர நடைமுறைப்படுத்தப் படுவதில்லை. காரணம் இக்கல்வி நிலையங்களில் வேலை வாய்ப்பிலும் முழுமையான இட ஒதுக்கீடு கிடையாது. பெரும்பாலான பதவிகளில் ஆக்கிரமித்திருக்கும் பார்ப்பனர்கள் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களை கல்வியிலும் சரி வேலைவாய்ப்பிலும் நுழைய விடுவதில்லை. ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி அவர்கள் தகுதி கேள்விக்குள்ளாக்கப்பட்டு நிராகரிக்கப்படுகின்றனர். இந்நிலையை மாற்றவே மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போது மண்டல் குழு அமைக்கப்பட்டது. இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது இக்குழு தனது அறிக்கையை அளித்தது.\nஇட ஒதுக்கீட்டு முறைக்கே ஒரு பெரும் புத்தெழுச்சியை அளிக்கும் விதத்தில் இக்குழுவின் அறிக்கை அமைந்தது. குறிப்பாக அரசியல் சட்டப்படி உறுதி செய்யப்பட்ட ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டோடு அனைத்து துறைகளிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த இக்குழு பரிந்துரைத்தது. இந்திரா காந்தியும் சரி, அவருக்கு பின் வந்த இராசீவ் காந்தியும் சரி இக்குழுவின் அறிக்கையை கிடப்பில் போட்டனர். வி. பி. சிங் பிரதமராக வந்த போது, மண்டல் குழுவின் பரிந்துரைகளின் படி மய்ய அரசு கல்வி நிறுவனங்களில் வேலை வாய்ப்பில் மட்டும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீட்டை அளித்தார்.\nஇன்றைய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜூன் சிங் கல்வியின்றி வேலை வாய்ப்பு ஏது என்ற அடிப்படை சிக்கலை கருத்தில் கொண்டு கல்வியிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். இதையொட்டி ஒரு போலியான பரபரப்பு கிளப்பப்பட்டிருக்கிறது. அதன் மூலம் ஏதோ இந்தியா முழுவதிலும் இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு வலுவாக இருப்பது போன்ற பிம்பம் பார்ப்பன உயர் சாதி ஊடகங்களால் கட்டமைக்கப்படுகிறது. அந்த பிம்பத்திற்கு பலியாகி மய்ய அரசு பிரணாப் முகர்ஜி தலைமையில் தற்போதைய நிலையை பரிசீலிக்க மய்ய அமைச்சர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்தது.\nஅரசியல் சட்டப்படியான ஒரு உரிமையை நடைமுறைப்படுத்த எதற்கு விவாதம், உயர்மட்ட ஆலோசனைக் குழு இதுதான் எங்களுக்கு அய்யத்தை ஏற்படுத்துகிறது என்ற மருத்துவர் இரவீந்திரநாத்தின் கேள்வி நியாயமானதே. அவரது அய்யத்தை உறுதிப்படுத்துவது போல அமைச்சர்கள் குழு எவருக்கும் பாதிப்பின்றி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த இடங்களை அதிகரிக்க வேண்டும் என அறிக்கை அளித்துள்ளது. “இது சுத்த மோசடி... இட ஒதுக்கீடு சதவிகித அடிப்படையில் தானே ஒழிய எண்ணிக்கையில் அல்ல எனும் போது அதிகரிக்கப்பட்ட இடங்களிலும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். அதோடு இடங்கள் அதிகரிப்பது என்பது அந்தந்த நிறுவனத்தின் தரத்தையும், வசதிகளையும் பொருத்த ஒன்று. அதை இப்படி தன்னிச்சையாக உயர்த்த முடியாது என்கிறார் சிந்தனையாளர் ஆனந்த் தெல்துண்டே. இன்று உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் அனைவரும் முன் வைக்கும் வாதங்கள் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து மட்டும் அல்ல. இட ஒதுக்கீட்டு கொள்கையின் அடிப்படையையே எதிர்த்துதான் என்பதே உண்மை.\nதரம், திறமை, பாதியில் வெளியேறுதல் என இவர்கள் முன் வைக்கும் அனைத்துமே ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான வாய்ப்புகளை முடக்குவதற்காகவே. இந்நிலை நீடிக்குமானால், ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டிற்கே ஆபத்து வரும் நிலை ஏற்படும். “சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இத�� பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரும், பஞ்சமர்கள் என்று அழைக்கப்பட்ட ஒடுக்கப்பட்டோர் மற்றும் பழங்குடியினரும், அவர்கள் சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே கல்வியிலும் பிற சமூக கலப்பு நடவடிக்கைகளிலும் ஒதுக்கப்பட்டனர். இட ஒதுக்கீடு அவர்களுக்கு சமூக நீதி கிடைப்பதற்கான வழி. அவர்களும் சமூகத்தில் சம நிலையில் வாழ உதவும் ஒரு கருவி. இட ஒதுக்கீட்டின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கி, அதனை ஒழிக்க முற்படுபவர்களை எதிர்த்து ஒடுக்கப்பட்டோரும் பிற்படுத்தப்பட்டோரும் இணைந்து போராடுவதே நம் உரிமையை காப்பதற்கான ஒரே வழி’ என்று கூறுகிறார் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் அமைப்பாளர் தொல். திருமாவளவன்.\nஇட ஒதுக்கீடு குறித்த அதிகாரம் மய்ய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வரை இந்த குழப்பங்கள் நீடிக்கவே செய்யும் என்கிறார் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன். “ஒவ்வொரு மாநிலத்திலும் சாதிகளின் எண்ணிக்கையும், வாழ் நிலையும் வெவ்வேறு விதமாக உள்ளது. சான்றாக தமிழ்நாட்டியல் பழங்குடியினர் 1 சதவிகிதம் மட்டுமே இருக்கின்றனர். அதனால் இங்கு அவர்களுக்கு 1 சதவிகித இட ஒதுக்கீடு நியாயமானதே. ஆனால் கிட்டத்தட்ட 90 சதவிகிதத்திற்கு மேல் பழங்குடியினர் வாழும் வட கிழக்கு மாநிலங்களில் அவர்களுக்கு 1 சதவிகித இட ஒதுக்கீடு அளிப்பது எப்படி சரி அதனால் ஒவ்வொரு மாநில அரசும் அந்தந்த மாநில சூழலுக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டுக் கொள்கையை வகுத்துக் கொள்ள வேண்டும்.\nமய்ய அரசிலும், அதன் சார்பு நிறுவனங்களிலும், ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகை விழுக்காட்டிற்கு ஏற்ப அனைத்து மாநிலங்களுக்கும் இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அந்தந்த மாநிலங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை தங்கள் மாநிலத்தின் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு ஏற்பப் பகிர்ந்து வேண்டும். இதுதான் நாடு தழுவிய அளவில் உண்மையான சமூக நீதிக்கு வழிவகுக்கும் என்கிறார் நெடுமாறன்.ஆனால் நடைமுறையோ இதற்கு நேர்மாறாக உள்ளது. மாநில அரசு தொழில்நுட்ப கல்வி நிலையங்களில் அகில இந்திய ஒதுக்கீடு என்ற பெயரில் 50 சதவிகிதம் ஒதுக்கப்படுகிறது. பின் தங்கிய மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயன் பெறவே இத்திட்ட எனக் கூறப்பட்டாலும் அந்த 50 சதவிகிதத்தில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. அதனால�� பிற மாநிலங்களைச் சேர்ந்த முற்பட்ட வகுப்பினரே இதனால் பயன் பெறுகின்றனர். தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு இருப்பதாக நாம் பெருமைப் பட்டு கொள்கிறோம். ஆனால் மய்ய அரசு ஒதுக்கீடு போக எஞ்சிய 50 சதவிகிதத்தில் மட்டுமே மாநில அரசின் 69 சதவிகித இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப் படுகிறது. ஆக மொத்த இடங்களில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவது வெறும் 34.5 சதவிகிதத்தில் மட்டுமே.\nஇப்படி எல்லா வகையிலும் மய்ய அரசுகளின் இட ஒதுக்கீட்டு கொள்கை ஏமாற்றுவதாகவே இருந்திருக்கிறது. 3 சதவிகிதம் இருக்கும் பார்ப்பனர்கள், எந்த வகையிலும் இம்மண்ணின் வளத்திற்கு சொந்தமில்லாத பார்ப்பனர்கள், தங்கள் சுயநலத்திற்காக இப்படி ஒரு போராட்டத்தை நடத்த முடியும் என்றால், இம்மண்ணின் வளத்திற்கு முழு முதல் உரிமையான ஒடுக்கப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும், 70 சதவிகிதத்திற்கு மேல் இருக்கும் ஒடுக்கப்பட்டோரும் பிற்படுத்தப்பட்டோரும், தங்கள் உரிமையை நிலைநாட்ட, தங்கள் சுயநலத்திற்காக அல்ல, மாறாக ஒட்டுமொத்த சமூக நீதிக்காக இதைவிட பல மடங்கு பெரிய போராட்டத்தை நடத்த இயலும். அதற்கு தேவையானது ஒற்றுமை மட்டுமே. தற்போது பிரதமர் மன்மோகன் சிங்கும், மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங்கும் இட ஒதுக்கீட்டிற்கு முழுமையாக ஆதரவாக இருக்கும் சூழலைப் பயன்படுத்தி ஒடுக்கப் பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான நேர்மை யான பங்கை பெற அனைத்து முற் போக்கு இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?id=2%205794", "date_download": "2020-05-31T00:51:00Z", "digest": "sha1:HFTUWGQ65UROKBIE2L3JVQUEBLWI2SH7", "length": 4626, "nlines": 116, "source_domain": "marinabooks.com", "title": "களப்பிரர் ஆட்சியில் தமிழகம் Kalappirar Aatchiyil Tamizhagam", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி ���ெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஆசிரியர்: மயிலை சீனி. வேங்கடசாமி\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nதமிழர் வளர்த்த அழகுக் கலைகள்\nதமிழர் வளர்த்த அழகுக் கலைகள்\nகூண்டு : இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும்\nஆசிரியர்: மயிலை சீனி. வேங்கடசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/11/15/", "date_download": "2020-05-31T01:44:04Z", "digest": "sha1:RXYBGGQPV3UA5EPCUYPWPBBKX5GVCKQK", "length": 6062, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 November 15Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகஜா புயல் எதிரொலி: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு\nகஜா புயலால் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு\n75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு\nஎய்ம்ஸ் மருத்துவப் படிப்புக்கான முழு விபரங்கள் இதோ:\nஸ்டாலின் நாவடக்கி பேச வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nகஜா புயல்: பாதிப்பு ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் இதோ:\nஎம்பிக்கள் கைகலப்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் பதட்டம்\nஜெயலலிதா சிலையை அடுத்து கருணாநிதி சிலை திறக்கும் தேதி அறிவிப்பு\nசி.பி.எம் என்றாலே நினைவுக்கு வருவது ‘9’ தான்; ஹெச்.ராஜா\nகஜா புயல்: அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nபொழுதுபோக்கு சமாச்சாரத்திற்கு இவ்வளவு சீக்கிரம் தளர்வு எதற்கு\nஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி:\nMay 31, 2020 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/01/15/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/46962/mcc-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-31T01:00:14Z", "digest": "sha1:JQ3Y63V64XW5Z72YOX6BYIZFHO5RBBQL", "length": 12742, "nlines": 164, "source_domain": "www.thinakaran.lk", "title": "MCC தொடர்பில் மக்கள் கருத்து கவனிக்கப்படும் | தினகரன்", "raw_content": "\nHome MCC தொடர்பில் மக்கள் கருத்து கவனிக்கப்படும்\nMCC தொடர்பில் மக்கள் கருத்து கவனிக்கப்படும்\n- முன்மொழிவுகள் நிபுணர் குழுவினால் ஆராயப்பட்டு வருகிறது\n- ஜனாதிபத�� கோட்டாபய அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளரிடம் தெரிவிப்பு\nஅமெரிக்காவும் இலங்கையும் ஜனநாயகத்தை மதிக்கும் நாடுகள் என்பதால் மிலேனியம் சவால் கூட்டுத்தாபன (MCC) உடன்படிக்கை சம்பந்தமாக அடுத்த கட்ட நடவடிக்கைகளின் போது இரண்டு நாடுகளினதும் மக்களின் அபிலாஷைகள் கருத்திற் கொள்ளப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nநேற்று (14) பிற்பகல் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க பிரதி உதவிச் செயலாளர் அலிஸ் வேல்ஸுடன் (Alice Wells) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.\nகுறித்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகள் தற்போது நிபுணர் குழுவொன்றினால் ஆராயப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nமிலேனியம் சவால் கூட்டுத்தாபன உடன்படிக்கை ஏனைய நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் விதம் மற்றும் அனுபவங்கள் குறித்து நிபுணர் குழு விசேட கவனம் செலுத்தியிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nதுரித பொருளாதார அபிவிருத்தியுடன் வறுமையற்ற ஒரு நாட்டை கட்டியெழுப்புவது தனது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும். வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகளை வலுவூட்டுவதற்கு எளிமையான வரி முறைமையையும் தேவையான வசதிகளையும் வழங்கும் வர்த்தக சூழலை நாட்டில் ஏற்படுத்தியிருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.\nகல்வி, விவசாயம், சுற்றுலா மற்றும் தொழிநுட்பம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட தொழிற்துறை அபிவிருத்தி திட்டமிடப்பட்டுள்ள முக்கிய துறைகளுல் சிலவாகும். தற்போது அமெரிக்கா இலங்கையின் ஆடை தொழிற்துறையில் முக்கிய கொள்வனவாளராக உள்ளது. அதேபோன்று இலங்கை தகவல் தொழிநுட்பத்தை அடிப்படையாக கொண்ட துறைகளின் அபிவிருத்திக்கும் தயாராக இருப்பதால் தொழிநுட்பத்தை அடிப்படையாக கொண்ட தொழிற்துறைகளில் முதலீடு செய்ய தான் அமெரிக்காவுக்கு அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளரிடம் தெரிவித்தார்.\nவருமானம் குறைந்த குடும்பங்களுக்கு 100,000 தொழில்வாய்ப்பு\nகுறைந்த வருமானம் பெறுவோருக்கு சலுகைகள்; கொள்வனவுக்கு இலத்திரனியல் அட்டை\nஇலங்கை விஜயம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் வாரமஞ்சரி e-Paper: மே 31, 2020\nஇன்று இதுவரை 55 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,613\n- குவைத்திலிருந்து வந்தவராக நேற்று அடையாளம் காணப்பட்ட ஒருவர் இராணுவ...\nதற்கொலைக்கு முயற்சித்த 60 வயது நபர்\nதிருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் தனக்கு தானே தீ...\nகறுப்பினத்தவரின் மரணத்தால் அமெரிக்காவில் தொடரும் போராட்டம்\n-ட்ரம்பின் ட்விற்றர் பதிவால் மேலும் உக்கிரம்டிரம்பின் ட்விட்டர்...\nமேலும் 3 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,566\n- 3 பேரும் மாலைதீவிலிருந்து வந்தவர்கள்- இன்று இதுவரை 08 பேர்...\nயட்டியாந்தோட்டையில் பொறியில் சிக்கிய மற்றொரு சிறுத்தை\n6 மணி நேர போராட்டத்தின் பின்னர் மீட்புயட்டியாந்தோட்டை, சீபொத் பகுதியில்...\nஇன்று இதுவரை 5 கடற்படையினர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,563\n- இதுவரை கடற்படையினர் 739 பேர் அடையாளம்; 388 பேர் குணமடைவுஇலங்கையில்...\nகுணமடைந்த கடற்படையினர் 388ஆக அதிகரிப்பு\n- குணமடைந்த 22 கடற்படையினர் நேற்று வைத்தியசாலைகளிலிருந்து அனுப்பி...\nபணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்\nஇலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ர\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2015/07/Sajanthan.html", "date_download": "2020-05-30T23:23:28Z", "digest": "sha1:QH3SBGHKG6XU7FU7SM6SV6DJ4O74DPKU", "length": 16074, "nlines": 258, "source_domain": "www.tamilkingdom.com", "title": "சட்டத்தரணி சயந்தன் -சாணக்கியன் சுமந்திரனாக பெயரை மாற்றினார்! - THAMILKINGDOM சட்டத்தரணி சயந்தன் -சாணக்கியன் சுமந்திரனாக பெயரை மாற்றினார்! - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > K > சட்டத்தரணி சயந்தன் -சாணக்கியன் சுமந்திரனாக பெயரை மாற்றினார்\nஇலங்கை செய்திகள் A K\nசட்டத்தரணி சயந்தன் -சாணக்கியன் சுமந்திரனாக பெயரை மாற்றினார்\nநடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை அடுத்து\nவடமாகாணத்தில் பிரச்சாரப்பணிகள் மிகவும் போட்டிகரமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் த.தே.கூட்டமைப்பில் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களிடையே கடும் போட்டி நிலவி வருவதை அவதானிக்க முடிகின்றது.\nமாகாணசபை உறுப்பினர்களை தத்தமது பிரச்சாரப்பணிகளுக்கு சேர்ப்பதில் கடும் போட்டி நிலவி வருகின்றது தற்போதுவரை சுமந்திரன் இருவரை தனது பக்கம் அழைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகொழும்பிலிருந்து கிடைக்கும் பணம் சொகுசு வாகன சுகபோகம் என்பது த.தே.கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களின் பெயரையே மாற்றுமளவிற்கு சென்றுள்ளது கவலையளிக்கிறது.\nஇது தொடர்பில் கிடைக்கும் தகவலின்படி வடமாகாணசபை உறுப்பினரான சட்டத்தரணி கேசவன் சயந்தன் தனது முகநூலை இன்றிலிருந்து ”சாணக்கியன் சுமந்திரன்” என மாற்றும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இவர்கள் இன்று தமது பெயரையே மாற்றுபவர்கள் நாளை உரிமையா சலுகையா என வரும்போது எதை எதை மாற்றப்போகின்றார்களோ என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஇந்த தேர்தலில் வடமராட்சியில் தேர்தலில் இறங்குவதற்காக முன்னாள் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அந்த பகுதி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை அழைத்தபோதும் அவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காத நிலையில் அப்பாத்துரையின் காவில் விழும் நிலைக்கு தள்ளப்பட்டார்.\nஅந்த வகையிலேயே அவரை சமாதானப்படுத்தி அவரை நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடாமல் நிறுத்துவதற்காக ரணிலிடம் பெற்றுக்கொண்ட வாகனத்தினை வழங்கியதன் மூலம் அவரை சமாதானப்படுத்தியதோடு அவரது மாணவரான தென்மராட்சியை பிரதிநிதுத்துவப்படுத்தும் மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தனை தனது பக்கம் சாய்ப்பதனூடாக தென்மராட்சியில் செல்வாக்கு செலுத்தும் அருந்தவபாலனை தேர்தலில் தோற்கடிப்பதற்கு திட்டம் தீட்டியிருந்தார்.\nபெயர் மாற்ற முன்னர் இவரது முகநூல்\nஇதனடிப்படையில் செயற்பட்ட சுமந்திரன் தேர்தலில் பின்னர் தான் கொழும்பிலுள்ள இதயபூர்வமான தொடர்புகளை பயன்படுத்தி மேலும் வாகனங்களை பெற்றுக்கொடுப்பதற்கு சம்மதித்திருக்கிறார். அந்த வாகனத்தை பெறுவதற்கு மாகாணசபை உறப்பினர்களிடையே கடும்போட்டி நிலவியிருந்ததாகவும் ��ிலர் சுமந்திரனை தாம் ஆதரித்தால் தாமும் அடுத்த தேர்தலில் ஓரங்கட்டப்படலாம் என விலகி நிற்பதாகவும் வடமாகாணசபை வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைக்கிறது.\nதொடர்புடைய முன்னைய செய்திகளை பார்வையிட\nரணிலிடம் வாகனம் பெற்றுக்கொண்டது உண்மையே -சிறிதரன்(காணொளி)\nசுமந்திரனுக்கு வழங்கப்பட்ட கார் துரைக்கு கைமாற்றம்\nசுமந்திரனோடு இளைஞர்கள் காரசாரமான விவாதம்(காணொளி)\nஅம்பலமானது சுமந்திரனின் இரகசிய சந்திப்பு\nபுலியள் இருக்கக்க நான் முழுசினன் இப்ப நீங்கள் முழுசிறியள் என்ன\nஇலங்கை செய்திகள் A K\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: சட்டத்தரணி சயந்தன் -சாணக்கியன் சுமந்திரனாக பெயரை மாற்றினார்\nசுமந்திரனுக்கு எதிராக களம் இறங்கிய தமிழரசு மகளிர் அணி(காணொளி)\nஇலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் சுமந்திரனால் கொண்டுவரப்பட்ட பெண்வேட்பாளர் அம்பிகா சற்குணநாதன் தொடர்பில் பெரும் கு...\nதமிழரசு கூட்டத்தில் மாவையை தோலுரித்த வித்தியாதரன்(காணொளி)\nஇன்று வலிகாமத்தில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சி\nமூன்று துருவங்களையும் ஒரே மேடைக்கு அழைக்கிறார்-குருபரன்\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு - கிழக்கில் தமிழ்த் தேசிய அரசியலில் போட்டியிடுகின்ற மூன்று பிரதான கட்சிகளின் பிரதிநிதிகள் மூவரை...\nஅன்பான உறவுகளே தமிழர்களுக்கான சுதந்திரம் என்பது தனியே தமிழர்களுக்கான சுதந்திரதேசம் ஒன்றை உர...\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள் : P. அம்பிகைபாகன் - 32\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/actor-riazkhan-attacked-for-advised-maintain-social-distance-news-257590", "date_download": "2020-05-31T01:56:41Z", "digest": "sha1:SHOQIZWKU3E4GC454TIXXXEMMWEZGOZ6", "length": 11865, "nlines": 159, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Actor Riazkhan attacked for advised maintain social distance - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » சமூக விலகலை கடைபிடிக்க கூறிய 'பொன்னியின் செல்வன்' நடிகருக்கு கொலை மிரட்டல்\nசமூக விலகலை கடைபிடிக்க கூறிய 'பொன்னியின் செல்வன்' நடிகருக்கு கொலை மிரட்டல்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து அனைத்து நாட்டு அரசுகளும் கூறிவரும் ஒரே அறிவுரை சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்பதுதான். கொரோனாவிற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் இப்போதைக்கு சமூக விலகலை தவிர வேறு மாற்று மருந்து இல்லை என்பதே அனைவரின் அறிவுரையாக உள்ளது. இந்த நிலையில் தனது வீட்டின் முன் சுமார் பத்து பேருக்க்கும் மேல் கும்பலாக கூடியிருந்தவர்களை சமூக விலகலை கடைபிடியுங்கள் என்றும் ஊரடங்கு உத்தரவை மதியுங்கள் என்றும் அறிவுரை கூறிய தமிழ் நடிகர் ஒருவரை தாக்க முயற்சித்ததோடு, கொலை மிரட்டல் விடுத்தும் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது\nதமிழ் திரையுலகின் வில்லன் மற்றும் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து வருபவரும், மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருபவருமான நடிகர் ரியாஸ்கான் சென்னையில் உள்ள பனையூர் ஆதித்யாராம் நகர் 8வது தெருவில் வசித்து வருகிறார். இவரது மனைவி உமா ரியாஸ்கான் ஒரு பிரபல குணச்சித்திர நடிகை என்பதும் இவர்களது மகன் ஷாரிக் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் சமீபத்தில் ரியாஸ்கான் வீட்டின் முன்னர் சுமார் 10 பேர் கும்பலாக நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்ததை பார்த்த ரியாஸ்கான், ஊரடங்கு உத்தரவு நேரத்தில் இப்படி கும்பலாக நிற்க வேண்டாம் என்றும் சமூக விலகலை கடைபிடியுங்கள் என்று அறிவுரை கூறினார். இதனால் அவருக்கும் அந்த கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தின் ஒரு கட்டத்தில் ரியாஸ்கானை அந்த கும்பலில் இருந்த ஒரு சிலர் தாக்க முயற்சித்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது\nஇதனை அடுத்து காவல் நிலையத்தில் ரியாஸ்கான் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் ரியாஸ்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக விலகலை கடைபிடியுங்கள் என்று அறிவுரை கூறிய தமிழ் நடிகருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை உள்ளது\nகொரோனாவால் குஷ்புவின் உறவினர் மரணம்: அதிர்ச்சி தகவல்\n33 வருட நண்பரான பிரபல நடிகருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய குஷ்பு\nஅல்���ோன்ஸ் புத்ரன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணையும் அருண்விஜய்\nமீம்ஸ் கிரியேட்டர்களின் தலைவர்: வடிவேலுவை பாராட்டிய பிரபல காமெடி நடிகர்\nஅஜித், விஜய் பட இயக்குனருக்கு ஆண் குழந்தை: திரையுலகினர் வாழ்த்து\nகொரோனாவால் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட்ட பிரபல நடிகை\nதமிழக எல்லையிலேயே தடுத்து நிறுத்துங்கள்: வெட்டுக்கிளிகள் குறித்து விஜயகாந்த் வேண்டுகோள்\n வெட்டுக்கிளி விவகாரம் குறித்து தமிழ் நடிகை\nசர்ச்சைக்குரிய 'காட்மேன்' டீசர் திடீர் நீக்கம்: என்ன காரணம்\nஇயக்குனராகும் கமல், தனுஷ் பட நடிகை\nசின்னத்திரை படப்பிடிப்பு: தமிழக முதல்வரின் அதிரடி உத்தரவு\n'மசாலா சினிமாவின் மேஜிக்மேன்' அட்லி: பிரபல இயக்குனர் பாராட்டு\n'கிளைமாக்ஸ்' படத்தை பார்க்க கட்டணம் எவ்வளவு\nபிராய்ச்சி மிஸ்ராவுடன் திருமண கோலத்துடன் ஆட்டம் போட்ட மகத்: வைரலாகும் வீடியோ\nஓடிடியில் திரைப்படம் வெளியிடுவதை அரசு தடுக்குமா அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி பதில்\nடிக்கிலோனாவின் ஸ்டைலிஷ் 3வது லுக்: பெரும் வரவேற்பு\n12 முறை தேசிய விருது பெற்ற பிரபல ஒளிப்பதிவாளர் இயக்கும் படத்தில் யோகிபாபு\nசூர்யா-ஜோதிகா தவறாமல் பார்க்கும் பிரபல நடிகரின் திரைப்படங்கள்\nதந்தை உயிரை காப்பாற்ற கல்லீரல் தானம் கொடுத்த 25 வயது இளம் இயக்குனர்\nகொரோனாவிற்கு பலியான கிராமி விருது பெற்ற பிரபலம்: ரசிகர்கள் அதிர்ச்சி\nகொரோனாவை கட்டுப்படுத்த கட்டாயம் செய்ய வேண்டிய வழிமுறைகள் ICMR அறிவிப்பு\nகொரோனாவிற்கு பலியான கிராமி விருது பெற்ற பிரபலம்: ரசிகர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-31T02:08:38Z", "digest": "sha1:THJMBHWGPUK7B6U52C3ZTSRSEN7C7MX2", "length": 5350, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பண்பாடு வாரியாக கணிதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்தியக் கணிதவியல்‎ (9 பக்.)\n► கிரேக்கக் கணிதம்‎ (2 பக்.)\n► தமிழ்க் கணிதம்‎ (2 பகு, 9 பக்.)\n\"பண்பாடு வாரியாக கணிதம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்���ப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2017, 10:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/court/is-hanuman-a-dalit-case-against-the-yogi/c77058-w2931-cid302714-su6227.htm", "date_download": "2020-05-31T01:24:49Z", "digest": "sha1:642L56YRL2GMSX6ZK5IVFPLB4NUMPBNI", "length": 2985, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "ஹனுமனை தலித் என்பதா?: யோகி மீது வழக்கு", "raw_content": "\n: யோகி மீது வழக்கு\nஹனுமன் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, அனைத்து பிராமணர்கள் மகாசபை, ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.\nகடவுள் ஹனுமன் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி, அனைத்து பிராமணர்கள் மகாசபையின் சார்பில் ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.\nஉத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதி்த்யநாத், ராஜஸ்தானில் அண்மையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கடவுள் ஹனுமனை தலித் என குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சைக்குள்ளானது.\nஹிந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும்படி பேசியதற்காக யோகி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அனைத்து பிராமணர்கள் மகாசபை வலியுறுத்தியிருந்தது. இந்த நிலையில், அதன் தலைவர் சுரேஷ் மிஸ்ரா இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு வரும் 11-ஆம் தேதி விராசணைக்கு வரவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=982273", "date_download": "2020-05-31T01:37:08Z", "digest": "sha1:J5LZL2JVQOVYAUI46IG7GKIQIDRECWVV", "length": 5474, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "அரூர் பகுதியில் போலியோ சொட்டு மருந்து முகாம் | தர்மபுரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தர்மபுரி\nஅரூர் பகுதியில் போலியோ சொட்டு மருந்து முகாம்\nஅரூர், ஜன.21: அரூர் பகுதியில் அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. அரூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற முகாமினை சம்பத்குமார் எம்எல்ஏ சொட்டு மருந்து வழங்கி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சார் ஆட்சிர் பிரதாப், வக்கீல் பசுபதி, பாபு, வேலு, பாஷா, சிவன், சேகரன், மருத்துவர் தொல்காப்பியன், அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், கோட்டப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுசுயா காமராஜ் சொட்டு மருந்து வழங்கி முகாமினை துவக்கி வைத்தார். மருத்துவர்கள் சிலம்பரசன், அருண்பிரசாத் கலந்து கொண்டனர்.\nதர்மபுரியில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட ஜவுளி பூங்கா திட்டம்\nபாப்பாரப்பட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை விவசாயிக்கு 5 ஆண்டு சிறை\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக யுகாதி சிறப்பு பேருந்துகள் இயக்கம் ரத்து\nமாவட்டத்தில் முகத்திற்கு அணியும் மாஸ்க் விலை உயர்வு\nவேப்பிலைபட்டியில் சிதிலமடைந்த மண்புழு உரம் தயாரிப்பு கூடம்\nகிருஷ்ணகிரியில் கொரோனா பீதி கிலோ கோழி ₹10 என கூவி கூவி விற்பனை\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=995080", "date_download": "2020-05-31T01:51:26Z", "digest": "sha1:F5KTPDNL52NYUTXKOST2CYXNTOJK5FSG", "length": 10172, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "துறையூர் அருகே 6 ஆண்டுக்கு பின் மின் இணைப்பு தரப்பட்ட அங்கன்வாடி மையம் | திருச்சி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருச்சி\nதுறையூர் அருகே 6 ஆண்டுக்கு பின் மின் இணைப்பு தரப்பட்ட அங்கன்வாடி மையம்\nதுறையூர், மார்ச் 20: துறையூர் அருகே கட்டி முடித்து 6 ஆண்டாகியும் அங்கன்வாடி மையத்திற்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை என தினகரனில் வந்த செய்தி எதிரொலியால் இம்மையத்திற���கு கலெக்டர் மற்றும் பிடிஓ மின் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொண்டனர்.\nதுறையூர் அடுத்த புத்தனாம்பட்டி முசிறி ஒன்றியத்தை சேர்ந்தது. புத்தனாம்பட்டியில் மூக்கன்பிள்ளை தெரு மாரியம்மன் கோயில் அருகில் இருக்கும் அங்கன்வாடி மையத்தில் கட்டப்பட்டு கிட்டத்தட்ட 6 வருடத்திற்கு மேலாகியும் இதுவரை மின் இணைப்புகள் தரப்படவில்லை. இந்த அங்கன்வாடியில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வந்தனர். தற்போது அதன் அருகில் கால்நடை மருத்துவமனை மற்றும் காட்டுப்பகுதி என்பதால் கொசுக்கள், ஈக்களின் தொல்லையால் பச்சிளம் குழந்தைகள் அதிகம் அவதிப்படுவதாகவும், இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்புவதற்கு மறுத்து வீட்டிலேயே வைத்துக்கொண்டு இருப்பது தெரிய வந்தது. இதனால் இம்மையத்திற்கு குழந்தைகள் வருகையும் குறைந்தது.\nஇந்த கட்டிடம் 2013-14ம் ஆண்டில் ரூ.5 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்ட நாளிலிருந்து இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இந்த அங்கன்வாடி மையத்திற்கு மின் இணைப்பு வழங்குவதற்கு பல முறை கிராமசபை கூட்டத்திலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் புகார் அளித்தும், எந்தவொரு அதிகாரியும் கண்டுகொள்ளவில்லை. அங்கன்வாடி பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்காக மின்விளக்கு மற்றும் மின்விசிறி அமைத்துக் கொடுப்பதற்கு பல தன்னார்வலர்கள் முன்வந்தும் மின் இணைப்பு இல்லாததால் அது குறித்த உதவிகள் கிடப்பில் போடப்பட்டது.\nமேலும் மின் இணைப்பு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மின் பெட்டியில் வயர்கள் அறுந்து தொங்கி கிடந்ததோட குருவிகள் கூடு கட்டி வாழும் கூடாரமாகி விட்டது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த அங்கன்வாடி மையத்திற்கு மின் இணைப்புகள் வழங்கி, மேலும் பச்சிளம் குழந்தைகளை இம்மையத்தில் பயில்வதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் விடுத்த கோரிக்கை கடந்த 6ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் முசிறி வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் நடவடிக்கை எடுத்து இந்த அங்கன்வாடிக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதற்கு கலெக்டர், வட்டார வளர்ச்சி அல���வலர் மற்றும் தினகரன் நாளிதழுக்கு இப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.\nஅதிகமான விபத்துக்கள் நடந்து வருவதால் அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு\nபேரவையில் திட்டக்குடி திமுக எம்எல்ஏ வெ.கணேசன் வலியுறுத்தல் தலைமறைவு குற்றவாளியை பிடித்த இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு\nகொரோனா தாக்குதல் எதிரொலி தொட்டியம் மதுரகாளியம்மன் கோயில் திருவிழா நடத்த தடை\nமாஸ்க்குகள் அதிக விலைக்கு விற்றதால் 3 மருந்து கடைகள் 7 நாள் திறக்க தடை அதிகாரிகள் நடவடிக்கை\nகோவைக்கு ஆஸ்பெஸ்டாஸ் அமைக்க சென்றபோது விபரீதம் திருச்சியில் போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் 1,903 பேர் மீது வழக்கு\nதிருச்சி-கரூர் சாலை முத்தரசநல்லூர் அருகே 2 தொழிலாளர்கள் கார் கவிழ்ந்து பரிதாப பலி\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/02/blog-post_09.html?showComment=1234196940000", "date_download": "2020-05-31T01:35:09Z", "digest": "sha1:OPU77PLFLECIPXEBK7AQSH67MIDZNJDH", "length": 36381, "nlines": 340, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: அத்வானியின் ஜோக்கும், புதுமைப்பித்தன் கதையும் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அரசியல் , வாசிப்பு � அத்வானியின் ஜோக்கும், புதுமைப்பித்தன் கதையும்\nஅத்வானியின் ஜோக்கும், புதுமைப்பித்தன் கதையும்\nநேற்று பத்திரிக்கையில் அந்தச் செய்தியைப் படித்ததும் எனக்கு ஒரு கதை ஞாபகத்திற்கு வந்தது. எப்போது படித்தாலும் சிரிப்பு வரக்கூடியது. புதுமைப் பித்தன் எழுதியது. அவருடைய நடையில் அதைப் படிக்க வேண்டும். அல்லது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சொல்லக் கேட்க வேண்டும். எனவே கதைச்சுருக்கம் மட்டும் சொல்கிறேன்.\nராமர் வயோதிகம் அடைந்து அயோத்தியில் இருப்பார். அனுமனும் அங்கேயே ஊழியம் செய்து கொண்டிருபார். உடலெல்லாம் பேன்கள் அடர்ந்து இருக்கும். எப்போதும் சொறிந்து கொண்டே இருப்பார்.\nமுன்னைப் போல தன்னை யாரும் மதித்து போற்றவில்லையே, தன���ு பராக்கிரமங்களை மக்கள் மறந்து விட்டார்களே என்ற ஆதங்கம் ராமருக்கு வந்துவிடும். மன உளைச்சலில் வாடுவார். அனுமனும் ராமரும் இது குறித்து விவாதிப்பார்கள்.\nமீண்டும் சீதையை யாராவது தூக்கிக்கொண்டு போக மாட்டார்களா, நாமும் காட்டுக்குச் சென்று, போர் தொடுத்து நமது மகிமையை நிலைநாட்ட மாட்டோமா என்று திட்டம் போடுவார்கள். சரி, சீதையை யார் இப்போது தூக்கிக் கொண்டு போவார்கள் என்று கவலை வந்து விடும்.\nவிழுந்து விழுந்து சிரிக்கும்படியாய் கதை இப்படியே போகும். தேடிப் பிடித்துப் படியுங்கள்.\nசரி... பத்திரிக்கையில் படித்த அந்தச் செய்தி என்னவென்று இப்போது புரிந்து விட்டதா\nமுன்னர் சீரியஸாக இருந்தது, இப்போது ஜோக்காகத் தோன்றுகிறது. நாயகனாயிருந்தவரை வில்லனாக்கி கடைசியில் காமெடியனாகவும் மாற்றி விடுவார்கள் போல. ராமன் எத்தனை ராமனடி\nஇது எனது 100 வது பதிவு. இந்த சிறு சந்தோஷத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நன்றி.\nTags: அரசியல் , வாசிப்பு\n100 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள். இதுபோல் இன்னும் பல நூறு பதிவுகளை கொடுத்து எங்களை மகிழ்விக்கவும்.\nநல்வாழ்த்துகள் - நூறாவது பதிவிற்கு\nநேற்று அலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றும் ( இருவருமே ) - இயலவில்லை. இன்று பேசுகிறேன்.\nமேன்மேலும் பதிவுகள் இட நல்வாழ்த்துகள்\n100 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.\nசதத்திற்கு வாழ்த்துக்கள். இன்னும் பலனூறு படைக்க வேண்டும் நீங்கள்.\n100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள், ரொம்ப சந்தோசம், பிளாக் டிசைன் super ,\nஎல்லோரும் கூறியிருப்பதையே நானும் வழி மொழிகிறேன். இன்னும் பலனூறு அசத்தலான படைப்புக்கள்\nபடைக்கவும் என் போன்றவர்களை வழிந‌டத்தவும் வேண்டுகிறேன்.\nஎன‌க்கும் அந்த‌க் க‌தை ப‌டிக்க‌ணும் போல‌ இருக்கு.\nபல நூறு கொடுத்து எங்களை மகிழ்விக்கவும்\nபுதுமையாகத்தான் இருந்தது.... பித்தனின் கதை.....\nநூறாவது ப்திவுக்கு வாழ்த்துக்கள் சாரே\nஆனா, பு.பித்தன் கதையை நீங்க முழுசா கொடுத்திருக்கலாமே... நான் இன்னும் அதைப் படித்ததில்லை...\nமாதவராஜ்,உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.100 ஆவது பதிவின் வாழ்த்துக்கள்.\nசதம் போட்டதற்கு வாழ்த்துகள் மாதவ். இன்னும் பல சதங்களுக்கு வாழ்த்துகள்.\nஉங்கள் படைத்தலும் பகிர்தலும் தொடரட்டும் தோழரே\nநீண்ட இடைவெளிக்கு மன்னிக்கவும் மாதவ்.\nநிச்சயம் பல நூறு படை��்பீர்களென்ற வாழ்த்துக்களுடன்...\nவாழ்த்துக்கள், மேன்மேலும் பதிவுகளை எழுதுங்கள். இந்த ராமரின் கதையை படிக்கும் போது வில்லோடு பட்டாபிசேக கோலத்தில் இருக்கும் ராமனின் பிம்பம் உடைந்துபோனது.\nஇன்றைய அரசியல் சூழ்னிலைக்கும் பொருந்துகிறது(போர் செய்து அதன் மூலம் தேர்தலை சந்திக்கும் உத்தி).\nஅனைவருக்கும் என் நன்றிகள். நீங்கள் எல்லோரும் அருகிலேயே இருக்கிறீர்கள் என்பது உற்சாகம் தருகிறது.\nசின்னக் குழந்தை மரப்பாச்சி பொம்மைக்கு ஆடையணிந்து திருப்தியுறாமல் தவிப்பது போல நான் இருக்கிறேன். வலைப்பக்கம் திருப்தியாகி விட்டதா உங்களுக்கு.நன்றி.\nஅந்தக் கதை என்னிடம் இல்லை. எழுத்தாளர். ராமகிருஷ்ணனின் அண்ணன் வெங்கடாசலம் அவர்கள் இங்கே ஹோமியோபதி டாக்டராக இருக்கிறார். அவரிடம் இருக்கிறது. வாங்கி பதிவில் போடுகிறேன்.\nஅனைவரின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி.\nஉங்கள் ரசிப்பிற்கும், வாழ்த்துக்கும் நன்றி.\n அப்படியானால் புதுமைப் பித்தன் படைப்பு வெற்றி\nநூறுக்கு வாழ்த்து; கதைக்கு நன்றி\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\nசில அபத்தமான கேள்விகளும், சில அர்த்தமுள்ள கேள்விகளும்\n1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா அப்பாவைப் பெத்த அப்பா ஜோஸ்யம் பார்த்து வைத்ததாய்ச் சொல்வார்கள். ர...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nபதிவர் சந்திப்பு அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்\nகடைசியாக அவர் 2009 மேமாதம் 15ம் தேதி ‘சாதி ஒழிப்பும், சிங்காரவேலரின் சிந்தனைகளும்’ என்றொரு பதிவு எழுதியிருந்தார். பிறகு அவர் எழுதவேயில்லை...\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nமுதலில் ஆச்சரியமும், தொடர்ந்து மகிழ்ச்சியும் என்னை ஆட்கொண்டிருக்கின்றன. ஜூலை 2009க்கான சிறந்த வலைப்பதிவு விருது தீராத பக்கங்களுக்கு ���ழங்கப்...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2020/05/03/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95-104/", "date_download": "2020-05-31T00:10:50Z", "digest": "sha1:UDJ4PNSVHU2WAJMFDE2Z4ZIAXUXYFNL6", "length": 26253, "nlines": 166, "source_domain": "www.netrigun.com", "title": "இன்றைய நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு சனி உச்சத்தில் இருக்கும் அது எந்த ராசி தெரியுமா ? ? இதோ இன்றைய ராசிபலன் (03.05.2020) | Netrigun", "raw_content": "\nஇன்றைய நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு சனி உச்சத்தில் இருக்கும் அது எந்த ராசி தெரியுமா இதோ இன்றைய ராசிபலன் (03.05.2020)\n’ தினப்பலன் மே – 3 – ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்பு………\n27 நட்சத்திரங்களுக்��ும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.\nமனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைப்பது மகிழ்ச்சி தரும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். சிவபெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயின் தேவைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.\nபுதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது சாதகமாக முடியும். தாய்வழி உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். சுப்பிரமணிய கடவுளை வழிபட அல்லல்கள் நீங்கும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகரிக்கும் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுடன் வீண் செலவுகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் சில சங்கடங்கள் ஏற்படும்.\nமகிழ்ச்சியான நாள். மனதில் தைரியம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தந்தைவழி உறவுகள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைக் கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். அம்பிகை வழிபாடு அளவற்ற மகிழ்ச்சி தரும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் பொருள் சேர்க்கை உண்டு.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.\nமுயற்சிகள் சாதகமாக முடியும். பிள்ளைகள் வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவுமிருக்காது. சகோதரர்களால் செலவுகள் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும். நண்பர்களுக்காக செலவு செய்ய நேரிடும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். இன்று நீங்கள் துர்கையை வழிபடுவது நன்று.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி சாதகமாக முடியும்.\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.\nபுதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வெளியில் இருந்து உணவு வரவழைத்து சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு நண்பர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபட உடல் ஆரோக்கியம் மேம்படும்.\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செயல்களில் பதற்றம் தவிர்ப்பது நல்லது.\nபணவரவு திருப்தி தரும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. வாழ்க் கைத்துணையால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். மனதில் அடிக்கடி குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். உறவினர்களுக்காக செலவு செய்ய நேரிடும். சிலருக்கு கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வேங்கடேச பெருமாளை வழிபடுவதன் மூலம் மனக் குழப்பங்கள் நீங்கி, அமைதி பெறலாம்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.\nஅஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வது அவசியம்.\nபிற்பகலுக்குமேல் மனதில் உற்சாகம் ஏற்படும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடிவதற்கு வாய்ப்பு ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும். லட்சுமி நரசிம்மரை வழிபட முயற்சிகள் சாதகமாக முடியும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.\nஇன்று புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சகோதரர்களுக்காகச் செலவு செய்ய நேரிடும். மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்களால் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மகான் ஷீர்டி சாய்பாபாவை வழிபடுவதன் மூலம் மனஅமைதி பெறலாம்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.\nகாலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் செயல்படுவீர்கள். தாய்வழி உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். ஆஞ்சநேயரை வழிபட நற்பலன்கள் கூடுதலாகும்.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும்.\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.\nஎதிர்பாராத பணவரவு இருந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்பட்டு திக்கு முக்காட வைக்கும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். அவர்களுடன் மன வருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சற்று பொறுமையுடன் நடந்துகொள்வது நல்லது. வாழ்க்கைத்துணைவழியில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். முருகப்பெருமானை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும்.\nஉற்சாகமான நாள். காரியங்கள் அனுகூலமாகும். உங்கள் பொறுப்புகளை வாழ்க்கைத்துணை பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கி, அவருடன் சுமுகமான உறவு ஏற்படும். அவரிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. மகா விஷ்ணுவை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஆலோசனைக்குக் குடும்பத்தில் முக்கியத்துவம் கிடைக்கும்.\nசதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கியமான விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு உகந்த நாள்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு சகோதரர்களால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். விநாயகப்பெருமானை வழிபட நன்மைகள் கூடுதலாகும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் மறைமுக ஆதாயம் ஏற்படும்.\nPrevious articleகள்ளகாதலியுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு, உடலை துண்டு துண்டாக நறுக்கி கொடூர கொலை.\nNext articleகொரோனா பயத்தால் சாலையில் கிடந்த பணத்தை எடுக்காத மக்கள்..\nவெப் அப்பிளிக்கேஷனில் டுவிட்டர் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய வசதி\nநம் உடலில் எந்த பகுதி துடித்தால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் தெரியுமா\nநகை எந்த நாட்களில் வாங்கினால் செல்வம் செழிக்குமென்று தெரியுமா\nவெட்டுக்கிளியால் வரப் போகும் ஆபத்து..\n… மரண பள்ளத்தாக்கின் விடைகிடைக்காத மர்மம்\nதினமும் அழகு நிலையத்தில் நடக்கும் அசிங்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2014/03/blog-post_29.html", "date_download": "2020-05-31T00:52:01Z", "digest": "sha1:VVZU54QTDN3SXP2VTP2B2RK7NCQEWYL3", "length": 51162, "nlines": 525, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ஒண்ணேகால் ரூபாய் கல்யாணம்!", "raw_content": "\nசனி, 29 மார்ச், 2014\nசில நாட்களுக்கு முன் அலுவலக நண்பர் ஒருவர் வீட்டில் திருமணம். எனக்கும் அழைப்பு வந்திருந்தது. அழைப்பில் ஒரு குறிப்பு – “எந்த வித அன்பளிப்பும் கொண்டுவந்தால் ஏற்றுக் கொள்ள மாட்டோம்”. நண்பரிடம் கேட்ட போதும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று சொல்லி விட்டார். கேட்டதற்கு ”திருமணத்திற்கு வந்து பாருங்கள் உங்களுக்கே புரியும்” என்று சொல்லி விட்டார்.\nநண்பர் ஒரு சர்தார்ஜி. அதிலும் நாம்தாரி எனும் வகுப்பினைச் சேர்ந்தவர். இவர்களின் குருவான சத்குரு ராம் சிங் ஜி இவர்களுக்குச் சொல்லிய முக்கியமான கட்டளைகளில் ஒன்று எளிமை. வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களில் எளிமையைச் சொன்ன அவர், திருமணங்களையும் மிகவும் எளிமையாகவே நடத்தும்படி அறிவுறுத்தி இருக்கிறார்.\nநாம்தாரி வகுப்பினைச் சேர்ந்தவர்கள் அசைவ உணவு உண்பதில்லை. அகிம்சை வழியில் வாழ்வதை விரும்புவர்கள். இவர்கள், ‘ஆனந்த் கரஜ்’ என அழைக்கும் திருமணத்திற்காக செலவு ஏதும் செய்வதில்லை. வரதட்சிணை வாங்குவதும் கொடுப்பதும் அறவே தடை செய்யப்பட்ட ஒன்று. கல்யாண ஊர்வலங்கள், மற்றும் விதம் விதமான சடங்குகள் அனைத்தையும் மாற்றி மிகவும் எளிமையான திருமண விதிகளை இந்த வகுப்பினரின் குரு 1863-ஆம் ஆண்டிலேயே ஏற்படுத்திக் கொடுத்து விட்டார்.\nஒரே சமயத்தில் பல ஜோடிகளுக்குத் திருமணங்கள் நடத்துவதன் மூலம் உணவுச் செலவும் குறைந்து விடும் என ஒரே சமயத்தில் 50 அல்லது 100 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்பதும் இவர் வழக்கத்திற்குக் கொண்டு வந்தாராம். திருமணத்தின் போது பெண்களை விலை பேசுவது போல வரதட்சணை கொடுப்பதும், பெண் குழந்தைகளை கருவிலேயே அழிப்பதும் நிச்சயம் தடுக்கப்பட வேண்டும் என போதித்து இருக்கிறார் இவர்.\nஇப்பவும் இந்த வகுப்பினர் தங்களது குரு சொன்ன வார்த்தைகளுக்குக் கட்டுப்படுகின்றனர் என்பதை நண்பரின் இல்லத் திருமணத்திற்குச் சென்றபோது கவனிக்க முடிந்தது.\nதிருமணம் அவர்களது வழிபாட்டுத் தலமான குருத்வாராவில் தான் நடந்தது. இந்து திருமணங்களில் இருப்பது போல அக்னியை ஏழு முறை வலம் வருவது இவர்களது முறையில் நான்காக குறைக்கப்பட்டு இருக்கிறது. மணமகள்-மணமகன் ஆகியோருக்கான உடை என்ன நிறம் தெரியுமா வெள்ளை. வெள்ளை குர்தா-பைஜாமாவில் மணமகனும், வெள்ளை சல்வார்-கமீஸில் பெண்ணும் இருக்க, நான்கு முறை அக்னியை வலம் வந்தபின் குருத்வாராவில் கிடைக்கும் ”அம்ருத் பானி”யை இருவரும் குர்பானி எனும் அவர்களது வழிபாட்டு மந்திரங்களைச் சொல்லி அருந்துகிறார்கள்.\nஇன்னும் சில சின்னச் சின்னதான சமாச்சாரங்கள் மட்டுமே இவர்களது திருமணத்தில். திருமணம் நடந்த பின் மணமகள் வீட்டினரோ அல்லது மணமகன் வீட்டினரோ கண்டிப்பாக பரிசுப் பொருட்களை பரிமாறிக்கொள்ளக் கூடாது. மணமக்களை வாழ்த்த வந்திருக்கும் தெரிந்தவர்களும் பரிசுப் பொருட்கள் தரக் கூடாது. வந்திருக்கும் அனைவருக்கும் குருத்வாராவில் அளிக்கும் ‘லங்கர்’-ல் உணவு இலவசமாகவே வழங்கப்படும்.\nகல்யாணத்திற்கான கட்டணமாக ஒரு ரூபாய் இருபத்தி ஐந்து பைசா மட்டுமே வசூலிக்கப்படும். அதுவும் குருத்வாராவின் உண்டியலில் சேர்க்கப்படும். இன்றளவும் இந்த கட்டணம் ஒன்றே கால் ரூபாய் மட்டுமே கல்யாணம் முடிந்த பின் மணமகள் நேராக மணமகனின் வீட்டிற்குச் செல்வார். அங்கே குறைந்தது பதினைந்து தினங்களாவது இருந்த பிறகு தான் தன்னுடைய வீட்டிற்கு கணவனுடன் சென்று வருவார். இப்போதைய திருமணங்களின் வழக்கமான ‘வரவேற்பு’ சமாச்சாரங்களும் கண்டிப்போக இல்லை\nஇப்படி ஒரு எளிமையான திருமணம் நமது ஊரில் எங்காவது கேள்விப்பட்டதுண்டா சீர்திருத்த திருமணம் என்ற பெயரில் நடக்கும் திருமணங்களிலும் செலவுகள் நிறையவே..... ஒவ்வொரு திருமணத்திலும் நடக்கும் செலவுகள், பண விரயம் இவற்றை எல்லாம் பார்க்கும்போது இந்த ஒன்றேகால் ரூபாய் திரும��ம் மிகவும் நல்லதாகத் தோன்றுகிறது\nஇயக்குனர் விசு அவர்களின் ஒரு படத்தில், மிகவும் கஷ்டப்பட்டு பணம் சேர்த்து மகளின் திருமணத்தினை நடத்தி முடிப்பார். பார்க்கும் எல்லாமே அவருக்கு வீணாகப் போன காசாகத் தெரியும். அதிலும் திருமணத்திற்கு வந்தவர்கள் பந்தியில் அமர்ந்து சாப்பிடும்போது மீதி வைத்துப் போகும் உணவுப் பொருட்கள் எல்லாமே இலையில் கொட்டிய காசாக அவருக்குத் தெரியும்.\nஇந்த திருமணத்தின் முறைகளைப் பார்த்தபோது எனக்கு மேலே சொன்ன படத்தின் காட்சிகள் மனத்திரையில் ஓடிக் கொண்டிருந்தது. விதம் விதமான பல மனிதர்கள்.... விதம் விதமான பழக்க வழக்கங்கள்...... எங்கே நல்ல விஷயம் இருந்தாலும் எடுத்துக் கொள்வது நல்லது எனத் தோன்றியது எனக்கு\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:00:00 முற்பகல்\nகோமதி அரசு 29 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 6:37\nஎங்கே நல்ல விஷயம் இருந்தாலும் எடுத்துக் கொள்வது நல்லது //\nதிருமண முறை மிக நன்றாக இருக்கிறது.\nவெங்கட் நாகராஜ் 29 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 8:34\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...\nகண்டிப்பாக இந்த எளிமையை நாமும் கடைபிடிப்போம்.\nவெங்கட் நாகராஜ் 29 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 8:35\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரீகன் ஜோன்ஸ்.\nUnknown 29 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 7:45\n//எங்கே நல்ல விஷயம் இருந்தாலும் எடுத்துக் கொள்வது நல்லது// இநத நாளில் இப்படி ஒரு எளிமையான திருமணமா தகவல் ஆச்சர்யம் அளித்தது\nவெங்கட் நாகராஜ் 29 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 8:38\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.\nசித்ரா சுந்தரமூர்த்தி 29 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 8:12\nநாம்தாரி வகுப்புத் திருமணத்தைக் கண்முன்னே கொண்டுவ்ந்து நிறுத்திட்டீங்க. ஆடம்பரமில்லா எளிய திருமணங்கள் வரவேற்கத்தக்கதே.\nவெங்கட் நாகராஜ் 29 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 8:40\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.\nஇராஜராஜேஸ்வரி 29 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 8:23\nஇப்பவும் இந்த வகுப்பினர் தங்களது குரு சொன்ன வார்த்தைகளுக்குக் கட்டுப்படுகின்றனர் என்பதை நண்பரின் இல்லத் திருமணத்திற்குச் சென்றபோது கவனிக்க முடிந்தது./\nநல்ல விஷயங்களை கவனித்துப் பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..\n��ெங்கட் நாகராஜ் 29 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 9:29\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி.\nதிண்டுக்கல் தனபாலன் 29 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 8:23\nஇந்த எளிமை இங்கு வருவது மிக மிக மிக சிரமம்...\nவெங்கட் நாகராஜ் 29 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 9:29\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nதுளசி கோபால் 29 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 8:32\nனாடம்பர செலவு வீண் என்பது உண்மைதான். எப்போ நம்ம மக்கள்ஸ் உணருவார்களோ\nஃபிஜி குஜராத்தியர்கள் கல்யாணத்துக்கு நெருங்கிய சொந்தம் தவிர மற்றவர்கள் அளிக்கும் மொய்ப்பணம், குடும்பத்துக்கு ரெண்டேகால் டாலர் மட்டுமே அதுக்கு மேல் மொய் எழுத அனுமதி இல்லை.\nவெங்கட் நாகராஜ் 29 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 8:41\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.\nஃபிஜி குஜராத்திகள் கல்யாணத்தில் ரெண்டே கால் டாலர் மொய்ப்பணம்... இது கூட நல்லாத் தான் இருக்கு...\nதுரை செல்வராஜூ 29 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 8:49\nஇந்த மாதிரி எளிமையாக திருமணம் நடத்த முயற்சித்தால் - முதலில் நம்மவர்களே - நம்மை ஏளனமாகப் பேசுவார்கள்..\nஆடம்பரமில்லாத எளிய திருமணங்கள் நிகழ வேண்டியது காலத்தின் கட்டாயம்\nவெங்கட் நாகராஜ் 29 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 9:27\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.\nராஜி 29 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 8:59\nஇப்படி நம் ஊரிலும் திருமணம் நடந்தால் பொண்ணை பெத்தவங்க நிம்மதி பெருமூச்சு விடுவாங்க.\nவெங்கட் நாகராஜ் 29 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 9:27\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.\nவே.நடனசபாபதி 29 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 9:20\nபுதிய தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி எளிமையான முறையில் திருமணம் செய்யவேண்டும் என சொல்பவர்கள் கூட அவர்கள் வீட்டுத் திருமணத்தில் அதை கடை பிடிப்பதில்லை.\nவெங்கட் நாகராஜ் 29 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 9:28\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nப.கந்தசாமி 29 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 10:55\nரசித்தேன். இம்மாதிரி திருமணங்கள் வரவேற்கத்தக்கவை.\nவெங்கட் நாகராஜ் 29 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 4:04\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்�� நன்றி பழனி. கந்தசாமி ஐயா.\nஅம்பாளடியாள் 29 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 11:44\nநல்லதொரு தகவல் வீணான ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்தால்\nமனதிற்கும் அமைதியைக் கொடுக்கும் இது போன்ற திருமணங்களை\nவரவேற்பதே அதற்குரிய மிகச் சிறந்த யுக்தி .நல்லன எங்கெல்லாம்\nஇருக்கிறதோ அதைத் தேடிக் கற்றுக் கொள்ளலும் வழி நடத்தலுமே\nமிகச் சிறப்பான வாழ்விற்கு வழி வகுக்கும் .வாழ்த்துக்கள் சகோதரா\nதங்கள் தேடல்கள் மென்மேலும் சிறப்பாகத் தொடரட்டும் .த .ம.5\nவெங்கட் நாகராஜ் 29 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 4:05\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.\n இதே பொண்ற திருமணங்கள் நடந்தால் நாட்டில் பல இழப்புக்க்களைத் தவிர்க்கலாம் நம்மூரில் இது சாத்தியமா பெண்ணைப் பெற்றொரின் வயிற்றில் பால் வார்த்தது போன்று இருக்கும்\nவெங்கட் நாகராஜ் 29 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 4:05\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி\n”தளிர் சுரேஷ்” 29 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 1:50\n எளிமையான திருமணம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று குறைந்த பட்சம் வெட்டிச்செலவுகளையாவது நம்மவர்கள் குறைக்கலாம் குறைந்த பட்சம் வெட்டிச்செலவுகளையாவது நம்மவர்கள் குறைக்கலாம்\nவெங்கட் நாகராஜ் 29 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 4:06\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்\nஇந்த மாதிரி எல்லோரும் செய்ய முன்வரவேண்டும். சாப்பாடு வீணாவது அநியாயம். அதுவும் நம்நாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணவின்றி வாட, நாம் கல்யாணத்திற்குப் போய் சாப்பாடை வீணடிப்பது மிகப்பெரிய குற்றம்.\nவெங்கட் நாகராஜ் 29 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 4:06\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.\nவெங்கட் நாகராஜ் 29 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 4:06\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி.\nவெங்கட் நாகராஜ் 29 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 4:07\nதமிழ மணம் ஏழாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி\nகேள்விப் பட்டிருக்கேன். நாம்தாரி திருமணம் குறித்து. பார்த்தது இல்லை. மஹாராஷ்டிரத் திருமணங்களும் எளிமையாக இருக்கும்னு என் கணவர் சொல்லி இருக்கார். பிள்ளை பக்கம் பத்துப் பேர், பெண் பக்கம் பத்துப் பேர் மட்டும் கலந்துப்பாங்களாம். ஆனால் பரிசெல்லாம் கொடுக்கிறாங்க.துணி வாங்கறது, சாப்பாடு கிராண்டா ஏற்பாடு செய்யறதுனு எல்லாம் இல்லை. பருத்தி ஆடை தான் பெண்ணுக்கும், பிள்ளைக்கும். கருகமணிச் சரம் தான் தாலி.\nவெங்கட் நாகராஜ் 29 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 6:12\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....\nவெங்கட் நாகராஜ் 29 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 6:12\nவை.கோபாலகிருஷ்ணன் 29 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 5:22\nஇந்த எளிமையான திருமணங்கள் அன்று முதல் இன்று வரை கடைபிடிக்கப்படுகிறது என்பது மிகவும் ஆச்சர்யமான செய்தியாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.\nவெங்கட் நாகராஜ் 29 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 6:13\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி\n” என்று வியந்துவிட்டுநாம் செய்வதைத் தொடர்ந்து செய்வோம் காஞ்சி பரமாச்சாரியரின் ஆசிகளுடன் என்று திருமணப் பத்திரிக்கை அடித்துவிட்டு அவர் எதிர்ப்பு தெரிவித்திருந்த பட்டுச் சேலையிலும் வேட்டியிலும் தக தகப்போம். அறியாத விஷயம் பதிவில் நன்றி.\nவெங்கட் நாகராஜ் 29 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 6:14\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.\nUnknown 29 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 6:10\nநாட்டில் எத்தனையோ சத்குருக்கள் ,ஆனால் இவர்களின் குரு ராம் சிங் ஜி மட்டும்தான் உண்மையான சத்குருவாக இருக்கிறார் ,மற்றவர்கள் சத்ருக்கள் போலிருக்கிறகிறார்கள் \nவெங்கட் நாகராஜ் 29 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 6:14\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி\nகரந்தை ஜெயக்குமார் 29 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 7:27\nதாங்கள் குறிப்பிடும் திருமணம் வியப்பினை அளிக்கிறது ஐயா.\nஇதுபோன்ற திருமணங்கள் தமிழகத்தில் நடைபெறுவது எந்நாளோ-\nவெங்கட் நாகராஜ் 29 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 7:35\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\naavee 29 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 9:25\nவெங்கட் நாகராஜ் 30 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 8:18\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.\nUnknown 29 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 10:44\nவெங்கட் நாகராஜ் 30 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 8:18\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.\nயாஸிர் அசனப்பா. 30 மார��ச், 2014 ’அன்று’ பிற்பகல் 1:15\nஎளிமை இல்லை, ரொம்ப ரொம்ப எளிமை.\nஇந்தியாவைல் இன்னும் 25 பைசா உள்ளதா என்ன. எப்படி 1.25 ரூபாய்\nவெங்கட் நாகராஜ் 30 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 4:20\nதங்களது முதல் வருகை யாசிர்.... மிக்க மகிழ்ச்சி.\nஅரசைப் பொருத்தவரை 25 பைசா நாணயம் செல்லாக் காசு ஆனாலும் இன்னும் மக்களிடம் இருக்கத்தான் செய்கிறது\nரா.ஈ. பத்மநாபன் 31 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 10:52\nசென்ற வாரம் தினப்பத்திரிகைகளில் வந்த செய்தி - “திருமணத்தில் மட்டன் பிரியாணிக்குப் பதில் சிக்கன் பிரியாணி போட்டதால் திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்.” வந்த கோபத்தைத் தணித்தது உங்கள் ஒண்ணேகால் ரூபாய் கல்யாணச் செய்தி. மணமக்கள் இனிதே வாழ்க.\nவெங்கட் நாகராஜ் 31 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 7:39\nஅடடா.... ஒரு பிரியாணி இவர்கள் வாழ்க்கையை விளையாட்டாக்கி விட்டதே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி...\nஸ்ரீராம். 31 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 7:20\nபுதிய தகவல். பாராட்டப்பட வேண்டிய விஷயம்.\nவெங்கட் நாகராஜ் 31 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 7:40\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்....\nஆச்சர்யமாக இருந்தது, புதிய தகவலுக்கு நன்றி.....\nவெங்கட் நாகராஜ் 1 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 7:36\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்க்கும் மிக்க நன்றி மஹேஷ் பிரபு.\nஇங்கு திருமணங்கள் பெருமை பேச வேண்டும் என்பதற்க்காக மட்டுமே விரிவாக ஆடம்பரத்துடன் நடைபெறுகிறது.பல நமக்கு வர வேண்டிய வரவை வசூலிக்கவும் நடைபெறும் .அந்த எளிமையை ஏற்றுக் கொள்வது மிகச்சிரமம் .\nவெங்கட் நாகராஜ் 2 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 8:32\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனிவாசன்.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஃப்ரூட் சாலட் – 86 – பஞ்சரத்னா – குக்கூ பாடல் – சி...\nநைனிதால் – தற்கொலை[க்கு] முனை[யாதே]\nஓவியர் கோபுலுவின் பார்வையில் ருதுக்கள்.....\nஃப்ரூட் சாலட் – 85 – ஆற்றிலும் சைக்கிள் ஓட்டலாம் –...\nஎனக்கு இன்னும் கல்யாணம் ஆகல....\nநைனிதால் – நைனா இது சைனா\nஃப்ரூட் சாலட் – 84 – விருந்தாவன் விதவைகள் – ரெஜிய...\nமச்சான் அவ உன்ன பார்க்கறாடா.....\nஃப்ரூட் சாலட் – 83 – வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் ...\nநைனிதால் – தங்குவது எங்கே\nதிருப்பராய்த்துறை – சில சிற்பங்கள்\nகுச்சி தாத்தாவும் பட்டை கோவிந்தனும்\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (37) அரசியல் (12) அலுவலகம் (27) அனுபவம் (1233) ஆதி வெங்கட் (140) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (14) இணையம் (9) இந்தியா (179) இயற்கை (7) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (4) இருமாநில பயணம் (49) உணவகம் (22) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (71) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (87) கதை மாந்தர்கள் (62) கர்நாடகா (1) கலை (7) கவிதை (78) காஃபி வித் கிட்டு (69) காசி - அலஹாபாத் (16) காணொளி (32) கிண்டில் (12) குறும்படங்கள் (44) குஜராத் (53) கேரளா (1) கோலம் (12) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (139) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (15) சினிமா (35) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (71) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (54) தில்லி (258) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (3) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (127) நிர்மலா ரங்கராஜன் (2) நினைவுகள் (68) நெய்வேலி (16) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (96) பத்மநாபன் (17) பதிவர் சந்திப்பு (30) பதிவர்கள் (45) பயணம் (704) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (646) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1317) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (19) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) முரளி (1) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (14) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (14) வாழ்த்துகள் (17) விருது (3) விளம்பரம் (36) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2014/dec/15/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-1030904.html", "date_download": "2020-05-31T00:44:33Z", "digest": "sha1:TASDYNYH5PBXH7WDITE52CG6PE65PS66", "length": 7576, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நீர் வளம் வேண்டி லட்சார்ச்சனை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nநீர் வளம் வேண்டி லட்சார்ச்சனை\nதிட்டக்குடி அசனாம்பிகை கோயிலில் நீர்வளம் வேண்டி ஞாயிற்றுக்கிழமை லட்சார்ச்சனை நடைபெற்றது.\nதிட்டக்குடியில் உள்ள அசனாம்பிகை கோயிலில் நாடு நலம் பெற வேண்டியும், நீர்வளம் பெருக வேண்டியும், சுமங்கலிப் பெண்களின் மாங்கல்யம் பலம் பெற வேண்டியும், கார்த்திகை பெண்கள் வார வழிபாட்டு மன்றம் சார்பில் சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.\nஇதனையடுத்து கோயில் தலைமை குருக்கள் தண்டபாணி தலைமையிலான குழுவினர் லட்சார்ச்சனை நடத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, தீபாராதனை நடந்தது.\nபூஜையில் எளம்பலூர் அன்னை சித்தர் ராஜ்குமார் சுவாமிகள், கார்த்திகை பெண்கள் குழுவினர், திருப்பணிக் குழுவினர் ராஜபிரதாபன், ராஜன், வேணுகோபால்பிள்ளை, பாலசுப்பிரமணியன், கான்ட்ராக்டர் கிருஷ்ணன், ராஜசேகர், சிவக்குமார், கோயில் நிர்வாக அலுவலர் முருகன், தக்கார் சிவஞானம், கணக்கர் ராஜகோபால் மற்றும் அருந்ததி வார வழிபாட்டு மன்றத்தினர் பங்கேற்றனர்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ultimatepedia.com/2020/03/16/17/22/46/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81_Paris%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95.html", "date_download": "2020-05-30T23:48:07Z", "digest": "sha1:6G5AM62S3AJTIHMDZGVUHAM523YLSROR", "length": 13148, "nlines": 111, "source_domain": "www.ultimatepedia.com", "title": "இன்று இரவோடு Parisல் ராணுவத்தை களம் இறக்க பிரான்ஸ் திட்டம்: கொரோனாவை கட்டுப்படுத்த!", "raw_content": "\nஇன்று இரவோடு Parisல் ராணுவத்தை களம் இறக்க பிரான்ஸ் திட்டம்: கொரோனாவை கட்டுப்படுத்த\nஇன்று இரவு முதல் பாரிசின் முக்கிய இடங்களில், ராணுவத்தை இறக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கட்டுக்கு அடங்காமல் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில்.\nசெவ்வாய்க்கிழமை முதல் பாரிஸில் மொத்த சிறைவாசம் (முதல் தேவை தவிர) + மாலை 6:00 மணிக்கு ஊரடங்கு உத்தரவு, மற்றும் இத்தாலி போல அக்கம் பக்க முற்றுகை. தயாரிக்கும் உள்துறை மற்றும் இராணுவத்தின் மூல அமைச்சகம். மருத்துவர்கள், போலீஸ் போன்றவர்களுக்கு மட்டுமே பாஸ் அனுமதிக்கப்படும். மக்ரோன் நாளை மாலை முழு மக்களையும் சிறையில் அடைப்பதாக அறிவிப்பார், உணவு மற்றும் மருத்துவ சிகிச்சையைத் தவிர வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மற்றும் இராணுவம் அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு கோரப்பட்டது. இணங்காததற்கு அபராதம்.....\n22 ஐரோப்பிய நாடுகளும் தமக்கு தாமே லாக் டவுன் செய்து கொள்ள திட்டம் தீட்டியுள்ளது. இதனூடாக அனைத்து ஐரோப்பிய நாடுகளும், எல்லைகளை மூடிவிட முடிவு எடுத்துள்ளதாக சற்று முன் தகவலகள் வெளியாகியுள்ளது.\nநண்பர்கள் அனைவர்க்கும் தெரியப்படுத்துங்கள், உறவுகள் அறிவதுக்கு அவசரமாக பகிருங்கள்.\nகாதலர்களுக்கான புதிய சமூக பயன்பாட்டு தளம் facebook அறிமுகம்\n13 வயது சிறுமியை கற்பழித்த – அரசியல் தலைவர் உள்ளிட்ட ஐவர் கைது\nஇலங்கையில் கொரோனாவால் இறந்தால் இப்படித் தான் அடக்கம் செய்யவேண்டும் -அரசு அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இறந்த ஒருவரின் தகனம் தொடர்பில், சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியால் ...\nஅமெரிக்க நிதி உதவியோடு தான் வுகானில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அதிரும் தகவல்\nஅமெரிக்கா நிதி உதவியுடன் சீனாவின் வுகான் ஆய்வகத��தில், குகை வெளவால்கள் மீது கொரோனா வைரஸ் பரிசோதனைகளை நடத்தியதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி ...\n13 அடி தள்ளிப் பரவும் என்பதால் வீட்டில் இருப்பது நல்லது அல்ல: புது எச்சரிக்கை \nபிரித்தானிய அரசுக்கு அன் நாட்டு மருத்துவ விஞ்ஞானிகள் புது எச்சரிக்கை ஒன்றை இன்று விடுத்துள்ளார்கள். அது என்னவென்றால் கொரோனா நோயாளி ...\nகொரோனா கொடூரத்தில் இருந்து தப்பிய 16 நாடுகள்\nஉலகம் முழுவதும் இதுவரை 13 கோடி மக்கள் கொரோனா நோய்க்கு இலக்காகியுள்ளனர். அதுமட்டுமின்றி உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் ...\nகலப்பு இனப்பெருக்கத்தால் மூன்று வகையான கொரோன: விபரம் இதோ\nகொரோனா வைரசில் தற்போது 3 வகைகள் உள்ளதாக மருத்துவ விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள். Type A என்பது தான் வெளவால்களில் ...\nஜேர்மனியின் அடுத்த திட்டம்... நோயெதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்டுகள்\nஜேர்மனி தன் நாட்டு மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்களை வழங்கும் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்வது குறித்து ஆலோசித்து ...\nகொரோன வைரஸ் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிய தமிழன்\nகொரனோ கிருமிகளை உருவாக்கிய அமெரிக்கர்,சீனர்கள் கைது\nபிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு முக்கிய அறிவித்தல்\n கொரோன பற்றி துல்லியமாக கணித்த பாபா வாங்கா\nமின்சாரம், இன்டர்நெட், மொபைல் எல்லாம் நின்று போகும் அபாயம்\nகொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து விடுபட....\n- கடும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்\nபெண்கள் கள்ள உறவில் ஈடுபட இதுதான் காரணமாம்… ஷாக் ஆகாதீங்க…\n தயவு செய்து முழுமையாக படியுங்கள்.\nபிரன்ஞ்சில் கடினமாக்கபட்ட சட்டங்கள், அனைவரும் அறிந்திருங்கள்.\nகொரோனாவிலிருந்து தப்பிக்க ஒரு நாடு எத்தனை வாரங்களுக்கு முடக்கப்பட வேண்டும்\nஇலங்கையில் களேபரம்; ஒருவர் பலி; பலர் படுகாயம்; நடந்தது என்ன\n🦠கொறோனா (covid -19 )🦠 பாதுகாப்பு யுக்திகள்.\nஇந்த தேதியில் உலகம் அழிந்துவிடுமா\nஎந்தெந்த இடங்களில் எவ்வளவு காலம் உயிர் வாழும் கொரோனா\nவேலைக்காரி பார்த்த வேலை.. ஏறி மிதித்த இன்ஸ்பெக்டர்..\nஇந்த 14 வெப்சைட்டுகளைப் பார்க்காதீங்க கொரோனா பெயரால் உங்களின் தகவல்கள் திருடப்படலாம்\nஹாஸ்பிட்டலில் இருந்து காப்பாற்றுங்கள் என்று ஓடி வரும் கொரோனா வைரஸ் நபர்: துரத்தும் வேலையாள்\nசவுத்ஹாலில் தமிழ் குடும்பத்த��ற்கு கொரோனா: வீட்டோடு சீல் வைத்த பொலிசார்\nநம்ம ஊர் 'ரசப் பொடி' இப்போது சைனாவில் கொறோனா ஆன்டி வைரஸ் பொடி...\nசீனா மீது முழு அளவிலான போர் ஒன்றை தொடுத்தார் ரம்: காசை முடக்க நடவடிக்கை பெரும் பரபரப்பு \nகொரோனா வைரஸ் £ 3,500 பெற்று வைரஸை வாங்கும் இளைஞர்கள் 24 பேர் \nஎச்சரிக்கை பதிவு: கையில் தடவும் சானிடைசரால் நடந்த துயரம்: தெரிந்துகொள்ளுங்கள்\nஏன் கொரோனா ஒரு சிலருக்கு சாதாரண ஜலதோஷம்: ஆனால் ஒரு சிலருக்கு ஜமன் தெரியுமா\nஇலங்கையில் Fixed Depositல் போட்ட காசை எடுக்க முடியாமல் வரலாம்: தமிழர்களே உஷார் \nநடிகர் விஜய்யின் சம்பளம் எவ்வளவு தெரியுமா வருமான வரித்துறையினரின் அதிகாரப்பூர்வ தகவல்\nநடிகை சுஹாஷினி தனது மகனை 10 அடி தள்ளி தனிமையான அறையில் அடைத்தார் ஏன் தெரியுமா \nகொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\n2,600 மருத்துவர்களுக்கு கொரோனா: இத்தாலியில் மேலதிக ராணுவம் குவிப்பு தொடரும் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=6%205468&name=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2020-05-30T23:19:43Z", "digest": "sha1:4JNJALB35PHHZFAF666T2LJQFARRCNOG", "length": 4408, "nlines": 114, "source_domain": "marinabooks.com", "title": "மாண்டேஜ்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\n101 திரைக்கதை எழுதும் கலை\nதிரைக்கதை A - Z\nதிரையுலக வளர்ச்சியின் சாதனைகளும் சோதனைகளும்\nசினிமாத் துறையைப் பற்றி அறிந்துகொள்வோம் (சினிமா என்றால் என்ன\nபிரபல ஹாலிவுட் நடிகர்கள் - நடிகைகள்\nஅதிகச் செலவில் தயாரிக்கப்பட்ட ஆங்கிலப் படங்கள்\nசிதறடிக்கப்பட்ட என் சேமிப்புக் கருவூலம்\nஅது ஒரு மகேந்திர காலம்\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் (திரையாக்கமும் திரைக்கதையும்)\nஇலங்கையின் கொலைக்களம்: ஆவணப்பட சாட்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=995081", "date_download": "2020-05-31T00:31:13Z", "digest": "sha1:FOZYQSFCBP236IVDZEPXMZKJL2KTL6DV", "length": 9957, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "திருநெடுங்களத்திலிருந்து தேவராயநேரிக்கு தரமில்லாமல் போடப்படும் 3 கி.மீ. சாலை | திருச்சி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம��� ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருச்சி\nதிருநெடுங்களத்திலிருந்து தேவராயநேரிக்கு தரமில்லாமல் போடப்படும் 3 கி.மீ. சாலை\nதிருவெறும்பூர் மார்ச் 19: திருவெறும்பூர் அருகே திருநெடுங்களத்தில் இருந்து தேவராயநேரிக்கு பிரதம மந்திரி சாலை திட்டத்தின் கீழ் போடப்படும் 3 கி.மீ. சாலை தரமில்லாமல் போடப்படுவதாக பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். திருவெறும்பூர் அருகே உள்ள திருெநடுங்களம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சோழங்கப்பட்டி செல்லும் சாலையில் இருந்து தேவராய நேரி நரிக்குறவர் காலனி பகுதிக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து இருந்தது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும், விவசாயிகளும் பெறும் சிரமம் அடைந்து வந்தனர்.\nஇந்நிலையில் பிரதம மந்திரியின் கிராமப்புற இணைப்பு சாலை திட்டத்தின் கீழ் சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு 12 அடி அகலத்திற்கு ரூ.25 லட்சம் செலவில் சாலை போடுவதற்காக வேலை தொடங்கி சாலை கொத்திப் போடப்பட்டு பல மாதமாகமாக அப்படியே கிடந்தது. இந்நிலையில் தற்போது சாலை போடும் பணி நடைபெறுகிறது. சிமெண்ட் கலந்து ஜல்லி போடுவதற்கு பதிலாக எம்சென்ட் கலந்து ஜல்லியை போட்டு வருகின்றனர். அதுவும் தரமாக போடவில்லை. மேலும் சாலையின் இரு ஓரங்களிலும் மண் அணைத்துள்ளது. சாலை ஓரம் உள்ள காட்டாறு வரியை பறித்தும் சாலை ஓரங்களில் உள்ள மண்ணையே பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளமாக தோண்டி ஓரங்களில் மண் போட்டுள்ளனர்.\nஅப்படி மண் தோண்டப்பட்ட இடத்தில் உள்ள மின் கம்பங்கள் மழையுடன் கூடிய காற்று அடித்தால் சாய்ந்து விடும். அதனால் அந்த சாலையில் செல்பவர்களுக்கு அசம்பாவிதம் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. மேலும் அப்படி கரை ஓரம் போடப்பட்டுள்ள மண்ணும் மணலாக உள்ளது. ஒரு மழை பெய்தால் அந்த மண் கரைந்து போய்விடும் அப்படி கரைந்து போனால் புதிதாக போடப்படும் சாலையும் பழுதடையும். இது இதுகுறித்து அப்பகுதி மக்கள் சாலையை போடுவதற்கு டெண்டர் எடுத்தவர்களிடம் கேட்டபோது அவர்கள் சரியான பதில் சொல்லவில்லை என்று கூறுகின்றனர்.\nமேலும் இப்படி தரமில்லாமல் போடப்படும் சாலை போட்ட ஒரு மாதம், 2 மாதத்திற்கு ஒருமுறை அல்லது 2 மழைகளில் காணாமல் போய்விடும். இதனால் பல ஆண்டுகளாக சரியான சாலை வசதி இல்லாமல் அவதியுற்ற நிலையில் தற்போது போடப்படும் இந்த சாலை பயனில்லாமல் போகும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை போடுவதை முறையாக ஆய்வு செய்து சாலையை சரியாக போடுவதுடன் சாலையோரம் உள்ள மண் மழையால் கரையாமல் இருப்பதற்கு வெளியிலிருந்து கிராவல் மண் கொண்டு வந்து கொட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅதிகமான விபத்துக்கள் நடந்து வருவதால் அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு\nபேரவையில் திட்டக்குடி திமுக எம்எல்ஏ வெ.கணேசன் வலியுறுத்தல் தலைமறைவு குற்றவாளியை பிடித்த இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு\nகொரோனா தாக்குதல் எதிரொலி தொட்டியம் மதுரகாளியம்மன் கோயில் திருவிழா நடத்த தடை\nமாஸ்க்குகள் அதிக விலைக்கு விற்றதால் 3 மருந்து கடைகள் 7 நாள் திறக்க தடை அதிகாரிகள் நடவடிக்கை\nகோவைக்கு ஆஸ்பெஸ்டாஸ் அமைக்க சென்றபோது விபரீதம் திருச்சியில் போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் 1,903 பேர் மீது வழக்கு\nதிருச்சி-கரூர் சாலை முத்தரசநல்லூர் அருகே 2 தொழிலாளர்கள் கார் கவிழ்ந்து பரிதாப பலி\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagpur.wedding.net/ta/venues/433449/", "date_download": "2020-05-31T01:46:34Z", "digest": "sha1:YWQOR3NDKIVBW5JWIHINW5VX22DWHZW3", "length": 5416, "nlines": 64, "source_domain": "nagpur.wedding.net", "title": "Oberoi Palace, Nagpur: pleasant banquet hall + well-groomed marriage lawn for celebrations with 1200 guests", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் ஷேர்வாணி அக்செஸரீஸ் கேட்டரிங் கேக்குகள் மற்றவை\n1 உட்புற + வெளிப்புற இடம் 1200 நபர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 8 விவாதங்கள்\nOberoi Palace - நாக்பூர் இல் திருமணம் நடைபெறுமிடம்\nஉணவுச் சேவை சைவம், அசைவம்\nஅலங்கார விதிமுறைகள் உள்ளக அலங்கரிப்பாளர் மட்டுமே\nபணமளிப்பு முறைகள் ரொக்கம், வங்கிப் பரிமாற்றம், கிரெடிட்/டெபிட் அட்டை, காசோலை\nஹோட்டல் அறைகள் AC உடன் 7, தரநிலையான இரட்டை அறைக்கான ₹ 2,000 முதல்\nஉடைமாற்றும் அறைகள் 1 அன்பளிப்பு AC உடன்\nசிறப்பு அம்சங்கள் மேடை, புரொஜக்டர், டிவி திரைகள், குளியலறை, மின்சார காப்பு\n100 கார்களுக்கு தனிப்பட்ட பார்க்கிங்\nகூடுதல் கட்டணத்துடன் நீங்கள் சொந்தமாக மதுபானம் கொண்டுவர அனுமதிக்கப்படுவர்கள்\nவிருந்தினர் அறைகள் கிடைக்கப் பெறுகின்றன\nAll events திருமண நிகழ்ச்சி திருமண வரவேற்பு பிறந்தநாள் பார்ட்டி கான்ஃபெரன்ஸ்\nவகை உட்புற + வெளிப்புற இடம்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 400 நபர்கள்\n அரங்க வாடகை + தட்டு ஒன்றுக்கு என்ற வகை\nஉணவு வசதியில்லாமல் வாடகைக்கான சாத்தியம் இல்லை\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 650/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 750/நபர் முதல்\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/25.html", "date_download": "2020-05-31T01:39:26Z", "digest": "sha1:6H5HQPUCUDTGXRSG2DPVQO6N7OQ67ZLK", "length": 18963, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள்! - www.pathivu.com", "raw_content": "\nHome / மாவீரர் / கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள்\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள்\nதமிழ் August 25, 2019 மாவீரர்\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.விடுதலைப்புலிகளின் ஆட்லறிப்படையணியின் வளர்ச்சிக்கு மூலகாரணம் மாவீரர் கேணல் ராயு. ஆட்லறிகள் கைப்பற்றப்பட்டது\nதொடக்கம் மிக நுணுக்கமாக அப்படையணியை வளர்த்து வந்தார். அவர் இறக்கும்வரை ஆட்லறிப்படையணியின் வளர்ச்சிக்காக உழைத்துக்கொண்டே இருந்தார். விடுதலைப் புலிகளின் போரியல் வளர்ச்சிக்கும், சாதனைகளுக்கும் அறிவியல் ரீதியில் முக்கிய பணியாற்றியவர்களுள் கேணல் ராயு முக்கியமானவர்.ஆட்லறிப்படையணி என்று மட்டுமன்றி, இயக்கத்தின் பல்வேறு துறைகளிலும் கேணல் ராயுவின் பங்களிப்புகள் அளவிடப்பட முடியாதவை.\nசிறிலங்காவின் அரசபடைகள் முல்லைத்தீவில் அமைத்திருந்த பெரும் படைத்தளத்தைத் தாக்கி அங்கிருந்த இரண்டு ஆட்லறிப் பீரங்கிகளைக் கைப்பற்றினர் தமிழீழ விடுதலைப் புலிகள். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன்முதல் ஆட்லறிப்பீரங்கிகள் தமிழர் வசமானது அப்போதுதான். இது நடந்தது 1996 ஜூலை 18.அன்று கைப்பற்றப்பட்ட இரண்டு ஆட்லறிகளுடன் தொடங்கப்பட்ட விடுதலைப்புலிகளின் ஆட்லறிப்படையணி படிப்படியாக வளர்ந்து மிகப்பெரும் படையணியாக மாறி வரலாற்றுச் சாதனைகளைப் படைத்தது. ஆட்லறிப் பீரங்கிகளின் எண்ணிக்கை பலமடங்காக உயர்ந்தது. அதன்பின் வந்த போர்க்களங்களில் ஆட்லறிகள் மிகப்பெரும் வெற்றியை ஈட்டித் தந்தன.\nதொடக்கத்தில் கைப்பற்றப்பட்ட அந்த இரண்டு ஆட்லறிகளோடும் 900 எறிகணைகளோடும் புலிகள் தமது ஆட்லறிப் படையணியைத் தொடங்கினார்கள். முதற்கட்ட ஆட்லறித் தாக்குதல், ஜெயசிக்குறு தொடங்குவதற்குச் சிலநாட்களின் முன்பு வவுனியா ஜோசப் முகாம் மீது நடத்தப்பட்டது. இரண்டு நாட்கள் இரவில் நடத்தப்பட்ட இத்தாக்குதலின் இழப்புக்களை படைத்தரப்பு மறைத்தாலும்கூட இரண்டாம் நாள் தாக்குதலில் அனைத்து எறிகணைகளும் முகாமுக்குள் வீழ்ந்தன என்பதும், படைத்தரப்புக்குக் கணிசமான இழப்பு ஏற்பட்டதென்பதும் மறுக்க முடியாத உண்மை.அதன்பின் ஜெயசிக்குறு படைநடவடிக்கைக்கு எதிராக நடத்தப்பட்ட வலிந்த தாக்குதல்களில் புலிகள் தமது ஆட்லறிப் படையணியைப் பயன்படுத்தினார்கள். இடையில் புளுகுணாவ இராணுவ முகாமில் ஓர் ஆட்லறிப் பீரங்கியைக் கைப்பற்றினாலும்கூட, கிளிநொச்சி நகரைக் கைப்பற்றிய ஓயாத அலைகள்-2 நடவடிக்கை வரை, புலிகள் முல்லைத்தீவில் கைப்பற்றிய அவ்விரண்டு ஆட்லறிகளை மட்டுமே சமர்க்களங்களில் பயன்படுத்தி வந்தார்கள்.\nவிடுதலைப்புலிகளின் ஆட்லறிப்படையணியின் வளர்ச்சிக்கு மூலகாரணம் மாவீரர் கேணல் ராயு. ஆட்லறிகள் கைப்பற்றப்பட்டது தொடக்கம் மிக நுணுக்கமாக அப்படையணியை வளர்த்து வந்தார். அவர் இறக்கும்வரை ஆட்லறிப்படையணியின் வளர்ச்சிக்காக உழைத்துக்கொண்டே இருந்தார்.விடுதலைப் புலிகளின் போரியல் வளர்ச்சிக்கும், சாதனைகளுக்கும் அறிவியல் ரீதியில் முக்கிய பணியாற்றியவர்களுள் கேணல் ராயு முக்கியமானவர்.புலிகளின் ஆட்லறிப் படையணியானது சுயமாக வளர்ந்தது. அவர்களின் முதலாவது தாக்குதலிலேயே துல்லியத்தன்மையை நிரூபித்திருந்த���ர்கள். ஈழப்போரின் இறுதிநாள்வரை புலிகளின் ஆட்லறிப்படையணியின் துல்லியத்தன்மை எதிர்த்தரப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் ஆச்சரியமாகவுமே இருந்தது.யாருடைய உதவியுமின்றி, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட இரண்டு ஆட்லறிகளை வைத்துக்கொண்டு, அதுவும் மட்டுப்படுத்தப்பட்ட எறிகணைகளையும் வைத்துக்கொண்டு நுட்பங்களை உணர்ந்து, தாமாகவே கற்றுத் தேர்ந்து வளர்ந்ததுதான் புலிகளின் ஆட்லறிப்படையணி. இதன் பின்னணியில் கேணல் ராயுவின் உழைப்பு அபரிதமானது.\nஆட்லறிப்படையணி என்று மட்டுமன்றி, இயக்கத்தின் பல்வேறு துறைகளிலும் கேணல் ராயுவின் பங்களிப்புகள் அளவிடப்பட முடியாதவை.\nதொடக்க காலத்திலிருந்தே புலிகள் சுய ஆயுத உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வந்தவர்கள். புலிகளின் பயன்பாட்டிலிருந்த 90 சதவீதக் கண்ணிவெடிகள் அவர்களின் சொந்தத் தயாரிப்புக்கள்தாம். போராட்டத் தலைமைப்பீடம் வன்னிக்குப் பெயர்ந்து சீரான வினியோகம் உறுதிப்படுத்தப்படும்வரை அவர்கள் பயன்படுத்திய மோட்டார் எறிகணைகள்கூட சொந்த உற்பத்தியே.அவ்வகையில் படைக்கல உருவாக்கம், வடிவமைப்பு, உற்பத்தி என்பவற்றில் கேணல் ராயுவின் பங்களிப்பு நிறையவே உள்ளது. புலிகளின் பொறியியற்றுறைக்குப் பொறுப்பாக இருந்து பணியாற்றினார். கணிணி நுட்பப்பிரிவு, தமிழாக்கப்பிரிவு, திரைப்பட மொழிபெயர்ப்புப் பிரிவு என்பவை உட்பட அறிவியல் சார்ந்த துறைகளுக்குப் பொறுப்பாக இருந்தார். இயக்கத்தின் முக்கியமான வெடிமருந்து நிபுணராக இவரே விளங்கினார். கடற்கரும்புலித் தாக்குதல்கள், தரைக்கரும்புலித் தாக்குதல்கள், மறைமுகமான தாக்குதல்கள் என்பவற்றில் இவரின் வெடிமருந்து நிபுணத்துவம் பங்காற்றியிருந்தன.\nவிடுதலைப்புலிகளின் சிறப்புப் படையணியாக ‘சிறுத்தைகள்’ என்ற பெயரில் பெரும்படையொன்று உருவாக்கப்பட்டது. வருடக்கணக்கில் பயிற்சிகள் வழங்கப்பட்டு அப்படையணி உருவானது. கடற்சிறுத்தைகள் என்ற பெயரில் கடற்பிரிவொன்றும் இப்படையணியின் அங்கமாக வடிவம் பெற்றது. ஒட்டுமொத்தச் சிறுத்தைப்படையணி உருவாக்கமும் முழுமையாக கேணல் ராயுவின் தலைமையின் கீழ்தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nமிகச்சிறந்த அறிவியலாளன், இயக்கத்தின் நுட்ப வளர்ச்சிக்குரிய ஆணிவேர், கேணல் ராயு அவர்க���் புற்றுநோய்க்கு இரையாகிச் சாவடைந்தார். யுத்தம் ஓய்ந்து புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டு சில மாதங்களில் அவர் இறந்தார்.தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்கான பயணத்தில் விழிமூடிய இந்த வீரவேங்கையை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nவிடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-05-31T00:30:53Z", "digest": "sha1:NFJE2KU7A5ZYIUGAMQLYLXM7ZUVJTJM7", "length": 7903, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொரொனா வைரஸ் | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் வெடிக்காத நிலையில் மோட்டார் செல்கள் மீட்பு\nபொன்னியின் செல்வனை ‘கைவிட்ட’ மணிரத்தினம்\nயாழில் டெங்கு நோய் பரவும் அபாயம் – பொது மருத்துவ நிபுணர் பேரானந்தராஜா\nஇலங்கையில் இன்று 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் : விபரம் இதோ \nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\nடிலான் பெரேராவின் தந்தையார் மார்ஷல் பெரேரா காலமானார்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட அதிரடித் தீர்மானம்\nவாக்குச் சீட்டுகளை அச்சடிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: கொரொனா வைரஸ்\n25 இலட்சத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ; பல நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்ப உத்தேசம்\nஉலகம் நூறுவருடங்களுக்கு முன்பு முகம்கொடுத்தது போன்ற ஒரு பாதிப்பை தற்போது முகம் கொடுக்க உள்ளதாக உலகசுகாதார ஸ்தாபனம் எச்சர...\nஉலகின் புதிய மனிதாபிமான வல்லரசாகத் தன்னை நிலைநிறுத்தும் முயற்சிகளில் சீனா\nசீனாவில் கொவிட் - 19 நெருக்கடியின் பரிமாணம் குறைவடைந்து கொண்டுவரும் நிலையில், சீன அரசாங்கம் அந்தத் தொற்றுநோயினால் பெரிது...\nதமிழகத்திலும் அடுத்தடுத்து இணங்காணப்படும் கொரோனா நோயாளர்கள்: மற்றுமொரு சிறுவனுக்கும் கொரோனா அறிகுறி\nஉலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் தற்போது மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களின் உயிரை பலியெடுத்துள்ளது.\nகொரோனாவிற்காக களத்தில் இறங்கிய உலக வங்கி: பல பில்லியன் ரூபா உதவியை வழங்கத் திட்டம்\nஉலக நாடுகளையே அச்சத்தில் அழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு நிதி உதவிகளை வழங்குவதங்கு உலக...\n\"சீன கொரோனா வைரஸ் தொற்றுக்கு அமெரிக்காவின் சதித்திட்டம் காரணம்\": ரஷ்ய ஊடகத்தின் ஊகத்தால் சர்ச்சை\nசீனாவில் பரவி வரும் கொரோனா வைர­ஸுக்கு சதி­வே­லைகள் காரணம் என தவ­றான தக­வல்கள் இனந்­தெ­ரி­யா­த­வர்­களால் சமூ­க­வ­லைத்­த­ள...\nஇலங்கைக்கு வந்திறங்கவுள்ள 39 சீனப் பிரஜைகள் உள்ளிட்ட 141 பேர்\nஇலங்கையர்கள் உள்ளிட்ட 141 பேரை ஏற்றிய 03 விமானங்கள் நாட்டை வந்தடைந்துள்ளது.\nகொவிட்-19 : தடுப்புமருந்தின் அரசியல் யதார்த்தங்கள்\nஇலங்கையில் மேலும் 2 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று ; தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,563 ஆக அதிகரிப்பு\nநெகிழ்வான மற்றும் மாறும் பணிச்சூழலில் பணியாற்றும் இளைஞர்களைப் பாதுகாக்க தொழிலாளர் சட்டங்களில் மாற்றம் வேண்டும்: ஜனகன்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,561 ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=988611", "date_download": "2020-05-30T23:33:30Z", "digest": "sha1:M7B25IMLDSVR5XJ7Y4GCMX5Q5LITYAKY", "length": 5614, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "விபத்து எச்சரிக்கை அறிவிப்புக்கு சிவப்பு நிற கேரி பேக்? | திருப்பூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருப்பூர்\nவிபத்து எச்சரிக்கை அறிவிப்புக்கு சிவப்பு நிற கேரி பேக்\nகாங்கயம், பிப்.21:காங்கயம் பேருந்து நிலையம் அருகே, திருப்பூர் நெடுஞ்சாலையில், சாலைக்கு அடியில் பாதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் பழுதடைந்து, தண்ணீர் சாலையில் ஓடி வீணாகி வருகிறது. அப்போது சாலையில் ஏற்படும் பள்ளத்தை நெடுஞ்சாலைத்துறையோ, நகராட்சி நிர்வாகமோ சரி செய்வதில்லை. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்தப் பள்ளங்களில் வாகனங்கள் விழுந்து விடாமல் இருக்க, பள்ளத்திற்கு முன்பு விபத்து எச்சரிக்கை குறித்த அறிவிப்பு எதுவும் வைக்கப்படுவதில்லை.இதனால், இப்பகுதி மக்கள் வாகன ஓட்டுநர்களை பாதுகாக்கும் பொருட்டு, பள்ளத்தில் ஒரு குச்சியை நட்டு வைத்து, அதில் சிவப்பு கலர் கேரி பேக்கை தொங்க விடுகின்றனர். எனவே, இந்த சாலைப் பள்ளங்களை சரி செய்யுமாறு வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் பீதி சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடியது\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தினசரி மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு\nகொரோனா வைரஸ் எதிரொலி பாதுகாப்பான முறையில் கட்டிங், சேவிங்\nஇலவச தொலைபேசி எண்ணில் மின்தடை குறித்து புகார் தெரிவிக்கலாம்\nஅரசு உத்தரவை மீறி உடுமலையில் செயல்படும் டாஸ்மாக் பார்\nகாங்கயத்தில் வாட்டர் ஏ.டி.எம். பழுது\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல மு���ியும்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=995082", "date_download": "2020-05-31T00:51:18Z", "digest": "sha1:FH7BRAW6KHOQECSTSYQCRRXVTUCDFLWL", "length": 9125, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பொதுமக்கள் குற்றச்சாட்டு கள்ளிக்குடி முகாமில் உரிய சோதனைக்கு பின் விமான பயணிகள் 28 பேர் வீட்டிற்கு அனுப்பி வைப்பு | திருச்சி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருச்சி\nபொதுமக்கள் குற்றச்சாட்டு கள்ளிக்குடி முகாமில் உரிய சோதனைக்கு பின் விமான பயணிகள் 28 பேர் வீட்டிற்கு அனுப்பி வைப்பு\nதிருச்சி, மார்ச் 20: திருச்சி அருகே கள்ளிக்குடி முகாமில் மருத்துவர்களின் சோதனைக்கு பின் விமான பயணிகள் 28 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா நோய் பரவலை தடுக்கும் பொருட்டு 18ம் தேதி இரவு சார்ஜாவிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் 149 பயணிகளும், மற்றும் துபாயிலிருந்து வந்த விமானத்தில் 177 பயணிகள் என மொத்தம் 326 பயணிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் துபாயிலிருந்து 12 பயணிகள், பயணம் செய்ய தடைசெய்யப்பட்ட மலேசியா நாட்டிலிருந்து 6 பயணிகள் மற்றும் ஜெர்மனியிலிருந்து ஒருவர் மேற்கண்ட நாடுகளுக்கு பயணம் செய்த விவரம் உடைய பயணிகள் 8 பேர் என மொத்தம் 28 பயணிகளை (ஆண்கள்-19, பெண்கள்-9) இவற்றில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆண்கள்-4 மற்றும் பெண்கள்-3) தனிமைப்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. கள்ளிக்குடி தனிமைப்படுத்துதல் முகாமிற்கு அரசு ஏற்பாடு செய்த வாகனம் மூலமாக அதிகாலை 3 மணிக்கு வருவாய்த்துறை, காவல்துறை, மருத்துவதுறையின் மூலமாக உரிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஅங்கு அவர்களுக்கு தனிமைப்படுத்தும் முகாமில் உள்ள மருத்துவர் மூலமாக மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு என பிரத்யோக அறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. அங்கு பயணிகள் அனைவரும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து வருகை புரிந்த சிறப்பு மருத்துவக்குழு மூலம் பரிசோதனை செய்யப்பட்டு அனைவரும் நலமுடன் உள்ளனர் என்பது உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து பயணிகள் அனைவரும் நேற்றிரவு தனிமைப்படுத்தும் முகாமிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் தங்கள் வீடுகளில் தனிமையில் இருக்க வேண்டும் என்றும், சளி, இருமல், தும்மல், காய்ச்சல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து இவர்கள் மருத்துவக்குழுவினரால் கண்காணிக்கப்பட உள்ளனர்.\nஅதிகமான விபத்துக்கள் நடந்து வருவதால் அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு\nபேரவையில் திட்டக்குடி திமுக எம்எல்ஏ வெ.கணேசன் வலியுறுத்தல் தலைமறைவு குற்றவாளியை பிடித்த இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு\nகொரோனா தாக்குதல் எதிரொலி தொட்டியம் மதுரகாளியம்மன் கோயில் திருவிழா நடத்த தடை\nமாஸ்க்குகள் அதிக விலைக்கு விற்றதால் 3 மருந்து கடைகள் 7 நாள் திறக்க தடை அதிகாரிகள் நடவடிக்கை\nகோவைக்கு ஆஸ்பெஸ்டாஸ் அமைக்க சென்றபோது விபரீதம் திருச்சியில் போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் 1,903 பேர் மீது வழக்கு\nதிருச்சி-கரூர் சாலை முத்தரசநல்லூர் அருகே 2 தொழிலாளர்கள் கார் கவிழ்ந்து பரிதாப பலி\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hellomadurai.in/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-05-31T01:21:02Z", "digest": "sha1:C6PP7LWELPNWW7WMKVMJ73BJK6VRUNCY", "length": 13505, "nlines": 220, "source_domain": "hellomadurai.in", "title": "மூக்குத்தி குத்துவது ஏன் ? – Hello Madurai", "raw_content": "\nநம் நாட்டை காவல் காக்கும் பணியில் வாயில்லா ஜீவன்கள்\nமதுரை ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ரூ.4 லட்சம் நிவாரண நிதி\nமதுரை திடீர் நகர் குடிசைப்பகுதியில் நோய் எதிர்ப்பு மாத்திரைகளை ஆணையாளர் வழங்கினார்\nமதுரையில் முகக்கவசம் அணியாத 406 நபர்களிடம் ரூ.40,600 அபராதம் விதிக்கப்பு\nபாம்புகளின் சகோதரன்… ��யமற்ற சகாதேவன்…\nமதுரை அழகப்பன்நகர், கலைநகர் மற்றும் சம்மட்டிபுரம் பகுதியில் வைட்டமின் மாத்திரைகளை ஆணையாளர் வழங்கினார்\nமதுரையில் முகக்கவசம் அணியாத 149 நபர்களுக்கு ரூ.14,900 அபராதம் விதிப்பு\nமூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை, காற்றை வெளியேற்றுவதற்கு. நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும். இடது பக்கத்தில் மூளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.\nஇன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது. பெண்கள் மூக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்படுகிறது.\nபருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார��வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன். இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டதால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். மூக்குத்தி குத்துவதில் இவ்வளவு விசயம் இருக்கு.\nஅம்சமான அனார்கலி சூட் சுடிதார்\nமணிப் பிளான்ட் செடி வளர்ப்பு\nஒரு வருட சந்தா ரூ.250 மட்டுமே.\nமதுரை ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ரூ.4 லட்சம் நிவாரண நிதி\nமதுரை திடீர் நகர் குடிசைப்பகுதியில் நோய் எதிர்ப்பு மாத்திரைகளை ஆணையாளர் வழங்கினார்\nமதுரையில் முகக்கவசம் அணியாத 406 நபர்களிடம் ரூ.40,600 அபராதம் விதிக்கப்பு\nபாம்புகளின் சகோதரன்… பயமற்ற சகாதேவன்…\nமதுரை அழகப்பன்நகர், கலைநகர் மற்றும் சம்மட்டிபுரம் பகுதியில் வைட்டமின் மாத்திரைகளை ஆணையாளர் வழங்கினார்\nகாலையில் ஒரு கப் சூடான நீர்\nஆரோக்கியம் தரும் அன்னாசி பழம்\nநம் நாட்டை காவல் காக்கும் பணியில் வாயில்லா ஜீவன்கள்\nபாம்புகளின் சகோதரன்… பயமற்ற சகாதேவன்…\nநாய்களின் காதுகளில் ஏற்படும் தொற்று நோய் ஆபத்தானதா \nநாய்களின் நகங்களை ஏன் வெட்ட வேண்டும் \nநாய் குட்டிகள் பிறந்தவுடன் என்ன செய்ய வேண்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gem.agency/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2/", "date_download": "2020-05-31T00:45:24Z", "digest": "sha1:Y4R5K6QGUPUDDKX2LQ2KHNZ5RPP7K7ZD", "length": 14850, "nlines": 134, "source_domain": "ta.gem.agency", "title": "இயற்கை கற்கள் / விலையுயர்ந்த, அரை விலையுயர்ந்த & நகை வாங்க", "raw_content": "\nமுகப்பு / பக்கம் 2\n13 முடிவு 24-664 காட்டும்\nபுகழ் வகைப்படுத்து சமீபத்திய மூலம் வரிசைப்படுத்தவும் விலையின்படி: உயர் குறைந்த விலையின்படி: குறைந்த உயர்\nஒரு வகை தேர்வு அலெக்ஸாண்ட்ரைட் (6) அமேசானைட் (10) அம்பர் (10) அம்பில்கோனைட் (7) அமிலம் (3) அமட்ரைன் (3) அனடேஸ் (3) அப்படைட் (3) அக்வாமாரைன் (18) ஆஸ்ட்ரோஃபில்லைட் (1) இரத்தக் கல் (4) நீல சரிகை அகேட் (12) புரூசைட் (10) கார்னியன் (12) சரோயிட் (1) சிட்ரைன் (4) வண்ண மாற்றம் ஃவுளூரைட் (2) வண்ண மாற்ற பிணையம் (3) பவளம் (10) பவள புதைபடிவம் (14) டால்மேஷியன் கல் (4) டென்ட்ரிடிக் குவார்ட்ஸ் (5) வைர (1) Diopside (3) எமரால்டு (1) தீ அகலம் (2) ஃப்ளூரைட் (12) கன்னெர்ட் (10) கிலலைட் குவார்ட்ஸ் (11) கோஷனிட் (2) கிராண்டிடிரைட் (1) திராட்சை அகேட் (4) பச்சை பெரில் (2) ஹெராய்டோர் (2) ஹெசோனைட் (3) மறைக்கப்பட்டவை (2) ஹவுலைட் (10) குறிகாட்டிகள் (12) ஐயோலிட் (1) ஜாஸ்பர் (20) பம்பில் தேனீ ஜாஸ்பர் (10) K2 ப்ளூ ஜாஸ்பர் (2) மூகாட் (1) காளான் ரியோலைட் ஜாஸ்பர் (1) ஓஷன் ஜாஸ்பர் (5) வேர்க்கடலை மரம் (1) நகைகள் (8) காதணிகள் (4) முழு தொகுப்பு (1) பதக்கத்தில் (1) மோதிரம் (2) குன்சைட் (3) கியனைட் (8) லாபராடோரைட் (10) லாபிஸ் லாசுலி (10) லார்மர் (4) லாவெண்டர் குவார்ட்ஸ் (5) எலுமிச்சை குவார்ட்ஸ் (1) எலுமிச்சை குவார்ட்ஸ் ரூட்டிலேட்டட் (9) சிறுத்தை தோல் ஜாஸ்பர் (4) மலாக்கிட் (4) மலேயா கார்னெட் (4) மாட்-சிட்-சிட் (6) பால் குவார்ட்ஸ் (2) மூன்ஸ்டோன் (4) மோர்கானைட் (6) பாசி அகேட் (10) ஒபசிடியன் (2) ஓனிக்ஸ் (11) Opal (8) பெரிடோட் (12) லுட்விகைட்-வொன்சனைட் ஊசிகளுடன் (3) பெரிடோட் பீட்டர்சைட் (3) பிரேசிலியட் (3) முன்னால் (2) ரெயின்போ நிலவுக்கூடம் (1) ரெட் ஜாஸ்பர் (10) ரோடோகுரோசைட் (2) Rhodolite (4) ராக் படிக குவார்ட்ஸ் (1) ரோஸ் குவார்ட்ஸ் (3) ரூபி (3) ஸோய்சைட்டில் ரூபி (7) சிதைந்த குவார்ட்ஸ் (10) சனிடின் (9) சபையர் (16) ஸ்கொபோலிட் (3) செப்டேரியன் க்ரோனேட்டுகள் (2) பாம்பு (3) சில்லிமனைட் (2) ஸ்மித்ஸனைட் (2) ஸ்மோக்கி குவார்ட்ஸ் (2) ஸ்னோஃப்ளேக் ஒப்சீடியன் (5) சோடலைட் (9) ஸ்பெசார்டைன் (2) ஸ்பைலெரைட் (2) ஸ்பீன் (1) ஸ்பின்னல் (7) ஸ்டிக்க்டைட் (3) ஸ்ட்ராபெரி குவார்ட்ஸ் (8) சன்ஸ்டோன் (7) டான்சானைட் (11) புலியின் கண் (15) டாப்ளாஸ் (41) பூனையின் கண் புஷ்பராகம் (5) ஷாம்பெய்ன் டபொஸ் (11) Tourmaline (18) பிளாக் டூர்மமலின் (1) ரூபிலிட் (1) வாட்டர்மெல்லன் டூர்மமலைன் (7) டிராபிச் அமேதிஸ்ட் (7) நீர்த்த (7) வெசுவானைட் (10) சிர்கோன் (50) சுல்தானைட் (6)\nஎந்த எடை1 கேட்சுகள் செய்ய 2.99 இருந்து10 கேட்சுகள் செய்ய 14.99 இருந்து15 கேட்சுகள் செய்ய 19.99 இருந்து20 கேட்சுகள் செய்ய 49.99 இருந்து3 கேட்சுகள் செய்ய 4.99 இருந்து5 கேட்சுகள் செய்ய 6.99 இருந்து7 கேட்சுகள் செய்ய 9.99 இருந்து1 கேட்சுகள் குறைவாக\nஎந்த விந்தைAdularescenceAventurescenceChatoyancyவண்ண-மாற்றம்வானவில்லில் உள்ளது போன்ற வண்ணங்கள்இல்லை விந்தைஆன்லைன்-ன்-வண்ணகதிரியக்க chatoyancy\nஎந்த வடிவம்மார்க்யூஸ் கபோச்சோன்ரஃப்டிரில்லியன் பிரையலட்Baguette:கேப்சோன் பிரியாட்தலையணைகுஷன் brioletமெத்தை Cabochonஎமரால்டு வெட்டுஃபேன்ஸிஃபேன்ஸி Cabochonஹார்ட்மார்க்க்வெஸ்எண்கோணம்ஓவல்ஓவல் Brioletஓவல் Cabochonபேரிபேரி Cabochonரேடியன்செவ்வகம்செவ்வகம் Cabochonசெவ்வகம் குஷன்செவ்வகம் குஷன் Cabochonசெவ்வகம் ஆக்டகன்செவ்வக செவ்வக செம்புவட்டவட்டப் ��ிளிட்வட்ட Cabochonசதுக்கத்தில்சதுக்கத்தில் Cabochonசதுர குஷன்சதுர குஷன் பிரியாட்சதுர குஷன் கபோச்சோன்சதுர எண்கோணம்டிரில்லியன்டிரில்லியன் Cabochon\nகிலலைட் குவார்ட்ஸ் 0.64 சி.டி.\nகிலலைட் குவார்ட்ஸ் 1.06 சி.டி.\nகிலலைட் குவார்ட்ஸ் 1.08 சி.டி.\nகிலலைட் குவார்ட்ஸ் 1.36 சி.டி.\nகிலலைட் குவார்ட்ஸ் 1.71 சி.டி.\nகிலலைட் குவார்ட்ஸ் 1.90 சி.டி.\nகிலலைட் குவார்ட்ஸ் 2.04 சி.டி.\nஉள்நுழைய பேஸ்புக் உள்நுழைய கூகிள்\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை *\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/Water.html", "date_download": "2020-05-30T23:31:20Z", "digest": "sha1:X44F6MYDH3VGJA4NNFOXRZJELZ3C44ZP", "length": 21376, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய தமிழினம் - சூர்யா சேவியர் - www.pathivu.com", "raw_content": "\nHome / வலைப்பதிவுகள் / நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய தமிழினம் - சூர்யா சேவியர்\nநீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய தமிழினம் - சூர்யா சேவியர்\nமுகிலினி July 29, 2019 வலைப்பதிவுகள்\nஇன்று இந்திய சதியால் (மீத்தேன்)\nதமிழக ஆட்சியாளர்களின் பேராசையால்( மணல் கொள்ளை)\nஒரு குடம் நீருக்கும் அல்லாடுகிறது\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து நிலைத்து பயன்பாட்டில் உள்ள ஒரே அணை காவிரியில் கட்டப்பட்டுள்ள கல்லணை தான்.\nஇத்தனை ஆண்டுகாலம் எப்படி நீடித்து நிற்கிறது என்பதை அறிய ஆங்கிலேயப் பொறியாளன் ஆர்தர் காட்டனுக்கு ஆர்வம் மேலிடுகிறது. அணைகட்டிய தொழில் நுட்பத்தை அறிவிதற்கு முயற்சிக்கிறான். ஓடும் நீரில் பொதிகள் நிறைந்த ஆற்றோட்டத்தில் பள்ளங்கள் ஏற்படுத்தி அணைகள் கட்டுவது இன்றைய நவீன காலத்தில் கூட கடினமான பணி.\nமணலும் நீரும் எப்போதும் சுழன்று கொண்டிருக்கும் அபாயம் நிறைந்த ஆற்றுப் பரப்பில் இது எப்படி சாத்தியாமானது எப்படி எனப் பார்த்துவிடுவது என்ற முடிவுக்கு வருகிறான் ஆர்தர் காட்டன்.1839 ன் ஒரு கோடை காலத்தில் அணையை பிரித்துப் பார்க்கத் தொடங்குகிறான். 12 அடி ஆழத்துக்கு அணை தோண்டப்பட்டது.பெரும் பாறை கற்கள் ஒன்றின் மீது ஒன்று அடுக்கப்பட்டிருப்பதைக் கண்டான். இரண்டு பாறைகளை இணைப்பதற்கு எவ்வித காங்கிரீட் கலவைகளும் பயன்படுத்தப் படவில்லை. பாறைகளை ஒட்ட ஒருவித களிமண் பயன்படுத்தப் பட்டிருப்பதைக் கண்டான்.\nஒருவித ஒட்டும் களி மண்ணா அது என்ன மண் இந்தியாவிலுள்ள மண் வகைகள் நான்கு. வண்டல மண், காிசல் மண், செம்மண், துருக்கல் மண் என்று நான்கு பெரும் பிாிவுகளாகப் பிாிக்கலாம். இவற்றைத் தவிர காடுகளிலுள்ள மண், பாலைவன மண், உப்பு, காரமண், சதுப்புநில மண் ஆகியன குறிப்பிடத்தக்க முக்கியமான மண் வகைகள். வண்டல் மண் வட இந்திய சமவெளிகளிலும், காிசல் மண், செம்மண், துருக்கல் மண் ஆகியன தீபகற்ப இந்தியாவிலும் காணப்படுகின்றன. தீபகற்ப இந்தியாவிலுள்ள மண் அவை அமைந்துள்ள இடங்களிலேயே தோன்றியுள்ளன. வட இந்திய சமவெளிகளில் காணப்படும் மண் பெரும்பாலும் ஆறுகளினால் கடத்தப்பட்ட மண்ணாகும்.\nஇந்தியாவின் மண் வகைகளில் வண்டல் மண் மக்கள் தொகை மிகுந்துள்ள 1.5 மில்லியன் ச.கி.மீ. பரப்பில் வண்டல் மண் காணப்படுகின்றது. வேளாண்மையைப் பொறுத்த மட்டிலும் வண்டல்மண் மிகச் சிறந்ததாக கருதப்படுகின்றது. ஆறுகளின் படிவுகளால் வண்டல்மண் ஏற்படுகிறது. வட இந்திய சமவெளியில் பெரும் பகுதியில் வண்டல் மண் காணப்படுகிறது. தீபகற்ப இந்தியாவில் கிழக்கு கடற்கரையில் உள்ள ஆறுகளின் டெல்டா பகுதிகளிலும், நர்மதை, தபதி ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும், குஜராத்தின் வடபகுதியிலும், சட்டீஸ்கர் சமவெளியிலும் வண்டல் மண் காணப்படுகிறது.\nபுவி அமைப்பியலின்படி வண்டல் மண்ணை இரு பிாிவுகளாகப் பிாிக்கலாம். வெள்ளச் சமவெளி, டெல்டா, தாழ் நிலங்கள் ஆகிய பகுதிகளில் காணப்படும் புதிய வண்டல் மண்ணை \"காதர்\" என்று கூறுவர். வெள்ளநீர் அடைய முடியாத உயர்நிலப் பகுதிகளில் பழைய வண்டல் மண் காணப்படுகிறது. இதனை \"பாங்கர்\" என்று கூறுவர். பாங்கர் மண்ணின் கீழ் அடுக்குகளில் சுண்ணாம்புத் துகள்கள் காணப்படுகின்றது. பாங்கர் மண்ணை விட காதர் மண்ணில் மணல் கலந்து அதிகமாக உள்ளது.\nதக்காண லாவா பீடபூமியில் காிசல் மண் காணப்படுகின்றது. இது கறுப்பு நிறத்தில் உள்ளது. மழை வீழ்ச்சி குறைவாக உள்ள பசால்ட் பாறை உள்ள பகுதிகளில் காிசல் மண் உருவாகிறது. தமிழ் நாட்டில் நைஸ், கிரானைட், போன்ற பாறைகள் உள்ள பகுதிகளில் உள்ள மித வறட்சியான காலநிலை உள்ள இடங்களில் காிசல் மண் காணப்படுகிறது. மஹாராஷ்ட்ர மாநிலத்தின் பெரும்பகுதி மத்தியப் பிரதேசத்தின் மேற்குப்பகுதி, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள், தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்��ள் காிசல் மண் காணப்படும் முக்கியப் பகுதிகளாகும்.\nபசால்ட் பாறை சிதைவுறுவதால் தோன்றும் காிசல் மண் அடுக்கு ஆழம் மிகுந்ததாக உள்ளது. நைஸ், கிரானைட் சிதைவுறுவதால் தோன்றும் காிசல் மண் அடுக்கு ஆழம் குறைந்ததாக உள்ளது. இக்களிமண் ஒட்டும் தன்மை உடையதாக உள்ளது. அதனால் நிலத்தை உழுவது கடினமாக உள்ளது. இந்தக் களிமண் தான் கல்லணையைத் தாங்கி நிற்கும் பாறைகளை ஒட்டப் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஆங்கிலேயனான ஆர்தர் காட்டனுக்கு இது வியப்பைத் தரலாம். ஆனால் இந்த மண்ணின் மைந்தர்களுக்கு இயற்கையோடு இணைந்த வாழ்வியல் சிந்தனை அது.\nஇந்தச் சிந்தனை உருவானதற்கான காலமும் நீண்ட நெடிய வரலாறுகளைக் கொண்டது. அதை ஏராளமான சங்க காலப்பாடல்கள் விவரிக்கிறது.\n\"வருவிசை புனலைக் கற்சிறை போல\nவிசையோடு வரும் நீரை ஒரு கற்சிறை(அணைக்கட்டு) தடுத்து நிறுத்துவது போல, வேகமாக முன்னேறி வரும் ஒரு படையை, உறுதியோடு முதலாவதாக முன் சென்று அதனைத் தடுத்து நிறுத்தக் காரணமாவதன் மூலம், ஒரு வீரன் பெருமையடைகிறான் என்பது இதன் பொருள்.\nகி.மு. 5ம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்காப்பியர் பாடிய பாடல் வரிகள் இவை. இவர் குறிப்பிடும் கற்சிறை என்பது ஒரு அணைக்கட்டு ஆகும். பழந்தமிழர்கள் ஆற்றில் வரும் நீரை கற்களால் ஆன கட்டுமானத்தைக் கொண்டு சிறைப்படுத்தி, கட்டுப்படுத்தி பாசனத்துக்குப் பயன்படுத்தினர் என்பதை இப்பாடல் தெரிவிக்கிறது. நாம் அணை என்று பயன்படுத்தும் சொல் அணைக்கானதல்ல. கற்சிறை என்பதே அதற்கான சொல். பாலம் என்பது ஹிந்தி சொல். பாலத்திற்கான தமிழ் சொல் தான் அணை என்பது.\nநமது தமிழகம் 2500 ஆண்டுகளாக ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைக் கட்டுமானங்களைக் கட்டிப் பயன்படுத்தி வருகிறது. பழந்தமிழ் இலக்கியத்தில் இக்கட்டுமானங்கள் குறித்துப் பல பெயர்கள் உண்டு. உரிச்சொல் நிகண்டு இவைகளுக்கு இலஞ்சி, கயம், கேணி, கோட்டகம், ஏரி, மலங்கன், மடு, ஓடை, வாவி, சலந்தரம், வட்டம், தடாகம், நளினி, பொய்கை, குட்டம், கிடங்கு, குளம், கண்மாய் எனப் பல பெயர்களைக் குறிப்பிடுகிறது. இவை தவிர வேறு பல பெயர்களும் உண்டு.\nஇவ்வாறு தமிழில் நீர்நிலைகளுக்குப் பல பெயர்கள் இருப்பது என்பதே பழந்தமிழர்கள் நீர்நிலைகளை உருவாக்குவதில் புகழ் பெற்றவர்கள் என்பதை உறுதி செய்கிறது. அதனை அவர்கள் 2000 வருடங்களுக்கும் மேலாக பய���்படுத்தி பராமரித்து பாதுகாத்தும் வந்துள்ளனர். ஆங்கிலேயனுக்கு அவை அனைத்தும் புதுமையானதே. கல்லணை உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்திற்கான உதாரணம் இது தான்.\nகடற்கரையில் நிற்கும் போது அலை காலைத் தொடுகிறது. நீர் மீண்டும் கடலுக்குள் செல்லும் போது நமது காலின் அடிப்பகுதி மணலுக்குள் இறங்குகிறது. மீண்டும் அலை அடிக்கிறது. மீண்டும் மணலுக்குள் நமது கால் இறங்குகிறது. இதுதான் கல்லணையின் தொழில் நுட்பம். ஓடும் நீரில் பெரும் கற்களை தூக்கிப் போடுவது. அது மணலின் அரிப்பிற்கு கீழே சென்றுவிடும். மீண்டும் மீண்டும் கற்களைத் தூக்கிப் போடுவது. ஆழம் காண முடியாத மணற்படுகையில் அடித்தளம் அமைத்தது இப்படித்தான். அடி ஆழம் முதல் தரை வரை இப்படி ஒட்டும் களிமண் கொண்டு கற்களால் நீரை சிறைப்படித்திய வடிவமே கல்லணை.\nநீரின் தேவையும்,நீரைப் பாதுகாப்பதும், அதை முறையாகப் பயன்படுத்துவதற்கான சங்க காலப்பாடல்கள் பல.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nவிடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர���லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/kamlahasan-mnm.html", "date_download": "2020-05-31T00:29:26Z", "digest": "sha1:EMWGDWBZX3KVIP5ERUWF2ATL6TRIJDBA", "length": 8682, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "தள்ளாடிய காவேரி! வளைத்து பிடித்த கமல்ஹாசன் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / தமிழ்நாடு / தள்ளாடிய காவேரி\nமுகிலினி August 31, 2019 சிறப்புப் பதிவுகள், தமிழ்நாடு\nமக்கள் நீதி மய்யம் கட்சியை நடிகர் கமல் கடந்த ஆண்டு தொடங்கிஇருந்தார். கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே மக்களவை பொதுத் தேர்தலையும் சந்தித்தார். மாநிலம் முழுவதும் கட்சிக்கு நிர்வாகிகளை நியமித்து, மக்களவை மற்றும் 17 சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் போட்டியிட்டார்.எதிர்பார்த்த அளவினை விட கொங்கு மண்டலத்திலும், நகர்ப்புற வாக்காளர்களிடமும் ஓரளவுக்கு ஆதரவு கிடைத்துள்ள நிலையில் அடுத்து 2021-ல் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலுக்கக்கான வேலைத்திட்டத்தில் இறங்கிவிட்டார் கமலஹாசன்.\nஅதன் ஏற்பாடாக கட்சிக்காக சொந்த தொலைக்காட்சி நிலையம் ஒன்றை\nதொடங்க கமல் முடிவு செய்துள்ளாராம். இதற்காக தற்போது தமிழகத்தின் பிரபல செய்தி தொலைக்காட்சியான காவேரி தொலைக்காட்சி பல நிர்வாக சிக்கலாலும் பொருளாதார நெருக்கடியாலும் தள்ளாடிக்கொண்டிருக்கும் நிலையில் அதனை விலை பேசி முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. கமலின் 65-வது பிறந்த நாளான வரும் நவம்பர் 7-ம் தேதி புதிய சேனல் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.\nஇதை உறுதி செய்யும்படியாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரனும், கட்சிக்காக தொலைக்காட்சி தொடங்கும் திட்டம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nச��மந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nவிடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/15208", "date_download": "2020-05-31T00:08:33Z", "digest": "sha1:F2XPCHRNMJMFTF5ODFPOTGSL6IZX52DH", "length": 7176, "nlines": 143, "source_domain": "chennaipatrika.com", "title": "ஜம்மு காஷ்மீரில் ரயில் சேவை மீண்டும் துவங்கியது - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nமுதல்வர் பழனிசாமியுடன் ஆலோசித்த பின்னர் மருத்துவ...\nதமிழகத்தில் 150ஐ கடந்த பலி எண்ணிக்கை\nதமிழகத்தில் 19,000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு\n10,000ஐ நெருங்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை\nதமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி\nஜம்மு காஷ்மீரில் ரயில் சேவை மீண்டும் துவங்கியது\nஜம்மு காஷ்மீரில் ரயில் சேவை மீண்டும் துவங்கியது\nஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருவதால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் ரயில் சேவை மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.\nகாஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த 3 மாதங்களாக ரயில் சேவை துண்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், காஷ்மீரில் இரு தடங்களில் சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து, ஸ்ரீநகர் – பாரமுல்லா இடையேயான வழித்தடத்தில் செவ்வாய்க்கிழமை ரயில் சேவை தொடங்க உள்ளது. ஸ்ரீநகர் – பனிகால் வழித்தடத்தில் சில நாள்களில் ரயில் சேவை தொடங்கும்\" என்றனர்.\nவங்கதேசத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 16 பேர் பலி; 60 பேர் காயம்\nசென்னை - விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nபிரபல நகைச்சுவை நடிகரும், நாடக ஆசிரியருமான கிரேஸி மோகன் காலமானார்......................\nமுதல்வர் பழனிசாமியுடன் ஆலோசித்த பின்னர் மருத்துவ வல்லுநர்...\nதமிழகத்தில் 150ஐ கடந்த பலி எண்ணிக்கை\nமுதல்வர் பழனிசாமியுடன் ஆலோசித்த பின்னர் மருத்துவ வல்லுநர்...\nதமிழகத்தில் 150ஐ கடந்த பலி எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://mohanramanmuses.blogspot.com/2009/10/", "date_download": "2020-05-31T00:26:18Z", "digest": "sha1:C4TPIKZR5TXYU762SGLDMBSXFSN6BK53", "length": 51366, "nlines": 126, "source_domain": "mohanramanmuses.blogspot.com", "title": "Mohan's Musings: October 2009", "raw_content": "\nநடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் நடிகர் திலகத்தின் 81-வது பிறந்த நாள் விழா சிவாஜி பிரபு அறக்கட்டளை சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் [நேற்று] அக்டோபர் 1 அன்று நடைபெற்றது. அந்த விழா துளிகளில் சில. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய திரு. மோகன்ராம் முதலில் வந்து இறை வணக்கம் என்று சொன்னவுடன் எழுந்து நின்ற அனைவருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சியாக மேடையின் இருபுறம் வைக்கப்பட்டிருந்த பெரிய திரைகள் வெளிச்சம் பெற நடிகர் திலகம் திரையில் தோன்றி பித்தா பிறை சூடி என்ற பாடல் பாட [திருவருட்செல்வர் படத்தில் இடம் பெற்ற] விழா இனிதே துவங்கியது.\nதனது முன்னுரையில் மோகன்ராம் நடிகர் திலகத்தைப் பற்றிய ஒரு உரைநடை செய்யுளை வாசித்தார். முதல் பாதியில் நடிகர் திலகத்தின் குண நலன்களை சொன்ன அந்த படைப்பு [\"அரசியல் கட்சி தந்த காசு அல்ல, அந்த கட்சி தந்த அதிகார காசு அல்ல, அதிகாரம் மூலம் செய்த ஊழ��் காசு அல்ல உன் உழைப்பினால் வந்த காசை வலது கை கொடுப்பதை இடது கைக்கு தெரியாமல் கொடுத்தவன் நீ\" என்ற வரிகளுக்கு அரங்கம் ஆர்ப்பரித்தது]. அதன் இரண்டாம் பாதி இதுவரை அறக்கட்டளை மூலம் கௌரவிக்கப்பட்டவர்களை அவரவர்களின் சிறப்புகளோடு [(உ.ம்) இறுதிவரை நிறம் மாறாமல் நிழல் போல் இருந்த வி.கே.ஆர்] பட்டியலிட்டது. இதை தயாராக்கியது நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரான திரு.கணேசன் [கட்டபொம்மன் விழாவிலும் இவர் கவிதை இடம் பெற்றது]. வரவேற்புரையாற்ற வந்தார் ராம்குமார். இந்த பிறந்த நாள் விழாவைப் பற்றியும் இந்த அறக்கட்டளை மூலம் செய்யப்படும் நலத்திட்டங்களை பற்றியும் சொல்ல ஆரம்பித்தவர் அதன் ஆரம்பம் என்னவென்பதை சொன்னார். கலையுலக முன்னோடிகளுக்கு நினைவு தபால்தலை, தபால் உறை வெளியிடுதல் என்பது நடிகர் திலகம் இருக்கும் போதே தொடங்கிவிட்ட போதிலும் அவர் இறந்த பிறகு அதை பெரிய அளவில் செய்ய சொன்னதே மங்கேஷ்கர் சகோதரிகள்தான் என்றார். லதா அவர்களும் ஆஷா அவர்களும் அவர்கள் தந்தையார் ஹிருதயநாத் மங்கேஷ்கர் மேல் மிகுந்த அன்பு உடையவர்கள். அவர் மறைந்து போன போது அவர் நினைவாக ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தி கலையுலகை சேர்ந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உதவிகள் செய்வதை சொன்னதோடு மட்டுமல்லாமல் தங்களையும் அப்படி செய்ய சொன்னார்கள் என்பதை நினைவு கூர்ந்தார் ராம்குமார். அனைவரையும் அவர் வரவேற்று முடிக்க விருது வழங்கும் நிகழ்ச்சி ஆரம்பமானது.\nமுதலில் ஒப்பனைக் கலைஞர் முத்தப்பா அவர்கள் ஆதரிக்கப்பட்டார். பராசக்தி படத்திற்காக நடிகர் திலகத்திற்கு மேக்கப் டெஸ்ட் எடுத்தவர் இந்த முத்தப்பா. அன்று தொடங்கிய அந்த உறவு இன்றும் நீடிக்கிறது என்றார் மோகன்ராம். பராசக்தி படத்திலிருந்து நடிகர் திலகம் தன் தங்கையின் முன்னாள் நின்று நந்தவனத்தில் ஒரு ஆண்டி பாடுவதிலிருந்து கிறுக்கண்ணா என்று ஸ்ரீரஞ்சனி சொல்லுவது வரை அந்த கிளிப்பிங் நீண்டது. பிறகு அந்த நாள் படத்தில் நடிகர் திலகத்திடம் other woman பூங்காவில் வைத்து பேசும் காட்சியும் காண்பிக்கப்பட்டது. முத்தப்பா அவர்களுக்கு விருதை, விழா தலைமை விருந்தினரும் தமிழக தலைமை வழக்கறிஞருமான திரு. பி.எஸ்.ராமன் எனப்படும் பரத்ராம் [நடிகர், நமது ஹப்பர் மோகன்ராம் அவர்களின் இளைய சகோதரர்] வழங்கினார்.\nஅடுத்தவர் என சொ��்லிவிட்டு விளக்குகள் அணையை திரை ஒளிபெற்றது. அங்கே அத்தான் என்னத்தான் என்று சாவித்திரி வாயசைப்பில் சுசீலாவின் தேன் குரல் ஒலித்தது. பல்லவி முடிந்தவுடன் மோகன்ராம் ஒரு அரிய தகவலை சொன்னார். பாவ மன்னிப்பு வெளி வந்து ஓடிக் கொண்டிருக்கும் போது லதாவும் ஆஷாவும் அன்னை இல்லத்திற்கு வந்திருக்கிறார்கள். இந்த பாடலை ஒலிக்க விட்ட நடிகர் திலகம் இது போல் உங்களால் பாட முடியுமா என்று சவால் விடுத்தாராம். இதை சொல்லி விட்டு அந்த பாடலை பற்றி ஆஷா அவர்களே புகழ்ந்து பேசி பாடிக் காண்பிக்கும் வீடியோ காட்சியும் திரையிடப்பட்டது. தொடர்ந்து சொல்ல சொல்ல இனிக்குதடா பாடல் திரையில் வந்தது. அதை தொடர்ந்து மலர்ந்தும் மலராத ஒளிப்பரப்பாக அரங்கமே கைதட்டல்களால் அதிர, இதை பார்த்துவிட்டு கண்ணீர் சிந்தாதவர்கள் உண்டோ என்று மோகன்ராம் கேள்வி எழுப்ப பலத்த குரலில் சபை அதை ஆமோதிக்க நீண்ட கைத்தட்டல்களுக்கிடையே சுசீலா விருது பெற்றார்.\nஅடுத்து சிவாஜி மன்றத்தின் சார்பில் விருது பெற்றவர்களுக்கும் மோகன்ராம் அவர்களுக்கும், கிளிப்பிங்க்ஸ் தொகுத்து வழங்கிய இயக்குனர் பரத் [ஆனந்தக் கண்ணீர் படத்தின் வசனகர்த்தா மட்டுமல்ல நடிகர் திலகம் நடித்த ஒரே தொலைக்காட்சி தொடரான மீண்டும் கெளரவம் தொடரை இயக்கியவர். இப்போது ஜெயா டி.வியில் திரும்பி பார்க்கிறேன் தொடரை இயக்கிக் கொண்டிருக்கிறார்] அவர்களுக்கும் கிரி ஷண்முகம் அவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டன.\nஅடுத்து வந்தவர் பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்கள். இவர் நடிகர் திலகம் படங்களில் நிறைய பாடியிருக்கிறார் ஆனால் நடிகர் திலகத்திற்காக பாடியது இரண்டு பாடல்கள் மட்டுமே. நான் சொல்லும் ரகசியம் படத்திலிருந்து கண்டேனே உன்னைக் கண்ணாலே பாடலும் புனர் ஜென்மம் படத்திலிருந்து என்றும் துன்பமில்லை பாடலும் திரையிடப்பட்டது. தொடர்ந்து பி.பி.எஸ் விருது பெற்றார். அடுத்து பாடும் நிலா. இவரைப் பற்றி நான் சொல்லுவதற்கு என்ன இருக்கிறது என்று சொன்ன மோகன்ராம் சங்கராபரணம் படத்தில் வரும் பாடல்களை தன்னால் பாட முடியாது என்று எஸ்.பி.பி., கே.வி.மகாதேவனிடம் சொன்னதையும், மகாதேவன் அவரை வற்புறுத்தி பாட வைத்ததையும் அதன் மூலமாக கே.வி.எம். அவர்களுக்கு இரண்டாவது முறையாக தேசிய விருது கிடைத்ததையும் சொன்னார். தொடர்ந்து நடி���ர் திலகத்திற்காக எஸ்.பி.பி பாடிய பாடல் காட்சிகள் என்று அறிவிக்க அரங்கமே நிமிர்ந்து உட்கார்ந்தது, என்ன பாடல் காட்சி வரும் என்று எதிர்ப்பார்ப்பில். ஒரு சின்ன இடைவெளி முடிய, திரை உயிர் பெற, நீல கால் சராயும் கட்டம் போட்ட அரைக்கை சட்டையும் அணிந்து நடிகர் திலகம் இளமை பொங்க நின்று \"மலை தோட்ட பூவில்\" என்று தொடங்க, காதடைக்கும் ஆரவாரத்தோடு அரங்கம் அதை ரசித்தது. தொடர்ந்து \"இரண்டில் ஒன்று\" வர ஆரவாரம் அதிகமானது.[அண்ணா அறிவாலயத்தில் அண்ணா தி.மு.க. தலைவியின் பாடல் காட்சி ஒளிப்பரப்பிய சாதனையை செய்யவும் நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும்.] சந்திப்பு படத்திலிருந்து உன்னை தான் நம்பிட்டேன் பாடலும் சோலாப்பூர் ராஜா பாடல் காட்சியும் திரையிடப்பட்டன.\nபிறகு எஸ்,பி,பி. விருது பெற்றார்.\nஇதன் பிறகு வேட்டைக்காரன்புதூர் முத்துமாணிக்கம் நடிகர் திலகத்துடன் வேட்டைக்கு சென்ற அனுபவங்களை பற்றி எழுதியுள்ள \"வேட்டைக்கு வந்த சிங்கம்\" என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அதை திரு.பரத்ராம் அவர்கள் பெற்றுக் கொண்டார். அதற்கு பின் முத்துமாணிக்கம் பேச அழைக்கப்பட மைக் முன் வந்தார் அவர். எளிய பேச்சு தமிழில் அமைந்திருந்த அவரது உரை சற்றே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அமைந்தது. 1954 முதல் தொடங்கிய நட்பைப் பற்றி சொல்லும்போது அது வெளிப்பட்டது. வெளிநாடு சென்ற நம்மூர் இளைஞன் சொந்த ஊரை நினைத்து ஏங்குவது போல தன் அருமை நண்பரை அனுதினமும் நினைத்துக் கொண்டிருப்பதாக சொன்னார். Nostalgia என்று சொல்லிவிட்டு அந்த நட்பு தலைமுறை தலைமுறையாக தொடர வேண்டும் என்ற காரணத்தினாலேயே வேறு வேறு சமூகங்களை சேர்ந்த தங்களிருவரும் சம்பந்திகளானோம் என்றார். தனது தம்பி மகளை சிவாஜியின் தம்பி மகனுக்கு [கிரி ஷண்முகம்] கல்யாணம் செய்துக் கொடுத்திருப்பதை குறிப்பிட்ட அவர், எங்கள் நட்பை பற்றி எழுதுவதற்கு ஒரு புத்தகம் போதாது ஆனாலும் அவரது வேட்டை அனுபவங்களை இது வரை யாரும் ஒரு புத்தக வடிவில் வெளிக் கொண்டு வரவில்லை என்ற காரணத்தால் இதை எழுதியதாக சொல்லி தன் உரையை முடித்துக் கொண்டார்.\nஆண்டு தோறும் ஒரு கல்வி கூடத்தை தேர்ந்தெடுத்து அவர்களின் முயற்சியை ஊக்குவிக்கும் வண்ணமாக பொருளாதர உதவி செய்வதை வழக்கமாக கொண்டுள்ள இந்த அறக்கட்டளை இந்த வருடம் அதற்காக தெரிவு செய்தது போக்கஸ் அகாடமி [Focus Academy] என்ற பயிற்சி நிறுவனத்தை. சென்னை அண்ணா நகரில் அமைந்திருக்கும் இந்த நிறுவனம், இந்திய ஆட்சி பயிற்சி மற்றும் இந்திய காவல்துறை பயிற்சியில் சேருவதற்காக நடத்தப்படும் நுழைவு தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்கிறது. அந்த நிறுவனத்திற்கு ரூபாய் இரண்டு லட்சம் நன்கொடையை அறக்கட்டளையின் சார்பாக ராம்குமாரும் பிரபுவும் வழங்க அந்நிறுவனத்தின் நிதி நிர்வாக இயக்குனர் திரு.குருமூர்த்தி பெற்றுக் கொண்டார்.\nஅடுத்து வந்தது திரை இசை திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் நினைவு அஞ்சல் உறை வெளியிடும் நிகழ்ச்சி. கே.வி.எம். அவர்கள் பற்றி சொன்ன மோகன்ராம் அவரின் சிறப்பு திறனாக கே.வி.எம்மின் அனைத்து பாடல்களுமே கர்நாடக சங்கீத்தை அடிப்படையாக கொண்டவை என்பதைக் குறிப்பிட்டார். அவரின் இசையமைப்பில் நடிகர் திலகம் நடித்த பாடல் காட்சிகளின் ஒரு தொகுப்பு என்று அறிவித்தவுடன் அரங்கத்தில் மீண்டும் ஆர்ப்பாட்டமானது.\nதிரை இசை திலகம் இசையில் நடிப்பிசை திலகம் என்று டைட்டில் வர ஆத்தூர் கிச்சடி சம்பா என்று செங்கோடன் பாட ஆரம்பித்தவுடன் தாளத்தோடு தொடங்கிய கைதட்டல் அடுத்து காதல் களிப்பில் நடிகர் திலகம் என்ற தலைப்பில் டாக்டர் ராஜா இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை என்று பாடிய போது அதிகமாகி அதிலும் உலகம் நமக்கினி ஆனந்தக் கோலம் என்ற வரிகளின் போது நடிகர் திலகம் இரண்டு காலையும் சற்றே அகற்றி இரண்டு கைகளையும் மேலே தூக்கி தோள்களை குலுக்கிய போது பாடலின் சத்தத்தை விட இங்கே ஆரவாரம். அடுத்து வந்த ரங்கன் உள்ளதை சொல்வேன் என்று பாடிய போது மீண்டும் ஆரவாரம். அந்த பாடல் வரிகள் நடிகர் திலகத்தின் உண்மையான இயல்பை குறிப்பதாக அமைந்ததால் அதற்கும் அப்ளாஸ். எங்கள் நடையழகனின் ராஜ நடை என்று டைட்டில் வர பொற்றாமரை குளத்தின் பிரகாரத்தில் சிவபெருமான் அந்த கோப நடை நடக்க கூடவே தருமி ஓட்டமும் நடையுமாக வர அரங்கம் அதிர அடுத்து மீனவனாக கடற்கரையில் நடந்த போது டெசிபெல் லெவல் கூடிக்கொண்டே போனது.[நமக்கு ஒரு சின்ன ஆதங்கம் வெற்றிவேல் வீரவேல் நடையையும் எங்கள் தங்க ராஜா நடையையும் உத்தமன் நடையையும் சேர்த்திருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்குமே என்று].\nஅடுத்து களிப்பின் மிகுதியில் நடிகர் திலகம் என்று டைட்டில் திரையில் வரவும் அனைவரும��� ஆவலோடு எதிர்பார்த்தது போல கட்டழகனாதோர் கற்பனை ராஜ்ஜியம் என்று ஆரம்பித்தவுடன் சேரிலிருந்து எழுந்த மக்கள் கூட்டம் அதில் நான் சக்கரவர்த்தியடா என்ற போது உச்சக்கட்டமாக அலறிய சத்தம் மவுண்ட் ரோட்டில் எதிரொலித்திருக்கும். பொங்கி பாய்ந்த அந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் விதமாக பக்தி பரவசமாக நடிகர் திலகம் என்ற தலைப்பில் சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே காட்சி வந்தது. சிறிது அடங்கிய உணர்ச்சி வெள்ளம் அடுத்து பறவைகள் பலவிதம் என்று நடிகர் திலகம் கண்ணடிக்க மீண்டும் பொங்கியது. தொடர்ந்து கானகுயிலாய் எங்கள் கலைக்குரிசில் என்று டைட்டில் வர மனதினிலே வரும் காட்சிகள் கோடி அந்த மயக்கத்திலே பாடுதே ஊஞ்சலாடி என்று ரசிகர்களை கிறங்க வைக்க, அடுத்து நவராத்திரியில் ஒரு தசாவதாரம் என்ற டைட்டில். கூத்து மேடை சிங்காரம் சத்யவானாக மாறி அதாகப்பட்டது என்று பேச, தொடர்ந்து தேசபக்தியில் செவாலியே என்று டைட்டில் வர, வீரம் உண்டு தோள்கள் உண்டு வெற்றி கொள்ளும் ஞானம் உண்டு என்று பாரதமாதாவின் முன் பணிந்து நடிகர் திலகம் \"இரத்த திலகம்\" இட்டுக் கொள்ள, \"ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை\" என்று வித்யாபதி கோவிலில் சரஸ்வதி சன்னதிக்கு முன் நின்று பாட, நாதஸ்வர சக்கரவர்த்தி சிக்கலாராக நடிப்புலக சக்கரவர்த்தி தில்லானா வாசிப்பதோடு அந்த இசைப் பயணம் நிறைவுற்றது. உணர்ச்சி களிப்பில் இருந்த ரசிகர்கள் ஒன்ஸ் மோர் கேட்டுக் கொண்டேயிருந்தனர். வாழ்க கோஷங்கள் ஒலித்துக் கொண்டேயிருந்தன.\nகே.வி.எம்மின் அஞ்சல் உறையை தமிழக அஞ்சல் துறை தலைவர் திரு த.மூர்த்தி வெளியிட மாமாவின் மைந்தன் திரு கண்ணன் அதை பெற்றுக் கொண்டார். அடுத்து பேச வந்தார் திரு. மூர்த்தி. பொதுவாகவே இப்படி ஒரு உணர்ச்சி குவியலான நிகழ்ச்சிக்கு பிறகு யார் பேசினாலும் அதை ஆழ்ந்து கவனிக்கும் நிலையில் கூட்டம் இருக்காது. அதை புரிந்துக் கொண்ட அஞ்சல் துறை தலைவர் அஞ்சல் துறை எப்படி சமூகத்தின் பல்வேறு துறைகளில் புகழ் பெற்ற மனிதர்களுக்கு மரியாதை செய்கிறது என்பதை சுருக்கமாக எடுத்துரைத்தார். கூடியிருந்த மக்களின் மனோநிலையை அவர் நன்றாக உணர்ந்திருந்தார் என்பதற்கு மற்றுமொரு உதாரணம் அஞ்சல் தலைகள் யார் யாருக்கு வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை சொல்லும் போது ராமச���சந்திரன் என்று கூறி [சட்டென்று யாரும் புரிந்துக் கொள்ள முடியாத வகையில்] அடுத்த பெயருக்கு சென்று விட்டார். அவரின் உரையில் வெளிப்பட்ட ஒரு செய்தி அவர் பள்ளியில் படிக்கும் காலத்தில், தமிழாசிரியர்கள் நடிகர் திலகத்தின் வசனங்களை படித்து பார்த்து தமிழ் உச்சரிப்பை சரி செய்ய சொல்லுவார்களாம்.\nமேடையில் அனைவரின் கவனத்தையும் கவரும் வகையில் காவி உடை அணிந்து அமர்ந்திருந்த அறிவொளி என்ற ஆன்மீகவாதி அடுத்து பேச வந்தார். நடிப்பின் இமயத்திற்கு நடக்கும் விழாவில் இந்த சாமியாருக்கு என்ன சம்பந்தம் என்று நினைக்கலாம். எனக்கும் அதே சந்தேகம்தான் என்று பேச்சை தொடங்கியவர் ஒரு வேளை இமயத்தில் அமைந்திருக்கும் கைலாசத்தை வணங்குபவன் என்ற முறையில் என்னை அழைத்திருக்கலாம் என்று நினைக்கிறேன் என்று ஒரு விளக்கமும் கொடுத்தார். ஆனால் சினிமா பற்றி பெரிதும் தெரிந்தவர் என்பது அவர் பேச்சில் வெளிப்பட்டது. 3500 ஆண்டுகளுக்கு முன் தமிழில் சைத்தியம் என்ற புத்தகம் இருந்ததாக குறிப்பிட அவர்,அதில் நடிப்புக் கலையின் நவரசங்களையும் பற்றிய குறிப்புகள் எழுதப்பட்டிருப்பதாக சொன்னார். ஆனால் அந்த புத்தகத்தை சிவாஜி படித்திருக்க முடியாது என்றார். ஆனால் நீங்கள் புத்தகத்தை படித்து விட்டு சிவாஜி நடிப்பை பார்த்தால் இரண்டும் ஒன்றாகவே இருக்கும் என்றார். அன்னையின் ஆணை படத்தின் முக்கியமான காட்சியான சாவித்திரி சிவாஜியை அடித்து பனியனை கிழித்து விடும் காட்சியை விவரித்த அவர், நடிகர் திலகம் அமைதியாக காயங்களை கழுவிக் கொண்டு வந்து டர்க்கி டவலால் சாவித்திரியை விளாசும் காட்சியை ரசித்து சொன்னதை கூட்டம் ஆரவாரத்தோடு வரவேற்றது.\nகட்டபொம்மன் நாடக விழாவில் அண்ணா கலந்து கொண்டு மொட்டு விடும் போதே கணேசனை எனக்கு தெரியும். அவர் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தியதையும் நினைவு கூர்ந்தார். கலைஞரின் வசனங்கள் சற்று கடினமானவை என்பதை சொன்ன அறிவொளி ஆனால் அதை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சென்றவர் நடிகர் திலகம் என்றார். கலைஞரின் வசனங்களை பேசியதால் சிவாஜிக்கு சிறப்பா [கூட்டம் அமைதி காத்தது] இல்லை சிவாஜி பேசியதால் கலைஞரின் வசனங்கள் சிறப்பு பெற்றதா [பலத்த கைதட்டல் - நிறுத்தும்படி ராமும் பிரபுவும் சைகை செய்கிறார்கள்] என்று ஒரு பட்டி மன்றம் வைத்த��ல் அதற்கு கலைஞரே நடுவராக இருந்தால் கணேசன் பேசியதால்தான் என் வசனங்கள் சிறப்பு பெற்றன என்று தீர்ப்பு சொல்லியிருப்பார் என்று அறிவொளி அவர்கள் சொன்னபோது பயங்கர கைதட்டல். [அண்ணா அறிவாலயத்தில், கலைஞர் அரங்கில் கணேசனால்தான் கருணாநிதியின் வசனங்கள் புகழ் பெற்றன என்று பதிவு செய்யும் சாதனையை நடிகர் திலகத்தை தவிர வேறு யாரால் செய்ய முடியும்]. வாய்ப்பளித்த நடிகர் திலகத்தின் பிள்ளைகளை வாழ்த்தி விடைப் பெற்றார் திரு.அறிவொளி.\nஇறுதியாக பேச வந்தார் முக்கிய விருந்தினர் திரு.பரத்ராம். தமிழில்தான் பேசப் போகிறேன் என்று சொன்ன அவர் திரு அறிவொளிக்கு பிறகு தன்னை பேச அழைத்ததற்கு செல்லமாக கோபித்துக் கொண்டார். [சச்சின் செஞ்சுரி அடித்ததற்கு பின் அடுத்த பாட்ஸ்மான் விளையாடுவதை யாரவது பார்ப்பார்களா] ராம்குமார் தன்னை தொலைபேசியில் அழைத்து நேரில் வருவதாக சொன்னவுடன் தான் வேறு ஏதோ விஷயம் என்று நினைத்ததாகவும், விழாவிற்கு தலைமை என்பதை கேட்டவுடன் அதுவும் லதா மங்கேஷ்கர் வர வேண்டிய இடத்தில் என்று கேட்டதும் வார்த்தை வராமல் நின்று போனதாகவும் சொன்னார். தன்னை எதற்கு தேர்ந்தெடுத்தார்கள் என்று யோசித்ததாகவும் பின் தன் தந்தையார் திரு வி.பி.ராமன் அவர்களும் நடிகர் திலகமும் கொண்டிருந்த நாற்பதாண்டு கால நட்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக தன்னை அழைத்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன் என்றார். உயர்ந்த மனிதன் படப்பிடிப்பின் போது கொடைக்கானலில் உள்ள தங்கள் வீட்டில் ஒரு மாத காலமும் மாலையில் ஷூட்டிங் முடிந்தவுடன் நடிகர் திலகம் தங்கள் வீட்டிற்கு வந்ததை பெருமையுடன் சொன்னார். அது போல தங்கள் தந்தை காலமான போது காலையில் தங்கள் வீட்டிற்கு வந்த நடிகர் திலகம் மாலை வரை இருந்ததையும், சகோதர்களான தங்கள் மூன்று பேரையும் அருகில் அழைத்து கொடைக்கானல் நினைவுகளை பங்கிடும் விதமாக அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே என்று பாடியதையும் உணர்ச்சிபூர்வமாக நினைவு கூர்ந்தார். அன்னை இல்லத்தோடு இன்றும் அந்த நட்பு தொடர்வதாகவும் அது என்றென்றும் தொடரும் என்றார். இன்று விருது பெற்ற அனைவருக்கும் தான் ரசிகன் என்று குறிப்பிட்ட அவர், தனக்கு கிடைத்த ஒரு நல்ல மேடையாக இந்த நிகழ்ச்சியை குறிப்பிட்டு விடை பெற்றார்.\nவிருது பெற்றவர்களின் சார���பாக பி.பி.எஸ். வந்ததார். நடிகர் திலகத்தை வாழ்த்தி தான் எழுதிய கவிதையை படித்து காண்பித்த அவர் அதை பிரபுவிற்கு பரிசளித்தார். பிறகு காலங்களில் அவள் வசந்தம் பாடல் மெட்டில் நடிகர் திலகத்தை பற்றிய ஒரு பாடல் பாடினார். சரணத்தின் மூன்றாவது வரியில் பிரமிப்பூட்டுகிறாய் அந்த விண்ணுலகை என்ற வரிக்கு பலத்த கைதட்டல். பாடும் போது சற்று தடுமாறும் இந்த குரல் பேசும் போது இன்னும் அதே கம்பீரம்.\nநன்றியுரையாற்ற வந்தார் இளைய திலகம் பிரபு. விருது பெற்ற ஒவ்வொருவரையும் தனி தனியே பாராட்டினார். முத்தப்பாவிற்கும் சிவாஜிக்கும் இடையே நிலவிய நட்பை சிலாகித்து சொன்னார். ஏ.வி.எம்மில் பணியாற்றிய முத்தப்பா எப்படி ஏ.வி.எம். செட்டியார் கேட்டுக் கொண்டதின் பேரில் நடிகர் திலகத்தோடு பேசி உயர்ந்த மனிதன் படத்தில் நடிக்க சம்மதம் வாங்கினார் என்று குறிப்பிட்ட பிரபு அவரை சிவாஜி வெள்ளை என்றுதான் அழைப்பார் என்றார்.[ஆள் நல்ல கருப்பு நிறம்].\nசுசீலாவின் குரல் என்றால் அப்பாவிற்கு மிகவும் பிடிக்கும் என்று சொன்ன அவர் மேடையில் முன்பே சொல்லப்பட்ட லதா ஆஷா சகோதரிகளிடம் சிவாஜி சவால் விட்டதை மறுபடியும் சொன்ன பிரபு படித்தால் மட்டும் போதுமா பாடல் கம்போசிங்கின் போது சிவாஜி அங்கு இருந்ததையும் தன்னிலவு தேனிறைக்க பாடலின் ஆரம்ப மெட்டு சிவாஜி சொன்னது என்றும் சொன்ன பிரபு அந்த பாடலை சுசீலாதான் பாட வேண்டும் என்று பீம்சிங்கிடம் உறுதிபட சொன்னதை கூறினார்.சுசீலாவைப் பார்த்து உங்களுக்கு விருதளிப்பதில் எங்களுக்கு பெருமை என்றார்.\nபி.பி.எஸ். அப்பாவிற்கு ரொம்ப பிடித்தவர் என்று சொன்ன பிரபு, அப்பா எப்போதும் முணுமுணுக்கும் பாட்டு என்று பொன் என்பேன் சிறு பூவென்பேன் பாடலை குறிப்பிட்டார். கமலா அம்மாளை பார்த்து இந்த பாடலை பாடுவார் என்ற சுவையான செய்தியை சொன்ன பிரபு பி.பி.எஸ்ஸின் கல்யாணத்திற்கு தம்பதி சமேதராக சிவாஜி சென்று வாழ்த்தியதையும் சொன்னார். பி.பி.எஸ் அவர்களுடன் நடிகர் திலகம் கன்னடத்தில்தான் உரையாடுவார் என்ற உபரி தகவலையும் வெளியிட்டார்.\nஎஸ்.பி.பியை பற்றி சொல்ல வேண்டுமென்றால் நேரம் போதாது என்று சொன்ன பிரபு ஆயிரம் நிலவே வா பாடலை கேட்டு விட்டு பாலுவை தன் படத்தில் பாட வைக்க வேண்டும் என்று சிவாஜி எம்.எஸ்.வியிடம் சொன்னதை சொன்னார். அன்னை இல��லத்தின் ஒரு பிள்ளையாகவே பாலுவை பார்ப்பதாகவும், திரையுலகில் எப்படி ஒரு நடிகர் திலகம், ஒரு மக்கள் திலகம், ஒரு கலைஞர், ஒரு சூப்பர் ஸ்டார், ஒரு கலை ஞானி மட்டும்தான் இருக்கிறார்களோ அது போல ஒரு பாலு தான் என்றார்.\nமுத்துமாணிக்கம் பற்றி சொன்ன பிரபு அவரை பெரியப்பா என்றுதான் அழைத்திருந்ததாகவும் பிறகு தன் தம்பி அவரது தம்பி மகளை திருமணம் செய்துக் கொண்டதால் மாமனார் அந்தஸ்திற்கு போய் விட்டதாகவும் சொன்னார். ஓய்வு இல்லாமல் உழைத்துக் கொண்டிருந்த போது அப்பா ரிலாக்ஸ் செய்வதற்கு செல்லும் இடம் வேட்டைக்காரன் புதூர் என்று பிரபு குறிப்பிட்டார்.\nபரத்ராம் தங்கள் குடும்பத்தில் ஒருவர் என்று குறிப்பிட்ட பிரபு அவர் தந்தை ஒரு சிங்கம், இவர் குட்டி சிங்கம் என்றார். தங்கள் குடும்ப நலனில் ராமன் குடும்பத்தின் அக்கறையை சுட்டிக் காட்டிய பிரபு அவர்கள் குடும்பத்திற்கும் நன்மையே வரும் என்றார்.\nஇறுதியாக ரசிகர்களை நோக்கி திரும்பிய பிரபு சிவாஜி என்ற ஜீவ காற்றின் ஆக்ஸிஜன் என்று ரசிகர்களை குறிப்பிட்டார். நீங்கள் எங்களோடு இருக்கும் வரை எங்கள் தந்தை எங்களுடன் இருப்பது போன்றே உள்ள உணர்வு கிடைக்கிறது. நீங்கள் எப்போதும் எங்களுக்கு துணையாக இருங்கள் என்று வேண்டிய பிரபு தான் சில நிகழ்ச்சிகளுக்கு ஷூட்டிங் காரணமாக செல்ல முடியவில்லை.அதனால் தன்னை தப்பாக நினைக்க வேண்டாம் என்று கூறினார். அனைவருக்கும் நன்றி கூறி விடை பெற்றார்.\nபிரபு பேச்சில் இரண்டு விஷயங்கள். கடந்த நாலைந்து வருடங்களாக பார்த்த பிரபுவின் பேச்சில் இப்போது நல்ல சரளம். தங்கு தடையில்லாமல், எழுதி வைத்து படிக்காமல் நேரிடையாக பேசுகிறார். இரண்டு - மனதிலிருந்து பேசுகிறார். ஆகவே ஆடியன்ஸை அவர் பேச்சு நேரிடையாக பாதிக்கிறது.\nஇறுதியாக நாட்டுப் பண். இதிலும் புதுமையாக கையில் தேசிய கொடியேந்திய திருப்பூர் குமரனாக நடிகர் திலகம் திரையில் தோன்ற நாட்டுப் பண் ஒலித்தது. ஒருவர் கூட கலைந்து செல்லாமல் அமைதி காக்க விழா இனிதே நிறைவுற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=10572", "date_download": "2020-05-31T01:29:51Z", "digest": "sha1:PCIRBFQHE5GCBDE5XZS6RIUDFEMRC2HI", "length": 2932, "nlines": 43, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சி��ேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=987064", "date_download": "2020-05-31T01:23:03Z", "digest": "sha1:Z4HUOLKIQ5RITC6VRDHSP3ILSTBZ5M2K", "length": 6055, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு போராட்டம் | காஞ்சிபுரம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > காஞ்சிபுரம்\nபாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு போராட்டம்\nகாஞ்சிபுரம், பிப். 17: சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் முஸ்லிம்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.இதைக்கண்டித்து பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் காஞ்சிபுரம் பெரியார் நினைவு தூண் அருகில் போராட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், கூட்டமைப்பு தலைவர் பாசறை செல்வராஜ் தலைமை தாங்கினார்.\nஇந்த போராட்டத்தின்போது தேசிய கொடிகளை ஏந்தியபடி குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரியும், வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் மீது தடியடி நடத்திய போலீசாரை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதில், 50 ைகக்குழந்தைகளுடன் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.\nமதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் வீடுகளின் மீது கைக்கு எட்டும் உயரத்தில் மின் கம்பிகள்\nமுறையாக குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்து காலி குடங்களுடன் பெண்கள் சாைல மறியல்: செய்யூர் அருகே பரபரப்பு\nதொழிலதிபர் வீட்டில் 40 சவரன் கொ���்ளை மர்ம நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள்\nஉத்திரமேரூர் அருகே சோகம் கிணற்றில் விழுந்து 3 வயது குழந்தை பலி\nகொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து மாவட்ட தொழிற்சாலை பிரதிநிதிகளுடன் ஆய்வுக் கூட்டம்\n27 நட்சத்திர திருக்கோயிலுக்கு 2 அடியில் ருத்ராட்ச சிவலிங்கம்: காஞ்சி சங்கராச்சாரியார் வழங்கினார்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=995083", "date_download": "2020-05-31T01:14:53Z", "digest": "sha1:PH45CR2BVKI6ZEGGBIN5ZCBIVP4VSZZ4", "length": 9248, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கொரோனாவுக்காக விடுமுறை விடப்பட்ட நிலையில் முட்டை வழங்கப்பட்டதால் பள்ளிகளில் திரண்ட மாணவர்கள் | திருச்சி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருச்சி\nகொரோனாவுக்காக விடுமுறை விடப்பட்ட நிலையில் முட்டை வழங்கப்பட்டதால் பள்ளிகளில் திரண்ட மாணவர்கள்\nதிருச்சி, மார்ச் 20: கொரோனா அபாயத்திலிருந்து தற்காத்துக்கொள்ள பள்ளிகளில் மாணவர்கள் கூடுவதை தவிர்க்க விடுமுறை அளித்த நிலையில், மாணவர்களை பள்ளிக்கு அழைத்து முட்டைகளை வழங்கியதால் சமூகநலத்துறை சர்ச்சையில் சிக்கி உள்ளது. தமிழகத்தில் கொரா னா தடுப்பு நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வுகள் மட்டும் உரிய பாதுகாப்பு வழிமுறைகளோடு நடந்து வருகிறது. அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு 31ம் தேதி வரையிலான உணவுப் பொருட்களை அந்த மையப் பணியாளர்கள் குழந்தைகளின் வீடுகளுக்கு சென்று வழங்க உத்தரவிடப்பட்டது.\nஆனால், பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 3வது வாரத்துக்கான முட்டைகள் அந்தந்த மையங்களுக்கு வந்துள்ளது. இவை அப்படியே வைக்கப்பட்டிருந்தால் கெட்டுப் போய்விடும் என்பதால், 20ம் தேதி வரை ஒரு வாரத்துக்கு வழங்க வேண��டிய முட்டைகளை மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து வழங்க சமூகநலத்துறை ஆணையர் ஆபிரகாம் உத்தரவிட்டுள்ளார்.\nஅதன்படி ஒவ்வொரு மாணவரிடமும் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரையிலான நாட்களுக்கு 5 முட்டைகளை வழங்கி அவர்களிடமோ பெற்றோரிடமோ கையெழுத்து பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் திருச்சியிலுள்ள பெரும்பாலான பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் வரவழைக்கப்பட்டு முட்டைகள் வழங்கப்பட்டன. சில இடங்களில் பெற்றோர் வந்து வாங்கிச் சென்றனர். இதனால் விடுமுறை நாளான நேற்று முன்தினம் பள்ளிகளில் மாணவ, மாணவிகள குழந்தைகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.\nசில பள்ளிகளில் சீருடையிலேயே மாணவர்கள் வந்து முட்டைகளை பெற்றுச் சென்றனர். சில பள்ளிகளில் மட்டும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்கள் வீடுகளுக்கு கொண்டு சென்று வழங்கினர். பள்ளிகளில் மாணவர்கள் கூடுவதை தவிர்க்கத்தான் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசின் உத்தரவை மீறி சமூகநலத்துறை ஆணையர் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து முட்டைகள் வழங்க உத்தரவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஅதிகமான விபத்துக்கள் நடந்து வருவதால் அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு\nபேரவையில் திட்டக்குடி திமுக எம்எல்ஏ வெ.கணேசன் வலியுறுத்தல் தலைமறைவு குற்றவாளியை பிடித்த இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு\nகொரோனா தாக்குதல் எதிரொலி தொட்டியம் மதுரகாளியம்மன் கோயில் திருவிழா நடத்த தடை\nமாஸ்க்குகள் அதிக விலைக்கு விற்றதால் 3 மருந்து கடைகள் 7 நாள் திறக்க தடை அதிகாரிகள் நடவடிக்கை\nகோவைக்கு ஆஸ்பெஸ்டாஸ் அமைக்க சென்றபோது விபரீதம் திருச்சியில் போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் 1,903 பேர் மீது வழக்கு\nதிருச்சி-கரூர் சாலை முத்தரசநல்லூர் அருகே 2 தொழிலாளர்கள் கார் கவிழ்ந்து பரிதாப பலி\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2020/02/blog-post_10.html", "date_download": "2020-05-31T01:24:30Z", "digest": "sha1:SAOKLEZBJENBBHCCFPJE33V2QHT2BVAQ", "length": 27574, "nlines": 191, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ராக்கிங் கொடுமை!! பெண் உறுப்புக்குள் மெழுகுதிரி !! கொலை செய்யப்பட்ட வரப்பிரகாஸ்!!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபகிடிவதைக்கு மரண தண்டனை மாணவர்களுக்கு இது படிப்பினை\nபேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட முதலாம் வருட மாணவனான செல்வவிநாயகர் வரபிரகாசை பகிடிவதைக்குட்படுத்தி கடத்திச் சென்று கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் பாலேந்திரா பிரசாத் சதீஸ்கரனுக்கு மத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மரணதண்டனை விதித்தமை அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்..\nயாழ்.பல்கலைக்கழகம் உட்பட நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களும் இனியாவது பகிடிவதையை முற்றாக கைவிடுவதற்கு இந்த தீர்ப்பு உதவும் என்று கல்விச் சமூகம் கருத்து வெளியிட்டுள்ளது.\nவரப்பிரகாஸ் கொலை தொடர்பான வழக்கில் அவரைக் கொலை செய்த மாணவனைக் குற்றவாளியாகக் கண்ட மத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்கவே குறித்த மாணவனுக்கு மரணதண்டனை விதித்தவர்.\nபொறியியல் பீட முதலாம் வருட மாணவனான செல்வவிநாயகர் வரபிரகாஸ் 1997 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் திகதி கடத்திச் செல்லப்பட்டபோது இந்த வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள சதீஸ்கரன் சிரேஸ்ட மாணவனாவார்.\nபிரதிவாதியான சதீஸ்கரன் 2004 ஆம் ஆண்டு நாட்டிலிருந்து வெளியேறிவிட்டதால் அவர் இல்லாமலே வழக்கு விசாரணை நடைபெற்றது.\nபகிடிவதையால் முதலில் கொல்லப்பட்ட பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட தமிழ் மாணவன் எஸ்.வரப்பிரகாஸ்.1997 அக்டோபர் 6, பகிடிவதையால் சிறுநீரகம் செயலிழந்து மரணமானார்.\nதொடர்ச்சியாக தோப்புக்கரணம் போன்ற பல உடற்பயிற்சியை செய்யுமாறு எட்டு சிரேஷ்ட தமிழ் மாணவர்கள் மிரட்டினார்கள்.\n என்னால் முடியாது, இயலாது Please என்று கெஞ்சினான். மூச்சு விட கஷ்டப்பட்டும், அந்த கொடிய தமிழ் பொறியியல் மாணவர்கள் கேட்கவில்லை.\nயாழ்.சென்.யோண்ஸ் கல்லூரியில் அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது. ஒரு பொறியியலாளரை இழந்துவிட்டோம் என பலரும் கவலை தெரிவித்தனர். இதனை செய்தவர்களுக்கு அரசு தண்டிக்காது, இறைவன்தான் தண்டிப்பான் என்று உறவினர்கள் கூறினார்கள்.\nஇறுதிச்சடங்கில் கதறி அழுத பெற்றோர், உறவினர்கள். இன்றும் மறக்கமுடியாது.\nஇதில் தொடர்புடையவர்கள் இன்றும் உள்ளனர்.சிலர் வெளிநாடு தப்பி ஓடிவிட்டனர். வழக்கின் தீர்ப்பை அறிவித்த நீதிபதி நாட்டிலிருந்து தப்பியோடியுள்ள இந்தக் குற்றவாளியை சர்வதேச பொலிஸாரின் இன்டர்போல் உதவியுடன் கைது செய்வதற்கான நடவடிக்கையினை எடுக்குமாறு உத்தரவிட்டார்.\nஇவர்களின் பெயர் விபரங்கள் பத்திரிகைகளுக்கு கிடைத்தன. ஆனால் பிரசுரிக்கவில்லை. இன்றும் அவர்களின் பெயர் விபரங்கள் சில ஊடகவியலாளர்களிடம் உள்ளன. சந்திரிகா ஆட்சியில் இடம்பெற்றது. இதனை சிங்கள அரசியல்வாதிகள் தமிழ் பயங்கரவாதிகளின் பகிடிவதை என்று விமர்சித்திருந்தனர்.\nஇதேவேளை முதன் முதலாக பாலியல் பகிடிவதைக்குள்ளாகி தற்கொலைசெய்தவர் ரூபா ரத்னசீலி( 22 வயது)என்ற விவசாய பீட சிங்கள மாணவி.\n1975 பேராதனை பல்கலைக்கழகத்தின் மேல் மாடியில் இராமநாதன் மண்டபத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றார்.\nபெண் உறுப்பில் மெழுகுதிரியை செலுத்தும் பாலியல் பகிடிவதை. செய்வதறியாது அவர்களை விட்டு ஓடி குதித்தார்.\nஅன்று நவீன ஊடகங்கள் இல்லை . சகல தமிழ், சிங்கள, ஆங்கில பத்திரிகைகளில் முன்பக்கச்செய்தி. நாடு முழுவதும் இது பரபரப்பு.\nபிரதமர் ஶ்ரீமாவோ ஆட்சியில் இடம்பெற்றது. பாராளுமன்றத்தில் எதிரக்கட்சியான ஐ.தே.க. கேள்வி எழுப்பியது. கல்வி அமைச்சர் பதியுதீன் மஹ்முத்விசாரணை குழு என்று இன்றுபோல பதிலளித்தார்.\nரூபா முறிவு ஏற்பட்டு சக்கர நாற்காலியில் நடமாடினார். பின்னர் 1992 இல் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.\nஅன்று பேராதனையில் நேரில் கேட்டனர், கண்டனர், மாணவி தற்கொலை. இன்று யாழ்.செல் போனில் கேட்டனர், காண்பதற்கு முன் மாணவி தற்கொலை முயற்சி.\nஇதே போல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் படிப்பினையாக அமைய வேண்டும். கல்வி கற்று வெளியேறி பெற்றோருக்கும் சமூகத்திற்கும் சேவையாற்ற வேண்டும் என்ற எதிர்பா��்ப்போடு வருகின்ற மாணவ, மாணவியர்களுடன் பகிடிவதை என்ற பெயரில் விளையாடுகின்ற சிரேஸ்ட மாணவர்களுக்கு இந்த தீர்ப்பு முன்னுதாரணமாக அமைய வேண்டும்.\nஇனிமேலாவது யாழ்.பல்கலைக்கழகம் உட்பட எந்தப் பல்கலைக்கழகத்திலும் ராகிங் என்ற பகிடிவதை இல்லாதொழிய வேண்டும் என்று கல்விச் சமூகம் கருத்து வெளியிட்டுள்ளது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nதொண்டமானின் இழப்போடு உள்ளிடத்து கிளர்ந்தது பூகம்பம்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் இறப்புடன், நுவரெலியா மாவட்டத்தில் பொதுஜன கூட்டணி வேட்பாளர் பட்டியல் சிக்கலுக்குள்ளாகிய...\nலஞ்சம் பெற்று விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளவரின் வீட்டினுள் கோடீஸ்வரனுக்கு நள்ளிரவில் என்ன வேலை\nஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் லவநாதன் மற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் உதயகுமார் ஆகியோர் கொந்தராத்துக்காக லஞ்சம்பெற்றபோது கையும் மெய்யுமா...\nசிரங்கை சுரண்டாது மருந்தை தேடுகின்றார் வைத்தியர் அசோகன். பீமன்.\nதமிழ் மக்களின் வாழ்வியலும் அரசியலும் பிச்சைக்காரன் கைப்புண் என்ற நிலைக்குவந்து தசாப்தங்கள் கடந்துவிட்டது. அஹிம்சைப்போராட்டமென்றும் ஆயுதப்போர...\nநோயாளர்களாக உள்ள இலங்கையரைத் திருப்பியனுப்ப எந்த நாட்டுக்கும் அதிகாரமில்லை\nசர்வதேச சுகாதார உத்தரவின் கீழ் எந்தவொரு நாட்டிற்கும் எந்தவொரு தனிப்பட்ட நோயாளர் குழுவினரையும் நாட்டிலிருந்து வெளியேற்றவோ அல்லது துரத்த...\nஆறுமுகம் தொண்டமானின் பதவி மகிந்தவுக்கு.... ஜீவன் தொண்டமான்\nகாலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் பதவி வகித்த அமைச்சுப் பதவியை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்கு, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ த...\nஜனாதிபதி இதுவரை என்னதான் கிழித்தார்....\n'பணிபுரிவதற்காகவே நான் வருகின்றேன்' என்று அதிகாரத்திற்கு வந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் ஆறு மாதங்களில் ஒரு செங்கல்தானும்...\nதொண்டாவின் பூதவுடல் பாராளுமன்றில்.. அரசியல் பிரபலங்கள் இறுதி அஞ்சலி\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று ம...\nநாட்டை வழமை நிலைக்கு கொண்டுவரும் முகமாக விமான நிலையத்தை திறப்பதற்கு நடவடிக்கை\nநாடு வழமை நிலைக்கு திரும்பிவரும் நிலையில் ஆகஸ்ட் 01 ஆம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தை திறப்பதற்கு கொவிட் ஒழிப...\nரணிலின் அதிரடி ஆட்டம்.. சஜித்துடன் கைகோர்த்த 99 பேரை ஒரே நேரத்தில் கட்சியிலிருந்து தூக்கி எறிகின்றது செயற்குழு.\nஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த 99 ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களின் உறுப்புரிமையை ரத்த...\nசரிந்து வீழ்ந்துள்ள நிதி நிறுவனங்களுக்கு உதவுமாறு ஜனாதிபதி உத்தரவு\nகொவிட் -19 காரணமாக தற்போது சரிந்த நிலையிலுள்ள நிதி நிறுவனங்களின் வைப்புத்தொகையாளர்களுக்கு வழங்கமுடியுமான அதிகபட்ச பணத்தை வழங்குமாறு ஜனா...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\n��க்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/01/17/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/47066/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-05-31T01:05:23Z", "digest": "sha1:MDU6MWXEJ6LPQKBMKSOX5KFDKJZVMRHJ", "length": 15441, "nlines": 166, "source_domain": "www.thinakaran.lk", "title": "நுரைச்சோலை மின் நிலைய சுற்றுச் சூழல், மக்கள் பிரச்சினைகள் ஜனாதிபதி கவனத்திற்கு | தினகரன்", "raw_content": "\nHome நுரைச்சோலை மின் நிலைய சுற்றுச் சூழல், மக்கள் பிரச்சினைகள் ஜனாதிபதி கவனத்திற்கு\nநுரைச்சோலை மின் நிலைய சுற்றுச் சூழல், மக்கள் பிரச்சினைகள் ஜனாதிபதி கவனத்திற்கு\n- உரிய தொழிநுட்ப முறைமைகள், சுற்றாடல் சட்டதிட்டங்களுக்கேற்ப திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பணிப்பு\n- மக்கள் வாழ்க்கையை பாதிக்கும் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகள்\n- 2030ஆம் ஆண்டாகும்போது மின்சக்தி தேவையில் 80 வீதம் மீள்பிறப்பாக்க மின்சக்தியிலிருந்து\nநுரைச்சோலை அனல் மின் நிலைய சூழலில் ஏற்பட்டிருக்கும் சுற்றாடல் மற்றும் மக்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.\nதொழிநுட்ப முறைமைகள் மற்றும் சுற்றாடல் சட்ட திட்டங்களுக்கேற்ப அனல் மின் நிலையத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்\nபேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் மற்றும் சிலாபம் ஆயர் உள்ளிட்ட பிரதேசத்தின் சமயத் தலைவர்கள், பிரதேசவாசிகள் மற்றும் சூழலியலாளர்களுடன் இன்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றின்போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.\nதிட்டத்தை ஆரம்பிக்கும்போது இணக்கம் காணப்பட்ட சுற்றாடல் சார்ந்த உடன்படிக்கை விதிகள் கடந்த காலத்தில் உரிய முறையில் நடைமுறைப்படுத்தாததன் காரணமாக சுற்றாடலுக்கும் மக்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. திட்டத்திற்கு பொறுப்பான நிறுவனம் மற்றும் அதிகாரிகளை அழைத்து உடனடியாக பணிப்புரைகளை வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.\nநுரைச்சோலையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் 3வது கட்டத்தின் கீழ் 900 மெகா வோட்ஸ் மின் உற்பத்தி செய்யப்படுகின்றது. அதன் நான்காவது கட்டம் குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை. நாட்டின் துரித அபிவிருத்திக்கு மின்சக்தி தீர்க்கமானதொரு அம்சமாகும். எனவே மாற்று மின்சக்தி குறித்து உடனடியாக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி விளக்கினார்.\nமாற்று மின்சக்தி குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும். அது சுற்றாடல் மற்றும் மக்கள் நேயமிக்கதாக இருக்க வேண்டும். நுரைச்சோலை மின் நிலையத்தின் நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கு மின்சக்தி அமைச்சு சம்பந்தப்பட்ட பொறியியலாளர்கள் உள்ளிட்ட குழுவொன்றை ஈடுபடுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nதானும் மின்சக்தி நிலையத்தை கண்காணிப்பதற்கு வருகை தருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். சமயத் தலைவர்களுடனும் பிரதேச மக்களுடனும் கலந்துரையாடி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\n2030ஆம் ஆண்டாகும்போது நாட்டின் மொத்த மின்சக்தி தேவையில் 80 வீதத்தை மீள்பிறப்பாக்க மூலங்களிலிருந்து உற்பத்தி செய்யவும் எதிர்பார்க்கப்படுகின்றது. பின்தொடரல் ஆய்வை தொடர்ச்சியாக மேற்கொள்ளுமாறும் பணிப்புரை வழங்கப்பட்டது.\nஅபிவிருத்தி நடவடிக்கைகளில் ஊழல் மற���றும் மோசடியை ஒழித்துக்கட்டி பாரிய போராட்டம் ஒன்றில் ஜனாதிபதி ஈடுபடவேண்டி உள்ளதென பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் சுட்டிக்காட்டினார்.\nவெளிநாட்டு முதலீடுகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்தும் பேராயர் அவர்கள் கவலை தெரிவித்தார்.\nநுரைச்சோலை மின் நிலைய செயற்பாடுகள் வழமைக்கு திரும்பின\nகெரவலப்பிட்டி கோளாறு; ரூ. 5,223கோடிக்கு மின்சார கொள்வனவு\nநுரைச்சோலை மின்னுற்பத்தி முழுமையாக நிறுத்தம்\nவரட்சிக் காலத்தில் மாத்திரம் வந்து போகும் ஞானோதயம்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநுரைச்சோலை அனல் மின் நிலையம்\nஇன்றைய தினகரன் வாரமஞ்சரி e-Paper: மே 31, 2020\nஇன்று இதுவரை 55 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,613\n- குவைத்திலிருந்து வந்தவராக நேற்று அடையாளம் காணப்பட்ட ஒருவர் இராணுவ...\nதற்கொலைக்கு முயற்சித்த 60 வயது நபர்\nதிருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் தனக்கு தானே தீ...\nகறுப்பினத்தவரின் மரணத்தால் அமெரிக்காவில் தொடரும் போராட்டம்\n-ட்ரம்பின் ட்விற்றர் பதிவால் மேலும் உக்கிரம்டிரம்பின் ட்விட்டர்...\nமேலும் 3 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,566\n- 3 பேரும் மாலைதீவிலிருந்து வந்தவர்கள்- இன்று இதுவரை 08 பேர்...\nயட்டியாந்தோட்டையில் பொறியில் சிக்கிய மற்றொரு சிறுத்தை\n6 மணி நேர போராட்டத்தின் பின்னர் மீட்புயட்டியாந்தோட்டை, சீபொத் பகுதியில்...\nஇன்று இதுவரை 5 கடற்படையினர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,563\n- இதுவரை கடற்படையினர் 739 பேர் அடையாளம்; 388 பேர் குணமடைவுஇலங்கையில்...\nகுணமடைந்த கடற்படையினர் 388ஆக அதிகரிப்பு\n- குணமடைந்த 22 கடற்படையினர் நேற்று வைத்தியசாலைகளிலிருந்து அனுப்பி...\nபணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்\nஇலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ர\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classifieds.justlanded.com/ta/India_Maharashtra_Mumbai/Classes_Other/Best-Digital-Marketing-Institute-in-India-ta-1532009", "date_download": "2020-05-31T00:25:45Z", "digest": "sha1:5CMREIPS5QXAZJQLQIBG42WZUU6VGKJL", "length": 12967, "nlines": 117, "source_domain": "classifieds.justlanded.com", "title": "Best Digital Marketing Institute in India: மற்றவை இன மும்பாய் , இந்தியா", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஇங்கு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது: மற்றவை அதில் மும்பாய் | Posted: 2020-02-26 |\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்��ானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\nசட்டம் /பணம் அதில் இந்தியா\nகணணி /இன்டர்நெட் அதில் கேரளா\nகணணி /இன்டர்நெட் அதில் மும்பாய்\nகணணி /இன்டர்நெட் அதில் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/2018/08/19/", "date_download": "2020-05-31T01:15:45Z", "digest": "sha1:3CO6NTS5V4WZCI2P3Q2WG46OMGCTBFAL", "length": 3675, "nlines": 76, "source_domain": "jesusinvites.com", "title": "August 19, 2018 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 29\nமுரண்பாடு 29: எருசலேமுக்கு இயேசு எத்தனை விலங்குகளைச் சவாரித்தார் a. ஒன்று (அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, அதின் மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டார்கள்; அவர் அதின்மேல் ஏறிப்போனார். மாற்கு 11: 7). b. இரண்டு (அவர்கள் கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள் மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டு, அவரை ஏற்றினார்கள். மத்தேயு 21: 7)\nதூய இஸ்லாத்தை ஏற்ற முஹம்மத் என்ற பினோ வர்கீஸ்\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nபைபிளில் உள்ள எண்ண��லடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 3\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=case%20file%20parthiruppinga%20nu%20ninaikkaren", "date_download": "2020-05-31T01:04:05Z", "digest": "sha1:64RICBJIOT2ISGEMYI75D37V4H7NFNQV", "length": 8718, "nlines": 174, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | case file parthiruppinga nu ninaikkaren Comedy Images with Dialogue | Images for case file parthiruppinga nu ninaikkaren comedy dialogues | List of case file parthiruppinga nu ninaikkaren Funny Reactions | List of case file parthiruppinga nu ninaikkaren Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nகேஸ் பைல் பார்த்திருப்பீங்கன்னு நினைக்கறேன்\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nபடிக்காத முட்டாள்ன்னு தானே படிச்சி படிச்சி சொன்னேன்\nபேசிட்டு இருக்கும்போது நடுவுல அய்யாவ டான்னு சொன்னியா\nகான்ஸ்டபிள்ஸ் இவனுங்கள கூட்டிக்கிட்டு போய் அருத்துடுங்க\nநான் பிச்சை எடுக்கற எடுக்கற இடத்துல மாமூல் வாங்க வராதிங்க வராதிங்கன்னு\nபுள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்ன்னு நான் என்ன கனவா கண்டேன்\nநாங்க லவ் பண்றோம் சார் நீங்கதான் எங்கள சேர்த்து வைக்கணும்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபட் அந்த டீலிங் அவனுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஇப்படிதான் ரொமாண்டிக் லுக் விடனும்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவாழ்க்கை என்பதே ஒரு அனுபவம் தானே\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nகடன கட்டலைன்னா உன் கடைய ஜப்தி பண்ணுவேன் உன் குடும்பத்த நடுத்தெருவுல நிறுத்துவேன்\nஅந்த கிழவி ரொம்ப டேஞ்சரானவபா கிடைச்சத சுருட்டிகிட்டு கிளம்பிறணும்\nநீ கிழவனா வந்து குமாரனா மாறி வெளிய போய் அந்த பொண்ணுங்கள தடவி கேப்மாரித்தனம் பண்ணிட்டு\nபுளி சாதத்துல முட்டைய வெச்சி பிரியாணின்னு ஏமாத்துறியா\nஎங்கம்மாவ எப்படி காப்பத்தனும்ன்னு எங்களுக்கு தெரியும்\nநோட்டா இருந்தாலும் பரவால்ல சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-05-31T01:06:50Z", "digest": "sha1:EJUYYB2ZW43QAQUVS4LRFZY5F42CV2QN", "length": 9827, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேட்டை, திருநெல்வேலி மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபேட்டை அல்லது புதுப்பேட்டை (Pettai or Pudhupettai) என்பது தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாநகரத்தில் உள்ள ஒரு பகுதியாகும், இது நெல்லை சந்திப்பில் இருந்து ஆறு கி.மீ தொலைவில் சேரன்மகாதேவி மற்றும் முக்கூடல் செல்லும் காயிதே மில்லத் சாலையில் அமைந்துள்ளது. இங்கு அரசு தொழிற்பேட்டை ஒன்று உள்ளது. அதனால் இப்பகுதிக்கு இந்த பெயர் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது. மேலும் இங்கு ம.தி.தா கல்லூரியும், அரசு மேல் நிலைப் பள்ளியும் அமைந்துள்ளன, இங்கிருந்து மூன்று கி.மீ தொலைவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமும், ராணி அண்ணா மகளிர் கல்லூரியும் அமைந்துள்ளன.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1060 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்[1]. இவர்களில் 534 பேர் ஆண்கள், 526 பேர் பெண்கள். பேட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 81.23% ஆகும்[1].\nகாயிதே மில்லத் - சுதந்திர போராட்ட வீரர் மற்றும் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்கின் நிறுவனத் தலைவர்[2].\nதிருநெல்வேலி · அம்பாசமுத்திரம் · நாங்குநேரி · பாளையங்கோட்டை · ராதாபுரம் · திசையன்விளை · மானூர் வட்டம் · சேரன்மாதேவி வட்டம்·\nஅம்பாசமுத்திரம் · கடையம் · களக்காடு · சேரன்மகாதேவி . பாப்பாக்குடி . பாளையங்கோட்டை . மானூர் · வள்ளியூர் . இராதாபுரம் . நாங்குநேரி\nஆழ்வார்குறிச்சி · சேரன்மகாதேவி · ஏர்வாடி · கோபாலசமுத்திரம் · களக்காடு · கல்லிடைக்குறிச்சி · மணிமுத்தாறு · மேலச்சேவல் · மூலக்கரைப்பட்டி · முக்கூடல் · நாங்குநேரி · நாரணம்மாள்புரம் · பணகுடி· பத்தமடை · சங்கர் நகர் · திருக்குறுங்குடி · திசையன்விளை · வடக்குவள்ளியூர் · வீரவநல்லூர்·\nதாமிரபரணி · மணித்தாறு · கடநா நதி · பச்சையாறு · நம்பியாறு · கருணையார் ஆறு\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 09:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/olympic-lamp-festival-contain-at-greece-120031300007_1.html", "date_download": "2020-05-30T23:41:48Z", "digest": "sha1:4TLMC4MD4U6LFFUNGRDX3Y7DCCZFZ5CU", "length": 11789, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "கொரோனாவை தாண்டி நடக்குமா ஒலிம்பிக்? – ஜோதி ஏற்றி தொடக்கம்! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 31 மே 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகொரோனாவை தாண்டி நடக்குமா ஒலிம்பிக் – ஜோதி ஏற்றி தொடக்கம்\nஉலகம் முழுவதும் கொரோனா பீதியால் மக்கள் முடங்கியிருக்கும் சமயத்தில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றுள்ளது.\nநான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த முறை ஜப்பானில் நடைபெற இருக்கிறது. ஜூலை 24ம் தேதி தொடங்கி நடைபெறும் இந்த போட்டிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்குபெற உள்ளனர்.\nஉலகம் முழுவதிலும் தற்பொது கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் சூழலில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகாத நிலையில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் நிகழ்வு நேற்று நடைபெற்றுள்ளது.\nஒலிம்பிக் போட்டியின் தாயகமான கிரீஸ் (கிரேக்கம்) நாட்டில் உள்ள அக்ரோபொலிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் நிகழ்வில் கிரேக்க நடிகை ஸாந்தி ஜியார்ஜியாவ் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றினார். 7 நாட்கள் தொடர் ஓட்டமாக கிரீஸ் முழுவதும் கொண்டு செல்லப்படும் இந்த ஜோதி 19ம் தேதி டோக்கியோ போட்டி அமைப்பாளர்களிடம் ஒப்படைக்கப்படும். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால் இந்த நிகழ்ச்சியை நேரில் காண பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபி.வி. சிந்து: பிபிசி-யின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது பெற்றார்\nபிபிசி சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது: வெற்றியாளர் ��ன்று அறிவிப்பு\n5 பந்துகள்; 5 சிக்ஸர்கள்.. வெளுத்துக்கட்டிய தோனி.. வைரல் வீடியோ\n’ஐபிஎல் ’போட்டிக்கு வில்லன் ஆனதா ’கொரோனா வைரஸ்’ \nவிளையாட்டுத் துறையில் பெண்களை பற்றிய பார்வை என்ன.. பிபிசி சிறப்பு கருத்து கணிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/tamil-quotes/valttukkal/pantikaikal/page/10", "date_download": "2020-05-31T01:20:28Z", "digest": "sha1:WQYYTDBRQUXKGCONYNITAWEM3BWKSMRG", "length": 7068, "nlines": 99, "source_domain": "www.merkol.in", "title": "பண்டிகைகள் - Pantikaikal, Festivals wishes in tamil | Merkol", "raw_content": "\nஇனிய காதலர் தினம் நல்வாழ்த்துக்கள் 2019\nயாரும் அழைத்தால் மட்டுமே கேட்கும் என...\nஇனிய காதலர் தின வாழ்த்துக்கள் 2019\nஇனிய காதலர் தின வாழ்த்துக்கள் 2019 Iniya kathalar...\nகாதலர் தினம் வாழ்த்துக்கள் 2019\nகாதல் என்றும் சுகமானது கனவுகளும் நினைவுக...\nகாதலர் தின வாழ்த்துக்கள் 2019\nஆயிரம் ஆசைகள் அத்தனையும் நிறைவேற்ற ...\nகாதலிக்கு காதலர் தின வாழ்த்துக்கள் 2019\nஅன்பு காதலிக்கு காதலர் தின வாழ்த்துக்கள் 2019......\n70-வது குடியரசு தின வாழ்த்துக்கள் 2019\nநீ சுவாசிக்க நேசிக்க வாசிக்க உனக்கென ...\nஇனிய குடியரசு தின வாழ்த்துக்கள் 2019\nஇனிய குடியரசு தின வாழ்த்துக்கள் 2019 Iniya kudiyarasu dhi...\nஇனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2019\nஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தை...\nஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2019\nவறுமை நீங்கி செல்வம் பொங்கட்டும்\nஇனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள் 2019\nஇனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள் 2019 Iniya...\nஇனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் 2020\nஇனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் 2020\nKavithai images | பரிதாபம் கவிதை – அப்பா\nTamil kavithai | அனுதாபம் கவிதை – அனைவரிடம்\nஇனிய அன்னையர் தினம் வாழ்த்துக்கள் 2020\nஇனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் 2020\nமே தின வாழ்த்துக்கள் 2020\nஇனிய தொழிலாளர் தின வாழ்த்துக்கள் 2020\nஉலக புத்தக தினம் 2020\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன��ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/become-the-chief-minister-for-the-people-kamal-hassan/", "date_download": "2020-05-30T23:27:36Z", "digest": "sha1:WZQXDNUGVZJFCCI4PDMEAB7C5SVCK5JS", "length": 17482, "nlines": 169, "source_domain": "www.patrikai.com", "title": "மக்களுக்காக முதல்வர் ஆக ஆசை! கமலஹாசன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nமக்களுக்காக முதல்வர் ஆக ஆசை\nதமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில் நடிகர் கமலஹாசன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், தமிழக மக்களுக்கான தான் முதல்வராக விரும்புவதாக தெரிவித்துள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன் போன்றோர் தமிழகத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதாகவும், சிஸ்டர் சரியில்லை என்றும் அரசுக்கு எதிராக கருத்துக்களை கூறி வருகின்றனர்.\nசமீபகாலமாக அரசுக்கு எதிராக தனது கருத்தை தொடர்ந்து கூறி வரும் கமலஹாசன், அரசியலுக்கு வருவேன் என்றும் உறுதிப்பட தெரிவித்து உள்ளார்.\nகடந்த மாதம் கேரளா சென்ற கமலஹாசன், முதல்வர் பிரனாயி விஜயனை சந்தித்து அரசியல் குறித்து பேசியதாக கூறப்பட்டது.\nஇந்நிலையில், நேற்று திடீரென டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னை வந்து நடிகர் கமலஹாசனுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, கமலஹாசனை அரசியலுக்கு வர அழைப்பு விடுத்தார்.\nஅதைத்தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், விரைவில் மக்களை சந்திக்க உள்ளேன் என்றும், தமிழக மக்களுக்காக முதல்வராக விரும்புவதாகவும் கூறி உள்ளார்.\nஅரசியலுக்குள் வருவது என்பது முட்களின் கிரீடத்தை தலையில் சுமப்பதற்கு சமமானது. நாட்டில் சமீப காலமாக பிரச்னைகளை யாரும் கண்டு கொள்வதில்லை என்றே மக்கள் நினைக்கின்றனர். இந்நிலையில், அவர்கள் இடது சாரியா, வலது சாரியா அல்லது வேறு சிந்தனையுடையவனா என ஆராய்வதில் உடன்பாடு கிடையாது.\nஎன்னைப் பொருத்தவரை அரசியலின் நிறம் கருப்பு. அதுவு எனது நிறமும். அந்த நிறத்தில்தான் கருப்பு உள்பட அனைத்து நிறங்களும் உள்ளன.\nமேலும் அரசியல் என்பது ஒரு புதை குழி போன்றது என்று அ��ைவரும் நினைக்கிறார்கள். நாம் அதை மாற்றி புதிய தலைமுறை அரசியவாதிகளை தேடிப்பிடிக்க வேண்டும். அப்போதுதான், அரசியல் என்ற புதைகுழி, வசிப்பட இடமாக மாறும்.\nநான் அரசியலுக்கு வருவேன். ஆனால் நான் அரசியல்வாதி ஆவதற்கு முன்பு என்னை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். அதற்காக மக்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளேன். இந்த சந்திப்புக்கான பயணம் எப்போது என்பது குறித்து விரைவில் அறிவிப்பேன்.\nநான் அரசியலுக்கு வந்தால் உடனே எந்தவித மாற்றத்தையும் செய்ய முடியாது. அதை நான் உறுதி அளிக்கவும் முடியாது. ஆனால் மாற்றத்திற்கான செயல்முறை தொடங்கி, அதில் என்னை ஈடுபடுத்திக்கொள்ள தயாராக இருக்கிறேன்.\nமக்களுக்கு நான் தலைவணங்க தயாராக இருக்கிறேன். மக்களுக்கு சேவை செய்ய எனக்கு முதல்வராகவும் விருப்பம் உள்ளது. மக்களின் ஒத்துழைப்பு இன்றி எதையுமே செய்ய முடியாது, ஏன் நான் அவர்களுக்காக உதவ நினைப்பதில் பாதியைக் கூட நிறைவேற்ற முடியாது. ‘\nஎன்னைப் பொறுத்தவரையில் நான் பகுத்தறிவாளன். கடவுள் இருக்கிறாரோ இல்லையோ இது எல்லாவற்றையும் விட நான் மக்களின் அன்பை மதிக்கிறேன். நான் மக்களுக்கு உதவுவதற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கீழே இறங்கிச் செல்லத் தயாராக இருக்கிறேன்.\nநான் மக்களுக்காக உதவும் ஒரு கருவி அதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nஜெ.மறைவுக்கு பிறகு, தமிழக அரசியல் குறித்து நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன் போன்றோர் அதிரடி கருத்துக்களை கூறி வருகின்றனர்.\nஇதன் காரணமாக ஏற்ககனவே குழப்பத்தில் இருக்கும் தமிழர்கள், இவர்களின் அறிவிப்பு காரணமாக மேலும் குழப்பத்திற்கு ஆளாக்கி வருகின்றனர்.\n“வைகோ கூட்டணியில் நாங்கள் இல்லை”: ஜிவாஹிருல்லா உறுதி மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த்: மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.பாலபாரதி அதிருப்தி ஜெ., நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு பொதுக்குழுவிற்கு கிளம்பிய அதிமுக பிரமுகர்கள்\n Kamal Hassan, மக்களுக்காக முதல்வர் ஆக ஆசை\nPrevious ஜக்கியின் “நதிகளைமீட்போம்” பிரச்சாரபயணம்குறித்து\nNext மோடியின் ‘தூய்மையே சேவை’ திட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு\nகொரோனா: தடுப்பு மருந்து தேவையில்லை என்ற என்ற டிரம்ப் – ஒரு இலட்சத்தை தாண்டிய உயிர்பலி\nமைக் பென்ஸ், அமெரிக்க துணை ஜனாதிபதியின் பத்திரிக்கை தொடர்பாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது. இரஷ்யாவில்…\nசென்னையில் இன்று (30/05/2020) 616 பேர் பாதிப்பு… மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 938 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், சென்னையில் இன்று புதிதாக 616 பேருக்கு…\nதமிழகத்தில் எகிறி அடிக்கும் கொரோனா… இன்று 938 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 21ஆயிரத்தை தாண்டியது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று இதுவரை இல்லாத அளவில் அதிகஅளவிலான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று ஒரே நாளில் 938…\nசென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த தலைமை நர்ஸ் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்…\nசென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த தலைமை நர்ஸ் ஜோன் மேரி பிரிசில்லா குடும்பத்திற்கு முதல்வர்…\nசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் கார்ட்டூன் கேலரி Related posts: சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் சதிஷ் ஆச்சார்யா…\nகார்ட்டூன் கேலரி Related posts: ஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinakaran.lk/tags/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-05-31T00:52:18Z", "digest": "sha1:6R7HMNRAUOYZGAB37SCMEZQKFYQ63MT5", "length": 7442, "nlines": 126, "source_domain": "www.thinakaran.lk", "title": "வானிலை அறிக்கை | தினகரன்", "raw_content": "\nஇடி, மின்னலுடனான மழை எச்சரிக்கை\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென், ஊவா, வட மத்திய மாகாணங்களிலும் மன்னார், வவுனியா மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில்...\nஇன்றைய தினகரன் வாரமஞ்சரி e-Paper: மே 31, 2020\nஇன்று இதுவரை 55 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,613\n- குவைத்திலிருந்து வந்தவராக நேற்று அடையாளம் காணப்பட்ட ஒருவர் இராணுவ...\nதற்கொலைக்கு முயற்சித்த 60 வயது நபர்\nதிர���கோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் தனக்கு தானே தீ...\nகறுப்பினத்தவரின் மரணத்தால் அமெரிக்காவில் தொடரும் போராட்டம்\n-ட்ரம்பின் ட்விற்றர் பதிவால் மேலும் உக்கிரம்டிரம்பின் ட்விட்டர்...\nமேலும் 3 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,566\n- 3 பேரும் மாலைதீவிலிருந்து வந்தவர்கள்- இன்று இதுவரை 08 பேர்...\nயட்டியாந்தோட்டையில் பொறியில் சிக்கிய மற்றொரு சிறுத்தை\n6 மணி நேர போராட்டத்தின் பின்னர் மீட்புயட்டியாந்தோட்டை, சீபொத் பகுதியில்...\nஇன்று இதுவரை 5 கடற்படையினர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,563\n- இதுவரை கடற்படையினர் 739 பேர் அடையாளம்; 388 பேர் குணமடைவுஇலங்கையில்...\nகுணமடைந்த கடற்படையினர் 388ஆக அதிகரிப்பு\n- குணமடைந்த 22 கடற்படையினர் நேற்று வைத்தியசாலைகளிலிருந்து அனுப்பி...\nபணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்\nஇலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ர\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_1994.07-08&printable=yes", "date_download": "2020-05-31T00:22:22Z", "digest": "sha1:HQIJW6IORTX3H6FJKRYBLHFKKDTIAI4J", "length": 3128, "nlines": 66, "source_domain": "noolaham.org", "title": "மனிதம் 1994.07-08 - நூலகம்", "raw_content": "\nசுவிஸில் புலிகளின் ஜனநாயகமறுப்பின் ஓர் எதிர்ப்புக் குரலாக...\nதாய் மண்ணுக்கு ஒரு பயணம் - ரமி ஜெயா\nஆழத்தின் அடித்தளத்தில்.. - கு. இராமச்சந்திரன்\nபல்லில் ஒட்டிய பொய் - சோலைக்கிளி\nஇந்த அதிகாரப் போட்டிக்குள் மனிதாபிமானம் எங்கே இருக்கிறது\nஇ.தொ.கா வும் மலையக மக்களும் 7 - மலைமகன்\nசாதனையும் வேதனையும் - பாலமோகன்\nஅருமை மகனுக்கு முதல் கடிதம்.. - உன் அப்பா நாகதிலகன்\nஉளவியல் பார்வையில் நாசிசம் 2 - தேவா\nநேர்காணல் - சுனில் மாதவ\nJVP யின் மீள் வருகை\n1994 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=986336", "date_download": "2020-05-30T23:30:59Z", "digest": "sha1:UNBIDINHELNH5YETGVL2SLMTTZJVWSM4", "length": 10412, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "அரசு தோட்டக்கலை பண்ணைகளின் மூலமாக 12,500 மரக்கன்றுகள் சுபநிகழ்ச்சிகளுக்கு விநியோகம் | ஈரோடு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > ஈரோடு\nஅரசு தோட்டக்கலை பண்ணைகளின் மூலமாக 12,500 மரக்கன்றுகள் சுபநிகழ்ச்சிகளுக்கு விநியோகம்\nஈரோடு, பிப். 12: ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் கூறியுள்ளதாவது: மரங்கள் சுற்றுச்சூழலை பசுமையாக்குவதுடன் தூய்மைப்படுத்துகிறது.\nமேலும் இவை மனிதர்கள், பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு தேவையான பழங்கள், எரிபொருள், மருத்துவ மூலப் பொருட்கள் முதலியவற்றை வழங்குவதுடன் பறவைகளுக்கு வசிப்பிடமாகவும் திகழ்கிறது. சமீப காலமாக விழாக்கள், பண்டிகை, திருமண நிகழ்ச்சிகளில் அந்த தினத்தின் சிறப்பை நினைவு கூறும் வகையில் நிகழ்ச்சிகளுக்கு வரும் விருந்தினர்களுக்கு மரக்கன்றுகள், பழக்கன்றுகள் வழங்குவது பிரபலமடைந்து வருகிறது. தமிழகத்தில் விழாக்கள், பண்டிகைகள், திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகள் அதிக அளவில் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் விழாக்களுக்கு வரும் விருந்தினர்களுக்கு மரக்கன்றுகள், காய்கறி நாற்றுகள் மற்றும் பழச்செடிகள் தரும் பண்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக நடப்பாண்டில் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை விழாக்கள், பண்டிகைகள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு தோட்டக்கலை சார்ந்த நடவுசெடிகள், பழச்செடிகளை தரமானதாகவும், குறைந்த விலையிலும் வழங்கி வருகிறது.\nதமிழகத்தில் தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில் 63 அரசு தோட்டக்கலை பண்ணைகளும், 19 பூங்காக்களும் செயல்படுகிறது. இப்பண்ணைகளில் நெல்லி, சப்போட்டா, மாதுளை, புளி, எலுமிச்சை, நாவல் மற்றும் விளாம்பழம் போன்ற நமது பாரம்பரிய பழக்கன்றுகளும், கருவேப்பிலை, கொடுக்காப்புளி, முந்திரி, வேம்பு, மரவேம்பு, புங்கம், தேக்கு, சவுக்கு போன்ற மரங்களும், மல்லிகை, வெட்சி, அரளி போன்ற பூச்செடிகளும் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன. இதுபோன்ற நடவுச்செடிகள் தவிர பல்வேறு பழக்கன்றுகள் மற்றும் இதர தோட்��க்கலை பயிர்களின் நடவுச்செடிகள் விருப்பத்தின் அடிப்படையில் உற்பத்தி செய்து வழங்கப்படும். அரசு தோட்டக்கலை பண்ணைகளில் அழகுச்செடிகள் ரூ.5 முதல் ரூ.10 வரையிலும், வேம்பு, புங்கம் போன்ற மரச்செடிகள் ரூ.10 முதல் ரூ.20 வரையும், மரச்செடிகள் ரூ.8 முதல் ரூ.60 வரையிலும், மலர்ச்செடிகள் ரூ.8 முதல் ரூ.30 வரை விற்கப்படுகிறது.\nஇந்த திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பகுத்தம்பாளையம் அரசு தோட்டக்கலை பண்ணைகளின் மூலம் இதுவரை இந்த ஆண்டு மட்டும் 12 ஆயிரத்து 500 மரக்கன்றுகள், பழக்கன்றுகள் சுபநிகழ்ச்சிகளுக்கு குறைந்த விலையில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் தங்களது வட்டார அளவில் செயல்படும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ அல்லது மாவட்ட அளவிலான தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகத்தையோ இத்திட்டத்தின்கீழ் பயனடைய முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இ-தோட்டம் செயலி மூலமாகவும் நேரடியாக பண்ணைகளில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களை http://tnhorticulture.tn.gov.in/horti/ என்ற இணையதளம் மூலமாகவும், 1800 425 4444 என்ற இலவச தொலைபேசியில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொண்டுள்ளார்.\nகொரோனாவால் மூடியதால் சாலையே டாஸ்மாக் பார் ஆனது\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஜவுளி, நகைக்கடைகள் அடைப்பு\nஅரசு, தனியார் அலுவலகங்களில் கைகளை சுத்தம் செய்ய தண்ணீர், சோப் வைக்க வலியுறுத்தல்\nசோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை பிற மாநில வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு\nபவானியில் தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு\nகுண்டம் திருவிழா ஒத்தி வைத்ததால் பண்ணாரி அம்மன் கோயில் பந்தல் அகற்றம்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=995084", "date_download": "2020-05-31T01:33:21Z", "digest": "sha1:S3X65CKK5ZYVZGB46XR6AEEW2QWG6BGN", "length": 7899, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "சர்ச்சையில் சிக்கிய சமூக நலத்துறை பெற்றோர் வீட்டில் நகை, பணம் வாங்கி வரச்சொல்லி காதல் மனைவிக்கு டார்ச்சர் | திருச்சி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்தில���ருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருச்சி\nசர்ச்சையில் சிக்கிய சமூக நலத்துறை பெற்றோர் வீட்டில் நகை, பணம் வாங்கி வரச்சொல்லி காதல் மனைவிக்கு டார்ச்சர்\nதிருச்சி, மார்ச் 20: திருச்சியில் காதல் மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததுடன், பெற்றோர் வீட்டில் நகை, பணம் வாங்கி வரும்படி துன்புறுத்திய கணவர் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் ஆலம்பாடி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த முருகன் மகன் சக்திவேல்(28), டிரைவர். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருச்சி வயலூர் ரோடு உய்யகொண்டான்திருமலை பகுதியில் தங்கி வேலை செய்து வந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த நளினியும்(27), அவரும் காதலித்து வந்தனர். இருவரும் கடந்த 23-1-2014ல் வீட்டை விட்டு ஓடி சமயபுரம் கோயிலில் திருமணம் செய்துகொண்டு உறையூர் மேட்டுத்தெருவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார். பின்னர் இருவீட்டாருடன் அவர்கள் பேசிக்கொண்டதால் நளினிக்கு வரதட்சணையாக அவரது பெற்றோர் 13 பவுன் நகை மற்றும் சீர் வரிசை பொருட்களை வழங்கினர்.\nஇந்நிலையில் சக்திவேல் மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததுடன், மேலும் அவரது வீட்டிலிருந்து நகை பணம் வாங்கி வரும்படி துன்புறுத்தி வந்துள்ளார். இதுதொடர்பாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கணவரை விட்டு வந்த நளினி தாய்வீட்டில் வசித்து வருகிறார். இது குறித்து அவர் ரங்கம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். எஸ்ஐ நளினி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். இதையடுத்து சக்திவேலை கைது செய்து சிறையிலடைத்தார். மேலும் அவரது மாமனார் முருகனிடம் விசாரித்து வருகிறார்.\nஅதிகமான விபத்துக்கள் நடந்து வருவதால் அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு\nபேரவையில் திட்டக்குடி திமுக எம்எல்ஏ வெ.கணேசன் வலியுறுத்தல் தலைமறைவு குற்றவாளியை பிடித்த இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு\nகொரோனா தாக்குதல் எதிரொலி தொட்டியம் மதுரகாளியம்மன் கோயில் திருவிழா நடத்த தடை\nமாஸ்க்குகள் அதிக விலைக்கு விற்றதால் 3 மருந்து கடைகள் 7 நாள் திறக்க தடை அதிகாரிகள் நடவடிக்கை\nகோவைக்கு ஆஸ்பெஸ்டாஸ் அமைக்க சென்றபோது விபரீதம் திருச்சியில் போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் 1,903 பேர் மீது வழக்கு\nதிருச்சி-கரூர் சாலை முத்தரசநல்லூர் அருகே 2 தொழிலாளர்கள் கார் கவிழ்ந்து பரிதாப பலி\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/sri-lakshmi-narasimha-temple-antarvedi/", "date_download": "2020-05-31T01:29:01Z", "digest": "sha1:LKALRQ24QJAJJOAGJ5QB7ZKRVWMSJ6RL", "length": 10326, "nlines": 99, "source_domain": "www.indiatempletour.com", "title": "Sri Lakshmi Narasimha Temple- Antarvedi | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயில் -அந்தர்வேதி\nதஷ்ணகாசி என்று அழைக்கப்படும் தலம். இவ் திருத்தலம் வங்காள விரிகுடா மற்றும் வசிஷ்ட கோதாவரி மற்றும் கோதாவரி நதி இவைகள் இணையும் முக்கோண சங்கமத்தில் இவ் திவ்ய தேசம் உள்ளது .\nஇக்கோயிலுக்கு செல்லும் வழியெங்கும் தென்னை மரங்களும் அழகிய கடல் மற்றும் ஆற்று படுக்கைகளில் நல்ல விளைச்சலோடு மிகவும் பசுமையாக இருக்கிறது .\n15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட கோயிலாகும் .பீட்டாபுரம் மஹாராஜாவால் 18 நூற்றாண்டில் இக்கோயிலை எடுத்து நிர்வகித்தார்கள் . இது 1666 ஆண்டு வருடத்தை சார்ந்த கோயிலாகும் .\nலட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு முன்னர் இவ்விடத்தில் சிவன் கோயில் இருந்ததாகவும் இப்பொது அவரே இக்கோயில் க்ஷேத்ர பாலகராக உள்ளார் என்றும் கூறப்படுகிறது\nவரலாறு : சப்த ரிஷிகளில் ஒருவரான வசிஷ்ட மகரிஷி தன்னுடைய மனைவி அருந்ததியுடன் கோதாவரி நதியின் கிளை நதியான கௌதமி நதியின் கரையில் ஆசிரமம் அமைத்து அங்கேயே தங்கி யாகங்கள் மற்றும் வேள்விகளை நடத்திக்கொண்டிருந்தார் .அதே சமயம் ஹரியாக்ஷ என்ற அசுரன் சிவனை நோக்கி கடும் தவம் இருந்து வரங்களை பெற்றான் ,தான் பெட்ரா வரங்களை கொண்டு ரிஷிகளை குழந்தைகளை துன்புறுத்தி கொன்று குவித்தான் ,வசிஷ்ட முனிவர் இறைவன் விஷ்ணுவிடம் தன வேண்டுதலை கூறினார் .இறைவன் நரசிம்மராக வந்து அசுரனிடம் போர் புரிந்தார் .போரில் அவன் கிழே விழும்போது அவன் ரத்தம் மணலில் சிந்தியவுடன் அவைகள் பல அசுரர்களாக உருப்பெற்றன . இறைவன் இதை கவனித்து சகோதரி அஸ்வத் ருத��ராம்பிகா வை அழைத்து காரணத்தை கேட்டார் அவள் இறைவினிடம் இரத்தத்தை நிலத்தில் விழாமல் இருக்கவேண்டும் என்று கூறினாள்,அவள் தன் நாக்கை போர் நடக்கும் இடத்தில நீட்டினாள் ,இறைவன் அசுரனை அழிக்கும்போது வெளிவந்த ரத்தத்தை தன் நாக்கின் மூலம் உறிஞ்சிக்கொண்டாள் அதனால் அசுரன் அழிந்தான் ,அந்த ரத்தங்களை வசிஷ்ட கோதாவரியில் இறக்கிவிட்டாள்,இப்போது அந்த ஆறு ரத்த துளி ஆறு என்று அழைக்கப்படுகிறது .இப்போதும் இந்த நதியானது சிறு நதியாக கோயிலை நோக்கி செல்கிறது .\nநரசிம்மர் சன்னதியில் அவரின் காலுக்கு கிழே ஆதி கூர்மர் உள்ளார் ,இவர் இங்கே உள்ள ரத்த துளி ஆற்றில் சுயம்புவாக கிடைத்தார் . இவருக்கும் தினமும் அபிஷேகம் நடைபெறுகிறது .\nஸ்ரீ நீலகண்டேஸ்வரர் ஸ்வாமி : இக்கோயிலில் உள்ள நீலகண்டேஸ்வரர் ஸ்வாமி பிரம்மாவால் பிரதிஷ்டை செய்யப்பட்டது ,கிரிதாயுகத்தில் ருத்ர யாகம் செய்ய ஏதுவான இடங்களில் பிரம்மா அவர்கள் நீலகண்டேஸ்வரரை பிரதிஷ்டை செய்து யாகங்களை செய்தார் . இக்கோயிலில் இறைவன் க்ஷேத்ர பாலகனாக இருக்கிறார் .\nதிரேதாயுகத்தில் ராவணனை கொன்று சீதா தேவியுடன் ஸ்ரீராமர் திரும்பி வருகையில் இக்கோயிலில் உள்ள நீலகண்டேஸ்வரரை வணங்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது .\nஒவ்வொரு வருடத்திலும் வரும் ரததசமியை தொடர்ந்து வரும் 10 நாட்களிலும் சூரிய கதிர்கள் இக்கோயிலின் மூலவர் மீது விழும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-05-31T00:54:16Z", "digest": "sha1:RM4437QI7BQT7HE6JTKWDZQU2JCJ3WXC", "length": 19035, "nlines": 112, "source_domain": "chennaionline.com", "title": "தர்மபுரி இளவரசன் மரணம் தற்கொலை தான்! – விசாரணை அறிக்கை தாக்கல் – Chennaionline", "raw_content": "\nதர்மபுரி இளவரசன் மரணம் தற்கொலை தான் – விசாரணை அறிக்கை தாக்கல்\nதர்மபுரி மாவட்டம் நத்தம் காலனியைச் சேர்ந்தவர் இளவரசன். செல்லம்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் காதலித்து வந்தனர். கடந்த 2012-ம் ஆண்டு அவர்கள் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை பயணத்தை தொடங்கினர்.\nதிவ்யா வேறொரு சமூகத்தைச் சேர்ந்த இளவரசனை கரம்பிடித்தது அவரது பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திவ்யாவை வீட்டுக்கு வருமாறு பெற்றோர் அழைத்த��ர். அந்த நேரத்தில், திவ்யா மறுத்து விட்டார். இதனால் திவ்யாவின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇதைத்தொடர்ந்து இருதரப்பினருடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின்போது நத்தம்காலனி, அண்ணாநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்த வீடுகள் சேதப்படுத்தப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டன.\nஇந்தநிலையில் திடீரென்று இளவரசன் வீட்டில் இருந்து வெளியேறிய திவ்யா, தனது தாய் வீட்டுக்கு சென்றார். இதனால், காதல் மனைவியை அடைய ஐகோர்ட்டை நாடினார் இளவரசன். அவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின் ஐகோர்ட்டில் ஆஜரான திவ்யா, குழப்பமான மனநிலையில் இருந்தார். பல்வேறு கட்டமாக நடந்த இந்த விசாரணையின் போது ஒருமுறை கோர்ட்டு அறைக்குள் திவ்யா மயங்கி விழுந்தார். இறுதி விசாரணையின் போது திவ்யா, தனது தாயாருடன் செல்வதாக தெரிவித்தார்.\nஇந்த சூழ்நிலையில் தான், 2013-ம் ஆண்டு ஜூலை 4-ந் தேதி இளவரசன் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்.\n என்று பல்வேறு விவாதங்கள் நடந்தன. இளவரசனின் மரணம் திட்டமிட்ட ஆணவக்கொலை என்று இளவரசன் தரப்பு கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தது.\nஇதைத்தொடர்ந்து இளவரசனின் மரணம் நடந்தது எப்படி என்பதை கண்டறிய சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இருந்தபோதிலும் இளவரசனின் மரணத்தில் உண்மை கண்டறியப்பட வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து இளவரசன் தரப்பு அழுத்தம் கொடுத்தது.\nஇதனால், இளவரசன் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2013-ம் ஆண்டு ஜூலை 8-ந் தேதி உத்தரவிட்டார்.\nஆணையம் தனது விசாரணையை முடித்து 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 20-ந் தேதி விசாரணை அறிக்கையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அளித்தது.\nஅந்த விசாரணை அறிக்கையை தமிழக அரசு இதுவரை வெளியிடாத நிலையில் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய சாராம்சங்கள் தற்போது வெளியாகி உள்ளது.\nஅந்த அறிக்கையில் உள்ள முக்கிய விவரம் வருமாறு:-\nஇளவரசன் இறப்பு குறித்த பிரேத பரிசோதனை அறிக்கையில், ‘இளவரசனின் மரணம் ரெயில் விபத்தின் மூலம் தான் ஏற்பட்டுள்ளது. உடலில் உள்ள காயங்கள் ரெயில் சக்கரத்தின் மூலம் ஏற்பட்டுள்ளது. அந்த காயங்கள் வேறுவிதமான தாக்குதல் மூலம் ஏற்பட்டவை அல்ல, தாக்குதல் நடந்ததற்கான தடயங்கள் இல்லை. காயங்களை வைத்து பார்க்கும்போது ஓடும் ரெயிலில் விழுந்து இறந்துள்ளது தெரிகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.\nஐகோர்ட்டு உத்தரவுப்படி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு இளவரசனின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்து அறிக்கை அளித்துள்ளது. அதில், இளவரசனின் மரணம் கனமான பொருள் தலையை தாக்கியதில் நிகழ்ந்துள்ளது. தலைக்காயம் மற்றும் இதர காயங்கள் அனைத்தும் ஓடும் ரெயிலில் விழுந்ததன் காரணமாகவே ஏற்பட்டுள்ளது. உடல் அளவில் கொடுமைப்படுத்தியதற்கான எந்த தடயமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த 2 பிரேத பரிசோதனை அறிக்கைகளை வைத்து பார்க்கும்போது, இளவரசன் மரணம் ஓடும் ரெயில் முன் விழுந்த காரணத்தால் ஏற்பட்ட காயங்கள் காரணமாக நிகழ்ந்திருக்கக்கூடும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, இளவரசனின் உடலில் இறப்பதற்கு முன்பு மனித தாக்குதல் மூலம் ஏற்பட்ட காயங்கள் எதுவும் இல்லை என்றும் 2 அறிக்கைகளும் கூறுகிறது.\nஇளவரசன் மரணம் ஓடும் ரெயில் முன்பு விழுந்ததால் ஏற்பட்டது என்பது பிரேத பரிசோதனை அறிக்கைகள் மூலம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇறந்து போன இளவரசனின் உடல் உள்ளுறுப்புகளை பகுப்பாய்வு செய்த சேலம் தடய அறிவியல் ஆய்வகம், உடல் உள்ளுறுப்புகளில் விஷத்தன்மை உள்ள பொருட்கள் எதுவும் இல்லை என்று அறிவித்துள்ளது.\nதற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு இளவரசன் உருக்கமாக எழுதி இருந்ததாக கூறி 4 பக்கங்கள் கொண்ட கடிதம் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.\nஅந்த கடிதத்தில், ‘எனது (இளவரசன்) சாவுக்கு யாரும் காரணம் இல்லை. இது என் சுய முடிவாகும். நான் இறந்த பின்பு என்னை பார்க்க திவ்யா வருவாள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதுவே எனது கடைசி ஆசை ஆகும். அப்படி திவ்யா வந்தால் அவளை யாரும் திட்ட வேண்டாம். அவளை அனுமதிக்க வேண்டும். பிளஸ் அவளை யாரும் கோபமாக பேச வேண்டாம். திவ்யா ரொம்ப நல்ல பொண்ணு. அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னால் அவள் கஷ்டப்படக்கூடாது. வாழ்க்கையில் அவள் சந்தோஷமாக இருக்கட்டும். ஐ லவ் யூ சோ மச் திவ்யா….’ என்பது போன்று பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த கடிதம் தொ��ர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது. அந்த கடிதம் இளவரசன் எழுதவில்லை என்றும், வழக்கை திசை திருப்ப அதுபோன்று ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் இளவரசன் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.\nஆனால் தடய அறிவியல் ஆய்வக சோதனையில், அந்த கையெழுத்து இளவரசனின் கையெழுத்து தான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த கடிதத்தின் அடிப்படையில் பார்க்கும்போது இளவரசன் மரணம் தற்கொலை தான் என்பது உறுதியாகிறது.\nரெயில்வே தண்டவாளத்தில் இருந்து இளவரசனின் கைக்கடிகாரம்(வாட்ச்) கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த கைக்கடிகாரம் 13.20 என்ற நேரத்தை காட்டியபடி ஓடாமல் கிடந்துள்ளது. அந்த சமயத்தில் தான் ரெயில்வே தண்டவாளத்தை குர்லா எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்துள்ளது என்று ரெயில்வே அதிகாரிகள் கூறி உள்ளனர். இதை வைத்து பார்க்கும்போதும் ஓடும் ரெயில் முன் பாய்ந்து இளவரசன் உயிரை மாய்த்துக்கொண்டது தெரிகிறது.\nதிவ்யா தனது தாய் வீட்டுக்கு சென்றதும், இளவரசன் ஐகோர்ட்டை நாடி உள்ளார். வழக்கு முடிவில், திவ்யா தாயாருடனே செல்வதாக தெரிவித்ததால் மனம் உடைந்த இளவரசன் 2013-ம் ஆண்டு ஜூன் 7-ந் தேதி தற்கொலை செய்ய முயன்று பெற்றோரால் காப்பாற்றப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஐகோர்ட்டு தீர்ப்பு அடிப்படையில் திவ்யா அவரது தாயாருடன் சென்றதில் இருந்தே இளவரசன் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாக அவரது நண்பர்கள் அளித்த வாக்குமூலத்தின் மூலம் தெரிகிறது.\nஇதையெல்லாம் வைத்து பார்க்கும்போதும், திவ்யா தன்னை பிரிந்து சென்றதால் மனமுடைந்த இளவரசன் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்தது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. எனவே, இளவரசனின் மரணம் தற்கொலை தான் என்றும், அவரது மரணத்தில் வேறு காரணங்கள் எதுவும் இல்லை என்றும் விசாரணையின் போது ஆய்வு செய்யப்பட்ட ஆவணங்கள், மருத்துவம் மற்றும் தடய அறிவியல் சான்றிதழ்கள், பிரேத பரிசோதனை அறிக்கைகள், இளவரசனின் கடிதம், சாட்சியங்களின் வாக்குமூலங்கள், சந்தர்ப்ப சாட்சியங்களின் வாக்குமூலங்களில் இருந்து தெளிவாக தெரிகிறது.\nஇந்த சம்பவம் தொடர்பான போலீசாரின் விசாரணை பாராட்டுக்கு உரியது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n← பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் மரணம்\n – திமுக எம்.எல்.ஏ அதிரடி நடவடிக்கை →\nதமிழ் மொழி குறித்த தவறான பாடப் பகுதி நீக்கம் – அமைச்சர் செங்கோட்டையன்\nகடும் இழுபறிக்குப் பிறகு சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்ற தொல்.திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4622%3A2018-07-16-15-39-37&catid=10%3A2011-02-28-21-48-03&Itemid=20", "date_download": "2020-05-30T23:57:06Z", "digest": "sha1:KFX7XGKEJNXYHCK23FGLS7UU5T5TUWE2", "length": 26705, "nlines": 185, "source_domain": "geotamil.com", "title": "சிறுகதை: முதற்காதல்!", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nநீண்ட நாட்களின் பின் நண்பனைச் சந்தித்தேன். வழக்கத்துக்கு மாறாக மகிழ்ச்சியுடனிருந்தான். இவனைக் கண்டதும் எனக்குப் பழைய ஞாபகங்கள் சில எழுந்தன. பதின்ம வயதினில் இவனொருத்தியின் மேல் காதல் மிகுந்திருந்தான். அதை அவளுக்கும் தெரியப்படுத்தியிருந்தான். அவளோ அதைத்தூக்கி எறிந்துவிட்டுச் சென்று விட்டாள். ஆனால் அவள் மீதான காதலை மட்டும் இவன் விடவேயில்லை. அவளையே நினைத்துக்கொண்டிருந்தான். எப்பொழுதும் அவனுடன் கதைக்கும்போதும் உரையாடலில் நிச்சயம் அவளது பெயரும் வரும். நீண்ட காலமாக அவளைப்பற்றிய தகவல்கள் கிடைக்காததால் அவன் பல்வேறு நினைவுகளில் மூழ்கியிருந்தான். யுத்தபூமியில் அவள் இன்னும் இருக்கின்றாளா என்றும் சந்தேகப்பட்டான். இந்நிலையில் யுத்தம் முடிந்தபின்னர் ஒரு சமயம் இவன் அவளை முகநூலில் சந்தித்தான். அவள் இருப்பதை அறிந்து மகிழ்ச்சியுற்றான். அவளுடன் தொடர்பு கொண்டான். அவள் குடும்பம், பிள்ளைகள் என்று நன்றாக இருப்பதை அறிந்து உண்மையில் மகிழ்ச்சி கொண்டான். அதனைக்காணும் சமயங்களெல்லாம் கூறுவான். இளமையில்அவளது காதல்தான் கிடைக்கவில்லையென்றாலும் முதுமையில் அவளது நட்பு கிடைத்தது தன் பாக்கியமே என்றான்.\nஅவனைப்பற்றி இவ்வளவு நினைவுகளும் மீண்டும் நினைவிலாடின. \"என்னடா இந்தப்பக்கம். எப்படியிருக்கிறாய்\n\"எனக்கென்ன குறை. நல்லாத்தானிருக்கிறன்\" என்றவன் தான் எழுதி வைத்திருந்த கவிதையொன்றினைத் தந்தான். வாசித்துப் பார்த்தேன். 'சந்திப்பு' என்னும் பெயரில் எழுதப்பட்டிருந்த சிறு கவிதை அது.\nஇழப்பின் தவிப்பு நீங்கி உன்\nஅவனது கதை ஏற்கனவே தெரிந்ததால் \" என்ன உன் கதையையே கவிதையாக்கி விட்டாயே\nஅதற்கவன் \"உள்ளத்துணர்வுகளே உண்மைக்கவிதை\" என்றான்.\n\"அதனால்தான் கவிதை இதயத்தைத் தொடுகிறது.\" என்றேன்.\nஎன்ற வரிகளைப்படித்தபோது எனக்கு அக்காலம் நினைவுக்கு வந்தது. எப்போதும் அவள் நினைவால் அவன் வாடிக்கொண்டிருந்த பருவத்து நினைவுகள் தோன்றின. சிறிது காலம் குடியைக் கூட நாடியிருந்தான். நல்ல காலம் அதற்கு அவன் அடிமையாகிப்போனதில்லை.\nஇழப்பின் தவிப்பு நீங்கி உன்\nஎன்னும் வரிகளைப்படித்தபோது அவன் மீது மதிப்பு ஏற்பட்டது. 'உண்மைக்காதல் அல்லது உண்மை நட்பு என்பது இதுவாகத்தானிருக்குமோ' என்று தோன்றியது. இருப்பில் இவை போன்ற உணர்வுகள் அற்புதமானவை என்றும் தோன்றியது. ஆனால் எல்லோருக்கும் இவை வாய்த்துவிடுவதில்லை என்றும் தோன்றியது.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதேடி எடுத்த கதை: அ.ந.கந்தசாமியின் மொழிபெயர்ப்புச் சிறுகதையொன்று.....\nதேடி எடுத்த புதையல்: ஓவியர் மணியத்துடனொரு நேர்காணலும் 'அடிமைப்பெண்' 'கட் அவுட்'டும்\nஅஞ்சலிக்குறிப்பு: “ தமிழ்க்குரல் “ சண்முகம் சபேசன் மறைந்தார் இலக்கிய வாசகர் முற்றத்தில் இணைந்திருந்தவர்\nகனிமொழி கவிதைகளில் பெண் மொழியும் பெண் புனைவும்\nவாக்கு மூலங்களின் பிரதி: மீனா கந்தசாமியின் ‘குறத்தியம்மன்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்\nஆய்வு: புறநானூற்றில் நடுகற்கள் வழிபாடு\nதாகூரின் கீதாஞ்சலிக் கீதங்கள் (6 -10)\nதேடியெடுத்த சிறுகதை: ஒருவரலாறு ஆரம்பமாகின்றது\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - 1\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - கலிங்கு\nகவிதை: இவ்விதமே இருப்பேன் இங்கே நான்\nகவிதை: கல்லுண்டாய்வெளிப் பயண நினைவுகள்...\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவர�� பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேட���ய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kanniyakumari.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-4/", "date_download": "2020-05-31T01:19:56Z", "digest": "sha1:TMVGA2LCQ6AA265SPOS6JPPLYUEGOVE5", "length": 9452, "nlines": 95, "source_domain": "kanniyakumari.nic.in", "title": "மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாவட்ட ஆட்சியர் அவர்கள், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நோய் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்தும் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வது குறித்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்கள் | கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகன்னியாகுமரி மாவட்டம் Kanniyakumari District\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம்\nமாவட்ட ஊரக வளா்ச்சி முகமை\nஅனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்\nவேட்பாளர் செலவு விவரம் – 2019\nநாகா்கோவில் உள்ளுா் திட்ட ஆணையம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nமாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாவட்ட ஆட்சியர் அவர்கள், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நோய் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்தும் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வது குறித்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்கள்\nமாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாவட்ட ஆட்சியர் அவர்கள், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நோய் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்தும் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வது குறித்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்���ில் ஆலோசனை நடத்தினார்கள்\nவெளியிடப்பட்ட தேதி : 25/04/2020\nமாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாவட்ட ஆட்சியர் அவர்கள், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நோய் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்தும் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வது குறித்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்கள்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கன்னியாகுமரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 26, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/10/29/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-05-30T23:49:22Z", "digest": "sha1:BBQBMLJXNPJWFWRW7OSLLHATOWAFRKY3", "length": 19891, "nlines": 132, "source_domain": "seithupaarungal.com", "title": "குழந்தை வளர்ப்புத் தொடர்: எப்படி இத்தனை கேள்விகள் கேட்கின்றன இந்தக் குழந்தைகள்? – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே\nகுழந்தை வளர்ப்புத் தொடர்: எப்படி இத்தனை கேள்விகள் கேட்கின்றன இந்தக் குழந்தைகள்\nஒக்ரோபர் 29, 2014 ஒக்ரோபர் 29, 2014 த டைம்ஸ் தமிழ்\nபோன மாதம் ஒரு திருமண ரிசப்ஷனுக்குப் போய்விட்டு காரில் திரும்பிக்கொண்டிருந்தோம். எங்களுடன் கூட எங்கள் பக்கத்துவீட்டு இளம் தம்பதிகளும் அவர்களது 7 வயது குழந்தையும். அந்தக் குழந்தையின் அப்பா காரோட்டிக்கொண்டு வந்தார். இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது. அன்று சனிக்கிழமை. ஒரு தெருவில் நுழைந்த போது நான்கு போலீஸ்காரர்கள் காரை நிறுத்தினார்கள். ஒரு கருவியை குழந்தையின் அப்பா அருகில் பிடித்து ‘ஊதுங்க ஸார்’, என்றார்கள். காரின் உள்ளே எங்களைப் பார்த்துவிட்டு சட்டென்று பின்வாங்கி ‘போகலாம் ஸார்’ என்று அனுப்பிவிட்டார்கள். இந்தக் குழந்தை இதையெல்லாம் பார்த்துக்கொண்டே இருந்தவன், ‘ஏன் போலீஸ் மாமா உன்னை ஊதச் சொன்னார்’ எங்களுக்கு சிரிப்பு வந்தாலும் அவர் எப்படி தன் குழந்தையை சமாளிக்கிறார் என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தது. ‘ஜலதோஷம் இருக்கான்னு பார்க்க…’ என்றார். அடக்க முடியாமல் சிரித்து விட்டோம். ‘ஜலதோஷம் இருக்கான்னு போலீஸ் ஏன் பாக்கணும்’ எங்களுக்கு சிரிப்பு வந்தாலும் அவர் எப்படி தன் குழந்தையை சமாளிக்கிறார் என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தது. ‘ஜலதோஷம் இருக்கான்னு பார்க்க…’ என்றார். அடக்க முடியாமல் சிரித்து விட்டோம். ‘ஜலதோஷம் இருக்கான்னு போலீஸ் ஏன் பாக்கணும்’ அப்பாவிற்கு பதில் சொல்லத்தெரியவில்லை. ‘கார் ஓட்டும்போது பேசாத ஸ்ரீநிகேத்’ என்று அடக்கினார்; ‘ஜலதோஷம் இருந்தால் போலீஸ் என்ன பண்ணுவா’ அப்பாவிற்கு பதில் சொல்லத்தெரியவில்லை. ‘கார் ஓட்டும்போது பேசாத ஸ்ரீநிகேத்’ என்று அடக்கினார்; ‘ஜலதோஷம் இருந்தால் போலீஸ் என்ன பண்ணுவா’ குழந்தை விடாமல் கேட்டான். ‘டாக்டர்கிட்ட போகச் சொல்லுவா’, இப்போது அம்மா பதில் சொன்னார். ‘ஜலதோஷம் வரதுக்கும், போலீஸுக்கும் என்ன சம்பந்தம்’ குழந்தை விடாமல் கேட்டான். ‘டாக்டர்கிட்ட போகச் சொல்லுவா’, இப்போது அம்மா பதில் சொன்னார். ‘ஜலதோஷம் வரதுக்கும், போலீஸுக்கும் என்ன சம்பந்தம்’ குழந்தையின் இந்தக் கேள்விக்கு எங்களிடம் பதில் இல்லை\nகேள்விகள், கேள்விகள், இன்னும் கேள்விகள். விடாமல் கேள்விகள். இந்தக் கால பெற்றோர்களுக்கு மிகப்பெரிய சவால் இந்த மாதிரி கேள்வி கேட்கும் குழந்தைகளை சமாளிப்பதுதான். கேள்விக்கணைகளை தொடுக்கும் குழந்தைகளை எப்படி சமாளிப்பது அதுவும் பதில் சொல்ல நாம் தயங்கும் கேள்விகளை என்ன பதில் சொல்லி சமாளிப்பது அதுவும் பதில் சொல்ல நாம் தயங்கும் கேள்விகளை என்ன பதில் சொல்லி சமாளிப்பது குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி சமாளிக்கும் பெற்றோர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாமென்றால் இன்றைக்கு பாதிப் பெற்றோர்களுக்கு மேல் டாக்டர் பட்டம் பெற்றிருப்பார்கள். பிறக்கும்போதே மின்னஞ்சல் முகவரி, சமூக வலைதளத்தில் தங்களைப்பற்றிய குறிப்பு, கையில் எப்போதும் கைபேசி என்றிருக்கும் இந்தக் காலக் குழந்தைகளை எப்படி தடுத்து நிறுத்துவது\nஅந்தக்காலத்தில் குழந்தைகள் கேள்விகளே கேட்கவில்லையா நிச்சயம் கேட்டார்கள். கிடைத்த பதிலில் திருப்திபட்டார்கள் என்று சொல்லலாமா நிச���சயம் கேட்டார்கள். கிடைத்த பதிலில் திருப்திபட்டார்கள் என்று சொல்லலாமா அல்லது அம்மா அப்பாவின் திட்டுக்களுக்கு பயந்து வாயை மூடிக்கொண்டு இருந்தார்களா அல்லது அம்மா அப்பாவின் திட்டுக்களுக்கு பயந்து வாயை மூடிக்கொண்டு இருந்தார்களா காலம் நிறைய மாறியிருக்கிறது என்பதை நாம் எல்லோரும் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். புகைப்படங்கள் அந்தக் காலத்தில் எப்படி சேமிக்கப்பட்டன காலம் நிறைய மாறியிருக்கிறது என்பதை நாம் எல்லோரும் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். புகைப்படங்கள் அந்தக் காலத்தில் எப்படி சேமிக்கப்பட்டன இப்போது எப்படி சேமிக்கப்படுகின்றன எல்லாமே டிஜிட்டல் மயம் ஆகிவிட்டது. அழும்போது எப்படி சமாதானப்படுத்தினார்கள் அந்தக் காலத்தில் இப்போது குழந்தையின் கையில் உங்கள் அலைபேசியைக் கொடுங்கள். குழந்தை கப்பென்று வாயை மூடிக் கொள்ளும். தொழில் நுட்பமயமாகிவிட்டது வாழ்க்கை. இது நல்லதா கெட்டதா என்றெல்லாம் கேட்கவே முடியாது.\n‘தங்கச்சி பாப்பா எப்படி வரும்\n‘உம்மாச்சி கொண்டு வந்து கொடுப்பா’\n‘அம்மா ஏன் ஆஸ்பத்திரிக்கு போறா\n உம்மாச்சியை வீட்டுக்கே பாப்பாவ கொண்டு வந்து கொடுக்கச் சொல்லேன்…\n அத மொதல்ல முடி. அப்புறம் பேசலாம்…\nஎப்படி இத்தனை கேள்விகள் கேட்கின்றன இந்தக் குழந்தைகள் இன்றைய ஓவர்-மார்ட் குழந்தைகளுக்கு பெற்றோர்களிடமிருந்துதான் இந்த இன்டலிஜென்ஸ் வருகின்றன என்கின்றனர் க்வீன்ஸ்லாந்து பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள். நம் குழந்தைகளின் இந்த அறிவுத் திறனுக்கு 40% வரை பெற்றோர்களே காரணம் என்கின்றன டாக்டர் பெபேன் பென்யமின்னும் (Beben Benyamin) அவரது சகாக்களும் செய்த ஆராய்ச்சிகள். நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து சுமார் 18000 குழந்தைகளின் (6 லிருந்து 18 வயது) DNA மாதிரிகளையும், இந்தக் குழந்தைகளின் IQ மதிப்பெண்களையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது FNBPIL என்ற ஒரு ஜீன் இந்த இளம் மேதாவிகளின் அறிவுத்திறனுடன் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதே ஜீன் தான் ஒரு குழந்தை பெரியவன் ஆனவுடன் அவனது அறிவுத் திறன் எப்படி இருக்கும் என்று முன்கூட்டியே அறிந்து கொள்ளவும் உதவியதாம். உங்கள் வீட்டில் மேரி க்யூரி பிறந்திருக்கிறாள் என்றால் தவறு உங்களுடையதுதான்\n‘நேற்றைக்கு அவளோட பாட்டிக்கு எப்படி ஐ-பாட் (iPad) ஐ பயன்படுத்த வேண்டுமென்று இவள் தான் சொல்லிக்கொடுத்தாள்’ என்று நீங்கள் பெருமைப் பட்டுக்கொள்ளும் அதே நேரத்தில் உங்களுடைய ஸ்மார்ட் போன் பற்றி உங்களைவிட உங்கள் குழந்தைக்கு அதிகம் தெரியும் என்பதையும் நீங்கள் புரிந்துகொண்டே ஆகவேண்டும். அவளது ஓவர்-ஸ்மார்ட் கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்வது என்பதையும் நீங்கள் கற்றுக்கொள்வது இன்னும் நல்லது. ஆசிரியர்களும் கண்டு நடுங்கும் உங்கள் குழந்தையை கையாளுவது அப்படியொன்றும் கடினமானது இல்லை. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உடனே பதில் சொல்ல வேண்டுமென்பது இல்லை. ‘உன் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லையே. இணையத்தில் பார்த்து சொல்லுகிறேன் நாளைக்கு’ என்று சொல்லுங்கள். நிச்சயமாக அடுத்த நாள் பதில் சொல்ல வேண்டும் நீங்கள்.\nகுழந்தைகளின் நேர்மறையான வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் பெற்றோர்கள் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும் அவ்வளவுதான் என்கிறார்கள் ‘ஸ்மார்ட் பேரண்டிங் ஃபார் ஸ்மார்ட் கிட்ஸ்’ புத்தகத்தின் ஆசிரியர்கள் எல்லன் கென்னடி மூர் மற்றும் மார்க் லோவேன்தால். ஸ்மார்ட் குழந்தைகளை சமாளிக்க பள்ளிப் படிப்பைவிட சற்று கூடுதல் அறிவுத்திறன் இருந்தால் போதும் என்னும் இவர்கள் தரும் அறிவுரைகளைப் பார்ப்போம் வரும் வாரத்தில்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postசூரி கிராமத்துக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த விஷால்\nNext postகாவல் நிலையத்தில் பெண் சித்ரவதை செய்யப்பட்ட வழக்கு: 2 லட்சம் ரூபாய் இழப்பீடு உடனடியாக வழங்க நீதிமன்றம் உத்தரவு\n“குழந்தை வளர்ப்புத் தொடர்: எப்படி இத்தனை கேள்விகள் கேட்கின்றன இந்தக் குழந்தைகள்” இல் 3 கருத்துகள் உள்ளன\n11:11 முப இல் ஒக்ரோபர் 29, 2014\nதங்கள் பதிவை எனது தளத்திலும் அறிமுகம் செய்துள்ளேன்.\n4:45 பிப இல் நவம்பர் 2, 2014\nஉங்கள் தளத்தில் அறிமுகம் செய்ததற்கு நான்குபெண்கள் சார்பில் மனமார்ந்த நன்றி\n4:51 பிப இல் நவம்பர் 2, 2014\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/post/ep3O1v9", "date_download": "2020-05-31T02:07:07Z", "digest": "sha1:4FKVGZAPF4BKKCL7QSSR3XZW63KO5LNP", "length": 2331, "nlines": 10, "source_domain": "sharechat.com", "title": "🧣சிறு தொழில் Images CollectionCart - ShareChat - இந்தியாவின் சொந்த இந்திய சமூக வலைத்தளம்", "raw_content": "\n Note: முதலில் நீங்கள் ஆர்டர் செய்ய விரும்பும் படத்தை எங்களின் 📱 (+91 86 0802 6306) -என்ற WhatsApp எண்ணிற்கு அனுப்பவும். நாங்கள் உங்களுக்கு WhatsApp-ல் விரைவாக பதிலளிப்போம். நீங்கள் எங்கள் புதிய வாடிக்கையாளர் என்றால், முதலில் Call செய்வதைவிட WhatsApp-ல் முதல் message அனுப்புவதன் மூலம் விரைவில் பதில் பெறலாம். Please WhatsApp before you call us. SKU: #1945133 எங்களிடம் Dress Materials, Tops, Jewelries, Footwear, Chudis, Sarees போன்று லச்சத்திற்கும் அதிகமான Collections உள்ளது, அதனை நீங்கள் எங்களின் இணையதளம் மூலம் மிக சுலபமாக பார்க்கலாம் அல்லது எங்களை 📱 WhatsApp-ல் தொடர்ப்புக்கொள்ளவும். இந்த Catalog-ன் மற்ற Colors-க்கு, அல்லது வாங்குவதற்கு, எங்களை 📱 WhatsApp-ல் (+91 86 0802 6306) தொடர்ப்புக்கொள்ளவும். To book an order or more collections, please contact us via WhatsApp: +91 86 0802 6306 #🧣சிறு தொழில் #🌸 செம்பருத்தி #👩‍❤️‍👩சகோதரி #👩 பெண்களின் பெருமை #🤗காற்றின் மொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/03/31100339/There-are-now-more-than-3000-coronavirus-deaths-in.vpf", "date_download": "2020-05-31T01:26:55Z", "digest": "sha1:JZUTMJ73EMPQYWWDGWBCBGUHXM2AFSMS", "length": 12448, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "There are now more than 3,000 coronavirus deaths in the US || அமெரிக்காவை மிரட்டும் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 3 ஆயிரமாக உயர்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅமெரிக்காவை மிரட்டும் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 3 ஆயிரமாக உயர்வு + \"||\" + There are now more than 3,000 coronavirus deaths in the US\nஅமெரிக்காவை மிரட்டும் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 3 ஆயிரமாக உயர்வு\nஅமெரிக்காவை மிரட்டும் கொரோனா வைரஸ் பலி எணணிக்கை 3 ஆயிரமாக உயர்ந்து உள்ளது. ஒரேநாளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.\nசீனாவில் கடந்த டிசெம்பர் மாதம் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள சமார் 199க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.இதனால் தற்போ���ு வரையில் 7,82,000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.\nஐரோப்பாவில், இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலரும் கொரோனா தொற்றினால் அங்கு உயிரிழந்துள்ளனர்.\nஉலக அளவில் அமெரிக்காவிலேயே கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது.அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 12 ஆயிரத்து 478 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதனால் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 161,000ஐ கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமேலும், நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றினால் 271 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆக 3003 ஆக உயர்ந்துள்ளது.\n1. ஜி 7 உச்சி மாநாடு: டிரம்ப் அழைப்பை நிராகரித்த ஏஞ்சலா மெர்க்கல்\nஅமெரிக்காவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதி டிரம்ப் விடுத்த அழைப்பை ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\n2. சென்னையில் 1,400 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\n1,400 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் சென்னையில் அமைக்கப்படுகிறது என சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.\n3. சென்னை,திருவள்ளூர்,செங்கல்பட்டு உள்பட 13 நகரங்களில் கடுமையான ஊரடங்கை அமல்படுத்த திட்டம்\nசென்னை,திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 13 நகரங்களில் கடுமையான சட்டதிட்டங்களுடன் இரண்டு வாரங்களுக்கு 5-வது கட்ட ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.\n4. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 173,763 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 173,763 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு எண்ணிக்கை 4971ஆக உயர்ந்து உள்ளது.\n5. 60 பணியாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதி\n60 பணியாளர்களுடன் நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்தலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. 30 லட்சம் ஹாங்காங் குடிமக்களுக்கு குடியுரிமை வழங்க இங்கிலாந்து திட்டம் ; சீனா கோபம்\n2. கொரோனா செய்த வியப்பு: சிகிச்சையளித்த டாக்டரை காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி\n3. உலக சுகாதார அமைப்புடனான உறவுகளைத் துண்டித்து கொள்ளப்போகிறோம்- டொனால்டு டிரம்ப்\n4. தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கையில் இந்தியா, சீனா இறங்கக் கூடாது -ஐ.நா.\n5. எல்லைப் பகுதியில் அமைதியை பேணுவதற்கு சீனா உறுதிபூண்டுள்ளது - சீன பாதுகாப்பு அமைச்சகம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/2168", "date_download": "2020-05-31T01:33:21Z", "digest": "sha1:APW4IFXOBCAOI2KRDKFWLPYEEBFRUK7H", "length": 5901, "nlines": 155, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | election campaign", "raw_content": "\nஅமித்ஷா பிரச்சாரத்தின் போது மாடியிலிருந்து எதிர்ப்பு... ஜேஎன்யு மாணவர் தாக்கப்பட்டதன் பின்னணி... வெளிவந்த தகவல்\nமனைவிக்காக பிரச்சாரம் செய்த அரசு ஊழியர் சஸ்பென்ட்...\nதேர்தல் பிரச்சாரத்தில் போண்டா, பஜ்ஜி சுட்ட காங்கிரஸ் தலைவர்\nஓய்ந்தது உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம்...\n'அம்மா'வுக்கு வாக்கு சேகரித்த ஊராட்சி செயலர் சஸ்பெண்ட்\n’- வேஷத்துக்கு ஏற்ப கோஷம்\nமல்லாக்கப் படுத்து எச்சில் துப்புகிறது பாஜக... நடிகர் கருணாஸ் விளாசல்..\nஉள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் இன்று ஓய்கிறது\nகலைஞர் ஆட்சியில் கட்டப்பட்ட நீர்த்தேக்கம் என்பதற்காக தூர்வாராமல் இருப்பதா- தேர்தல் பிரச்சாரத்தில் ஐ.பி. ஆவேசம்..\nபிரச்சாரத்தில் ஜெ. உருவ பொம்மை மீது தேசியக்கொடி அமைச்சர் பாண்டியராஜன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை\nஜிப்ஸி படத்தின் நிஜ வில்லன்கள் -இயக்குநர் ராஜீமுருகனின் அதிரடி நேர்காணல்\nநூற்றாண்டின் நிறைவு நாயகர் கரிச்சான் குஞ்சு எழுதும்... தி.ஜானகிராமன் சில நினைவுகள்\nதேனாம்பேட்ட சூப்பர் மார்க்கெட் எறங்கு... மானா.பாஸ்கரன்\nஉலகளாவிய கவிஞர் ஈரோடு தமிழன்பன் - பாணின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/sanitation-and-other-essential-service-workers-should-be-celebrated-even-after-this-crisis", "date_download": "2020-05-31T01:42:12Z", "digest": "sha1:JCO5XK4IJEXE6LGBIJRUZL2OWTWKHPOU", "length": 9551, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "``எங்க வலியை நீங்க புரிஞ்சுக்க 20 வருஷம் உழைச்சிருக்கோம்!\" - தூய்மைப் பணியாளர் சூர்யா - Sanitation and other essential service workers should be celebrated even after this crisis", "raw_content": "\n``எங்க வலியை நீங்க புரிஞ்சுக்க 20 வருஷம் உழைச்சிருக்கோம்\" - தூய்மைப் பணியாளர் சூர்யா\nநாங்க எங்க உயிரைப் பணயம் வெச்சு ஊரைச் சுத்தம் செய்யுறோம். சில தெருக்களில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் இருக்கு. மனசுக்குள்ள பயம் இருந்தாலும் அங்கேயும் நாங்க தினமும் குப்பைகள் வாங்கத்தான் செய்றோம்.\n\"ஊரடங்கு விதிக்கப்பட்டு ஜனங்க எல்லாரும் வீட்டுக்குள்ள இருந்தாலும், தெருக்களில் குப்பை சேராமலா இருக்கு, வழக்கம்போல தினமும் வண்டிக் கணக்கில் குப்பைகளை அள்ளத்தான் செய்றோம். நாங்க வேலைக்கு வரலைனா குவியுற குப்பையில் இருந்து வேற எதாவது புது வியாதி வந்துரும். கடைகள் எதுவும் இல்லை. திறந்திருக்கும் சில கடைகளில்கூட விலைவாசி அதிகமா இருக்கிறதால், வாங்குற சம்பளம் வாய்க்கும் வயித்துக்குமே பத்தல.\nஇத்தனை கஷ்டத்தை மறக்கடிக்கிற மாதிரி நல்ல விஷயம் ஒண்ணு நடந்திருக்கு. மக்கள் எங்களையும் மனுஷங்களா பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. மரியாதை கொடுக்குறாங்க. ஏய், இந்தான்னு சொல்லிக் கூப்பிட்டவங்க அக்கான்னு கூப்பிடுறாங்க. ஆச்சர்யமா இருக்கு.\" - தூய்மைப் பணியாளர் செல்வி அக்கா\n\"எங்களுக்கும் குழந்தைகள் இருக்காங்க. வேலை முடிச்சுப் போனதும் ஓடி வரும் குழந்தைகளைத் தூக்கக்கூட பயமாதான் இருக்கு. ஆனால் இப்போ வேலை செய்யணுங்கிறது அவசியமான ஒண்ணு. எங்களை மனுஷங்களா பாக்கணுங்கிறது மக்களுக்கு வேணும்னா சாதாரண விஷயமா இருக்கும். அவசியம் இல்லாத ஒண்ணுன்னுகூடத் தோணலாம். ஆனா எங்களுக்கு அது ஒரு ஆசை. இப்போ அந்த ஆசை நிறைவேறியிருக்கு.\nடாக்டருக படிச்சுட்டு உயிரைக் காப்பாதுறாங்கனா, நாங்க எங்க உயிரைப் பணயம் வெச்சு ஊரைச் சுத்தம் செய்யுறோம். சில தெருக்களில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் இருக்கு. மனசுக்குள்ள பயம் இருந்தாலும் அங்கேயும் நாங்��� தினமும் குப்பைகள் வாங்கத்தான் செய்றோம்.\nஒதுக்கப்படுறதோட வலி என்னன்னு எங்களுக்குத் தெரியும். அதை நாங்க யாருக்கும் எப்போதும் கொடுக்க மாட்டோம். நாங்க செய்யுற வேலைக்காக யாரும் பத்துப் பைசா எங்களுக்குக் கொடுக்க வேணாம். மனுஷங்களா பாருங்க போதும். இப்ப டிவியில காட்டுறதனால எங்க கஷ்டம் உங்களுக்குப் புரியுது. மரியாதை கொடுக்குறீங்க. ஆனா இத்தனை வருஷமாகவும் நாங்க இதே வேலையைத்தான் செஞ்சுட்டிருந்தோம். எங்க வலியை நீங்க புரிஞ்சுக்க 20 வருஷம் உழைச்சிருக்கோம்.\" - தூய்மைப் பணியாளர் சூர்யா.\n- தூய்மைப் பணியாளர்களின் அசாதாரண அனுபவங்களை முழுமையாக வாசிக்க > கொரோனாவுக்குப் பிறகும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்\nசிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம்.\nகுறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/death/chennai-kilpauk-medical-college-house-surgeon-death-cause-cardio-arrest-says-report", "date_download": "2020-05-31T01:42:54Z", "digest": "sha1:G254KA4DEMDJPMCJ547UO4N5RPW5P5JI", "length": 13146, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "துடிப்பை நிறுத்திய மருத்துவக் கல்லூரியின் மாணவியின் இதயம்! - viscera ரிப்போர்ட்டால் விலகிய மர்மம் | chennai kilpauk medical college house surgeon death cause cardio arrest, says report", "raw_content": "\nதுடிப்பை நிறுத்திய மருத்துவக் கல்லூரி மாணவியின் இதயம் - viscera ரிப்போர்ட்டால் விலகிய மர்மம்\nமருத்துவக் கல்லூரி மாணவி பிரதீபா\nசென்னைக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியின் மாணவியும் பயிற்சி டாக்டருமான பிரதீபாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை தொடர்பான விஸ்சேரா ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியத் தகவல் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nவேலூர் மாவட்டம், சத்துவாச்சேரி, சிஎம்சி காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ். தனியார் நிறுவன மேலாளர். இவரின் மகள் பிரதீபா. இவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் இறுதியாண்டு படித்துவந்தார். கடந்த 30.04.2020 - ம் தேதி காலை முதல் இரவு 08.00 மணி வரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பிரத���பா பணியாற்றினார். ஊரடங்கு காரணமாக வீட்டுக்குச் செல்லாத பிரதீபா, விடுதியில் அறை எண் 8-ல் தங்கியிருந்தார்.\nமாணவி பிரதீபாவின் விஸ்சேரா ரிப்போர்ட்டில் அவரின் மரணத்துக்கான காரணமாக இதய வால்வு பிரச்னை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, தூங்கிக் கொண்டிருந்த மாணவி பிரதீபாவின் இதயத் துடிப்பு திடீரென நின்றுள்ளது.\nமே 1-ம் தேதி பிரதீபா கண்விழிக்கவில்லை. அவரின் சடலத்தை மீட்ட கீழ்ப்பாக்கம் போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு பிரதீபா சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. வேலூரில் அவரின் இறுதி அஞ்சலி நடந்தது. மருத்துவக்கல்லூரி மாணவி பிரதீபா எப்படி இறந்தார் என்பதற்கான விடை பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவரும் என எதிர்பார்க்கப்பட்டது.\nபிரதீபா இறப்பதற்கு முன் அவரின் அம்மாவிடம் போனில் பேசியுள்ளார். அப்போது தனக்குக் கால் வலிப்பதாகவும், வேலைப்பளு குறித்தும் பேசியுள்ளார். அதைக்கேட்ட பிரதீபாவின் அம்மா, ஓய்வெடுக்கும்படியும் நேரம் தவறாமல் சாப்பிடும்படியும் கூறியுள்ளார். அதன்பிறகுதான் பிரதீபா மரணமடைந்துள்ளார். அவர் தங்கியிருந்த அறையில் மரணம் தொடர்பாக எந்தவிதத் தடயங்களும் சிக்கவில்லை என்று போலீஸார் கூறினர். அதனால் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக போலீஸாரும் பிரதீபாவின் பெற்றோரும் காத்திருந்தனர்.\nமாணவி பிரதீபா, கொரோனா வைரஸ் காரணமாக இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. உடனடியாக அவருக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்குக் கொரோனா இல்லை என்பது உறுதியானது. அதனால் மாணவி பிரதீபா, பூட்டிய அறைக்குள் எப்படி இறந்தார் என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் போலீஸார் குழப்பமடைந்தனர். செல்போன் அழைப்புகளையும் ஆய்வு செய்தபோது அதிலும் மரணத்துக்கான காரணம் தெரியவில்லை.\nஇந்தச் சூழலில் பிரதீபாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை தொடர்பாக சில முக்கியத் தகவல்களை போலீஸாரிடம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``மாணவி பிரதீபாவின் பிரேதப் பரிசோதனை (viscera) விஸ்சேரா ரிப்போர்ட்டில் இதய வால்வில் பிரச்னை ஏற்பட்டு அவர் இறந்திருப்பதாகச் சொல்லப்பட்ட���ள்ளது. அதனால் மாணவியின் மரணம் இயற்கையானதுதான்\" என்றார்.\nஇதுகுறித்து பிரேதப் பரிசோதனையில் நீண்ட கால அனுபவத்தைக் கொண்ட மூத்த மருத்துவ அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, பிரேதப் பரிசோதனையின்போது மரணத்துக்கான காரணத்தைக் கண்டறிய உடலில் உள்ள முக்கிய பாகங்களை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைப்போம். அந்த முடிவு அடிப்படையில்தான் இறுதி பிரேதப் பரிசோதனை அறிக்கை வழங்கப்படும். அதற்கு முன்னதாக விஸ்சேரா என்ற ரிப்போர்ட்டில் மரணத்துக்கான காரணம் குறித்த முக்கியத் தகவல்களைக் குறிப்பிடுவோம்.\n`எப்படி இறந்தார் சென்னைப் பயிற்சி டாக்டர் பிரதீபா' - பிரேதப் பரிசோதனைக்குப் பின்னும் மர்மம்\nமாணவி பிரதீபாவின் விஸ்சேரா ரிப்போர்ட்டில் அவரின் மரணத்துக்கான காரணமாக இதய வால்வு பிரச்னை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, தூங்கிக் கொண்டிருந்த மாணவி பிரதீபாவின் இதயத் துடிப்பு திடீரென நின்றுள்ளது. அதற்கான காரணங்களும் அந்த ரிப்போர்ட்டில் நிச்சயம் குறிப்பிடப்பட்டிருக்கும். விஸ்சேரா ரிப்போர்ட்டை பார்த்தபிறகே முழுத் தகவல்களைச் சொல்ல முடியும். மாணவியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை அவரின் ரத்த சொந்தமான ஒருவருக்கும் காவல்துறைக்கும் மட்டுமே கொடுக்கப்படும். மற்றவர்களுக்கு வழங்கப்படாது\" என்றார்.\n19 நாள்களுக்குப் பிறகு மாணவி பிரதீபாவின் மரணத்தின் மர்மம் விலகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=21777", "date_download": "2020-05-30T23:40:41Z", "digest": "sha1:MWISTTITSVJGRX7RBVAQKQQY4EPTBMID", "length": 5259, "nlines": 64, "source_domain": "eeladhesam.com", "title": "சற்று முன்னர் கைது செய்யப்பட்ட மற்றுமோர் இயக்கத்தின் தலைவர்! – Eeladhesam.com", "raw_content": "\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\nசீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை\nகொரோனா தொற்று அபாயம், எழுவரையும் உடனடியாக விடுதலை செய்க\nசுய தனிமைப்படுத்தலை புறக்கணித்த 28 பேர் கைது\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nசற்று முன்னர் கைது செய்யப்பட்ட மற்றுமோர் இயக்கத்தின் தலைவர்\nசெய்திகள் மே 14, 2019மே 15, 2019 இலக்கியன்\nமஹசொன் பலகாய இயக்கத்தின் தலைவர் அமித��� வீரசிங்க சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nநாட்டில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் கலவரங்கள் தொடர்பில் தெல்தெனிய பகுதியில் வைத்து இவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.\nஇவர் கடந்த வருடம் கண்டியில் நடைபெற்ற கலவரத்திற்கும் தலைமை தாங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் நீடிப்பு – இந்தியா அறிவிப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99/", "date_download": "2020-05-30T23:36:15Z", "digest": "sha1:WX2AKOZRZO27XL4CKBCEU45I2YWLM4PV", "length": 7261, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல் | Chennai Today News", "raw_content": "\nஇலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்\nஊரடங்கு உத்தரவு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு\n62 ஆயிரத்தை தாண்டிய கொரோனா வைரஸ் பாதிப்பு\nஹரியானா மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்:\nஇலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்\nஇலங்கையில் கடந்த ஞாயிறு அன்று தீவிரவாதிகளின் தாக்குதல் காரணமாக 300க்கும் அதிகமானோர் பலியான நிலையில் மேலும் தாக்குதல் நடத்தப்படலாம் என அஞ்சப்படுகிறது.\nஇதனையடுத்து இலங்கையின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒருசில இடங்களில் ராணுவ பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது\nஇந்த நிலையில் இலங்கையில் ஏற்கனவே அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இரவில் மட்டும் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இலங்கையில் இன்றும், இரவு 9 மணி முதல் நாளை காலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது\nநியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியா இலங���கை தாக்குதல்\n4 தொகுதி இடைத்தேர்தல்: உச்சநீதிமன்றம் சென்ற தினகரன்\nசனி, ஞாயிறு நாட்களில் கடைகளை திறக்க அனுமதி இல்லை: அதிரடி உத்தரவு\nசோனியா குறித்து சர்ச்சை பேச்சு: அர்னாப் கோஸ்வாமியை அடித்த மர்ம நபர்கள்\nஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின் என்னென்ன தொழிற்சாலைகள் இயங்கலாம்\nஊரடங்கு உத்தரவு மேலும் நீடிக்குமா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஊரடங்கு உத்தரவு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு\nபிரபல இயக்குனருக்கு ஆண் குழந்தை:\n62 ஆயிரத்தை தாண்டிய கொரோனா வைரஸ் பாதிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=995085", "date_download": "2020-05-31T01:46:04Z", "digest": "sha1:F5I4C4K2DUEXORZETV7IIDD673CZELBD", "length": 7252, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கணவர் கைது உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் இன்று நடக்கவிருந்த பூச்சொரிதல் வேறொரு நாளில் நடத்திட முடிவு 31 வரை பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை | திருச்சி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருச்சி\nகணவர் கைது உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் இன்று நடக்கவிருந்த பூச்சொரிதல் வேறொரு நாளில் நடத்திட முடிவு 31 வரை பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை\nதிருச்சி, மார்ச் 20: உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் 31ம் தேதி வரை பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று நடக்கவிருந்த பூச்சொரிதல் விழா வேறொரு நாளில் நடத்திடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசால் கொரோ னா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு தேசிய பேரிடர் என்று அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பக்தர்களின் நலன் கருதியும் உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய இன்று (20ம் தேதி) முதல் வரும் 31ம் தேதி வரை அனுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. கோயில் பழக்க வழங்கங்கள் மற்றும் ஆகம விதிகளின்படி அனைத்து பூஜைகளும் வழக்கம் போல் நடக்கு��்.\nஇதனால் இன்று (20ம் தேதி) நடக்க இருந்த பூச்சொரிதல் விழா விழா நிர்வாகிகள், அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்களை கலந்து வேறு ஒரு நாளில் நடத்தப்படும். இதனால் பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஅதிகமான விபத்துக்கள் நடந்து வருவதால் அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு\nபேரவையில் திட்டக்குடி திமுக எம்எல்ஏ வெ.கணேசன் வலியுறுத்தல் தலைமறைவு குற்றவாளியை பிடித்த இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு\nகொரோனா தாக்குதல் எதிரொலி தொட்டியம் மதுரகாளியம்மன் கோயில் திருவிழா நடத்த தடை\nமாஸ்க்குகள் அதிக விலைக்கு விற்றதால் 3 மருந்து கடைகள் 7 நாள் திறக்க தடை அதிகாரிகள் நடவடிக்கை\nகோவைக்கு ஆஸ்பெஸ்டாஸ் அமைக்க சென்றபோது விபரீதம் திருச்சியில் போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் 1,903 பேர் மீது வழக்கு\nதிருச்சி-கரூர் சாலை முத்தரசநல்லூர் அருகே 2 தொழிலாளர்கள் கார் கவிழ்ந்து பரிதாப பலி\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2012/12/blog-post_3.html", "date_download": "2020-05-31T00:49:12Z", "digest": "sha1:6YK5MPF7GKABXOOZ2Q7HXTKLA5FDA2ZW", "length": 17419, "nlines": 132, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: கறுப்பு கோர்ட் அணிந்த சிலர் ‘ஓட்டோ’ சாரதி மீது தாக்கிய சம்பவம்", "raw_content": "\nகறுப்பு கோர்ட் அணிந்த சிலர் ‘ஓட்டோ’ சாரதி மீது தாக்கிய சம்பவம்\nகுற்றவாளியை கைது செய்ய தவறினால் தொழிற்சங்க போராட்டம்\nமுச்சக்கர வண்டி சாரதியொருவர் சட்டத்தரணிகளென சந்தேகிக்கப்படும் சிலரால் தாக்கப்பட்ட சம்பவத்தினை முச்சக்கர வண்டி சாரதிகளின் தேசிய ஒன்றிணையம் கடுமையாக கண்டித்துள்ளது.\nஎதிர்வரும் இரண்டு வார காலத்திற்குள் சம்பவத்திக்கு காரணமான குற்றவாளிகளை பொலிஸார் கைது செய்து சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும்.\nஇல்லையேல் இலங்கையில் இதுவரையில் எவருமே முன்னெ டுத்திராத பாரிய தொழிற்சங்கப் போராட்டத்தை நடத்த நாம் தயங்க மாட் டோமென அகில இலங்கை முச்சக்கர வண்டிச் சாரதிகள் சங்க��்தின் தலைவர் லலித் தர்ம சேக்கர நேற்று கூறினார்.\nகொழும்பு நிப்போன் ஹோ ட்டலில் நேற்றுக் காலை முச்சக்கர வண்டி சாரதிகளின் தேசிய ஒன்றிணையத்தால் ஏற்பாடு செய்ய ப்பட் டிருந்த ஊடகவி யலாளர் மாநாட்டிலேயே லலித் தர்ம சேக்கர மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nசம்பவத்தில் தேசிய ஒன்றிணைந்த முச்சக்கர வண்டிகள் சங்கத்தின் செயலாளர் ரோஹன பெரேரா என்பவரே தாக்கப்பட்டு ள்ளார்.\nநாட்டைத் துண்டாடும் செயற்பாட்டிற்கு பிரதம நீதியரசர் துணை போவதாகக் கூறி, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்படி ஒன்றியம் கடந்த வெள்ளிக்கிழமை மாபெரும் எதிர்ப்பு பேரணியினை நடத்தியிருந்தது. இதில் 800 முச்சக்கரவண்டி சாரதிகளும் 800 இற்கும் அதிகமான முச்சக்கர வண்டிகளும் கலந்து கொண்டிருந்தன.\nஇந்நிலையில், பேரணியின் இறுதியில் வந்திருந்த முச்சக்கர வண்டி சாரதி கறுப்புக் கோட் மற்றும் டை அணிந்திருந்த இனந்தெரியாத கும்பல் ஒன்று என்னை தாக்கியது. எனது மேற்சட்டை கிழிக்கப்பட்டுள்ளதுடன் கழுத்திலிருந்த தங்க சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது என மாநாட்டில் உரையாற்றிய ரோஹண பெரேரா கூறினார்.\nதாக்குதலையடுத்து கறுப்புக் கோட் அணிந்திருந்தவர்கள் நீதிமன்றத்துக்குள்ளேயே ஓடி மறைந்ததனை தான் கண்டதனால் நிச்சயமாக தன்னை தாக்கியவர்கள் சட்டத்தரணிகளே என்பதனை உறுதியாக தெரிவிக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.\nதலைவர் லலித் தர்மசேக்கர இதன்போது தெரிவிக்கையில், நாம் அரசாங்கத்திற்கு பின்னால் செல்வதாகக் கூறியே எமது உறுப்பினரை தாக்கியுள்ளனர். இதே சந்தர்ப்பத்தில் நாம் அவர்களை திருப்பித் தாக்கியிருந்தார் இன்று நாமே குற்ற வாளிகளாகியிருப்போம்.\nநாம் அரசாங்கத்திற்காக பேசுவது உண்மைதான். இது எமது நாடு. இங்கு முன்னெடுக்கப்படுவது எமது பிள்ளை களுக்கான அபிவிருத்தி நாம் நாட்டிற்காக பேசுவதில் என்ன தவறு இருக்கிறது.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முச்சக்கர வண்டி சாரதிகளுக்காக எத்த னையோ உதவிகளை செய்துள்ள நிலை யில் அவரது செயற்பாடுகளுக்கு நாம் எம்மால் இயன்ற உதவிகளை செய்வோம்.\nவெளிநாடுகளின் டொலர்களுக்கும், அரசசார்பற்ற நிறுவனங்களுக்கும் பின்னால் செல்வதனை விட எமது நாட்டைக் காப்பாற்றுவதற்காக பாடுபடுவது மேல் என்பதே எமது கொள்கை என்றும் அவர் கூறினார்.\nமுச்சக்கரவ��்டி சாரதிகளின் தேசிய ஒன்றிணையம் நடத்திய இந்தச் செய்தியாளர் மாநாட்டில் அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம், அகில இலங்கை மீற்றர் டெக்ஸி சங்கம், தேசிய ஒன்றிணைந்த முச்சக்கர வண்டிகள் சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nசாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலை பெண்கள் விடுதியை புனருத்தானம் செய்வதற்கான நிதியடங்கிய காசோலையை வழங்கி வைக்கும் நிகழ்வு\n( நமது நிருபர்கள்) சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலை பெண்கள் விடுதியை...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nகல்முனை முஹைதீன் ஜும் ஆ பள்ளிவாசல் , கடற்கரைப் பள்...\nசம்மாந்துறை செந்நெல் கிராமம் ஹிஜ்ரா வித்தியாலய அல்...\nசாய்ந்தமருது ஏ.ஆர்.எம் முன்பள்ளி சிறுவர்களின் வருட...\nஅட்டப்பள தோப்புக்கண்ட ரிசோட்டில் - விவசாயிகள் அபி...\nதேசிய முன்பிள்ளைப் பருவ பராமரிப்பு விருத்தி வாரம்...\nஇலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்ததானநிகழ்வு..\nவீதியில் சேரும் குப்பை கூளங்களை அகற்றுதல் சம்பந்தம...\nஉயர்நீதிமன்ற சட்டத்தரணியாக எம்.ஸி. ஆதம்பாவா நீதியர...\nஅல்ஹாஜ் எம்.ஏ.நபார் தலை���ையில் சாய்ந்தமருது ஸீ பிரீ...\nஎம்.சீ.எம்.ஹனீபாவை பாராட்டி கெரவிக்கும் நிகழ்வு.\nகல்முனை சுறா பவுண்டேசனின் அனுசரனையில் கல்முனை இஸ்ல...\nஹட்டன் நஷனல் வங்கி புதிய சொந்த கட்டிடத்திற்கு இடம...\nபசுமை விருது (Green Award) வழங்கும் நிகழ்வு .\nபாடசாலைக் கல்வியில் இருந்து இடை விலகிய மாணவர்களை ம...\nகல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் விசேட தேவையுள்ள...\n64 வது சர்வதேச மனித உரிமைகள் தினம்.\nவிபுலானந்தா மொன்டிசோரி முன்பள்ளிப்பாடசாலையின் 14வத...\n\" நம்ம ஊரில் நத்தார்\"\nகல்முனை பிரதேசத்தில் பரவிவரும் டெங்கு நோய்.\n2013 ஆம் ஆண்டில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில...\nசாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய மாணவர்க...\nகல்முனை றோஸ்சரிட்டி ஸ்தாபனத்தின் வருடாந்த முன்பள்ள...\n”விழுமியங்கள் விருந்தோம்பும் விருத்தி விழா”\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி வர்த்தக மாணவிகள் அம...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவர் மஜ்லிஸ் ஒழுங்...\nசாய்ந்தமருது சிறிலங்கா இளைஞர் நிலையத்தில் பயிற்சி ...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாண...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி ஆங்கில் மொழிமூல மாணவ...\nகல்முனை அஷ்-ஷூஹறா வித்தியாலய 5ம் ஆண்டு புலமைப் பரி...\nமனித செயற்பாடுகளே அம்பாறையில் ஏற்பட்ட நில அதிர்வுக...\n2013: கல்வியாண்டு: இலவச புத்தகங்கள், சீருடை வழங்கு...\nபிரதம நீதியரசர் மறைத்து வைத்திருந்த சொத்துகள் அம்ப...\nபுல்மோட்டை கடலில் 37 இந்திய மீனவர்கள் கைது * அத்த...\nகறுப்பு கோர்ட் அணிந்த சிலர் ‘ஓட்டோ’ சாரதி மீது தாக...\nபல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவூட்டும் செயலமர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=28457", "date_download": "2020-05-30T23:47:37Z", "digest": "sha1:E3REBL2AIFWJ2U6WPJGM5SNQVQTMYYZB", "length": 6882, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "ஆயில் ரேகை » Buy tamil book ஆயில் ரேகை online", "raw_content": "\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : பா. ராகவன்\nபதிப்பகம் : மதி நிலையம் (Mathi Nilayam)\nஹிட்லர் எந்த வயதிலும் சாதிக்கலாம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் ஆயில் ரேகை, பா. ராகவன் அவர்களால் எழுதி மதி நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பா. ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபெண்ணரசிகள் சாதித்த பெண்களின் சாதனை சரித்திரம் - Pennarasigal\nபின் கதைச் சுருக்கம் - Pinkathai Churukkam\nபிரபாகரன்: வாழ்வும் மரணமும் - Prabhakaran Vaazhvum Maranamum\nபர்வேஸ் முஷரஃப் பாக் கில் சிக்கிய பல் - Pervez Musharraf\nமற்ற அரசியல் வகை புத்தகங்கள் :\nசாத்திரம் சொன்னதில்லை - Saththiram sonnathillai\nஉலக மயமாக்கலும் இந்திய விவசாயிகளும் - Ulaga Mayamaakalum india Vivasaikalum\nமும்முனைப் போராட்டம் கல்லக்குடி களம்\nகுழந்தைப் போராளி - Kuzhanthai Porali\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉச்சி முதல் பாதம் வரை\nவெற்றிக்கு சில புத்தகங்கள் பாகம்-1 - Vetrikku Sila Puththagangal - 1\nகுற்றியலுலகம் தேர்ந்தெடுத்த ட்விட்டர் குறிப்புகளின் தொகுப்பு\nபொதிகைமலையில் அமர்ந்து அருளிய அகத்தியர் ஆருடம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/birthday/list", "date_download": "2020-05-30T23:52:27Z", "digest": "sha1:IHKWB7TXRXTBGEO2QNUKEQ32P7IEWTTE", "length": 5745, "nlines": 118, "source_domain": "www.onetamilnews.com", "title": "Birthday List - Onetamil News", "raw_content": "\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் J.ரூஸ்வெல்ட் ஜெபராஜ்,\nசன்டிவி காமெடி ஜங்ஷன் புகழ் , அண்ணாபாரதி\nதிரு.வசீகரன் சன் டிவி. நிருபர்\nஆ.மா.அருண் விஜய் காந்தி பி.காம்.,எல்.எல்.பி.,con.\nஆ.மா.அருண் விஜய் காந்தி பி.காம்.,எல்.எல்.பி.,con.\nஆ.மா.அருண் விஜய் காந்தி பி.காம்.,எல்.எல்.பி.,con.\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nபழந்தமிழரின் ஆட்டுக்கல் மழைமானி என்றால் என்ன\nஇளநீர் பறித்ததில் 2 பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு தூத்துக்குடி கல்லூரி மாணவர் வெட...\nசமூக இடைவெளி இல்லாமல் தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்லும் அரசுப் பேரு...\nதூத்துக்குடி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பிரிவு காங்கிரஸ் நிர்வாகிகள் 50 பேர் தூத...\nவிவசாயிகளின் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டத்தை கைவிட தமிழ் விவசாயிகள் சங...\nகல்லூரி மாணவர் தலை துண்டித்து படுகொலை ; 9 டி.எஸ்.பி.கள் உள்பட தூத்துக்குடி, விரு...\nபொதுச் சுவர் எழுப்புவதில் தகராறு ; குற்ற வழக்கும் இல்லாத வாலிபர்கள் மீது போலீஸ் ...\nதூத்துக்க���டி வி.இ ரோடு,தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவில், மாநகராட்சி நகர் நல அலுவ...\nதூத்துக்குடி மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து, பச்சை மண்டலத்தை நோக்கி நகர்ந்த...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/124437", "date_download": "2020-05-31T00:07:26Z", "digest": "sha1:D32XXOZAXUARGAQAO6FJH2CW6AWRKMBF", "length": 7174, "nlines": 84, "source_domain": "selliyal.com", "title": "நடிகர் சங்க கிரிக்கெட் போட்டிக்கு அஜீத் கண்டிப்பாக வரவேண்டும் – நடிகர் சங்கம் தகவல்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured கலையுலகம் நடிகர் சங்க கிரிக்கெட் போட்டிக்கு அஜீத் கண்டிப்பாக வரவேண்டும் – நடிகர் சங்கம் தகவல்\nநடிகர் சங்க கிரிக்கெட் போட்டிக்கு அஜீத் கண்டிப்பாக வரவேண்டும் – நடிகர் சங்கம் தகவல்\nசென்னை – தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் நடிகர்கள் ரமணா, உதயா, நடிகை லலிதா குமாரி ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் டி.கே.ராஜேந்திரனை சந்தித்துவிட்டு வெளியே வந்த நடிகர் நாசர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.\nஅப்போது அவர் கூறியதாவது: நடிகர் சங்க நலனுக்காக நிதி திரட்டுவதற்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 17-ஆம் தேதி நடக்கிறது. சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடத்துவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.\nமும்பை, கேரளா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களைசேர்ந்த நடிகர்களும் கலந்துகொள்கின்றனர். ரசிகர்கள், மக்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கிறோம். நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு பாதுகாப்பு கேட்டு கமிஷனரிடம் மனு அளித்துள்ளோம் என்று அவர் கூறினார்.\nநடிகர் சங்க நலனுக்கான முக்கியமான நிகழ்ச்சி இது என்பதால், இந்நிகழ்சியில் கலந்துகொள்ள கமல், ரஜினி உள்ளிட்டோர் சம்மதம் தெரிவித்திருக்கிறார்களாம். நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டுப்போடக்கூட வராத அஜீத் இந்நிகழ்ச்சிக்கு மட்டும் வருவாரா\nஒட்டுமொத்த நடிகர்கள் நலன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி என்பதால் எல்லா நடிகர்களும் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும் என்று நடிகர்சங்கம் சார்பாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார்களாம். அதனால் அஜீத்தும் வருவார் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.\nPrevious articleதீவிரவாதத்துக்கு எதிரான போர் எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல – மோடி\nகொவிட் -19 : மொத்தமாக 13 மில்லியன் ரூபாய்கள் வாரி வழங்கிய நடிகர் அஜித்\nகமல்ஹாசனின் பிறந்தநாள்- 60 ஆண்டு கால திரையுலக நிகழ்ச்சியில் அஜித்தின் வருகை சாத்தியமா\nதல60: ‘வலிமை’ என படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது\nஇரஷ்ய மொழியில் வெளியாகிறது “பாகுபலி-2”\nகெந்திங் உள்ளிட சூதாட்ட மையங்கள் மீட்சி பெற முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-31T02:10:23Z", "digest": "sha1:AJTJEN4YFGQMCSRB6GU5TRPH7WBFRTBC", "length": 5995, "nlines": 66, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கலிப்பொலி போர்த்தொடர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகலிப்பொலி போர்த்தொடர் (Gallipoli Campaign) என்பது முதலாம் உலகப் போரின் போது துருக்கியில் கலிப்பொலி என்ற இடத்தில் ஏப்ரல் 25, 1915 முதல் சனவரி 9, 1916 வரை இடம்பெற்ற போர் நடவடிக்கை ஆகும். இப்போர் நடவடிக்கை உதுமானியப் பேரரசின் தலைநகரான கொன்சுதாந்திநோபிள் நகரை கைப்பற்றி அதன் மூலம் உருசியாவுக்கான கடற்பயணத்தை இலகுவாக்குவதற்காக பிரித்தானியப் பேரரசு மற்றும் பிரெஞ்சுப் படைகள் மேற்கொண்ட ஒரு கூட்டு நடவடிக்கை ஆகும். இந்நடவடிக்கை கூட்டுப் படைகளுக்கு பெரும் தோல்வியில் முடிவடைந்ததோடு, இரு தரப்பிலும் பலத்த உயிர்ச்சேதத்தை உண்டு பண்ணியது.\nமுதலாம் உலகப் போரின் பகுதி\nகலிப்பொலி நடவடிக்கை (ஏப்ரல் 1915)\nஜோன் டி ரொபெக் ஒட்டோ சாண்டர்ஸ்\n16 பிரிவுகள் (இறுதியில்) 6 பிரிவுகள் (ஆரம்பத்தில்)\nதுருக்கியில் இந்நடவடிக்கை Çanakkale Savaşları (கனக்கேல் என்பது துருக்கிய மாகாணம்) என்றும், ஐக்கிய இராச்சியத்தில் டார்டனெல்லாஸ் நடவடிக்கை அல்லது 'கலிப்பொலி என்றும் அழைக்கப்படுகிறது. பிரான்சில் இது Les Dardanelles என்றும், ஆஸ்திரேலியா[6], நியூசிலாந்து[7], மற்றும் நியூபன்லாந்தில்,[8] இந்நடவடிக்கை கலிப்பொலி நடவடிக்கை அல்லது கலிப்பொலி போர் என அழைக்கப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2014/11/blog-post_25.html", "date_download": "2020-05-31T00:03:50Z", "digest": "sha1:XQFZBEASTYZMOJG2AYXOQV4N3MRBMMTS", "length": 6300, "nlines": 88, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: கல்முனை மாநகர சபையில் மாநகரச���ை உறுப்பினர்களிடையே அடிதடி", "raw_content": "\nகல்முனை மாநகர சபையில் மாநகரசபை உறுப்பினர்களிடையே அடிதடி\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nசாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலை பெண்கள் விடுதியை புனருத்தானம் செய்வதற்கான நிதியடங்கிய காசோலையை வழங்கி வைக்கும் நிகழ்வு\n( நமது நிருபர்கள்) சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலை பெண்கள் விடுதியை...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nமாளிகைக்காடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தி...\nகல்முனை மாநகர சபையில் மாநகரசபை உறுப்பினர்களிடையே அ...\nகல்முனை ஸாஹிரா மாணவர்களின் அடைவுமட்டத்தை அதிகரிக்க...\nநிந்தவூர் பிரதேச கல்வி அபிவிருத்தியை மேம்படுத்து...\n400 மீற்றர் தடகள விளையாட்டு மைதானம் சம்மாந்துறையில...\nநியுஸிலாந்து வர்த்தக தூதுக்குழுவிற்கும் அமைச்சர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2020/05/genocide-commemmoration-2020.html", "date_download": "2020-05-30T23:23:28Z", "digest": "sha1:IFXJFIIYQ55P3RQUJ7NQZUYHVODIKXYD", "length": 13916, "nlines": 148, "source_domain": "www.namathukalam.com", "title": "தமிழினப்படுகொலைக்கு வீட்டிலிருந்தே நினைவேந்துவோம்! | மே பதினேழு இயக்கம் அழைப்பு - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமி��் சினிமா\nHome / இனப்படுகொலை / ஈழம் / செய்திகள் / தமிழ்நாடு / தமிழர் / நிகழ்வு / நினைவேந்தல் / தமிழினப்படுகொலைக்கு வீட்டிலிருந்தே நினைவேந்துவோம் | மே பதினேழு இயக்கம் அழைப்பு\n | மே பதினேழு இயக்கம் அழைப்பு\nநமது களம் மே 13, 2020 இனப்படுகொலை, ஈழம், செய்திகள், தமிழ்நாடு, தமிழர், நிகழ்வு, நினைவேந்தல்\nதமிழீழ இனப்படுகொலைக்கு வீட்டிலிருந்து நினைவேந்துவோம்\nஒன்றரை இலட்சம் தமிழர் கொன்று குவிக்கப்பட்டதை 11 ஆண்டுகளில் மறந்துவிட முடியுமா\nஆண்டுதோறும் மே மாதம் மூன்றாம் ஞாயிறன்று தமிழர் கடலான மெரீனாவில் மே பதினேழு இயக்கம் நடத்தி வந்த நினைவேந்தல் இந்த முறை கொரோனா தொற்றின் காரணமாக வீடுகளிலிருந்து கடைப்பிடிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nபேரரசுகளோ, பெருந்தொற்றுகளோ நம் உள்ளத்தில் எழும் குமுறலையும், நம் கண்ணீரையும், நம் உறுதியையும் எப்படித் தடுத்துவிட முடியும்\nமே 17ஆம் நாள், ஞாயிறு மாலை 6 மணிக்கு தமிழீழ இனப்படுகொலைக்குப் பன்னாட்டு விசாரணை மற்றும் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு கோரி உங்கள் வீடுகளின் முன்பு பதாகை ஏந்தி நின்று முழக்கமிடுங்கள் அந்தப் படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுங்கள்\nமாலை 6:30 மணிக்கு விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஏந்தி இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு உங்கள் குடும்பத்துடன் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து நினைவேந்துங்கள்\n\"இனப்படுகொலையை மறக்க மாட்டோம்\" என்ற முழக்கம் சமூக வலைத்தளங்களின் மூலமாக உலகெங்கும் உள்ள மனித சமூகத்தின் காதுகளை எட்டட்டும்.\n- மே பதினேழு இயக்கம்\nநமது கள வெளியீடுகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர...\nஉங்கள் தளத்திலும் இந்த மின்னஞ்சல் சேவைப் பெட்டியை இணைக்க\nஇது பற்றி உங்கள் கருத்து\nதமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் - பிட்டுப் பிட்டு வைத்த நடிகர் சூர்யா\nஅ கரம் அறக்கட்டளையின் 40-ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றிய நடிகர் சூர்யா அவர்கள் தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் பற்றி அக்கு வேறு ஆ...\nதேசியக் கல்விக் கொள்கை 2019 பற்றி அரசுக்குக் கருத்து அனுப்ப வேண்டுமா - இதோ மாதிரிக் கடிதம்\nஇ ந்திய அரசு கொண்டு வர முயலும் தேசியக் கல்விக் கொள்கை யின் ஆபத்துகள் பற்றிக் கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள் முதல் நடிகர் சூர்யா போன...\nஎம்.எஸ்.வி எனும் ஜாஸ் மேதை - மெல்லிசை மன்னர் பற்றி இசையாழ்ந்த ஒரு பார்வை\nத மிழ்த் திரையுலகில் பேசும் படங்கள் தொடங்கிய காலத்தில் இருந்தே இசையும் பாடல்களும் நம் திரைப்படங்களின் முக்கிய கலைத்தூண்களாகத் திகழ்கின்ற...\nதிருவிளையாடல் | மறக்க முடியாத தமிழ் சினிமா (3) - ராகவ்\nத மிழ்நாட்டில் 1950களிலும், 60களிலும் மக்களிடையே நாத்திகவாதக் கருத்துக்கள் மேலோங்கி இருந்த நேரம். இக்காலக் கட்டத்தில் வெளியான திரைப்ப...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\n\" – இயக்குநர் ...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) ஆண்டி வைரஸ் (1) இந்தியா (6) இமயமலை (1) உதவிக்கரம் (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கடற்கரை (1) கணினி (1) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) சிம்ரன் (1) சிவகார்த்திகேயன் (1) சேரர் (2) சேவை (2) தமிழ் (4) தமிழ்நாடு (8) தமிழர் (18) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (5) நிகழ்வு (5) நீட் (2) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலச்சந்தர் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மூச்சிரைப்பு (1) மைக்ரோசாப்டு (1) மொழி (3) ரசனை (3) ரஜினி (1) ரெயின்டிராப்ஸ் (2) வாழ்க்கை வரலாறு (2) வாழ்க்கைமுறை (10) வாழ்த்து (4) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/356788.html", "date_download": "2020-05-30T23:51:39Z", "digest": "sha1:2UYIZP4GVNJRPBQZDBWIW4NDKKOHK6SW", "length": 10630, "nlines": 139, "source_domain": "eluthu.com", "title": "குலதெய்வம் - சிறுகதை", "raw_content": "\nஅன்புசெல்வம் எப்போதும் போல காளியேமேடு சென்ற��� தன் குலதெய்வமான “கருப்பையா சாமியை” வணங்க வெறும் கர்பூரங்களுடன் செல்வது வழக்கம்.\nஇப்படியே வெறும் கற்பூரம் மட்டும் ஏற்றி விட்டு, வணங்கி வருதல் குடும்பத்திற்கு சிறப்பு அல்ல என அவரது மனைவி சத்தியா பல முறை கூறியும் அன்புசெல்வம் கேட்டபாடில்லை. நம்ம சாமி எப்படி வேண்டுமானாலும் வணங்கலாம் என்று மறுத்து பேசிக் கொண்டிருந்தார்.\nஒரு நாள் அந்தி சாயும் நேரம், சுமாராக எழு மணி இருக்கும்,\nஅன்புசெல்வம் குல தெய்வத்தின் ஊர் வழியே சென்றார், எப்போதும்போல வெறும் கற்பூரங்களுடன் சென்றார். மேகம் மழைவருவது போல இருந்தது, மின்சாரம் வேறு துண்டிக்கப்பட்டிருந்ததால் அந்த கிராமமே இருளில் மூழ்கியிருந்தது. ஆதலால் கோவிலுக்கு வெளியே நின்று வணங்கிவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டார்.\nஇதுநாள் வரை கோவிலுக்கு சென்று, கடவுளை வணங்காமல் வந்ததே இல்லை, ஏன் இப்படி நடந்து இன்று , என்று அன்புசெல்வம், நடந்தவற்றை தன் மனைவியிடம் கூற, இது என்னவோ எனக்கு சரியாக படவில்லை, சாமி ஏதோ சொல்ல நினைக்கிறது என்றாள் சத்தியா. நாளை நீயும் என்னோடு வா என்று சொல்லிவிட்டு உறங்கிவிட்டார்கள் இருவரும்.\nஅன்புசெல்வமும், சத்தியாவும் அடுத்த நாள் வெறும் கர்பூரங்களுடன் கோவிலுக்கு சென்றார்கள். அவர்களுக்கு முன்னவே இரண்டு லாரி நிறைய மக்கள், வெகு தொலைவிலிருந்து, குல தெய்வ வழிபாடு செய்வதற்காக கூட்டமாக வந்திருந்தார்கள். அங்கேய இருவரும் அமர்ந்து நடப்பவற்றை கவனித்தனர். பல அபிசேகங்கள், படையல்கள், பூஜை என கோவிலே கலை கட்டி இருந்தது. சத்தியா இதை போல தான் நாமும் வணங்க வேண்டும், எத்தனைமுறை நான் சொன்னேன், ஒருதடவையாவது நீங்கள் கேட்டீர்களா இப்போது தான் புரிகிறது என்று தன் தவறை உணர்ந்த அன்புசெல்வம் காத்திருந்து , கடவுளை தரிசித்து வீடு திரும்பினார் வெறும் கற்பூரம் ஏற்றி.\nசில குடும்ப பிரச்சனைகள் தீர்ந்த பின், நாமும் இது போல குல தெய்வ வழிபாடு செய்யலாம் என முடிவு செய்தார்கள்.\nகற்பூரங்கள் காசுகள் ஆகின, காசுகள் பூஜை பொருட்கள் ஆனது, அனைத்து உறவினர்களுடன் வழிபாடு நடக்க கர்பூர ஜோதியில் மகிழ்ச்சியாக பிரகாசித்தது அனைவரது முகமும்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : பரமகுரு கந்தசாமி (22-Jun-18, 10:21 am)\nசேர்த்தது : Paramaguru (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/277", "date_download": "2020-05-31T01:11:38Z", "digest": "sha1:TUOVSWDRBEITDJMQJGHT3V2H2JAJ7WKI", "length": 7288, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/277 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅநுபந்தம் 3 257 வேனியர்க் கருள்கூரும் * சத்யவாசகம் புற்புதப் பிராணனுக் கருள்வாயே.” [1251] இங்ங்னம், இரங்கிக் கேட்டும் அந்த ரகசியப் பொருள் கிடையாததால் அருணகிரியார் வேறு தந்திரங்களையும் செய்து பார்த்தனர். அதாவது, முருகா உன் தந் தைக்கு உபதேசித்த ரகசியத்தை எனக்கு உபதேசஞ் செய்ய உனக்கு மனமில்லா விட்டால் வேண்டாமை” என்கின்ற ஒன்றை (நிராசையை) அடைந்து உள்ளம் ஒடுங்கும் அன் புப் பேற்றினையாவது தந்தருளுக என வேறுவரம் கேட் பது போல வேண்டிப் பார்த்தார். இதனை 'மாண்டா ரெலும்பனி' என்னுந் திருப்புகழில், கடையாண்டார் இறைஞ்ச மொழிந்ததை* (அருளா யேல்) வேண்டாமை ஒன்றை அடைந்து உ(ள்)ளம் மீண்டாறி நின் சரணங்களில் வீழ்ந்தாவல் கொண்டு உருகு அன் பினை உடையேனுய்’-(1187) என வருவதால் அறிகின்ருேம். of H- so போலும். பின்னர், நீ கங்கை சூடிக்குச் செய்த உபதே சத்தை எனக்கு உரை செய்தால் உன் குருத்துவம் சற்றே னும் குறையுமோ” எனச் சற்று வைதும் பார்த்தார். இதனை கங்கை வைத்த நம்பர் * பெறப் பகர்ந்த உபதேசம் சிறியேன் தனக்கும் உரைசெயிற் சற்றும் குருத்துவங் குறை யுமோ தான் உன் தந் தைக்கு உபதேசித்த ரகசியத்தை எனக்கு உபதேசஞ் செய்ய உனக்கு மனமில்லா விட்டால் வேண்டாமை” என்கின்ற ஒன்றை (நிராசையை) அடைந்து உள்ளம் ஒடுங்கும் அன் புப் பேற்றினையாவது தந்தருளுக என வேறுவரம் கேட் பது போல வேண்டிப் பார்த்தார். இதனை 'மாண்டா ரெலும்பனி' என்னுந் திருப்புகழில், கடையாண்டார் இறைஞ்ச மொழிந்ததை* (அருளா யேல்) வேண்டாமை ஒன்றை அடைந்து உ(ள்)ளம் மீண்டாறி நின் சரணங்களில் வீழ்ந்தாவல் கொண்டு உருகு அன் பினை உடையேனுய்’-(1187) என வருவதால் அறிகின்ருேம். of H- so போலும். பின்னர், நீ கங்கை சூடிக்குச் செய்த உபதே சத்தை எனக்கு உரை செய்தால் உன் குருத்துவம் சற்றே னும் குறையுமோ” எனச் சற்று வைதும் பார்த்தார். இதனை கங்கை வைத்த நம்பர் * பெறப் பகர்ந்த உபதேசம் சிறியேன் தனக்கும் உரைசெயிற் சற்றும் குருத்துவங் குறை யுமோ தான்’ எனவருந் திருப்புகழிற் (723) காண்க. இங் நன்னம் பலவிதம் அந்த ரகசியத்தை அறிய முயன்ற அருண கிரியார் ஈற்றில் வென்றனர். அந்த ரகசியத்தை அருண கிரியார் வேண்டுகோட் கிரங்கி முருகபிரான் அவர்க்கும் உபதேசித்துள்ளார் என்பதையும் அது இன்னது என்பதை யும் குறிப்பாகக் கந்தரநுபூதியிலும் சற்று வெளிப்படையாகக் அ-17 இத்தந்திரத்துக்கும் இறைவன் அகப்படவில்லை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 11:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2019-10/amazon-laudato-si-rare-animals-amazon.html", "date_download": "2020-05-31T01:16:24Z", "digest": "sha1:W3FBNZ2GN2IU5UAFI5KIQKHLLRUFPOQD", "length": 9925, "nlines": 213, "source_domain": "www.vaticannews.va", "title": "பூமியில் புதுமை: அமேசான் காடுகளில் புதிய பல்லுயிர்கள் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nஅமேசான் காடுகளில் நீலநிற புலி\nபூமியில் புதுமை: அமேசான் காடுகளில் புதிய பல்லுயிர்கள்\nஅமேசான் மழைக்காடுகளில், இதுவரை அறியப்படாத 216 வகை தாவரங்கள், 93 வகை மீன்கள், 32 வகை நிலநீர் வாழிகள், 20 வகை பாலூட்டிகள், 19 வகை ஊர்வன, ஒரு பறவை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன\nமேரி தெரேசா - வத்திக்கான்\nஅமேசான் மழைக்காடுகள் என்பது, தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்று��்படுகையில் அமைந்துள்ள ஒரு பெரிய மழைக்காடு ஆகும். அமேசானியா அல்லது அமேசான் படுகை என்றழைக்கப்படும் இதன் பரப்பளவு ஏறக்குறைய எழுபது இலட்சம் சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். உலகில் வாழும் உயிரின வகைகளுள் பத்தில் ஒரு பங்கு, அமேசான் மழைக்காடுகளில் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியில், 25 இலட்சம் பூச்சியினங்களும், பத்தாயிரத்திற்கும் அதிகமான தாவர வகைகளும், ஏறத்தாழ இரண்டாயிரம் பறவை, பாலூட்டி இனங்களும் வாழ்கின்றன. உலகிலுள்ள அனைத்துப் பறவைகளில் ஐந்தில் ஒன்று, இம்மழைக்காடுகளில் வாழ்கிறது. இந்த உயிரினங்கள் பற்றி 2014 மற்றும், 2015ம் ஆண்டுகளில் ஆய்வுகள் நடத்தி, 2017ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அமேசான் காடுகளில் 381 புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். ஏறத்தாழ இரண்டு நாள்களுக்கு ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டதாக WWF எனும், உலக வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு மற்றும், பிரேசில் நாட்டின் `Mamirauá நீடித்த நிலைத்த வளர்ச்சி அமைப்பும் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மனித நடவடிக்கைகளால் ஆபத்தில் உள்ள பகுதிகளிலேயே புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து விலங்குகள் மற்றும், தாவரங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 1999ம் ஆண்டு முதல், 2015ம் ஆண்டு வரையிலான காலத்தில், இக்காடுகளில், இரண்டாயிரத்திற்கும் அதிகமான புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆய்வாளர்கள், இன்னும் நூற்றுக்கணக்கான உயிரினங்களைக் கண்டுபிடித்து வருகின்றனர். ஆயினும், வேளாண்மை மற்றும், மரம் வெட்டுதல் போன்ற மனிதச் செயல்பாடுகள், அமேசான் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு, ஆபத்தாக இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். தனித்துவமான சிவப்பு வால்களைக் கொண்டுள்ள குரங்குகளுக்கு, \"Firetail\" என பெயரிடப்பட்டுள்ளது (நன்றி: கூகுள், பிபிசி)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-12-13-10-24-13/", "date_download": "2020-05-30T23:40:31Z", "digest": "sha1:WT3FB2Z2CXCTPXAJTADQ7STF6TTOOWGD", "length": 20752, "nlines": 117, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆப்பிளின் மருத்துவக் குணம் |", "raw_content": "\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் நாட்டுக்கு எந்தக் குறையும் வராது\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் பாட்டை குலைக்கும் ராகுல்\nதற்சார்பு இந்தியா 130 கோடி மக்களும் ஒரே உணர்வை பெறுவர்\nஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், உப்புசத்தையும் போக்கும். வயிற்றுக் கடுப்பை நீக்கிக்கொள்ள ஆப்பிள் சாப்பிடலாம். இதிலுள்ள பெக்டின் இருமலைப் போக்கும். உடலிலுள்ள நச்சுக் கழிவை ஆப்பிள் வெளியேற்ற உதவுகிறது. வயிற்றில் அமிலத்தன்மை கூடிவிட்டால், ஆப்பிள் தின்று சரிசெய்துவிடலாம். வயிறு, மூளை, இதயம், கல்லீரல், முதலிய பாகங்களை வலுப்படுத்துகிறது. பசியெடுக்க வைக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கவும் செய்கிறது.\nகுழந்தையின் வயிற்றுப்போக்குக்கு அருமருந்து ஆப்பிள். சிறுநீரகம், கல்லீரல்களைக் காக்கிறது. கீல்வாதம், மூட்டுவாத நோய்களுக்கு ஆப்பிள் மருந்தாகிறது. தேனுடன் கலந்து ஆப்பிள் சாரை அருந்தலாம். நரம்பு மண்டல பலவீனத்தையும், சிறுநீரகக் கல், அமிலச் சுரப்பு, செரிமானமின்மை, தலைவலி, ஆஷ்துமா, வயிற்றுப் பொருமல், வயிற்றுக் கடுப்பு போன்ற நோய்களுக்கு ஆப்பிள் சாறு நிவாரணமளிக்கிறது.\nஆப்பிளைக் கடித்துச் சுவைத்துத் தின்னும்போது அதிலுள்ள லேசான அமிலம் வாய் மற்றும் பற்களிலுள்ள நோய்கிருமிகள் அனைத்தையும் கொன்றுவிடும்.\nஆப்பிளில் பொதுவாக மாவுப்பண்டம் சிறிதளவு இருக்கும். அது பழமாகிற நிலையில் சர்க்கரையாக மாற்றப்பட்டு விடும்.\nசிலர் ஆப்பிளின் தோலை சீவி எரிந்து விட்டுப் பழத்தை உண்பார்கள். உண்மையில் சதைப்பற்றான பகுதியைவிட தோலிலும், அதனடியில் உள்ள கதுப்பிலும் அதிக அளவு வைட்டமின் சி இருக்கும். ஆப்பிளில் உள்ள வைட்டமின் அதன் மையப் பகுதியில் குரைந்து காணும். உள்ளிருக்கும் சதைப்பற்றைவிட தோலில் உள்ள வைட்டமின் ஏ ஐந்து மடங்காகும்.\nஉடல் நலத்திலும், பிணி அகற்றுவதிலும் ஆப்பிளுக்குரிய பங்கு அளவிட்டுரைக்க முடியாதது ஆகும்.\nஆப்பிளில் காணப்படும் பெக்டின் என்ற பகுதிப் பொருள் உடம்பின் நச்சுத்தன்மை அகற்ற உதவும். உணவுப்பாதையில் புரதப்பொருள் சிதைந்து விடாமல் தடுக்கும். ஆப்பிளில் உள்ள அமிலம் குடலுக்கும், கல்லீரலுக்கும் மூளைக்கும் நல்லது.\nஆர்செனிக், பாஸ்பரஸ் மற்றும் அயச்சத்து நிரம்பிய பழம் ஆப்பிள். இரத்த சோகை சிகிச்சையில் நல்ல பலனை அளிக்கும் குறிப்பாக புத்தம் புது ஆப்பிள் சாறு ரொம்பவும் உபயோகமாக இருக்கும். தினம் 1கிலோ ஆப்பிள் சாப்பிட்டு வர கணிசமான பலன் உண்டு.\nஆப்பிள் சாறு உண்ண சிறந்த நேரம் உணவுக்கு முந்தைய அரைமணி மற்றும் படுக்கைக்குச் செல்கிற நேரம் ஆகும். தேர்ந்த பழங்களைக் கழுவி, அரைத்து பானம் தயாரிக்கப்பட வேண்டும்.\nஆப்பிளை பச்சையாக அப்படியே சாப்பிடுவது மலச்சிக்கலுக்கு நல்லது. வேகவைத்த ஆப்பிள் வயிற்றுப் போக்குக்கு நல்லது, மலத்தை முறையாக வெளியேற்ற தினமும் இரண்டு ஆப்பிள்களை உண்ணலாம். ஆப்பிளை வேகவைக்கிறபோது அதில் உள்ள செல்லுலோஸ் மிருதுப்படும். குழந்தைகளுக்கு வரும் சீதபேதி, வயிற்றுக் கடுப்பை குணப்படுத்த உதவும். பழுத்த சுவையான ஆப்பிள்களை கூழாக்கி நாளொன்றில் பல முறை கொடுத்து வந்தால் உபாதை நீங்கும்.\nவயிற்றுக் கோளாறுகளுக்கு ஆப்பிளை வேக வைத்துப் பிசைந்து கொடுக்கலாம். அதில் இலவங்கப் பொடி அல்லது தேனை தெளித்துக் கொள்ளலாம். ஆப்பிளை விழுங்குவதற்கு முன் நன்றாக மெல்லவேண்டும். இரண்டு உணவுக்கு இடையில் பல முறை இந்தத் தயாரிப்பை உண்ணலாம்.\n'பெக்டின்' என்கிற மருந்துப்பொருள் ஒரு பாதுகாப்பான செயல்பாட்டை உருவாக்கும். உறிஞ்சும் தன்மையும் எரிச்சல் நீக்குவதும் அதன் பண்புகள்.\nஆப்பிளை சிறுதுண்டுகளாக்கி அத்துடன் ஒரு மேசைக்கரண்டி தேன் கலந்து, எள் தூவிக்கொள்ள அது ஒரு டானிக்காகவும், பசியைத்தூண்டும் பொருளாகவும் செயல்படும். சாப்பாட்டுக்கு முன்பு இந்தக் கலவையை உட்கொள்ள வேண்டும்.\nஅனைத்து வகை தலைவலிகளுக்கும் ஆப்பிள் அருமருந்தாக அமையும். தலைவலியால் அவதிப்படுகிறவர் ஆப்பிளின் தோலையும், கடினப்பகுதியையும் அகற்றிவிட்டு சதைப்பகுதியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரவேண்டும். இவ்விதமாக தொடர்ந்து ஒருவாரம் சாப்பிட வேண்டும்.\nஆப்பிள்களில் அதிக அளவு பொட்டாசியம், பாஸ்பரஸ் சத்துகளும் குறைந்த அளவு சோடியமும் உண்டு. இருதய இயக்கக் கோளாறுகளுக்கு ஆப்பிளுடன் தேன்கலந்து உண்பது ரொம்ப காலமாகவே பரிந்துரைக்கப்படுகிற ஒன்று. உணவு வகைகளில் இருந்து அதிக அளவு பொட்டாசியத்தை நுகர முடிகிறவர் இருதயத் தாக்குதலில் இர��ந்து தப்ப முடியும். இது கலிபோர்னிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் எலிசபத் பேரட் கானர் என்பாரின் கருத்து. ஆப்பிள் பொட்டாசியத்தின் சிறந்த மூலம் என்பதால், இருதய நோய்த் துன்பத்தை குறைப்பதில் பெருமளவு உதவும்.\nஉயர் இரத்த அழுத்தத்தைப் பொறுத்தவரை ஆப்பிள் விலைமதிக்க முடியாததாகும். சிறுநீர்ப் போக்கை அதிகரிப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவரும். உப்பு விநியோகத்தைக் குறைப்பதன் மூலம் சிறுநீரகத்தின் வலி, வேதனைகளைக் குறைக்கும். ஆப்பிளில் பொட்டாசிய அளவு கூடியதால் திசுக்களின் உப்பு அளவு தன்னால் மட்டுப் படுகிறது.\nமுற்றிலும் பழுத்த புதிய பழங்கள் பலனளிக்கும். இனிப்பூட்டப்படாத, இயற்கையான பானங்களை அருந்துகிறவர்களுக்கு சிறுநீரகக்கற்கள் உருவாவது இல்லை.\nவாயை சுத்தப்படுத்தும் பண்பு ஆப்பிளுக்கு உண்டு. தொடர்ந்து ஆப்பிளைப் பயன்படுத்திவர பற்சிதைவைத் தடுக்கமுடியும். வாயில் உமிழ் நீர் ஊறுவது பற்களுக்கு நல்லது. ஆப்பிளில் உள்ள அமிலத்தன்மை உமிழ் நீரை ஊறவைக்கும். ஆப்பிளை மென்று தின்கிறபோது பற்களுக்கும், ஈறுகளுக்கும் அந்த அமிலம் ஒரு நச்சுத்தடை ஏற்படுத்திதரும்.\nஆப்பிள் உடம்பின் முக்கிய உறுப்புகளுக்கு வலிமையளிக்கும். பாலுடன் தொடர்ந்து ஆப்பிளை உட்கொண்டு வந்தால் ஆரோக்கியம் மேம்படும், இளமை பொலிவுபெறும். சருமம் பளபளப்படையும். அமர்ந்து வேலை செய்கிறவர்களுக்கு, பெரும்பொழுதை அமர்ந்தே கழிப்பவர்களுக்கு ஆப்பிள் முறுக்கேறிய உணர்வுகளில் இருந்து விடுபட உதவும்.\nபொதுவாக ஆப்பிளை அப்படியேதான் சாப்பிடுவது, உலர்ந்ததாகவோ, ஜெல்லியாகவோ, சாறாகவோ வினிகருடனோ உபயோகிக்கலாம்.\nவெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிட்டால் அசீரணக் கோளாறு ஏற்படும். ஆப்பிள் அழுகிவிடாமல் இருக்க ரசாயன மருந்து தெளிக்கிற நிலை இருக்கும். எனவே ஆப்பிளை நன்கு கழுவிய பிறகே உபயோகிக்க வேண்டும்.\nமூளைக் கோளாறை குணப்படுத்தும் பாஸ்பரஸ் ஆப்பிளில் உள்ளது. இதனால் மூளைக்கோளாறு உள்ளவகளுக்கு ஆப்பிள் கட்டாய உணவாக கொடுக்க வேண்டும்.\nதூக்கத்தில் நடமாடும் வியாதிக்காரர்களுக்கு இரண்டு ஆப்பிளை தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அரைத்துப் பாலில் கலந்து கொடுக்கலாம்.\nஆப்பிள் நிறுவனத்திற்கு வரவேற்பு அளிக்கதயார்\nதமிழகமக்கள் தமி��் புத்தாண்டினை இன்று உற்சாகமாக கொண்டாடினர்\n70 ஆண்டுகளாக உங்களை ஏமாற்றியவர்களை புறக்கணிங்கள்\nஇறைச்சியை சாப்பிடுவதால் உடல்நலத்துக்கு தீங்கு\nநடராஜனுக்கு செய்யப்பட்ட உறுப்பமாற்று சிகிச்சையில் விதி மீறல்\nவதம் – ஒரு சமூகத் தேவை\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் ...\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால� ...\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் ப� ...\nதற்சார்பு இந்தியா 130 கோடி மக்களும் ஒரே உ ...\nகரோனா தாக்குதலைக் கண்டறிய இது வரையில் 3 ...\nஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெ ...\nமூவரையும் லாக்டவுன் முடியும் வரை தனிம� ...\nகல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ...\nஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் ...\nநித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/02/blog-post_92.html", "date_download": "2020-05-31T01:22:48Z", "digest": "sha1:FN5HP75XRQRONWELLXJPP7CAZFDQGVH3", "length": 8400, "nlines": 45, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக எஸ்.எம்.எ. நியாஸ் பதவி ஏற்பு - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nவடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக எஸ்.எம்.எ. நியாஸ் பதவி ஏற்பு\nவடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் எஸ்.எம்.எ. நியாஸ் இன்று(5) பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.\nயாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள மாகாண சபையின் பேரவைச் செயலகத்தில் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் முன்னிலையில் பிற்பகல் நிகழ்வு இடம்பெற்றது.\nவட மாகாண சபையின் உறுப்பினராக இருந்த றயிஸ் ராஜினமா செய்து கொண்டதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிதாக எஸ்.எம்.எ. நியாஸ் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.\nஇவர் பேராதனை பல்கலைக் கழகத்தில் புவியியல் துறையில் சிறப்பு கலை பட்டதாரி என்பதுடன் தென்கிழக்கு பல்கலைகழத்தின் ஆங்கி�� மொழி துறையின் முன்னாள் போதனாசிரியர் ஆவார்.\nஇவர் தனது ஆரம்ப கல்வியினை மன்னார் பண்டாரவெளி முஸ்லிம் வித்தியாலயத்தில் பயின்றார்.\nஇடை நிலைக் கல்வியினை மாவனல்ல அல்அஷ்ஹர் முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும்இ உயர் தர கல்வியினை மன்னார் முசலி முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் பயின்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக எஸ்.எம்.எ. நியாஸ் பதவி ஏற்பு Reviewed by NEWS on February 05, 2018 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\n5 சுற்று பேச்சுவார்த்தையின் பின்னர் தேசப்பிரிய வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு தேர்தலை நடாத்துவதற்குச் சாதகமாக வந்தால் அதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராகவே இருப்பதாக தெரிவிக்கிறார் ஆணைக்குழ...\nதிருமணம் முடிக்க இலங்கை அரசாங்கம் சற்றுமுன் வெளியிட்ட சட்டம்.\nஎதிர்வரும் நாட்களில் திருமண நிகழ்வுகள் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தால் அந்த நிகழ்வில் 100 விருந்தினர்களை மாத்திரமே அழைக்க வேண்டும் என...\nதர்கா நகர்: அப்பாவி சிறுவனை கட்டி வைத்து அடித்த பொலிஸ்\nஅளுத்கம, தர்கா நகர் பகுதியில் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த மூளை வளர்ச்சி குன்றியதாக அறியப்படும் முஸ்லிம் சிறுவனை பொலிசார் கட்டி...\nநாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் - சற்றுமுன் வெளியான விசேட அறிவித்தல்..\nமே மாதம் 31 ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிர...\nஉலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள திடுக்கிடும் அபாய எச்சரிக்கை\nகொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகளால் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளை தளர்த்துவதன் மூலம் வைரஸ் தாக்கம் குறைவடையாது என உலக ...\nபாடசாலைகளை மீள ஆரம்பம் : நாளை முக்கிய நிகழ்வு..\nஇலங்கையில் கொரோனா சூழ்நிலை முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அரசாங்கம் தெரிவித்து வரும் நிலையில் மார்ச் மாதம் முதல் மூடப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2020/05/23/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-05-30T23:24:35Z", "digest": "sha1:EBBNYIWA2USIDFBTF6HKCWCLTG3NTFI2", "length": 6847, "nlines": 98, "source_domain": "www.netrigun.com", "title": "சின்னத்திரை படப்பிடிப்பிற்கு அனுமதி..!! | Netrigun", "raw_content": "\nதமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்பிற்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட மாநகர பகுதிகளில் அரங்கிற்குள் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தலத்தில் பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது.\nகிராம பகுதியில் பொது இடத்தில் சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்களிடம் உரிய முன் அனுமதி பெற்ற சின்னத்திரை படப்பிடிப்பு அனுமதி வழங்கப்படும். சுமார் 20 பணியாளர்கள் மட்டுமே பணியாற்றலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.\nசென்னை உள்ளிட்ட மாநகர் பகுதி மற்றும் கொரோனா தடுப்பு பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த தடை விதிப்பட்டுள்ளது. பணியாளர்கள் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும் என்று என்றும், நடிகர்கள் நடிக்கும் நேரத்தை தவித்து, பிற நேரத்தில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.\nஇதனைப்போன்று படப்பிடிப்பிற்கு வரும் வாகனங்கள் மற்றும் பிற உபகரணங்கள் அவ்வப்போது கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் நிபந்தனைகளுடன் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nPrevious articleபட்டப்பகலில் நகைக்கடையில் கொள்ளை…\nNext articleலட்சுமிமேனன் குத்திய பச்சை..\nதமிழக முதல்வர் முக்கிய அறிவிப்பு.\nகிருஷ்ணகிரிக்குள் வந்த வெட்டுக்கிளி.. அதிர்ச்சியில் விவசாயிகள்.\nபாடசாலை திறப்பது எப்போது அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை.\nகோடைகாலத்தில் எந்த உணவுகளை தவ���ர்க்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா\nதடைகளைத் தாண்டி வெளியாகியது “பொன் மகள் வந்தாள்” திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-05-31T00:20:26Z", "digest": "sha1:XNF3NDW77ONPDD27CKAOGDE4XB7IIITU", "length": 9078, "nlines": 48, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "கோடையில் பெண்களின் சரும பராமரிப்பிற்கு உதவும் 4 வழிகள்! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகோடையில் பெண்களின் சரும பராமரிப்பிற்கு உதவும் 4 வழிகள்\nகோடை காலத்தில் பெண்களின் சரும பராமரிப்பிற்கு உதவும் 5 வழிகள் பெண்களின் அழகு கூடுவதில் சரும பராமரிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் தனது அழகை பாதுகாக்க சருமத்தையும் கவனமுடன் பராமரிக்க வேண்டும்.\nஇந்த கோடை காலத்தில் சருமத்தை அதிகம் பாதிக்காத நடவடிக்கைகளை மேற்கொண்டால் முகம் மற்றும் உடல் நலத்தை பாதுகாக்கலாம். அதற்கான ஆச்சரியமளிக்கும் 5 விசயங்கள் குறித்து பார்ப்போம்.\n1. சாக்லேட் பேசியல் செய்வது சருமத்திற்கு நல்லது. அதில் உள்ள கோகோ என்ற பொருள் சருமத்தை பாதுகாப்பதில் முக்கிய பணியாற்றுகிறது. பெரும்பாலான அழகு நிலையங்களில் இது பயன்படுத்தப்படுகிறது. இது தோலில் ஈரப்பதத்தை நிலைக்க செய்து அதனை மென்மையாக மாற்றுகிறது. எனினும், சிலருக்கு இது ஒத்து கொள்வதில்லை. ஏனென்றால், சாக்லேட் பொருளில் காணப்படும் வெண்ணெய் அளவு அதிகமாக இருப்பதே அதற்கு காரணம். எனவே, அதிகமாக பயன்படுத்தாமல் அளவாக வைத்து கொள்வது நன்மை தரும். அல்லது சாதாரண சாக்லேட்டுக்கு மாற்றாக கறுப்பு சாக்லேட்டை பயன்படுத்தலாம்.\n2. சருமத்திற்கு தேவையான புரத சத்தில் ஒன்று கொலாஜன். இதனை உற்பத்தி செய்வதற்கு வைட்டமின் சி பயன்படுகிறது. அதிக அளவு கொலாஜன் உற்பத்தி மற்றும் காயங்களை விரைவாக குணப்படுத்துதல் ஆகியவற்றுக்கு உதவும் வைட்டமின் சி ஸ்ட்ராபெரியில் அதிகம் காணப்படுகிறது. அதனுடன், ஸ்ட்ராபெரி எல்லாஜிக் என்ற அமிலம் உள்ளது. புற்றுநோயை ஏற்படுத்தும் அல்ட்ரா வயலட் கதிர்களின் தாக்கத்தில் இருந்து தீங்கு ஏற்படாமல் சருமத்தை பாதுகாக்கும் பணியினை எல்லாஜிக் அமிலம் மேற்கொள்கிறது. தோல் விரைவில் வயதான தோற்றத்தை தருதல் மற்றும் கரும்புள்ளிகள் ஆகியவற்றை தடுக்கும் பணியையும் செய்வதால் ஸ்ட்ராபெரி சரும பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.\n3. எலுமிச்சை பழச்சாறு இயற்கை அளித்துள்ள கொடையாக விளங்குகிறது. இது சருமத்தை தூய்மையாக வைத்து கொள்ள உதவுவதுடன் உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியாக இருக்கவும் உதவுகிறது. இதனை நாம் தினமும் பயன்படுத்தி கொள்ளலாம். அதனால், சருமம் புத்துணர்ச்சியுடனும், தூய்மையாகவும் காணப்படும். சந்தையில் விற்கப்படும் முக பொலிவு சாதனங்களை விட மிக நன்றாக சரும பாதுகாப்பினை அளிக்க கூடியது. சருமத்தை தூய்மை செய்வதற்கு உதவும் சிட்ரஸ் அமிலம் எலுமிச்சையில் அதிகம் உள்ளது. இது இறந்த செல்களை நீக்கிடவும் உதவுகிறது. அதனுடன், சருமத்தில் ஏற்படும் துளைகளை சரி செய்யவும் இது உதவுகிறது.\n4. சரும பாதுகாப்பு மற்றும் பராமரிப்பில் ஆலிவ் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது. இந்த எண்ணெயில் ஆன்டியாக்சிடண்டுகள் நிறைந்து உளளன. வைட்டமின்கள் ஏ மற்றும் ஈ ஆகியவை இதில் அதிகம் உள்ளன. இதனால், வேறு கிரீம்கள் உதவுவதை விட இந்த எண்ணெயை தொடர்ந்து இரு தினங்கள் பயன்படுத்துவதால் கண்களுக்கு கீழ் காணப்படும் கருவளையங்கள் மறைவதை நாம் கண்டறியலாம். இது சருமத்தை மென்மையாக வைத்து கொள்ள உதவுகிறது. இரவு நேரங்களில் உபயோகிக்கும் கிரீம்களை விட இது சிறந்த ஒன்றாக இருக்கும். அழகுக்கு போட்டு கொள்ளும் மேக் அப்பை நீக்குவதற்கு சிறந்த ஒன்றாகவும் ஆலிவ் எண்ணெய் விளங்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/actor-soori-video-about-corona-and-sanitary-workers-news-256993", "date_download": "2020-05-31T02:00:29Z", "digest": "sha1:MYFF6VLUPK2CHYQCNJBIG6J46IF244NS", "length": 11299, "nlines": 162, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Actor Soori video about corona and sanitary workers - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » ஐயா மோடி ஐயா, அவிங்கள வெளக்கமாத்தாலேயே அடிக்கணும்: சூரி\nஐயா மோடி ஐயா, அவிங்கள வெளக்கமாத்தாலேயே அடிக்கணும்: சூரி\nகொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கானோர் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்த நிலையில் நடிகர் சூரி கடந்த 8 நாட்களாக வீட்டில் இருந்த அனுபவம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது மகனை குளிப்பாட்டுவது போலவும் அவரது மகன் குளிக்கும்போது சேட்டை செய்வது குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன.\nஇதனை அடுத்து அவர் அந்த வீடியோவில் கூறியபோது ’ஐயா மோடி ஐயா உங்களை கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன். வீட்டுக்குள் இருந்தால் கொரோனா கட்டுப்படும் என்றும் கூறுகிறார்கள். அது வாஸ்தவம் தான். ஆனால் வீட்டுக்குள் இருந்தால் இந்த பக்கிகள் தொல்லையை தாங்க முடியாது போலிருக்கிறது. இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் உதவி செய்கிறோம். எப்படியாவது அந்த கொரோனாவை வெளக்கமாத்தாலே அடித்து துரத்தி விடுங்கள் என்று கூறினார்.\nமேலும் அப்படியே அந்த சீனா பிரதமருக்கு ஒரு போன் போட்டு கொரோனா பிரச்சினைக்கு மூல காரணமாக இருந்த அந்த வவ்வாலையும் பாம்பையும் சாப்பிட்ட பக்கி பயல்களை இனிமேல் சாப்பிடுவியா என வெளக்கமாத்தாலே அடிக்க சொல்லுங்கள். அப்பத்தான் அவர்களுக்கு புத்தி வரும் என்று சூரி கூறினார்.\nமேலும் சத்தியமாக சொல்கிறேன் நம்ம வீட்டின் கழிப்பறையைப் கழுவும் போதே நம்முடைய மூச்சு முட்டுகிறது. ஆனால் நாம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக சாக்கடைக்குள் இறங்கி வேலை செய்யும் ஒவ்வொருவரின் கஷ்டம் எப்படி இருக்கும் என்பது இப்போ தான் எனக்கு புரிந்தது. மனதாலும் உடலாலும் உண்மையாகவே சுத்தமானவர்கள் அவர்கள்தான். நீங்கள் எப்போதுமே நன்றாக இருக்கவேண்டும்’ என்று தூய்மைப் பணியாளர்களுக்கும் தனது வணக்கத்தை நடிகர் சூரி தெரிவித்துக் கொண்டார். நடிகர் சூரியின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.\nகொரோனாவால் குஷ்புவின் உறவினர் மரணம்: அதிர்ச்சி தகவல்\n33 வருட நண்பரான பிரபல நடிகருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய குஷ்பு\nஅல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணையும் அருண்விஜய்\nமீம்ஸ் கிரியேட்டர்களின் தலைவர்: வடிவேலுவை பாராட்டிய பிரபல காமெடி நடிகர்\nஅஜித், விஜய் பட இயக்குனருக்கு ஆண் குழந்தை: திரையுலகினர் வாழ்த்து\nகொரோனாவால் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட்ட பிரபல நடிகை\nதமிழக எல்லையிலேயே தடுத்து நிறுத்துங்கள்: வெட்டுக்கிளிகள் குறித்து விஜயகாந்த் வேண்டுகோள்\n வெட்டுக்கிளி விவகாரம் கு��ித்து தமிழ் நடிகை\nசர்ச்சைக்குரிய 'காட்மேன்' டீசர் திடீர் நீக்கம்: என்ன காரணம்\nஇயக்குனராகும் கமல், தனுஷ் பட நடிகை\nசின்னத்திரை படப்பிடிப்பு: தமிழக முதல்வரின் அதிரடி உத்தரவு\n'மசாலா சினிமாவின் மேஜிக்மேன்' அட்லி: பிரபல இயக்குனர் பாராட்டு\n'கிளைமாக்ஸ்' படத்தை பார்க்க கட்டணம் எவ்வளவு\nபிராய்ச்சி மிஸ்ராவுடன் திருமண கோலத்துடன் ஆட்டம் போட்ட மகத்: வைரலாகும் வீடியோ\nஓடிடியில் திரைப்படம் வெளியிடுவதை அரசு தடுக்குமா அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி பதில்\nடிக்கிலோனாவின் ஸ்டைலிஷ் 3வது லுக்: பெரும் வரவேற்பு\n12 முறை தேசிய விருது பெற்ற பிரபல ஒளிப்பதிவாளர் இயக்கும் படத்தில் யோகிபாபு\nசூர்யா-ஜோதிகா தவறாமல் பார்க்கும் பிரபல நடிகரின் திரைப்படங்கள்\nதந்தை உயிரை காப்பாற்ற கல்லீரல் தானம் கொடுத்த 25 வயது இளம் இயக்குனர்\n\"செல்பி எடுத்து அனுப்பினாலோ போதும்\" கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக புதிய செயலி\nஏப்ரல் 14ல் நல்ல செய்தி வரும்: 'மாஸ்டர்' படத்தின் மாஸ்டர் நடிகரின் டுவிட்\n\"செல்பி எடுத்து அனுப்பினாலோ போதும்\" கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக புதிய செயலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inamtamil.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-05-31T00:36:34Z", "digest": "sha1:JCP6K76WDFOPAGEJM4HBP2UVOIEIE4VM", "length": 7457, "nlines": 71, "source_domain": "inamtamil.com", "title": "தாளி(ழி)யூரில் பெருங்கற்காலத் தொல்லியல் தரவுகள் கண்டுபிடிப்பு - IIETS", "raw_content": "\nதாளி(ழி)யூரில் பெருங்கற்காலத் தொல்லியல் தரவுகள் கண்டுபிடிப்பு\nகோயம்புத்தூர் மாவட்டத்தின் பலவிடங் களில் பெருங்கற்கால எச்சங்கள் வரலாற்று ஆர்வலர்களால் தொடர்ச்சியாகக் கண்டறியப் பெற்று வருகின்றன. அவ்வரிசையில் பேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தாளி(ழி) யூர் கிராமத்தில் அமைந்துள்ள கோல்ராம் பட்டிக் கண்மாய்ப் பகுதியில் பெருங்கற்காலக் கல்திட்டைகளும் முது மக்கள் தாழிகளும் இருப்பது அண்மையில் களஆய்வின்வழிக் கண்டறியப்பெற்றது. அரசுத்திட்டத்தின்கீழ் இக்கண்மாய்ப் பகுதியினைத் தூர்வாரும் பணி சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்பொழுது இயந்திரங்களின் உதவியுடன் மண் அள்ளப்பெற்ற பொழுது பெருங்கல் திட்டைகள், முதுமக்கள் தாழி கள் வெளிப்பட்டன. உடைந்த நிலையில் பழமையான ப��ழங்கு பொருட்களும் பானை ஓடு களும் இப்பகுதியில் மிகுதி யாகக் கிடைக்கப் பெறுகின்றன. இவை பெருங்கற்காலத்தைச் சேர்ந்தவை என்பதனை மேற்பரப்பாய்வில் சேகரிக்கப்பெற்ற பளபளப்பான கருப்பு-சிவப்பு மண்பானை ஓடுகளும் கனமான வாய்ப்பகுதியினை உடைய முதுமக்கள் தாழிகளும் உறுதிப்படுத்துகின்றன. பளபளப்பு மிக்க சிவப்புப் பானை ஓடுகள் மீது வெண்ணிறக் கோடுகள் பூவேலைப் பாட்டுடன் வரையப் பெற்றுள்ளன. பெருங்கற்காலப் பண்பாடு நிலவியிருந்த இத்தொல்லியல் களத்தினையும் அங்குக் கிடைக்கப்பெற்ற தரவுகளையும் அறிமுகப் படுத்தி விளக்குவதாக இவ்வாய்வுரை அமைகின்றது.\nகோயம்புத்தூர், பெருங்கற்கால எச்சங்கள், பேரூர், தாளி(ழி)யூர், கோல்ராம்பட்டிக் கண்மாய்\nChoose your bookமீக்கோட்பாடுஇவர்தான் என் நினைவில் நின்ற ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/australia/03/218501?ref=archive-feed", "date_download": "2020-05-31T00:08:17Z", "digest": "sha1:LYXX2DTULEDOWJGEHDUJHCP44M3OCUK5", "length": 9754, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "அவுஸ்திரேலிய காட்டுத்தீக்காக நிர்வாண புகைப்படங்களை விற்பனை செய்து நிதி திரட்டும் மொடல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅவுஸ்திரேலிய காட்டுத்தீக்காக நிர்வாண புகைப்படங்களை விற்பனை செய்து நிதி திரட்டும் மொடல்\nஅவுஸ்திரேலிய காட்டுத்தீயை எதிர்த்து போராடுவதற்கான நன்கொடைகளுக்காக, அமெரிக்க மொடல் அழகி ஒருவர் தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை விற்பனை செய்து வருகிறார்.\nஅவுஸ்திரேலியாவில் காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால், விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.\nஇராணுவ வீரர்களும் பொதுமக்களை அப்புறப்படுத்துவதோடு , தீயை அணைக்கும் பணியில் விரைந்து செயல்பட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில் காட்டுத்தீயை எதிர்த்து அவுஸ்திரேலியர்களுக்கு பணம் திரட்டுவதற்காக ஒரு அமெரிக்க இன்ஸ்டாகிராம் மாடல் தனது எக்ஸ்-ரேடட் புகைப்படங்களை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளார்.\nLA- ஐ அடிப்படையாகக் கொண்ட கெய்லன் ���ார்ட் என்கிற மொடல் அழகி, வழக்கத்திற்கு மாறான தனது புகைப்பட விற்பனையால் தற்போதுவரை 100,000 டொலருக்கும் அதிகமான நிதியை திரட்டியுள்ளார்.\nஅவர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் சால்வேஷன் ஆர்மி போன்ற தொண்டு நிறுவனங்கள் மற்றும் தீயணைப்பு சேவைகளின் பட்டியலை இணைத்து, சில ஆயிரம் டொலர்களை திரட்ட முடியும் என நம்பியதாக கூறியுள்ளார்.\nஇதில் அதிகபட்சமாக ஒரு நபர் மட்டும், philanthropic சமூக நிறுவன அறக்கட்டளைக்கு 5,000 டொலர்களை நன்கொடையாக அளித்துள்ளார்.\nஇதற்கு அவருடைய குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையிலும் கூட தொடர்ந்து நிதி திரட்டும் பணியை செய்து வருகிறார்.\nபேரழிவு தரும் இந்த காட்சிகளை பார்த்தால் எந்தவொரு சாதாரண மனிதனும் கவலைப்படுவான். உதவி செய்ய முன்வருவான் எனக்கூறியுள்ளார்.\nகெய்லன் வார்ட்டின் இந்த செயலை இணையதளவாசிகள் பலரும் பாராட்டி ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதன்மூலம் பெரும் நிதி தொண்டு நிறுவனங்களை சென்றடைந்திருப்பதால், இன்ஸ்டாகிராமில் 765,000 மற்றும் ட்விட்டரில் 30,000 பின்தொடர்பவர்களைக் கொண்ட சக மாடல் ஜென்னா லீ இதேபோன்ற செயலை பின்பற்ற ஆரம்பித்துள்ளார்.\nமேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/insurance/", "date_download": "2020-05-31T01:50:35Z", "digest": "sha1:N3MYSQUAVBQF37CPE5CRZUHIH3SHV6Y7", "length": 62183, "nlines": 575, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Insurance | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசிரியா – ஒபாமா நலமா\nPosted on செப்ரெம்பர் 16, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nசிரியா பிரச்சினையின் 101 என்ன என்பதை பா ராகவன் தி ஹிந்துவில் எழுதுகிறார். சிரியா ஏன் திடீரென்று செய்திகளில் அடிபடுகிறது\nஒபாமாவிற்கு இந்த மூன்று மாத காலம் சிரமதசை நடக்கிறது. இதற்கு மாற்றாக குரு பார்வை, சுக்கிர பலம் எல்லாம் கிடைத்தால் நன்றாக இருக்கும். குரு ப��ன்ற முக்கிய கிரகம் பார்ப்பதுதான் சிரியா மீது போர்மேகங்கள் சூழ்வதற்கான அஸ்திவாரம்.\nஇந்த மாத இறுதியில் ஒபாமாவின் சேமநல காப்பீடு திட்டம் முழுவீச்சுடன் இயங்கப் போகிறது. அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் சகல அமெரிக்கருக்கும் உடல்நல பாதுகாப்பு திட்டத்தை முடக்க எதிர்க்கட்சி திட்டம் போட்டிருந்தது. இந்த மாதிரி தொடர்ந்து முட்டுக்கட்டைப் போட்டு தலைவலி கொடுக்கும் ரிபப்ளிகன் கட்சியை எப்படி சமாளிப்பது முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பது போல் குடியரசு கட்சிக்கு பிடித்தமான நாட்டுப்பற்றை முதலில் கையில் எடுத்தார் ஒபாமா.\nஸ்னோடென் கிடைத்தார். அவரும் உலக மகா ரகசியம் போல் அமெரிக்கா வேவு பார்க்கிறது என்பதை சொல்கிறார். தேசநலன், தீவிரவாதிகளை கண்காணித்தல், அமெரிக்காவை பாதுகாத்தல் போன்ற விஷயங்கள் செய்தியில் அடிபடுகின்றன. Tea party செயல்பாடுகளை வருமானவரித்துறை மூலம் ஒடுக்கியதில் இருந்து ஒபாமா மீள்கிறார். தேயிலைக் கட்சிகாரர்களின் கெடுபிடிகளை மறக்கடித்து கொடி காத்த குமரனாக பராக் ஒபாமா மிளிர்கிறார்.\nகொஞ்ச நாள் போனதும் எட்வர்ட் ஸ்னோடென் பழைய செய்தியாகிப் போகிறார். மீண்டும் ஒபாமா கேர் தடுக்கப்பட வேண்டும் என்று போர் முரசு கொட்டுகிறார்கள் ரிபப்ளிகன் கட்சியினர். எப்படித் தப்பிப்பது இப்பொழுது Wag the Dog சமயம். அமெரிக்காவே சண்டக்கோழி. இதில் மிகப் பெரிய சண்டியர்களாக குடியரசுக் கட்சிக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களின் அஸ்திரம்தான் ”போர்”. ஒபாமாவே அதை கையில் எடுத்தால்…\nஒபாமா கேர் பின்னுக்குத் தள்ளப் படுகிறது. சேமநலத் திட்டத்தை தடுத்து நிறுத்துவதைப் பற்றி பேசுவதற்கு பதில் போர் மூண்டால் எவ்வளவு ஏவுகணை விற்கும்… எத்தனை எஃப்16 தயாரிக்கலாம்… என்று முட்டைக்கணக்கு போடத் துவங்கி இருக்கிறார்கள். பெட்ரோடாலரும் வலுக் கொண்டது. ரூபாயும் போன்ற இன்ன பிற நாணய மதிப்புகளும் வீழ்ச்சி முகம் கொண்டன. இது பொக்கீடு (பட்ஜெட்) சமயத்தில் ஒபாமாவின் கரத்தை வலுப்படுத்தும். அப்படி இல்லாமல், அப்பொழுதும் பால் ரையான் & மார்க்கோ ரூபீயோ கோஷ்டியினர் தர்ணா நடத்தினால், சிரியா மீது நிச்சயம் குண்டு விழும்.\nஅதெல்லாம் சரி… சிரியாவில் எண்ணெய் இருக்கிறது என்கிறதே கட்டுரை… எவ்வளவு இருக்கிறது சுவத்துக் கீரை வழிச்சுப் போடுடி, சொரண கெட்ட வெள்ளாடச்சி என்போமே அது போல் உலகத்தின் மொத்த பங்கில் 0.4% (0.004) சுவத்துக் கீரை வழிச்சுப் போடுடி, சொரண கெட்ட வெள்ளாடச்சி என்போமே அது போல் உலகத்தின் மொத்த பங்கில் 0.4% (0.004) அது சும்மா அடுப்பு பொங்கக் கூடக் காணாது.\nகுறிச்சொல்லிடப்பட்டது America, அமெரிக்கா, ஆயுதம், இரான், ஒபாமா, சண்டை, சிரியா, சேமநலம், திட்டம், பராக், பாதுகாப்பு, பெட்ரோல், போர், வளைகுடா, வாயு, Gas, Health, Healthcare, Insurance, iran, Obamacare, Petrol, Reserves, Syria, USA\nஉடல்நல மருத்துவம் – ஒபாமா & மெகயின் திட்ட ஓப்பீடு\nPosted on ஒக்ரோபர் 7, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nஉடல்நலம்/சேமநிதி காப்பீடு (Health care/Insurance) – பத்மா அர்விந்த் தொடர்ச்சியாக\nPosted in ஒபாமா, தகவல், மெக்கெய்ன்\nஇந்த வார விருந்தினர்: பத்மா அர்விந்த்\nPosted on செப்ரெம்பர் 29, 2008 | 7 பின்னூட்டங்கள்\nபத்மா அர்விந்த்திடம் ஐந்து கேள்விகள்: (மாற்று தேர்ந்தெடுப்புகள் | தமிழோவியம் தொடர்கள் | வலைப்பதிவு)\n1. ஒபாமா & மக்கயின் ஆகிய இருவரின் உடல்நலம்/சேமநிதி காப்பீடு (Health care/Insurance) திட்டங்களை ஒப்பிட முடியுமா அடிப்படை நல்வாழ்வுப் பராமரிப்பு தருவதில் எவர் தொலைநோக்கு உடையவர் அடிப்படை நல்வாழ்வுப் பராமரிப்பு தருவதில் எவர் தொலைநோக்கு உடையவர்\nஉடல் நலம் என்பது பல கூறுகளை கொண்டது.\nமருத்துவர்களின் ஆரம்பகால அறிவுரைகள் (early intervention),\nமருத்துவரை சென்று பார்க்க வாகன வசதி (transportation),\nபுரிகிற மொழியில் மருத்துவர்கள் சொல்வதை, மருந்துகளை எடுத்துக்கொள்வதை கிரகிக்க கூடிய எளிமை (health literacy)\nமருத்துவர்கள் அறையில் காத்திருக்க கூடிய நேர அளவும்(waiting time),\nமருத்துவரை சந்திக்க கிடைக்கும் முறை (appointment)\nஇவையாவுமே இன்றைய அமெரிக்காவில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.\nபல்வேறு மொழி பேசக்கூடிய பல்வேறு கலச்சாரங்களை கொண்ட மக்களிடம் அவர்களுக்கு தோதான முறையில் (comfort zone) மருத்துவர்கள் பழகக்கூடிய முறை (cultural competency) ஆகியவற்றில் இன்னமும் கவனம் தேவை. இவையாவும் சேர்ந்த access to care பற்றிய பற்றாக்குறையை இரு தலைவர்களின் திட்டமும் நேர்த்தியாக அணுகவில்லை.\nகுழந்தைகளுக்காக காப்பீடில் பிரச்சினை அதிகம் இல்லை. பெற்றோர்களின் காப்பிடு அல்லது அப்படி பெற்றோர்கள் ஏழ்மையில் இருந்தால் மெடிகெய்ட் என்று பரவாயில்லாத உடல்நலக்காப்பீடு இருக்கிறது. அதுவும் சென்ற ஆண்டு நிதிக்குறைப்புக்காளானது.\nஎத்தனை பேர் ஒருவரின் வருமானத்தை நம்பி இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் வறுமைக்கோட்டின் கீழ் வருவோருக்கு அரசு பல இலவச மருத்துவ உதவிகள், FQHC போன்றவை நடத்துகிறது. அதிகம் பாதிக்கபடுபவர்கள், காப்பீடு இல்லத மக்களின் குறிப்பிடக்கூடிய சதவிகிதம் தொழில்துறையில் consultants, சிறிய வியாபாரிகள், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே.\n18 வயதான பிறகு கல்லூரி செல்லும் வயதில் உள்ளவர்கள் 19 முதல் 24 வரை இருப்பவர்கள் பெரும்பாலான மாநிலங்களில் கல்லூரியில் படித்தால் அதுவும் முழுநேர மாணவர்களாக இருந்தால் மட்டுமே குறைந்த கூடுதல் கட்டணத்தில் (additional amount) பெற்றோரின் காப்பீடில் இருக்க முடியும். கல்லூரிக்கு செல்லமாட்டாமல் வேலைக்கு செல்பவர்கள் கிடைக்கும் குறைந்த வருமானத்தில் எப்படி காப்பீடு பெற்றுக்கொள்ள முடியும்\nஇந்த இளைஞர்கள் திடீரென அரசு ஆவணங்களில் இருந்து காணாமல் போய், மீண்டும் தங்களுக்கான குடும்பம் அமைத்துக்கொள்ளும் போது வருகிறார்கள். இப்போது நிறைய மாணவர்கள் நிறைய உடல்நலக் கோளாறுகள், மன அழுத்தம் ஆகியவற்றால் துன்புறுகிறார்கள். குழந்தைப்பருவம் முதல் மருத்துவமனைக்கு செல்லும் விவரங்கள் Medical information Bureau வில் சேர்க்கப்படுகின்றன.\nஆயுள் காப்பீட்டுக்கு ஒருவர் விண்னப்பிக்கும் போது இங்கே இருந்து அவரது உடல் நலம் பற்றிய அறிக்கை பெறப்படுகிறது. அதேபோல காப்பீடும் விவரங்களை பார்த்தே காப்பீட்டு விலையை (கட்டணத்தை) நிர்ணயிக்கும. இந்த விலையை காப்பீடு நிறுவனங்கள் கட்டுருத்துமே தவிர அரசாங்கம் நிர்ணயிக்க முடியாது. அப்படி செய்தால் ஆயுள் காப்பீடு, வாகன காப்பீடு போன்ற எல்லாவற்றையும் அரசு கட்டுப்படுத்துமா என்ற கேள்வியும் வரும்.\nஇவர்களுக்கு மெக்கெயின் சொல்லும் திட்டததாலோ ஓபாமா சொல்லும் திட்டத்தாலோ குறைந்த co-payயுடன் கூடிய காப்பீடு கிடைக்காது என்பதே நடைமுறை.அதிலும் இப்போது நியுஜெர்சி போன்ற மாநிலங்களில் பல மருத்துவ மனைகள் மூடப்பட்டுக்கொண்டிருக்கின்றன.\nசமீபத்தில் மிஷல் திட்டம் என்ற ஒன்றை சட்டமாக்க முயற்சி நடந்தது. மிஷல் என்பவர் குடல் புற்றுநோயால் அவதிப்பட்டவர். முழுநேர மாணவியாக தொடரமுடியாமல் காப்பீட்டை இழந்ததால், சரியான சிக்கிசைக்கு வழியில்லாமல் இறந்து போனார். அதற்காக புற்றுநோய் அல்லது தீவிரமான நோய் உள்ளவர்கள் முழுநேர மாணவர்களாக இல்லாமலே ம��கெயின் சொல்வது போல மக்கள் தங்களுக்கு தேவையான காப்பீடு தாங்களே வாங்கிக்கொள்லலாம் அரசு வரி சலுகை அளிக்கும் என்கிறார். சலுகை தேவையில்லை, நாங்களே வாங்கிக்கொள்கொறோம் என்றாலும் சில புற்றுநோயாளிகளுக்கு காப்பீடுதர இப்போதைக்கு யாரும் இல்லை.\nதீவிரமான நோய் உள்ளவர்கள் தங்கள் செலவிலேயே காப்பீடு வைத்திருந்தால் பணிபோனாலும் அது தொடரக்கூடிய வாய்ப்பு ஊண்டு. ஆனால் சலுகைவிட அதிகமாக இருக்கும் கட்டணத்தை எப்படிக்கட்ட முடியும் இது பற்றியும் ஓபாமோவோ மெக்கெயினோ strategy வைத்திருக்கவில்லை.\nநான் ஒரு காப்பீடு வைத்திருக்கிறேன் என்று வைத்துக்கொள்வோம், எனக்கு புற்று நோய் வருகிறது, பணியைவிட்டு போதிய performance இல்லாமல் நீக்கப்படுகிறேன்.பணியில் இருந்து நோயைத்தான் காரணம் காட்டி நீக்க முடியாதே தவிர, பணிக்கு அதிகம் வராதது, என் பங்களிப்பை காரணம் காட்டி நீக்க முடியும். என்னுடைய காப்பீடுக்கு என்னால் கட்டணம் செலுத்த முடியாது, நிறுவனம் காப்பீடு தந்தாலும் அதுவும் நின்று போகும், என் சிகிச்சையை எப்படி தொடர முடியும்\nஇது ஒரு hypothetical situation இல்லை. காரனுக்கு நடந்தது, வரிஜீனியாவில். இது போன்ற பிரச்சினைகளை நாங்கள் நாள் தோறும் பார்க்கிறோம். இரண்டு தலைவைர்களும் பொதுப்படையாக சில கோரிக்கைகளை வைத்திருக்கிரார்களே தவிர இது போன்ற மசோதாக்கள் தோல்வியைடய் செய்பவர்களும் இவர்கள்தான்.\nஇலவச மருத்துவ சிகிச்சை என்றாலும் கூட அதற்கு எப்படி வருவார்கள் பதவி ஏற்ற ஆரம்பத்தில் கிளிண்டன் public transportation திட்டம் ஒன்ரை கொண்டுவர முயன்றபோது பல கார் நிறுவனங்கள் அவற்றை எதிர்க்க, அதுவும் கிடப்பில் போனது. உடல்நல காப்பீடு தருவது இருக்கட்டும், உடல் நலம் இல்லாதவர்கள் கார் ஓட்ட முடியாதவர்கள் எப்படி மருத்துவ சிக்கிச்சைக்கு வருவார்கள் என்பது பற்றி ஏதேனும் ஒரு கருத்து பதவி ஏற்ற ஆரம்பத்தில் கிளிண்டன் public transportation திட்டம் ஒன்ரை கொண்டுவர முயன்றபோது பல கார் நிறுவனங்கள் அவற்றை எதிர்க்க, அதுவும் கிடப்பில் போனது. உடல்நல காப்பீடு தருவது இருக்கட்டும், உடல் நலம் இல்லாதவர்கள் கார் ஓட்ட முடியாதவர்கள் எப்படி மருத்துவ சிக்கிச்சைக்கு வருவார்கள் என்பது பற்றி ஏதேனும் ஒரு கருத்து நான் படித்ததாக நினைவில் இல்லை.\nசரியான விசா இல்லாமல் இங்கே வேலைக்கு அமர்த்தப்படும் மக்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மெடிக்கெய்ட் தரும் அரசு, பெற்றோருக்காக எந்த உதவியும் செய்வதில்லை. அவர்களுக்கு ஒரு பரவக்கூடிய நோய் வந்தால், அது ஒரு சமுதாயத்தை பாதிக்கும் என்கிறபோது அதற்கான நடவடிக்கைகள், தீவிர சிகிச்சை செலவு எல்லாம் யார் கட்டுவது என்பது பற்றியெல்லாம் எந்த விளக்கமும் இல்லை.\nCommunity health பற்றிய திட்டமும் சிறப்பாக அல்லது தெளிவாக இல்லை.மனநல சிகிச்சைக்கும் காப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தாலும் இப்போது செனட்டுக்கு போகும் மசோதாக்கள் (mental health for substance abuse, sexual assault and to decrese health disparity) தோல்வியைத்தழுவி இருக்கின்றன.\nமருத்துவரை சந்திக்க சென்றால் கிட்டதட்ட குறைந்தது ஒருமணியாவது காத்திருக்க நேரிடுகிரது, அதிலும் சிறப்பு பயிற்சியாளர்களை காணச்சென்றால் இன்னமும் அதிக காலம் ஆகிறது. இதனால் மருத்துவர்களும் interventionஇல் அதிக கவனம் எடுத்துக்கொள்வதில்லை.\nஅறிகுறிகள் அவ்வப்போதே கவனிக்கப்படாமல் நோய் முற்றியநிலையில் கவனிக்கப்படுவதும் ஒரு குறையாக இருக்கிறது. இதற்கும் காப்பீடு ஒருவகையில் காரணம். நிறைய காப்பீடுகள் இதை ஆதரிப்பதில்லை என்பது பரவலாக மருத்துவர்கள் சொல்லும் காரணம்.\nஇது குறித்தும் இருதலைவர்களும் கருத்து ஏதும் சொன்னதாக தெரியவில்லை.இருவருமே பொதுவாக கருத்துக்கள் சொல்லி இருக்கிறார்களே தவிர விளக்கமாக ஏதும் சொல்லவில்லை.\n2. (கேள்வி கேட்டவர் ஸ்ரீதர் நாராயண்) சாரா பேலின் ஹிலாரியை விட வேகமாக இருக்கின்றாரே. பாட்டியாகும் விஷயத்தில்தான். 2012-ல் ஆல்-வுமன் அதிபர் தேர்தலாக ஆகக் கூடிய சாத்தியக் கூறுகள் எப்படி\nPosted in செவ்வி, பொது\nகோர்மெங்காஸ்டின் எழுபத்தேழாவது ஏர்ல்: டைட்டஸ் கூக்குரல்\nகொஞ்சம் இடைவெளி: கொரோனா கதைகள்\nசலிப்பு – கொரோனா கவிதை\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nபாலு மகேந்திரா - அஞ்சலி\nராபர்ட் ஃப்ராஸ்ட்: சுஜாதா (கணையாழி கடைசிப் பக்கங்கள்)\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nசலிப்பு – கொரோனா கவ… இல் கொஞ்சம் இடைவெளி: கொர…\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nஎனக்குப் பிடித்த கதைகள் 33 கருப்பு ஆடு – இதாலோ கால்வினோ தமிழில் ராஜ் கணேசன் #fiction #translations sramakrishnan.com/\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2019/07/29/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-95/", "date_download": "2020-05-30T23:49:28Z", "digest": "sha1:OGBLVTF23WGAAW2DO4RSIUEQMBJ4EYOG", "length": 8431, "nlines": 196, "source_domain": "tamilandvedas.com", "title": "தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி29719 (Post No.6697) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nதமிழ் குறுக்கெழுத்துப் போட்டி29719 (Post No.6697)\nஎல்லாம் 6 எழுத்துச் சொற்கள்\n1. – ரிக்வேதத்தின் ஒரு பிரிவு\n2. – சாம வேதத்தின் ஒரு பிரிவு\n3. – நில நடுக்கோடு\n4. – பால்வெளி மண்டலம்; Milky Way ;மில்கி வே\n5. – பூமியை நெடுக்காகப் பிரிக்கும் கற்பனைக் கோடுகள்\n6. – காகம், கிளி போன்ற வடிவ சிவப்பு பூக்கள் கொண்ட மரம்\n7. – நகைகளை விற்போர் தங்கள் கடைகளுக்கு சூட்டும் பெயர்.\n8. — தித்திரி என்ற பறவையின் பெயரில் ஏற்பட்ட யஜூர் வேதக் கிளை; பிரிவு (சாகை=கிளை)\n1.ஐதரேய சாகை ( Rig)\n2.கௌதம சாகை ( SAMA)\nஐந்து அரச லக்ஷணங்கள் (Post No.6696)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana Rig Veda shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/nei-manakkum-ayyan-malai-nenjamellam-inikkum-malai-sabarimalai", "date_download": "2020-05-31T01:31:33Z", "digest": "sha1:EXPX5AKI5BLQCT2Q6IJUDRKHZDNG7YZI", "length": 7000, "nlines": 214, "source_domain": "templesinindiainfo.com", "title": "Nei Manakkum Ayyan Malai Nenjamellam Inikkum Malai Sabarimalai", "raw_content": "\nநெய் மணக்கும் ஐயன் மலை\nகாட்சி தரும் காந்த மலை\nகாட்சி தரும் காந்த மலை\nநம்மை மீண்டும் போகத் தூண்டும் மலை\nநம்மை மீண்டும் போகத் தூண்டும் மலை\nஆனந்தம் காணும் அழகு மலை\nஐயப்பன் ஆலயம் கொண்ட மலை\nநெய் மணக்கும் ஐயன் மலை\nசபரிமலை அபயமலை சபரிமலை அது அபயமலை\nசபரிமலை அபயமலை சபரிமலை அது அபயமலை\nமுக்தி தரும் தேவன் மலை\nமுக்தி தரும் தேவன் மலை\nகளபம் மணம் வீசும் மலை\nகளபம் மணம் வீசும் மலை\nஅற்புதமாய் ஐயப்பன் அருளாட்சி புரியும் மலை\nஅற்புதமாய் ஐயப்பன் அருளாட்சி புரியும் மலை\nநெய் மணக்கும் ஐயன் மலை\nசபரிமலை அபயமலை சபரிமலை அது அபயமலை\nசபரிமலை அபயமலை சபரிமலை அது அபயமலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/valkai/ennankal/ukkamuttum-ennankal-kavitai-kastam-varumpotu", "date_download": "2020-05-31T01:38:27Z", "digest": "sha1:VUAU6TELZLNFRD5QWXRDYHODQFDSB3Y6", "length": 5501, "nlines": 87, "source_domain": "www.merkol.in", "title": "ஊக்கமூட்டும் எண்ணங்கள் கவிதை, கஷ்டம் வரும்போது - Ukkamuttum ennankal kavitai, kastam varumpotu | Merkol", "raw_content": "\nஊக்கமூட்டும் எண்ணங்கள் கவிதை-கஷ்டம் வரும்போது\nதிறந்துபார் அதை நீ வென்றுவிடலாம்.\nPrevious Previous post: நேர்மையான எண்ணங்கள் கவிதை-காத்திருந்து பார்\nNext Next post: அழகான குடும்ப கவிதை-நமது பிள்ளைகளை\nநேர்மையான எண்ணங்கள் கவிதை-உன்னால் முடிந்தவரை\nஉன்னால் முடிந்தவரை முயற்சி செய்... ...\nTamil images | மனதின் வலி கவிதை – ஏமாந்து போறத\nஏமாந்து போறத விட ...\nஇனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் 2020\nஇனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் 2020\nKavithai images | பரிதாபம் கவிதை – அப்பா\nTamil kavithai | அனுதாபம் கவிதை – அனைவரிடம்\nஇனிய அன்னையர் தினம் வாழ்த்துக்கள் 2020\nஇனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் 2020\nமே தின வாழ்த்துக்கள் 2020\nஇனிய தொழிலாளர் தின வாழ்த்துக்கள் 2020\nஉலக புத்தக தினம் 2020\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் ம��்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/02/20044738/1099294/Chairman-Murder-Case-Weapon-Distributor-Arrest.vpf.vpf", "date_download": "2020-05-31T00:59:08Z", "digest": "sha1:NWEZLHWYIIZ7W6ZZGBVX52F4GVEPQH5Q", "length": 11200, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கு : கொலையாளிகளுக்கு ஆயுதம் வழங்கியவர் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கு : கொலையாளிகளுக்கு ஆயுதம் வழங்கியவர் கைது\nஅந்தியூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரை ஓட ஓட விரட்டி கொலை செய்த வழக்கில் கொலையாளிகளுக்கு ஆயுதம் வழங்கியவரை போலீசார் கைது செய்தனர்.\nஅந்தியூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரை ஓட ஓட விரட்டி கொலை செய்த வழக்கில் கொலையாளிகளுக்கு ஆயுதம் வழங்கியவரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சங்கரா பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன் என்பவரை கடந்த 3 ஆம் தேதி மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். இந்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கொலையாளிகளுக்கு ஆயுதம் வழங்கியதாக செல்லம் பாளையம் கிராமத்தை சேர்ந்த அபிமன்னன் என்பவரை வெள்ளித்திருப்பூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\n\"புதிய மின்சார சட்டம்\" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி\nபுதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nபெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி\nராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.\nவேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி\nவேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஜெயலலிதாவின் வாரிசுகள் நீதிமன்ற தீர்ப்புக்கு திருநாவுக்கரசர் வரவேற்பு\nஜெயலலிதாவின் வாரிசுகளாக தீபா மற்றும் தீபக்கை நீதிமன்றம் அறிவித்திருப்பது மகிழ்ச்சி என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nபாலைவன வெட்டுக்கிளி தென்மாநிலங்களுக்கு வர வாய்ப்பு குறைவு - வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர்\nபாலைவன வெட்டுக்கிளிகள் தென் மாநிலங்களுக்கு வர குறைவான வாய்ப்புகளே உள்ளதாக வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.\nசென்னையில் இன்று மேலும் 616 பேருக்கு கொரோனா\nசென்னையில் மேலும் 616 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக, தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று மேலும் 938 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று, மேலும் 938 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.\nஊரடங்கு தொடர்பாக உள்துறை அமைச்சகம் புதிய உத்தரவு\nஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nகொரோனா முன்கள பணியாளர்கள் கவுரவிப்பு - \"பாரத பூமி\" தலைப்பில் இளையராஜா இசையில் எஸ்.பி.பி குரலில் பாடல்\nகொரோனா முன்கள பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக இசையமைப்பாளர் இளையராஜா பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/101020/", "date_download": "2020-05-31T01:18:01Z", "digest": "sha1:D5WGSTC72U7JPWHWTJGEW2WRBFFOGHD6", "length": 12281, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரித்தால் வேறுவிதமாக பதிலடி : – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரித்தால் வேறுவிதமாக பதிலடி :\nஇந்தியாவின் காஷ்மீர் மாநிலாத்தின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரித்தால் வேறு விதமாக பதிலடி மேற்கொள்ளப்படும் என்று பாகிஸ்தானுக்கு இந்திய இராணுவ தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகாஷ்மீரில் ஆயுததாரிகளுக்கு ஆதரவு தரும் விதமாக பாதுகாப்பு படையினர் மீது இளைஞர்கள் தினமும் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் அனந்த்நாக் மாவட்டத்தில் நடந்த கல்வீச்சில் 22 வயது ராஜேந்திர சிங் என்னும் படை வீரர் ப உயிர் இழந்திருந்தார். . இதையடுத்து ராணுவ தளபதி பிபின் ராவத் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nபயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இப்படி கல்வீசி தாக்குதல் நடத்துவதால் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை. இதுபோல் தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கல்வீச்சில் ஈடுபடுவோர் மீது இராணுவம் வழக்கும் பதிவு செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅதேபோல எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிப்பதை இஸ்லாமாபாத் (பாகிஸ்தான்) நிறுத்திக்கொள்ளவேண்டும். 1971ஆம் ஆண்டு நம்மிடம் போரில் தோற்றதன் காரணமாக நமது அண்டை நாடு தொடர்ந்து பனிப்போரில் ஈடுபட்டு வருகிறது. சட்ட ரீதியாக காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம். அதை யாரும் எடுத்துக்கொள்ள அனுமதிக்க மாட்டோம். காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவலை பாகிஸ்தான் ஆதரிக்கிறது. அதை நாமும் முறியடிக்கிறோம். அதேநேரம் பாகிஸ்தான் தொடர்ந்��ு இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வந்தால் வேறு விதமான பதிலடி தரவேண்டியது வரும். என்று அவர் குறிப்பிட்டார்.\nTagstamil ஆதரித்தால் இராணுவ தளபதி எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பிபின் ராவத் வேறுவிதமாக பதிலடி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1566 ஆக அதிகரிப்பு –\nஉலகம் • பிரதான செய்திகள்\nGeorge Floydன் படுகொலை – அமெரிக்காவின் 22 மானிலங்களில் ஆர்ப்பாட்டம் – இருவர் பலி..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்தத்தில் மனித உரிமை மீறல்களை தடுப்பது கடினம் – ஜனாதிபதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாடசாலைகளை மீள திறப்பது சம்பந்தமாக கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலைக்கு கொண்டு செல்லப்பட்டது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் கறுப்பின இளைஞரின் மரணத்துக்கு காரணமான காவல்துறை உத்தியோகத்தர் கைது\nஇலங்கைக்கெதிரான இருபதுக்கு 20 போட்டி- இங்கிலாந்து 30 ஓட்டங்களால் வெற்றி\nஎத்தியோப்பியாவில் ராணுவ வாகனத்துடன் பேருந்து மோதி விபத்து – 18 பேர் பலி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1566 ஆக அதிகரிப்பு – May 30, 2020\nGeorge Floydன் படுகொலை – அமெரிக்காவின் 22 மானிலங்களில் ஆர்ப்பாட்டம் – இருவர் பலி.. May 30, 2020\nயுத்தத்தில் மனித உரிமை மீறல்களை தடுப்பது கடினம் – ஜனாதிபதி… May 30, 2020\nபாடசாலைகளை மீள திறப்பது சம்பந்தமாக கலந்துரையாடல் May 30, 2020\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலைக்கு கொண்டு செல்லப்பட்டது May 30, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-25/", "date_download": "2020-05-31T01:59:38Z", "digest": "sha1:2KTHUAL4F4UILBY4IMK5GZSGZMSMXY5O", "length": 11798, "nlines": 179, "source_domain": "sivantv.com", "title": "சுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் தைப்பொங்கல் 15.01.2019 | Sivan TV", "raw_content": "\nHome சுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் தைப்பொங்கல் 15.01.2019\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் தைப்பொங்கல் 15.01.2019\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் - அருள..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசைவத் தமிழ்ச் சங்கம் - அன்பேசிவம் ..\nசைவத் தமிழ்ச் சங்கம் அன்பேசிவம் �..\nசைவத் தமிழ்ச் சங்கம் அன்பேசிவம் �..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் நவ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் பு�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 8ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 7ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 7ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 6ம்�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 6ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 5ம்�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 5ம் ..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 3ம்�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 3ம் ..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி���..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 2ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கொ�..\nசிலப்பதிகார முத்தமிழ் விழா இரண்டாம் நாள் மாலை நிகழ்வுகள் 19.01.2019\nதெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் மேற்கு வாசல் கோபுர கும்பாபிசேகம் 30.01.2019\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbooks.info/publisherallbooks.aspx?id=121", "date_download": "2020-05-31T00:05:30Z", "digest": "sha1:DCIJLQU5HCTLYYHTGFFEFRTNIH4IYCUK", "length": 8108, "nlines": 112, "source_domain": "tamilbooks.info", "title": "பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nமுகவரி : 142, ஜானி ஜான் கான் சாலை\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 22\nஆண்டு : Select 2002 ( 1 ) 2003 ( 1 ) 2004 ( 1 ) 2005 ( 9 ) 2006 ( 8 ) 2007 ( 1 ) 2008 ( 1 ) ஆசிரியர் : -- Select -- அரணமுறுவல், ந ( 1 ) அழகியநாதான், எம்.பி நாகை ( 1 ) இலட்சுமணன், மு ( 1 ) கதிரேசன், அ ( 1 ) கோகிலா தங்கசாமி ( 2 ) சாமிநாத சர்மா, வெ ( 1 ) சிவசுப்பிரமணியன், எம்.சி ( 1 ) சிவராஜ் ( 1 ) சுபாஷ் சந்திரபோஸ், ச ( 1 ) சூரியமூர்த்தி, எஸ் ( 2 ) செங்கோ ( 1 ) ஞானப்பிரகாசம், வே ( 1 ) தங்கராஜ், எம் ( 1 ) நக்கீரன், ப.அர ( 1 ) நம்பி, அறிவியல் ( 1 ) பாஸ்கர சேதுபதி, இரா ( 1 ) வாசுதேவன், எல்.வி ( 1 ) விஜய பாஸ்கரன், வ ( 1 ) வேங்கடசாமி நாட்டார், ந.மு ( 1 ) வேங்கடசாமி, சீனி மயிலை ( 1 ) புத்தக வகை : -- Select -- அறிவியல் ( 2 ) கட்டுரைகள் ( 6 ) கவிதைகள் ( 1 ) கால்நடை வேளாண்மை ( 1 ) சிறுகதைகள் - தொகுப்பு ( 1 ) சுயமுன்னேற்ற நூல்கள் ( 2 ) தொகுப்பு ( 1 ) நாவல் ( 2 ) பொது அறிவு ( 2 ) மருத்துவம் ( 1 ) வரலாறு ( 2 ) வாழ்க்கை வரலாறு ( 1 )\nபாவை பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு( ஜூலை 2008)\nஆசிரியர் : நம்பி, அறிவியல்\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ்\nபுத்தகப் பிரிவு : நாவல்\nமக்கள் அறிவியல் இலக்கியம் நோக்கும் போக்கும்\nபதிப்பு ஆண்டு : 2007\nபதிப்பு : முதற் பதிப்பு(டிசம்பர் 2007)\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ்\nபுத்தகப் பிரிவு : அறிவியல்\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு (2006)\nஆசிரியர் : கோகிலா தங்கசாமி\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ்\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : இரண்டாம் பதிப்பு (2006)\nஆசிரியர் : கோகிலா தங்கசாமி\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ்\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\nமனத்தைக் கட்டுப்படுத்துவது \\ அழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு (2006)\nஆசிரியர் : சூரியமூர்த்தி, எஸ்\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ்\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\nநிலம், சாதியம், பௌத்தம் - அம்பேத்கரிய பார்வை\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு (2006)\nஆசிரியர் : தங்கராஜ், எம்\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ்\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு (2006)\nஆசிரியர் : சிவசுப்பிரமணியன், எம்.சி\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ்\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : இரண்டாம் பதிப்பு (2006)\nஆசிரியர் : இலட்சுமணன், மு\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ்\nபுத்தகப் பிரிவு : அறிவியல்\nமனிதவள மேலாண்மை மற்றும் மனிதவள மேம்பாடு\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு (2006)\nஆசிரியர் : பாஸ்கர சேதுபதி, இரா\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ்\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு (2006)\nஆசிரியர் : வேங்கடசாமி நாட்டார், ந.மு\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ்\nபுத்தகப் பிரிவு : வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=567260", "date_download": "2020-05-31T01:15:39Z", "digest": "sha1:OVEBRL7TWQ5IBGNTMBYKMHUDTDB4M7MG", "length": 5390, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "சொல்லிட்டாங்க... | DMK leader MK Stalin - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் வெளியே வந்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் வெளியே இருக்க முடியாது. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nவாழ்க்கையில் எல்லோருக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும். எனக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்து, தமிழக முதல்வர் பதவி கிடைத்துள்ளது. - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழ்நாட்டில் இனி வருங்காலங்களில் சாதிக்குள்ளாகவே மோதல்கள் உருவாகும். - பாமக நிறுவனர் ராமதாஸ்\nடெல்லி வன்முறையின் பின்னணியில் பாஜவின் சதி உள்ளது. - காங்கிரஸ் தலைவர் ேசானியா காந்தி\n6 ஆண்டு ஆட்சிக்காலத்தில் புரிந்த சாதனை என்ன மக்களை படுபாதாளத்தில் பிரதமர் மோடி தள்ளிவிட்டார்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nகொரோனா அச்சம் காரணமாக நீட் தேர்வை ரத்து செய���ய ராமதாஸ் வலியுறுத்தல்\nசிறுவர்கள் மீதான புகையிலை திணிப்பை தடுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்\nபோக்குவரத்து கழகங்களை கண்டித்து பணியாளர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டம்: அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு\nபாஜவின் ஓராண்டு ஆட்சி நிறைவு பிரதமருக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து\nகொரோனாவில் காட்டிய அலட்சியத்தை வெட்டுக்கிளி படையெடுப்பை தடுப்பதில் காட்டக்கூடாது: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchetty-thamilar-sep-2017/33854-2017-09-17-13-10-03", "date_download": "2020-05-31T01:09:03Z", "digest": "sha1:D6YCORYXG2ZPLLICTQTPXPN4EQ7OJJXW", "length": 15072, "nlines": 235, "source_domain": "www.keetru.com", "title": "பெரும்பான்மை இழந்த அரசும் பேசாமல் இருக்கும் ஆளுநரும்!", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - செப்டம்பர் 2017\n\"ஆட்சியே போனாலும் பரவாயில்லை\" - தமிழகத்தை தவிர திக்கெட்டும் கேட்கும் முழக்கம்\nதமிழ்நாட்டை கடித்துக் குதற காத்திருக்கும் வேட்டை நாய்கள்\nஜனநாயக விரோத அலங்கோல அதிமுக ஆட்சி\nநெல்லை கண்ணன் கைது - பார்ப்பானுக்கு ஒரு நீதி, சூத்திரனுக்கு ஒரு நீதி\nநாகபதனியும் நாகப்பதனியும் ஒன்றாக சேர்ந்தது\nஅண்ணா பல்கலைக்கழகம் இனி மேட்டுக்குடி பல்கலைக்கழகம்\nஅதிமுக சூத்திர அடிமைகளும் பார்ப்பன பாஜக எசமானர்களும்\nமூக்குப்பொடி சித்தரின் தோல்வியும், மோடி சித்தரின் வெற்றியும்...\nதேர்தல் முடிந்தவுடனே ஹைடிரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி\nபுலம்பெயர் தொழிலாளிகள் - உலகமயம் பெற்றெடுத்த நவீன கொத்தடிமைகள்\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (3) - மெல்பா ஹெர்னாண்டஸ்\nநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (7)\nடாலருக்கு வந்த வாழ்வு (2)\n'உயிர் இனிது' - சிறியவர் முதல் பெரியவர் வரை வாசிக்க வேண்டிய நூல்\nபாஜகவில் வி.பி.துரைசாமி சேர்ந்தது புனிதமாவதற்கா\nசைவ சமயம் மிகுதியும் மோசமானது\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - செப்டம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 17 செப்டம்பர் 2017\nபெரும்பான்மை இழந்த அரசும் பேசாமல் இருக்கும் ஆளுநரும்\nஇன்று வரையில் இப���படி ஓர் அநாகரிகம் தமிழ்நாட்டில் அரங்கேறியதில்லை. ஆளுங்கட்சியினர் அன்றாடம் அடித்துக் கொள்கின்றனர். ஒருவரை ஒருவர் மிக இழிவாகப் பேசிக் கொள்கின்றனர். அடுத்த நாளே மீண்டும் கூடிக் கொள்கின்றனர். நேற்று அந்த அணியில் இருந்தவர்கள், எந்த வெளிப்படையான காரணமுமில்லாமல் இன்று இந்த அணிக்குத் ‘தாவுகின்றனர்’. குதிரை பேரம் நடப்பது நாட்டிற்கே தெரிகிறது. ஆனால் ஆளுநருக்குத் தெரியவில்லை.\n“ஒரு வாரத்தில் நீ மாமியார் வீட்டுக்குப் போய்விடுவாய்” என்கிறார் தினகரனைப் பார்த்து முதலமைச்சர். ஒரு ‘மாண்புமிகு’ முதலமைச்சரின் மொழிநடை எப்படியிருக்கிறது பாருங்கள் 19 ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று நேரடியாக ஆளுநரிடம் சொன்னபிறகும் கூட, இது உட்கட்சிப் பிரச்சினை என்கிறார் ஆளுநர். அந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் சபாநாயகர். திமுக தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆளுனரிடம் சென்று மனு கொடுத்த பிறகும், அவர் தனக்கும் தமிழ்நாட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது போல, மும்பையில் அமர்ந்திருக்கிறார்.\nதாங்கள் தலைகீழாய் நின்றாலும் ஆட்சிக்கு வரமுடியாது, எவ்வளவு தடுத்தாலும் தேர்தல் வைத்தால் மாபெரும் வெற்றி பெற்றுத் திமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்ற உண்மை நிலவரம் மத்தியில் ஆளும் பாஜக அரசை உறுத்துகிறது. எனவே எடப்பாடி அரசு என்னும் பெயரில் ஓர் எடுபிடி அரசே இருந்துவிட்டுப் போகட்டும் என்று நினைக்கிறார் மோடி.\nஎன்னதான் மோடி வித்தை செய்தாலும், இறுதியில் தளபதியின் படையே வெல்லும். வரும் காலம் இதனைச் சொல்லும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஒவ்வொரு அரசியல்வாதியும் தான்தோன்றித்தனம ாகப் பேசுவதை நிறுத்த வேண்டும்; தலைமையில் இருப்பவர் அதனைக் கண்டிக்க வேண்டும். முதலமைச்சரை மாற்று என்று ஒரு சில அமைச்சர்களே சொல்கின்றனர்; முதலமைச்சர் மௌனம் சாதித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார ். இதுவே செல்வி ஜெயலலிதா இருந்த பொழுது பேச முடியுமா\nஅண்ணா தி.மு.க வைப் பொறுத்த வரையில் கட்சியின் பொதுச்செயலாளர், முதலமைச்சர் இரண்டு பதவிகளையும் ஒருவரே வைத்திருந்தால்த ான் மற்றவர் பணிந்து நடப்பர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2020-05-31T00:24:46Z", "digest": "sha1:643MRKX5TMVRTIMDFMSA7OFONMIQ7XPA", "length": 3672, "nlines": 47, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "பயனர்களால் திருத்தம் செய்யக்கூடிய புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nபயனர்களால் திருத்தம் செய்யக்கூடிய புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nகைப்பேசி உற்பத்தியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்ற அதே சமயத்தில் ஒவ்வொரு நிறுவனங்களும் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி வருகின்றன.\nஇதற்கிணங்க Bas van Abel எனும் நிறுவனம் பயனர்களால் திருத்தங்கள் மற்றும் மேம்படுத்தல்களைச் செய்யக்கூடிய புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்துள்ளது.\nFairPhone எனும் இக்கைப்பேசி Tantalum, வெள்ளீயம், தங்குதன் மற்றும் தங்கம் என்பவற்றினைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.\nமேலும் இது அப்பிள் மற்றும் சம்சுங் தயாரிப்புகளுக்கு இணையானதாக வடிவமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.\nஇதேவேளை இந்த நிறுவனம் கடந்த இரண்டு வருடங்களில் 60,000 ஸ்மார்ட் கைப்பேசிகளை விற்பனை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2016/08/14/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%A4/", "date_download": "2020-05-30T23:48:24Z", "digest": "sha1:ODYEBPVHZHITA6WECMWWS2B6Q3G6NHFI", "length": 10510, "nlines": 109, "source_domain": "lankasee.com", "title": "அவுஸ்ரேலியாவில் தமிழீழத்தை நீக்கினார் ஸ்கந்தகுமார் | LankaSee", "raw_content": "\nதீபா ஜெயலலிதாவின் நேரடி வாரிசு- உயர் நீதிமன்றம் உத்தரவு: சசிகலா விடுதலை – தமிழகம் தள்ளாடுகிறது\nஅமெரிக்காவில் பொலிஸ் நிலையத்துக்கு தீ\nலண்டனில் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட 2 தமிழர்கள்\nஉயிர் கொ��்லி வைரஸ் தொற்று பரவும் விதம் குறித்த புதிய ஆய்வுத் தகவல்..\nபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய வீரர்.\nமாதவிடாய் சமயத்தில் இந்த உணவுகளை மட்டும் எடுத்து கொள்ளாதீர்கள்…\nஅன்ரோயிட் 11 பதிப்பு அறிமுகம்..\nகூகுள் வழங்கும் அட்டகாசமான வசதி..\nஅவுஸ்ரேலியாவில் தமிழீழத்தை நீக்கினார் ஸ்கந்தகுமார்\nஅவுஸ்ரேலியாவில் நடத்தப்படும் தேசிய சனத்தொகைக் கணக்கெடுப்பில்,பிறந்த நாடு என்ற கேள்விக்கு அளிக்கப்பட்டிருந்த தமிழீழம் என்ற தெரிவு விடை, சிறிலங்கா தூதரகத்தின் அழுத்தத்தின் பேரிலேயே நீக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅவுஸ்ரேலிய புள்ளிவிபரப் பிரிவினால் தேசிய சனத்தொகைக் கணக்கெடுப்பு இணைத்தளம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.\nஇதில், பிறந்த நாடு என்ற கேள்விக்கான பதில்களில் பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டிருந்தன. அதில் தமிழீழமும் உள்ளடக்கப்பட்டிருந்தது.\nஇதனால் அவுஸ்ரேலியாவில் உள்ள ஈழத் தமிழர்கள் தமிழீழம் என்று தமது பிறந்த இடத்தை குறிப்பிடத் தொடங்கினர்.\nஇதையடுத்து, கடந்த 6ஆம் ,7ஆம் நாள்களில், கன்பராவில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு பெருமளவு தொலைபேசி அழைப்புகளும், மின்னஞ்சல்களும் வரத் தொடங்கின.\nவாரஇறுதி விடுமுறைக்குப் பின்னர், முதலாவது வேலை நாளான கடந்த 9ஆம் நாள், கன்பராவில் உள்ள சிறிலங்கா தூதரகம் துரித நடவடிக்கையில் இறங்கியது.\nஅவுஸ்ரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்களத்திடமும், அவுஸ்ரேலிய புள்ளிவிபரவியல் பிரிவிடமும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.\nஇந்தக் கடிதத்தையடுத்து, அவுஸ்ரேலியாவுக்கான சிறிலங்கா தூதுவர் ஸ்கந்தகுமார் அவுஸ்ரேலிய புள்ளிவிபரவியல் பிரிவுடன் நேரடியாகப் பேசினார்.\nவிடுதலைப் புலிகள் அமைப்பு அவுஸ்ரேலியாவில் தீவிரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், அதிகாரபூர்வ இணையத்தளத்தில் தமிழீழம் என்ற தெரிவு எவ்வாறு இடம்பெற்றது என்று அவுஸ்ரேலிய புள்ளிவிபரவியல் பிரிவிடம் சிறிலங்கா தூதுவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nதமிழீழம் என்ற பதம், அவுஸ்ரேலிய அரசின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இடம்பெற்றிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நிலையில் அவுஸ்ரேலிய வெளிவிவகார அ��ைச்சு தமிழீழத்தை நீக்குவதாக கடந்த 9ஆம் நாள் சிறிலங்கா தூதுவருக்கு உறுதி அளித்தது, இதற்கமைய அன்று பிற்பகல் 2.30 மணியளவில், தமிழீழம் நீக்கப்பட்டது.\nசமூகவலைதள விளம்பரத்ததால் நபருக்கு நேர்ந்த விபரீதம்\n முன்னாள் விமானப்படைத் தளபதிகளிடம் விசாரணை\nஅமெரிக்காவில் பொலிஸ் நிலையத்துக்கு தீ\nலண்டனில் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட 2 தமிழர்கள்\nதீபா ஜெயலலிதாவின் நேரடி வாரிசு- உயர் நீதிமன்றம் உத்தரவு: சசிகலா விடுதலை – தமிழகம் தள்ளாடுகிறது\nஅமெரிக்காவில் பொலிஸ் நிலையத்துக்கு தீ\nலண்டனில் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட 2 தமிழர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2019/07/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF-1-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-05-31T01:05:42Z", "digest": "sha1:DN4QL3CRKD4J2F2RYTCSNLNTBU6LNWM4", "length": 4827, "nlines": 63, "source_domain": "selangorkini.my", "title": "டிபியுபி-1 திட்டத்தை நிர்வகிக்க சிஜிசி குத்தகை நீட்டிப்பு – Selangorkini", "raw_content": "\nடிபியுபி-1 திட்டத்தை நிர்வகிக்க சிஜிசி குத்தகை நீட்டிப்பு\nபூமிபுத்ரா தொழில்முனைவர் நிதி திட்டத்தை (டிபியுபி-1) நிர்வகிக்கும் கிரேடிட் கியாரண்டி கார்பிரேஷன் நிறுவனத்தின் (சிஜிசி) குத்தகையை மேலும் மூன்றாண்டுகளுக்கு நிதியமைச்சு நீடித்துள்ளது.\nடிபியுபி-1 நிதி உதவி வழங்கும் குத்தகையை 2022 ஜூன் 30ஆம் தேதி வரையில் சிஜிசி நிர்வகிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.\nசிறிய மற்றும் நடுத்தர வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உறுதிபடுத்தும் அரசாங்கத்தின் கடப்பாட்டிற்கு ஏற்ப இந்த நிதி திட்டம் அமைந்துள்ளது என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.\nஅரசாங்கம் அல்லது அரசு சார்பு நிறுவனங்கள், தனியார் அல்லது பிரசித்தி பெற்ற நிறுவனங்களின் குத்தகைகளைப் பெறும் பூமிபுத்ரா தொழில் முனைவர்களுக்கு மூலதனத்தை ஏற்படுத்தித் தருவதே மத்திய வங்கியின் டிபியுபி-1 நிதி திட்டத்தின் நோக்கமாகும்.\n பாடார் அமைப்பிற்கு போலீஸ் எச்சரிக்கை\nஹாஸிக்கை நீக்கியது நியாயமான நடவடிக்கையே\nபுக்கிட் அந்தாராபங்சாவில் ஏற்பட்ட நிலச்சரிவை மாநில அரசாங்கம் கண்காணிக்கும் \nவாகனமோட்டும் பயிற்சி மையங்கள் ஜூன் 1 முதல் செயல்பட முடியும்- ஜேபிஜே\nமந்திரி பெசார்: மாநில அரசாங்கம் உடனடியா��� தடுப்புச் சுவர் எழுப்ப அதிரடி நடவடிக்கை \nகோவிட்-19: 30 புதிய சம்பவங்கள், மரண எண்ணிக்கை 115 \nபுக்கிட் அந்தாராபங்சாவில் ஏற்பட்ட நிலச்சரிவை மாநில அரசாங்கம் கண்காணிக்கும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gem.agency/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-31T01:59:13Z", "digest": "sha1:VIULOISKQ5NTUWNXLVLYUB4GWJP3MLD6", "length": 14478, "nlines": 84, "source_domain": "ta.gem.agency", "title": "அமேதிஸ்ட் கல் பொருள். நகைகளில் பெரும்பாலும் மோதிரம், நெக்லஸ், காதணிகள் எனப் பயன்படுத்துங்கள்", "raw_content": "\nவிலைமதிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற கற்கள் என்ன\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nசிகிச்சைமுறை படிகங்களை உண்மையில் வேலை செய்கிறீர்களா\nகற்கள் செதில்களின் ஆப்டிகல் நிகழ்வுகள் என்ன\nகல்லை வாங்குவதன் மூலம் எப்படி அகற்றப்படக்கூடாது\nஒரு ரத்தின சோதனையாளர் என்றால் என்ன\nபிறப்பு நட்சத்திரங்கள் என்றால் என்ன\nகம்போடியாவில் பிளாட்டினம் நகைகள் என்றால் என்ன\nசீம் அறுவடை என்றால் என்ன\nவிலைமதிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற கற்கள் என்ன\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nசிகிச்சைமுறை படிகங்களை உண்மையில் வேலை செய்கிறீர்களா\nகற்கள் செதில்களின் ஆப்டிகல் நிகழ்வுகள் என்ன\nகல்லை வாங்குவதன் மூலம் எப்படி அகற்றப்படக்கூடாது\nஒரு ரத்தின சோதனையாளர் என்றால் என்ன\nபிறப்பு நட்சத்திரங்கள் என்றால் என்ன\nகம்போடியாவில் பிளாட்டினம் நகைகள் என்றால் என்ன\nசீம் அறுவடை என்றால் என்ன\nஎங்கள் கடையில் இயற்கை அமேதிஸ்ட் வாங்கவும்\nஅமேதிஸ்ட் கல் பொருள். அமெதிஸ்ட் பெரும்பாலும் நகைகளில் மோதிரம், நெக்லஸ், காதணிகள், காப்பு மற்றும் பதக்கமாக பயன்படுத்தப்படுகிறது. ராக், ஜியோட், கிளஸ்டர், மணிகள் எனவும் கண்டறியவும்\nஇயற்கை அமேதிஸ்ட் என்பது படிக குவார்ட்ஸின் ஊதா நிற வகை. இரும்பு அசுத்தங்களின் இயற்கையான கதிர்வீச்சு காரணமாக அதன் வயலட் நிறத்திற்கு இது கடன்பட்டிருக்கிறது. சில சந்தர்ப்பங்களில் மாற்றம் உறுப்பு அசுத்தங்களுடன் இணைந்து. சுவடு கூறுகளின் இருப்பு சிக்கலான படிக லட்டு மாற்றுகளுக்கு காரணமாகிறது. மேலும், கனிமத்தின் கடினத்தன்மை குவார்ட்ஸைப் போன்றது. ஆகவே இது ஆபரண விலையில் நகைகளில் பயன்படுத்த ஏற்றது.\nமுதன்மை சாயல்களில் அமேதிஸ்ட் ரத்தின���் கல் ஏற்படுகிறது. வெளிர் இளஞ்சிவப்பு வயலட் முதல் ஆழமான ஊதா வரை. இது ஒன்று அல்லது இரண்டையும் இரண்டாம் வண்ணங்களை வெளிப்படுத்தலாம்: சிவப்பு மற்றும் நீலம். சைபீரியா, இலங்கை, பிரேசில் மற்றும் ஆசியா ஆகியவை சிறந்த வகைகளின் சுரங்க ஆதாரங்கள். டீப் சைபீரியன் சிறந்த தர பெயர். இது 75 / 80% இன் முதன்மை ஊதா நிறத்தைக் கொண்டுள்ளது, 15 / 20% நீலத்துடன். ஒளி மூலத்தைப் பொறுத்தது. பச்சை குவார்ட்ஸ் தவறாக அழைக்கப்படுகிறது பச்சை அமிலம். கல் ஒரு பொருத்தமான பெயர் இல்லை. சரியான சொல் உள்ளது prasiolite. பிற பெயர்கள் பச்சை குவார்ட்ஸ் உள்ளன vermarine or எலுமிச்சை சிட்ரின்.\nஇயற்கை அனலிஸ்ட்டின் நிறம் பெரும்பாலும் அடுக்கப்பட்டிருக்கும். படிகங்களின் இறுதி முகங்களுடன் இணையான கோடுகள் இருந்து. மேலும், மடியில் கலைக்குள்ளான ஒரு அம்சம் சரியாக கல் வெட்டுவதாகும். வண்ண மண்டலமானது முடிக்கப்பட்ட இரத்தினக்கல் ஒலியின் தொனியை உருவாக்குகிறது. பெரும்பாலும், மணலில் உள்ள ஊதா நிறத்தின் ஒரு மெல்லிய மேற்பரப்பு அடுக்கு மட்டுமே உள்ளது. ஒரு கடினமான வெட்டுக்கு ஒரே வண்ணம் ஒரே வண்ணம் அல்ல.\nஇந்த நிறத்தில் சில்வோனிற்கான trivalent இரும்பு (Fe3 +) இன் கதிர்வீச்சால் பதிலீடு செய்வதன் விளைவாகும். பெரிய ஐயோனிக் ஆரம் சுவடு கூறுகள் முன்னிலையில். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு, குவார்ட்ஸ் நிறம் இயற்கையாகவே மாற்றம் இடப்பெயர்ச்சி விளைவிக்கும். இரும்பு செறிவு குறைவாக இருந்தாலும் கூட கூறுகள். இயற்கை கல் சிவப்பு ஊதா மற்றும் நீல ஊதா உள்ள dichroic உள்ளது. ஆனால் சூடான போது, ​​அது மஞ்சள்-ஆரஞ்சு மாறிவிடும். இது மஞ்சள்-பழுப்பு நிறமாக அல்லது இருண்ட பழுப்பு நிறமாகவும் இருக்கலாம். இது ஒத்திருக்கலாம் சிட்ரினும், ஆனால் உண்மையான தன்மையைப் போலன்றி, அதன் dichroism ஐ இழக்கிறது சிட்ரினும்.\nஒளி மூலங்களுக்கு அதிகமாக இருந்தால் அமெதிஸ்ட் ரத்தினம் தொனியில் மங்கக்கூடும். இது போதுமான கதிர்வீச்சால் செயற்கையாக இருட்டடிக்கப்படலாம்.\nஅமேதிஸ்ட் பொருள், சக்திகள், நன்மைகள், சிகிச்சைமுறை மற்றும் மனோதத்துவ பண்புகள்\nபின்வரும் பிரிவு போலி அறிவியல் மற்றும் கலாச்சார நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது.\nஅமேதிஸ்ட் என்பது ஆன்மீக பாதுகாப்பு மற்றும் சுத்திகரிப்புக்கான ஒரு கல் ஆகும், இது ஒருவரின் ஆற்றல் துறையை எதிர்மறையான தாக்கங்கள் மற்றும் இணைப்புகளை சுத்தப்படுத்துகிறது, மேலும் உடலைச் சுற்றி ஆன்மீக ஒளியின் ஒத்ததிர்வு கவசத்தையும் உருவாக்குகிறது. இது குறைந்த ஆற்றல்கள், மன தாக்குதல், புவிசார் மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற சூழல்களுக்கு எதிராக ஒரு தடையாக செயல்படுகிறது.\nசெவ்வந்தி கல் ஒரு விறைப்பு கல் மற்றும் பிப்ரவரி பாரம்பரிய பிறப்பு உள்ளது.\nRatanakiri, கம்போடியா ல் இருந்து செவ்வந்தி கல்,\nநாங்கள் தனிப்பயனாக்கப்பட்ட அமெதிஸ்ட் நகைகளை மோதிரம், நெக்லஸ், காதணிகள், காப்பு மற்றும் பதக்கமாக செய்கிறோம். இது உண்மையில் ஆண்களுக்கான மோதிரம், தங்க மோதிரம் அல்லது வைர மோதிரத்துடன் அமைக்கப்பட்ட பிரபலமான திருமணமாகும்\nஎங்கள் கடையில் இயற்கை அமேதிஸ்ட் வாங்கவும்\nகுறிச்சொற்கள் ஹாக் கண், குவார்ட்ஸ்\nமுகப்பு | எங்கள் தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gem.agency/gemstones/tanzanite/", "date_download": "2020-05-31T00:57:44Z", "digest": "sha1:LSSNEWYQ5YVW4E2XP26NBMIEKKHGGHIO", "length": 12851, "nlines": 77, "source_domain": "ta.gem.agency", "title": "டான்சானைட் - நீல மற்றும் ஊதா நிறமுள்ள பல்வகை - வலுவான தந்திரோபாயம் - வீடியோ", "raw_content": "\nவிலைமதிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற கற்கள் என்ன\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nசிகிச்சைமுறை படிகங்களை உண்மையில் வேலை செய்கிறீர்களா\nகற்கள் செதில்களின் ஆப்டிகல் நிகழ்வுகள் என்ன\nகல்லை வாங்குவதன் மூலம் எப்படி அகற்றப்படக்கூடாது\nஒரு ரத்தின சோதனையாளர் என்றால் என்ன\nபிறப்பு நட்சத்திரங்கள் என்றால் என்ன\nகம்போடியாவில் பிளாட்டினம் நகைகள் என்றால் என்ன\nசீம் அறுவடை என்றால் என்ன\nவிலைமதிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற கற்கள் என்ன\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nசிகிச்சைமுறை படிகங்களை உண்மையில் வேலை செய்கிறீர்களா\nகற்கள் செதில்களின் ஆப்டிகல் நிகழ்வுகள் என்ன\nகல்லை வாங்குவதன் மூலம் எப்படி அகற்றப்படக்கூடாது\nஒரு ரத்தின சோதனையாளர் என்றால் என்ன\nபிறப்பு நட்சத்திரங்கள் என்றால் என்ன\nகம்போடியாவில் பிளாட்டினம் நகைகள் என்றால் என்ன\nசீம் அறுவடை என்றால் என்ன\nஎங்கள் கடையில் இயற்கை டான்சானைட் வாங்கவும்\nடான்சானைட் நீலமும், கனிம ஜியோசைட்டுகளின் ஊதா நிறமும் ஆகும். எபிடோட் குழுவுக்கு சொந்தக்காரர். இந்த ரத்தினம் 1967 இல் மானுவல் டி சோசாவால் கண்டுபிடிக்கப்பட்டது. வடக்கு டான்ஜானியாவின் மகரரா மலைகளின் மெரெலனி மலைகளில். அருஷா மற்றும் கிளிமஞ்சாரோ நகரின் அருகே. தான்சானியத்தின் ஒரே ஆதாரம் டான்சானியா மட்டுமே. ஒரு சிறிய சுரங்க பகுதியில். ஏறத்தாழ 7 கிமீ நீளமும், 2 கிமீ அகலமும் கொண்டது. மீரணி மலைக்கு அருகில்.\nTanzanite ஒரு குறிப்பிடத்தக்க வலுவான தந்திரோபாயம் தெரியும். இது மாறி மாறி நீல நிறத்திலும், ஊதா நிறத்திலும் தோன்றுகிறது. பளபளப்பானது படிக நோக்குநிலையைப் பொறுத்து. மாற்று விளக்குகளின் கீழ் பார்க்கும்போது வித்தியாசமாக தோன்றும். ஒளிரும் ஒளிக்கு உட்படுத்தப்படுகையில் ப்ளூஸ் மிகவும் தெளிவாகத் தோன்றும். ஒளிரும் வெளிச்சத்திற்கு உட்பட்டால், ஊதா நிறங்களை எளிதில் காணலாம். அதன் கடினமான மாநிலமான டான்சானியத்தில் சிறிது சிவப்பு நிறமாக இருக்கும். வெப்ப சிகிச்சை மூலம், பழுப்பு நிறத்தை நீக்க முடியும். இறுதியாக கல் நீல ஊதாவை வெளியே கொண்டு வருகிறது.\nமானுவல் டி சோசா, அவுஸ்லா தான்சானியாவில் வாழும் தையல் மற்றும் பகுதிநேர தங்க விருந்தினர். அவர் Mirerani அருகில் ஒரு ரிட்ஜ் நீல மற்றும் நீல ஊதா மாணிக்கம் படிகங்கள் வெளிப்படையான துண்டுகள் காணப்படுகிறது. அருஷாவின் தென்கிழக்கில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அவர் கனிம இருந்தது என்று கருதப்படுகிறது Peridot. ஆனால் விரைவில் அது உணரவில்லை, அவர் அதை dumortierite முடித்தார். அதன் பிறகு சீக்கிரத்தில் ஜான் சவுல் இந்தக் கற்களைக் கண்டார். ஒரு நைரோபி சார்ந்த ஆலோசனை மண்ணியல் நிபுணர்.\nகென்யாவைச் சுற்றிலும் இப்பகுதியில் நீர்வாழ் உயிரினங்களைக் கொண்டிருந்த ரத்தினச் சுத்திகரிப்பு நிறுவனம். பின்னர் கென்யாவின் சவா பகுதியில் பிரபலமான ரூபி வைப்புகளை கண்டுபிடித்த சவுல். அவர் dumortierite மற்றும் cordierite சாத்தியங்கள் என நீக்குகிறது. அவருடைய தந்தையிடம் மாதிரிகள் அனுப்பின. ஹைமான் சவுல், நியு யார்க்கிலுள்ள சக்ஸ் ஃபிஃப்த் அவென்யூவில் துணைத் தலைவர்.\nஹைமான் சவுல் தெருக்களில் மாதிரிகள் கொண்டு வந்தார். அமெரிக்காவின் ஜெமோலா நிறுவனம். அவர்கள் இறுதியாக ஜியோசைட் கனிமத்தின் பல்வேறு புதிய ரத்தினங்களை சரியாகக் கண்டறிந்தனர்.\nஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் கனிமவியலாளர்களால் சரியான அடையாளத்தை ஏற்படுத்தியது. மேலும் பிரிட்டிஷ் அருங்காட்சியகம், மற்றும் இற��தியாக ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகம் ஆகியவற்றால். ஆனால் அடையாள உரிமையை பெற முதல் நபர் இயன் மெக்கிலுட் ஆவார். டடோமாவை அடிப்படையாகக் கொண்ட டான்ஸானியன் அரசாங்க புவியியலாளர்.\nவிஞ்ஞானரீதியில் \"நீல நிற ஜீயஸ்\" என்று அழைக்கப்படுகிறது. இந்த ரத்தினம் டிஃபானி & கோன் மூலம் டான்ஜானைட் என மறுபெயரிடப்பட்டது. ஏனென்றால், அவர்கள் அரிதான தன்மையைக் கொள்ள விரும்பினர். மற்றும் இரத்தினத்தின் ஒரு இடம்.\n1967 இருந்து, ஒருவேளை டான்சானியாவில் இரண்டு மில்லியன் காரட் டான்சானியாவில் வெட்டப்பட்டது. இறுதியாக, டான்சானிய அரசாங்கம் XIX இல் சுரங்கங்களை தேசியமயமாக்கியது.\nஎங்கள் கடையில் இயற்கை டான்சானைட் வாங்கவும்\nஇழுக்கப்பட்ட டான்சானைட் (செயற்கை ஃபார்ஸ்டரைட்)\nகுறிச்சொற்கள் Forsterite, இழுத்து, செயற்கை, Tanzanite\nகுறிச்சொற்கள் Anyolite, ரூபி, Zoisite\nமுகப்பு | எங்கள் தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%B9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-05-31T02:01:10Z", "digest": "sha1:5G34SV62TC6NJXR2LO3FK26ML3YHRVHF", "length": 3834, "nlines": 89, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nremoved Category:மார்வெல் வரைகதையை தழுவிய நிகழ்பட ஆட்டங்கள்; added Category:வரைகதையை தழுவிய நிகழ்பட ஆட்டங்கள் using HotCat\nadded Category:வரைகதையை தழுவிய தொலைக்காட்சி தொடர்கள் using HotCat\nadded Category:மார்வெல் வரைகதையை தழுவிய நிகழ்பட ஆட்டங்கள் using HotCat\nremoved Category:1962 வரைகதைகள் கதாபாத்திரங்கள்; added Category:1962 வரைகதை கதாபாத்திரங்கள் using HotCat\n+ சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...\nதமிழ்க்குரிசில் பயனரால் ஹல்க் (படக்கதை), ஹல்க் (கதாப்பாத்திரம்) என்ற தலைப்புக்கு நகர்த்தப்...\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-31T02:16:36Z", "digest": "sha1:BOXMWEF7OLIU26YJXEZTLOM5FOSJP3ST", "length": 4229, "nlines": 57, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பீதர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபீதர் மாவட்டம் ��ந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று.[1] இதன் தலைமையகம் பீதர் நகரத்தில் உள்ளது.\nவட்டம் பீதர், பால்க்கி, ஔராட், பசவக்கல்யாண், ஒம்னாபாத்\nமக்களவைத் தொகுதி பீதர் மாவட்டம்\nபாலின விகிதம் 1.05 ♂/♀\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n5,448 சதுர கிலோமீட்டர்கள் (2,103 sq mi)\n• From ஐதராபாத் • 120 கிலோமீட்டர்கள் (75 mi)\n• From பெங்களூரு • 700 கிலோமீட்டர்கள் (430 mi)\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nகர்நாடகா ஆன்லைன் இணைய தளத்தில் பீதர் மாவட்டப் பக்கம்\n↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-05-31T01:04:28Z", "digest": "sha1:JPK3B2UMJGI7MBXHTCH6LYWRMAQH2WBV", "length": 10153, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "காழ்க் குழற்போலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுழற்போலிக் கலமொன்றின் நெடுக்கு வெட்டு முகத் தோற்றம். பல குழிகளை இங்கு அவதானிக்க முடியும்.\nகாழ்க் குழற்போலி என்பது (Tracheid) காழ் இழையத்தின் நான்கு வகை உயிரணுக்களில் ஒன்றாகும்[1]. காழ்க் குழற்போலி, காழ்க்கலன் மூலகங்கள், காழ்நார்கள், காழ்ப் புடைக்கலவிழையம் முதலிய நால்வகை உயிரணுக்களும் ஒன்றிணைந்து, தொகுப்பாகச் செயற்படுகின்றன. இந்நான்கின் ஒருங்கிணைந்த தொகுப்பானது, தாவரத்திற்குத் தேவையானக் கனிம உப்புக்களையும், நீரையும் வேரிலிருந்து, தாவரத்தின் பிற பகுதிகளுக்குக் எடுத்து செல்லும் பணியைச் செய்கின்றது.\n4 புற இணைய இணப்புகள்\nகாழ்க் குழற்போலி என்பது நீளமாகவும் மழுங்கியமுனைகளுடனும் உள்ளன. இதன் உயிரணு அறை, மற்ற நார்களின் அறைகளை விட அகலமாக இருக்கிறது. இவற்றின் இரண்டாம் உயிரணுச்சுவர், 'லிக்னின்' என்ற வேதிப்பொருளால் தடித்துக் காணப்படுகிறது. குறுக்குவெட்டுத் தோற்றத்தில் இவைகள், பல கோணங்களு��னும், தடித்த உயிரணுச்சுவருடனும் காணப்படுகின்றன. உயிரணுச்சுவரில் காணப்படும் நீர்மங்கள் அழிந்து[2] காணப்படுவதால் குழிகள் காணப்படுகின்றன. குழிகள், எளிய குழிகளாகவோ அல்லது வரம்புடைய குழிகளாகவோக் காணப்படுகின்றன. இரண்டாம் உயிரணுச்சுவரில் பொருள்கள் படிவதன் காரணமாக, இவைகளின் உயிரணுச்சுவர், பலவகையான தடிப்புடன் காணப்படுகின்றன. அவை வளையத் தடிப்பு. சுருள் தடிப்பு, ஏணித் தடிப்பு, வலைத் தடிப்பு, குழித்தடிப்பு என பலவகைப்படுகின்றன.\nஇவற்றின் முனைகள் துளைகள் அற்றவையாக (Imperforate) இருக்கின்றன.[3] இந்த முனை சுவரில் (End walls) வரம்புடைய குழிகள் காணப்படுகின்றன.[4] இவைகள் ஒன்றின் முனையின் மீது ஒன்றாக, நீள்வரிசையில் அமைந்துள்ளன. வித்துமூடியிலி களிலும், டெரிடோஃபைட்டுகளிலும்(Pteridophyte) இந்த காழ்க்கலன்கள் தான், நீரைக்கடத்தும் முக்கிய கூறுகளாக உள்ளன. காழ்க்கலன்களில் நீரும், கனிம உப்புக்களும், வரம்புடைய குழிகள் மூலம் கடத்தப்படுகின்றன. காழ்க்கலன்கள் தாவரத்திற்கு வலிமை அளிக்கின்றன.\nஊசியிலைக்காட்டு மரக்கட்டையின் காழ்க்கலன்களின் படங்கள் - குறுக்குவெட்டுத் தோற்றம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 10:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/rolls-royce-cullinan-and-rolls-royce-phantom.htm", "date_download": "2020-05-31T01:09:02Z", "digest": "sha1:FBPY2N7Q5KMA5VIX76ZEHCMIE2KVEOPH", "length": 25994, "nlines": 635, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரோல்ஸ் ராய்ஸ் குல்லினேன் விஎஸ் ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்பேண்டம் போட்டியாக குல்லினேன்\nபேண்டம் ஒப்பீடு போட்டியாக ரோல்ஸ் ராய்ஸ் குல்லினேன்\nரோல்ஸ் ராய்ஸ் Rolls Royce பேண்டம்\nபேண்டம் போட்டியாக ரோல்ஸ் ராய்ஸ் குல்லினேன்\nநீங்கள் வாங்க வேண்டுமா ரோல்ஸ் ராய்ஸ் குல்லினேன் அல்லது பேண்டம் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ரோல்ஸ் ராய்ஸ் குல்லினேன் பேண்டம் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 6.95 சிஆர் லட்சத்திற்கு வி12 (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 8.99 சிஆர் லட்சத்திற்கு series ii (பெட்ரோல்). குல்லினேன் வில் 6750 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் பேண்டம் ல் 6749 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த குல்லினேன் வின் மைலேஜ் 9.5 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த பேண்டம் ன் மைலேஜ் 9.8 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nகிடைக்கப்பெறும் நிறங்கள் ரெட்கிரே வெள்ளை மணல்பெல்லடோனா ஊதாஆந்த்ராசைட்இருண்ட எமரால்டுஆங்கிலம் வெள்ளைசலமன்கா ப்ளூபிளாக்சாம்பல்ஆர்க்டிக் வெள்ளைரெட்+13 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes Yes\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No Yes\nபின்பக்க கர்ட்டன் No Yes\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No Yes\nday night பின்புற கண்ணாடி Yes No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes No\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி No Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\nசிடி பிளேயர் Yes Yes\nசிடி சார்ஜர் No Yes\nடிவிடி பிளேயர் No Yes\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு Yes No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் Yes Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No Yes\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No Yes\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No Yes\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் Yes Yes\nபின்பக்க ஸ்பாயிலர் Yes No\nரூப் கேரியர் No No\nமூன் ரூப் Yes No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம்\nபுகை ஹெட்லெம்ப்கள் No Yes\nரூப் ரெயில் No No\nஹீடேடு விங் மிரர் No Yes\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nஒத்த கார்களுடன் குல்லினேன் ஒப்பீட���\nராய்த் போட்டியாக ரோல்ஸ் ராய்ஸ் குல்லினேன்\nகொஸ்ட் போட்டியாக ரோல்ஸ் ராய்ஸ் குல்லினேன்\nபேன்ட்லே முல்சானே போட்டியாக ரோல்ஸ் ராய்ஸ் குல்லினேன்\nடான் போட்டியாக ரோல்ஸ் ராய்ஸ் குல்லினேன்\nஒத்த கார்களுடன் பேண்டம் ஒப்பீடு\nபேன்ட்லே முல்சானே போட்டியாக பேண்டம்\nரெசெர்ச் மோர் ஒன குல்லினேன் மற்றும் பேண்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-toyota+cars+in+bangalore+muv", "date_download": "2020-05-31T00:17:25Z", "digest": "sha1:5D7JCYPE3JFITZ7HCDQOD3JCGS4COSQ6", "length": 11634, "nlines": 321, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Toyota MUV Cars in Bangalore - 126 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2017 டொயோட்டா இனோவா Crysta 2.8 ஜிஎக்ஸ் AT BSIV\n2016 டொயோட்டா இனோவா Crysta 2.8 இசட்எக்ஸ் AT BSIV\n2018 டொயோட்டா இனோவா Crysta 2.4 ஜிஎக்ஸ் MT\n2018 டொயோட்டா இனோவா Crysta 2.7 ஜிஎக்ஸ் AT\n2017 டொயோட்டா இனோவா Crysta 2.4 இசட்எக்ஸ் MT\n2017 டொயோட்டா இனோவா Crysta 2.8 ஜிஎக்ஸ் AT BSIV\n2016 டொயோட்டா இனோவா Crysta 2.8 இசட்எக்ஸ் AT BSIV\n2016 டொயோட்டா இனோவா Crysta 2.7 விஎக்ஸ் MT BSIV\n2017 டொயோட்டா இனோவா Crysta 2.8 இசட்எக்ஸ் AT BSIV\n2017 டொயோட்டா இனோவா Crysta 2.4 இசட்எக்ஸ் MT BSIV\n2019 டொயோட்டா இனோவா Crysta 2.4 ஜிஎக்ஸ் MT\n2016 டொயோட்டா இனோவா Crysta 2.4 ஜிஎக்ஸ் MT\n2017 டொயோட்டா இனோவா Crysta 2.4 ஜிஎக்ஸ் MT\n2018 டொயோட்டா இனோவா Crysta 2.4 விஎக்ஸ் MT\n2017 டொயோட்டா இனோவா Crysta 2.8 ஜிஎக்ஸ் AT BSIV\n2017 டொயோட்டா இனோவா Crysta 2.4 விஎக்ஸ் MT BSIV\n2015 டொயோட்டா இனோவா 2.5 ஜிஎக்ஸ் (டீசல்) 7 சீடர்\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\nஎலக்ட்ரானிக் சிட்டி/பொம்மனஹல்லிஹெபால்/யெளஹங்காமைசூர் சாலைகோரமங்களா /இந்திரா நகர்ITPL வைட்ஃபீல்ட்பன்னேர்கட்டா சாலைமத்திய பெங்களூர்\n2016 டொயோட்டா இனோவா 2.5 விஎக்ஸ் (டீசல்) 7 Seater BS IV\n2016 டொயோட்டா இனோவா Crysta 2.8 ஜிஎக்ஸ் AT BSIV\n2016 டொயோட்டா இனோவா Crysta 2.7 விஎக்ஸ் MT\nடொயோட்டா இனோவா கிரிஸ்டாமாருதி எர்டிகாடட்சன் கோ பிளஸ்மெர்சிடீஸ் வி-கிளாஸ்சான்றிதழ்ஆட்டோமெட்டிக்டீசல்\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/07/bengaluru-hindi-protest.html", "date_download": "2020-05-31T00:14:42Z", "digest": "sha1:FKTK65G7U2TIYTPIS7UCJDEAX5GJ2MAY", "length": 9881, "nlines": 101, "source_domain": "www.ilaingarindia.com", "title": "பெங்களூருவில் இந்தி மொழிக்கு தீவிரமடைகிறது எதிர்ப்பு. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / இந்தியா / பெங்களூருவில் இந்தி மொழிக்கு தீவிரமடைகிறது எதிர்ப்பு.\nபெங்களூருவில் இந்தி மொழிக்கு தீவிரமடைகிறது எதிர்ப்பு.\nபெங்களூருவில் கன்னட ரக்சன வேதிகே அமைப்பினர் இந்தி எழுத்துக்களை அழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபெங்களூரு நகரின் இரண்டு முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களின் பெயர் பலகைகளில் இடம்பெற்ற இந்தி எழுத்துக்கள் துணி, பேப்பர் உள்ளிட்டவற்றைக் கொண்டு, அண்மையில் மறைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பெங்களூரு Eco Tech Park பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த முகப்பு பெயர்பலகையில் இடம்பெற்றிருந்த இந்தி எழுத்துக்களை கன்னட ரக்சன வேதிகே அமைப்பினர் அழித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் கன்னட மொழியில் பெயர் பலகை வைத்தால், பெங்களூருவிலும் இந்தியில் பெயர்பலகை வைக்க தயார் என்று கூறினர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nகடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன்.7-க்கு தள்ளிவைப்பு.\nகடும்வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன்.7-ல்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்க��� தமிழகத்தில...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2019 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/07/qatar-saudi-issue.html", "date_download": "2020-05-31T00:37:37Z", "digest": "sha1:MBEIMNWD3CY3FCX2ZT3FZEYWHVRFRZFW", "length": 11608, "nlines": 102, "source_domain": "www.ilaingarindia.com", "title": "கத்தாருக்கு 48 மணி நேர அவகாசம் - சவூதி அரேபியா. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / உலகம் / கத்தாருக்கு 48 மணி நேர அவகாசம் - சவூதி அரேபியா.\nகத்தாருக்கு 48 மணி நேர அவகாசம் - சவூதி அரேபியா.\nகத்தார் மீதான தடையை திரும்பப் பெறும் விஷயத்தில் முடிவெடுக்க அந்நாட்டுக்கு வழங்கப்பட்ட அவகாசத்தை 48 மணி நேரம் நீட்டிப்பதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.\nதீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதாக கூறி சவுதி அரேபியா உள்ளிட்ட அண்டை நாடுகள் கத்தார்நாட்டுடனான தங்கள் உறவுகளை முறித்து கொள்வதாக அறிவித்து, தூதரக அதிகாரிகளையும் திரும்ப அழைத்துக்கொண்டன. இதனால் பெரும்பான்மையான உணவு பொருட்களுக்கு அண்டை நாடுகளையே சார்ந்திருந்த கத்தாருக்கு தற்போது பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பிரச்னையை சுமூகமாக முடிக்க கத்தார் அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.\nஇந்நிலையில், கத்தாரை மையமாக கொண்டு செயல்படும் அல் ஜஸீரா செய்தி நிறுவனத்தை மூடுவது, ஈரானுடனான தூதரக உறவை முறித்துக்கொள்வது, கத்தாரில் அமைக்கப்பட்டுவரும் துருக்கி நாட்டின் ராணுவத்தளப் பணிகளை நிறுத்துவது, தீவிரவாத அமைப்புக்களுக்கு வழங்கிவரும் ஆதரவை நிறுத்துவது உள்ளிட்ட 13 கோரிக்கைகளை 10 நாட்களில் நிறைவேற்றினால், கத்தார் மீதான நடவடிக்கை திரும்பப் பெறப்படும் என வளைகுடா நாடுகள் அவகாசம் அளித்திருந்தன. இந்த கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தநிலையில், கத்தார் - சவுதி இடையிலான விவகாரத்தில் மத்தியஸ்தராக செயல்படும் குவைத் நாட்டு இளவரசரின் கோரிக்கையை ஏற்று கத்தார் மீதான தடையை திரும்பப் பெறும் விஷயத்தில் முடிவெடுக்க அந்நாட்டுக்கு வழங்கப்பட்ட அவகாசத்தை 48 மணி நேரம் நீட்டிப்பதாக சவுதி அரேபியாதெரிவித்துள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nகடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன்.7-க்கு தள்ளிவைப்பு.\nகடும்வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன்.7-ல்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத��தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2019 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/infomation/1130834.html", "date_download": "2020-05-31T02:03:06Z", "digest": "sha1:MYBXSKCOPUCEZLDWJFELQ6RK66NLOSYB", "length": 15195, "nlines": 216, "source_domain": "www.athirady.com", "title": "சுவிஸ் சூரிச்சில் அடுத்த சனிக்கிழமை மதியம், “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு..! (அறிவித்தல்) – Athirady News ;", "raw_content": "\nசுவிஸ் சூரிச்சில் அடுத்த சனிக்கிழமை மதியம், “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு..\nசுவிஸ் சூரிச்சில் அடுத்த சனிக்கிழமை மதியம், “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு..\nசுவிஸ் சூரிச்சில் அடுத்த சனிக்கிழமை மதியம், “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு..\nசூரிச் வரசித்தி மஹால் மண்டபத்தில் எதிர்வரும் 17.03.18 சனிக்கிழமை மதியம் 02.00 மணிக்கு நடைபெற இருக்கும் “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு…\n**பொது வாழ்வில், சமூக சேவகர்களான வயதில் மூத்தோர் கௌரவிப்பு…\n(தலைவர், புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத் தலைவர்)\nதிரு விந்தன் கனகரத்தினம் (வடமாகாண சபை உறுப்பினர்)\n(சமூக சேவகர் & முன்னாள் அதிபர் & சுவிஸ் ஒன்றிய புங்குடுதீவின் செயற்பாட்டாளர்)\n(பிரபல ஆன்மீக குரு -ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயம் -சூரிச்)\n(சமூக சேவகர் & போஷகர், புங்குடுதீவு நலன்புரி சங்கம் லண்டன்)\n(வர்த்தகர் & தலைவர் , புங்குடுதீவு நலன்புரி சங்கம் லண்டன்)\n(வர்த்தகர் & பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றிய முக்கியஸ்தர்)\n(கலைஞர் & படைப்பா���ிகள் உலக அமைப்பின் தலைவர், கனடா)\n(செயலாளர், புங்குடுதீவு நலன்புரி சங்கம், லண்டன்)\n(போஷகர், புங்குடுதீவு நலன்புரி சங்கம் லண்டன்)\nதிரு.இராசமாணிக்கம் இரவீந்திரன் (வர்த்தகர், சுவிஸ்)\nதிரு. இளையதம்பி ஸ்ரீதாஸ் (வர்த்தகர், சுவிஸ்)\n“சுவிஸ் ராகம்” கரோக்கி இசைக்குழுவின் இன்னிசை கானங்கள்..\n“அறிவுத்திறன்” போட்டியில் வெற்றியீட்டிய, & கலந்து கொண்ட மாணவர்களுக்கான பரிசளிப்பு..\nவாணி சர்மா ஆசிரியையின் “அக்கடமி ஆப் ஆர்ட்” மாணவிகளின் பல்வேறு நடனங்கள்..\n“ட்ரீம் பாய்ஸ்” மற்றும் பல்வேறு நடனக் குழுக்களின் டான்ஸ்..\nஇளையோர்களின் “ஹிப் ஹாப்” நடனங்கள், நாட்டியங்கள், உட்பட இளையோரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் “ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக” நடைபெறவுள்ளது.\nசுவிஸ் வாழ் தமிழ் மக்கள் அனைவரும் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்..\nகாலம் & நேரம்:- 17.03.2018 அன்று சனிக்கிழமை மதியம் இரண்டு (14.00) மணிக்கு,\n“அனைவரும் வருக, ஆதரவு தருக” (அனுமதி இலவசம்)\nகுரங்கணி காட்டுத்தீயில் சிக்கி சென்னை பெண் பலி..\nகாதல் நோயின் அறிகுறிகள் என்ன\nவெட்டுக்கிளிகள் விமானத்திற்குள் கூட நுழையும்\nதொண்டமானின் பூதவுடல் கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில்\nஉங்க ஆரோக்கியத்தைக் காக்கும் த்ரீ-இன்-ஒன்\nயாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் மக்களுக்கு உதவி.\nஇலங்கையில் மேலும் 27 பேருக்கு கொரோனா\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களுக்கு வைத்திய கலாநிதி சிவமோகன் அஞ்சலி\nவடக்கு மாகான ஆளுநராக சிங்களரை ஏற்கமுடியாது\nவெட்டுக்கிளிகள் விமானத்திற்குள் கூட நுழையும்\nதொண்டமானின் பூதவுடல் கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய…\nஉங்க ஆரோக்கியத்தைக் காக்கும் த்ரீ-இன்-ஒன்\nயாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் மக்களுக்கு உதவி.\nஇலங்கையில் மேலும் 27 பேருக்கு கொரோனா\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களுக்கு வைத்திய கலாநிதி சிவமோகன்…\nவடக்கு மாகான ஆளுநராக சிங்களரை ஏற்கமுடியாது\nயாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம் – பொது மருத்துவ நிபுணர்…\nத.தே.கூ பங்காளிக் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: தேர்தல் விஞ்ஞாபன…\nசெல்வம் அடைக்கலநாதன் ஊடகவியலாளர்கள் மத்தியில் பாகுபாடு காட்டுவதாக…\nநெடுந்தீவு – குறிகாட்டுவான் இட��யேயான படகுச் சேவைகள் திங்கள் முதல்…\nஆர்.எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய ஹைகோர்ட் மறுப்பு..…\nவெட்டுக்கிளிகள் விமானத்திற்குள் கூட நுழையும்\nதொண்டமானின் பூதவுடல் கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=562635", "date_download": "2020-05-31T01:47:13Z", "digest": "sha1:46LA5DEM4NVF25BDUXWT4JLRWXSNZUSP", "length": 6364, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "பவானிசாகர் அணை நீர்வரத்து குறைந்தது | Bawanisagar dam falls short of water level - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபவானிசாகர் அணை நீர்வரத்து குறைந்தது\nஈரோடு: பவானிசாகர் அணை நீர்வரத்து 1298 கனஅடியில் இருந்து 830 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் - 101.22 அடி; நீர் இருப்பு - 29.6 டிஎம்சியாக உள்ளது. அணையில் இருந்து 830 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.\nபவானிசாகர் அணை நீர்வரத்து குறைந்தது\nமே-31: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\nகொரோனாவுக்கு உலக அளவில் 370,870 பேர் பலி\nஐகோர்ட் மதுரை கிளையில் ஜூன் 1-ம் தேதி முதல் நேரடியாக வழக்கு விசாரணை: பதிவாளர் அறிவிப்பு\nகொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை குறைப்பது குறித்து வலியுறுத்தப்பட்டது: அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்\nடெல்லியில் மேலும் 1,163 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபஞ்சாப் மாநிலத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு\nவிளையாட்டுத்துறையின் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை\nமத்திய அரசு அறிவித்துள்ள புதிய நெறிமுறை தளர்வுகள் தமிழகத்தில் நடைமுறைக்கு வருமா\nUNLOCK 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியிட்டது மத்திய அரசு\nமாநிலங்களுக்கு இடையே பயணிக்க தடையில்லை; மாநிலத்திற்குள் பயணிக்க இ-பாஸ் கட்டாயமில்லை: மத்திய அரசு\nசர்வதேச விமான சேவை, மெட்ரோ ரயில் சேவை குறித்து சுழலுக்குக்கேற்ப முடிவு: மத்திய அரசு\nநாடு முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு\nமத்திய பிரதேசத்தில் ஜூன் 15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அ��ிவிப்பு\nசென்னையில் மேலும் 616 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,980 ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/36790-2019-03-12-05-20-45", "date_download": "2020-05-31T01:23:37Z", "digest": "sha1:DLFDBRHQ5GC7EJ4DVJBUKTSFARI4PNYB", "length": 23685, "nlines": 232, "source_domain": "www.keetru.com", "title": "தமிழகத்தை தலை குனியச் செய்த பொள்ளாச்சி கொடூரம் - துணை போகும் அதிமுக", "raw_content": "\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nவிநாயகன் சிலை ஊர்வலங்களை காவல் துறையே நடத்துமாம்\nஅரச பயங்கரவாதங்களில் அந்த முதல் கல்லை எறிவது யார்\nஜனநாயக விரோத அலங்கோல அதிமுக ஆட்சி\nமூக்குப்பொடி சித்தரின் தோல்வியும், மோடி சித்தரின் வெற்றியும்...\nதமிழின விரோத பாஜக - தமிழக காவல்துறை கூட்டு அரசு வன்முறைக்கு எதிரான கண்டனம்\nஜெ.ஜெ. கும்பலின் சொத்துக் குவிப்பு வழக்கும், இரு தீர்ப்புகளும்\nபுலம்பெயர் தொழிலாளிகள் - உலகமயம் பெற்றெடுத்த நவீன கொத்தடிமைகள்\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (3) - மெல்பா ஹெர்னாண்டஸ்\nநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (7)\nடாலருக்கு வந்த வாழ்வு (2)\n'உயிர் இனிது' - சிறியவர் முதல் பெரியவர் வரை வாசிக்க வேண்டிய நூல்\nபாஜகவில் வி.பி.துரைசாமி சேர்ந்தது புனிதமாவதற்கா\nசைவ சமயம் மிகுதியும் மோசமானது\nவெளியிடப்பட்டது: 12 மார்ச் 2019\nதமிழகத்தை தலை குனியச் செய்த பொள்ளாச்சி கொடூரம் - துணை போகும் அதிமுக\nஇவ்வளவு கொடூரமான, அஞ்சி நடுங்கத்தக்க, வெட்கக் கேடான சம்பவம் தமிழகத்தில் நடக்கும் என்று யாரும் கற்பனை கூட செய்திருக்க மாட்டோம். தினம் தினம் பெண்கள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அங்கொன்றும், இங்கொன்றுமாக சில அரிப்பெடுத்த அயோக்கியர்களால் அவை நிகழ்த்தப்பட்டாலும், பொதுவாக பெண்களிடம் மிக கண்ணியமாக தமிழக ஆண்கள் நடந்து கொள்வார்கள் என்ற பார்வை தான் இருந்தது. ஏற்கெனவே உலகில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடு என இந்தியா பெயர் எடுத்திருக்கின்றது. ஆனா���் இனி இந்தியாவில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற மாநிலம் தமிழ்நாடுதான் என குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு இன்று தமிழ்நாட்டின் பெயர் சீரழிந்து இருக்கின்றது. பெண்கள் சுதந்திரமாக நடமாடுவதற்குத் தகுதியற்ற மாநிலமாக இந்த மானங்கெட்ட குற்றக் கும்பலின் ஆட்சி மாற்றி இருக்கின்றது.\nஎங்கெல்லாம் அதிகார பலமும், பணபலமும் கட்டுக் கடங்காமல் அதிகரிக்கின்றதோ அங்கெல்லாம் அது அரிப்பெடுத்து ஊர் மேய்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கின்றது. நக்கீரன் பத்திரிக்கை வெளியிட்ட அந்த வீடியோ நம்மை அதிர்ச்சியில் ரத்தம் உறைய வைக்கின்றது. நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என நினைக்கும்போது, உடல் முழுவதும் மலத்தை பூசிவிட்டது போல அருவருப்பு உணர்வு ஏற்படுகின்றது. தன்னை நம்பி வந்த பெண்களை பல பேருடன் சேர்ந்து இப்படி சீரழித்து, அதை வீடியோ எடுத்து, அதை வைத்து மிரட்டி அரசியல்வாதிகளுக்கும், அதிகார வர்க்கத்துக்கும் அவர்களைப் பயன்படுத்தி காரியங்களை சாதித்துக் கொள்ள முடியும் என்ற நிலை தமிழ்நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் போது, இனி தமிழ்நாட்டில் பெண்களைப் பெற்றவர்கள் தங்கள் வீட்டுப் பெண்களை படிக்கவும், வேலைக்குப் போகவும், ஏன் பொதுவெளியில் நடமாடக் கூட விடுவார்களா என்பது கேள்விக்குறியாகி இருக்கின்றது.\n200க்கும் மேற்பட்ட இளம் பெண்களை நட்பு, காதல் என நம்ப வைத்து கடந்த 7 ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வு செய்து, ஆயிரக்கணக்கான வீடியோக்களை எடுத்திருக்கின்றார்கள். இது தொடர்பாக திருநாவுக்கரசு, சபரி, வசந்தகுமார், சதிஷ்குமார் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள். 7 ஆண்டுகளாக இந்த சம்பவம் தொடர்ந்து நடந்துள்ளது என்றால் காவல்துறை என்ன ………புடுங்கிக் கொண்டு இருந்தது என்ற கேள்வி இயல்பாக எழுகின்றது. பாதிக்கப்பட்ட ஒரு பெண் புகார் கொடுத்த போதுதான் உண்மை வெளி உலகிற்குத் தெரிய வந்தது என்று சொல்வது, காவல்துறை குற்றத்தில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள சொல்லும் அப்பட்டமான பொய்யாகும். தற்போது காவல் துறையில் புகார் கொடுத்த பெண்ணின் அண்ணனை ஜெயலலிதா பேரவையின் செயலாளரான பார் நாகராஜ் என்ற அதிமுக காலி பாபு, செந்தில்குமார் போன்றோருடன் சேர்ந்து கொடூரமாகத் தாக்கி இருக்கின்றான். இந்த நாய்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகத் தெரிகின்றது. இந்த வழக்கை அப்படியே ஊத்தி மூட அதிமுக தரப்பில் இருந்து பெரிய அளவில் அழுத்தம் தரப்படுவதாகவும், அதிமுகவைச் சேர்ந்த பல பேருக்கு இந்த பாலியல் வன்புணர்வு சம்பவத்தில் நேரடித் தொடர்பு இருப்பதாகவும் நம்பத்தகுந்த செய்திகள் வருகின்றன. அது உண்மையாக இருக்க அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.\nஏற்கெனவே கல்லூரிக்குப் படிக்க வந்த பல பெண்களை விபச்சாரத் தொழிலுக்கு தள்ளிய நிர்மலா தேவி வழக்கை இந்த அரசு திட்டமிட்டு ஒன்றுமில்லாமல் செய்து வருகின்றது. நிர்மலா தேவியைப் பயன்படுத்தி மாணவிகளை சீரழித்த அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினர் என யாரையுமே இதுவரை காவல் துறை கைது செய்யவில்லை. தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த வழக்கை இந்த அரசு கையாண்டு கொண்டிருக்கும் முறை வெட்கக்கேடானது. இவர்களுக்குப் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகள் பற்றியெல்லாம் சிறிதளவுகூட அக்கறை கிடையாது. அதனால் தான் தமிழ்நாட்டுப் பெண்களை விபச்சாரத் தொழிலுக்கு அழைத்த, அதை நியாயப்படுத்திய பொறுக்கிக் கட்சியான பிஜேபியுடன் கூட்டு வைத்திருக்கின்றார்கள்.\nதற்போது தமிழ்நாட்டுப் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வதில் பிஜேபிக்கு தாங்கள் எந்த வகையிலும் குறைந்தவர்கள் இல்லை என்பதைக் காட்டியிருக்கின்றார்கள். அதிமுக - பிஜேபி என்ற இரண்டு குற்றக் கும்பல்களைத் தவிர தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகள் இதைக் கண்டித்திருக்கின்றன. ஒரு பக்கம் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தமிழ்நாடு முழுவதும் பெண்களுக்கு சேலை போன்றவற்றை அதிமுக லஞ்சமாக கொடுத்துக் கொண்டு இருக்கின்றது. இன்னொரு பக்கம் தமிழ்நாட்டுப் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்பவர்களை காப்பாற்றிக் கொண்டு இருக்கின்றது. இவர்களின் யோக்கியதை இதுதான் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஉலக அளவில் தமிழ்நாட்டுக்கு மிகப் பெரிய தலைக்குனிவையும், அவப்பெயரையும் இந்த மானங்கெட்ட ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி இருக்கின்றார்கள். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட திருநாவுக்கரசு இதில் பல அரசியல்வாதிகளுக்குத் தொடர்பு இருப்பதாக சொல்லி இருப்பதால், இந்த வழக்கை தமிழக காவல்துறையை ஏவல் நாய்கள் போன்று பயன்படுத்தி வரும் இந்த அரசு நிச்சயம் ஊற்றி மூடி விடவே பார்க்கும் என்பதால், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து நாம் போராட வேண்டும். சிபிஐயும் மத்திய பிஜேபி அரசின் ஏவல்நாயாக செயல்பட்டு வந்தாலும் இந்த அமைப்பு முறையில் நம்மால் அதிகபட்சமாக இந்தக் கோரிக்கையை மட்டுமே எழுப்ப முடியும். குற்றவாளிகளை மக்கள் மன்றத்தின் முன் நிறுத்தி தண்டிக்கும் காலம் நிச்சயம் ஒருநாள் வரும். அப்போது இதுபோன்ற அரிப்பெடுத்த குற்றக் கும்பல்கள் உடனடியான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். அதுவரை நமக்கு வழங்கப்பட்டுள்ள உச்சபட்ச ஜனநாயகத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுப்போம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முற்போக்கு அமைப்புகளும் இந்தப் பிரச்சினையை மிகத் தீவிரமாக முன்னெடுத்து, சம்மந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும்வரை போராட்டத்தை நிறுத்தாமல் தொடர வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/2020/02/", "date_download": "2020-05-31T00:28:37Z", "digest": "sha1:MWPTDHUBHTXWN3F5LAIDJU2ATBZSU3CU", "length": 111407, "nlines": 619, "source_domain": "www.muruguastro.com", "title": "February, 2020 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 01-03-2020\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n01-03-2020, மாசி 18, ஞாயிற்றுக்கிழமை, சஷ்டி பகல் 11.16 வரை பின்பு வளர்பிறை சப்தமி. பரணி நட்சத்திரம் காலை 06.42 வரை பின்பு கிருத்திகை. பிரபலாரிஷ்ட யோகம் காலை 06.42 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கிருத்திகை. முருக வழிபாடு நல்லது\nசூரிய திருக்கணித கிரக நிலை\nஇன்றைய ராசிப்பலன் – 01.03.2020\nஇன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பயணங்களால் அனுகூலம் கிட்டும். பிள்ளைகள் ம���லம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையலாம். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் நெருக்கடிகளை தவிர்க்க முடியும். மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபார ரீதியான பயணங்களில் நல்ல தொடர்புகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் வழியில் உதவிகள் கிட்டும்.\nஇன்று பணவரவு சுமாராக இருக்கும். வாகனங்களால் செலவுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய கடின உழைப்பு தேவை. பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலனை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமை பலப்படும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் மகிழச்சி ஏற்படும்.\nஇன்று உங்கள் ராசிக்கு பகல் 01.18 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பிரச்சினைகள் படிப்படியாக குறையும். எடுக்கும் முயற்சிகளில் பிற்பகலுக்கு பின் நற்பலன் கிடைக்கும்.\nஇன்று உங்கள் ராசிக்கு பகல் 01.18 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சற்று கவனமாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.\nஇன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் அடைவீர்கள். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பூர்வீக ��ொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.\nஇன்று உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். திருமண பேச்சுவார்த்தைகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்துடன் செல்லும் பயணங்களில் அலைச்சல் உண்டாகும். வியாபார ரீதியாக வெளிவட்டார நட்பு கிட்டும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படலாம். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய மாற்றங்களால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் தொடங்க அனுகூலமான நாளாகும்.\nஇன்றைய ராசிப்பலன் – 29-02-2020\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n29-02-2020, மாசி 17, சனிக்கிழமை, பஞ்சமி காலை 09.09 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. நாள் முழுவதும் பரணி.நட்சத்திரம் நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி. முருக வழிபாடு நல்லது. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nசூரிய திருக்கணித கிரக நிலை\nஇன்றைய ராசிப்பலன் – 29.02.2020\nஇன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன்& மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இதுவரை இருந்த கடன் பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியான வெளிவட்டார நட்பு கிட்டும்.\nஇன்று உங்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். பணபற்றாக்குறையை சமாளிக்க சிக்கனத்த��� கடைப்பிடிப்பது நல்லது. அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் தொழிலில் பல புதிய மாற்றங்கள் உண்டாகும்.\nஇன்று நீங்கள் எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.\nஇன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். உடன்பிறப்புகளால் மனசங்கடங்கள் ஏற்படலாம். தொழிலில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றத்தை காணலாம். தெய்வ வழிபாடு நன்மை தரும்.\nஇன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.\nஇன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீனகரமான பொருட்கள் வாங்க நல்ல நாளாகும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். நினைத்தது நிறைவேறும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களின் சந்திப்பால் மன மகிழச்சி அதிகரிக்கும். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படலாம். எதிர்பார்த்த இடத்தலிருந்து உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். வேலையில் பொறுமையுடன் நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்பத்தினர் ஆதரவாக ��ருப்பார்கள்.\nஇன்று குடும்பத்தில் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்ககூடும். உத்தியோக ரீதியாக செல்லும் பயணங்களில் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். கையிருப்பு குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பார்த்த இடத்தலிருந்து உதவி கிட்டும். மனதில் நிம்மதி குறையும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.\nஇன்று நீங்கள் திட்டமிட்ட காரியத்தை செய்து முடிக்க சிறு சிறு இடையூறுகள் ஏற்படலாம். வண்டி வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.\nஇன்றைய ராசிப்பலன் – 28-02-2020\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n28-02-2020, மாசி 16, வெள்ளிக்கிழமை, சதுர்த்தி காலை 06.45 பின்பு வளர்பிறை பஞ்சமி. அஸ்வினி நட்சத்திரம் பின்இரவு 04.02 வரை பின்பு பரணி. அமிர்தயோகம் பின்இரவு 04.02 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nசூரிய திருக்கணித கிரக நிலை\nஇன்றைய ராசிப்பலன் – 28.02.2020\nஇன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று நீங்கள் எந்த ஒரு செயலிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மனசங்கடங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.\nஇன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர��வம் அதிகமாகும். தொழிலில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு உயரும்.\nஇன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். உடல் ஆரோக்கியம் சீராகும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கி கடன் கிட்டும்.\nஇன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று நீங்கள் மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பயணங்களை தவிர்ப்பது நல்லது.\nஇன்று பணவரவு தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி நல்ல வளர்ச்சி உண்டாகும்.\nஇன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுப செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரியவர்களின் மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரம் சிறப்பாக இருக்கும்.\nஇன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் பல இடையூறுகள் ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் இருக்கும் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.\nஇன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். சிக்கனமாக இருப்பது மூலம் பொருளாதார நெருக்கடி ஓரளவு குறையும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் உத்தியோகத்தில் தேவையற்ற சிக்கலை ��விர்க்கலாம்.\nஇன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உதவியால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சகோதர, சகோதரிகளுடன் ஒற்றுமை கூடும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் இரட்டிப்பாகும்.\nஇன்று பணவரவு சற்று குறைவாகவே இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்றைய ராசிப்பலன் – 27-02-2020\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n27-02-2020, மாசி 15, வியாழக்கிழமை, நாள் முழுவதும் சதுர்த்தி. ரேவதி நட்சத்திரம் பின்இரவு 01.08 வரை பின்பு அஸ்வினி. சித்தயோகம் பின்இரவு 01.08 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. கரி நாள். தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nசூரிய திருக்கணித கிரக நிலை\nஇன்றைய ராசிப்பலன் – 27.02.2020\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.\nஇன்று வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக அமையும். எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றியை தரும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.\nஇன்று பிள்ளைகளால் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். புதிய வண்டி, வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிடைக்கும்.\nஇன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற��படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. வெளியூர் பயணங்களையும், புதிய முயற்சிகளையும் தள்ளி வைப்பது நல்லது.\nஇன்று குடும்பத்தில் உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். உறவினர்களின் உதவியால் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று குடும்பத்தில் பணவரவு சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன்கள் குறையும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப் படும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி சுமூக உறவு ஏற்படும்.\nஇன்று உங்கள் பொருளாதார நிலையும், ஆரோக்கியமும் சற்று மந்தமாகவே இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நற்பலன்கள் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு உறவினர்களின் வருகையால் அனுகூலங்கள் உண்டாகும். எதிர்பார்த்த காரியம் எளிதில் நிறைவேறும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக மாறும் சூழ்நிலை உருவாகும். பணப்பிரச்சினைகள் சற்று குறையும்.\nஇன்று வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வழியில் குடும்பத்தில் வீண் செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தே���ை. உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கேற்ப பலன் கிட்டும். நண்பர்கள் தேவை அறிந்து உதவுவார்கள்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நவீன பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். சாதுர்யமாக செயல்பட்டால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அடைய கூடிய புதிய வாய்ப்புகள் உருவாகும்.\nஇன்றைய ராசிப்பலன் – 26-02-2020\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n26-02-2020, மாசி 14, புதன்கிழமை, திரிதியை பின்இரவு 04.12 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 10.08 வரை பின்பு ரேவதி. சித்தயோகம் இரவு 10.08 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nசூரிய திருக்கணித கிரக நிலை\nஇன்றைய ராசிப்பலன் – 26.02.2020\nஇன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் செய்ய நேரிடும். பெற்றோரிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நபர் அறிமுகம் கிட்டும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள்.\nஇன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.\nஇன்று நீங்கள் எந்த ஒரு கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்கி மகிழ்வார்கள். உறவினர்கள் வழியாக மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் தாமதப்பலனே ஏற்படும். மருத்துவ செலவுகள் ச���ய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் கவனம் தேவை.\nஇன்று உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை கூடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும்.\nஇன்று பிள்ளைகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணவரவு சுமாராக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்தால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். கடன்கள் குறையும்.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் செலவுகள் அதிகரிக்கும். உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால் உங்களுடைய பிரச்சினைகள் குறையும். எதிலும் பொறுமையாக இருப்பது நல்லது.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர் பதவிகள் வந்து சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஆர்வம் குறைந்து காணப்படும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உறவினர்களின் உதவியால் பணப்பிரச்சினை குறையும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்ச��� அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n25-02-2020, மாசி 13, செவ்வாய்க்கிழமை, துதியை பின்இரவு 01.40 வரை பின்பு வளர்பிறை திரிதியை. பூரட்டாதி நட்சத்திரம் இரவு 07.10 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் இரவு 07.10 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nசூரிய சந்தி திருக்கணித கிரக நிலை\nஇன்றைய ராசிப்பலன் – 25.02.2020\nஇன்று பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் அடைவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்க அனுகூலமான நாளாகும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.\nஇன்று நீங்கள் எளிதில் முடியும் செயல்களை கூட தாமதமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன் திரும்ப கைக்கு வந்து சேரும்.\nஇன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபார வளர்ச்சியில் இருந்த தடைகள் விலகும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 12.27 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. மதியத்திற்கு பின் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.\nஇன்று உங்களுக்கு மனக்குழப்பமும், கவலையும் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 12.27 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் தூரபயணங்களை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசும் போது நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.\nஇன்று உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சுபசெலவுகள் உ���்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் ஏற்படும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கப்பெற்று மன நிம்மதி அடைவீர்கள்.\nஇன்று தொழில் ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாக உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் உதவியால் உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாக முடியும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் உறவினர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.\nஇன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களுடைய பிரச்சினைகள் குறைய உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி லாபம் உண்டாகும். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் மூலம் பிரச்சினைகள் வரலாம். தொழிலில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிந்து மகிழ்ச்சி உண்டாகும்.\nஇன்று பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். கடன் பிரச்சினைகள் தீரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்கள் கைக்கு வந்து சேரும். வங்கி சேமிப்பு உயரும்.\nஇன்றைய ராசிப்பலன் – 24-02-2020\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்��ியா.\n24-02-2020, மாசி 12, திங்கட்கிழமை, பிரதமை இரவு 11.15 வரை பின்பு வளர்பிறை துதியை. சதயம் நட்சத்திரம் மாலை 04.20 வரை பின்பு பூரட்டாதி. சித்தயோகம் மாலை 04.20 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.\nசூரிய சந்தி திருக்கணித கிரக நிலை\nஇன்றைய ராசிப்பலன் – 24.02.2020\nஇன்று உற்றார் உறவினர்கள் வாயிலாக உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். தொழில் சம்பந்தமாக நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்பு கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.\nஇன்று தொழில் வியாபார ரீதியாக சிறு சிறு பொருளாதார பிரச்சினைகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தில் பெண்கள் வழியில் ஒத்துழைப்பு கிட்டும்.\nஇன்று உங்களுக்கு தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் முடிந்த வரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.\nஇன்று உறவினர்கள் வருகையால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் பல மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.\nஇன்று பணவரவு சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். கடன்கள் குறையும். உத்தியோகத்தில் இருந்த விண் பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் உண்டாகலாம். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் சற்று குறையும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வரவும் செலவும் சமமாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். பெரியவர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று நீங்கள் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதார பிரச்சினைகள் தீரும். வருமானம் இரட்டிப்பாகும்.\nஇன்று உங்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பயணங்கள் மூலம் சாதகமான பலனை அடைவீர்கள்.\nஇன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிட்டும்.\nஇன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு புது தெம்பையும், நம்பிக்கையையும் கொடுக்கும்.\nஇன்றைய ராசிப்பலன் – 23-02-2020,\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n23-02-2020, மாசி 11, ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை இரவு 09.02 வரை பின்பு வளர்பிறை பிரதமை. அவிட்டம் நட்சத்திரம் பகல் 01.42 வரை பின்பு சதயம். மரணயோகம் பகல் 01.42 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை. சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nசூரிய சந்தி திருக்கணித கிரக ��ிலை\nஇன்றைய ராசிப்பலன் – 23.02.2020\nஇன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தினரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். உத்தியோகத்தில் அனுகூலமான மாற்றங்கள் உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பணவரவு தாரளமாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். சேமிப்பு உயரும்.\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தோடு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சினை தீரும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத டென்ஷன் ஆரோக்கிய பாதிப்பு ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.\nஇன்று உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். தரும காரியங்கள் செய்து நிம்மதி அடைவீர்கள்.\nஇன்று காலையிலேயே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன் பொருள் வாங்கும் யோகம் கிட்டும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இதுவரை முடியாத காரியங்கள் இன்று எளிதில் முடியும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். வாகன பழுதிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். பிள்ளைகள் வழியில் மனசங்கடங்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.\nஇன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை த��ும். பெரியவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் நிறைவேற கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். சுப செலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். புதிய சொத்து வாங்குவதில் அதிக அக்கறை காட்டுவீர்கள். சேமிப்பு உயரும்.\nஇன்று மருத்துவ செலவுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். பிள்ளைகளால் மன கஷ்டம் ஏற்படலாம். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். எந்த செயல் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். நடக்காது என்று நினைத்த காரியம் கூட இன்று நடைபெறும்.\nஇன்று குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கிய ரீதியாக எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வராத கடன்கள் வசூலாகும்.\nஇன்றைய ராசிப்பலன் – 22.02.2020\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n22-02-2020, மாசி 10, சனிக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி இரவு 07.03 வரை பின்பு அமாவாசை. திருவோணம் நட்சத்திரம் பகல் 11.19 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. ஹயக்ரீவர் வழிபாடு நல்லது.\nசூரிய திருக்கணித கிரக நிலை\nஇன்றைய ராசிப்பலன் – 22.02.2020\nஇன்று குடும்பத்தில் செலவுகள் குறைந்து காணப்படும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். கடன் பிரச்சினை குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.\nஇன்று எதிர்பாராத வகையில் திடீர் செலவுகள் உண்டாகும். வியாபாரத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். மற்றவர்கள் மீது கோபப்படும் நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. எந்த விஷயத்திலும் நிதானம் தேவை.\nஇன்று குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். மற்றவர்களுக்கு உதவும் வகையில் பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்கான செயல்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். வேலையில் பணிச்சுமை குறையும்.\nஇன்று புது உற்சாகத்துடன் அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். வீட்டில் பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படலாம். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். பிள்ளைகளால் மனநிம்மதி குறையும். வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும். உத்தியோகத்தில் இருக்கும் நெருக்கடிகள் சற்று குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலையில் சக நண்பர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.\nஇன்று தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பிள்ளைகளால் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். எந்த செயலையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி அடைய முடியும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.\nஇன்று குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.\nஇன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவதில் சிக்கல்கள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மனதிற்கு நிம்மதியை தரும். சுபகாரிய முயற்சிகளில் நற்பலன் கிட்டும்.\nஇன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு ஆனந்தத்தை தரும். தொழில் வியாபாரத்தில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். எதிர்பார்த்த லாபம் கிட்டும். வெளியூரில் வேலை கிடைப்பதற்கான சூழ்நிலை உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.\nஇன்றைய ராசிப்பலன் – 21.02.2020\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n21-02-2020, மாசி 09, வெள்ளிக்கிழமை, திரியோதசி மாலை 05.21 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. உத்திராடம் நட்சத்திரம் காலை 09.13 வரை பின்பு திருவோணம். சித்தயோகம் காலை 09.13 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மகா சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது.\nசூரிய திருக்கணித கிரக நிலை\nஇன்றைய ராசிப்பலன் – 21.02.2020\nஇன்று இல்லத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகி வருமானம் பெருகும். பொன் பொருள் சேரும்.\nஇன்று குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை, பிள்ளைகளால் மன உளைச்சல் உண்டாகும். பணவரவு சுமாராக இருக்கும். பெரிய மனிதர்களின் நட்பு தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உங்கள் பிரச்சினைகள் குறைய உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் இருக்கும். பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் வருமானம் பெருகும்.\nஇன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கும் வாய்ப்பு அமையும்.\nஇன்று பிள்ளைகள் வழியில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் உதவியால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் கிட்டும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.\nஇன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் விலகி லாபம் பெருகும்.\nஇன்று தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் சில தடங்கல்கள் ஏற்படலாம். வேலை விஷயமாக செல்லும் பயணங்களில் அலைச்சல் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டி இருக்கும். சிக்கனமாக செயல்படுவது நல்லது. நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் இருந்த நெருக்கடிகள் குறையும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களுடன் மன ஸ்தாபங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் கோபத்தை குறைத்துக் கொண்டு பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். வருமானம் பெருகும்.\nவார ராசிப்பலன் – மே 31 முதல் ஜுன் 6 வரை 2020\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/coriander-leaves-health-benefits", "date_download": "2020-05-31T00:12:55Z", "digest": "sha1:3PZGUSKLH2OOM4WYMTHBILV6TF5ONWOI", "length": 27705, "nlines": 165, "source_domain": "www.onetamilnews.com", "title": "கொத்தமல்லி இலைச்சாற்றின் மகத்துவம் - Onetamil News", "raw_content": "\nதூத்துக்குடி 2019 டிசம்பர் 6 ;தனது கணவனை மரணத்தின் பிடியிலிருந்து தப்பிக்க வைக்க சூரியனையே உதிக்கவிடாமல் செய்தாள் சத்தியவான் சாவித்திரி\nஆனால் இரண்டு நாட்களில் இறந்துவிடுவார் என மருத்துவரால் கைவிடப்பட்டு மரணத்தின் வாசலிலிருந்த தனது சித்தப்பாவை கொத்தமல்லி இலைச்சாறு கொடுத்து காப்பாற்றிய ஒரு அற்புத நிகழ்வு தொடர்பான பதிவு\nகொத்தமல்லி இலைச்சாற்றின் மகத்துவம் ;அரவக்குறிச்சி பெரியாஸ்பத்திரி வார்டில் ஓர் கிழிந்த துணிபோல படுத்திருந்தார் வீரமணி தாத்தா...\nஉழைத்து மெலிந்த தேகம். 84 வது வயதில் கல்லீரல் சுத்தமாய் பழுதாகி போய் மரணத்தின் நாட்களை மருத்துவமனையில் எண்ணி கொண்டிருந்தார்...\nரவுண்ட்ஸ் வந்த சீஃப் டாக்டர் வீரமணி தாத்தாவின் கைநாடியை பிடித்து பார்த்துவிட்டு மேவாயை தடவியபடியே.... இன்னும் இரண்டு நாள்தான் தாங்குவார் சொந்த காரங்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்பிடுங்க.. வீட்டுக்கு எடுத்துட்டு போய்டுங்க என்று கூறியபடியே அவர் பிள்ளைகளின் பெருங்குரலெடுத்த அழுகையை காதில் வாங்கிக்கொள்ளாமல் அடுத்த நோயாளியை பார்க்க நகர்ந்தார்...\nஆம்புலன்ஸில் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டார் வீரமணி தாத்தா. அவர் மூச்சு எப்போது வேண்டுமானாலும் நின்று விடுவேன் என்று போக்கு காட்டியது.\nசொந்தங்கள் எல்லாம் வர ஆரம்பித்து விட்டனர். தாத்தாவை கடைசியாக ஒருமுறை பார்த்துவிட்டு சென்றுவிடலாம் என்கிற கணத்த மனதோடு...,\nலிங்கநாயக்கன் பட்டி அண்ணன் மகளான சரோஜாவிற்கும் தகவல் சென்றது. பதறி அடித்தபடி வீரமணி சித்தப்பா வீட்டிற்கு ஓடினார் சரோஜா அக்கா.\nகட்டிலில் மூச்சுவிட சிரமப்பட்டபடி கண்மூடி படுத்திருந்தார் தாத்தா. தம் தங்கை முறையான தாத்தாவின் மகளிடம் விசாரித்தார் அக்கா...\n\"அப்பப்போ கூழாக ஏதாவது கொடுக்கிறோம். கொஞ்சமா உள்ளே போகுது\"\n\"நான் ஒன்னு சொன்னா கேட்பியா தங்கச்சி\"\n\"சொல்லுக்கா... நான் என்ன செய்யனும்...\n\"எப்படியும் இரண்டு நாளில் இறந்திடுவார்னு டாக்கடர் சொல்லிட்டாரு இல்ல. கடைசியா ஒரு முயற்சி செய்து பார்ப்போம்... இன்னில இருந்து இந்த இரண்டு நாளும் வெறும் மல்லிச்சாறு மட்டுமே கொடுப்போம். அது கழிவுகளை வெளியேத்தி புது ரத்தத்தை ஊற வைக்கும். சித்தப்பா எழுந்து உட்காருவார்னு எனக்கு நம்பிக்கை இருக்கு..\" சரோஜா அக்காவின் கண்களில் அத்தனை உறுதி.\nஅவர்கள் குடும்பத்தில் சரோஜா அக்கா மீது மிகுந்த மரியாதை உண்டு. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுகூடி ஆலோசித்தனர். அந்த குடும்பத்தின் ஆணிவேர் வீரமணி தாத்தா. அவர் இன்னும் சிலகாலம் உயிரோடு இருந்தால் அதுபோல வேறு சந்தோசம் உண்டா..\nஅக்காவின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டனர். வீட்டில் மல்லிச்சாறு தயாரானது. ஓர் எதிர்பார்ப்போடும், பரபரப்போடும் அங்கும் இங்கும் ஓடினர். தாத்தாவை மடியில் கிடத்தி மால்லிச்சாறை அவர் வாயில் சிறிது சிறிதாக புகட்டினர்.\nஇரண்டுநாள் முழுக்க மல்லிச்சாறு மட்டுமே..\nடாக்டர் விதித்த கெடு இன்றோடு முடிகிறது. நாளை விடியலில் தாத்தா உயிரோடு இருப்பாரா என்கிற பதைபதைப்பில் உறவினர்கள் எல்லாம் தாத்தாவையே சுற்றி வந்தனர்.\nமூன்றாம் நாள் விடியலில் நெஞ்சு திக்... திக்.. என அடித்து கொள்ள சொந்தங்கள் தாத்தாவை நெருங்கி சென்றனர்.\nகண்மூடி படுத்திருந்தவர்..... ஓர் இருமலோடு விழித்து கொண்டார்.\nமூத்த மகளின் சந்தோச குரல்கேட்டு தூணில் சாய்ந்து விசும்பிக்கொண்டிருந்த அந்த தாய் சேலை முந்தானையில் முகத்தை துடைத்தபடி....,\n\"முழிச்சிட்டீங்களா என் ராசா.... என்று பெருங்குரலெடுத்து ஆனந்தத்தில் அழுதார்.\nஉறவினர்கள் எல்லாம் சந்தோசத்தில் பரபரத்தனர்.\nஓடு... மல்லிஜுஸ் எடுத்துட்டு வாங்க.. ஐயாவுக்கு கொடுப்போம். எங்கிருந்தோ குரல் ஒலித்தது....,\nமீண்டும் ஓர் இருமல் இருமியபடி தாத்தா எழுந்து உட்கார்ந்தார்.\n\"ஏன் புள்ள என்ன பார்த்து அழுதுகிட்டு நிக்கித. எதுக்கு இம்புட்டுபேரு வந்திருக்காங்க\" தன் மனைவியை கேள்வியோடு பார்த்தார் வீரமணி தாத்தா.\n\" ம்ம்ம்.... உமக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கத்தான் எல்லோரும் வந்திருக்காக..\" - கிழவி சந்தோசத்தில் கிண்டலடித்தது. அந்த வீட்டில் சிரிப்பு சத்தம் எதிரொலித்தது.\nஆம்.... இங்கு புகைப்படத்தில் என்னுடன் இருப்பவர்தான் வீரமணி தாத்தா. இந்த சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்றும் அவர் காலை நேரம் மல்லித்தழை நீரோடுதான் விடிகிறது.\nஇந்த எண்பத்தாறு வயதிலும் ஆரோக்கியமாய் இருக்கிறார். நாம் பார்க்கசென்ற நேரம் மனிதர் கட்டிலில் ஒய்யாரமாய் படுத்திருந்தார். எவர் துணையுமின்றி எழுந்து நடமாடுகிறார்.\nஅவரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது தான் மல்லிச்சாறால் மரணத்தில் இருந்து மீண்ட கதையை விலாவரியாய் சுவாரஸ்யமாய் விளக்கினார்.\n\" எம்புள்ள சரோஜா மட்டும் இல்லேன்னா நான் இந்நேரம் போய் சேர்ந்து ஒன்றரை வருசம் ஆகியிருக்கும். அவ சொல்லி கொடுத்தமல்லித்தழை தண்ணிய குடிச்சுத்தான் இன்னிக்கு வரைக்கும் உயிர் வாழ்ந்திட்டு இருக்கேன்.\" தாத்தாவின் குரல் நெகிழ்ந்தது.\nதொடர்ந்து...\" இந்த மல்லிசாறை எல்லா ஏழை,பாளைகளும் குடிக்கோணும். டாக்டர் கிட்டபோயி ஆயிரகணக்குல செலவு பண்ணியும் குணமாகத என் நோய் இந்தமல்லிசாறால குணமாயிட்டுதே. எனக்கு இருந்த சுகர்நோயும் இப்ப இல்ல. மல்லிச்சாறு பத்தி எல்லா மக்களுக்கும் எடுத்து சொல்லுங்கய்யா..\"\nதாத்தா இதை ஒரு வேண்டுகோளாகவே எங்களிடம் வைத்தார்.\n\" தாத்தா... சாரோஜா அக்கா இப்போ தனி ஆள் இல்ல. நாங்க எல்லாம் அவங்க பின்னால இருக்கோம். அக்காவோட இந்த மல்லிச்சாறு மகத்துவத்தை மக்கள் கிட்ட கொண்டு சேர்க்க துணையா இருப்போம்..\nதாத்தாவிற்கு நம்பிக்கை கொடுத்துவிட்டு விடைபெற்று கிளம்பினோம்.....,\nவானத்தில் சூரியனின் கதிர்கள் முகத்தில் பட்டு ஒர் புதிய வெளிச்சத்தை உணர்த்தியது...\nஇப்பவாவது எல்லோரும் மல்லிச்சாறை குடிச்சா நல்லது இல்லைனா, அடுத்து விஜய்யை வைத்து மல்லிச்சாறு குடிங்கனு எவனாவது படம் எடுத்துறப்போறான்.\nஇந்த கொத்தமல்லி இலைச்சாறு எப்படி தயாரிப்பது என்பதை இயற்கை மருத்துவம் முக நூல் பக்கத்தில் பார்த்தேன்.அதை அப்படியே கீழே பதிவிட்டுள்ளேன்\nஅமிர்த பானம் கொத்தமல்லி இலைச்சாறு தயாரிப்பது எப்படி\nநாட்டு கொத்துமல்லி இலை - கால் கட்டு,\nதேங்காய் - 1 ,\nநாட்டு சர்க்கரை - தேவையான அளவு\nசுத்தம் செய்த கொத்துமல்லி இலையுடன் தேங்காய் சேர்த்து அரைத்து வடிகட்டவும்.\nஇதன் கூட தேவையான அளவு தண்ணீர்,நாட்டு சர்க்கரை கலந்து பருகலாம்.\nஇந்த சாற்றினை கண்டிப்பாக அடுப்பில் வைக்க கூடாது.\n(1)வெறும் கொத்துமல்லி இலைச்சாறுடன் எலுமிச்சை சாறு,உப்பும்,மிளகு தூளும் சேர்த்து அருந்தலாம்.\n(2)கொத்துமல்லி இலைச்சாறுடன்,பசும்மோர், உப்பும் கலந்தும் அருந்தலாம்.\n(3)கொத்துமல்லி இலைச்சாறு அருந்தும் நாள் அன்று பசிக்கும் போது மட்டுமே சாப்பிட வேண்டும்.\nஇதை தொடர்ந்து பருகுவதால் காமாலை, கேன்சர் போன்ற மிகக் கொடிய நோய்கள் அனைத்தும் குணமாகும்.\nஉடலில் உள்ள கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றும்.\nவயிறு சம்பந்தபட்ட அனைத்து பிரச்சினைகளையும் குணமாக்கும்.\nஇதை தயார் செய்வது மிகவும் எளிதானது.\nதினமும் தண்ணீர்க்கு, டீ, காபிக்கு பதில் இதை அருந்தலாம்.\nகொத்துமல்லிக்கு பதில் கருவேப்பிலையும் , புதினாவையும் இதே போன்று சாறு தயார் செய்து உபயோகிக்கலாம்.\nஆனாலும் கொத்துமல்லி இலைச்சாறுதான் சிறந்தது\nசூரிய சக்தி மின்வேலி அமைக்கும் திட்டத்தில் மானியம் பெற்று பயனடையுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல்\nவிவசாயிகள் 70% மானியத்தில் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்கும் திட்டத்தில் பயனடையலாம் - மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல்\nவேளாண் விளைபொருட்களை உலர்த்துவதற்கு சூரிய கூடார உலர்த்திகள் அமைக்கும் திட்டத்தில் மானியம் பெற்று பயனடையலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல்\nதூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு வரும் 2ம் தேதி இலங்கை கொழும்பில் இருந்து கப்பல் மூலம் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பொதுமக்கள் வருகை\nமுக கவசம் பயன்படுத்தும் முறைகள்\nதூத்துக்குட��� மாவட்டத்தில் 17 பேர் ;தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - தூத்துக்குடியில் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 6\nதூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கில் விதிமீறல்; 6 ஆயிரத்து 599 பேர் கைது செய்யப்பட்டு, 2 ஆயிரத்து 931 வாகனங்கள் பறிமுதல்\nதூத்துக்குடியில் லாரி டிரைவரிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது\nசூரிய சக்தி மின்வேலி அமைக்கும் திட்டத்தில் மானியம் பெற்று பயனடையுமாறு தூத்துக்க...\nவிவசாயிகள் 70% மானியத்தில் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்கும் தி...\nவேளாண் விளைபொருட்களை உலர்த்துவதற்கு சூரிய கூடார உலர்த்திகள் அமைக்கும் திட்டத்தில...\nதூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு வரும் 2ம் தேதி இலங்கை கொழும்பில் இருந்து கப...\nசின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்றுத் தந்ததற்கு நன்றி தெரிவித்து நடிகை ...\nபரியேறும் பெருமாள் இயக்குநர் மாரி செல்வராஜ் ரூ.7 லட்சம் மதிப்புள்ள அத்தியாவசிய ப...\nநடிகை கெளதமி வீட்டிற்கு பதிலாக, கமல் வீட்டில் தவறுதலாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதாக ச...\nநடிகர் யோகி பாபு திருமணம்\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விட���ம். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nஇளநீர் பறித்ததில் 2 பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு தூத்துக்குடி கல்லூரி மாணவர் வெட்டி கொலை ;தலையைத் தேடியும், கொலையாளிகள...\nஇளநீர் பறித்ததில் 2 பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு தூத்துக்குடி கல்லூரி மாணவர் வெட...\nசமூக இடைவெளி இல்லாமல் தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்லும் அரசுப் பேரு...\nதூத்துக்குடி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பிரிவு காங்கிரஸ் நிர்வாகிகள் 50 பேர் தூத...\nவிவசாயிகளின் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டத்தை கைவிட தமிழ் விவசாயிகள் சங...\nகல்லூரி மாணவர் தலை துண்டித்து படுகொலை ; 9 டி.எஸ்.பி.கள் உள்பட தூத்துக்குடி, விரு...\nபொதுச் சுவர் எழுப்புவதில் தகராறு ; குற்ற வழக்கும் இல்லாத வாலிபர்கள் மீது போலீஸ் ...\nதூத்துக்குடி வி.இ ரோடு,தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவில், மாநகராட்சி நகர் நல அலுவ...\nதூத்துக்குடி மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து, பச்சை மண்டலத்தை நோக்கி நகர்ந்த...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/04/20/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2020-05-31T01:19:33Z", "digest": "sha1:D3GZK6AM4J6ZFVSO5IXVOA6T4C6ZCKQC", "length": 9433, "nlines": 110, "source_domain": "lankasee.com", "title": "கொரோனாவால் படு வைரலாகியுள்ள சவப்பெட்டி நடனம்! சினிமாவையும் மிஞ்சிடும் போல…. | LankaSee", "raw_content": "\nதீபா ஜெயலலிதாவின் நேரடி வாரிசு- உயர் நீதிமன்றம் உத்தரவு: சசிகலா விடுதலை – தமிழகம் தள்ளாடுகிறது\nஅமெரிக்காவில் பொலிஸ் நிலையத்துக்கு தீ\nலண்டனில் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட 2 தமிழர்கள்\nஉயிர் கொல்லி வைரஸ் தொற்று பரவும் விதம் குறித்த புதிய ஆய்வுத் தகவல்..\nபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய வீரர்.\nமாதவிடாய் சமயத்தில் இந்த உணவுகளை மட்டும் எடுத்து கொள்ளாதீர்கள்…\nஅன்ரோயிட் 11 பதிப்பு அறிமுகம்..\nகூகுள் வழங்கும் அட்டகாசமான வசதி..\nகொரோனாவால் படு வைரலாகியுள்ள சவப்பெட்டி நடனம்\nகொரோனா பேரழிவுக்கு இடையே ஒரு காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.\nசில நபர்கள் சவப்பெட்டியை தூக்கிக்கொண்டு ஆடும் காணொளி தான் அது. கொரோனாவால் உலகம் முழுவதும் பலர் உயிரிழந்து வரும் நிலையில் அதனை கிண்டலாக புரியவைக்கவே அந்த காணொளி பரவியது.\nஇந்த காணொளிகள் மீம்ஸ்களாகவும் பரப்பப்பட்டன. பலரும் இது திரைப்பட காட்சி என்று நினைத்துக்கொண்டுள்ளனர். ஆனால், அவர்கள் உண்மையிலேயே சவப்பெட்டி நடனக்காரர்கள் தான்.\nதங்களின் மனதுக்கு நெருக்கமானவர்கள் இழந்தவர்கள் வலி வேதனையில் இருந்து வெளியே வந்து புன்னகைக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம்.\nதொடங்கிய சில ஆண்டுகளிலேயே, ஐடோவின் குழு நாடு முழுவதும் பிரபலமடைந்தது. இதனால், பலரும் தங்களது குடும்பத்தில் ஏதாவது மரணம் நடந்தால், ஐடோவின் குழுவை அழைத்தனர். அந்நாட்டின் பல வி.ஐ.பி-களின் வீட்டிலும் ஐடோ குழுவின் கால்கள் நடனமாடியுள்ளன.\nஇறுதிச்சடங்கில் நடனம் ஆடுவது மட்டுமல்ல, சில ஆண்டுகளுக்கு முன்னரே, இக்குழுவின் இறுதிச்சடங்கு நடனங்கள் இணையத்தில் பிரபலம் என்றாலும், தற்போது நெட்டிசன்கள் மூலம் மிக அதிகமாக பிரபலமாகியுள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் 7 நாட்களுக்கு ஊரடங்கை அமுலில் வைக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தல்\nவெறும் 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் பிரபல நடிகை திடீரென தீயாய் பரவும் புகைப்படம்..\nஈழத் தமிழர்களின் கதறல்களை கண்முன் கொண்டு வந்த பெணின் குரல்\nமில்லியன் கணக்காணவர்களை மெய்சிலிர்க்க செய்த இளம் பெண்கள் வாய் பிளந்து பார்க்கும் தமிழர்கள்…\nமூன் வாக் நடனத்தின் முன்னோடி நிச்சயம் இவர் தான்\nதீபா ஜெயலலிதாவின் நேரடி வாரிசு- உயர் நீதிமன்றம் உத்தரவு: சசிகலா விடுதலை – தமிழகம் தள்ளாடுகிறது\nஅமெரிக்காவில் பொலிஸ் நிலையத்துக்கு தீ\nலண்டனில் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட 2 தமிழர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2020/05/20/102-2-sri-sankara-charitham-by-maha-periyava-is-kumbakonam-his-ancestral-place-kanchi-srimatam-and-kumbakonam/", "date_download": "2020-05-31T01:54:30Z", "digest": "sha1:VD7NOHRRHCZCQCTNWQ5N2LKXRUOFSFN5", "length": 34681, "nlines": 149, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "102.2. Sri Sankara Charitham by Maha Periyava – Is Kumbakonam his ancestral place? Kanchi Srimatam and Kumbakonam – Sage of Kanchi", "raw_content": "\nகாவேரி தீரத்துக்கு மடத்தை மாற்ற வேண்டி வந்த போது அப்போதிருந்த ஸ்வாமிகள் குறிப்பாக கும்பகோணத்தை ஏன் தேர்ந்தெடுத்தாரென்று நான் யோசித்துப் பார்த்தேன். தஞ்சாவூருக்கு இன்னம் ரொம்பக் கிட்டேயே ‘பஞ்சநதம்’ என்பதாக நாலு கிளை நதிகளோடு காவேரி ப்ரமாதமாக ஓடிக்கொண்டிருக்கிறாள், அதுதான் திருவையாறு: திரு ஐ ஆறு — ஐந்து ஆறுகள்; அதுதான் ‘பஞ்ச நதம்’. பூலோக கைலாஸம் என்று சொல்லப்படும் மஹா க்ஷேத்ரம் அது. இன்னம் அநேக மஹாக்ஷேத்ரங்களும் காவேரிக் கரையில் இருக்கின்றன. காவேரி துலா ஸ்நான விசேஷத்திற்கென்றே ஏற்பட்டதாக மாயவரம் இருக்கிறது. இப்படிப் பல இருக்கும்போது கும்பகோணத்தை ஸ்பெஷலாக ஸெலக்ட் பண்ணுவானேனென்று யோசித்துப் பார்த்தேன. அப்போது கும்பகோண மஹாக்ஷேத்ரத்தின் மாஹாத்மியங்கள் ஒன்றுக்குமேல் ஒன்றாக அலைமோதிக் கொண்டு நினைவு வந்தன4. முக்யமாக, இப்படி யோசித்துக் கொண்டே போகும்போது, ‘அட நம்முடைய ஆசார்யாளின் அவதாரத்திலேயே கும்பகோண ஸம்பந்தம் இருக்கிறது போலிருக்கிறதே நம்முடைய ஆசார்யாளின் அவதாரத்திலேயே கும்பகோண ஸம்பந்தம் இருக்கிறது போலிருக்கிறதே ஆதிநாளில் அவருடைய பூர்விகர்களுக்கே கும்பகோண ஸம்பந்தமுண்டு என்று தோன்றுகிறதே ஆதிநாளில் அவருடைய பூர்விகர்களுக்கே கும்பகோண ஸம்பந்தமுண்டு என்று தோன்றுகிறதே’ என்று ஆச்சர்யப்படும்படியாகச் சில link -கள் (இணைப்புத் துண்டுகள்) அகப்பட்டன. அதைத்தான் சொல்ல வந்தேன்.\nதிருச்சூர் என்பதை நம்பூதிரிகள் ‘சிவபுரம்’ என்று சொல்கிறார்கள். தமிழில் சொன்னால் — தமிழ்தானே மலையாளத்திலும் ஆதிபாஷை அதனால் அப்படிச் சொன்னால் — ‘சிவப்பேரூர்’. புண்ய க்ஷேத்ரங்களுக்கு ஆரம்பத்தில் ‘திரு’ சேரும். மெட்றாஸிலேயே அல்லிக்கேணி என்பதைத் திருவல்லிக்கேணி என்றும், ஒற்றியூரைத் திருவொற்றியூர் என்றும் சொல்கிறோமல்லவா அதனால் அப்படிச் சொன்னால் — ‘சிவப்பேரூர்’. புண்ய க்ஷேத்ரங்களுக்கு ஆரம்பத்தில் ‘திரு’ சேரும். மெட்றாஸிலேயே அல்லிக்கேணி என்பதைத் திருவல்லிக்கேணி என்றும், ஒற்றியூரைத் திருவொற்றியூர் என்றும் சொல்கிறோமல்லவா அப்படி சிவப்பேரூருக்குத் ‘திரு’ போட்டு சொன்னால் ‘திருச்சிவப்பேரூர்’. ‘திருச்சிவப்பேரூர்’ என்பது மருவித்தான் ‘திருச்சூர்’ என்றாகியிருக்கிறது\nதிருச்சூருக்கு சிவபுரம் என்று பேர் சொன்னேனல்லவா சிவபுரம் என்று தமிழ் நாட்டிலும் ஊர் இருக்கிறது. பாடல் பெற்ற ஸ்தலம். அப்பர், ஸம்பந்தர் இருவருடைய தேவாரங்களும் அவ்வூர் ஸ்வாமிக்கு இருக்கிறது. அது கும்பபோகணத்துக்கு மூன்று மைலில் தென்கிழக்கே இருப்பது.\nகும்பகோணம் விஷயமாகச் சொன்னதற்கு இங்கேதான் காரணம் வருகிறது.\nஒரு ம��ாக்ஷேத்ரமிருந்தால் அதன் ஸாந்நித்யம் அதைச் சுற்றி ஐந்து க்ரோச ‘ரேடிய’ஸுக்குப் பரவியிருக்கும். ஒரு க்ரோசம் என்பது ஸுமார் இரண்டு, இரண்டே கால் மைல். அதாவது ஒரு மஹாக்ஷேத்ரத்தின் தெய்விக சக்தி, அதைச் சுற்றிப் பத்துப் பன்னிரண்டு மைல் தூரத்துக்குட்பட்ட வட்டம் முழுவதும் பரவியிருக்கும். பஞ்ச க்ரோச எல்லை என்று அதைச் சொல்வார்கள். சிவபுரம் அப்படிக் கும்பகோணத்தின் பஞ்ச க்ரோச எல்லைக்குள் இருப்பது.\nபெரிய நகரங்களை அவற்றை யொட்டியிருக்கும் சின்ன ஊர்களோடு சேர்த்து இன்னம் பெரிய நகரமாக Greater Bombay, Greater Madras என்றெல்லாம் சொல்கிற வழக்கமிருக்கிறதல்லவா பஞ்ச க்ரோச எல்லையை அப்படி வைத்துக் கொண்டால் சிவபுரம் Greater Kumbhakona-த்துக்குள் வந்துவிடும்\nதமிழ்தேசத்தில் கும்பகோணப் பஞ்சக்ரோச எல்லைக்குள் ஒரு சிவபுரம் இருக்கிறது. மலையாளத்தில் காலடிக்கு அருகே ஒரு சிவபுரம் (திருச்சூர்) இருக்கிறது. தமிழ்தேசத்திலிருந்து மலையாளத்துக்குப் போய்க் குடியேறியவர்கள் தங்களுடைய பூர்விக ஊர்களின் பெயர்களையே அங்கே வைத்தார்கள் என்பதற்கும் நிறையச் சான்று இருக்கிறது. இப்படிப் பார்க்கும்போது, ‘இரண்டும் இரண்டும் நாலு’ என்கிற மாதிரி என்ன ஊஹிக்க முடிகிறது கும்பகோணச் சிவபுரவாஸிகள் தான் ஆதியில் மலையாளத்துக்குப்போய் அங்கே தாங்கள் ‘ஸெட்டில்’ ஆன ஊருக்கும் அந்தப் பெயரையே ஸம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் வைத்து, அந்த ஸம்ஸ்க்ருதப் பெயர் அதே ரூபத்திலேயும், தமிழ்ப் பெயர் ‘திருச்சூர்’ என்று மருவியும் இருக்க வேண்டுமென்று தோன்றுகிறதல்லவா\nஅந்தத் திருச்சூரில் போய் பஜனம் இருந்துதான் ஆசார்யாளின் தாய் தந்தையர் ஈச்வரனிடமிருந்து வரம் பெற்று, ஈச்வரனையே அவதார புத்ரராகப் பெற்றது\nகும்பகோணத்துக்கு ஆசார்ய ஸம்பந்தம் இதோடு முடிந்துவிடவில்லை. இன்னமும் ‘கிட்ட உறவு’ சொல்கிறேன்.\nஆசார்யாளுடைய தகப்பனாரின் பெயர் சிவகுரு என்பது. ரொம்பவும் பொருத்தமான பெயர். ‘குரு’ என்றால் நேர் அர்த்தம் ‘பெரியவர்’ என்பது. அதனால் உபதேசம் செய்பவரை மட்டும் குரு என்று சொல்லாமல் தகப்பனாரையும் குரு என்று சொல்வதே வழக்கம். ஆகவே சிவ அவதாரத்துக்குத் தகப்பனாராக இருந்தவருக்கு சிவகுரு என்ற பெயர் ரொம்பவும் பொருத்தந்தானே\nஆசார்யாளுடைய அம்மாவின் பெயரும் இப்படியே தான் ஆர்யாம்பா என���பது அந்த அம்மாளின் பெயர். எல்லாவற்றிலும் ச்ரேஷ்டராக இருந்ததால் நம் ஆசார்யாள் ‘ஆர்யர்’. அவருக்கு ‘அம்பா’ என்றால் ‘அம்மா’. அப்படியிருந்தவள் ஆர்யாம்பா.\nசிவகுரு ஸமாசாரத்துக்கு வருகிறேன். இந்தப் பெயர் நாம் ரொம்பக் கேள்விப்படுவதேயில்லை. தென்னாட்டில் இல்லாத அநேக பெயர்கள் வடநாட்டில் வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் வடநாட்டிலும்கூடப் ‘சிவகுரு’ப் பேர்க்காரர்கள் இல்லை. இந்தியாவில் எங்குமே அந்தப் பெயர் வைக்கப்படுவதாகக் காணோம். ரொம்பப் பேர், ‘சிவனாகிய ஆதிகுரு, அல்லது சிவனுக்கும் உபதேசம் செய்த குமார ஸ்வாமி — இவர்கள்தான் சிவகுரு. மநுஷ்யர்களில் சிவகுரு என்றால் அது ஆசார்யாளின் அப்பா ஒருத்தர்தான்’ என்று கூட நினைத்துக் கொண்டிருப்பார்கள். அந்த அளவுக்கு அபூர்வமாகத்தான் ‘சிவகுரு’ என்று பேர் இருக்கிறது. ஆனாலும் தமிழ் நாட்டில் ஒரு ஊரைச் சுற்றி மட்டும் இந்தப் பெயர் சற்று அதிகம் அடிபடுகிறது. சிவகுருநாதன் செட்டியார், சிவகுரு உடையார், சிவகுரு பிள்ளைவாள் — என்றெல்லாம் அங்கே காதில் படுகிறது. அது எந்த ஊர் என்றால் — அதே கும்பகோணம் தான் கும்பகோண வட்டாரத்தில் மாத்ரமே சிவகுருப் பேர் கொண்டவர்கள் இருக்கிறார்கள். ஏன் அப்படி\nஏனப்படியென்றால் கும்பகோணத்துக்குக் கிட்டே பஞ்ச க்ரோச எல்லைக்குள் உள்ள அந்த சிவபுரத்தில் கோவில் கொண்டுள்ள ஈச்வரனுக்கு சிவகுருநாத ஸ்வாமி என்பதே பெயர் முருகன் சிவனுக்கு குருவாகி உபதேசித்த ஸ்வாமி மலையும் கும்பகோணத்துப் பஞ்ச க்ரோசத்துக்குள்ளேதான் வந்துவிடுகிறது முருகன் சிவனுக்கு குருவாகி உபதேசித்த ஸ்வாமி மலையும் கும்பகோணத்துப் பஞ்ச க்ரோசத்துக்குள்ளேதான் வந்துவிடுகிறது அங்கே பிள்ளைக்கு அந்த ‘டைட்டிலை’க் கொடுத்துவிட்டோமே என்று இங்கே அப்பாவே ‘சிவகுரு’ப் பேர் வைத்துக் கொண்டிருக்கிறார் அங்கே பிள்ளைக்கு அந்த ‘டைட்டிலை’க் கொடுத்துவிட்டோமே என்று இங்கே அப்பாவே ‘சிவகுரு’ப் பேர் வைத்துக் கொண்டிருக்கிறார் இவர் சிவனாகிய குரு; ஸ்வாமிநாத ஸ்வாமி சிவனுக்கு குருவாகிய அவருடைய பிள்ளை; மலையாள ப்ராம்மணரான சிவகுருவோ சிவ அவதாரத்தைப் பிள்ளையாகக் கொண்ட அப்பா – சிவகுரு இவர் சிவனாகிய குரு; ஸ்வாமிநாத ஸ்வாமி சிவனுக்கு குருவாகிய அவருடைய பிள்ளை; மலையாள ப்ராம்மணரான சிவகுருவோ சிவ அவதா���த்தைப் பிள்ளையாகக் கொண்ட அப்பா – சிவகுரு ஒரே பெயரில் மூன்று தினுஸு\nமலையாள ப்ராம்மணருக்குக் கும்பகோணச் சிவபுரத்து ஸ்வாமியின் பேர் இருக்கிறது; அவர் பிள்ளை வரம் வேண்டித் தவமிருந்தது மலையாளச் சிவபுரமான திருச்சூர் — என்பதிலிருந்து என்ன நிச்சயப்படுகிறது\nஆதியில் கும்பகோணச் சிவபுரத்திலிருந்து பரசுராமர் அழைத்துக் கொண்டு போன சோழிய ப்ராம்மணர்கள் மலையாளத்தில் குடியேறின ஊர்தான் திருச்சூர் என்றும் அப்படிப்போன குடும்பம் ஒன்றின் வம்சத்தில் வந்தவர் தான் சிவகுரு என்றும் தீர்மானிக்கத் தோன்றுகிறதல்லவா\nதிருச்சூரைச் சுற்றி அந்த வம்சாவளி பரவியபோது சிவகுருவின் தகப்பனாரான வித்யாதிராஜரோ அவருக்கும் முந்தி ஒருவரோ காலடியில் ‘ஸெட்டி’லாகி இருக்க வேண்டும். ஆனாலும் தங்கள் ஆதி ஊரான சிவபுரம், பிறகு மலையைாளத்தில் ஸொந்த ஊராக ஆன திருச்சூர் ஆகிய இரண்டையும் அக்குடியினர் மறக்காமலே இருந்திருக்க வேண்டும். அதனால்தான் வித்யாதிராஜர் புத்ரனுக்கு சிவபுரத்து ஸ்வாமியின் பெயரான சிவகுரு என்பதை வைத்திருக்கிறார். அப்புறம் அந்த சிவகுரு புத்ரனுக்காகத் தபஸ்–பஜனம்– இருக்க வேண்டுமென்று நினைத்தபோது திருச்சூருக்கே போயிருக்கிறார்.\nஆக ஆசார்யாளின் ஆதி பூர்விக மூதாதைகளே கும்பகோணம் வட்டாரத்துக்காரர்கள்தான் என்று ஊஹிக்க முடிகிறது.\nஇதைவிட அந்த ஊருக்கு (கும்பகோணத்திற்கு) என்ன பெருமை இருக்க முடியும் அங்கே ஸ்ருஷ்டிக்கான அம்ருத கும்பம் வந்து தங்கினதைவிட, ஸ்ருஷ்டியிலிருந்து விடுபட்டு அமரமான மோக்ஷத்தை அடைவிக்கும் அத்வைத அம்ருத கும்பத்தை லோகமுள்ளளவும் ஜீவர்களுக்கு வற்றாமல் சுரக்கும்படியாக ஸ்தாபித்து வைத்துவிட்ட ஆசார்யாள் அந்த க்ஷேத்ரவாஸிகளின் வம்சத்தைத்தான் தேர்ந்தெடுத்து அவதாரம் பண்ணினாரென்பதுதான் அதன் மஹா பெருமை.\nகாஞ்சீபுரத்தில் இருந்த ஆசார்யாளின் ஸ்ரீமடத்துக்கு இன்னொரு ‘ஸெகண்ட் காபிடல்’ அமைக்க நேர்ந்தபோது கும்பகோணமே அந்த ப்ரைஸைத் தட்டிக் கொண்டு போனதற்கு இதுவும் ஒரு முக்யமான காரணம் என்று தோன்றிற்று. ஆசார்யாளோடு அலாதியான ஆதி ஸம்பந்தம் அந்த ஊருக்கு இருப்பதான காரணம் — ராமருக்கு ஸுர்ய வம்சம் என்பதுபோல ஆசார்யாளுக்குச் சொல்வதானால் அந்த வம்சப் பூர்விகர்களுக்கு எது ஜன்மக்ஷேத்ரமோ அது கும்பக���ண வட்டம் என்பது.\nஆசார்யாளுடைய ஜீவித முடிவுடன் முடிபோட்டுக் கொண்ட ஊர் காஞ்சி; அவருடைய ஜீவித ஆரம்பத்துடன் முடிபோட்டுக் கொண்ட ஊர் கும்பகோணம் எப்படியென்றால், ஆசார்யாள் ஸித்தியடைந்த க்ஷேத்ரம் காஞ்சி. அவர் அவதார ஜன்மா எடுப்பதற்காக எந்த ஊரில் தபஸிருந்து வரம் பெறப்பட்டதோ அந்த ஊரின் மூலமான ஊரை அங்கமாகக் கொண்டது கும்பகோணம். அவரைப் பிறப்பிக்க நிமித்த மாத்ரமாக இருந்தவர் யாரோ அவருடைய பெயரைக் கொடுத்ததும் கும்பகோணம் வட்டாரம்தான். ஆசார்யாளின் ஆதி மூதாதைகளின் ஜன்ம ஸ்தலமாக இருந்திருக்க கூடியது அந்த வட்டம்தான்.\n4 கும்பகோணத்தின் சிறப்புக்கள் குறித்த ஸ்ரீசரணர்களின் விரிவான உரை நம் நூற் பகுதிகளிலொன்றில் வெளியாகலாம்.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/kohli-downplays-achievement-of-most-test-wins-as-india-captain-2094740", "date_download": "2020-05-31T01:37:48Z", "digest": "sha1:OIW4EUR43VFDAHPZPMHW34JXX7OVEWV2", "length": 12444, "nlines": 198, "source_domain": "sports.ndtv.com", "title": "தோனியின் சாதனையை முறியடித்த கோலி... டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற கேப்டன்!, Virat Kohli Downplays Achievement Of Most Test Wins As India Captain – NDTV Sports", "raw_content": "\nதோனியின் சாதனையை முறியடித்த கோலி... டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற கேப்டன்\nஆங்கிலம் | english ஹிந்தி | hindi பெங்காலி | bengali\nவிளையாட்டு முகப்பு கிரிக்கெட் செய்திகள் தோனியின் சாதனையை முறியடித்த கோலி... டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற கேப்டன்\nதோனியின் சாதனையை முறியடித்த கோலி... டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற கேப்டன்\nகேப்டனாக தான் வென்றதை குறைத்து கொண்டு, இது ஒரு கூட்டு முயற்சி என்று போட்டி முடிந்து பேசிய விராட் கோலி கூறினார். பெயருக்கு முன்பு \"C\" மட்டுமே எனக்கு உள்ளது.\nஅதிக டெஸ்ட் தொடர்களை வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.© AFP\nஎன் பெயருக்கு முன்னால் \"C\" என்ற எழுத்து மட்டுமே உள்ளது: கோலி\nஅதிக டெஸ்ட் தொடர்களை வென்ற இந்திய கேப்டனானார் விராட் கோலி\nமேற்கிந்திய தீவுகள் குறித்து தன்னுடைய கருத்தை கூறினார் கோலி\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளை விராட் கோலி சிறப்பான முறையில் தொடங்கி வைத்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியை இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோற்கடித்து, அதிக டெஸ்ட் தொடர்களை வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அனைத்து தளத்திலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டுள்ளதுட்டுள்ளது. இளம் வீரர் ஹனுமன் விஹாரி மற்றும் பந்து வீச்சாளர்கள் போட்டியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். கேப்டனாக தான் வென்றதை குறைத்து கொண்டு, இது ஒரு கூட்டு முயற்சி என்று போட்டி முடிந்து பேசிய விராட் கோலி கூறினார். பெயருக்கு முன்பு \"C\" மட்டுமே எனக்கு உள்ளது.\n\"என் பெயருக்கு முன்னால் \"C\" என்ற எழுத்து மட்டுமே உள்ளது. இதில் கூட்டு முயற்சி தான் வெற்றி பெற செய்தது. சாம்பியன்ஷிப்பை சிறப்பாக தொடங்கியுள்ளோம். முன்பு நடந்த எல்லாமே இதற்கு சம்மந்தம் இல்லாதது,\" என்றார் கோலி.\nமேற்கிந்திய தீவுகள் குறித்து பேசிய கோலி, அவர்கள் இந்தப் போட்டி அனுபவமாக இருக்கும், அடுத்த போட்டிகளில் அவர்கள் முன்னேற வாய்ப்புள்ளது. பந்துவீச்சை பொருத்த வரையில், மேற்கிந்திய தீவுகள் சிறப்பாக ஆடுகின்றனர் என்றார்.\n\"சிறப்பான கிரிக்கெட்டை தொடர எதிர்நோக்கியுள்ளோம். எந்தெந்த இடத்தில் அணியை சரி செய்ய வேண்டும் என்று மேற்கிந்தித தீவுகள் சரி பார்க்க வேண்டியுள்ளது. பவுலிங் பொருத்த வரையில் அவர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர்,\" என்றார்.\n\"ஜேசன் மற்றும் கெமர் ஆகியோர் அவர்களுக்கு சிறந்த பந்து வீச்சாளர்களாக இருக்கின்றனர். சிவப்பு பந்தைக் கொண்டு அவர்களின் பந்துவீச்சு ஆபத்தானது. அவர்கள் அதிகபடியான ரன்கள் குவித்தால், எதிரணிக்கு கடினமான போட்டியாக மாற வாய்ப்புள்ளது,\" என்றார்.\nகேப்டனாக கோலி அடுத்து, இந்தியாவில் நடந்தவுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சர்வதேச டி20 போட்டிகளில் ஆடவுள்ளார். அது வரும் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கவுள்ளது.\n“அனுஷ்கா அச்சமற்றவர்” - அஸ்வினுடனான இன்ஸ்டாகிராம் லைவில் கூறிய விராட் கோலி\nரவி சாஸ்திரியின் 58வது பிறந்தநாளுக்கு “தைரியமானவர்” என்று வாழ்த்து தெரிவித்த கோலி\nகடுமையான வொர்க் அவுட்டில் ஈடுபட்டு, ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய விராட் கோலி\n“நானும் விராட் கோலியும் நண்பர்களாக இருந்திருப்போம்” - சோயிப் அக்தர்\nவிராட் கோலியின் ‘டைனோசர் நடை’ இப்போது சமூக வலைதளத்தில் பிரபலமான மீம்ஸ்\nஃபார்முலா 1 டென்னிஸ் ஹாக்கி பூப்பந்து கோல்ஃப் என்பிஏ கபடி படப��பிடிப்பு நீச்சல் டேபிள் டென்னிஸ்\nபெண்கள் டி20 உலகக் கோப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ukno.in/ads/5eb66e04605dd/Common-Service-Center/DEEPA-PRIYADHARSHINI", "date_download": "2020-05-30T23:57:59Z", "digest": "sha1:NJNCKTZFLPBAV4VB5DW2YT62OUIVC7EE", "length": 4057, "nlines": 88, "source_domain": "ukno.in", "title": "Ukno - You Know | DEEPA PRIYADHARSHINI | Vaniyambadi | Common Service Center", "raw_content": "\nஇந்த e சேவை மையத்தில் கீழ்க்கண்ட அரசு மற்றும் அரசு சாரா சேவைகளான பான் கார்டு, ஆதார் கார்டு, பட்டா, சிட்டா, வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், ஓட்டுனர் பழகுநர் உரிமம், பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், வாக்காளர் அட்டை விண்ணப்பித்தல், ஆன்லைன் ரீசார்ஜ், பணம் அனுப்புதல், பணம் பெறுதல், பேருந்து டிக்கெட், ரயில் டிக்கெட், அரசு தேர்வுகள் விண்ணப்பித்தல், வேலைவாய்ப்பு பதிவு போன்ற அனைத்து சேவைகளும் சிறந்த முறையில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.ssninstincts.org.in/tamil.html", "date_download": "2020-05-30T23:23:34Z", "digest": "sha1:GGFPQLI5CUI2IG4L4P7J4FOKT2ZMLHWK", "length": 11856, "nlines": 131, "source_domain": "www.ssninstincts.org.in", "title": "Instincts 2020", "raw_content": "\nஉலக நடப்புகள் அனைத்தும் உங்கள் நுனி விரல்களிலா சகலகலா வல்லவர்களே, இது உங்களுக்கானஆடுகளம்.\nதகுதிச்சுற்று எழுத்து வடிவில் நடைபெறும்.\nஒரு அணியில் இருவர் அல்லது மூவர் இருக்கலாம்.\nபொது அறிவு, வரலாறு, விளையாட்டு, தமிழ் இலக்கியம் போன்ற பலதரப்பட்ட தளங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.\nதேர்வின்போது அலைபேசி போன்ற எந்த மின்பொருள் சாதனங்களையும் பயன்படுத்தகூடாது.\nதகுதிசுற்றின் நேரம் 45 நிமிடங்கள்.\nதகுதிசுற்றில் தேர்வான ஆறு அணிகள் இறுதிச்சுற்றில் கலந்துக்கொள்வர்.\nபல கட்டங்களாக இறுதிச்சுற்று நடைபெறும்.\nகட்டங்களின் விவரங்கள் இறுதிசுற்றின் போது அறிவிக்கப்படும்.\nஒவ்வொரு அணியும் ஒவ்வொரு கட்டத்தில் வாங்கிய மதிப்பெண்கள் இறுதியில் கூட்டப்படும். இறுதியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற அணி வெற்றிபெறும்.\nசொற்சுவையில், பொருட்சுவையில், சிந்தனைத் தெளியலில் யாப்பமைக்கும் சிற்பியா நீங்கள் நவீன தமிழுக்கு நளினம் சேர்க்கும் நாயகரா நீங்கள் நவீன தமிழுக்கு நளினம் சேர்க்கும் நாயகரா நீங்கள் இது உங்களுக்கான தளம். அழகு தமிழை அள்ளித் தந்திட வாருங்கள்.\nகவிதையின் தலைப்புகள் போட்டியின் பொது அறிவிக்கப்படும்.\nமூன்று பக��திகளாக கவிதைகள் எழுத வேண்டும்.\nபடங்களைப் பார்த்து ஒரு கவிதை\nசொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்.\nகவிதைப் போட்டிக்கான நேரம் 1 மணி நேரம்.\nபடைப்பாக்கப்போட்டி (Creative Writing) ”எமக்குத்தொழில் எழுத்து” என்போருக்காக, தாய்மொழியாம் தமிழ்மொழியில் புதுமொழி படைக்க வாருங்கள்.\nபோட்டிக்கான தலைப்புகள் போட்டியன்று தரப்படும்.\nபோட்டிக்கான நேரம் 45 நிமிடங்கள்.\nஅனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும்.\nபிறமொழிக் கலப்பிற்கு மதிப்பெண்கள் குறைக்கப்படும்.\nபுல்லினைக் கண்டாலும் அதைப் பற்றிக் கற்பனையாய் கதைப் புனையும் வல்லவரா நீங்கள்\nஒரு பத்தி கொடுக்கப்படும். அந்த பத்தி உங்கள் சிறுகதையில் ஏதேனும் ஒரு இடத்தில் நிச்சயமாக இடம் பெற்றிருக்க வேண்டும்.\nசிறுகதைக்குப் பொருத்தமான தலைப்பு கொடுக்க வேண்டும்.\nசிறுகதை சொந்த படைப்பாக இருக்க வேண்டும்.\nசிறுகதை மூன்றுப் பக்கங்களுக்கு குறையாமலும் நான்கு பக்கங்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.\nபோட்டிக்கான கால அவகாசம் 40 நிமிடங்கள்.\nகுறுக்கும் நெடுக்கும் ஓடும் கட்டங்களை உங்கள் அறிவு திறத்தினால் நிரப்ப முடியுமா கேள்விகள் தயார் பதில் அளிக்க நீங்கள் தயாரா\nபோட்டி நேரம் 20 நிமிடங்கள்.\nவிடைகளில் எழுத்துப்பிழை இருந்தால் மதிப்பெண்கள் குறைக்கப்படும்.\nபோட்டியின் போது அலைபேசி போன்ற எந்த மின் பொருள் சாதனங்களையும் பயன் படுத்தக்கூடாது.\nதேர்வின்போது அலைபேசி போன்ற எந்த மின்பொருள் சாதனங்களையும் பயன்படுத்தகூடாது.\nஒரு அணியில் அதிகபட்சம் இரண்டு பேர் இருக்கலாம்.\nவாயை மூடி பேசவும் :\nகொடுக்கப்பட்டுள்ள சொற்களை ஒருவர் நடிக்க மற்றொருவர் கண்டுபிடிக்க வேண்டும் .\nகுழுவுக்கு இரண்டு பேர் மட்டும்\nசெய்கை மூலம் மட்டுமே குறிப்புகளைக் கொடுக்க வேண்டும் .\nகோலம் வரைவதில் வல்லவரா நீங்கள் இதோ உங்கள் திறமைக்கான தூண்டுகோல்.\nகுழுவிற்கு இரண்டு முதல் நான்கு நபர்கள் வரை இருக்கலாம்.\nகோலத்திற்கான பொடி (வெள்ளை) போட்டியின்போது கொடுக்கப்படும்.\nஉங்கள் கோலங்களை நீங்கள் வேறு ஏதேனும் விதத்தில் அலங்கரிக்க விரும்பினால் கூடுதலாக பொருட்கள் கொண்டு வரலாம்.\nகால வரையறை போட்டியின்போது அறிவிக்கப்படும்.\nதகுதிசுற்றின் நேரம் 45 நிமிடங்கள்.\nபோட்டிக்கான கால வரையறை 5 நிமிடங்கள்\nபோட்டிக்கான தலைப்புகள் போட்டி��்கு 10 நாளைக்கு முன்பு அறிவிக்கப்படும்.\nமற்ற விதிமுறைகள் போட்டியின்போது அறிவிக்கப்படும்.\n வாருங்கள் பட்டி தொட்டியெங்கும் கருத்தை பரப்புவோம்\nபேச்சுபோட்டியின் அடிப்படையிலேயே பேச்சாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.\nஇது ஒரு குழு போட்டி ஆகும் .\nஇரண்டு நபர் முதல் ஐந்து நபர் வரை பங்கு பெறலாம்.\nபோட்டிக்கான கால அளவு 7 நிமிடங்கள்.\nநாட்டுபுறப் பாடல்களுக்கு போட்டியின் போது முன் உரிமை கொடுக்கப்படும்.\nஇசைக் கருவிகளை பயன்படுத்தலாம். அதை தாங்களே கொண்டு வர வேண்டும்.\nநடுவர்களின் தீர்ப்பே இறுதியானது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurabi.in/threads/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D.16438/", "date_download": "2020-05-31T01:40:05Z", "digest": "sha1:4YIB2HPH45AKLWMMCAZAS22IAQWADGJZ", "length": 7522, "nlines": 104, "source_domain": "www.tamilsurabi.in", "title": "முகப்பொலிவை அதிகரிக்க செய்யும் தக்காளி ஃபேஸ் பேக்...! | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nமுகப்பொலிவை அதிகரிக்க செய்யும் தக்காளி ஃபேஸ் பேக்...\nதினமும் தக்காளியை துண்டாக்கி முகத்தில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் விரிவடைந்த சருமத் துளைகள் சுருங்கும்.\nமுகப்பொலிவை அதிகரிக்க தக்காளியை துண்டாக்கி தேனில் நனைத்து, முகத்தில் தேய்த்து விடுங்கள். பின் 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவுங்கள். பின் பாருங்கள் முகம் பொலிவுடன் காணப்படும்.\nதக்காளி சாறு சருமத்தின் PH சமநிலையை பராமரித்து முகத்தில் பருக்கள் உருவாவதைத் தடுக்கிறது. பருக்களால் ஏற்படும் தோல் சிவத்தலை குறைக்கிறது.\nதக்காளியை மசித்து அதனுடன் கிளிசரின் கலந்து கைகளுக்கு தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். இப்படி வாரம் 2 முறை செய்தால் உங்கள் கைகள் மிருதுவாக மாறும். கைகளின் உண்டாகும் கருமையை போக்கிவிடலாம். கிளிசரின் கைகளில் இருக்கும் அழுக்கு மற்றும் இறந்த செல்களை நீக்கி பளபளக்கச் செய்யும்.\nதக்காளி சாறு முகச்சருமத்தில் இறந்த செல்களை முற்றிலும் அகற்றுகிறது. கரும்புள்ளிகளை நீக்குகிறது. சருமத் துளைகளையும் சுருக்கி, தூசிகள் மற்றும் அழுக்குகள் உட்புகாதவாறு தடுக்கிறது.\nஎண்ணெய் பசை நீங்கும் முகத்தில் எண்ணெய் அதிகம் வழிந்த��ல், அதனைத் தவிர்க்க தக்காளியை தினமும் முகத்தில் தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து கழுவுங்கள். இதனால் நல்ல பலன் கிடைப்பதை நீங்களே காணலாம்.\nதக்காளி ஃபேஸ் வாஷ் தினமும் மாலையில் வீட்டிற்கு வந்ததும் முகத்தைக் கழுவும் போது சோப்பைப் பயன்படுத்தாமல், 1 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ் உடன், சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறும்.\nஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை கொண்ட தக்காளி சாறு, சருமத்தின் செல்களை புதுப்பித்து பொலிவடையச் செய்கிறது. தக்காளி சாறு முகத்திற்கு பிளீச்சிங் போல் செயல்பட்டு, பளபளப்பை அளிக்கிறது.\nதக்காளியைக் கொண்டு ஃபேஸ் பேக் போட நினைத்தால், தக்காளி சாற்றுடன், சிறிது தயிர், தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 1 முறை போட்டு வந்தால், முகத்தின் அழகு மேம்பட்டு இருப்பதை காணலாம்.\nதமிழ் நாவல்கள் - ஸ்ருதி\nசகுனியின் தாயம் - கே.என் சிவராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/195872?ref=archive-feed", "date_download": "2020-05-31T00:31:55Z", "digest": "sha1:ZQJF2QCZ7JX7MXKQO2MZYVY2IXZWGZT3", "length": 7698, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "கொழும்பிலிருந்து மடு திருத்தலத்திற்கு சென்றவர்கள் பயணித்த பேருந்து விபத்து: பலர் படுகாயம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொழும்பிலிருந்து மடு திருத்தலத்திற்கு சென்றவர்கள் பயணித்த பேருந்து விபத்து: பலர் படுகாயம்\nகொழும்பிலிருந்து மடு திருத்தலத்திற்கு சென்றவர்கள் பயணித்த பேருந்து இன்று காலை விபத்திற்கு இலக்காகியுள்ளது.\nகுறித்த பேருந்து வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வைத்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு உள்ளாகியு���்ளதாக தெரியவருகிறது.\nஇந்த விபத்தில் படுகாயமடைந்த எட்டு பேர் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/196565?ref=archive-feed", "date_download": "2020-05-31T00:24:25Z", "digest": "sha1:GCS4LNNF5KPQO7S5LMWCW4ORBHKM2FDQ", "length": 8386, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "விடுதலைப்புலிகளின் சின்னத்துடனான துண்டுபிரசுரங்கள் விநியோகம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவிடுதலைப்புலிகளின் சின்னத்துடனான துண்டுபிரசுரங்கள் விநியோகம்\nதமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திற்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட துண்டுபிரசுரங்கள் மூலம் இனம்தெரியாத நபர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.\nயாழில் எதிர்வரும் 24ஆம் திகதி தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நடைபெறவுள்ளது.\nகுறித்த கூட்டத்தில் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது அரசியல் நிலைப்பாடு தொடர்பில் அறிவிப்பார் என தெரிய வருகிறது.\nஇந்நிலையில் குறித்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து இன்றைய தினம் தமிழீழ விடுதலைப்புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரங்கள் வீதிகளில் வீசப்பட்டுள்ளன.\nகுறித்த துண்டு பிரசுரத்திற்கு தமக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், கூட்டத்தை குழம்பும் நோக்குடன் திட்டமிட்டு துண்டுபிரசுரங்கள் வீசப்பட்டு உள்ளன எனவும் மக்கள் பேரவை அறிவித்து உள்ளது.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40504012", "date_download": "2020-05-31T01:55:17Z", "digest": "sha1:VZNS7IMGILY2DUNVBDQLG3AAVT6VVUBS", "length": 61908, "nlines": 865, "source_domain": "old.thinnai.com", "title": "பூகோள அச்சின் சாய்வு, சுற்று வீதியின் மாறுதல். பனியுகமும் பனியுகத்தில் தோன்றிய பண்டைக் காலத்து யானைகளும். (6) | திண்ணை", "raw_content": "\nபூகோள அச்சின் சாய்வு, சுற்று வீதியின் மாறுதல். பனியுகமும் பனியுகத்தில் தோன்றிய பண்டைக் காலத்து யானைகளும். (6)\nபூகோள அச்சின் சாய்வு, சுற்று வீதியின் மாறுதல். பனியுகமும் பனியுகத்தில் தோன்றிய பண்டைக் காலத்து யானைகளும். (6)\n‘பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்பு பனிப்பாறை அரிப்பும், பனிமலைச் சரிப்பும் பூதளத்தின் மேனியைப் பேராற்றலுடன் கோரமாக்கி அழியாத வரலாற்றுச் சான்றுகளாய்க் கற்பாறைகளில் செதுக்கி வைத்திருக்கின்றன பூகோளத்தில் தோன்றிய பனியுகத்தின் ஆட்சியின் போது பனித்தட்டுகள் [Ice Sheets] பூதளக் கண்டங்களில் பதித்து விட்டுப் போன, பூர்வீக அடையாளச் சின்னங்கள் அவை ‘.\n1997 இல் சைபீரியாவில் வாழும் டோல்கன் மான் வேட்டையாடிகள் [Dolgan Reindeer Herders] பூமியில் துருத்திக் கொண்டிருந்த இரட்டைக் கொம்புக��ைக் கண்டுபிடித்துப் பிரென்ச் பூதளத் தேடுநர், பெர்னார்டு பியூகிஸ் [Explorer, Bernard Buigues] அவர்களிடம் காட்டினர். பூர்வீக மாம்மத் முழு உடம்பைக் காணப் பாடுபட்ட பெர்னார்டு, டோல்கன் இனத்தவர் உதவியால் 1999 ஆண்டில் 20,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஜர்காவ் மாம்மத்தைப் [Jarkov Mammoth] பனிக்காட்டில் தோண்டி எடுத்து அகில நாட்டுக் காட்சியை ஏற்பாடு செய்தார்.\nமுன்னுரை: படகு செல்லும் கடல்போல், மூச்சுவிடும் காற்றுபோல் பனிமயமும் (Glaciers) மனிதரின் எதிர்காலத்துக்கு வேண்டிய முக்கிய இயற்கை அமைப்புகளில் ஒன்றே 10,000 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்ததுபோல், பூகோளத்தின் சூழ்வெளிக் காலநிலை உஷ்ணம் பெருமளவு தணிந்தால், அண்டார்க்டிகா, கிரீன்லாந்து ஆகிய கண்டங்களின் பனிமண்டலம் பேரளவு நீட்சியாகிக் கடல்மட்டம் குன்றி, கோர விளைவுகள் உண்டாகும் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்ததுபோல், பூகோளத்தின் சூழ்வெளிக் காலநிலை உஷ்ணம் பெருமளவு தணிந்தால், அண்டார்க்டிகா, கிரீன்லாந்து ஆகிய கண்டங்களின் பனிமண்டலம் பேரளவு நீட்சியாகிக் கடல்மட்டம் குன்றி, கோர விளைவுகள் உண்டாகும் அல்லது எதிர்மறையாக அந்த பனிபாறைகள் வெப்பத்தால் நீராக உருகினால், கடல்மட்டம் உயர்ந்து உலகக் கண்டங்களின் கடற்கரைப் பகுதிகள் மூழ்கிப் பெருஞ் சேதங்கள் விளையும். பேரழிவு தரவல்ல பனிமயச் சூழ்வெளியால், நலமடையும் பயன்களும் உள்ளன. உலகின் பெருநதிகளான அமேஸான், ரோன், கொலம்பியா, கங்கை, பிரமபுத்திரா, சிந்து அனைத்தும் பனிமயச் சிகரத்திலிருந்தே உற்பத்தியாகின்றன. உலகின் முக்கால் பங்கு தூயச் சுவைநீர் [சுமார் 7 மில்லியன் கியூபிக் மைல் கொள்ளளவு] பனிப்பாறைகளில்தான் சேமித்து வைக்கப்பட்டுள்ளன அல்லது எதிர்மறையாக அந்த பனிபாறைகள் வெப்பத்தால் நீராக உருகினால், கடல்மட்டம் உயர்ந்து உலகக் கண்டங்களின் கடற்கரைப் பகுதிகள் மூழ்கிப் பெருஞ் சேதங்கள் விளையும். பேரழிவு தரவல்ல பனிமயச் சூழ்வெளியால், நலமடையும் பயன்களும் உள்ளன. உலகின் பெருநதிகளான அமேஸான், ரோன், கொலம்பியா, கங்கை, பிரமபுத்திரா, சிந்து அனைத்தும் பனிமயச் சிகரத்திலிருந்தே உற்பத்தியாகின்றன. உலகின் முக்கால் பங்கு தூயச் சுவைநீர் [சுமார் 7 மில்லியன் கியூபிக் மைல் கொள்ளளவு] பனிப்பாறைகளில்தான் சேமித்து வைக்கப்பட்டுள்ளன இந்த சேமிப்புத் தேக்கம் சுமார் 60 வருட மழைப் பொழிவை உலகமெங்கும் பெய்யும் அளவுக்குச் சமமானது என்று விஞ்ஞானிகள் கணிக்கிறார்கள்.\nபூகோளத்தின் பத்தில் ஒரு பகுதிப் பரப்பை, பனிமயப் பாறைகள் மூடியுள்ளன ஆயினும் சமீப காலத்திய பனிமய யுகத்தின் போது, பனித்தட்டுகள் (Ice Sheets) பூமியின் பேரளவுப் பகுதியை ஆக்கிரமித்திருந்தன. தற்காலத்தின் பாறைச் சிற்பங்களையும், நிலங்களின் கோலத்தையும் செதுக்கியவை, சமீபத்திய பனியுகத்தின் அரிப்பு, சரிப்பு விளைவுகளே ஆயினும் சமீப காலத்திய பனிமய யுகத்தின் போது, பனித்தட்டுகள் (Ice Sheets) பூமியின் பேரளவுப் பகுதியை ஆக்கிரமித்திருந்தன. தற்காலத்தின் பாறைச் சிற்பங்களையும், நிலங்களின் கோலத்தையும் செதுக்கியவை, சமீபத்திய பனியுகத்தின் அரிப்பு, சரிப்பு விளைவுகளே முக்கியமாக மூன்றுவிதப் பனிமயப் பாறைகள் இருப்பதாக, பூதள நூல்கள் கூறுகின்றன. முதலாவது: பள்ளத்தாக்குப் பனிமயப் பாறைகள் (Valley Glaciers). மலைப் பகுதிகளில் பனிப் படுகைமேல் படரும் பள்ளத்தாக்குப் பனிமண்டலங்கள் இவை. இரண்டாவது: மலையடிவாரப் பனிமயப் பாறைகள் (Piedmont Glaciers). பல்வேறு பனிமயப் பகுதிகள் இணைந்து, மலை அடிவாரத்தில் படியும் கீழ்த்தள பனிமண்டலம். மூன்றாவது: பனிமூடிகள் அல்லது பனித்தட்டுகள் (Ice Caps or Sheets). பனிமயச் சுரப்பியிலிருந்து பனிமண்டலம் தட்டுத் தட்டாய் பரவிப் பக்கவாட்டில் நீட்சியடைவது. பனிக் கட்டிகளில் அகப்படும் கடூரமான அரிப்பாற்றல் கொண்ட துணுக்குகள், U-வடிவுள்ள பள்ளத்தாக்குகளை உண்டாக்குபவை.\nஅங்குமிங்கும் திசை சாயும் பூகோளத்தின் அச்சு\nஆயிரக்கணக்கான ஆண்டுகளில் மீண்டும், மீண்டும் மாறிச் சீரொழுங்கில் நிலவாத பூமியின் காலநிலை படிப்படியாக வேறுபட்டு வருகிறது. 100,000 ஆண்டுகளுக்கு ஒருமுறைப் பரிதியை வலம்வரும் பூமியின் சுற்றுவீதி [Earth ‘s Orbit] ஏறக்குறைய வட்ட வீதிக்கும், சற்று நீள்வட்ட வீதிக்கும் [Nearly Perfect Circle & Pronounced Ellipse] இடைப்பட்ட வீதியாக மாறுபடுகிறது. சுற்றுவீதி நீள்வட்டமாகும் போது, பூகோளக் காலநிலை ஒருபுறத்தில் மிகக் குளிராகவும், மறுபுறத்தில் மிகக் கனலாகவும் உச்சநிலைக்கு மாறுபடும். அத்துடன் பூகோளத்தின் சுற்று அச்சு [Earth ‘s Axis] மீளும் மாற்றத்தில் [Cyclic Changes] உச்சத் திரிவு 24.4 டிகிரிக் கோணம், அதமத் திரிவு 21.8 டிகிரிக் கோணம் [Maximum & Minimum Tilts] ஆகிய அளவுகளில் இப்புறம் அன்றி அப்புறம் சாய்ந்து வருகிறது. ஒவ்வொ���ு 22,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியின் அச்சு உச்சச் சரிவுக் கோணத்தில் சாய்ந்து, துருவப் பிரதேசங்கள் கூதல் காலத்தில் பரிதிக்கு அப்பால் நகர்ந்து தட்ப, வெப்பக் காலநிலைகள் உச்ச எல்லைக்கு மாறுகின்றன. அத்தகைய உச்ச விளைவுகள் சேர்ந்து கொண்டு, 10,000 ஆண்டுகளுக்கு முன்பு சமீபத்திய பனியுகம் உண்டாகிக் கோர முடிவுகளை ஏற்பத்தியுள்ளது\nபயங்கரப் பனியுகம் தோன்றிய பிளைஸ்டோசீன் காலம்\n4.6 பில்லியன் ஆண்டுகளாக பூகோளம் அடுத்தடுத்து மாபெரும் மாறுதல்களைப் பல முறைகள் அடைந்து வந்துள்ளது. நெடுங்காலமாகத் துருவப் பிரதேசங்கள் கூட பனிமண்டலம் சிறிதும் படியாமல், கனல் தளங்களாக இருந்திருக்கின்றன சில சமயங்களில் பூகோளத்தின் மூன்றில் ஒரு பகுதிப் பரப்பில் பனிமயம் மேவி யிருந்தது சில சமயங்களில் பூகோளத்தின் மூன்றில் ஒரு பகுதிப் பரப்பில் பனிமயம் மேவி யிருந்தது சமீபத்திய பனியுகம் 1.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு துவங்கி, சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்புதான் முடிந்திருக்கிறது சமீபத்திய பனியுகம் 1.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு துவங்கி, சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்புதான் முடிந்திருக்கிறது இந்தப் பனியுகம் ‘பிளைஸ்டோசீன் காலம் ‘ [Pleistocene Epoch] என்று பூதளவாதிகளால் குறிப்பிடப்படுகிறது. 20,000 ஆண்டுகளுக்கு முன்பு பனிமயத்தின் உச்சக் கட்டத்தில் ஐரோப்பா, வட அமெரிக்கா இரண்டின் பெரும்பான்மையான பகுதிகள் பனிமயம் கொண்டதாக இருந்தன. வட அமெரிக்காவில் தற்போதிருக்கும் மிஸ்ஸெளரி நதித்தீரம் வரை, அக்காலப் பனிமண்டலம் சூழ்ந்திருந்தது\n2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ‘மாம்மத் ‘ [Mammoth] எனப்படும் பண்டை காலத்து யானைகள் முதன்முதலில் எளிய குளிர்ப் பகுதியான ஐரோப்பாவை வந்தடைந்தன. பிறகு அடுத்த மில்லியன் ஆண்டுகளில் உஷ்ணம் படிப்படியாகக் குன்றி, கூதற்காலம் நீண்டு குளிர் கடூரமடைந்து பனிமயச் சூழ்நிலை மேவியது. ஆஃப்பிரிக்கா கண்டமும் அக்காலப் பனிமயச் சூழ்நிலையில் சிக்கிக் கொண்டது. அப்போது ஐரோப்பா, ஆஃப்பிரிக்கா கண்டங்களின் கடுங்குளிரைத் தாங்கிக் கொண்ட மாம்மத்துகள், மாறும் காலநிலைக்கு ஏற்ப தடித்த உல்லன் உரோமத் தோலைப் பெற்றுத் தம்மைத் தகுதியாக்கிப் பிழைத்துக் கொண்டன. ஆனால் மிகவும் கடுமையான பிளைஸ்டோசீன் காலத்தில் தடித்த உல் படைத்த மாம்மத்துகள் கூட பிழைத்து வாழ முடியவில்லை மிக்க உல்லன் கொண்ட ரைனோசெராஸ் [Woolly Rhinoceroses] மற்றும் பிளைஸ்டோசீன் காலத்துப் பூத விலங்கினம் எதுவும் பிழைத்திருக்க முடியவில்லை. அவை யாவும் பனிமண்டலப் பிரதேசத்திற்குத் தெற்கே உள்ள பச்சைப் புல்லும், பயிரினமும் நிரம்பிய சமவெளிப் பகுதிகளுக்கு ஓடிவிட்டன.\nமீண்டும் மீண்டும் தோன்றிய பனியுகங்கள்\nபில்லியன் ஆண்டுகளாக பூகம்பம், எரிமலை, கடற்தட்டுப் பிறழ்ச்சி [Plate Tectonics] போன்ற சூழ்வெளி மாறுதல்களால் பூமியில் உண்டான கடூரமான தளப்பரப்புகளை அரமாய் அறுக்கும் பனிப்பாறை, மழை, நீரோட்டம், வாயு ஆகிய அரிப்பு விசைகளும் சிற்பிபோல் செதுக்கி மகத்தான தோற்றமுள்ள மலைச் சிற்பங்களை ஆக்கியுள்ளன. பனிமயத் திரட்சிகள் [Glaciers] அரைத்துப் பெரும் பள்ளத்தாக்குகளைத் தோண்டியுள்ளன. அமெரிக்காவின் மகத்தான செங்குத்துப் பாறைத் துளைப்புகள் போல [Grand Canyon], நதி ஓட்டங்கள் ஆழமான குழிப்பிளவுகளை [Gorges] ஏற்படுத்தி விட்டன. அதே சமயத்தில் கடல் அலைகளும், சுனாமிகளும், சூறாவளிகளும் அடித்து, அடித்து கடற்கரைகளை உருமாற்றியும் வந்துள்ளன.\nபண்டைக் காலநிலை மாறுபாடுகளைப் பற்றி ஆராயும் போது, பூகோளம் சீரான கால இடைவெளியில் பனிமய மாறுதல் [Periodic Ice Ages] அடைந்து, ஆஃப்பிரிக்கா கண்டம் போன்ற பூமத்திய ரேகை அரங்குகளின் [Equatorial Regions] வேனிற் தளங்களிலும் பனித்தொப்பிகள் மூடின. அந்தக் காலநிலைக் கோளாறுகளே, நாம் இன்று வாழும் பூமியாக மாற்றப் பட்டுள்ளது. சமீபத்திய பனியுகம் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்கா, வட ஐரோப்பியா, ஆசியா ஆகிய கண்டங்களில் தோன்றியது பல்வேறு பனியுகங்கள் தோன்றிய காலத்தின் வயதுகளைத் தெரிந்து கொள்ள, துருவப் பனித்தொப்பியைப் [Polar Ice Cap] பல அடுக்கு ஆழங்களில் மாதிரிகளைத் தோண்டி எடுக்க வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் துருவப் பிரதேசங்களில் புத்தடுக்குப் பனித்தளம் உண்டாகி, ஒன்றின் மீது ஒன்றாய் அடுக்கடுக்காகப் படிகிறது. பல்வேறு காலப் பனியுகங்களில் படிந்த அவ்விதப் பனித்தளங்கள் மிகவும் கடினமாகவும், தடிப்பாகவும் இறுகிப் புதைக்கப் பட்டுள்ளன. பூகோளத்தில் கடந்த 4 பில்லியன் ஆண்டுகளில் அடுத்தடுத்துத் தோன்றிய பனியுகங்களே, இடையில் வந்த வெப்ப யுகங்களை விட நீண்ட காலம் தங்கி ஆக்கிரமித்திருந்ததாக அறியப்படுகிறது.\nபூகோளத்தின் தட்ப, வெப்ப நிலை மாறுபாடுகளுக்��ுப் பரிதியைச் சுற்றிவரும் நீள்வட்டச் சுழல்வீதி நீண்டு, சுருங்கி அடுத்தடுத்து மாறுவது ஒரு காரணம் என்று கருதப்படுகிறது. அந்த பூகோள மாடலைப் பின்பற்றினால், பூமியின் சராசரி உஷ்ணம் தற்போது மிகுந்து செல்லும் போக்கு தெரிகின்றது. பூகோள வெப்ப வீக்கமும் [Global Warming], கண்ணாடி மாளிகை விளைவும் [Greenhouse Effect] சூழ்வெளி உஷ்ண வீக்கத்திற்குக் காரணங்களாகக் கருதப் பட்டாலும், மெய்யான இயற்கைக் காரணமும் ஒன்று இருக்கிறது என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.\nபனிமயச் சூழ்வெளியை எந்நிகழ்ச்சி படைக்கிறது \nபூகோளத்தின் வடிவத்தை மீண்டும், மீண்டும் மாற்றிய பனியுகத் தோற்றங்கள் எவ்விதம் நிகழ்கின்றன என்பது பூதளவாதிகளுக்குப் புதிராகவும், சிக்கலான விஞ்ஞானமாகவும் உள்ளது. ஆனால் பரிதியைச் சுற்றி வரும் பூமியின் சுழல்வீதியில் [Earth ‘s Orbits] ஏற்படும் மாறுதல்கள் அதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன என்பது மட்டும் விஞ்ஞானிகளுக்கு நிச்சயமாகத் தெரிகிறது. கடந்த 100,000 ஆண்டுகளாக, பூமியின் சுற்றுவீதி மாறுபட்டு, ஒருபாதிக் கோளத்தில் மறுபாதியை விட வெப்பம் தணிந்து, கூதற் காலத்தில் உஷ்ணம் மிகவும் குளிர்ந்து போனது. மேலும் பூமியின் அச்சும் [Earth ‘s Axis] இங்குமங்கும் சற்று சாய்ந்து வருகிறது என்றும் அறியப்படுகிறது. அதனால் பூதளத்தின் ஒரு பகுதி சில சமயங்களில் பரிதியை விட்டு அப்பால் நகர்கிறது. குளிர்காலப் பனிமண்டலம் சில பகுதிகளில் தடிப்பான போர்வையாகப் படிந்து, வேனிற் காலம் வந்தபின் அது முழுவதும் உருகி விடுவதில்லை. மேலும் பூதளத்தில் படிந்த பனித்தட்டுகள் அடுத்து நீண்டு பரவி, நெடுங்காலம் தங்கி விடுகின்றன. அதற்குக் காரணம்: பனித்தட்டுகள் மீது படும் வேனிற்காலப் பரிதியின் ஒளிக்கனல், வெற்றுநிலம் போல் உறிஞ்சப் படாமல் பிரதிபலித்து மீண்டும் விண்வெளியில் அனுப்பப் படுகிறது. அத்துடன் பனிக்கட்டிகள் பிரதிபலிக்கும் வெப்பமும், பூமியின் சூழ்வெளியைச் சூடாக்க முடிவதில்லை\nசைபீரியாவில் தோண்டி எடுத்த மாம்மத் யானை\n1997 இல் சைபீரியாவில் வாழும் டோல்கன் மான் வேட்டையாடிகள் [Dolgan Reindeer Herders] பூமியில் துருத்திக் கொண்டிருந்த இரட்டைக் கொம்புகளைக் கண்டுபிடித்துப் பிரென்ச் பூதளத் தேடுநர், பெர்னார்டு பியூகிஸ் [Explorer, Bernard Buigues] என்பவரிடம் காட்டினர்கள். பூர்வீக மாம்மத் முழு உடம்பைக��� காணப் பாடுபட்ட பெர்னார்டு, டோல்கன் இனத்தவர் உதவியால் 1999 ஆண்டில் 20,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஜர்காவ் மாம்மத்தைப் [Jarkov Mammoth] பனிக்காட்டில் தோண்டி எடுத்து அகில நாட்டுக் காட்சிக்கு ஏற்பாடு செய்தார். வட சைபீரியாவில் வாழும் டோல்கன் இனத்தவர் ரெயின்டார் மான் மந்தைகளை வேட்டை யாடி உண்ணும் பனிமண்டல வாசிகள். அவர்களது பனிச் சறுக்கிகளை இழுத்துச் செல்லவும், ரெயின்டார் மான்களே பயன்படுகின்றன. சைபீரியா பனிக்காடுகளில் மாம்மத்தின் கொம்புகள் பல கிடைக்கின்றன. அவர்கள் மாம்மத்தின் தந்தங்களில் [Mammoth Ivory] கருவிகள், பொத்தான்கள், பொம்மைகள் ஆகியவை செய்தும், தந்தங்களைப் பிறருக்கு விற்றும் பணம் திரட்டி, தமக்கு வேண்டிய மருந்து, கெரோசின் ஆகியவற்றை வாங்கி வருகிறார்கள்.\n1999 இல் பனிப்பாறை ஆழத்தில் தோண்டி எடுக்கப்பட்ட ஜர்காவ் மாம்மத் யானையை ஹெலிக்காப்டர் மூலம் தூக்கி, கடங்கா நகரின் பனிக் குகைக்குக் [Khatanga Town Cave] கொண்டு வந்தார்கள். அப்பணிக்கு இரும்புத் துளைக் கருவிகளைக் [Jackhammers] கொண்டு 23 டன் கடின பனிப்பாறையைப் பிளக்க வேண்டியதாயிற்று பிறகு குழிக்குள் இரும்புத் தொட்டி ஒன்றைக் கட்டி, பனிமூடிய மாம்மத் யானை எடுக்கப்பட்டு, சுமார் 185 மைல் தூரத்தில் உள்ள கடங்கா நகருக்கு ஹெலிக்காப்டர் தூக்கி வந்தது பிறகு குழிக்குள் இரும்புத் தொட்டி ஒன்றைக் கட்டி, பனிமூடிய மாம்மத் யானை எடுக்கப்பட்டு, சுமார் 185 மைல் தூரத்தில் உள்ள கடங்கா நகருக்கு ஹெலிக்காப்டர் தூக்கி வந்தது 2000 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் விஞ்ஞானிகள் பல கூந்தல் உலர்த்திகளைப் [Hair Dryers] பயன்படுத்தி, ஏறக்குறைய ஓராண்டு காலமாக மாம்மத் இருக்கும் பனிக்கட்டியை உருக்கினார்கள். 20,000 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மாம்மத் யானையின் உடற்தோல் மீண்டும் காற்று வெளிக்குக் காட்சி யானது\nமுதன்முதலில் முழுவடிவ சைபீரிய ஜர்காவ் மாம்மத் யானை 2000 ஆண்டில் விஞ்ஞானிகளின் ஆய்வுக்குக் கைவசப் பட்டது. யானையுடன் ஒட்டியுள்ள பண்டை காலத்திய புல், பூண்டு, புழு, பூச்சிகள் எவையேனும் உள்ளனவா என்று சோதிக்கப் பட்டது சைபீரிய கடுங்குளிரில் பாதுகாப்பாகப் புதைந்திருந்த பண்டை காலத்து மாம்மத்தின் இரத்த செல்கள் [Blood Cells] உளவுக்குக் கிடைத்தன. யானையின் தசையோடு, எலும்பும் கிடைத்து அதன் ‘டியென்னே ‘ மாதிரிகளும் [DNA Samples] ஆய்வுக்க���ப் பயன்பட்டன. மாம்மத்தின் ரோமங்கள் ரெயின்டார் மான்கள் பெற்றுள்ளது போல், ஒவ்வொரு உடற்பகுதியிலும் வெவ்வேறு வித ரோமங்கள் உள்ளனவா வென்று சோதிக்கப் பட்டது சைபீரிய கடுங்குளிரில் பாதுகாப்பாகப் புதைந்திருந்த பண்டை காலத்து மாம்மத்தின் இரத்த செல்கள் [Blood Cells] உளவுக்குக் கிடைத்தன. யானையின் தசையோடு, எலும்பும் கிடைத்து அதன் ‘டியென்னே ‘ மாதிரிகளும் [DNA Samples] ஆய்வுக்குப் பயன்பட்டன. மாம்மத்தின் ரோமங்கள் ரெயின்டார் மான்கள் பெற்றுள்ளது போல், ஒவ்வொரு உடற்பகுதியிலும் வெவ்வேறு வித ரோமங்கள் உள்ளனவா வென்று சோதிக்கப் பட்டது தசைப் பாகங்கள், அதன் இருதயம், இரத்தக் குழாய்கள், உள்ளுடம்புப் பாகங்கள் எவ்வித ஆரோக்கியத்தில் இருந்தன வென்றும், மாம்மத் எவ்விதம் வாழ்ந்தது என்றும் அறியப்பட்டன. மாம்மத் தின்ற இறுதி உணவுப் பயிர்கள் என்ன, எத்தனை விதமான பயிர்களை உண்டது, பாரஸைட்ஸ் [Parasites] எவையேனும் இருக்கச் சான்றுகள் உள்ளனவா போன்றவை சோதிக்கப் பட்டன. மாம்மத்தின் பற்களை ஆராய்ந்த போது, அதன் வயது 47 என்று அறியப்பட்டது தசைப் பாகங்கள், அதன் இருதயம், இரத்தக் குழாய்கள், உள்ளுடம்புப் பாகங்கள் எவ்வித ஆரோக்கியத்தில் இருந்தன வென்றும், மாம்மத் எவ்விதம் வாழ்ந்தது என்றும் அறியப்பட்டன. மாம்மத் தின்ற இறுதி உணவுப் பயிர்கள் என்ன, எத்தனை விதமான பயிர்களை உண்டது, பாரஸைட்ஸ் [Parasites] எவையேனும் இருக்கச் சான்றுகள் உள்ளனவா போன்றவை சோதிக்கப் பட்டன. மாம்மத்தின் பற்களை ஆராய்ந்த போது, அதன் வயது 47 என்று அறியப்பட்டது புல்லைத் தேடித் தேடி, மாம்மத்தின் கொம்புகளின் முனை மொட்டையாகத் தேய்ந்து போயிருந்தது. மாம்மத் பனிப் பாறைகளைக் கொம்புகளால் கீறி, உட்குழிகளைக் கண்டுபிடித்து, தங்கியுள்ள நீரைக் குடிக்க முயன்றதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.\nஅறிவியல் கதை – (விண்வெளியில்) சமைப்பது எப்படி (மூலம் : எலன் க்ளேஜஸ்)\nதலைவர்களும் புரட்சியாளர்களும் – ஹோ சி மின்\nவீங்கலையால் பாதிக்கப்பட்டுள்ள கடலோர மக்களுக்கு மறுவாழ்வளிப்பதும் மீன் பிடித்தல், உள்நாட்டு நாவிகம் உட்பட்ட கடற்கரைப் பாதுகாப்பு\nஅணையைக் கட்டினார்கள் . அடிவயிற்றில் அடித்தார்கள்\nது ணை -பகுதி 8 / குறுநாவல்\nமுரண்பாடுகளின் மொத்த உருவம் ஈ வெ ரா\nபெரிய புராணம் – 20. ஆனாய நாயனார் புராணம்\nகையிருப்பு மானிடராய் வாழ்ந்து செல்வீர்\nநிழல்களைத் தேடி …. (2)\nஏ.எம். குர்ஸிதின் ஒரு கவிதை\nறகுமான் ஏ. ஜெமில் கவிதைகள்\nபூகோள அச்சின் சாய்வு, சுற்று வீதியின் மாறுதல். பனியுகமும் பனியுகத்தில் தோன்றிய பண்டைக் காலத்து யானைகளும். (6)\nசிறு வயது சிந்தனைகள் – பகுதி 2\nசுமதி ரூபனின் ‘யாதுமாகி நின்றாள் ‘\nஆசி. கந்தராஜாவின் உயரப் பறக்கும் காகங்கள் ஒரு பார்வை\nபெண்கள் எதிர்கொள்ளும் காலங்களின் பதிவு\nவெளி ரெங்கராஜனின் கலையும் வாழ்க்கையும்\nகடிதம் – ஏப்ரல் 1, 2005\nநெருப்பு நிலவன் பேனா மையில் கலந்திருப்பது என்ன \nபெரியார் மீதான விமர்சனங்களும், உண்மைகளும்\nதீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி ஐந்து: லவா, குசா, இராமன் முதல் சந்திப்பு\nயுனித்தமிழ் – ஜிமெயில் – கூகுள் குழுமம்\nதஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன், ஆங்கில மூலம்: கரோலின்ரைட்)\n‘இடிபாடுகளுக்கிடையில்” – வெளி ரெங்கராஜனின் கட்டுரைத் தொகுப்பு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅறிவியல் கதை – (விண்வெளியில்) சமைப்பது எப்படி (மூலம் : எலன் க்ளேஜஸ்)\nதலைவர்களும் புரட்சியாளர்களும் – ஹோ சி மின்\nவீங்கலையால் பாதிக்கப்பட்டுள்ள கடலோர மக்களுக்கு மறுவாழ்வளிப்பதும் மீன் பிடித்தல், உள்நாட்டு நாவிகம் உட்பட்ட கடற்கரைப் பாதுகாப்பு\nஅணையைக் கட்டினார்கள் . அடிவயிற்றில் அடித்தார்கள்\nது ணை -பகுதி 8 / குறுநாவல்\nமுரண்பாடுகளின் மொத்த உருவம் ஈ வெ ரா\nபெரிய புராணம் – 20. ஆனாய நாயனார் புராணம்\nகையிருப்பு மானிடராய் வாழ்ந்து செல்வீர்\nநிழல்களைத் தேடி …. (2)\nஏ.எம். குர்ஸிதின் ஒரு கவிதை\nறகுமான் ஏ. ஜெமில் கவிதைகள்\nபூகோள அச்சின் சாய்வு, சுற்று வீதியின் மாறுதல். பனியுகமும் பனியுகத்தில் தோன்றிய பண்டைக் காலத்து யானைகளும். (6)\nசிறு வயது சிந்தனைகள் – பகுதி 2\nசுமதி ரூபனின் ‘யாதுமாகி நின்றாள் ‘\nஆசி. கந்தராஜாவின் உயரப் பறக்கும் காகங்கள் ஒரு பார்வை\nபெண்கள் எதிர்கொள்ளும் காலங்���ளின் பதிவு\nவெளி ரெங்கராஜனின் கலையும் வாழ்க்கையும்\nகடிதம் – ஏப்ரல் 1, 2005\nநெருப்பு நிலவன் பேனா மையில் கலந்திருப்பது என்ன \nபெரியார் மீதான விமர்சனங்களும், உண்மைகளும்\nதீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி ஐந்து: லவா, குசா, இராமன் முதல் சந்திப்பு\nயுனித்தமிழ் – ஜிமெயில் – கூகுள் குழுமம்\nதஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன், ஆங்கில மூலம்: கரோலின்ரைட்)\n‘இடிபாடுகளுக்கிடையில்” – வெளி ரெங்கராஜனின் கட்டுரைத் தொகுப்பு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ponmalars.blogspot.com/2009/08/cddvd.html", "date_download": "2020-05-31T00:16:03Z", "digest": "sha1:B7VMBMU5DPPVCFWLBE6GJXSL374YADZJ", "length": 10353, "nlines": 222, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "பழுதான CD/DVD களிலிருந்து தகவல்களை மீட்க இலவச மென்பொருள்கள் | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nபழுதான CD/DVD களிலிருந்து தகவல்களை மீட்க இலவச மென்பொருள்கள்\nபழுதடைந்த CD/DVD களை வைத்துக்கொண்டு அதில் உள்ள தகவல்களை படிக்க முடியாமல் கவலைப்படுகிறீர்களா\nஉங்களிடம் உள்ள பழுதடைந்துள்ள CD/DVD களிலிருந்து தகவல்களை மீட்க இலவச மென்பொருள்கள் உள்ளன. இவை உங்கள் தகவல்களை ஒவ்வொரு செக்டார்களாக படித்து அதை நல்ல முறையில் மீட்டு தருகின்றன.\nமிகவும்.. பயனுள்ள தகவல்.. வாழ்த்துக்கள்.....\n எத்தினியோ cd , DVD தேன்சி போய் கஷ்டப்பட்டு கீறேன் , இது ரொம்ப யூஸ் புல் மேட்டருங்கோ \nடவுசர் பாண்டி உங்களுக்கு ஒரு ஈமெயுலு அனுப்பினேங்கோ பார்தீங்களா பதிலு வரவே இல்லீங்கோ......\nஇதில் காணப்படும் வலைபூக்கள் அனைத்தும் தொழில்நுட்ப வலைபூக்கள் இங்கு நான் சில தொழில்நுட்ப சில வலைபூக்கள் இணைத்துள்ளேன் இதில் உங்கள் வலைபூக்கள் இணைக்கவில்லை என்றால் இந்த இமெயில் முகவரிக்கு உங்கள் வலைப்பூ முகவரியை அனுப்பி வைக்கவும்\nஇந்த இணையத்தளத்தில் உங்களுக்கு ஒரு இன்பஅதிர்ச்சி காத்திருக்கிறது\nஒரு வாரத்திற்கு முன்னாடி சொல்லி இருநதால், 2 - 3 சிடிகளை தூக்கி எறி��்து இருக்க மாட்டேன்..\nஇருந்தாலும், இப்பொழுது இந்த பதிவினால் மகிழ்ச்சி...இனி சிடிகளில் உள்ள தகவலினை மீட்க தான் வழி சொல்லிட்டிங்களே...நன்றி..\nவருகைக்கு நன்றி அதிரை அபூபக்கர் ,\nரெட்மகி, டவுசர் பாண்டி, நித்தியானந்தம் ,ஈழவன்\nவருகைக்கு நன்றி வால்பையன், தமிழ், கீதா ஆச்சல்\nஇந்த பதிவினை கொஞ்சம் பார்க்கவும்.\nகணிணி பயன்படுத்துவோருக்கு மிகவும் அவசியமான தகவல்கள்...தொடருங்கள்...\nமிகவும் முக்கியமான தகவல் தொடருங்கள்.\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nபல எக்சல் கோப்புகளின் தகவல்களை ஒன்றிணைக்க RDB Merge Add-in\nதமிழ் பதிவர்களுக்கான Floating Sharing ஓட்டுப்பட்டையை இணைக்க\nManager – சிறு நிறுவனங்களுக்கான இலவச Accounting மென்பொருள்\nAngry Birds - உலகத்தைக் கவர்ந்த விளையாட்டு இலவசமாக\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nபழுதான CD/DVD களிலிருந்து தகவல்களை மீட்க இலவச மென்...\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பத...\nகணினி டிவைஸ் டிரைவர்களை பேக்கப் எடுக்க எளிய மென்பொ...\nஒரே சொடுக்கில் கணினியை Restart செய்ய...\nபங்குச்சந்தையில் ஈடுபடுவது எப்படி - 2\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/hindu-religion-features/if-naga-dosha-the-child-will-be-absent-is-this-true-116081700018_1.html", "date_download": "2020-05-31T00:41:15Z", "digest": "sha1:GLMI7VKHBRGZQKCNEE6FC4ME5H4QG4VL", "length": 13132, "nlines": 166, "source_domain": "tamil.webdunia.com", "title": "நாக தோஷம் இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும் இது உண்மையா?... | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 31 மே 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநாக தோஷம் இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும் இது உண்மையா\nநாக தோஷம் இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும் இது உண்மையா\nமனிதரின் ஜாதக அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துவது நவகிரகங்கள். இதில் ராகு, கேது கிரகங்கள் நாக வடிவு உடையவை.\nமுற்பிறவியில் செய்த பாவங்களால் இந்த பிறவியில் பல துன்பங்களை அனுபவித்து வருகிறோம். புண்ணியம் செய்திருந்தால் இந்த பிறவியில் நல்ல பலன்களை அடைந்து வருகிறோம் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். இதில் நாக தோஷம் இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லாமலும், பிறந்த குழந்தைகள் ஊனமுற்றதாகவும், நோயால் அவதிப்படுவதும் குடும்பத்தினர் பிரிந்தும் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவர்.\nஇந்த துன்பங்களிருந்து மீளவும், நல்ல பலன்களை பெறவும் நாக தேவதைகளை மனம் உருகி வழிபட வேண்டும். நாக தேவதைகளின் அருளால் தோஷங்கள் விலகி நல்ல பலன்கள் பெறலாம் என்பது ஐதீகம்.\nநாக வழிபாடு அந்தந்த இடங்களில் அவரவர் வழிபாட்டு முறையில் நடக்கிறது. புற்றுக்கு பால் தெளித்து, விநாயகருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்து, செம்பருத்தி மலர்கள் சூட்டி, விளாம்பழம், கரும்பு நைவேத்யம் செய்து 12 முறை வலம் வந்து வணங்க வேண்டும் என்று ஆன்மிக அன்பர்கள் சொல்கின்றனர்.\nபிரதோஷ நாட்களில் மவுன விரதம் இருந்து உமாமகேஸ்வரி, நாகவல்லி அம்மனையும் மனம் உருகி வேண்டி பிரார்த்தனை செய்து வந்தால் நாக தோஷம் படிப்படியாக குறைந்து நல்ல பலன்கள் ஏற்படும்.\nஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமியில் சுமங்கலிகள் விரதம் இருந்து ஆதிசேஷனை வழிபட்டால் வேண்டியது கிடைக்கும். உடல், மனம் நலம் பெறும். சகலவிதமான செல்வங்களையும் பெறலாம்.\nநாக சதுர்த்தி, நாகபஞ்சமி, கருட பஞ்சமி ஆகிய விரதங்களை அவரவர்கள் தங்களது விருப்பம் போல மேற்கொள்ளலாம். வழிபாடு வேறுபட்டாலும் நோக்கம் ஒன்றாக இருப்பதால் பலன்கள் பெறுவதில் குறை இருக்காது. வீடுகளில் விரதம் இருந்து வழிபட்டாலும் அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபடுவது மிகவும் நல்லது.\nஇந்திய அணியை தூக்கி நிறுத்திய அஸ்வின் - 5 விக்கெட்டுக்கு 234 ரன்கள் குவிப்பு\n - தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 8,822 பணியிடங்கள்\nபிரமாண்டமாக தயாராகும் கபாலி வெற்றி விழா - ரஜினி பச்சைக் கொடி\nஇந்தியா 500 ரன்கள் குவிப்பு - ராகுல், ரஹானே அபார சதம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/nikazhvukal/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2020-05-31T00:17:24Z", "digest": "sha1:5E2JKXVTJXMHFEWNSMSL6BAXL25RSCYH", "length": 24557, "nlines": 331, "source_domain": "www.akaramuthala.in", "title": "வேதங்கள் எழுதப்பட்ட மொழி \"தமிழி'' : ஆராய்ச்சியாளர் மூர்த்தி - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nவேதங்கள் எழுதப்பட்ட மொழி “தமிழி” : ஆராய்ச்சியாளர் மூர்த்தி\nவேதங்கள் எழுதப்பட்ட மொழி “தமிழி” : ஆராய்ச்சியாளர் மூர்த்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 December 2013 1 Comment\nபழமையான 4 வேதங்களும் “தமிழி” என்ற மொழியில் தான் எழுதப்பட்டுள்ளன. அவை சம்சுகிருத மொழி அல்ல என வேத ஆராய்ச்சியாளரும், வேதரசிரீ நிறுவனரும் தலைவருமான பி.வி.என்.மூர்த்தி கூறினார்.\nமறைமொழி அறிவியல் ஆய்வகம், தமிழக அரசு அருங்காட்சியகத்துடன் இணைந்து மறைமொழி அறிவியல் என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தினை சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் வெள்ளிக்கிழமை (திச.27) நடத்தியது. இதில் வேதசிரீ தலைவர் பி.வி.என்.மூர்த்தி பின்வருமாறு பேசினார்:\nபழமையான 4 வேதங்களும் சமசுகிருதத்தில் எழுதப்படவில்லை. அவை “தமிழி’ என்ற மொழியில் தான் இயற்றப்பட்டுள்ளன. நன்கு சமசுகிருதம் தெரிந்த அறிஞர்களிடம் வேதங்களில் சில பகுதிகளை மொழிபெயர்க்கக் கூறிய போது அவர்கள், இதில் உள்ள பல சொற்கள் சமசுகிருத அகராதியிலேயே இல்லை என்றனர். இது குறித்து நான் மேலும் ஆராய்ந்த போது வேதங்கள் அனைத்தும் சமசுகிருதம் கலந்த தமிழி மொழியில் தான் இயற்றப்பட்டுள்ளன என்பதை அறிந்தேன்.\nவேதங்கள் இயற்றப்பட்ட காலத்தில் பல நூல்கள் தமிழி மொழியில் எழுதப்பட்டுள்ளன. ஆனால் அவை கடல் பிரளயத்தின் காரணமாக அழிந்து விட்டதால் தமிழி மொழியைப் பற்றி அறிந���து கொள்ள முடியவில்லை.\nசங்கத் தமிழ், வேத இலக்கியங்களில் இலக்கியத்தைத் தவிர அறிவியல், கணிதம் என்ற இருமுகங்களும் உண்டு. என்னுடைய கண்டுபிடிப்பான மொழிக்கணிதம் என்ற நூல் இவ்விரு முகங்களையும் அம்பலப்படுத்துகிறது.\nமேற்கத்திய அறிஞர்களான பித்தாகரசு, தார்வின், ஐசக் நியூட்டன், ஐன்சுடின், பூலியன் ஆகியோரின் கண்டுபிடிப்புகள் ஏற்கெனவே நம் இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ளன. மேலும், இராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களும் அறிவியல், கணிதத்தை விளக்கத்தான் இயற்றப்பட்டன.\nஇவற்றில் பலவற்றை மறைமொழி அறிவியல் ஆய்வகம் ஏற்கனவே விளக்கி அறிவியல் புத்தகங்களாக உருவாக்கியுள்ளது. இதனைக் கல்விக்கூடங்களில் பாடப்புத்தகங்களாக ஏற்றுக் கொண்டால் இன்றைய அறிவை விட மேலான அறிவைப் பெறலாம் என்றார்.\nஇந்தக் கருத்தரங்கினை தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் முனைவர் இரா.கண்ணன் தொடங்கி வைத்தார். ஓய்வுபெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் தலைமை வகித்தார். இதில் குமரி அனந்தன் முதலான பலரும் கலந்து கொண்டனர்.\n[சமசுகிருதம் தன் நெடுங்கணக்கை (வரிவடிவத்தை)த் தமிழைப்பார்த்துத்தான் உருவாக்கிக் கொண்டது எனப் பேராசிரியர் சி.இலக்குவனார் தெரிவித்துள்ளதைப் பார்க்கும் பொழுது, ‘தமிழி’ என்பது தமிழ் என்பதன்றி வேறல்ல எனப் புரிந்து கொள்ளலாம். தமிழுக்கு முன்பு மூத்த முதன்மொழி இருந்தது என்ற தவறான வாதம் ஓய்ந்து வரும் வேளையில் ‘தமிழி’ எனத் தனி மொழி இருந்தது என்பது போல் ஆராயாமல், ஆராய்ச்சியாளர் மூர்த்தி வேதக்காலத்தில் தமிழே பயன்பாட்டு மொழியாக இருந்தது என்பதை வலு சேர்க்கும் வகையில் தம் ஆராய்ச்சியைத் தொடர வாழ்த்துகள்\nTopics: செய்திகள், நிகழ்வுகள் Tags: அருங்காட்சியகம், தமிழி, தமிழ், தினமணி, மூர்த்தி, வேதம்\nநேற்றுவரை கூகுளில் புறக்கணிக்கப்பட்ட தமிழ் இன்றைக்கு அதன் அலுவல் மொழி\nதமிழைத் துரத்தும் பள்ளிக்கல்வித்துறை – இலக்குவனார் திருவள்ளுவன்\nபேரிடர்க்கால மறுவாழ்வு: நிலையான அமைப்பு தேவை – இலக்குவனார் திருவள்ளுவன்\n – அமைதி ஆனந்தம் மடல்\nவேதத்தில் உள்ள இரண்டு பாடல்களையாவது விளக்கங்களுடன் கொடுத்திருந்தால் மேலும் உதவியாகவும் நம்பத்தக்கதாகவும் இருந்திருக்கும் என எண்ணுகிறேன். பழந்தமிழ்ப்பாடல்களான [சங்கப்பாடல்கள்] மின் தகடுகளில் குறுந்தகடு��ள் எழுத்துருவில் பதிவுசெய்து வெளியிட்டால் ஆய்வாளர்களுக்கு மேலும் உதவியாக இருக்கும் என எண்ணுகிறேன். வேறு எவரேனும் வெளியிட்டிருந்தாலும் தெரியப்படுத்தும்படி கோருகிறேன்.\n« தமிழ் வழிபாட்டுப் போர் ஆதரவுப் பயணத்தில் கரூர் இராசேந்திரன்\nடி.இராசேந்தர் திமுகவில் இணைந்தார் »\nஅ.தி.மு.க. ஆட்சியைக் கலைக்க வேண்டா\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nகுவிகம் – இணையவழிச் சந்திப்பு\nmanickam on 85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள்\nவெ. தமிழரசு on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇ.பு.ஞானப்பிரகாசன் on ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇலக்குவனார் திருவள்ளுவன் on பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி, 2020\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nவலிசுமந்த முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் … முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம் \nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழியக்கத் தலைமைப் போராளி இலக��குவனாருடன் என் முதல் சந்திப்பு\nசித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nகுவிகம் – இணையவழிச் சந்திப்பு\nmanickam - அதர்வ வேதம்கணினியில் பதிவிறக்கம் ஆகவில்லை உதவி செய...\nவெ. தமிழரசு - இதில் அரசு தரப்பு தான் தவறு. எதிர் கட்சியினர் ஆக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பிறந்தநாள் பெருமங்கலம் காணும் தமிழ்ப் பெருந்தகை ஔவ...\n தற்பொழுது நடந்து வருவது எப்படிப்பட்ட ஆட்சி என...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்புடையீர், போட்டி முடிவுகள் இதழில் வெளிியடப்பட்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/barred-headed-goose/", "date_download": "2020-05-31T00:59:37Z", "digest": "sha1:Q6XWJICZQVU33QXFNA4ZFP5CNZ3RT4EI", "length": 5442, "nlines": 81, "source_domain": "seithupaarungal.com", "title": "BARRED HEADED GOOSE – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nநூல் அறிமுகம் – ‘வானில் பறக்கும் புள்ளெலாம்’\nஏப்ரல் 27, 2015 மே 5, 2015 த டைம்ஸ் தமிழ்\nநூல் அறிமுகம் – ‘வானில் பறக்கும் புள்ளெலாம்’ ஞா.கலையரசி ஆசிரியர் சு.தியடோர் பாஸ்கரன் முதற்பதிப்பு:- டிசம்பர் 2011 இரண்டாம் பதிப்பு:- டிசம்பர் 2014 உயிர்மை வெளியீடு. காட்டுயிர் துறையில் முக்கிய பங்களைப்பைச் செய்து வரும் திரு.சு.தியடோர் பாஸ்கரன் உயிர்மை, காலச்சுவடு, பசுமை விகடன் ஆகிய இதழ்களில் எழுதிய சூழலியல் கட்டுரைக��ின் தொகுப்பே இந்நூல். ‘இன்னும் பிறக்காத தலைமுறைக்காக,’ (2006), ‘தாமரை பூத்த தடாகம்,’ (2008), ஆகியவை சுற்றுச்சூழல் குறித்து, இவர் ஏற்கெனவே எழுதிய நூல்கள். இதில் இயற்கை சமன்நிலையைக்… Continue reading நூல் அறிமுகம் – ‘வானில் பறக்கும் புள்ளெலாம்’\nகுறிச்சொல்லிடப்பட்டது இருளர்கள், உயிரியலாளர், சார்லஸ் டார்வின், சு. தியடோர் பாஸ்கரன், சூழலியல், தெர்மோமீட்டர் பறவை, புத்தக அறிமுகம், BARRED HEADED GOOSE, Megapode, ORIGIN OF SPECIESபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-05-31T02:08:42Z", "digest": "sha1:NRF4ITO7UUVTZYDAHEY2SHGKWUN4V574", "length": 2926, "nlines": 29, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிஜ்னவுர் சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபிஜ்னவுர் சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான 403 தொகுதிகளில் ஒன்று.இது பிஜ்னோர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.[1]\nஇதில் பிஜ்னோ மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]\nபிஜ்னோர் வட்டத்தில் உள்ள மந்தாவர், பிஜ்னோர், தாரா நகர் ஆகிய கனுங்கோ வட்டங்களும், மந்தாவர், ஜாலு நகராட்சிகளும், பிஜ்னோர் எம்.பி\nகாலம்: பாரதீய ஜனதா கட்சி[2]\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ 2.0 2.1 2.2 தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இணையதளம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D!", "date_download": "2020-05-31T01:47:41Z", "digest": "sha1:TVJ4WRBZ4JUIC2DRM7JMXH24RCQU2HGJ", "length": 5291, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/ஒரு நாள் இளவரசர்!\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/ஒரு நாள் இளவரசர்\n← பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/ஒரு நாள் இளவரசர்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/ஒரு நாள் இளவரசர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபொன்னியின் செல்வன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/மண்ணரசு நான் வேண்டேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/வாளுக்கு வாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/07/oppiom-drigs.html", "date_download": "2020-05-31T00:29:47Z", "digest": "sha1:B2UJVCIKRQR37EHK3G2GKPBRRCCBOV3W", "length": 15029, "nlines": 109, "source_domain": "www.ilaingarindia.com", "title": "அருணாச்சல் பிரதேசம்: தமிழக அதிகாரி தலைமையில் போதைச்செடி அழிப்பு வேட்டை. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / இந்தியா / அருணாச்சல் பிரதேசம்: தமிழக அதிகாரி தலைமையில் போதைச்செடி அழிப்பு வேட்டை.\nஅருணாச்சல் பிரதேசம்: தமிழக அதிகாரி தலைமையில் போதைச்செடி அழிப்பு வேட்டை.\nஅருணாச்சல பிரதேசத்தில் சட்ட விரோதமாக பயிரிடப்பட்டிருந்த 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஓப்பியம் போதைச்செடிகள், தமிழக அதிகாரி ஒருவரின் முயற்சியால் வெற்றிகரமாக அழிக்கப்பட்டுள்ளது.\nஅடர்ந்த காடுகளை கொண்ட அருணாசலபிரதேசத்தின் இரு மாவட்டங்களில் தான் சுமார் 1150 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த போதை செடிகள் பயிடப்பட்டிருந்தது..\nஅடர்ந்த காடுகளை முற்றிலும் அழித்து அதில் ஹெராயின் போதை பவுடருக்கான மூலப்பொருளான ஓப்பியம் செடி வளர்க்கப்படுவதை ஐத��ாபாத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சேட்டிலைட் மூலம் படம் பிடித்தது. இது தொடர்பாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு சில மாதங்களுக்கு முன்பு புகார் தெரிவிக்கப்பட்டது.\nசென்னையை தலைமையிடமாக கொண்டு செயல் படும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவின் தென்னிந்திய தலைவர் வெங்கடேஷ் பாபு தலைமையிலலான சிறப்பு தனிப்படையினர் சேட்டிலைட் படத்தை அடையாளமாக கொண்டு அருணாச்சலபிரதேசத்தின் நம்சாய் மற்றும் லோகித் ஆகிய இரு மாவட்டங்களின் காட்டுப்பகுதியில் மிக நீண்ட தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் .\nசுமார் 5 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த காட்டுக்குள் நடந்து சென்ற பின்னர் அங்குள்ள சமூக விரோதிகள் சுமார் 1150 ஏக்கர் காட்டை அழித்து ஓப்பியம் போதைச்செடி பயிரிடப்பட்டிருப்பதை கண்டறிந்துள்ளனர்.\nஅருணாச்சல் பிரதேச மாநில காவல்துறை மற்றும் துணை ராணுவப்படை ஒத்துழைப்புடன் தமிழக அதிகாரி வெங்கடேஷ் பாபுவின் படையினர் அதிரடியாக உள்ள நுழைய… சட்டவிரோதமாக போதைச்செடி பயிரிட்டுள்ள சிலர் மரங்களை வெட்டிப்போட்டு பாதையை மறித்துள்ளனர் , ஒருவர் ஆயுதத்துடன் தாக்குதல் நடத்த பாய்ந்ததால் பரபரப்பு தொற்றியது என்கிறார் வெங்கடேஷ் பாபு\nஅந்த நபரிடம் இருந்து ஆயுதத்தை பறிமுதல் செய்த தனிப்படையினர் அங்கு பயிரிடப்பட்டிருந்த ஓப்பியம் செடிகளை கம்பால் அடித்து அழித்துள்ளனர். பக்கத்து மாவட்டங்களில் இருந்து தன்னார்வ இளைஞர்களை அழைத்து வந்து சுமார் இருபது நாட்கள் அங்கு தங்கி இருந்து போதைச்செடிகளை அழித்துள்ளனர் வெங்கடேஷ் பாபு குழுவினர்\nஇந்த அதிரடி வேட்டையில் சுமார் 2792 கிலோ ஹெராயின் போதை பொருளை தரகூடிய ஓப்பியம் செடிகளை அழித்தது வெங்கடேஷ் பாபுவின் தனிப்படை. அழிக்கப்பட்ட போதை செடியின் சர்வதேச மதிப்பு 5 ஆயிரத்து 584 கோடி ரூபாய் என்கிறார் வெங்கடேஷ்பாபு\nஒரு பக்கம் சட்ட விரோதமாக பயிரிடப்படும் போதைச்செடிகள் அழிக்கப்பட்டாலும், இந்த செடியில் இருந்து எடுக்கப்படும் பொருட்கள் மூலம் வலி நிவாரணி மருந்துகள் தயாரிக்க பயன்படுவதால் உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் சட்டப்பூர்வமாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினரின் கண்காணிப்பில் அவை பயிரிடப்பட்டு பராமரிக்கப்பட்டும் வருகின்றன.\nபோதையால் பாதைமாறும் இளைய சமுத���யத்தை ஹேராயின் போன்ற கொடிய போதைவஸ்துகளின் பிடியில் இருந்து காப்பதே தங்களின் லட்சியம் என்கிறார் வெங்கடேஷ் பாபு..\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nகடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன்.7-க்கு தள்ளிவைப்பு.\nகடும்வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடு���ுறை முடிந்து வரும் ஜூன்.7-ல்...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2019 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/meeting_30.html", "date_download": "2020-05-31T00:27:57Z", "digest": "sha1:CJT3YFQXBXCNPVSXSXCCKJBMBH6KMYI6", "length": 7908, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "மன்னார் ஆயருடன் கனடா உயர்ஸ்தானிகர் சந்திப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / மன்னார் / மன்னார் ஆயருடன் கனடா உயர்ஸ்தானிகர் சந்திப்பு\nமன்னார் ஆயருடன் கனடா உயர்ஸ்தானிகர் சந்திப்பு\nயாழவன் October 30, 2019 மன்னார்\nமன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டெவோயிட் மெக்கின்னனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.\nகுறித்த சந்திப்பு இன்று (புதன்கிழமை) மன்னார் ஆயர் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த சந்திப்பின் போது மன்னார் மாவட்டத்தின் தற்போதைய நிலமை தொடர்பாகவும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டில் இடம் பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்குப் பின் மன்னார் மாவட்டத்தில் சமய, இன ஒற்றுமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.\nஅத்துடன் மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி பணிகள் குறித்தும், மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டெவோயிட் மன்னார் மறைமாவட்ட ஆயரிடம் கேட்டறிந்துகொண்டார்.\nமேலும் இந்த சந்திப்பில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளாரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nவிடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்���ட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/motor-vehicle-law-amendment-may-be-a-gate-to-corruption-expert/", "date_download": "2020-05-31T01:54:00Z", "digest": "sha1:PLSYOUPA6REPUK64JAQPOISTIENPUKJV", "length": 13138, "nlines": 155, "source_domain": "www.patrikai.com", "title": "மோட்டார் வாகன சட்டத் திருத்தம் ஊழலின் திறவு கோல் : ஆர்வலர் கருத்து | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nமோட்டார் வாகன சட்டத் திருத்தம் ஊழலின் திறவு கோல் : ஆர்வலர் கருத்து\nமோட்டார் வாகன சட்டத் திருத்தம் ஊழலுக்கு ஒரு திறவு கோலாக அமையும் என ஆர்வலர் கருத்து தெரிவித்துள்ளார்\nகடந்த திங்கள் அன்று மக்களவையில் மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மசோதா அங்கும் நிறைவேறியது. இந்த மசோதாவில் பல ப���க்குவரத்து குற்றங்களுக்கு ஏராளமான அபராதம் மற்றும் சிறைத் தண்டனை மட்டுமின்றி ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படவும் வழி செய்யப்பட்டுள்ளது.\nஇது குறித்து போக்குவரத்து ஆர்வலர் ரோகித் பகுஜ மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், “இந்த மசோதாவை நிர்வாகம் மற்றும் சட்டப்பூர்வமாகத் திருத்தம் செய்யாவிடில் அது குழப்பம், ஊழல் மற்றும் பொதுமக்கள் கொடுமைக்கு வழி வகுக்கும் திறவு கோலாக அமையும்.\nஅதன்பிறகு அனைத்து வாகன ஓட்டிகளும் காவல்துறைக்கு ஒரு ஏடிஎம் போல ஆகி விடுவார்கள். இனி போக்குவரத்து விதிமீறலில் பிடிபடுபவர்களை இந்த அபராதத்தைக் காட்டி மிரட்டி அதிகாரிகள் லஞ்சம் பெற இந்த மசோதா வழி வகுக்கும். இந்த சட்டம் போக்குவரத்து சீர் கெடாமல் உதவி செய்யும் என அரசு கூறுவதைப் போல் இந்த மசோதா பல புதிய ஊழல் குற்றங்களை உருவாக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.\n இவர்களுக்கும் நத்தம் விசுவநாதனுக்கும் என்ன சம்பந்தம் : கருணாநிதி அன்புமணி ஊழலை ஒழிப்பாரா : கருணாநிதி அன்புமணி ஊழலை ஒழிப்பாரா சோலார் பேனல் மோசடி வழக்கு திமுக பழனிமாணிக்கத்துக்கு தொடர்பு: சரிதா நாயர்\nPrevious பங்குச் சந்தை : சென்செக்ஸ் 650 புள்ளிகளிலும் நிஃப்டி 10800 புள்ளிகளுடனும் தொடக்கம்\nNext காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: அதிமுக., ஆம்ஆத்மி, பிஜுஜனதாதளம் ஆதரவு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.81 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,81,827 ஆக உயர்ந்து 5185 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 8336…\nகொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 61.53 லட்சத்தை தாண்டியது.\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,26,992 உயர்ந்து 61,53,272 ஆகி இதுவரை 3,70,870 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nகொரோனா: தடுப்பு மருந்து தேவையில்லை என்ற என்ற டிரம்ப் – ஒரு இலட்சத்தை தாண்டிய உயிர்பலி\nமைக் பென்ஸ், அமெரிக்க துணை ஜனாதிபதியின் பத்திரிக்கை தொடர்பாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது. இரஷ்யாவில்…\nசென்னையில் இன்று (30/05/2020) 616 பேர் பாதிப்பு… மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 938 பேருக்கு கொரோன�� பாதிப்பு உறுதியான நிலையில், சென்னையில் இன்று புதிதாக 616 பேருக்கு…\nதமிழகத்தில் எகிறி அடிக்கும் கொரோனா… இன்று 938 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 21ஆயிரத்தை தாண்டியது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று இதுவரை இல்லாத அளவில் அதிகஅளவிலான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று ஒரே நாளில் 938…\nசென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த தலைமை நர்ஸ் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்…\nசென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த தலைமை நர்ஸ் ஜோன் மேரி பிரிசில்லா குடும்பத்திற்கு முதல்வர்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/perinbam-arulpavan-thevarappadalum-vilakkamum/16791/", "date_download": "2020-05-30T23:35:03Z", "digest": "sha1:Y5E4ASU66S63L4NIADGMJZXBI4B7QUT3", "length": 5743, "nlines": 72, "source_domain": "www.tamilminutes.com", "title": "பேரின்பம் அருள்பவன் - தேவாரப்பாடலும், விளக்கமும் | Tamil Minutes", "raw_content": "\nபேரின்பம் அருள்பவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்\nபேரின்பம் அருள்பவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்\nவிண்நி றைந்ததோர் வெவ்வழ லின்னுரு\nஎண்நி றைந்த இருவர்க் கறிவொணாக்\nகண்நி றைந்த கடிபொழி லம்பலத்\nதுள்நி றைந்துநின் றாடு மொருவனே.\nயான் என்னும் செருக்கு மிகுந்த அயனும் மாலும் காண்டற்கு அரிதாய், ஆகாயத்தையளாவியெழுந்த சோதிப்பிழம்பு ஒப்பற்ற பெருந்தலைவனாய், தேனிறைந்த மணம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த தில்லையம்பலத்துள் திருச்சிற்றம்பல வடிவாய் நிறைந்து பஞ்சகிருத்திய நடனத்தைச் செய்யும். தொழக்கல்லாதவர்களாகிய அயன்மாலுக்கு அரிய முதல்வன் அன்பால் வழிபட்ட வியாக்கிரர், பதஞ்சலியார் என்னும் முனிவர்களுக்கு வெளிப்பட்டுத் தோன்றித் தன்னியல்பை உணர்த்திப் பேரின்பம் அருளினன் என்றபடி.\nRelated Topics:ஆன்மீகம், தேவாரப்பாடலும் விளக்கமும், தேவாரம், பேரின்பம்\nகிருஷ்ணர் உடலில் இருக்கும் ஆயுதங்கள் எவை\nவிஷ்ணு பகவான் ஆமை வடிவமெடுத்து நமக்கு உணர்த்துவது என்ன\n போக்குவரத்து ஆணையரின் உத்தரவால் பரபரப்பு\nபஸ்கள் இயக்கப்படுகிறதா- சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு\nஊரடங்கு உத்தரவு ஜூன் 30 ���ரை நீட்டிப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு\nபொன்மகள் வந்தாள் படத்தினை மோசமாக விமர்சித்த வனிதா.. திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்\nசென்னையில் தீவிர கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும்… சுகாதாத்துறை அமைச்சர் பேட்டி\nநிஷாவின் பாட்டுக்குத் தாளம்போடும் ஸஃபா ரியாஸ்\nஜூன் 1 முதல் தமிழகத்தில் 4 சிறப்பு ரயில்கள்: முழுவிபரங்கள்\n100 நாள் பணியாளர்களுக்கு வீடு தேடி வரும் சம்பளம்.. தமிழக அரசு அறிவிப்பு\nகொரோனா பீதி: 80 வயதுத் தாயை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்த மகன்கள்\nபாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsirukathaigal.com/2014/04/bill-gates-life-history.html", "date_download": "2020-05-31T01:08:32Z", "digest": "sha1:R7FVQZYJX6EC3R7SOJEVAM3FGZ7UMNQE", "length": 38659, "nlines": 141, "source_domain": "www.tamilsirukathaigal.com", "title": "Bill Gates History in Tamil | பில் கேட்ஸ் வாழ்க்கை வரலாறு ~ Tamil Kathaigal | Tamil Siru Kathaigal | சிறுவர் கதைகள் | தமிழ் சிறுகதைகள்", "raw_content": "\nBill Gates History in Tamil | பில் கேட்ஸ் வாழ்க்கை வரலாறு\nபில் கேட்ஸ் (William Henry Bill Gates III) என்றால் இன்றைய உலகில் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. இந்த நிமிடம் தொடங்கி ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு 2600 அமெரிக்க டாலரைத் தரப்போகிறது ஒரு தேவதை என்று வைத்துக் கொள்வோம். ஓய்வில்லாமல் 24 மணி நேரமும் ஒவ்வொரு நிமிடமும் அந்த தேவதை உங்களுக்கு 2600 அமெரிக்க டாலரைத் தருகிறது அதுவும் ஒரு நாளுக்கு அல்ல ஒரு ஆண்டுக்கு அல்ல 21 ஆண்டுகளுக்கு அப்போது உங்களிடம் எவ்வளவு பணம் சேர்ந்திருக்கும்\nகொடுக்கும் தேவதைக்கே தெரியாமல் போனாலும் ஆச்சரியமில்லை எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால் நிமிடத்திற்கு 2600 அமெரிக்க டாலர் என்ற விகிதத்தில் 21 ஆண்டுகள் எவ்வளவு நிதி சேருமோ அவ்வுளவு நிதிக்கும் இப்போதே சொந்தக்காரராக இருக்கும் ஒருவரை அறிமுகம் செய்து வைக்கத்தான்... ஆம் உலகின் ஆகப் பெரிய பணக்காரர் என்ற பெருமையை தொடர்ந்து 11 ஆண்டுகளாக பெற்று வந்த அவர்தான் 'கணினி உலகம்' என்ற வானத்தை வசப்படுத்திய ஃபில்கேட்ஸ்...\nகடந்த இரண்டுத் தலைமுறைகளில் பில் கேட்ஸ் அளவிற்கு உலக மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எவரும் இருக்க முடியாது. உலகின் போக்கையே மாற்றியமைத்துவிட்ட சாதனையாளர். மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலமைக் கணனி மென்பொருளாரும், அதன் தலமை நிறைவேற்று அதிகாரியும் ஆன “பில் கேட்ஸ்” தொடர்ந்து பல வருடங்களாக உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்திலேயே இருந்து வருகிறார்.\n1999 களிலேயே இவரது சொத்தின் மதிப்பு 100 பில்லியன்கள் ஆகும். இன்று இவரது மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் உலகெங்குமாக 78,000 பேர்கள், 105 நாடுகளில் சேவை புரிகின்றனர். உலகில் தற்போது உயிருடன் இருப்போரில் மைக்ரசொஃப்ட் நிறுவனரும் பெரும் கொடையாளியுமான பில் கேட்ஸ் தான் அனேகமானோரால் விரும்பப்படும் மனிதர் என்று சர்வதேச ஆய்வொன்று கூறுகிறது. சிறுவயதில் இருந்து கணினி மென்பொருள் துறையில் சுய விடாமுயர்ச்சியினால் முன்னேறி வெற்றி வாகை சூடி உலகக் கோடீஸ்வரர் எனப் பெயர்பெற்ற மைக்ரோசொப்ட் அதிபர் பில்கேட்ஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்போம் .\nபில் கேட்ஸ் வாழ்க்கை வரலாறு:-\n1955ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் நாள் அமெரிக்காவில் சியாடில் (Seattle) என்ற ஓர் அழகிய அற்புதமான இயற்கை எழில் கொஞ்சும் நகரில் நகரில் பிறந்தார் வில்லியம் ஹென்றி கேட்ஸ் அவருக்கு 2 சகோதரிகள், தந்தை \"வில்லியம் கெச் கேட்ஸ்\" ஒரு சிறந்த வழக்கறிஞர் தாயார் \"மேரி மேக்ஸ்வெல்\" வாசிங்டன் (Washington) பல்கலைக்கழகத்தின் பள்ளி ஆசிரியை.\nஇவர்களின் மகனான பில் கேட்ஸ் சிறு வயதிலேயே கணிதம், அறிவியல் பாடங்களில் சிறந்து விளங்கியுள்ளார். ஆரம்பித்தில் மிகவும் கூச்ச சுபாவம் உடைய பில்கேட்ஸ் தனிமையை அதிகம் விரும்புவார். எப்போதுமே ஏதாவது ஒரு சிந்தனையில் ஈடுபட்டிருப்பார் சக வயது மாணவர்கள் விரைவுக் கார்களையும் திரைப்படங்களையும் பற்றி எண்ணிக்கொண்டிருக்க பில்கேட்ஸ் மட்டும் எண்களைப் பற்றியும் அவற்றின் மந்திரம் பற்றியும் சிந்தித்து கொண்டிருப்பார் வாழ்க்கையில் வெற்றிப்பெற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு சிறு வயதிலேயே துளிர்விடத் துவங்கியது.\nபில் கேட்ஸ் தனது பதி்மூன்றாவது வயதில் சியாடில் பகுதியில் சிறந்தப் பாடசாலையான லேக்சைட் பாடசாலைக்கு மாற்றம் பெற்றார். அங்கு கல்வி கற்கும் காலங்களில் இவரது கணனி ஆர்வமும் திறைமையும் ஆசிரியர்களால் இனங்காணப்பட்டது. சிறு வயது முதலே மென்பொருள் எழுதுவதில் ஆர்வமுள்ளவரானார். பாடசாலையில் முதலாவது மாணவனாக பில் கேட்ஸ் திகழ்ந்ததால் இவர் ஆசிரியர்களின் செல்ல மாணவனாக திகழ்ந்தார்.\nஅக்காலத்தில் அமெரிக்கா ஐக்கிய நாடுகளில் கூடக் கணினி ஓர் ஆடம்பரப் பொருளாக, அனைவருக்கும் எட்டாத ஒரு கருவியாக இருந்தது. லேக்சைட் பள்ளியில் ஒரு கணினி (உண்மையில் அது ஒரு டெலிப்ரிண்டர் வகையை சேர்ந்தது ஆகும்) மற்றும் தினசரி சில மணி நேர கணினி (இது General Electric நிறுவனத்தின் கணினி ஆகும்) பயன்பாட்டுக்காக வாங்க பட்டது. மாணவர்களுக்கு கணினி பயன்று கொள்ள வசதியாக இருக்கும் என்பதே இதன் நோக்கம் ஆகும். கேட்ஸ் இதை நன்றாக பயன்படுத்தி கொண்டார்.\nபில் கேட்ஸ் தனது முதல் கணினி நிரலை டிக்-டக்-டே விளையாட்டுக்காக எழுதினார், அது பயனாளர்களை கணினிக்கு எதிராக விளையாட வழி வகுத்தது. இவரது ஆர்வத்தை பார்த்து பள்ளி இவருக்கு கணித வகுப்பில் இருந்து விலக்கு அளித்தது, அதன் மூலம் இவரால் அதிக நேரம் கணினி பயிற்சியில் ஈடுபட முடிந்தது. ஆனால், கேட்ஸ் மற்றும் இதர மாணவர்கள் கணினியின் இயங்கு தளத்தில் (Operating System) உள்ள ஒட்டைகளை பயன்படுத்தி அதிக கணினி நேரத்தை உபயோகித்தாக குறை கூறி தினசரி சில மணி நேர கணினி பயன்பாட்டு திட்டம் பயன்படுத்த தடை செய்யப்பட்டது.\nஅப்போது கணினியை பயன்படுத்திக் கொண்டவர்களில் முக்கியமானவர்கள் பில் கேட்ஸும் அவன் நண்பன் பால் ஆலனும்(Paul Allen) ஆவர். இவர்களில் பில்கேட்ஸ் எட்டாம் வகுப்பு மாணவனாகவும் பால் ஆலன் பத்தாம் வகுப்பு மாணவன் ஆகவும் இருந்தனர். ஆனால் கணினிக் கல்வியைக் கற்பதில் இருவருக்கும் தணியாத ஆர்வம், தீராத தாகம். அனால் அவர்களின் பாடசாலையில் திறமையான கணினி ஆசிரியர் கூட அப்போது இருக்கவில்லை. இருப்பினும் இரு நண்பர்களும் ஆசிரியர்களே வியக்கும் வகையில் தங்களின் கணினி அறிவை வளர்த்துக் கொண்டார்கள். கணினித் தொழிற்பாடு பற்றிய நூல்களை எல்லாம் ஆர்வமாக தேடித் படித்தார்கள்.\nப்ரோக்ராம்மிங் (Programming) மொழியில் இவர்களுக்கு தனி வெறியே ஏற்பட்டுவிட்டது எனலாம். இதனால் இவர்களுக்கு இரவு, பகல் என்று கிடையாது. பாடசாலை நேரம், விடுமுறை என்று கிடையாது. கடும் பயிற்சியில் இருவரும் ஈடுபட்டனர். நடைமுறை வாழ்க்கைக்கு பயன்படும் வகையில் ப்ரோக்ராம்மிங் மொழிகளை உருவாக்க பில் ஆர்வம் கொண்டான். சுருக்கச் சொன்னால் கணினியால் இருவரும் புகுந்து விளையாடிப் புதுமைகள் காண விரும்பினர்.\nஆனால் அக்கால கட்டத்தில் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் நிதி நெருக்கடி காரணமாக பிள்ளைகளின் பெற்றோர்களிடம் நிதி அறவிட்டு செயற்பட வேண்டிய நிலை ���ற்பட்ட பொழுது மட்டுப்படுத்தப்பட்ட நேரம் வழங்கப்பட்டது. அது பில்லுக்கு போதுமானதாக காணப் படவில்லை.\nபாடசாலையில் கணினிக்கல்விக்கு ஆபத்து நேரிட்ட போதும் பில்லும், பாலுவும் பல்கலைக்கழக இளைஞர்களின் ஸி.ஸி.ஸி நிறுவனத்துடன் இணைந்து கொண்டார்கள். இவர்கள் அவர்களைவிடச் சிறியவர்களாக காணப்பட்டமையால் இவர்களின் திறமையில் நம்பிக்கை ஏற்படவில்லை. ஆனாலும் பில்லுக்கும், பாலுக்கும் மீண்டும் நீண்ட நேரம் கணினியுடன் உறவாட வாய்ப்புக் கிடைத்தது.\nபாடசாலைக் கல்வியை முடித்த பிறகு மேல் படிப்பை தொடர்ந்து அப்பாவைப்போல் வக்கீலாகி விட வேண்டும் என்று குடும்பத்தினரும் உறவினர்களும் வற்புறுத்தினர். ஆனால் பில்லின் ஆழ்மனதில் விதைக்கப்பட்ட கணினிக் கனவுகள், கணினி ப்ரோக்ராம்மிங் யை சுற்றி சுற்றி வந்தன.\nபில்லும், பாலும் அங்கு உள்ளவர்களை விடத் திறமையாக நேரகாலம் பாராது வேலை செய்த போதும் அவர்களுக்கு மாணவர்களுக்குரிய கொடுப்பனவே வழங்கப்பட்டது. ஆனாலும் அவர்கள் பணத்திற்காக அங்கு வேலை செய்யவில்லை. கணினியுடன் வேலை செய்யும் வாய்ப்புக்காக பணியை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். இதில் வெற்றி கண்டனர்.\nஇதன் பின்னர் பாடசாலை இறுதித் தேர்விலும் சிறப்பாக வெற்றி பெற்றார் பில். ஆனால் பாலு பாடசாலைக் கல்விக்கு முழுக்குப் போட்டுவிட்டான். மேலும் பில் பெற்றோர்களின் விப்பத்திற்கு இணங்க வக்கீல் கல்வியை அவரால் தொடர முடியாத நிலையில் இடைநிறுத்தினார்.\nஅதன் பின்னர் பில்லும் பாலும் ஒரு கணினி நிறுவனத்தை ஆரம்பித்து பற்றி கனவு காண்பார்கள். திட்டம் தீட்டுவார்கள். விவாதிப்பார்கள்.ஆனால் நிதி நெருக்கடியினால் அவர்கள் திட்டத்தை தள்ளிப் போட்டு விட்டார்கள்.\nஅவர்களிடம் ஆசை, ஆற்றல், அறிவு, அனுபவமும் இருந்தது ஆனால் காலம் மட்டும் கனியவில்லை. 1974 ம் ஆண்டு இன்டெல் (intel) நிறுவனம் புதிய Micro Processor யை அறிமுகம் செய்தது. அதன் ப்ரோக்ராம்மிங் பணிக்கு அந்நிறுவனம் பில், பால் இடமும் உதவியை நாடியது. இச்சந்தர்ப்பத்தைச் சரியாக பயன்படுத்தி வெற்றி காண வேண்டும் என்ற ஆர்வத்துடன் COBOL, FORTRON, PASCAL போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்ற அவர்கள் BASIC முறையில் ப்ரோக்ராம்மிங் எழுத ஆரம்பித்தனர்.\nஅனால் இப்பணியை \"விரைவாக, பிழையின்றி, மற்றவர்களை முந்திக்கொண்டு, சரியாக முடிக்க வேண்டும்\", என்று எண்ணினார்கள். அல்லாவிட்டால் தமது இரவு பகல் பாராது உழைத்த கடினமான உழைப்பு பயனற்றுப் போய்விடும் என்று எண்ணினார்கள்.\nஇவர்களின் விடாமுயற்சியினால் எழுதப்பட்ட ப்ரோக்ராம்மிங் ஆனது பரிசோதித்து பார்க்கப்பட்டது. முயற்சி வெற்றி கண்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த பில்லின் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. அப்போது பில்லுக்கு இருபது வயது .இந்த வெற்றியின் திருப்பு முனை அவர்களை உலகறியச் செய்தது.\n1977 ஆம் ஆண்டு ஆல்புகர்க் நகரின் மிகப் பெரிய அடுக்கு மாடிக் கட்டடத்தின் எட்டாவது மாடியில் ஒரு அறையில் இவர்கள் மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனத்தை ஆரம்பித்தனர். அந்த அறையில் அங்கும் இங்குமாகக் கணினிகள் கிடந்தன. விசைப்பலகைகளில் சில விரல்கை விளையாடிக் கொண்டிருந்தன. அங்கு சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ரைப்பிரைட்டரில் அமர்ந்து கொண்டிருந்தாள்.\nதிடீரென புயல் போல ஒரு பையன் அந்த அறைக்குள் நுழைந்து நிர்வாகியின் அறைக்குள் போய்க் கொண்டிருந்தான். ஹலோ..ஹலோ ..யாரது முதலாளி ஊரில் இல்லை என உரக்க குரல் கொடுத்தார். ஏனெனில் வெளியார் யாரும் அந்த அறைக்குள் நுழையக் கூடாது என்பது உத்தரவு. அவனோ கதிரையில் அமர்ந்து கணினியில் கவனம் செலுத்த ஆரம்பித்தான். அந்தப் பெண் புதிதாக நியமனம் பெற்றவள்.\nஅவள் வேகமாக தனது அலுவலகரை நோக்கிச் சென்று சார் யாரோ ஒரு பையன். அவள் முடிக்கவில்லை அவர் சிரித்தபடி பையனா அவர் தான் இந்தக் கம்பனியின் முதலாளி பில்கேட்ஸ் என்றார். அந்தப் பெண்ணின் விழிகள் வியப்பில் விரிந்தன. இருபது வயது இந்த சின்ன பெடியன் இக் கம்பனியின் முதலாளியா அவர் தான் இந்தக் கம்பனியின் முதலாளி பில்கேட்ஸ் என்றார். அந்தப் பெண்ணின் விழிகள் வியப்பில் விரிந்தன. இருபது வயது இந்த சின்ன பெடியன் இக் கம்பனியின் முதலாளியா நம்பவே முடியவில்லை\nஅச்சிறிய கம்பனி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர ஆரம்பித்தது. தனது நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் திறமை மதிப்பிடப்பட்டு திறமைக்கேற்றவாறு ஊக்கிவிப்பு பரிசில்கள், சம்பள உயர்வு, பதவி உயர்வு, போனஸ் என்பன வழங்கப்பட்டு வருகின்றமை சிறப்பம்சமாகும். கடினமாக, தீவிரமாக முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி வேலை செய்ய முடியாதவர்களை இந்த இடம் உங்களுக்கு ஏற்றதல்ல என்��ு சொல்லி வெளியே அனுப்பிவிடுவாராம்.\n1981-ஆம் ஆண்டில் IBM கணினிகளுக்கான MS-DOS என்ற Operating System அதாவது இயங்குதளத்தை அறிமுகம் செய்தார்,அதன் சிறப்பை எடுத்துக்கூறி மற்ற கணினி தயாரிப்பாளர்களையும் MS-DOS இயங்குதளத்தைப் பயன்படுத்துமாறு ஊக்கமூட்டினார் ஃபில்கேட்ஸ்...அது ஏற்றுக்கொள்ளப்பட்டு 80களில் கணினிகள் பெருமளவில் விற்பனையாகத் தொடங்கின விற்பனையாகும் ஒவ்வோரு கணினிக்கும் அதன் இயங்குதளத்திற்கான லைசென்ஸ் கட்டணம் கிடைப்பதால் ஃமைக்ரோசாப்ட்டின் வருமானம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது.\n'மாறிவரும் உலகில் மாறாதிருப்பது மாற்றம் ஒன்று மட்டுமே' என்ற சொற்றொடர் கணினி உலகத்திற்குதான் மிகவும் பொருந்தும். அதை உணர்ந்துதான் போட்டியை எதிர்பார்த்துதான் ஃமைக்ரோசாப்ட் நிறுவனமும் புதிய புதிய மென்பொருள்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. IBM கணினிகளுக்கு போட்டியாக மவுஸ் கொண்டு இயக்கும் ஆப்பிள் கணினிகள் அறிமுகமானபோது அது மிகவும் பிரபலமடையும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்,உலகின் மொத்த கவணமும் ஆப்பிள் பக்கம் திரும்பியபோதும் அசரவில்லை பில்கேட்ஸ். அசுர வேகத்தில் ஃமைக்ரோசாப்ட் விண்டோஸ் என்ற இயங்குதளத்தை அறிமுகம் செய்தார் அது இமாலய வெற்றிப் பெற்றது .\nபில்கேட்சிடம் உள்ள ஒரு நல்ல அம்சம் தொழிலாளர், நிர்வாகி, முதலாளி என்ற இரும்புத் திரைப் பிரிவு வேறுபாடுகள் இல்லை. எல்லோரும் கலந்து பழகலாம், ஆலோசனை வழங்கலாம். மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் பணியாற்றிய மெலிண்டா பிரெஞ்ச் என்ற பெண்ணை நேசிக்கத் தொடங்கினார். கண்டதும் காதல் என்று கொள்ளாது ஐந்து வருடங்களுக்கு மேலாக நெருங்கிப் பழகிய பின்னர் அந்த நட்பு காதலாக மலர்ந்தது. அவள் அழகைவிட அறிவால், உழைப்பால் உயர்ந்தவள். சுறுசுறுப்பானவள், கலகலப்பான இயல்பு உடையவள்.\nஅது மட்டுமல்லாமல் 90களின் தொடக்கத்தில் பிரபலமாகத் தொடங்கியிருந்தது இணையம். இணையத்தில் உலா வர உதவும் (உலவி) 'நெட்கேப்ஸ்' (net cafe) என்ற மென்பொருளைத் தயாரித்து விற்பனை செய்தார் மாக் ஆண்டர்சன் என்பவர். இணையத்தின் எதிர்காலத்தை நன்கு புரிந்து கொண்ட பில்கேட்ஸ் அந்த மென்பொருளை விலைக்கு வாங்க விரும்பினார், ஆனால் அதை விற்கவோ ஃமைக்ரோசாப்ட்டுடன் இணையவோ மாக் ஆண்டர்சன் மறுக்கவே மீண்டும் தன் மந்திரத்தை நிகழ்த்திக் காட்டினார் ஃபில்கேட்ஸ்,\nநெட்கேப்ஸ்க்கு இணையான இண்டர்நெட் எக்ஸ்புளோரர் என்ற இணையச் செயலியை உருவாக்கி அதனை புதியக் கணினிகளுடன் இலவசமாக விநியோகம் செய்தார் அதனால் விலைக்கு விற்கபட்டு வந்த நெட்கேப்ஸின் இணைய ஆதிக்கம் மங்கத் தொடங்கியது அதுமாதிரியான விற்பனை தந்திரம் முறையற்றது என்று ஃமைக்ரோசாப்ட்டின் மீது நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன ஆனால் ஃபில்கேட்ஸை அசைக்க முடியவில்லை. என்ன வந்தாலும் பில்கேட்ஸுக்கே வெற்றி கிடைக்கும் ஏனென்றால் பில்கேட்ஸின் போட்டியாளர்கள் குறி வைப்பது பெரிய பெரிய நிறுவனங்களை ஆனால் பில்கேட்ஸ் குறி வைப்பதோ சாமானியர்களை.\nபில் கேட்ஸ் ஜனவரி 1, 1994 ஆம் வருடம் மெலிண்டாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெனிபர் காதரின், போஃப் அடேல் என்று இரு மகள்களும் ரோடி ஜான் என்ற ஒரு மகனும் உள்ளனர்.\n1999-ஆம் ஆண்டு 'Business at the speed of thought' என்ற நூலை எழுதினார் ஃபில்கேட்ஸ் 25 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 60 நாடுகளில் விற்பனையாகிறது அந்த நூல், அதற்குமுன் அவர் எழுதிய The road a head என்ற நூலும் அதிகமாக விற்பனையாகிறது 2 நூல்களின் விற்பனையிலிருந்து கிடைக்கும் முழு தொகையையும் அற நிதிக்கு வழங்கியிருக்கிறார் பில்கேட்ஸ், மெலிண்டா ஃபிரெஞ்சு கேட்ஸ் என்பவரை 1994 ஆம் ஆண்டு மணந்து கொண்டார் பில்கேட்ஸ், அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பில்கேட்ஸும் மனைவியும் இணைந்து பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை நிறுவி இதுவரை சுமார் 27 பில்லியன் அமெரிக்க டாலரை சமூக நலப் பணிக்காக வழங்கியிருக்கின்றனர்.\nவிண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டு நான்கு ஆண்டுகள் கழித்துதான் விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது. இப்பொழுது விண்டோஸ் 8.1 இயங்குதளம் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக இயங்கிகொண்டிருக்கிறது. அத்துடன் இவர்கள் வெளியிட்ட விண்டோஸ் எம்.இ(ME) மற்றும் விண்டோஸ் விஸ்டா மட்டுமே தோல்வியுற்றது.\nநாமும் வாழ்க்கையில் நம்பிக்கையோடும் விடாமுற்சியோடும் போராடினால் நமக்கும் அந்த வானம் வசப்படாமலா போகும்\nநல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;\nஆனால் அனுபவமோதவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது.\nபயிற்சியும் முயற்சியும் இருந்தால் ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே என்பதற்கு பில் கேட்ஸ் (Bill Gates) ஒரு மிகச்சிறந்த எடுத்துகாட்டு.\nகணினி எனும் கலை பொக்கிசத்தை கண��டெடுத்து மெருகேற்றி நமக்கு பயன்படுத்த கொடுத்த கலைமகன் பில்கேட்ஸ்.\nThe Bear and the Bees - Aesop Moral Story | கரடியும் தேனீக்களும் - ஈசாப் நீதிக் கதைகள்\nதந்திர நரி (Sly Fox) | திருக்குறள் நீதிக் கதைகள் - Thirukural Moral Story\nAdolf Hitler Grasshopper History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories Thomas Alva Edison Zen Stories அக்பர் பீர்பால் கதைகள் அரசர் கதைகள் ஆமை ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நரி நீதிக் கதைகள் பஞ்சதந்திர கதைகள் மரியாதை ராமன் முல்லா கதைகள் வரலாறு கதைகள் ஜென் கதைகள்\nAesop History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories அரசர் கதைகள் ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நீதிக் கதைகள் முல்லா கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/mis/vidhushaganchinnumudhali.html", "date_download": "2020-05-31T00:37:08Z", "digest": "sha1:7VLJN3RBZDU2WZGWN4HGVJHLTB725MN2", "length": 46922, "nlines": 415, "source_domain": "www.chennailibrary.com", "title": "விதூஷகன் சின்னுமுதலி - Vidhushagan Chinnumudhali - சிறுகதைகள் - Short Stories - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல் : டிரம்ப் அதிரடி\nமீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் - தமிழக அரசு\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதிருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கி பாகன் உயிரழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nசத்திரப்பட்டியைச் சுற்றிப் பதினைந்து மைல் விஸ்தீரணத்துக்கு, விதூஷகன் சின்னுமுதலியைப் பற்றி அறியாதவர் யாருமில்லை. சிறுபிள்ளைகள் முதல், கிழவர் கிழவிகள் வரையில் எல்லாருக்கும் அவனைத் தெரியும். எந்த ஊரிலே யார் நாடகம் போட்டாலும் அவனுக்கு அழைப்பு வராமலிராது. சின்னுமுதலி வருகிறான் என்றால் அன்று கூட்டம் இரண்டு மடங்குதான். அவனுடைய அகடவிகட அதிசய சாமர்த்தியங்கள் அந்தத் தாலூகா முழுவதும் பிரசித்தமாயிருந்தன.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஓர் இலக்கிய வாதியின் கலையுலக அனுபவங்கள்\nசூப்பர் சேல்ஸ்: சக்சஸ் ஃபார்முலா\nநீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை\nபோர்ப் பறவைகள்: சீனாவின் மூன்று புதல்விகள்\nநேர்மறைச் சிந்தனையின் அற்புத விளைவுகள்\nஅள்ள அள்ளப் பணம் 3 - பங்குச்சந்தை : ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்\nகூத்து மேடைக்குச் சின்னுமுதலி வந்துவிட்டானானால் ஒரே குதூகலந்தான். சில சமயம் கோணங்கிக் குல்லா தரித்து, புலி வேஷத்தைப் போல் கோடுபோட்ட கால்சட்டையும், மேற்சட்டையும் போட்டுக் கொண்டு வருவான். அவனுடைய நடை, உடை, பாவனை ஒவ்வொன்றும் ஜனங்களுக்குச் சிரிப்பு உண்டாக்கும். அவனுடைய பொய் மீசை நிமிஷத்துக் கொருமுறை மேலும் கீழும் போய் வரும். பேசுவதற்கு அவன் வாயைத் திறந்து விட்டாலோ சொல்ல வேண்டியதில்லை. நாடகக் கொட்டகை கிடுகிடாய்த்துப் போகும். சில சமயம் வெள்ளைக்காரனைப் போல் தொப்பி போட்டுக் கொண்டு வருவான்.\n\"லேடீஸ் அண்டு ஜெண்டில்மென்\" முதலிய ஐந்தாறு இங்கிலீஷ் வார்த்தைகள் அவனுக்குத் தெரியும். இவைகளை வைத்துக் கொண்டு அரை மணி நேரம் ஆங்கிலத்தில் பிரசங்கம் செய்வான். \"அசல் வெள்ளைக்காரன் கெட்டான்\" என்று சொல்லி ஜனங்கள் குதூகலப்படுவார்கள்.\nஎன்னதான் பேசினாலும், பாட்டுப்பாடத் தெரியாவிட்டல் \"விதூஷக பார்ட்\" ரஸப்படுமா சின்னுமுதலிக்குப் பாட்டுப் பாடவும் தெரியும்; ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் முதல், சிங்கார ரஸக்கீர்த்தனைகள் வரையில் அவன் வாயில் அகப்பட்டுப் படாத பாடுபடும். சுயமாகப் பாடும் சக்தியும் அவனுக்கு உண்டு.\n\"இம்மென்னு முன்னே யெழுநூறு மெண்��ூறும்\nஇருந்தா லிருப்பே னெழுந்தேனே யாயிற்\nஎன்று காளமேகப் புலவர் பாடினாரல்லவா அந்தப் புலவரும் நமது சின்னுமுதலியிடம் பிச்சை வாங்க வேண்டும். அவன் வாயில் வருவதெல்லாம் பாட்டுத்தான். பிரஸங்கங்களைச் சரமாரியாய்ப் பொழிவான். \"பாட்டு\" என்று பாடத் தொடங்கினானேயானால் \"பாட்டு, காட்டு, ஏட்டு, வாட்டு, சூட்டு, மேட்டு...\" என்று அடுக்கிக் கொண்டே போவான். இவற்றின் பொருள் அவனுக்கும் தெரியாது; கேட்பவர்களுக்கும் விளங்காது. ஆயினும் இந்தப் பாட்டுக்களை எல்லாரும் கேட்டு விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.\nசின்னுமுதலியின் பரம்பரைத் தொழில் கைத்தறி நெசவு. ஆனால் அந்தத் தொழிலை அவன் மறந்து வெகுகாலமாயிற்று. அவனுக்கு மனைவியும், ஒரு பிள்ளையும், ஒரு பெண்ணும் இருந்தனர். மனைவியும், பதினைந்து வயதான பிள்ளையும் நன்றாக நெசவு செய்வார்கள். இவர்கள் சம்பாதிக்கும் பணத்தினால்தான் குடும்ப நிர்வாகம் நடந்துவந்தது. மகள் வீட்டுக் காரியங்களைப் பார்ப்பாள். சின்னுமுதலி நாடகம் நடிக்கும் இடங்களில் தனக்குக் கிடைக்கும் வெள்ளரிக்காய், தேங்காய், வாழைப்பழம், வடை, முறுக்கு முதலிய பரிசுப் பொருள்களைக் கொண்டு வருவான். அப்பொழுதெல்லாம் குழந்தைகள் அவனை ஆவலுடன் எதிர்க்கொண்டு அழைப்பர்கள். அவனுக்குப் பணங்காசும் கிடைப்பதுண்டு. ஆனால் அதுமட்டும் வீட்டுக்கு வராது. பின், எங்கே போயிற்று என்று சொல்லவேண்டியதில்லையல்லவா\nஆம்; சின்னுமுதலியின் விதூஷக சாமர்த்தியங்களுக்கெல்லாம் பெரும்பாலும் ஆதாரமாயிருந்தது கள்ளு, சாராயந்தான். ஆரம்பத்தில் கள்ளுக் குடித்து வந்தான். ஆனால் நாளடைவில் கள்ளில் அவ்வளவு 'ஜோர்' பிறப்பதில்லை யென்றறிந்து, சாராயத்தில் புகுந்தான். கூத்து நடத்துபவர்கள், சாராயக்கடை எவ்வளவு தூரத்திலிருந்தாலும், முன்னாடியே ஆள் அனுப்பி இரண்டு புட்டி சாராயம் வாங்கி வந்து தயாராய் வைத்திருப்பார்கள். ஆனால் வருஷம் 365 நாளுமா கூத்து நடக்கும் கூத்தில்லாத நாட்களுக்கும் சாராயம் வேண்டுமல்லவா கூத்தில்லாத நாட்களுக்கும் சாராயம் வேண்டுமல்லவா எனவே, கூத்தில் கிடைக்கும் பணம் மற்ற நாட்களுக்கு உபயோகமாகும். அத்துடன், சின்னுமுதலிக்குத் தறிகள் செப்பனிடத் தெரியும். சிறுவயதில் பழகியிருந்தான். இந்த வேலையில் கிடைக்கும் கூலிப்பணத்தையும் சாராயக்கடைக்கே அர்ப்பணம் செய்து வந்தான். அவன் மனைவி பத்மாவதிக்கு இது மிகவும் கஷ்டமாய்த்தான் இருந்தது. ஆனால் அவள் என்ன செய்ய முடியும் எனவே, கூத்தில் கிடைக்கும் பணம் மற்ற நாட்களுக்கு உபயோகமாகும். அத்துடன், சின்னுமுதலிக்குத் தறிகள் செப்பனிடத் தெரியும். சிறுவயதில் பழகியிருந்தான். இந்த வேலையில் கிடைக்கும் கூலிப்பணத்தையும் சாராயக்கடைக்கே அர்ப்பணம் செய்து வந்தான். அவன் மனைவி பத்மாவதிக்கு இது மிகவும் கஷ்டமாய்த்தான் இருந்தது. ஆனால் அவள் என்ன செய்ய முடியும் 1921-ம் வருஷத்தில் நடந்த காந்தி இயக்கத்தின் போது ஊரில் ஒரு முறை கட்டுப்பாடு செய்தார்கள், யாரும் குடிக்கக் கூடாது; குடித்தால் பதினைந்து ரூபாய் அபராதம் என்று. ஆனால் பஞ்சாயத்தார் முதல் ஊர்ஜனங்கள் வரையில் எல்லாரும் ஒருமுகமாகச் சேர்ந்து சின்னுமுதலி விஷயத்தில் மட்டும் விலக்குச் செய்துவிட்டார்கள். அவன் குடிக்காவிட்டால் 'விதூஷக பார்ட்' போட முடியாது. அவன் விதூஷகனாய் வராவிட்டால் கூத்து எதுவும் ரஸப்படாது. ஆகவே, அவனை மட்டும் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கியிருந்தார்கள். இந்த நிலைமையில் பத்மாவதி \"குடிக்கவேண்டாம்\" என்று சொன்னால் நடக்கிற காரியமா\nகலியாணம் ஆன புதிதில் பத்மாவதிக்குத் தன் கணவனைப் பற்றி மிகவும் பெருமையா யிருந்தது. எல்லாரும் அவனைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். ஆனால் அவள் மட்டும் அவன் கூத்தைப் பார்க்கப் போகாமலிருந்தாள். பார்க்கவேண்டு மென்னும் ஆவல் அவள் மனத்திற்குள் நிரம்பி யிருந்தது. ஆனால் வெட்கம் தடை செய்தது. கடைசியாக ஒருநாள் பக்கத்து ஊரில் கூத்துப் போட்டபோது அயல் வீட்டுப் பெண்கள் வற்புறுத்தி அவளைக் கூட்டிச் சென்றார்கள். கூட்டத்தின் ஓரத்தில் உட்கார்ந்து பத்மாவதி தன் புருஷன் மேடைக்கு வருவதை ஆவலுடன் எதிர் நோக்கி யிருந்தாள்.\nகோணங்கிக் குல்லாவும், விகாரமான உடைகளும் தரித்து, கூத்தாடிக்கொண்டு சின்னுமுதலி மேடைக்கு வந்ததைப் பார்த்ததும் பத்மாவதிக்கு 'பகீர்' என்றது. அவன் செய்த கோரணி ஒவ்வொன்றும் பத்மாவதிக்கு அளவிலாத மனவேதனையை அளித்தது. அசங்கியமாகவும், அர்த்தமில்லாமலும் அவன் பேசிய பேச்சு அவளுக்கு நாராசமா யிருந்தது. இதற்கிடையில் மேடைக்கு மோகினிப் பெண் வந்தாள். விதூஷகன் அவளிடம் சென்று சிங்காரப் பேச்சுகள் பேசலானான். \"கண்ணே பெண்ணே\" என்று ஏதேதோ பிதற்றினான். பல்லைக் காட்டி இளித்தான். மோகினிப் பெண் அவன் கன்னத்தில் ஓர் இடி இடித்தாள். எல்லாரும் 'கொல்'லென்று சிரித்தார்கள். சின்னுமுதலியும் சிரித்தான். பத்மாவதிக்குக் கண்ணில் நீர் ததும்பிற்று. அவள் மெதுவாய் எழுந்திருந்து தன் ஊரை நோக்கி நடந்தாள். கண்ணீர்விட்டு அழுதுகொண்டே போனாள்.\nஇதற்குப் பிறகு, கூத்தாடப் போக வேண்டாமென்றும், குடிக்க வேண்டாமென்றும் அவள் சின்னுமுதலிக்கு எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். அவன் கேட்கவில்லை. அவன் ஒரு வேளை கேட்பதாயிருந்தாலும் ஊரார் அதற்கு இடங்கொடுக்கவில்லை. இவ்வாறு நாள் போய்க்கொண்டிருந்தது. அவனைச் சீர்திருத்தலாம் என்ற எண்ணத்தையே பத்மாவதி விட்டுவிட்டாள். தன் குழந்தைகளே கதி என்றிருந்தாள். வீட்டுக்கு வந்தால் அவனுக்குச் சோறு போடுவாள். மற்றபடி அவன் எங்கே போகிறான், என்ன செய்கிறான் என்று கேட்பதில்லை. அவனும் எப்போதும் ஊர் ஊராய்ச் சுற்றிக்கொண்டிருந்தான். ஊரிலிருந்தால் சாப்பாட்டு வேளைக்கு வருவான். உடனே போய்விடுவான். குடித்துவிட்டு வீட்டுக்கு மட்டும் வருவதில்லை.\nஒருசமயம் இரண்டுமாத காலம் வரையில் வெளியூர்களில் சுற்றிவிட்டு ஒருநாள் மாலை வீட்டுக்கு வந்து சேர்ந்தான். உடம்பு சரியாயில்லை யென்றும் தலைவலிக்கிறதென்றும் கூறினான். உடம்பெல்லாம் பற்றி எரிகிறதென்று சொன்னான். அவன் முகம் மினுமினுவென்று பிரகாசித்தது. கண்கள் திறுதிறுவென்று விழித்தன. பத்மாவதி அவனுக்குச் சோறுபோட்டு வீட்டிலேயே படுத்துக் கொள்ளச் சொன்னாள். அப்படியே படுத்துக் கொண்டான். ஆனால் தூக்கம் வராமல் முனகியவண்ணம் புரண்டு கொண்டேயிருந்தான். காலையில் வைத்தியனை அழைத்துக் காட்டவேண்டுமென்று பத்மாவதி எண்ணினாள். அவளும் குழந்தைகளும் பகலெல்லாம் வேலை செய்தவர்களாதலால் விரைவில் தூங்கிப் போனார்கள்.\nபத்மாவதி ஏதோ சத்தம் கேட்டு விழித்தெழுந்தாள். அப்போது அவள் கண்ட காட்சி அவளை நடுநடுங்கச் செய்தது. அர்த்தராத்திரி; மண்ணெண்ணெய் விளக்கு மங்கலாய் எரிந்து கொண்டிருந்தது. சின்னுமுதலி தலையில் ஒரு பழைய முறத்தைக் கவிழ்த்துக் கொண்டு கூத்தாடிக் கொண்டிருந்தான். முறம் கீழே விழாவண்ணம் அவன் உடம்பையும் கைகளையும் நெளித்துக் கொடுத்து ஆடினான். பத்மாவதி இன்னதென்று சொல்லத் தெரியாத பயங்கர மடைந்தாள். மெது���ாக எழுந்து அவனருகில் சென்றாள். சின்னுமுதலி ஆடுவதை நிறுத்தி அவளை ஒரு நிமிஷம் உற்றுப் பார்த்தான். உடனே \"கண்ணே பொண்ணே\" என்னும் விகாரமான கூத்தாடிப் பேச்சுகளைப் பேச ஆரம்பித்தான். பத்மாவதியின் முகவாய்க்கட்டையைப் பிடித்தான்; பல்லை இளித்தான்.\nபத்மாவதி தன்னையறியாமல் பயங்கரமான கூச்சல் ஒன்று போட்டாள். இதனால் குழந்தைகள் விழித்துக் கொண்டார்கள். மறுபடியும் சின்னுமுதலி பக்கத்திலிருந்த கூடை ஒன்றைத் தலையில் எடுத்து வைத்துக்கொண்டு ஆடினான். இதைப் பார்த்ததும் குழந்தைகளும் அழத் தொடங்கினார்கள். இதற்குள் சத்தம் கேட்டு அயல் வீட்டுக்காரர்கள் வந்து விட்டார்கள். எல்லாரும் சேர்ந்து சின்னுமுதலியைப் பிடித்துச் சமாதான வார்த்தைகள் சொல்லிப் படுக்க வைத்தார்கள்.\nமறுநாள் காலையில் கொங்கணப்பட்டியிலிருந்து சமாசாரம் கிடைத்தது. அவ்வூரில் கூத்து நடந்து கொண்டிருந்தபோது, சின்னுமுதலியின் ஆர்ப்பாட்டம் வழக்கத்தைவிட அதிகமா யிருந்ததென்றும், அவன் திடீரென்று ஒரு கூச்சல் போட்டு, ஸ்திரீ வேஷம் தரித்திருந்தவனின் மூக்கைக் கடித்துவிட்டு, நாடகம் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் நடுவில் புகுந்து ஓடினானென்றும், சிலர் இதுவும் ஒரு விகடம் என்று நினைத்துச் சிரித்தார்களென்றும், மற்றும் சிலர் \"இன்று போதை அதிகம்\" என்று பேசிக் கொண்டார்களென்றும், அப்படி ஓடியவன் திரும்பி வரவேயில்லையென்றும் கொங்கணப்பட்டியிலிருந்து வந்தவன் சொன்னான்.\nசின்னுமுதலியின் விதூஷக நடிப்பை இன்னும் நீங்கள் பார்க்கலாம். சந்திரப்பட்டிக்கு நீங்கள் சென்றால், அவன் தன் பிதிரார்ஜித வீட்டின் வாசல் திண்ணையில் உட்கார்ந்து அரட்டையடித்தவண்ணமிருப்பதைக் காண்பீர்கள். கவிதைகளும், கீர்த்தனங்களும், அகட விகடங்களும், சிருங்காரப் பேச்சுகளும் அவன் சரமாரியாய்ப் பொழிந்து கொண்டிருப்பதைக் கேட்பீர்கள். ஆனால், கொங்கணப்பட்டி கூத்தில் செய்தபடி நடுவில் விழுந்தடித்து ஓடாவண்ணம், அவன் கால் ஒன்றைத் திண்ணையின் தூணுடன் சங்கிலியால் பிணைத்துக் கட்டியிருப்பதும் தெரியவரும். உங்களைக் கண்டதும் அவன் ஒண்ணரை டிராம் வாங்கி வரும்படி கெஞ்சிக் கேட்பான். \"ஆகட்டும்\" என்று சொன்னால் சந்தோஷமாய்ப் பேசிச் சிரிக்கப் பண்ணுவான். \"மாட்டேன்\" என்றீர்களோ திட்டுவான். அந்த ஊர்ச் சிறுவர��� சிறுமிகளுக்குங்கூட இன்னும் அவன் சிரிப்பு மூட்டித்தான் வருகிறான். ஆனால் அவன் மனைவி பத்மாவதி அவனைக் காணும்போதெல்லாம் துக்கந்தாங்காமல் கண்ணீர் விடுகிறாள்; குழந்தைகளோ வெட்கித் தலைகுனிகிறார்கள்.\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம��� - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=559082", "date_download": "2020-05-31T01:49:04Z", "digest": "sha1:FQXJUBVLLR3HARPQIW2FSNFNZXPYN4YW", "length": 9389, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "எண்ணூர் விரைவு சாலையில் மின்விளக்கு அமைக்க தோண்டப்பட்ட பள்ளங்களை சீரமைப்பதில் மெத்தனம்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள் | Rescuing dug ditches for lighting on Ennore fast road: Accident drivers - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஎண்ணூர் விரைவு சாலையில் மின்விளக்கு அமைக்க தோண்டப்பட்ட பள்ளங்களை சீரமைப்பதில் மெத்தனம்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்\nதிருவொற்றியூர்: எண்ணூர் விரைவு சாலையில் மின் விளக்குகள் அமைக்க தோண்டப்பட்ட பள்ளங்களை சீரமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எண்ணூர் விரைவு சாலை முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது. இச்சாலை வழியாக கன்டெய்னர் லாரி, மாநகர பேருந்து, கார், பைக் என தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால், இந்த சாலையில் பல இடங்களில் மின்விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். மேலும், அடிக்கடி விபத்து ஏற்பட்டது.\nஎனவே, இச்சாலையில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும், என வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த சாலையில் சூரிய நாரயண சாலை முதல் ராமகிருஷ்ணா நகர் வரை ரூ.2.72 கோடி மதிப்பீட்டில் 363 புதிய மின்கம்பங்களுடன் கூடிய 726 மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இதற்கான பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி அமைச்சர் ஜெயக்குமார் இந்த மின் விளக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.\n���ந்நிலையில், மின் விளக்குகள் அமைக்க எண்ணூர் விரைவு சாலையின் குறுக்கே ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு மின் வயர்கள் பதிக்கப்பட்டன. ஆனால், பணி முடிந்து, மின் விளக்குகள் பயன்பாட்டிற்கு வந்து ஒரு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை, சாலையின் குறுக்கே தோண்டப்பட்ட பள்ளத்தை சீரமைக்காமல் கிடப்பில் போட்டுவிட்டனர். சில இடங்களில் கான்கிரீட் கொண்டு இந்த பள்ளம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. ஆனால், கனரக வாகனங்கள் செல்வதால், கான்கிரீட் பெயர்ந்து பள்ளமாக உள்ளது. இதனால் இந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சாலை பள்ளத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். இரவில், வேகமாக வரும் வாகன ஓட்டிகள் இந்த பள்ளம் தெரியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த பள்ளங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மாநகராட்சி மின் பிரிவு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஎண்ணூர் விரைவு சாலை மின்விளக்கு பள்ளங்கள் மெத்தனம் விபத்து வாகன ஓட்டிகள்\nதமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் வீடியோ கான்பரன்சில் மட்டுமே விசாரணை: உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு\nஊரடங்கால் வேலையின்றி வறுமை மேற்கு வங்க தம்பதி தூக்கிட்டு தற்கொலை: தாம்பரம் அருகே பரிதாபம்\nஅசோக் நகரில் பரபரப்பு: தாய், மகன் மர்மச்சாவு: கொலையா என விசாரணை\nகொடுங்கையூர் குப்பை கிடங்கில் தீ: கண் எரிச்சல், மூச்சுத்திணறலால் மக்கள் தவிப்பு\nதிருவிக நகர் மண்டலத்தில் 61 பேருக்கு கொரோனா தொற்று\nகோவளம் முகத்துவாரத்தில் 18 கோடியில் தூர்வாரும் பணி\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=564590", "date_download": "2020-05-31T01:33:43Z", "digest": "sha1:PJWNVWFX4LN2RNUR6IKJVGDF3YKB2XJT", "length": 6928, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆரணியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் | Farmers' road blockade in protest of even regulatory salesmen at the ranch - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌��ிட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஆரணியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். நெல் மூட்டைக்கு 8 ரூபாய் அதிகம் கேட்பதாக ஒழுங்குமுறை விற்பனைக் கூட ஊழியர்கள் மீது விவாசாயிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.\nஆரணி ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்\nமே-31: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\nகொரோனாவுக்கு உலக அளவில் 370,870 பேர் பலி\nஐகோர்ட் மதுரை கிளையில் ஜூன் 1-ம் தேதி முதல் நேரடியாக வழக்கு விசாரணை: பதிவாளர் அறிவிப்பு\nகொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை குறைப்பது குறித்து வலியுறுத்தப்பட்டது: அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்\nடெல்லியில் மேலும் 1,163 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபஞ்சாப் மாநிலத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு\nவிளையாட்டுத்துறையின் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை\nமத்திய அரசு அறிவித்துள்ள புதிய நெறிமுறை தளர்வுகள் தமிழகத்தில் நடைமுறைக்கு வருமா\nUNLOCK 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியிட்டது மத்திய அரசு\nமாநிலங்களுக்கு இடையே பயணிக்க தடையில்லை; மாநிலத்திற்குள் பயணிக்க இ-பாஸ் கட்டாயமில்லை: மத்திய அரசு\nசர்வதேச விமான சேவை, மெட்ரோ ரயில் சேவை குறித்து சுழலுக்குக்கேற்ப முடிவு: மத்திய அரசு\nநாடு முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு\nமத்திய பிரதேசத்தில் ஜூன் 15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவிப்பு\nசென்னையில் மேலும் 616 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,980 ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/76191/news/76191.html", "date_download": "2020-05-31T00:46:08Z", "digest": "sha1:GAUFJTXELFX6HFQ4OZ35AXUVBKOSB4TQ", "length": 6905, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெல்ப்ஸ்சுக்கு 6 மாதம் தடை!!! : நிதர்சனம்", "raw_content": "\nபெல்ப்ஸ்சுக்கு 6 மாதம் தடை\nஅமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் (29). இவர் 2004– 2012–ம் ஆண்டுகளுக்கு இடையே நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் 22 பதக்கங்கள் பெற்றுள்ளார்.\nஅவற்றில் 18 தங்க பதக்கங்கள் அடங்கும். இந்த நிலையில் கடந்த மாதம் (செப்டம்பர்) 30–ந்தேதி அமெரிக்காவின் மேரி லேண்ட் மாகாணத்தில் பால்டிமோர் பகுதியில் 83 கி.மீட்டர் வேகத்தில் கார் ஓட்டி சென்றார்.\nஅங்கு 48 கி.மீட்டர் வேகத்தில் மட்டுமே கார் ஓட்ட வேண்டும். எனவே அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது அவர் மது அருந்தி விட்டு அதிவேகமாக கார் ஓட்டியது தெரிய வந்தது.\nஎனவே அவரை போலீசார் கைது செய்தனர். அதை தொடர்ந்து அவருக்கு பிரச்சினைகள் தொடங்கின.\nஇவர் மது குடித்து விட்டு போதையில் கார் ஓட்டியதற்காக அவரை அமெரிக்க நீச்சல் கழகம் 6 மாதம் சஸ்பெண்டு (தற்காலிக நீக்கம்) செய்துள்ளது.\nஇந்த தடை அடுத்த ஆண்டு (2015) ஏப்ரல் 6–ந் திகதி வரை உள்ளது. எனவே இந்த காலங்களில் அவர் அனைத்து நீச்சல் போட்டிகளிலும் பங்கேற்க முடியாது.\nஅடுத்த ஆண்டு (2015) ஆகஸ்டு மாதம் ரஷியாவின் காஷான் நகரில் உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. அதில் பங்கேற்க அவரை தேர்வு செய்ய போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது மைக்கேல் பெல்ப்சுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.\nலண்டன் ஒலிம்பிக் போட்டியை தொடர்ந்து நீச்சல் போட்டியில் இருந்து ஓய்வு பெற போவதாக பெல்ப்ஸ் அறிவித்து இருந்தார். இருந்தும் ஏப்ரல் மாதம் நடந்த போட்டியில் பங்கேற்றார்.\nஇதற்கு முன்பு 2004–ம் அண்டில் மெரிலேண்டில் இதே போன்று மது அருந்தி விட்டு கார் ஓட்டியபோது போலீசிடம் சிக்கினார். அப்போது குற்றம் நிரூபிக்கப்பட்டு 18 மாதம் நடத்தை விதிமுறை தண்டனை பெற்றார்.\nசொல்வதெல்லாம் உண்மை – ரியாலிட்டி டாக் ஷோ \nகுடும்பத் தலைவியின் உண்மையான மதிப்பு எவ்வளவு\nகொல்லாத கொரோனா வைரஸும் கொன்ற அரசாங்கமும் \nஒரு கீரை.. ஓராயிரம் பலன்கள்\nஉங்களுக்கு என்ன தீர்வுமா சொல்றது\nஉணவே மருந்தாகும்… உடற்பயிற்சியே துணையாகும்\n© 2020 நித��்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/76256/news/76256.html", "date_download": "2020-05-31T01:21:17Z", "digest": "sha1:JBGPRZQTHWIJSJGNPZPQAOVQKTXO5B6C", "length": 6272, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "பொலிஸார் மீது தாக்குதல்: தாய், மகள் கைது, மகன் தப்பியோட்டம்!! : நிதர்சனம்", "raw_content": "\nபொலிஸார் மீது தாக்குதல்: தாய், மகள் கைது, மகன் தப்பியோட்டம்\nசட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் சுற்றிவளைப்பை மேற்கொள்ளச் சென்ற புத்தளம் குற்றத் தடுப்புப் பிரிவினர் மீது மதுரங்குளி – ஜயசிறிகம பிரதேசத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஇன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், ஒருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு, மற்றொரு கான்ஸ்டபில் முந்தல் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டு பின்னர் புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nபுத்தளம் குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இன்று காலை மதுரங்குளி – ஜயசிரிகம பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான வியாபாரத்தை சுற்றிவளைக்கச் சென்றனர்.\nஇதன்போது மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண்ணின் மகள் புத்தளம் குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரியின் கையை வெட்டி காயப்படுத்தியுள்ளார்.\nமேலும் அங்கு வந்த மற்றொருவர் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவரை தனது மோட்டார் சைக்கிளில் மோதி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.\nஇவர் மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட பெண்ணின் மகன் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.\nமேலும் சம்பவத்துடன் தொடர்புடைய தாயும் மகளும் கைதுசெய்யப்பட்டு, முந்தல் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\nதப்பியோடிய சந்தேகநபர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்பதோடு, சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸ் மேற்கொண்டு வருகின்றனர்.\nசொல்வதெல்லாம் உண்மை – ரியாலிட்டி டாக் ஷோ \nகுடும்பத் தலைவியின் உண்மையான மதிப்பு எவ்வளவு\nகொல்லாத கொரோனா வைரஸும் கொன்ற அரசாங்கமும் \nஒரு கீரை.. ஓராயிரம் பலன்கள்\nஉங்களுக்கு என்ன தீர்வுமா சொல்றது\nஉணவே மருந்தாகும்… உடற்பயிற்சியே துணையாகும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/222869?ref=archive-feed", "date_download": "2020-05-31T01:02:03Z", "digest": "sha1:BUFY5YXWTC6WDPCDJMBO4ML3F4XYVILV", "length": 9091, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "கொரோனா பிறப்பிடமான சீனாவில் மீண்டும் 7 பேர் மரணம்! 78 பேர் வைரஸால் பாதிப்பு! தணிந்திருந்த நிலையில் மீண்டும் பூதாகரம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொரோனா பிறப்பிடமான சீனாவில் மீண்டும் 7 பேர் மரணம் 78 பேர் வைரஸால் பாதிப்பு 78 பேர் வைரஸால் பாதிப்பு தணிந்திருந்த நிலையில் மீண்டும் பூதாகரம்\nசீனாவில் மீண்டும் 78 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் கடந்த சில நாட்களாக அந்த வைரசின் தாக்கம் தணிந்து வந்தது.\nகுறிப்பாக கொரோனா கண்டறிப்பட்ட உகான் நகரில் கடந்த 6 நாட்களாக யாருக்கும் புதிதாக தொற்று ஏற்படவில்லை.\nஇந்த நிலையில் சீனாவில் புதிதாக 78 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமேலும் 7 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்த ஏழு மரணமும் Hubei மாகாணத்தில் தான் என தெரியவந்துள்ளது.\nஇதில் 74 பேர் வெளிநாட்டில் இருந்து சீனாவுக்கு திரும்பியவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதன்படி மொத்தமாக சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,171 ஆக உள்ளது.\nஇதில் 73159 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதோடு மொத்தமாக 3277 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nபிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை... திங்கட் கிழமைக்கு முன்னர் வரை மீறினால் அபராதம்\nசிகிச்சையளித்த மருத்துவரை காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி\nநடுவானில் பயணிக்கு கொரோனா கண்டுபிடிப்பு: மொத்த விமானமும் தனிமைப்படுத்தப்பட்டது\nடிரம்பால் கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் தடை.. அமெரிக்க சுகாதாரக் குழுவின் தலைவர் எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் பிரச்சினை: ஜேர்மன் வைராலஜிஸ்டுக்கு கொலை மிரட்டல்\nபிரித்தானியாவில் ஊரடங்கை தளர்த்துவது ‘கொதிக்கும் பாத்திரத்தின் மூடியை திறப்பதற்கு சமம்’.. மூத்த விஞ்ஞானி ��ச்சரிக்கை\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/category/salma/", "date_download": "2020-05-31T01:04:30Z", "digest": "sha1:KL3SP7I5FTSIPF36ZGGOY55HAFZOZVGR", "length": 56832, "nlines": 604, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Salma | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on மே 8, 2007 | 4 பின்னூட்டங்கள்\nThinnai: எழுத்தாளர் சல்மா – அமெரிக்கா மற்றும் கனடாவில் சுற்றுப்பயணம்\nV.I.P.Pennkal: நேர்காணல் – கவிஞர் சல்மா :: சந்திப்பு – பெ.அய்யனார்\nமரத்தடி.காம்(maraththadi.com) – சல்மா கவிதை\nமுஸ்லிம் பெண்களின் சமூக நிலை – BBC Tamil\nசல்மா கவிதைகளின் அளவு குறையலாம் அழுத்தம் குறையாது – Sify.com\nThendral – Salma Interview :: எழுத்தின் மூலம் சமுதாய மாற்றம் உண்டாடக்குவது எளிதல்ல – சல்மா – மனுபாரதி | ஜூலை 2007\nகவிஞர் சல்மா – நேர்காணல் – வி.சி.வில்வம்\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், துவரங்குறிச்சியைச் சேர்ந்தவர் ரொக்கையா என்கிற கவிஞர் சல்மா. பெண்ணுரிமைப் போராளி, கவிஞர், எழுத்தாளர், பேரூராட்சி தலைவர், சமூகநல வாரியத் தலைவர் என்கிற பயனுள்ள பல முகங்கள் இவருக்குண்டு. இவரின் பச்சை தேவதை, ஒரு மாலையும் இன்னும் ஒரு மாலையும், இரண்டாம் ஜாமங்களின் கதை ஆகியவை புகழ்பெற்ற ஜெர்மன் புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.\nஅண்மையில் அமெரிக்கா சிகாகோ பல்கலைக் கழகம் சென்று வந்திருக்கிறார். மே 4,5இல் நிகழ்ந்த தெற்காசிய இலக்கியம் மற்றும் இலக்கிய வளர்ச்சி குறித்தான கருத்தரங்கில் இவரின் கவிதைகள், நாவல்கள் சிறந்த படைப்பாக தேர்வாயின. தெற்காசியாவில் இருந்து கலந்து கொண்ட ஒரே படைப்பாளர் இவர். அவரை ‘உண்மை’ இதழுக்காகச் சந்தித்தோம்.\nபதினாறு வயதில் கவிதை துவங்கியது. பிறகு வாசிக்கும் ஆர்வம் வந்தது. இசுலாமிய சமூகத்தில் எனக்கான கல்வி ஒன்பதாம் வகுப்போடு முடிக்கப்பட்டது. இந்த முடிவு என்னை வெகுவாகப் பாதித்தது. இந்நிலையில் என் எழுத்தும், வாசிப்பும் பல மடங்கு அதிகரித்தன. நிறைய வாசிக்க வேண்டும் என்கிற வேட்கை, என் தேடலை அகலப்-படுத்தியது. கிராமம் போன்ற பகுதியில் வசித்-தாலும், அங்குள்ள ��ூலகத்தை வெகுவாகப் பயன்படுத்தினேன். வசிக்கும் இடத்தில் வாசிக்கத் தடை விதித்தார்கள். மீறிப் படித்-தேன். தேடித் தேடிப் படித்தேன்.\nஅத்தேடலில் தான் பெரியார் என் கைக்கு வருகிறார். எத்தனையோ நூல்கள் படித்திருப்-பேன். பெரிய பாதிப்புகள் என்னுள் நிகழ-வில்லை. ஆனால் பெரியார் எழுத்துகள் என் உடலில் வேதியல் மாற்றத்தை ஏற்படுத்தின. குறிப்-பாக பெண்ணுரிமைக் கருத்துக்கள் என்னை வியப்படையச் செய்தன. குழப்பமான பல நிலைகளிலும் நான் தீர்வு பெற்றேன். எழுதவும், வாசிக்கவும் எனக்கிருந்த எதிர்ப்பை பெரியாரின் துணை கொண்டு முறியடித்தேன்.\nஎழுதவும், படிக்கவும் இவ்வளவு எதிர்ப்புகள் – இதில் அரசியல் நுழைவு எப்படி சாத்தியம்\nஅது இயல்பானது. துவரங்குறிச்சி பகுதி மகளிர் தொகுதியாக மாறிய நேரம். அப்போது பேரூராட்சி தேர்தல் அறிவிக்கப்படுகிறது. நானும் வேட்பாளராக நிற்கும் நிலை. சுயேச்சையாக நின்று வென்றேன். ‘வென்றேன்’ என்கிற வார்த்தைக்குப் பின் நிறைய போரா-டியுள்-ளேன். ஜமாத் பெரியவர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தந்தார்கள். மீண்டு வந்தேன்.\nபேரூராட்சி தலைவராக உங்களின் பணி எப்படியிருக்கிறது\nமக்கள் பாராட்டும்வண்ணம் செயல்-பட்டேன். துவரங்குறிச்சி பேரூராட்சி தேர்தல் பல ஆண்டுகள் நடைபெறாமல் இருந்தது. உள்ளூரில் சிலரின் ஆதிக்கத்தில் அது அகப்-பட்டுக் கிடந்தது. என் பொறுப்புக்குப் பின்-னால் முறையான தேர்தல் நடந்தது. அதே-போன்று பேரூராட்சிக்கு 11 கடைகள் இருந்தன. 20 ஆண்டுகளுக்கு மேல், மிகக் குறைந்த வாடகையில் பலரும் அனுபவித்தார்கள். குறிப்பாக ஆர்.எ°.எ°. ஆட்களின் ஆக்கிர-மிப்பில் இருந்தது. அவர்களை அப்புறப்படுத்தி 11 கடைகளை 18 கடைகளாக மாற்றியமைத்து, இன்றைக்கு ஆண்டு வருமானம் 14 இலட்சம் வருகிறது. இதுபோன்று பல.\nஅண்மையில் உங்களின் அமெரிக்க வாய்ப்பு மற்றும் வேறு பயணங்கள் குறித்துச் சொல்லுங்களேன்\nஅமெரிக்கா, சிகாகோ பல்கலைக்கழகத்தில் தெற்காசிய இலக்கியம் மற்றும் இலக்கிய வளர்ச்சித்துறை இருக்கிறது. தெற்காசிய மொழிகள் அனைத்திலும் இருந்து ஒருவரின் படைப்புகள் தேர்வாகிறது. இம்முறை தமிழில் என் எழுத்துக்களை விவாதத்திற்கு எடுத்திருந்-தனர். அதற்காக அமெரிக்கா சென்றேன். 2002ஆம் ஆண்டு பெண்ணுரிமை மாநாட்டில் பங்கேற்க இலங்கை சென்று வந்தேன். உள்ளாட்சி அம��ப்பில் சிறப்பாக செயல்பட்-டதற்காக 2005ஆம் ஆண்டு பாகி°தான் சென்றேன். இருபது ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் ஜெர்மன் புத்தகக் கண்காட்சிக்கு சிறப்பு அழைப்பாளராக 2006இல் சென்று வந்தேன்.\nபொது வாழ்க்கையில் பலப்பல இடையூறுகளைச் சந்திக்க வேண்டி வருமே, உங்களுக்கு எப்படி\n அதிகபட்சமாய் சந்தித்து விட்டேன். என் அரசியல் நிகழ்வு-களுக்கு என் குடும்ப ஆதரவு உண்டு. அதனால் கொஞ்சம் பலம் பெற்றேன். எழுத்து, பயணம், அரசியல் இவைகளைக் கடக்க ஆண்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உண்டு. ஒரு பெண்ணாய் நான் நிறைய போராடியுள்ளேன். பல நிலைகளையும் கடந்துதான் இன்றைக்கு தமிழக அரசால் சமூகநல வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன்.\nதிராவிடர் கழகம் குறித்த உங்களின் பார்வை\nஎன் வாழ்வின் தொடர் போராட்டங்களில், எனக்கு எல்லாமுமாக இருந்தது தந்தை பெரியார் கருத்துகளே அந்த இயக்கத்தின் மீது எப்போதுமே நான் அபிமானம் கொண்டுள்-ளேன். அரசியலுக்கு வராமல் பல சாதனை-களை நிகழ்த்துவது திராவிடர் கழகமே அந்த இயக்கத்தின் மீது எப்போதுமே நான் அபிமானம் கொண்டுள்-ளேன். அரசியலுக்கு வராமல் பல சாதனை-களை நிகழ்த்துவது திராவிடர் கழகமே குறிப்பாக ஆசிரியர் மீது நான் தனி மரியாதை வைத்துள்ளேன். அவர்களின் தொடர் உழைப்பும், சுறுசுறுப்பும் என்னை வியப்-படையச் செய்துள்ளன. இந்த இயக்கமே பெண்களை மேம்படச் செய்யும்.\nஎனக்கு மதப்பற்று கிடையாது. மனிதராக வாழவே ஆசை. பெண்ணுரிமைக் கருத்துகளை அதிகம் வலியுறுத்துவேன். பெண்களின் பெயருக்குப் பின்னால் கணவன் அல்லது தந்தையின் பெயரை இணைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. தனித்த அடையாளம் தேவையாக உள்ளது.\n– நேர்காணல் – வி.சி.வில்வம்\nPosted on மே 7, 2007 | 9 பின்னூட்டங்கள்\nசல்மா தொண்ணூறுகளின் இறுதியில் எழுத்தொடங்கிய தமிழின் முக்கியமான இளம் கவிஞர்களில் ஒருவர். காலச்சுவடு வெளியீடாக ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ என்ற கவிதை நூலும் உயிர்மை வெளியீடாக ‘பச்சை தேவதை’ என்ற கவிதை நூலும் உட்பட மூன்று கவிதைத் தொகுப்புகளும் சமீபத்தில் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ என்று ஒரு நாவலும் வெளிவந்திருக்கின்றன. சல்மா சிறுகதைகளும் எழுதுகிறார்.\nஏராளமான எதிர்ப்புகளுக்கிடையே பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுக் கவுன்சிலராக இருந்தவர். பொது நூலகங்களுக்குச் ���ிறந்த நூல்களைத் தெரிவு செய்யும் நூல் தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருக்கிறார்.\nபயண நேரம் – சல்மா\nPosted on மே 7, 2007 | 3 பின்னூட்டங்கள்\nதோழியர் – எழுதியவர்: சந்திரவதனா (ஜேர்மனி)\nஇப்பதிவு எழுதப்பட்ட தேதி: Wednesday, June 9th, 2004 நேரம்: 8:23 am\nகவிஞர் சல்மா – நேர்காணல்\nஒரு மாலையும் இன்னொரு மாலையும் கவிதைத் தொகுப்பின் மூலமாக கவனம் பெற்ற முக்கியக் கவிஞர்\nதிருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியைச் சேர்ந்தவர். அப்பா சம்சுதீன். அம்மா சர்புன்னிசா. 37 வயதாகும் சல்மாவின் இயற்பெயர் ரொக்கையா பீவி. கணவர் மாலிக். வலி நிறைந்த துயரங்களை எளிய மொழியில் கூறும் சல்மாவின் கவிதைகள் அவரது சொந்த அனுபவங்களாக மட்டுமே நிற்காமல், பெண்களின் பொதுவான துயரங்களாக விரிகின்றன. இரண்டு புதல்வர்களைக் கொண்ட சல்மா துவரங்குறிச்சி (பொன்னம்பட்டி) பேரூராட்சித் தலைவராகவும் இருந்துவருகிறார்.\nசில கதைகளும் எழுதியுள்ள இவர் இப்போது ஒரு நாவல் எழுதியுள்ளார். “இரண்டாம் ஜாமங்களின் கதை” என்ற அந்த நாவல் விரைவில் காலச்சுவடு வெளியீடாக வர உள்ளது. உதவி ஆசிரியர் பெ. அய்யனார் துவரங்குறிச்சியில் சல்மாவின் வீட்டில் அவரை சந்தித்து உரையாடினார். கவிதை, வாழ்க்கை, அவரது இலங்கைப் பயணம் என்று பலதரப்பட்ட விஷயங்கள் பற்றி மூன்று மணி நேரத்திற்கு மேல் நடந்த இந்தச் சந்திப்பின் முக்கியமான பகுதிகள் இங்கு பதிவு செய்யப்படுகின்றன. “பல ஆண்டுகளுக்கு முன்பு நகுலனைத் திருவனந்தபுரத்தில் சந்தித்து “புதிய பார்வை” இதழுக்காக நேர்கண்டபோது எனக்கு ஏற்பட்ட மனரீதியான பாதிப்பை சல்மாவுடன் உரையாடியபோது உணர்ந்தேன்.” என்கிறார் அய்யனார்.\n“எழுத்துதான் எல்லா நம்பிக்கைக்கும் காரணம்.”\n“பொய்யான மதிப்பீடுகள் மூலம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்”\n“ஆணின் சிந்தனையை இரவல் வாங்கித்தான்\nநேர்காணல் – கவிஞர் சல்மா\nஇஸ்லாமியப் பெண்களுக்கான அடையாளம் மட்டும்தானே உங்கள் கவிதைகளில் உள்ளது\nகோர்மெங்காஸ்டின் எழுபத்தேழாவது ஏர்ல்: டைட்டஸ் கூக்குரல்\nகொஞ்சம் இடைவெளி: கொரோனா கதைகள்\nசலிப்பு – கொரோனா கவிதை\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\n���ொகுப்புகள் – தள வரைபடம்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nபாலு மகேந்திரா - அஞ்சலி\nராபர்ட் ஃப்ராஸ்ட்: சுஜாதா (கணையாழி கடைசிப் பக்கங்கள்)\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nசலிப்பு – கொரோனா கவ… இல் கொஞ்சம் இடைவெளி: கொர…\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nஎனக்குப் பிடித்த கதைகள் 33 கருப்பு ஆடு – இதாலோ கால்வினோ தமிழில் ராஜ் கணேசன் #fiction #translations sramakrishnan.com/\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.gem.agency/portfolio_tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-05-31T00:32:10Z", "digest": "sha1:FXROBZDJJCKMBUP7AKG6GGRQGBPL7WKL", "length": 5373, "nlines": 54, "source_domain": "ta.gem.agency", "title": "ஹாக்'ஸ் கண் காப்பகங்கள் - கம்போடியாவின் ஜெமலாஜிக்கல் நிறுவனம்", "raw_content": "\nவிலைமதிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற கற்கள் என்ன\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nசிகிச்சைமுறை படிகங்களை உண்மையில் வேலை செய்கிறீர்களா\nகற்கள் செதில்களின் ஆப்டிகல் நிகழ்வுகள் என்ன\nகல்லை வாங்குவதன் மூலம் எப்படி அகற்றப்படக்கூடாது\nஒரு ரத்தின சோதனையாளர் என்றால் என்ன\nபிறப்பு நட்சத்திரங்கள் என்றால் என்ன\nகம்போடியாவில் பிளாட்டினம் நகைகள் என்றால் என்ன\nசீம் அறுவடை என்றால் என்ன\nவிலைமதிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற கற்கள் என்ன\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nசிகிச்சைமுறை படிகங்களை உண்மையில் வேலை செய்கிறீர்களா\nகற்கள் செதில்களின் ஆப்டிகல் நிகழ்வுகள் என்ன\nகல்லை வாங்குவதன் மூலம் எப்படி அகற்றப்படக்கூடாது\nஒரு ரத்தின சோதனையாளர் என்றால் என்ன\nபிறப்பு நட்சத்திரங்கள் என்றால் என்ன\nகம்போடியாவில் பிளாட்டினம் நகைக��் என்றால் என்ன\nசீம் அறுவடை என்றால் என்ன\nகுறிச்சொற்கள் ஹாக் கண், குவார்ட்ஸ்\nஹாக் கண் ஹாக் கண் ஒரு இருண்ட நீல ஒளிபுகா ரத்தின வகை மைக்ரோ கிரிஸ்டலின் குவார்ட்ஸ் ஆகும். இது ஒரு கனிமமாகும், அது மற்றொன்றுக்கு மாறுகிறது ...\nமுகப்பு | எங்கள் தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2020-05-30T23:56:46Z", "digest": "sha1:CCZIMF345FOIHB6MNCDMHSIAXENHVNIO", "length": 3299, "nlines": 20, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அலைபரப்பி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஒரு பண்பலை ஒலிபரப்புக்கான அலைபரப்பி.\nமின்னணுவியலிலும், தொலைத்தொடர்பியலிலும் அலைபரப்பி அல்லது வானலை பரப்பி (transmitter) என்பது, வானலைகளை உருவாக்கும் மின்னணுக் கருவி ஆகும். வானலைகளைப் பயன்படுத்தி இயங்கும் எல்லா மின்னணுக் கருவிகளுக்கும் அலைபரப்பிகள் இன்றியமையாதவை. ஒலிபரப்புச் சாதனங்கள், ஒளிபரப்புச் சாதனங்கள், கையடக்கத் தொலைபேசிகள், கம்பியில்லாக் கணினி வலையமைப்புக்கள், அண்கம்பியிலிகளைப் பயன்படுத்தும் கருவிகள், வாகனத் தரிப்பிடக் கதவு திறப்பிகள், தானியங்கிக் கதவுகள் போன்றவை அலைபரப்பிகளைப் பயன்படுத்துகின்றன. \"அலைபரப்பி\" என்னும் சொல் தொடர்புத் தேவைகளுக்கும், வானலைமுறை நிலையறிதலுக்கும் வானலைகளை உருவாக்கும் கருவிகளைக் குறிப்பிடுவதற்கு மட்டுமே பயன்படுகிறது. ஒரே வகை மின்சுற்றுக்கலைக் கொண்டிருந்தாலும், நுண்ணலை அடுப்புக்கள் போன்ற வெப்பத்தை உருவாக்குவதற்காக வானலைகளை உருவாக்கும் கருவிகள் அலைபரப்பிகள் என அழைக்கப்படுவதில்லை.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2020-05-31T00:07:03Z", "digest": "sha1:RK3XESMDO5PZNUCIO7D3GAR7MXGBM6FR", "length": 27599, "nlines": 209, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எஸ்பெராண்டோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎஸ்பராண்டோ ( Esperanto (உதவி·தகவல்))[2] உலகில் அதிகம் பேசப்படும் கட்டமைக்கப்பட்ட மொழியாகும்.[3] எஸ்பெராண்டோ என்பதன் பொருள் நம்பிக்கையுடனான என்பதாகும். 1887இல் எல். எல். சாமன்ஹோஃப் எழுதிய 'உனுவா லிப்ரோ' (Unua Libro)[4] எனும் நூலில் 'எஸ்பெராண்டோ' பற்றிய தகவல்கள் முதன்முதலாக வெளிவந்தன.\nடாக்டர் லுடோவிக் லாசரஸ் ஜாமன்ஹாப்\nதெரியவில்லை (தாய்மொழியாக: 200 - 2000 (1996, மதிப்பிடு.);[1]\nசரளமாக பேசும் மக்கள்: 100,000 - 2 மில்லியன் காட்டடப்பட்டது: 1887)\nஜெர்மானிய மொழிகள் மற்றும் ரோமானிய மொழிகளிலிருந்து சொல்லகராதி; சிலாவிய மொழிகளிலிருந்து உச்சரிப்பு\nகற்றலுக்கு எளியதாக மொழி இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் சாமன்ஹோஃப் இம்மொழியை எஸ்பெராண்டோ எனும் புனைவுப்பெயரில் தொடங்கியுள்ளார். இன்று உலகில் கிட்டத்தட்ட 1,000 மக்கள் இம்மொழியை தாய்மொழியாகப் பேசுகின்றனர். மதிப்பீட்டின் படி ஒரு இலட்சம் முதல், இரண்டு மில்லியன் மக்களால் இம்மொழியை சரளமாக பேசமுடியும். தற்போது 120 நாடுகளில் இம்மொழி பேசப்படுகின்றது.[5] ஐரோப்பா, கிழக்கு ஆசியா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இதன் பயன்பாடு மிகுந்து உள்ளது.[6] ஆனால் உலகில் எங்கேயும் எஸ்பெராண்டோ ஆட்சி மொழியாக இல்லை.\n7 பெருவாணிபம் மற்றும் வியாபாரம்\n1887 இல் டாக்டர் லுடோவிக் லாசரஸ் ஜாமன்ஹாப் (Ludovic Lazarus Zamenhof), எஸ்பராண்டோ என்ற ஒரு புது மொழியை உருவாக்கினார். இம்மொழிக்கான இலக்கணம் அதே ஆண்டில் 'மருத்துவர் எஸ்பராண்டோ' என்ற புனைப் பெயரில் அவரால் வெளியிடப்பட்டது. இவ்வார்த்தைக்கு 'நம்பும் மருத்துவர்' என்று பொருள். நாடுகளுக்கிடையே மொழித் தடைகளை போக்கி உலகப் பொது மொழியாக இது உருவாக வேண்டுமென அவர் விரும்பினார். தொடக்கத்திலேயே பல நாடுகள் கடுமையாக இதை எதிர்த்தன. உருசியாவில் தீவிர எதிர்ப்பு இருந்தது. 1954ஆம் ஆண்டு வரை இம்மொழிக்கு அங்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.\nஎசுபெராண்டோ மொழிக்கான முதல் உலக மாநாடு பிரான்சில் 1905இல் நடைபெற்றது. அது முதல் இந்த மாநாடு, உலகப்போர் நடந்த ஆண்டுகள் விலக்கலாக, ஒவ்வொரு ஆண்டும் பல நாடுகளில் நடத்தப்பட்டு வருகின்றது. எந்த நாடும் இதனை அலுவலக முறையாக ஏற்காதபோதும் பிரான்சிய அறிவியல் அகாதமி 1921இல் பரிந்துரைத்துள்ளது. 1954ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. 1985இல் பன்னாட்டு அரசு சார்பற்ற அமைப்புக்கள் எசுபெராண்டோவை பயன்படுத்த பரிந்துரைத்துள்ளது. 'ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா அமைப்பு' (UNWTO) 1980 மணிலா அறிக்கையில் சுற்றுலாத்துறை எசுபெராண்டோவை பயன்படுத்த கோரியது. 2007இல் 'மொழிகளுக்கான பொது ஐரோப்பிய ஆயக் கட்டமைப்பின்' 32வது மொழியாக ஏற்கப்பட்டுள்ளது.[7]\nசான் மரினோவில��ள்ள (San Marino) 'பன்னாட்டு அறிவியல் அகாதமியில்' தற்போது பயிற்று மொழியாக எசுபெராண்டோ விளங்குகின்றது. எசுபெராண்டோவை கற்பதனால் மொழிகளை கற்க அடிப்படை பொதுவாக மேம்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சில துவக்கப்பள்ளிகளில் அயல்நாட்டு மொழிகளை கற்பிக்க ஆயத்த ஏற்பாடாக எசுபெராண்டோ கற்பிக்கப்படுகின்றது.[8]\nஇணையத்தில் எசுபெராண்டோ குறிப்பிடத்தக்க அளவில் பயன்படுத்தப்படுகின்றது. எசுபெராண்டோ கற்பிக்கும் மிகவும் பிரபலமான வலைத்தளமான லெர்னு (lernu) 2013இல் 150,000 பதிகை செய்த பயனர்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் ஏறத்தாழ 150,000 முதல் 200,000 வரையிலான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.[9] எசுபிராண்டோ விக்கிப்பீடியாவில் ஏறத்தாழ 2,81,000 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. கட்டுரைகளின் எண்ணிக்கைப்படி இம்மொழி 32வது இடத்தில் உள்ளது.[10] செயற்கையாக கட்டமைக்கப்பட்ட மொழியொன்றில் மிக அதிக அளவில் விக்கிப்பீடியாவில் விரவியுள்ள மொழியாகவும் விளங்குகின்றது.[11] 2012ஆம் ஆண்டு பெப்ரவரி 22ல் கூகுள் மொழிபெயர்ப்பு எசுபெராண்டோவை தனது 64வது மொழியாக ஏற்றுக்கொண்டுள்ளது.[12] 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் டுவோலிங்கோ பங்களிப்பாளர்கள் எசுபெராண்டோ மொழியைக் கற்பதற்கான ஓர் பாடதிட்டத்தை உருவாக்கத் துவங்கியுள்ளனர். டுவோலிங்கோவில் கட்டமைக்கப்பட்ட மொழியொன்றுக்கு பாடத்திட்டம் உருவாக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்த பாடத்திட்டம் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது.[13]\nதற்போது, எசுபெராண்டோ பயனாளர்கள் பலரும் இதனை உலகில் வளர்ந்து வரும் ஆங்கிலப் பயன்பாட்டிற்கு மாற்றாகவோ கூடுதலாகவோ கருதுகின்றனர். ஆங்கிலத்தை விட எளிய மொழியாகவும் இதனைக் கருதுகின்றனர்.[14]\nb bee என்ற ஆங்கில வார்த்தையில் உள்ளது போன்று (குறியார்வம் அற்றது)\nd Denmark என்ற ஆங்கில வார்த்தையில் உள்ளது போன்று\nf fine என்ற ஆங்கில வார்த்தையில் உள்ளது போன்று\ng ago என்ற ஆங்கில வார்த்தையில் உள்ளது போன்று\nĥ j எசுபானிய மொழியில் உள்ளது போன்று\nĵ measure என்ற ஆங்கில வார்த்தையில் உள்ளது போன்று\nŝ she என்ற ஆங்கில வார்த்தையில் உள்ளது போன்று\nŭ auto என்ற ஆங்கில வார்த்தையில் உள்ளது போன்று\nz zero என்ற ஆங்கில வார்த்தையில் உள்ளது போன்று\nஇம்மொழிக்கான சொற்தொகுதி சில நூற்றுக்கணக்கான வேர்ச்சொற்களைக் கொண்டது. இவற்���ைக் கொண்டு பல்லாயிரக்கணக்கான சொற்களை உருவாக்கிவிடலாம். எனினும், இதன் பெரும்பாலான சொற்களும் அவற்றின் வேர்ச்சொற்களும் ஐரோப்பிய மொழிகளைச் சார்ந்தவை.\nஇம்மொழியினைக் கற்கும் பெரும்பான்மையினர் இணைய வழியாகவும், உதவிப் புத்தகங்களின் வழியாகவும் கற்றுவருகின்றனர். இம்மொழி சில நாடுகளில் பள்ளிகளிலும் கற்பிக்கப்பட்டு வருகிறது. இம்மொழி, பல ஐரோப்பிய மொழிகளைக் காட்டிலும் கற்பதற்கு எளிதானதாக உள்ளது எனக் கூறப்படுகிறது.\nபிரெஞ்சு மாணவர்கள் வேற்று மொழிப் பாடங்களைக் கற்க எடுத்துக் கொண்ட நேரத்தைக் கணக்கிட்டு இம்முடிவு உறுதிப்படுத்தப்பட்டது.\nபிரெஞ்சு மாணவர்கள் வேற்று மொழிப் பாடங்களைக் கற்க எடுத்துக் கொண்ட நேரப் பட்டியல்:[சான்று தேவை]\nஇடாய்ச்சு மொழி கற்க 2000 மணி நேரம்.\nஆங்கில மொழி கற்க 1500 மணி நேரம்.\nஇத்தாலிய மொழி கற்க 1000 மணி நேரம்.\nஎசுப்பெராண்டோ மொழி கற்க 150 மணி நேரம்.\nபன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடியின்படி ஒலிக்குறிப்புகளுடன், சில பயனுள்ள எஸ்பராண்டோ சொற்கள் மற்றும் சொற்றொடர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன:\nபன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி ஒலிக்குறிப்பு\nஎன் பெயர் மார்கோ (Marco).\nநான் உன்னை புரிந்து கொள்ள முடியவில்லை.\nதயவு செய்து / தங்கள் விருப்பம் போல்.\nஎன்னை மன்னித்துவிடு / என்னை மன்னிக்கவும்\nதயவுசெய்து ஒரு பொங்கு தீர்த்தம் கொடுக்கவும்\nநான் எஸ்பெராண்டோவில் தொடக்க நிலையில் இருக்கிறேன்.\nஎஸ்பெராண்டோ சமூகத்தவர்களுக்கு விருந்தோம்பல் சேவை செய்வதற்கான புரவலர்கள் இருப்பிட வரைபடம். பாஸ்போரா செர்வோ (Paspora Servo) பண்பொத்த கட்டுமானவியல் இணைய உலவி - 2015\nஎஸ்பராண்டோ உலகில் மிகவும் பரவலாக பேசப்படும் மொழியாக உள்ளது.[15] ஐரோப்பா, கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளில் நகர் மற்றும் நகர் சார்ந்த பகுதிகளிலிலும், குறிப்பாக எஸ்பராண்டோவுக்காக சிறப்பு மன்றங்களும், சங்கங்களும், கூடலகங்களும், செயல்பாட்டில் உள்ள இடங்களிலும், இம்மொழி பேசுபவர்கள் மிக அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.[16]\nஎஸ்பராண்டோ பரவியுள்ள வடக்கு மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகள்:\nஎஸ்பராண்டோ வணிக குழுக்கள் பல ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளன. பிரஞ்சு பெருவாணிப கழகக் கூடம் 1920களில் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் அடிப்படையில், 1921ஆம் ஆண்டு 'தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் எஸ்பர���ண்டோ மொழி சிறந்த வணிக மொழி என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது.[18]\nஎஸ்பராண்டோ மக்களிடையே பல மதங்களும், இறைநம்பிக்கைகளும், வேத நெறிகளும் பரவி முக்கியப் பங்கேற்றுள்ளன. அவற்றுள், ஜப்பானைச் சார்ந்த ஓஹியோவின் ஓமோட்டோவும் (Oomoto), ஈரான் நாட்டின் பஹாய் (Bahá'í) நம்பிக்கையும் பலராலும் ஊக்கமளிக்கப்பட்டு வருகின்றன. இது போன்று சில ஆவிக்குரிய இயக்கங்களும் செயல்பட்டு வருகின்றன.\nஓமோட்டோ மதம் அதனைப் பின்பற்றுபவர்களிடையே எஸ்பரான்டோ மொழிப் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது. மேலும் ஸமன்ஹாஃபை (Zamenhof) உன்னத தெய்வத்தன்மையுள்ள சக்திகளில் ஒன்றாக ஏற்றுக்கொள்கிறது.[19]\nபஹாய் நம்பிக்கை ஒரு துணை சர்வதேச மொழிப் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது. எஸ்பரான்டோ மொழி தன் செயல்பாட்டில் பெருமளவுத் திறன் பெற்றிருப்பினும், அது எதிர்காலத்தின் மொழியாக இருக்காது என்று பஹாய் நம்பிக்கையாளர்கள் கருதுகின்றனர். எனவே இம்மொழி மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை.[20] எஸ்பரான்டோவின் சிறந்த கருத்தை அப்துல் பாஹா (Abdu'l-Bahá) பாராட்டினார். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை எஸ்பரான்டோ மொழியினருக்கும், பஹாய்களுக்கும் இடையில் நல்லுறவு இருந்தது.\n' : ஓர் மொழித்தேடல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-05-31T02:07:46Z", "digest": "sha1:T3WFTXTXFM32GMMEIFR3S7LZRLBARGH7", "length": 11642, "nlines": 92, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஐதரசன் சயனைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஐதரசன் சயனைடு (Hydrogen cyanide) அல்லது புரூசிக் அமிலம் (Prussic acid) என்பது HCN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொன்ட ஒரு வேதிச்சேர்மமாகும்.[1] இச்சேர்மம், நிறமற்றதும், அதிக நச்சுத்தன்மை கொண்டதும், எளிதில் தீப்பற்றக் கூடியதுமான திரவமாகும். இத்திரவமானது, அறை வெப்பநிலைக்குச் சற்று அதிகமான வெப்பநிலையிலேயே, அதாவது, 26 °C (79 °F)கொதிக்கக் கூடியதாக உள்ளது.[2] ஐதரசன் சயனைடானது தொழில் முறையில் பெருமளவில் தயாரிக்கப்படுகிறது. பலபடிகளிலிருந்து மருந்தியல் பொருட்கள் வரை பல்வேறு வேதிச்சேர்மங்களின் தயாரிப்பில் மிகவும் மதிப்பு மிக்க முன்னோடிச் சேர்மமாகும்.\nயேமல் -3D படிமங்கள் Image\nவா��்ப்பாட்டு எடை 27.03 கி/மோல்\nதோற்றம் நிறமற்ற வாயு அல்லது வெளிறிய ஊதா நிற எளிதில் ஆவியாகக்கூடிய திரவம்\nஅடர்த்தி 0.687 கி/செமீ³, திரவம்.\nகொதிநிலை 26 °செல்சியசு (299.15 கெல்வின், 78.8 °பாரன்கீட்)\nகாடித்தன்மை எண் (pKa) 9.2 - 9.3\nஇருமுனைத் திருப்புமை (Dipole moment) 2.98 Db\nமுதன்மையான தீநிகழ்தகவுகள் அதிக நச்சுத்தன்மை, எளிதில் தீப்பற்றக்கூடியது.\nதீப்பற்றும் வெப்பநிலை −17.78 °செல்சியசு (−64.004 °பாரன்கீட்)\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\n1 அமைப்பு மற்றும் பொதுவான பண்புகள்\nஅமைப்பு மற்றும் பொதுவான பண்புகள்தொகு\nஐதரசன் சயனைடானது, கார்பன் மற்றும் நைட்ரசன் இவற்றுக்கிடையே முப்பிணைப்பைக் கொண்டுள்ள நேர்கோட்டு வடிவ சேர்மமாகும். ஐதரசன் சையனைடின் ஒரு சிறு தானொத்திய சேர்மம் ஐதரசன் ஐசோ சயனைடு (HNC) ஆகும்.\nஐதரசன் சயனைடு 9.2 என்ற குறைவான காடித்தன்மை எண்ணுடன் மிகக்குறைந்த அமிலத்தன்மை கொண்டதாக இருக்கிறது. இந்த சேர்மம் நீரில் பகுதியளவு அயனியாக்கம் அடைந்து சயனைடு எதிரயனியைத் தருகிறது. நீரில் ஐதரசன் சயனைடு கரைந்த கரைசலானது ஐதரோ சயனிக் அமிலம் என அழைக்கப்படுகிறது. சயனைடு எதிரயனியைக் கொண்ட உப்புகள் சயனைடுகள் என அழைக்கப்படுகின்றன.\nபிரஷ்யன் நீலத்தின் ஒரு கூறான சிவப்பு நிறமுடைய பெர்ரிசயனைடு அயனி\nஐதரசன் சயனைடானது 1704 ஆம் ஆண்டு முதலே நன்கறியப்பட்ட, மூலக்கூறு அமைப்பு அறியப்படாத பிரஷ்யன் நீலம் என்ற நிறமிப்பொருளிலிருந்து முதன்முதலில் பிரித்தெடுக்கப்பட்டது. பிரஷ்யன் நீலத்தின் அமைப்பானது நீரேற்றப்பட்ட பெர்ரிக் பெர்ரோ சயனைடின் விகிதாச்சார வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு அணைவுப் பல்லுறுப்பியின் சிக்கலான அமைப்பைக் கொண்டுள்ளது என்பது தற்பொழுது அறியப்படுகிறது. 1752 ஆம் ஆண்டில், பிரெஞ்சு வேதியியலாளர் பியரி மாக்குயெர் என்பவர் பிரஷ்யன் நீலம் என்ற நிறமியானது இரும்பு ஆக்சைடு மற்றும் ஒரு எளிதில் ஆவியாகக்கூடிய பகுதிப்பொருளுமாக மாற்றப்படலாம் என்ற முக்கியமான படிநிலையைக் கண்டறிந்தார். மேலும், இப்பகுதிப்பொருட்கள் கூடி மீண்டும் பிரஷ்யன் நீலத்தை உருவாக்க முடியும் என்பதையும் அவர் கண்டறிந்தார்.[3] அன்று அறியப்படாது இருந்த எளிதில் ஆவியாகும் தன்மையுள்ள மற்றுமொரு பகுதிப்பொருளே ஐதரசன் சயனைடாக இன்று அறியப்படுகிறது. பியரி மாக்குயெரின் கண்டுபிடிப்பினைத் தொடர்ந்து, 1782 ஆம் ஆண்டில், சுவீடன் நாட்டு வேதியியலாளர் கார்ல் வில்லியம் ஷீலே என்பவர் பிரஷ்யன் நீலத்திலிருந்து முதன் முதலில் ஐதரசன் சயனைடைத் தயாரித்தார்.[4]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Tpt", "date_download": "2020-05-31T00:20:17Z", "digest": "sha1:ZEVW4YBVHJE3VQUH2EBI3ORRTB2FEXNP", "length": 8189, "nlines": 91, "source_domain": "ta.wikisource.org", "title": "Tpt இற்கான பயனர் பங்களிப்புகள் - விக்கிமூலம்", "raw_content": "\nFor Tpt உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிமூலம்விக்கிமூலம் பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுஆசிரியர்ஆசிரியர் பேச்சுபக்கம்பக்கம் பேச்சுஅட்டவணைஅட்டவணை பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n12:16, 17 ஏப்ரல் 2019 வேறுபாடு வரலாறு -4‎ சி அட்டவணை:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf ‎\n12:16, 17 ஏப்ரல் 2019 வேறுபாடு வரலாறு -4‎ சி அட்டவணை:அருமையான துணை.pdf ‎\n12:15, 17 ஏப்ரல் 2019 வேறுபாடு வரலாறு -4‎ சி அட்டவணை:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf ‎\n12:15, 17 ஏப்ரல் 2019 வேறுபாடு வரலாறு -4‎ சி அட்டவணை:கீதை காட்டும் பாதை.pdf ‎\n12:15, 17 ஏப்ரல் 2019 வேறுபாடு வரலாறு -4‎ சி அட்டவணை:தமிழர் வாழ்வு.pdf ‎ தற்போதைய\n12:15, 17 ஏப்ரல் 2019 வேறுபாடு வரலாறு -4‎ சி அட்டவணை:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf ‎\n12:15, 17 ஏப்ரல் 2019 வேறுபாடு வரலாறு -4‎ சி அட்டவணை:தாயின் மணிக்கொடி.pdf ‎\n12:15, 17 ஏப்ரல் 2019 வேறுபாடு வரலாறு -4‎ சி அட்டவணை:கலிங்கம் கண்ட காவலர்.pdf ‎ தற்போதைய\n19:27, 30 ஏப்ரல் 2016 வேறுபாடு வரலாறு +2‎ Module:File info ‎ தற்போதைய\n21:34, 3 மார்ச் 2014 வேறுபாடு வரலாறு -3,831‎ வார்ப்புரு:Plain sister ‎\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/645", "date_download": "2020-05-31T01:39:23Z", "digest": "sha1:VWGPLXMPZ4TI7VFRH75BOGMIPNO75T77", "length": 7148, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/645 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவாமன புராணம் 617 அழைக்கப்பட்டனர். தந்தை இறந்தவுடன் பாகப் பிரிவினையில் தகராறு எழுந்தது. வீட்டின் பாதிப்பகுதி எனக்குச் சேர வேண்டும் என்று நான் கூறியவுடன் என் அண்ணன், 'குள்ளன் முழுமனிதன் அல்லன். ஆகவே அவனுக்கு ஒரு பங்கு தருவது என்பது அர்த்தமற்ற செயலாகும் என்று கூறினான். நான் பிடிவாதமாக என் பங்கைத் தரவேண்டும் என்று கேட்டதற்கு என்னைத் துக்கி ஆற்றில் எறிந்து விட்டான்” என்று கூறி முடித்தான். இதைக் கேட்ட துந்து, மிகவும் மனம் வருந்தி “கவலைப் படாதே உனக்கு எவ்வளவு நிலம் வேண்டுமோ, அது எந்த இடத்தில் வேண்டுமோ அங்கு உனக்குத் தருகிறேன்” என்றான். குள்ளன் பயந்தவன் போல, உடலைச் சுருக்கி வளைத்துக் கொண்டு, “எங்கே எனக்கு இடம் கொடுத்தாலும் என் அண்ணன் பிடுங்கிக் கொள்வான். ஆகவே என் கால் அளவால் மூன்றடி நிலம் தந்தால் போதுமானது” என்றான். துந்து ஒப்புக் கொள்ள வாமனன் விஸ்வரூபம் எடுத்து பூமியை ஒர் அடியாகவும், ஆகாயத்தை ஓர் அடியாகவும் அளந்த பிறகு மூன்றாவது அடியை துந்துவின் முதுகில் வைத்து அழுத்த பூமியில் ஒரு பெரிய பள்ளம் தோன்றி அதில் துந்து வீழ்த்தப்பட்டான். அங்கு துந்து கயிற்றால் கட்டப்பட்டு, தொங்க விடப்பட்டான். புரூரவர்களின் வரலாறு சந்திர வம்சாவளியின் முதல் அரசன் புரூரவன் ஆவான். அம்மன்னனின் பழைய வரலாற்றை, வாமன புராணம் பேசுகிறது. மத்ரா அரசாட்சியில், சகலா என்றொரு நகரம் உள்ளது. அந்நகரத்தில் தர்மா என்ற பெயருள்ள வணிகன் வாழ்ந்து வந்தான். அவன் சாஸ்திரங்களை நன்கு கற்றவனாகவும்,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 12:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilhelp.wordpress.com/2011/01/", "date_download": "2020-05-31T00:50:39Z", "digest": "sha1:UU27B7COX4WLENO65CQUCVNHQYXMSPXQ", "length": 54929, "nlines": 316, "source_domain": "tamilhelp.wordpress.com", "title": "January | 2011 | Tamil Archives", "raw_content": "\nஎது மேலே சொல்லப்பட்டதோ அது விளையாட்டாகவே சொல்லப்பட்டது. எது விளையாட்டாக சொல்லப்பட்டதோ அதுவே மேலே இருக்கிறது. விளையாட்டாக மேலே சொல்லப்பட்டதை எவன் ��ிளையாட்டாக எடுக்கிறானோ அவன் வீண் டென்ஷன் அடையமாட்டான். எவன் வீண் டென்ஷன் அடைகிறானோ அவன் விளையாட்டாக மேலே சொல்லப்பட்டதை விளையாட்டாக எடுக்காதவன். ஹரி ஓம் தத் ஸத்\nமுதல் கதை (1) | (2)\nராயர்களே வணக்கமுங்க.இங்கன சேந்து கொஞ்ச நாள்தா ஆனபடியால, நேத்தைக்குத்தான் உங்க ‘சின்ன வாத்தியார்’ தேதிய மறந்துபுட்டு எழுதுன குறிப்பையெல்லாம் படிச்சேனுங்க.ரொம்ப சந்தோசங்க.எனக்கு உங்க ஆள்ட்ட பிடிச்ச விசயமே அவுரோட நடைதானுங்க.நடை வசீகரம்ங்றதுக்கு முழு அர்த்தத்தையும் அவர்ட்ட பார்க்கலாங்க. ஆனா நா சொல்ல வந்த விசயமே வேறங்க. அதுக்கு இந்த prologue போதுன்னு நினைக்கிறேங்க.\nஅதுக்கு முன்னாடி என்னோட ஒரு வாக்குமூலத்தை கொஞ்சம் கேளுங்க. நா ரொம்ப சாதாரண, நீங்க எங்கெயும் கண்டுபிடிச்சுறக் கூடிய ஒரு economy class\nவாசகன். அஞ்சாம்ப்பு படிக்கறச்சே அம்புலிமாமால தொடங்கி அப்புறமா வெகுசன பத்திரிகைங்க மூலமா நல்ல எழுத்தாளர்களோட பரிச்சயம்னு, வாசக வாழ்க்கைய தொடங்கினவன். எங்க ‘பெரிய வாத்தியார்’ காமிச்சு குடுத்த பல பொஸ்தவங்கள படிச்சிருக்கேங்க. உங்க ஆளையும் படிக்க (பிடிக்க) ஆரம்ப்ச்சது அப்பதான்.\nதேதியில்லா டைரிய படிக்கறச்சே எனக்கு தோணினது… அத ஏமாத்தமுன்னு சொல்ல முடியாது. வேற ஏதோ ஒண்ணு. அத விட்ருவம். எழுத்துக்கு நோக்கம் என்னவாயிருக்கணுமின்னு நீங்க நெனைக்கிறீங்க நடை முக்கியந்தான். ஆனா உள்ளடக்க்கம் அப்டின்னு ஒரு மேட்டர் இருக்கு இல்லீங்களா நடை முக்கியந்தான். ஆனா உள்ளடக்க்கம் அப்டின்னு ஒரு மேட்டர் இருக்கு இல்லீங்களா இங்கதா கொஞ்சம் உதைக்குது. தகவல் மேல தகவல் குடுத்து, ஒண்ணோடொண்ணு overlap ஆகற அளவு வேகம், எதிர்பார்க்காத உவமை, detailing ( இந்த டெக்னிக் பேர் cataloguing அப்டின்னு எங்க ‘பெரிய வாத்தியார்’ சொல்லுவாரு) இப்படியாப்பட்ட ஸ்டைலை வெச்சுக்கிட்டு இருக்கிறவர், என்னை மாதிரியான\nபாமரர்களும் identify பண்ணக்கூடிய விசயங்கள எழுதலாம் இல்லீங்களா\nஉதாரணமா ‘ அப்பத்தா பிசுநாரி ‘ அல்லது அது மாதிரி ஒர் பேர் உள்ள ஒரு சப்பானிய கவிஞர் பத்தின சேதிய சொல்லலாம். ( இது மாதிரி எப்படி சொல்லப்போச்சு என்று ஆக்ரோஷமாக கீபோர்டை நோக்கி பாயறதுக்கு ரெடியா நிக்கிற ராயர்களே , நா சொல்றதுல துளிக்கூட உண்மையில்லயான்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க). அய்யா நா குத்தஞ்சொல்றேன்னு நெனைக்காதீங்க. இந்த ��ாதிரியான ‘Random Thinking’ பல பேர் பலவிதமா பண்ணியிருக்காங்க. ‘பெரிய வாத்தியார், குஷ்வந்த் சிங், ·பர்சானா வெர்சே (Mid-Day), அஞ்சு அழகான பொண்ணுகளை பெத்த என் அத்தை ஷோபா டே ( அட சும்மா ஒரு பேச்சுக்குத்தாங்க) இப்படி பல பேர். இவங்கள்ளே இருந்து கொஞ்சம் தனிச்சு தெரிஞ்சா நல்லாயிருக்கும் இல்லீங்களா\nமேலும் இன்னும் பல விசயங்கள சொல்லணுமின்னு ஆசப்படறேங்க.\n(இப்பமே பல கண்டன குரலுங்க காதுல கேக்குது. நா முழுசா சொல்லி முடிச்சப்புறம் , எல்லா விதமான retort டையும் சந்திக்க தயாரா இருக்கேங்க)\nஅறிவுஜீவிகளும் அற்பாயுளுக்கும் … (ஆதவன்)\nஅறிவுஜீவிகளுக்கும் , அற்பாயுளுக்கும் எதோ தொடர்பு இருந்து வந்திருக்கிறது.\nProbably, கள்ளத்தொடர்பு. அறிவு ஜீவிகள் அனைவரும் அகாலத்தில் மாண்டுவிடுகிறார்கள் என்றோ, அல்லது அகால மரணம் அடைகிறவர்கள் அனைவரும் அறிவுஜீவிகள் என்றோ இதற்குப் பொருளில்லை. இன்னும் சில காலம் இவர்கள் இருந்திருக்கக் கூடாதா என்று நான் எண்ணும் சிலரைப் பற்றிய ஒரு சிறு தொகுப்பே இது. ஆதவன், புதுமைப்பித்தன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஆத்மாநாம், ஏ.கே.ராமானுஜம், க.மேதை ராமானுஜம், சங்கர் நாக், என்கிற ஒரு சிலரைப் பற்றி எழுதலாம் என்று உத்தேசம்.\nபொதுவாக படைப்பிலக்கியம் சார்ந்த விஷயங்களில், வெகுஜன ரசனைக்கும் , என் ரசனைக்கும் உள்ள இடைவெளி மிகவும் குறைந்ததாகவே இருக்கும். நான் வாசிக்கும் எழுத்தாளர்களும், படைப்புக்களும், பெரும்பான்மையாக சிற்றிதழ்களிலும், பெரும் பத்திரிகைகளிலும் பிரலாபிக்கப்பட்டவையாகவே இருக்கும். ஆதவன் தவிர்த்து. இதுவரை நான் தேடிப்பார்த்ததில், ‘நான் ஆதவனை விரும்பி வாசிப்பேன் என்று என்று சொன்னவரைக் கண்டதில்லை. ஒருமுறை தொலைக்காட்சியில், எழுத்தாளர் ம.வே.சிவகுமார் ( ‘வேடந்தாங்கல்’ ஞாபகம் வருகிறதா) ஆதவனை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லி, அவர் புத்தகங்கள் ஏற்படுத்திய தாக்கங்களை அருமையாக விவரித்தார்.\n நீயும் நம்ம ஜாதிதானா… என்று கேட்டு, அவருடன் மானசீகமாக கைகுலுக்கிக் கொண்டேன். இது தவிர ‘அசோகமித்திரனின் கட்டுரைத் தொகுப்பில் ஆதவனின் காகித மலர்கள் பற்றிய ஒரு மதிப்புரையும், திருப்பூர் கிருஷ்ணன், தமிழ்சி·பியில் ஆதவன் பற்ற எழுதிய ப்ரொ·பைல் மாதிரியான கட்டுரை ஒன்றும் கிடைக்கிறது. பெரிய வாத்தியார் கூட, இவரைப் பற்றி��ோ, அல்லது இவரது கதை, நாவல் குறித்தோ எழுதியதாகத் தெரியவில்லை.\nதிருப்பூர் கிருஷ்ணன், பாரா பாலியல் நாவல் என்று வருணிக்கும் ‘காகித மலர்களை’ நான் வாசித்தது, 13 ஆண்டுகளுக்கு முன்னால். பாரா பாலியல் என்றால் என்ன என்று திரு.கிருஷ்ணனுக்கு தனியாக மெயில் தட்டி விசாரிக்க வேண்டும்.\nதில்லியில் வசிக்கும் ஒரு உயர்மட்ட beauracrat குடும்பம், அவர்களுடன் தொடர்புள்ள ஒரு நடுத்தரக் குடும்பம், ஆகியவற்றைச் சுற்றி பின்னப்பட்டக் கதை. மிகக் குறைவான உரையாடல்களைக் கொண்டு, நனவோடை உத்தியில் , ஒரு சில குடும்பத்தின் உறவுச் சிக்கல்கள், ஏற்றதாழ்வுகளை சொன்ன நாவல் இது.\nஇது தீபத்தில் தொடராக வந்தது. நாவலின் முடிவில் எழுத்தாளர் ஆதவனும், வாசகர் ஆதவனும் சந்தித்து உரையாடி, கதையின் பல்வேறு பாத்திரங்களைப் பற்றி அலசுகின்றனர். இந்நாவலில் நம்மைக் கவருவது, அவருடைய சரளமான நடையும் , அவரது அறிவின் பரப்பளவும், உள்மன அலசல்களை நுணுக்கமாக விவரிக்கும் பாங்கும்தான். கதையில் மெலிதாக இழையோடும் taboo சமாசாரங்கள், மேல்மட்டத்தில் subtle ஆக இருக்கும் சோரம் போதல் போன்றவை வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக மட்டும்தான் என, சமீபத்தில் அதை திரும்ப வாசிக்கும் வரை எண்ணியிருந்தேன். இவரது கதாநாயகர்கள் அனைவரும், ஒரு விதமான கோழைகள் போலவும், தாழ்வுமனப்பான்மை உடையவருமாகவே பெரும்பாலும் காட்சியளிக்கின்றனர். (சில எ.கா: என் பெயர் ராமசேஷன் – நாவல், ஒலி – சிறுகதை, புதுமைப்பித்தனின் துரோகம்- சிறுகதை, etc).\nசிறுகதைகளில் ‘புதுமைப்பித்தனின் துரோகம்’ சொல்லக்கூடிய ஒரு சிறுகதை. எழுத்தாளக் கதாநாயகனும், அவரது பணக்கார, இலக்கிய ஆர்வலன் போல பாசாங்கு செய்யும் நண்பனும் சந்தித்து பேசுகின்றனர். நண்பனுக்குக் வேண்டியது, தன்னுடைய இலக்கிய அரிப்பை சொறிந்து கொள்ளுவதற்கு எழுத்தாளர் .\nஅவன் பேரில் பெரிதாக மதிப்பு ஏதுமில்லாவிட்டாலும், ஐந்து நட்சத்திர ஓட்டலின் டிபனுக்காக அதை பொறுத்துக்கொண்டு, அவனுடைய பிதற்றல்களை கேட்கிறார் எழுத்தாளர். புதுமைப்பித்தனின் கதைகளைப் பற்றி விவாதம் நடக்கிறது. நண்பன் , புதுமைப்பித்தனின் பாத்திரங்களையெல்லாம் அலசி, அவருடைய தத்துவ விசாரத்தின் ஊற்று, அவருடைய நிறைவற்ற திருமண உறவு காரணமாக இருக்கலாம் என்று சொல்வதை ஒரு மசால் தோசையின் பொருட்டு கேட்டுக்கொண்டிர���க்க வேண்டியிருக்கிறது. தன்னிரக்கம் மேலிட்டு, வீட்டிற்கு வந்து மனைவியை வைகிறான். புதுமைப்பித்தன் மேல் அவருக்கு கோபம் வருகிறது.\n” பெரிதாக மிடில் கிளாஸ் ஹஸ்பண்டை வைத்து என்ன ஸ்டைர் வேண்டிக்கிடக்கிறது ராம் போன்றவர்களின் மனோரஞ்சகத்துகாக, தன் வர்க்கத்தினரைக் கோமாளியாக்குதல்….. துரோகி ராம் போன்றவர்களின் மனோரஞ்சகத்துகாக, தன் வர்க்கத்தினரைக் கோமாளியாக்குதல்….. துரோகி\nஸோ·பிஸ்டிகேடட் வாசகரின் அங்கீகாரத்தை வேண்டிதானே இப்படியெல்லாம் எழுதினாய் நன்றாக இப்போது இவர்களிடம் மாட்டிக்கொண்டு திண்டாடு, இவர்களுடைய வாயில் புரண்டு எச்சில் படு நன்றாக இப்போது இவர்களிடம் மாட்டிக்கொண்டு திண்டாடு, இவர்களுடைய வாயில் புரண்டு எச்சில் படு உன் செக்ஸ் லை·பைக் கூட இவர்கள் விட்டுவைக்கப் போவதில்லை……”\nஎன்று எழுத்தாளர் நினைத்துக் கொள்வதாக கதை முடிகிறது.\nஅவர் இன்னும் கொஞ்ச காலம் இருந்திருக்கலாம்.\nபி.கு. அடுத்த வாரம் ஏ.கே.ராமானுஜம்.\nஜெ.ஜெ. சில குறிப்புகள் பற்றிய ஜெ.பி யின் சில குறிப்புகள்:\nஇதை நூல் அறிமுகம் என்றோ, விமரிசனம் என்றோ கருத வேண்டாம். ஜெ.ஜெ.வை வாசித்துமுடித்த பின் எழுந்த எண்ண அலைகளின் பதிவு மட்டுமே. ஜெ.ஜெ வை வாங்கியது மூன்று ஆண்டுகளுக்கு முன் என்றாலும், அதை பற்றிய மதிப்புரைகள், விமர்சனங்கள் பலவற்றை படித்து, சற்று பீதி ஏற்பட்டு ,அதன் காரணமாகவே, அதை வாசிப்பதை ஒத்திவைத்திருந்தேன். சுமார் 180 பக்கம் கொண்ட அந்நாவலை( அதை நாவல் என்று ஒத்துக்கொண்டால்) சற்று நேரத்திற்கு முன்பே வாசித்துமுடித்திருந்தேன்.\nஇது ஜோசப் ஜேம்ஸ் என்கிற, ஒவிய, நாடக நடிக, கால்பந்தாட்டக்கார, தொழிற்சங்க,எழுத்தாள, தச்ச முகங்கள் கொண்ட ஒரு protagonist இன் அரைகுறை வரலாறு.\n“புரியாத எழுத்துக்கள் இரண்டு வகை. ஒன்று அசிரத்தை ஏற்படுத்தக்கூடியது. மற்றொன்று ஆர்வத்தைத் தூண்டக்கூடியது”. இதில் ஜெ.ஜெவின் எழுத்துக்கள் இரண்டாவது வகை என்று சு.ரா ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். சு.ராவின் எழுத்துக்களும் இரண்டாவது வகை என்பதை என் தரத்திலிருக்கும் எந்த வாசகனும் புரிந்து கொள்வான். மேலும், புரிந்தது, புரியாதது என்கிற கட்டங்களைத் தாண்டி நம்மை ஜெ.ஜெ.வினுள் இழுப்பது சு.ராவின் ஆற்றொழுக்கு நடை. ஜெ.ஜெ வின் எழுத்துகளைப் பற்றிய விமரிசனங்கள் பல்வேறு பாத்திரங்கள் மூலமா��� தெரிய வரும் போது , இவரும் ஜெ.ஜெவும் ஒருவர் தானோ என்ற எண்ணம் எழாமலில்லை.\nஜெ.ஜெ வின் மரணச்செய்தியுடன் தொடங்குகிறது கதை. பின் பின்னோட்டமாக சென்று, மலையாள இலக்கிய உலகில் ஜெ.ஜெ வின் பங்களிப்பு ( ஒரே ஒரு நாடகமும், தவளைகள் என்னும் கவிதையும்தான்), அவனது நண்பர்கள், சம்பாதித்த விரோதிகள், அவனது வறுமை, பார்த்த வேலைகள் மற்றும் பலவவற்றையும் பக்கத்தில் இருந்து பார்த்தார்போல் பதிவு செய்கிறார். ஒரு எழுத்தாள மாநாட்டின் போது ஜெ.ஜெ. இறக்கிறான். கதை இங்கு முடிவதில்லை. மீண்டும் ஜெ.ஜெ வின் குழந்தை பருவத்தில் தொடங்கி, அவனது படிப்பு, கால்பந்தாட்டம் உபயத்தால் கிடைக்கும் பட்டப்படிப்பு, எழுத்து முயற்சிகள் , சக எழுத்தாளர்கள் மீதான வெறுப்பு , அவனது உயர்வு மனப்பான்மையை வெளிப்படுத்தும் சம்பவங்கள், என்று ஒரு unconventional structure இல் கதை கொண்டு செல்லப்படுகிறது. இதில் குழப்பம் ஏற்படாமலிருப்பதற்கும், சு.ராவின் எழுத்து லாவகத்திற்கும் நேரடித் தொடர்பு இருப்பதாகவே எண்ணுகிறேன்.\nஜெ. ஜெ. கதையினுள் வருவதே இல்லை. ( சு.ரா வும் அவனும் நேரடியாக சந்திக்கும் ஒரு இடத்தைத்தவிர). எல்லாமே அவனைப் பற்றிய செய்திகள்தாம். ஜெ.ஜெ உடன் பழகிய பல பாத்திரங்களான சேர்த்தலை கிருஷ்ணய்யர்,முல்லக்கல் மாதவன், ஒமனக்குட்டி,அரவிந்தாட்ச மேனன், சாராம்மா போன்றவர்களிடமிருந்து ஒரு குழப்பமான வடிவம் நமக்கு கிடைக்கிறது. இந்த குழப்பம் தான் ஜெ.ஜெ வின் அடையாளம் என்று சு.ரா சொல்லும் போது நம்மால் மறுக்க முடியாமல் போவதற்கு காரணம், இரண்டாவது பாகத்தில் வரும் ஜெ.ஜெ வின் டயரி குறிப்புகளும் அதிலிருக்கும் செய்திகளும்.\nஜெ. ஜெ வை தான் உபாசித்தோடல்லாமல், இன்னும் பலரும் அவ்வாறே செய்யவேண்டும் என்பதற்கான விழைவு புத்தகம் நெடுகிலும் தென்படுகிறது. சு.ராவின் ஆசைக்கு குறைந்த பட்சம் நானாவது இணங்கினேனா என்பதை , மீண்டும் ஒரு முறை வாசித்த பிறகு ஒரு வேளை சொல்லக்கூடும்.\nசு.ரா வின் நடையும் சில எதிர்பாராத சொற்பிரயோகங்களும் உயர்தரம். உதாரணம்.\n” ஒரு நண்பன் சொன்னான், ” உன் சிறுகதைகள் இலக்கியமா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் உன்னைப் படித்தால் நிம்மதியைப் பிடுங்கிக் கொள்வாய்”, என்று. இதை கேட்டதும் எனக்கு சந்தோஷமாக இருந்தது. ஜெ.ஜெ. பற்ற வைத்த நெருப்பு பரவுகிறது. பேரிலக்கியம் பேரமைதியை ஏற்படுத்தும் என்று மகான்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆஹா. பேரமைதி. ஊழிக்கூத்துக்குப் பின் உறையும் பேரமைதி, மகான்கள் பேரமைதிகளை உருவாக்கட்டும், எனக்கு இதில் நாட்டமில்லை. என்னுடைய நோக்கம் ஊழிக்கூத்துக்கு உடுக்கடிப்பது”.\n” டிமிட்ரி ருஷ்ய பாஷையில் பேசுவான். நான் முழிக்க வேண்டும். எனக்கு மூன்று பாஷைகள் தெரியும். தனக்கு அவை தெரியவில்லையே என்று டிமிட்ரிக்கு தோன்றவே செய்யாது. நான் தான் வெட்கப்படவேண்டும் அவன் பாஷை தெரியாததற்கு. இதுதான் இந்திய எழுத்தாளனின் விசித்திரத் தலைவிதி. ”\n” நீரில் வாழ வேண்டிய பிராணி, படிக்கட்டுகள் ஏறி, முதல் மாடிக்கு எப்படி வந்தது என்ற தோரணையில் என்னைப் பார்த்தாள்”.\nசு.ரா, ஜெ.ஜெ வைப் பற்றிய குறிப்புகள் சேகரிப்பதற்கு, பல ஆண்டுகள் கழித்து அவனுடன் ஒட்டி உறவாடிய பலரை சந்த்திக்கிறார். அவர்கள் அனைவரும் ஜெ. ஜெ வுக்கு புகழ் மாலை தவிர்த்து வேறொன்றை சூட்டுவதாயில்லை. அவ்வாறு ஆராதிக்கப்பட்ட ஜெ.ஜெ, தன் எழுத்துகளை புத்ததவடிவில் பார்க்காமல், வறுமையில், இளமையில் இறந்ததற்கும், புகழ்மாலை மாலை சூட்டியவர்கள் லௌகீக வாழ்க்கையில் compromises செய்து ஷேமமாக இருப்பதற்கும் இடையில் பொதிந்திருக்கும் செய்தி என்னவாயிருக்கும் என்று நினைக்கிறீர்கள் சு.ராவே வேறொருகட்டத்தில் இதைப் பற்றி சொல்கிறார். ” கலையின் ஊற்றுக்கண் கவலைகள் தான் என்றால், எனக்கு கவலைகளும் வேண்டாம், கலையும் வேண்டாம்”\n1990 அல்லது 19991 என்று நினைக்கிறேன். எனக்கு அப்பொழுது வயது பதினெட்டுக்குள்ளாகத்தான் இருந்தது. பாலகுமாரனின் பல நாவல்களை வாசித்து, எனக்குள் இலக்கிய ஜுரம் ( என்று நான் நினத்திருந்தேன்) பரவியிருந்த நேரம்.\nஎனக்கு அவரை சந்தித்து பேசி, நான் உங்களின் மகா வாசகன் என்று அறிமுகப்படுத்திக்கொள்ளும் உத்வேகம் இருந்தது. அத்தருணத்தில், அவரது அனைத்து படைப்புகளையும் வாசித்துவிட்டிருந்தேன். அவர் வசித்து வந்தது, என் வீட்டிலிருந்து ஒரு 60 பைசா தூரத்தில்தான், எனினும் நேரடியாகச் செல்ல தைரியம் வரவில்லை. ” சரி, இப்ப எதுக்கு வந்தே” என்று எழக்கூடிய கேள்விக்கு என்னிடம் பதிலில்லை.\nஇதற்கான மார்க்கம் ஒரு நாள், ஹிண்டு பத்திரிகை மூலமாக வந்தது. engagements பகுதியில், ஞானக்கூத்தன் கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழாவில், பாலகுமாரன், ‘பெரிய வாத்தியார்’ , மாலன் , பெயர் நினைவில் இல்லாத இன்னொரு பெரிய எழுத்தாளர் போன்றோர் பேசுவதாக மூன்று வரியில் செய்தி வந்திருந்தது. இடம் திருவல்லிக்கேணியில் எதோ ஒரு மாடா தெருவில் என்பதாக நினைவு. போனால் உள்ளே விடுவார்களா என்பது பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அதில் முழு முகவரி இல்லாததால் இடத்தை எப்படிக் கண்டு பிடிப்பது என்பதுதான் என் கவலை. பாலகுமாரனுக்கே போன் செய்து கேட்டால் என்ன என்றொரு யோசனை. உடனே செயல்படுத்தினேன். டைரக்டரியில் எண் கண்டுபிடித்து சுழற்றியவுடன்,\n” வணக்கம். பாலகுமாரன் பேசறேன்” என்றார்.\nபடபடப்பை கட்டுப்படுத்திக்கொண்டு, வணக்கம் சொல்லி விஷயத்தைக் கூறி\nயதும், ” அந்த விழா இன்னிக்கு இல்லயே சார்” என்றார். ஹிண்டு செய்தியைக் கூறியதும், அருகில் இருந்தவரிடம் ” ஏம்மா, ஞானக்கூத்தன் புத்த்க வெளியீடு இன்னிக்கா” என்று கேட்டது லேசாக காதில் விழுந்தது. அருகில் இருந்தவர் அதை ஆமோதித்தார் போலும். என்னிடம், ” ஆமா. இன்னிக்குத்தான் சார். என்ன வேணும் உங்களுக்கு” என்று கேட்டது லேசாக காதில் விழுந்தது. அருகில் இருந்தவர் அதை ஆமோதித்தார் போலும். என்னிடம், ” ஆமா. இன்னிக்குத்தான் சார். என்ன வேணும் உங்களுக்கு” என்று கேட்டதும், நான் சொன்னேன். முகவரி தந்து, வரும் வழியையும் தெளிவாகக் கூறினார்.\nஇடத்தைக் கண்டுபிடித்து, சென்று சேர்வதற்குள், விழா துவங்கிவிட்டிருந்தது. சுமார் 75 பேர் உட்காரக்கூடிய ஹால் அது. சரியாக முப்பத்து நான்கு பேர் தான் இருந்தனர். நாலைந்து பேர் வருவதும் போவதுமாக இருந்தனர். மேடையெல்லாம் பெரிதாக ஒன்றுமில்லை. கண்ணாடி அணிந்திருந்த ஒருவர் மேடையில் பிரதானமாகத் தெரிந்தார். ( அவர்தான் ஞானக்கூத்தன் என்று பின்னால் தெரிந்துகொண்டேன்). “பெரிய வாத்தியாரும், இன்னும் சில பேரும் மேடையில் இருந்தனர். வெளியிடப்பட்ட கவிதை தொகுப்பை சிலாகித்து பேசிக்கொண்டிருந்தார் ஒருவர். மேடையில் பாலகுமாரன் இல்லை. சரி, ‘டகால்ட்டி’ கொடுத்து விட்டாராக்கும் என்று நினத்துக் கொண்டு,\nகண்களை இப்படியும் அப்படியுமாக அலையவிட்டால், ஒரு மூலையில் பாலகுமாரன், மாலன் இருவரும் தரையில் சம்மணமிட்டு தங்களுக்குள் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.\n‘ம்… மாட்டிகினாரு’ என்று நினத்துக் கொண்டே அவர் அருகில் சென்று அமர்ந்தேன். நீலநிற டெனிம், வெள்ளை நிற ஜிப்பா. வலது கைவிரலில் புகை. இடது கையில் கிங் சைஸ் பாக்கெட். பக்கத்தில் மாலன். இப்போது டிவியில் பார்க்கிறோமே, அதே மாதிரி.\n). மாலன் எழுதிய சிலவற்றை வாசித்து இருக்கிறேன். ‘ஜன கன மண’ மிகவும் விருப்பம். ( அவரது யட்சிணி என்ற sci-fi நாடகத்தை ரேடியோவில் கேட்டதுண்டா நாடக விழாவில் முதல் பரிசு வாங்கிய அந்நாடகத்தில் இரண்டு பிரதான பாத்திரங்கள் மட்டுமே. நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் ஒரு ரோபாட்.).\nமும்முரமாக இருவரும் பேசிக்கொண்டிருந்ததால், எப்படி குறுக்கிடுவது என்று சிந்தித்துக் கொண்டே அவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்கலானேன். இலக்கியம் பற்றியும், ஞானக்கூத்தன் கவிதைகள் பற்றியும், எழுதிக்கொண்டிருக்கும் கதைகள் குறித்தும் சீரியசாக பேசிக்கொண்டிருப்பார்கள் என்பது என் எண்ணம்.( அப்ப என் வயசும் அனுபவமும் அப்படி) அது அவ்விதமில்லை என்பது சற்று நேரத்திலேயே புரிந்தது. பாலகுமாரன் தன் ஆஸ்துமா குறித்து பேச, மாலன் அது பற்றி தனக்குத் தெரிந்த வைத்திய முறைகள், இதில் பிரபலமான மருத்துவர்கள் பற்றியும் விவரித்துக் கொண்டிருந்தார். இடையிடையே தத்தமது குடும்பத்தினர் குறித்த விசாரிப்புகளும் நடந்தன.\nஎழுத்தாளன் என்பவன் எழுத்தாளன் தவிர வேறொருவனில்லை என்றும், அவன் கவலைப் பட இலக்கியம் தவிர யாதொரு விஷயமுமில்லை என்ற என் எண்ணம் தவறாய்ப்போனதில் அதிர்ச்சி எதும் ஏற்படவில்லை. காரணம், இது இவ்வாறாகத்தான் இருக்கும் என உள் மனத்தில் ஊகித்திருந்தேனோ என்னவோ. எனினும் அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொள்வது என்ற எண்ணத்தில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.\nஅடுத்து மாலன் பேசவேண்டிய முறை வந்ததும், எழுந்து மேடைக்கு சென்றார். தனியாக அமர்ந்திருந்த பாலகுமாரனிடம் வணக்கம் சொன்னேன். ” நாந்தான் சார் காலையிலே உங்களுக்கு போன் பண்ணேன்” என்றதும் அவர் ” அப்படியா\n” பிளஸ் டூ பரிட்சை எழுதிட்டு, TNPCEE க்கு தயார் பண்ணிட்டு இருக்க்கேன் சார்.\nஉங்க கதையெல்லாம் படிச்சிடுவேன் சார்”\nபேசிக்கொண்டிருந்த போதே, என்ன என்னவோ சொல்ல வேண்டும் என்று பரபரக்கின்றது, காயத்ரி, சியாமளி, விஸ்வநாதன், இன்னும் எவ்வளவோ பாத்திரங்கள் பற்றியும், மெர்குரிப்பூக்களில் ஸ்ட்ரைக்கில் உயிரிழக்கும் கதாபாத்திரத்தின் மனைவி சாவித்திரி, உண்மையில் என் நண்பனின் சித்தி என்பது போன்றவற்றையும் சொல���லத்துடிக்கிறேன்.\n” கதை படிக்க நேரமிருக்கா\n” பாட்டிக்கு தெரியாம லெண்டிங் லைப்ரரியிலேந்து எடுத்து படிச்சிடுவேன் சார்”\n” ஒழுங்கா பாடத்த படி. கதை புஸ்தகமெல்லாம் அப்புறமா படிக்க்கலாம்”\nசரிங்க சார் என்று கூறிய நேரம், மேடையில் இருந்து பெரிய வாத்தியார், ‘பாலகுமாரன், அடுத்து நீங்க தான். வாங்க” என்று அழைத்தார். ( பெரிய வாத்தி\nயாரையும் அப்பத்தான் நேரில் பார்க்கிறேன். அப்பா, என்ன உசரம் என்று நினத்துக் கொண்டேன்).\nபாலகுமாரன் பேசும் போது, கவிதையைப் பற்றி பேசாமல், எழுதிய ஞானக்கூத்தன் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். தான் அப்போதுதான் ஊரிலிருந்து வந்ததால் தொகுப்பை இன்னும் வாசிக்கவில்லை என்று சொன்னார் . அவர் முடித்ததும் கூட்டமும் முடிந்தது.\nகும்பல் கும்பலாக நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். பாலகுமாரனைச்சுற்றியும் நாலைந்து பேர். என்னிடம் ஒருவர் , நாற்பது பக்க நோட்டுடன் வந்து எதற்கோ பெயர் விலாசம் கேட்டு எழுதிக்கொண்டார். இலக்கிய உள்வட்டத்துக்குள் புகுந்துவிட்டதாக மிதப்பு ஏற்பட்டது.\nபாட்டி இரண்டு மணி நேரந்தான் பர்மிஷன் தந்திருந்தது நினவுக்கு வரவும் கிளம்பினேன். ‘தில்லகேணி’யிலிருந்து மந்தைவெளி தூரம் குறைவானாலும், நேர் பஸ் இல்லை என்ற எரிச்சலுடன் பசியும் சேர்ந்து கொண்டது.\nஎன் முதலும் கடைசியுமான எழுத்தாள சந்திப்பு அதுவே. அதன் பிறகு எனக்கு எற்பட்ட தொடர்பெல்லாம் அவரவர்களின் எழுத்து மூலமாக மட்டுமே.\nபிறகு படிப்பு, மேல்படிப்பு, உத்தியோகம், சொந்தத் தொழில் என்று ஆனபடியால், என் மனங்கவர்ந்த எந்த எழுத்தாளர்களுடனும் ( பெரிய வாத்தியார் உட்பட) நேரடி மற்றும் கடிதத் தொடர்பு வைத்துக் கொள்ள சமயம் கிட்டியதில்லை. வாசிப்பதை மட்டும் விடாமல் தொடர்கிறேன். ரா.கி.கி மூலம் எனக்கு ஏற்பட்டிருப்பது ‘interactive writing’ என்னும் புதிய அனுபவம். Thanks RKK.\nபல்வேறு எழுத்தாளர்கள், தமிழ், ஆங்கில புத்தகங்கள், கவிதைகள் வாசித்த பிறகு, பாலகுமாரனின் எழுத்துகளைப் பற்றி இன்றைய மனநிலையில் கருத்துகளை பகிர்ந்து கொள்ள முற்பட்டால், கிளப்பின் பல ராயர் மற்றும் ராயைகளின் விரோதத்தை பெற வேண்டிவரலாம் என்பது என் எண்ணம். இந்த எண்ணம் தவறாகவும் இருக்கலாம்.\nஅன்று ஏற்பட்ட சந்திப்பு 12 வருடங்கள் கழித்து இன்று ஏற்பட்டால், அது எவ்விதமாயிருக்கும் என்று யோச��க்கும் பொழுது, இதழ்க்கடையோரம் எழும் புன்னகையைத் தவிர்க்க முடியவில்லை.\nதலைப்பைப் பார்த்து, இருபது, முப்பது வருடங்களுக்கு முன் வந்த ஒரு விவகாரமான நாடகம் பற்றிய சமாசாரம் என நினைத்து உள்ளே வந்தவர்கள் மன்னிக்கவும். இது வேறு. கல்கத்தாவுக்கு கிளம்பிக் கொண்டிருந்தேன். அப்போது அது கொல்கொத்தாவாக மாறவில்லை. படியளக்கும் முதலாளியின் கட்\nகசடதபற இதழ் தொகுப்பு by சா.கந்தசாமி – ஒரு பார்வை (2/23/03)\nஎனக்கு படிக்கும் பழக்கம் ஏற்படுமுன் வெளிவந்த புத்தகங்கள் மீது எனக்கு எப்போதுமே ஒரு தனிப்ரேமை. உதாரணமாக நான் வழக்கமாக புத்தகங்கள் இரவல் பெறும் வாடகை நூல் நிலையத்தில், எனக்குப் பிடித்த ஒரு புத்தகம், அச்சிடப்பட்ட ஒரு வடிவமாகவும், முன் எப்போதோ தொடராக வெளிவந்து, பக்கங்க\nஆடம் ஸ்ட்ரீட் அழகி (2/23/03)\nப்ரசாத் ———- நான் சுரேஷின் வீட்டிற்கு சென்ற போது , சுரேஷின் அம்மா யாரையோ திட்டிக் கொண்டிருந்தாள். அது என்னை இல்லை என்று தெரிந்ததும், காரை ஓரமாக பார்க் செய்து விட்டு தைரியமாக உள்ளே நுழைந்தேன். கிளம்புவதற்கான ஏற்பாட்டு ஏதும் காணோம். இன்றைக்குத் தா\nவேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்\nகுருசாமிமயில்வாகனன் on வ.உ.சி. – V. O. Chidamba…\njayanthi on கால் முளைத்த கதைகள் – எஸ…\nஉடன்வந்தி அருநிழல் |… on அ முத்துலிங்கம்\nvelvarowe32264 on கண்ணாடியுள்ளிருந்து கவிதைகள் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/namakkal-protest-arrest.html", "date_download": "2020-05-30T23:46:05Z", "digest": "sha1:OENTC626VKUMNEIO4AU75QUWBQLBT3Z3", "length": 10229, "nlines": 101, "source_domain": "www.ilaingarindia.com", "title": "மணல் குவாரிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் 488 பேர் மீது வழக்கு பதிவு. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / தமிழகம் / மணல் குவாரிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் 488 பேர் மீது வழக்கு பதிவு.\nமணல் குவாரிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் 488 பேர் மீது வழக்கு பதிவு.\nநாமக்கல் மாவட்டம் ஒருவந்தூரில் அரசு மணல் குவாரிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் 488 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nமக்கள் எதிர்ப்பை அடுத்து கடந்த 10 நாட்களாக மூடப்பட்டிருந்த அரசு மணல் குவாரி வியாழக்கிழமை போலீசாரின் பாதுகாப்புடன் மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட கிராமமக்கள��� மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் மீண்டும் மணல்குவாரி மூடப்பட்டது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட கிராமக்கள் 488 பேர் மீது அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், அனுமதியின்றி ஊர்வலம் நடத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nகடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன்.7-க்கு தள்ளிவைப்பு.\nகடும்வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திற��்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன்.7-ல்...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2019 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/tamil-quotes/tirukkural/kamattuppal/page/7", "date_download": "2020-05-31T01:02:39Z", "digest": "sha1:GUB2D6JHEOWORIFQNW5DGNDC5S7NCI7F", "length": 6359, "nlines": 99, "source_domain": "www.merkol.in", "title": "காமத்துப்பால் - Thirukkural, kamathupal thirukkural tamil | Merkol", "raw_content": "\nகுறள் பால் : காமத்துப்பால் குறள் இயல் : கற்பி...\nகுறள் பால் : காமத்துப்பால் குறள் இயல் : கற்பி...\nகுறள் பால் : காமத்துப்பால் குறள் இயல் : கற்பி...\nகுறள் பால் : காமத்துப்பால் குறள் இயல் : கற்பி...\nகுறள் பால் : காமத்துப்பால் குறள் இயல் : கற்பி...\nகுறள் பால் : காமத்துப்பால் குறள் இயல் : கற்பி...\nகுறள் பால் : காமத்துப்பால் குறள் இயல் : கற்பி...\nகுறள் பால் : காமத்துப்பால் குறள் இயல் : கற்பி...\nகுறள் பால் : காமத்துப்பால் குறள் இயல் : கற்பி...\nகுறள் பால் : காமத்துப்பால் குறள் இயல் : கற்பி...\nஇனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் 2020\nஇனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் 2020\nKavithai images | பரிதாபம் கவிதை – அப்பா\nTamil kavithai | அனுதாபம் கவிதை – அனைவரிடம்\nஇனிய அன்னையர் தினம் வாழ்த்துக்கள் 2020\nஇனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் 2020\nமே தின வாழ்த்துக்கள் 2020\nஇனிய தொழிலாளர் தின வாழ்த்துக்கள் 2020\nஉலக புத்தக தினம் 2020\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2020/01/12073942/1064752/DMK-Leader-MK-Stalin-Announced-Five-Lakhs-Rupees-on.vpf.vpf", "date_download": "2020-05-30T23:58:36Z", "digest": "sha1:DKTZMB65GKMM2KH5KXTV4WHMWQAVQDTD", "length": 10894, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "வில்சன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி : திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவில்சன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி : திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு\nதீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு எஸ்.ஐ வில்சன் குடும்பத்திற்கு தி.மு.க. சார்பில் 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nதீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு எஸ்.ஐ வில்சன் குடும்பத்திற்கு தி.மு.க. சார்பில் 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். காவல்துறையை சார்ந்தவர் கொல்லப்படுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\n\"புதிய மின்சார சட்டம்\" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி\nபுதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nபெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி\nராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.\nவேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி\nவேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஜெயலலிதாவின் வாரிசுகள் நீதிமன்ற தீர்ப்புக்கு திருநாவுக்கரசர் வரவேற்பு\nஜெயலலிதாவின் வாரிசுகளாக தீபா மற்றும் தீபக்கை நீதிமன்றம் அறிவித்திருப்பது மகிழ்ச்சி என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nபாலைவன வெட்டுக்கிளி தென்மாநிலங்களுக்கு வர வாய்ப்பு குறைவு - வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர்\nபாலைவன வெட்டுக்கிளிகள் தென் மாநிலங்களுக்கு வர குறைவான வாய்ப்புகளே உள்ளதாக வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.\nசென்னையில் இன்று மேலும் 616 பேருக்கு கொரோனா\nசென்னையில் மேலும் 616 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக, தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று மேலும் 938 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று, மேலும் 938 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.\nஊரடங்கு தொடர்பாக உள்துறை அமைச்சகம் புதிய உத்தரவு\nஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nகொரோனா முன்கள பணியாளர்கள் கவுரவிப்பு - \"பாரத பூமி\" தலைப்பில் இளையராஜா இசையில் எஸ்.பி.பி குரலில் பாடல்\nகொரோனா முன்கள பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக இசையமைப்பாளர் இளையராஜா பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=7546", "date_download": "2020-05-31T00:27:25Z", "digest": "sha1:NPBUMUD64M4KMCBZJ6HC7NKO34IEIKBY", "length": 21069, "nlines": 225, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:57 உதயம் 13:30\nமறைவு 18:33 மறைவு 01:14\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 7546\nவெள்ளி, நவம்பர் 11, 2011\nஹஜ் பெருநாள் 1432: கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் பெருநாள் தொழுகை காட்சிகள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2784 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஹஜ் பெருநாளை முன்னிட்டு, காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில், 07.11.2011 அன்று காலை 08.00 மணிக்கு சிறப்புத் தொழுகை நடைபெற்றது.\nஇத்தொழுகையை பள்ளி இமாம் அரபி அமானுல்லாஹ் வழிநடத்தினார். கற்புடையார் பள்ளி வட்டம் பகுதியைச் சார்ந்த ஆண்களும், பெண்களும், சிறுவர்-சிறுமியரும் இத்தொழுகையில் திரளாகக் கலந்துகொண்டனர்.\nதொழுகை ஏற்பாடுகளை பள்ளி தலைவர் ஜுவெல் ஜங்ஷன் அப்துர்ரஹ்மான், செயலாளர் முத்துச்சுடர் ஹாஜி என்.டி.இஸ்ஹாக் லெப்பை, பொருளாளர் கோமான் மீரான் மற்றும் பள்ளி நிர்வாகிகள் செய்திருந்தனர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. எனது இதய பூர்வமான ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்..\nposted by M.S.M சம்சுதீன் - 13வது வார்டு உறுப்பினர். (காயல்பட்டினம்) [11 November 2011]\nபள்ளி தலைவர் ஜுவெல் ஜங்ஷன் அப்துர்ரஹ்மான் அவர்களுக்கும், செயலாளர் முத்துச்சுடர் ஹாஜி என்.டி.இஸ்ஹாக் லெப்பை அவர்களுக்கும், பொருளாளர் கோமான் மீரான் அவர்களுக்கும் மற்றும் பள்ளி நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவர்களுக்கும் எனது ��தய பூர்வமான ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்..\nஎன்றும் அன்புடன் - M.S.M சம்சுதீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. Re:ஹஜ் பெருநாள் 1432: கடற்கர...\nபுற நகரில் பள்ளி வாசல் கட்டி மக்களை தீன் பக்கம் கொண்டு வர பாடுபடும் பள்ளி தலைவர் ஜுவெல் ஜங்ஷன் அப்துர்ரஹ்மான் அவர்களுக்கும், செயலாளர் முத்துச்சுடர் ஹாஜி என்.டி.இஸ்ஹாக் லெப்பை அவர்களுக்கும், பொருளாளர் கோமான் மீரான் அவர்களுக்கும் மற்றும் பள்ளி நிர்வாகிகள் அனைவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. Re:ஹஜ் பெருநாள் 1432: கடற்கர...\nகடற்கரை பள்ளியின் சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.\nதன்னலம் பாராது செயல்படும் நண்பன் N.T. இஸ்ஹாக் & நண்பர் களுக்கு இறைவன் இதற்கான நற்கூலியை கொடுத்தருள் புரிவாவானாக - ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநகர்மன்றத் தலைவர் ஆபிதா நன்றி தெரிவித்து நகர்வலம்\nநகர்மன்றத் தலைவர் ஆபிதா நன்றி தெரிவித்து நகர்வலம்\n11.11.11. அன்று 11.11 மணிக்கு, துளிர் பள்ளியில் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி\nஹஜ் பெருநாள் 1432: அரிமா சங்கம் சார்பில் நலிந்தோருக்கு உணவுப் பொருட்கள் உதவி\nஅதிமுக 40ஆவது ஆண்டு துவக்கவிழா பொதுக்கூட்டம் தூத்துக்குடி மேயர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் தூத்துக்குடி மேயர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் திரளான பொதுமக்கள் பங்கேற்பு\nஹஜ் பெருநாள் 1432: ஜெய்ப்பூரில் பெருநாள் தொழுகை, காயலர் ஒன்றுகூடல் காட்சிகள்\n‘மெகா‘ நடத்திய “காயல்பட்டினம் நகர்மன்றம் அடுத்த 5 ஆண்டுகளில்” விழிப்புணர்வு பொதுக்கூட்டம் பெருந்திரளான பொதுமக்கள் பங்கேற்பு\nதிருவனந்தபுரம் கா.ந.மன்ற பொதுக்குழுவில், சிறிய மாற்றங்களுடன் பழைய நிர்வாகிகளே மீண்டும் தேர்வு\nஒரு வார காலமாக செயல்பாடற்றிருந்த ஐசிஐசிஐ ஏடிஎம் கருவி, ஜெனரேட்டர் உதவியுடன் இயக்கம்\nஹஜ் பெருநாள் 1432: கடற்கரையில் பொதுமக்கள் ஒன்றுகூடல் திடீர் மழையால் விரைவிலேயே கூட்டம் கலைந்தது திடீர் மழ��யால் விரைவிலேயே கூட்டம் கலைந்தது\nமகுதூம் பள்ளியில் நவ.11 முதல் ஜும்ஆ தொழுகை ஆரம்பம் துவக்கத்தை முன்னிட்டு இன்று சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு துவக்கத்தை முன்னிட்டு இன்று சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு\nநவ.11இல் (நாளை) மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nஹஜ் பெருநாள் 1432: அமீரக காயலர்களின் இன்பச் சுற்றுலா\nஹஜ் பெருநாள் 1432: கத்தர் காயலர்களின் இன்பச் சிற்றுலா\nநவ.10இல் ‘மெகா‘ சார்பில் “நகர்மன்றம் அடுத்த 5 ஆண்டுகளில்...” விழிப்புணர்வு பொதுக்கூட்டம்\nதுளிர் பள்ளியில் அடுமனை சேவைக்கூடம் திறப்பு மற்றும் துவக்க விழா\nஹஜ் பெருநாள் 1432: பல்லாக், புகாரீ அன் கோ நிறுவனத்தாரின் அனுசரணையுடன் நடைபெற்றது காவாலங்கா நடத்திய இலங்கை காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல்\nஹஜ் பெருநாள் 1432: குட்டீஸ் குதூகலத்திற்கிடையில் ஹாங்காங் பேரவை நடத்திய பெருநாள் ஒன்றுகூடல் 170க்கும் மேற்பட்ட காயலர்கள் பங்கேற்பு 170க்கும் மேற்பட்ட காயலர்கள் பங்கேற்பு\nஹஜ் பெருநாள் 1432: சிங்கை கா.ந.மன்றத்தின் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி பஃபே முறை உணவுடன் நிறைவுற்றது பஃபே முறை உணவுடன் நிறைவுற்றது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-05-31T01:18:15Z", "digest": "sha1:VLIZWIW3T2MTHQW6HGJDILGTV5HMXEVV", "length": 10181, "nlines": 84, "source_domain": "tamilthamarai.com", "title": "விரைவில் |", "raw_content": "\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் நாட்டுக்கு எந்தக் குறையும் வராது\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் பாட்டை குலைக்கும் ராகுல்\nதற்சார்பு இந்தியா 130 கோடி மக்களும் ஒரே உணர்வை பெறுவர்\nபின்லேடனின் குரல் பதிவுகொண்ட ��டியோ விரைவில் வெளியிடபடும்; அல்-காய்தா\nஒசாமா பின்லேடனின் குரல் பதிவுகொண்ட ஆடியோ விரைவில் வெளியிடபடும் என அல்-காய்தா தெரிவித்துள்ளது .பின்லேடன் கொல்லபடுவதற்கு ஒருவாரத்திற்கு முன்பாக அந்த ஆடியோ பதிவு செய்யபட்டதாகவும், விரைவில்-வெளியிடப்படும் என்றும் அல்காய்தா அறிவித்துள்ளது ...[Read More…]\nMay,7,11, —\t—\tஅமெரிக்கா, அல்-காய்தா, ஆடியோ, குரல், தெரிவித்துள்ளது, பதிவுகொண்ட, பழிவாங்குவோம், பாகிஸ்தான், பின்லேடனின், விரைவில், வெளியிடபடும்\nஉலகம் முழுவதும் வாழ்ந்துவரும் இஸ்லாமியர்களுக்கு என்று தனி இண்டெர்நெட்\nஉலகம் முழுவதும் வாழ்ந்துவரும் இஸ்லாமியர்களுக்கு என்று தனி இண்டெர்நெட் விரைவில் வடிவமைக்கப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது.தற்போது வேர்ல்டு-வைட்-வெப் (WWW )என்றழைக்கப்படும் இண்டெர்நெட்டை அனைத்து மக்களும் பயன்படுத்தி வருகின்றனர் . இந்த வகை ......[Read More…]\nApril,17,11, —\t—\tWWW, இண்டெர்நெட்டை, இஸ்லாமியர்களுக்கு, உலகம், என்றழைக்கப்படும், என்று, தனி இண்டெர்நெட், முழுவதும், வடிவமைக்கப்படும், வாழ்ந்துவரும், விரைவில், வெப், வேர்ல்டு, வைட்\nகர்நாடகத்தை போன்று தமிழகத்திலும் பாரதிய ஜனதா ஆட்சி அமையும்; பொன்.ராதா கிருஷ்ணன்\nகர்நாடகத்தை போன்று தமிழகத்திலும் பாரதிய ஜனதா ஆட்சி விரைவில் அமையும் என மாநிலதலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.தமிழக சட்ட சபை தேர்தலில் பாரதிய ஜனதாவும், ஜனதா கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. ......[Read More…]\nMarch,16,11, —\t—\tஅமையும், ஆட்சி, கர்நாடகத்தை, தமிழகத்திலும், பாரதிய ஜனதா, பொன் ராதா கிருஷ்ணன், போன்று, மாநிலதலைவர், விரைவில்\nமொபைல் போன் மூலம் வேட்பாளர்களை தேர்வு செய்யும் மம்தா பானர்ஜி\nமேற்கு வங்கத்தில், விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது . திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, தன் கட்சி சார்பாக போட்டியிட தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறார். வேட்பாளர்களை ......[Read More…]\nMarch,16,11, —\t—\tஇருக்கிறது, கட்சி தலைவர், சட்டசபை, சார்பாக, தகுதியான, தன் கட்சி, திரிணமுல் காங்கிரஸ், தேர்தல், தேர்வு, நடக்க, போட்டியிட, மம்தா பானர்ஜி, வங்கத்தில், விரைவில், வேட்பாளர்களை\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டு���லை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட (இசிஎல்ஜிஎஸ்) திட்டம் மூலம் ரூ.3 லட்சம் ...\nநரேந்திர மோடியின் அழைப்பை வரிசையாக ஏற� ...\nபாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர� ...\nபாகிஸ்தானின் கேவலம் காரணம்தான் என்னR ...\nகாஷ்மீர் ராகுல், ஒமர் கருத்துக்களை மேற ...\nஇந்தியாவை வீழ்த்துவது இனி நடக்காத கார� ...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறி ...\nரூ 30 லட்சம் கோடி கடன் திண்டாடும் பாகிஸ்� ...\nபாகிஸ்தானின் இன்றைய பரிதாப நிலை\nநமது ராணுவத்தை எதிர்க்கட்சியினர் அடிக ...\nநற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் ...\nஎள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=5717%3A2020-03-04-14-10-58&catid=28%3A2011-03-07-22-20-27&Itemid=54", "date_download": "2020-05-31T00:27:43Z", "digest": "sha1:QL537JPFNKGMG7TVFJJYG4LIPEEAEY2I", "length": 23843, "nlines": 156, "source_domain": "geotamil.com", "title": "கணையாழி: 'விநாயக முருகனின் ராஜிவ்காந்தி சாலை'", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nகணையாழி: 'விநாயக முருகனின் ராஜிவ்காந்தி சாலை'\n2020 மார்ச் மாதக் கணையாழி இதழில் எனது கட்டுரையான 'விநாயக முருகனின் ராஜிவ்காந்தி சாலை' நாவல் பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது . கூடவே நண்பர் கே.எஸ்.சுதாகரின் 'தலைமுறை தாண்டிய தரிசனங்கள்' சிறுகதையும் வெளியாகியுள்ளது. எனது கட்டுரையின் பக்கங்களை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.\nஇதுவரை கணையாழி சஞ்சிகையில், தொகுப்பு நூலில் வெளியான எனது ஏனைய படைப்புகள்:\n1. கணையாழி பெப்ருவரி 1997 - அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள் - வ.ந.கிரிதரன் (இதே தலைப்பில் வீரகேசரி வாரவெளியீட்டில் ஏறகனவே எனது கட்டுரையொன்று வெளிவந்திருக்கிறது. ஆனால், இந்தக் கட்டுரை அதே பொருளை\nமையமாக வைத்துப் புதிதாக எழுதப்பட்ட கட்டுரை.)\n2. கணையாழி ஆகஸ்ட் 97 - சூழலைப் பாதுப்பதன் அவசியமும், மனித கு���த்தின் வளர்ச்சியும் - வ.ந.கிரிதரன். (சூழல் பற்றிய கட்டுரை).\n3. கணையாழி ஜூன் 1996 - பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும் - வ.ந.கிரிதரன்\n4. 'சொந்தக்காரன்' (சிறுகதை) - வ.ந.கிரிதரன் (கணையாழி வெளியிட்ட கனடாச் சிறப்பிதழில் வெளியான கதை)\n5. ஆர்தர் சி.கிளார்க்: நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனை வளம் - வ.ந.கிரிதரன்- (கணையாழி மே 2012)\n6. கணையாழி அக்டோபர் 2019: தமிழ்நதியின் பார்த்தீனியம் - வ.ந.கிரிதரன் -\n7. கணையாழி செப்டம்பர் 2017: கட்டுரை - 'கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) தொகுப்பு .... வ.ந.கிரிதரன் -\n8. கணையாழி நவம்பர் 2019: ஆஷா பகேயின் பூமி பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள். - வ.ந.கிரிதரன் -\nஇவற்றில் \"அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள்\" மற்றும் \"கணையாழி ஜூன் 1996 - பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும்\" ஆகிய கட்டுரைகள் கணையாழி (1995-2000) தொகுப்பு நூலிலும் இடம் பெற்றுள்ளன. கவிதா பதிப்பக வெளியீடாக வெளியான தொகுப்பு அது.\nகணையாழி சஞ்சிகையை 'Magzter' தளத்தில் வருடச் சந்தா கட்டி, இணையத்தில் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள முகவரி : https://www.magzter.com/IN/Kanaiyazhi/Kanaiyazhi/Art/\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதேடி எடுத்த கதை: அ.ந.கந்தசாமியின் மொழிபெயர்ப்புச் சிறுகதையொன்று.....\nதேடி எடுத்த புதையல்: ஓவியர் மணியத்துடனொரு நேர்காணலும் 'அடிமைப்பெண்' 'கட் அவுட்'டும்\nஅஞ்சலிக்குறிப்பு: “ தமிழ்க்குரல் “ சண்முகம் சபேசன் மறைந்தார் இலக்கிய வாசகர் முற்றத்தில் இணைந்திருந்தவர்\nகனிமொழி கவிதைகளில் பெண் மொழியும் பெண் புனைவும்\nவாக்கு மூலங்களின் பிரதி: மீனா கந்தசாமியின் ‘குறத்தியம்மன்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்\nஆய்வு: புறநானூற்றில் நடுகற்கள் வழிபாடு\nதாகூரின் கீதாஞ்சலிக் கீதங்கள் (6 -10)\nதேடியெடுத்த சிறுகதை: ஒருவரலாறு ஆரம்பமாகின்றது\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - 1\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - கலிங்கு\nகவிதை: இவ்விதமே இருப்பேன் இங்கே நான்\nகவிதை: கல்லுண்டாய்வெளிப் பயண நினைவுகள்...\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் ���ணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%82%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-05-31T02:01:18Z", "digest": "sha1:MOXAALT2R4AKCBO52SI7KUFXXPMQ3E2N", "length": 5645, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "உறூஜ் மும்தாஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉறூஜ் மும்தாஸ் (Urooj Mumtaz, பிறப்பு: அக்டோபர் 1 1985), பாக்கித்தான் பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் ஒரு பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 38 பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 9 பெண்கள் இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2004/05 பருவ ஆண்டுகளில் பாக்கித்தான் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 2004-2009/10 பருவ ஆண்டுகளில், பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.\nபாக்கித்தான் பெண்கள் துடுப்பாட்ட அணி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 17:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2139424", "date_download": "2020-05-31T00:38:29Z", "digest": "sha1:ZB3XLHFDZ3C7JNCLYGSHA2ORMRUQTY3Z", "length": 33213, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "எப்.ஐ.ஆர்.,ல் சொதப்பிய ரூரல் போலீஸ்!| Dinamalar", "raw_content": "\nகொரோனாவால் இறந்தவரை குடும்பத்தினருக்கு தெரியாமல் ...\nகொரோனா நோயாளியின் ரத்த மாதிரிகளை பறித்த குரங்குகள்\n'பாக்., அணுகுண்டு சோதனையை நவாஸ் எதிர்த்தார்' 1\nஇந்திய உளவு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக பாக்., ...\nஇந்திய பெண் ராணுவ மேஜருக்கு ஐ.நா.,வின் சாதனை���ாளர் ...\nஅமெரிக்காவில் பரவுகிறது கலவரம்: போராட்டங்களை ...\nஐகோர்ட்டில் நாளை முதல் காணொலி காட்சி விசாரணை\nஆதரவற்றோருக்கு 2,000 ரூபாய் உத்தர பிரதேச முதல்வர் ...\nஅமெரிக்க ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பேச்சு 1\nஇரு நாசா வீரர்களுடன் விண்ணில் பாய்ந்த ஸ்பேஸ்எக்ஸ் ... 1\nசித்ரா... மித்ரா ( கோவை)\nஎப்.ஐ.ஆர்.,ல் 'சொதப்பிய' ரூரல் போலீஸ்\nஇந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை ... 89\nபோருக்கு தயாராக இருங்கள்: ஜின்பிங்கின் ‛திமிர்' ... 52\nநேபாள ராணுவ அமைச்சரின் திமிர் பேச்சு 60\nவெப்சீரிஸில் பிராமணர் பற்றி அவதூறு: எதிர்ப்பை ... 63\nதோல்வியில் முடிந்த ஊரடங்கு: ராகுல் 83\nஇந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை ... 89\nஅரசு ஊழலை பட்டியலிட தி.மு.க., கூட்டத்தில் தீர்மானம் 87\nதோல்வியில் முடிந்த ஊரடங்கு: ராகுல் 83\nபுத்தம்புது பட்டுச்சேலை கட்டி, எளிமையான அலங்காரத்தில், பெரிய துணிப்பையுடன் சித்ரா வீட்டுக்குள் நுழைந்த மித்ரா, 'அக்கா இனிய தீபாவளி வாழ்த்துகள்' என்று கட்டி அணைத்துக்கொண்டாள்.''முதல்ல தமிழ்ல வாழ்த்துச் சொன்னது நீதான்டி...தீபாவளி வாழ்த்துகள்; என்ன கொண்டு வந்திருக்க இனிய தீபாவளி வாழ்த்துகள்' என்று கட்டி அணைத்துக்கொண்டாள்.''முதல்ல தமிழ்ல வாழ்த்துச் சொன்னது நீதான்டி...தீபாவளி வாழ்த்துகள்; என்ன கொண்டு வந்திருக்க'' என்று கேட்டு பையைப் பிரித்தாள் சித்ரா.உள்ளே சில்வர் பாத்திரங்களில், அதிரசம், முறுக்கு, சீடை, போளி என பாரம்பரியமான பலகாரங்கள்; வீடே மணக்க ஆரம்பித்தது.''எல்லாமே அம்மாவும், பாட்டியும் வீட்டுலயே செஞ்சது...என்ன இருந்தாலும், நம்ம பாரம்பரியத்தை மறக்கலாமா...இந்த வருஷம் நானும் எல்லாத்தையும் கத்துக்கிட்டேன்'' என்று கேட்டு பையைப் பிரித்தாள் சித்ரா.உள்ளே சில்வர் பாத்திரங்களில், அதிரசம், முறுக்கு, சீடை, போளி என பாரம்பரியமான பலகாரங்கள்; வீடே மணக்க ஆரம்பித்தது.''எல்லாமே அம்மாவும், பாட்டியும் வீட்டுலயே செஞ்சது...என்ன இருந்தாலும், நம்ம பாரம்பரியத்தை மறக்கலாமா...இந்த வருஷம் நானும் எல்லாத்தையும் கத்துக்கிட்டேன்'' என்றாள் மித்ரா.''சூப்பர்ப் மித்து...இந்த தீபாவளிக்கு, 'ஸ்வீட்' கடைகள், ஜவுளிக்கடை எல்லாத்துலயுமே, பிஸினஸ் கொஞ்சம் குறைஞ்சிருச்சின்னு தான் சொல்றாங்க...உண்மையா இருக்குமா'' என்றாள் மித்ரா.''சூப்பர்ப் மித்து...இந்த தீபாவளிக்கு, 'ஸ்வீட்' கடைகள், ஜவுளிக்கடை எல்லாத்துலயுமே, பிஸினஸ் கொஞ்சம் குறைஞ்சிருச்சின்னு தான் சொல்றாங்க...உண்மையா இருக்குமா'' என்று கேட்டாள் சித்ரா.''இருக்கலாம்...ஆனா, இந்த வருமானம் 'கம்மி'ங்கிற பிரச்னையெல்லாம் ஆபீசர்களுக்குக் கிடையாது; அவுங்க வழக்கம் போல வசூல் தட்டி எடுத்துட்டாங்க'' என்று கேட்டாள் சித்ரா.''இருக்கலாம்...ஆனா, இந்த வருமானம் 'கம்மி'ங்கிற பிரச்னையெல்லாம் ஆபீசர்களுக்குக் கிடையாது; அவுங்க வழக்கம் போல வசூல் தட்டி எடுத்துட்டாங்க'' என்றாள் மித்ரா.''அதுலயும் இந்த வருஷம், ரெவின்யூ டிபார்ட்மென்ட்ல தான் அதீத வசூலாம்; வடக்கு தாலுகா தான், 'டாப்'பாம்... சிட்டிக்குள்ள இருக்குற நிலங்களை 'டிஜிட்டல்' ஆவணமாக்குறதுக்கு, பட்டா பெயர் மாத்துற வேலை அங்க நடக்குது; அந்த 'கேம்ப்'ல, என்ன டாக்குமென்ட் கொடுத்தாலும், 'அதில்லை; இதில்லை'ன்னு ஏதாவது ஒரு காரணம் சொல்லி, லட்சம் லட்சமா பணம் பறிக்கிறாங்களாம்'' என்றாள் மித்ரா.''அதுலயும் இந்த வருஷம், ரெவின்யூ டிபார்ட்மென்ட்ல தான் அதீத வசூலாம்; வடக்கு தாலுகா தான், 'டாப்'பாம்... சிட்டிக்குள்ள இருக்குற நிலங்களை 'டிஜிட்டல்' ஆவணமாக்குறதுக்கு, பட்டா பெயர் மாத்துற வேலை அங்க நடக்குது; அந்த 'கேம்ப்'ல, என்ன டாக்குமென்ட் கொடுத்தாலும், 'அதில்லை; இதில்லை'ன்னு ஏதாவது ஒரு காரணம் சொல்லி, லட்சம் லட்சமா பணம் பறிக்கிறாங்களாம்'' என்றாள் சித்ரா.''இப்போ தாசில்தார்கள் காட்டுல தான் பணமழை பெய்யுது...மாவட்ட நிர்வாகம், ஆளுங்கட்சி 'சப்போர்ட்' இருக்குறதால, வஞ்சகமில்லாம வசூல் பண்றாங்க'' என்றாள் சித்ரா.''இப்போ தாசில்தார்கள் காட்டுல தான் பணமழை பெய்யுது...மாவட்ட நிர்வாகம், ஆளுங்கட்சி 'சப்போர்ட்' இருக்குறதால, வஞ்சகமில்லாம வசூல் பண்றாங்க'' என்றாள் மித்ரா.''ஆமா மித்து...அப்பிடியெல்லாம் வசூல் பண்ணித்தான், நம்ம மாவட்ட ஆபீசரோட மகனுக்கு நிச்சயதார்த்தம் பண்றதுக்கு, கோயம்புத்துார்ல இருந்து விருதுநகருக்கு பத்து இன்னோவா, சாப்பாடு, தங்குறதுன்னு மத்த ஏற்பாடு எல்லாம் 'சிறப்பா' பண்ணி அனுப்பிருக்காங்க. அஞ்சு தாசில்தார்கள் தான், எல்லாச் செலவையும் பிரிச்சு ஏத்துக்கிட்டாங்களாம்'' என்றாள் மித்ரா.''ஆமா மித்து...அப்பிடியெல்லாம் வசூல் பண்ணித்தான், நம்ம மாவட்ட ஆபீசரோட மகனுக்கு நிச்சயதார்த்தம் பண்றதுக்கு, கோ���ம்புத்துார்ல இருந்து விருதுநகருக்கு பத்து இன்னோவா, சாப்பாடு, தங்குறதுன்னு மத்த ஏற்பாடு எல்லாம் 'சிறப்பா' பண்ணி அனுப்பிருக்காங்க. அஞ்சு தாசில்தார்கள் தான், எல்லாச் செலவையும் பிரிச்சு ஏத்துக்கிட்டாங்களாம்'' என்றாள் சித்ரா.''நானும் கேள்விப்பட்டேன்க்கா...அந்த கல்யாண விவகாரத்துல, வேற ஒரு மேட்டரும், பங்களா ஏரியாவுல பரபரப்பா ஓடிட்டு இருக்கு; அது வேண்டாம்'' என்றாள் சித்ரா.''நானும் கேள்விப்பட்டேன்க்கா...அந்த கல்யாண விவகாரத்துல, வேற ஒரு மேட்டரும், பங்களா ஏரியாவுல பரபரப்பா ஓடிட்டு இருக்கு; அது வேண்டாம்'' என்று பேச வந்ததை பாதியில் விழுங்கினாள் மித்ரா.மித்ரா கொண்டு வந்த பலகாரங்களை, சித்ரா வீட்டிலுள்ள எல்லோரும் ரசித்து, ருசித்து, புகழ்ந்து கொண்டிருந்தனர்; எல்லோருக்கும் இஞ்சி டீ போட்டு எடுத்து வந்தார், சித்ராவின் அம்மா. மித்ராவே மீண்டும் தொடர்ந்தாள்...''அக்கா...தீபாவளி நேரத்துல, ஆர்.டி.ஓ.,ஆபீஸ்ல நடந்த ரெய்டுல, பிரேக் இன்ஸ்பெக்டர் பாபு இறந்து போனாரே... அந்த டிபார்ட்மென்ட்காரங்க எல்லாரும் பயங்கர 'அப்செட்'ல இருக்காங்க'' என்று பேச வந்ததை பாதியில் விழுங்கினாள் மித்ரா.மித்ரா கொண்டு வந்த பலகாரங்களை, சித்ரா வீட்டிலுள்ள எல்லோரும் ரசித்து, ருசித்து, புகழ்ந்து கொண்டிருந்தனர்; எல்லோருக்கும் இஞ்சி டீ போட்டு எடுத்து வந்தார், சித்ராவின் அம்மா. மித்ராவே மீண்டும் தொடர்ந்தாள்...''அக்கா...தீபாவளி நேரத்துல, ஆர்.டி.ஓ.,ஆபீஸ்ல நடந்த ரெய்டுல, பிரேக் இன்ஸ்பெக்டர் பாபு இறந்து போனாரே... அந்த டிபார்ட்மென்ட்காரங்க எல்லாரும் பயங்கர 'அப்செட்'ல இருக்காங்க''''ரெய்டு நடத்துனதெல்லாம் தப்பில்லை மித்து...ஆனா, அந்த பிரேக் இன்ஸ்பெக்டர்ட்ட 'என்கொயரி' பண்றப்போ, விஜிலென்ஸ்காரங்க, கொஞ்சம் மனிதாபிமானத்தோட நடந்திருந்தா, அவரோட உயிரைக் காப்பாத்திருக்கலாம்கிறாங்க...''''அது தெரியலை...இந்த மேட்டர்ல, விஜிலென்ஸ் மேல, எல்லாருக்கும் கோபம் என்னன்னா...இதே மாவட்டத்துல, ஆளுங்கட்சிக்கு வேண்டிய சில ஆபீசர்கள் கோடிக்கணக்குல சம்பாதிச்சிட்டு, அஞ்சாறு வருஷமா, இங்கேயே அசையாம இருக்காங்க. அவுங்களை ஏன் விஜிலென்ஸ் கண்டுக்கிறதே இல்லைங்கிறது தான்''''ரெய்டு நடத்துனதெல்லாம் தப்பில்லை மித்து...ஆனா, அந்த பிரேக் இன்ஸ்பெக்டர்ட்ட 'என்கொயரி' பண்றப்போ, விஜிலென்ஸ்காரங்க, கொஞ்���ம் மனிதாபிமானத்தோட நடந்திருந்தா, அவரோட உயிரைக் காப்பாத்திருக்கலாம்கிறாங்க...''''அது தெரியலை...இந்த மேட்டர்ல, விஜிலென்ஸ் மேல, எல்லாருக்கும் கோபம் என்னன்னா...இதே மாவட்டத்துல, ஆளுங்கட்சிக்கு வேண்டிய சில ஆபீசர்கள் கோடிக்கணக்குல சம்பாதிச்சிட்டு, அஞ்சாறு வருஷமா, இங்கேயே அசையாம இருக்காங்க. அவுங்களை ஏன் விஜிலென்ஸ் கண்டுக்கிறதே இல்லைங்கிறது தான்''''உண்மைதான்க்கா...கார்ப்பரேஷன்ல ஆளுங்கட்சி 'சப்போர்ட்'ல இருக்கிற சில ஆபீசர்கள் சம்பாதிச்சதுக்கு அளவே இல்லை; யாரையுமே கை வைக்க மாட்டேங்கிறாங்களே...ரெவின்யூ டிபார்ட்மென்ட்ல இருந்து, கிழக்கு மண்டலத்துக்கு வந்த ஆபீசர், 'எதுக்கெடுத்தாலும் மினிஸ்டர் பேரை பயன் படுத்துறார்'னு பேசுனோமே...அவரு இப்போ, தன்னோட 'லஞ்ச ரேட் கார்டை' அதிகப்படுத்திட்டாராம்''''என்ன மித்து சொல்ற...ஒண்ணுமே புரியலை''''உண்மைதான்க்கா...கார்ப்பரேஷன்ல ஆளுங்கட்சி 'சப்போர்ட்'ல இருக்கிற சில ஆபீசர்கள் சம்பாதிச்சதுக்கு அளவே இல்லை; யாரையுமே கை வைக்க மாட்டேங்கிறாங்களே...ரெவின்யூ டிபார்ட்மென்ட்ல இருந்து, கிழக்கு மண்டலத்துக்கு வந்த ஆபீசர், 'எதுக்கெடுத்தாலும் மினிஸ்டர் பேரை பயன் படுத்துறார்'னு பேசுனோமே...அவரு இப்போ, தன்னோட 'லஞ்ச ரேட் கார்டை' அதிகப்படுத்திட்டாராம்''''என்ன மித்து சொல்ற...ஒண்ணுமே புரியலை'' என்றாள் சித்ரா.''அக்கா...முன்னெல்லாம் ஒரு கையெழுத்துக்கு, ரெண்டாயிரம், அஞ்சாயிரம்னு வாங்கிட்டு இருந்தவரு, 'என்னைப் பத்தி பேப்பர்லயே வந்துருச்சு; அதனால, 'ரேட்' கூடிருச்சு'ன்னு சொல்லி, 'லஞ்ச ரேட்'டை ரெண்டு மடங்காக்கிட்டாராம்'' என்றாள் சித்ரா.''அக்கா...முன்னெல்லாம் ஒரு கையெழுத்துக்கு, ரெண்டாயிரம், அஞ்சாயிரம்னு வாங்கிட்டு இருந்தவரு, 'என்னைப் பத்தி பேப்பர்லயே வந்துருச்சு; அதனால, 'ரேட்' கூடிருச்சு'ன்னு சொல்லி, 'லஞ்ச ரேட்'டை ரெண்டு மடங்காக்கிட்டாராம்'' என்றாள் மித்ரா.''சரி...அதை விடு மித்து...வடவள்ளியில டிஎம்கேகாரர் ஒருத்தரை, நிலமோசடி பண்ணுனதா டி.சி.பி.,யில அரெஸ்ட் பண்ணுனாங்களே...மாஜிஸ்திரேட் 'ரிமாண்ட்' பண்ண முடியாதுன்னு திருப்பி அனுப்பிட்டாரே...என்னாச்சு'' என்றாள் மித்ரா.''சரி...அதை விடு மித்து...வடவள்ளியில டிஎம்கேகாரர் ஒருத்தரை, நிலமோசடி பண்ணுனதா டி.சி.பி.,யில அரெஸ்ட் பண்ணுனாங்களே...மாஜிஸ்திரேட் 'ரிமாண்ட்' பண்ண முடியாத��ன்னு திருப்பி அனுப்பிட்டாரே...என்னாச்சு'' என்று ஆர்வமாய்க் கேட்டாள் சித்ரா.''ஆர்.எஸ்.பாரதி பேசுன கூட்டத்துக்கு, அவர் தான் எல்லா ஏற்பாடும் பண்ணுனார்ங்கிற கோபத்துல தான், எப்பிடியாவது அவரை தீபாவளிக்கு 'உள்ளே' வைக்கணும்னு அவசர அவசரமா எப்.ஐ.ஆர்., போட்ருக்காங்க. ஆனா, சைட் நம்பர், சர்வே நம்பர் எல்லாமே தப்பா இருந்திருக்கு; அது மட்டுமில்லாம, ஏ.பி.டி.ஓ., கொடுத்த புகார்ல, அவரோட பேரே இல்லாம, எப்பிடி எப்.ஐ.ஆர்.,ல பேரு சேர்த்தீங்கன்னு கேள்வி வந்துச்சாம்'' என்று ஆர்வமாய்க் கேட்டாள் சித்ரா.''ஆர்.எஸ்.பாரதி பேசுன கூட்டத்துக்கு, அவர் தான் எல்லா ஏற்பாடும் பண்ணுனார்ங்கிற கோபத்துல தான், எப்பிடியாவது அவரை தீபாவளிக்கு 'உள்ளே' வைக்கணும்னு அவசர அவசரமா எப்.ஐ.ஆர்., போட்ருக்காங்க. ஆனா, சைட் நம்பர், சர்வே நம்பர் எல்லாமே தப்பா இருந்திருக்கு; அது மட்டுமில்லாம, ஏ.பி.டி.ஓ., கொடுத்த புகார்ல, அவரோட பேரே இல்லாம, எப்பிடி எப்.ஐ.ஆர்.,ல பேரு சேர்த்தீங்கன்னு கேள்வி வந்துச்சாம்'' என்றாள் மித்ரா.''எனக்குத் தெரிய...அந்த உடன் பிறப்பு ஒண்ணும் சாதாரண ஆளு இல்லை...அவர் மேல, இந்த மாதிரி நில மோசடி புகார் நிறையவே கேள்விப்பட்ருக்கேன்; ஆனா, இந்த கேஸ்ல...ஆளுங்கட்சி சப்போர்ட்ல வலம் வர்ற 'பாப் கட்டிங்' ஆபீசரம்மாதான் படு சொதப்பு சொதப்பிட்டதா போலீஸ்ல பேசிக்கிறாங்க'' என்றாள் மித்ரா.''எனக்குத் தெரிய...அந்த உடன் பிறப்பு ஒண்ணும் சாதாரண ஆளு இல்லை...அவர் மேல, இந்த மாதிரி நில மோசடி புகார் நிறையவே கேள்விப்பட்ருக்கேன்; ஆனா, இந்த கேஸ்ல...ஆளுங்கட்சி சப்போர்ட்ல வலம் வர்ற 'பாப் கட்டிங்' ஆபீசரம்மாதான் படு சொதப்பு சொதப்பிட்டதா போலீஸ்ல பேசிக்கிறாங்க'' என்றாள் சித்ரா.''நம்ம ரூரல் போலீஸ் பண்றதெல்லாம் கொஞ்சம் எல்லை மீறி தான் போயிட்டு இருக்கு...மதுக்கரை ஸ்டேஷன்ல, கோர்ட் டூட்டி பாக்குற ஏட்டய்யா மேலயே திருட்டு கேஸ் போட்ருக்காங்க...ஏதோ 'லேண்ட் மேட்டர்'தான் பின்னணியாம்...ஆளுங்கட்சி பிரஷர்ல தான், அவர் மேலயும், அவரோட குடும்பத்துக்காரங்க எல்லார் மேலயும் கேஸ் போட்ருக்கிறதா, போலீஸ்காரங்க குமுறுறாங்க'' என்றாள் சித்ரா.''நம்ம ரூரல் போலீஸ் பண்றதெல்லாம் கொஞ்சம் எல்லை மீறி தான் போயிட்டு இருக்கு...மதுக்கரை ஸ்டேஷன்ல, கோர்ட் டூட்டி பாக்குற ஏட்டய்யா மேலயே திருட்டு கேஸ் போட்ருக்காங்க...ஏதோ 'லேண்ட் மேட���டர்'தான் பின்னணியாம்...ஆளுங்கட்சி பிரஷர்ல தான், அவர் மேலயும், அவரோட குடும்பத்துக்காரங்க எல்லார் மேலயும் கேஸ் போட்ருக்கிறதா, போலீஸ்காரங்க குமுறுறாங்க'' என்றாள் மித்ரா.''சிட்டியிலயும் போலீஸ் பேரைக்கெடுக்க நிறைய்யப்பேரு இருக்காங்க...காந்திபுரம் ஏரியாவுல, தள்ளுவண்டிக் கடைங்க நிறைய இருக்கிறதுக்குக் காரணமே, 'குழந்தை' பேர்ல இருக்குற ஒரு எஸ்.ஐ.,தான்...இப்போ தீபாவளிக்கு, பெரிய பெரிய ஸ்வீட் கடைகள்ல தினமும் ஏழெட்டு பாக்கெட் வாங்கிட்டுப் போயிட்டு, அதுக்கான 'பில்'களை எல்லாம் இந்த தள்ளுவண்டிக்காரங்க தலையில கட்டிட்டாராம்'' என்றாள் மித்ரா.''சிட்டியிலயும் போலீஸ் பேரைக்கெடுக்க நிறைய்யப்பேரு இருக்காங்க...காந்திபுரம் ஏரியாவுல, தள்ளுவண்டிக் கடைங்க நிறைய இருக்கிறதுக்குக் காரணமே, 'குழந்தை' பேர்ல இருக்குற ஒரு எஸ்.ஐ.,தான்...இப்போ தீபாவளிக்கு, பெரிய பெரிய ஸ்வீட் கடைகள்ல தினமும் ஏழெட்டு பாக்கெட் வாங்கிட்டுப் போயிட்டு, அதுக்கான 'பில்'களை எல்லாம் இந்த தள்ளுவண்டிக்காரங்க தலையில கட்டிட்டாராம்'' என்றாள் சித்ரா.வெளியில் ஆம்புலன்ஸ் சத்தம் அலறிக் கொண்டு சென்றதைக் கேட்டதும், பேச்சு மாறியது...''நம்ம ஜி.எச்.,ல திடீர் விசிட் அடிச்ச ஹெல்த் மினிஸ்டர், எல்லாரையும் 'லெப்ட் அண்ட் ரைட்' வாங்கிட்டார்னு கேள்விப்பட்டேன்...என்ன நடந்துச்சாம்'' என்றாள் சித்ரா.வெளியில் ஆம்புலன்ஸ் சத்தம் அலறிக் கொண்டு சென்றதைக் கேட்டதும், பேச்சு மாறியது...''நம்ம ஜி.எச்.,ல திடீர் விசிட் அடிச்ச ஹெல்த் மினிஸ்டர், எல்லாரையும் 'லெப்ட் அண்ட் ரைட்' வாங்கிட்டார்னு கேள்விப்பட்டேன்...என்ன நடந்துச்சாம்'' என்று கேட்டாள் மித்ரா.''யூஸ்வலா...விஜய பாஸ்கர் ஜி.எச்., வர்றதுன்னா முன் கூட்டியே சொல்லிருவாங்க; இவுங்களும் சுத்தம் பண்ணி, 'ஜிக் ஜாக்' வேலையெல்லாம் பண்ணிருவாங்க; அன்னிக்கு, அவர் வர்றதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி தான், தகவலே வந்திருக்கு. அதுவும், லோக்கல் மினிஸ்டர் வர்றதுக்கு முன்னாடியே வந்துட்டாராம்'' என்றாள் சித்ரா.''ஓ...கிடைச்ச 'கேப்'புல, அவரா 'ரவுண்ட்ஸ்' கிளம்பிட்டாரோ'' என்று கேட்டாள் மித்ரா.''யூஸ்வலா...விஜய பாஸ்கர் ஜி.எச்., வர்றதுன்னா முன் கூட்டியே சொல்லிருவாங்க; இவுங்களும் சுத்தம் பண்ணி, 'ஜிக் ஜாக்' வேலையெல்லாம் பண்ணிருவாங்க; அன்னிக்கு, அவர் வர்றதுக்கு கொஞ்ச நேரம் மு���்னாடி தான், தகவலே வந்திருக்கு. அதுவும், லோக்கல் மினிஸ்டர் வர்றதுக்கு முன்னாடியே வந்துட்டாராம்'' என்றாள் சித்ரா.''ஓ...கிடைச்ச 'கேப்'புல, அவரா 'ரவுண்ட்ஸ்' கிளம்பிட்டாரோ'' என்று கேட்டாள் மித்ரா.''இல்லை...ஏதாவது வார்டு பாக்கலாம்னு அவர் சொன்னப்போ, டிராமா, எமர்ஜென்ஸி பாக்குற 'டாய் வார்டு'க்கு, அவுங்களா கூப்பிட்டுப் போயிருக்காங்க; அதைப் பாத்துட்டு, 'என்ன இவ்ளோ கேவலமா வச்சிருக்கீங்க; சென்னை ஸ்டான்லிக்கு வந்து பாருங்க'ன்னு காய்ச்சி எடுத்துட்டாராம். அப்புறம் காய்ச்சல் வார்டுக்குப் போனப்போ, பெட், கட்டில், கொசு வலை எல்லாமே பழசா இருக்கிறதைப் பாத்துட்டு, இன்னும் கொந்தளிச்சிட்டாராம்'' என்று கேட்டாள் மித்ரா.''இல்லை...ஏதாவது வார்டு பாக்கலாம்னு அவர் சொன்னப்போ, டிராமா, எமர்ஜென்ஸி பாக்குற 'டாய் வார்டு'க்கு, அவுங்களா கூப்பிட்டுப் போயிருக்காங்க; அதைப் பாத்துட்டு, 'என்ன இவ்ளோ கேவலமா வச்சிருக்கீங்க; சென்னை ஸ்டான்லிக்கு வந்து பாருங்க'ன்னு காய்ச்சி எடுத்துட்டாராம். அப்புறம் காய்ச்சல் வார்டுக்குப் போனப்போ, பெட், கட்டில், கொசு வலை எல்லாமே பழசா இருக்கிறதைப் பாத்துட்டு, இன்னும் கொந்தளிச்சிட்டாராம்'' என்றாள் சித்ரா.''அதான் ஒரு மேனேஜர், ரெண்டு சூபர்வைசர், ரெண்டு பணியாளர்கள்னு அஞ்சு பேரை 'சஸ்பெண்ட்' பண்ணீட்டாராமே'' என்றாள் சித்ரா.''அதான் ஒரு மேனேஜர், ரெண்டு சூபர்வைசர், ரெண்டு பணியாளர்கள்னு அஞ்சு பேரை 'சஸ்பெண்ட்' பண்ணீட்டாராமே'' என்று கேட்டாள் மித்ரா.''ஆமா மித்து...பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம்கிறது மாதிரி, அவுங்க சிக்கிட்டாங்க; ஆனா, அந்த வார்டுகளுக்கு செலவு பண்ணுனதைப் பத்தி 'ஆடிட் ரிப்போர்ட்' கேட்ருக்காராம்; நிறைய டாக்டர்கள் ஆடிப்போயிருக்காங்க'' என்று கேட்டாள் மித்ரா.''ஆமா மித்து...பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம்கிறது மாதிரி, அவுங்க சிக்கிட்டாங்க; ஆனா, அந்த வார்டுகளுக்கு செலவு பண்ணுனதைப் பத்தி 'ஆடிட் ரிப்போர்ட்' கேட்ருக்காராம்; நிறைய டாக்டர்கள் ஆடிப்போயிருக்காங்க'' என்றாள் சித்ரா.''அக்கா...நிறைய மேட்டர் இருக்கு; டைம் இல்லை...இன்னும் நான் நிறைய பிரண்ட்ஸ் வீட்டுக்குப் போகணும்...பை பை'' என்றாள் சித்ரா.''அக்கா...நிறைய மேட்டர் இருக்கு; டைம் இல்லை...இன்னும் நான் நிறைய பிரண்ட்ஸ் வீட்டுக்குப் போகணும்...பை பை' என்று கைகாட்டிய படி கிளம்���ினாள் மித்ரா.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅடுத்த வருஷம் புரமோஷன்... : அதுக்குள்ள துவங்கிருச்சி, 'போஸ்ட்டிங' கலெக் ஷன்\nரூரல்ல தீபாவளி கலெக்ஷன் ஜோரு...\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅடுத்த வருஷம் புரமோஷன்... : அதுக்குள்ள துவங்கிருச்சி, 'போஸ்ட்டிங' கலெக் ஷன்\nரூரல்ல தீபாவளி கலெக்ஷன் ஜோரு...\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/business-news/hdfc-bank-has-made-arrangements-for-mobile-atms-across-the-country-332930", "date_download": "2020-05-31T01:17:28Z", "digest": "sha1:BZOOUT25BBG6SX4WNEMD6YHYB3FNJV7U", "length": 16262, "nlines": 103, "source_domain": "zeenews.india.com", "title": "முழு அடைப்புக்கு மத்தியில் வீட்டை தேடி வரும் ATM,.. HDFC வங்கியின் புதிய முயற்சி... | Business News in Tamil", "raw_content": "\nமுழு அடைப்புக்கு மத்தியில் வீட்டை தேடி வரும் ATM,.. HDFC வங்கியின் புதிய முயற்சி...\nகொரோனா முழு அடைப்புக்கு மத்தியில் HDFC வங்கி நாடு முழுவதும் மொபைல் ATM-களுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது\nகொரோனா முழு அடைப்புக்கு மத்தியில் HDFC வங்கி நாடு முழுவதும் மொபைல் ATM-களுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது\nஇந்த வசதியால், வாடிக்கையாளர்கள் இப்போது தங்கள் வீட்டு வாசலில் நிற்கும் ATM வேனில் இருந்து பணத்தை எடுக்க முடியும். இது தவிர, வங்கி கடனுக்கான வட்டியை 0.20 சதவீதம் குறைத்துள்ளது. கடன்களின் விலை குறைக்கப்பட்டதால் வங்கி வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. வங்கியின் வலைத்தளத்தின்படி, செவ்வாய்க்கிழமை முதல் அனைத்து கால கடன்களுக்கும் நிதியின் விளிம்பு செலவு அடிப்படையிலான வட்டி விகிதம் (MCLR) மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த மாற்றத்திற்குப் பிறகு ஒரு நாளைக்கு MCLR 7.60 சதவீதமாகவும், ஒரு வருட கடன் 7.95 சதவீதமாகவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது. பெரும்பாலான கடன்கள் ஒரு வருட MCLR உடன் இணைக்கப்பட்டுள்ளன. MCLR மூன்று ஆண்டு கடனில் 8.15 சதவீதமாக இருக்கும். புதிய கட்டணங்கள் ஏப்ரல் 7 முதல் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது.\nஇந்த புதிய கட்டணங்கள் ஏப்ரல் 10 முதல் பொருந்தும் எனவும், MCLR அடிப்படையிலான வட்டி விகிதத்தில் 0.35% குறைப்பு இருப்பதாகவும��� வங்கி அறிவித்தது. மேலும், சேமிப்பு கணக்கு வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை வங்கி 0.25 சதவீதம் குறைத்து 2.75 சதவீதமாகக் குறைத்துள்ளது.\nபுதிய கட்டணங்கள் ஏப்ரல் 10 முதல் நடைமுறைக்கு வரும், அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்க, பணத்தை எடுக்க மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் இந்த HDFC வங்கி இந்த வசதியைத் தொடங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.\nமொபைல் ATM ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கிடைக்கும். இந்த காலகட்டத்தில், மொபைல் ATM காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 3-5 இடங்களில் நிறுத்தப்படும். தற்போது சோதனையில் உள்ள இந்த செயல்முறை விரைவில் விரிவாக்கப்படும் எனவும் வங்கி அறிவிப்பு குறிப்பிட்டுள்ளது.\nவாழை விவசாயிகளுக்கு உதவும் முன்முயற்சியில் மஹிந்திரா குழுமம்...\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nSBI இல் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி....\nகொரானாவால் பாதித்து குணமடைந்த பெண் கூறிய பகீர் தகவல்... \nமது அருந்துபவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு வராது.. உண்மை என்ன\nதனுஷ் தேனியில் குடும்பத்துடன் குலதெய்வ கோயிலில் சுவாமி தரிசனம்\nவங்கியில் அதிக பணம் சேமித்து வைத்திருப்பவருக்கு ஒரு முக்கியமான செய்தி\nஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்ய தேவையில்லை.. சிறந்த திட்டத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்\n உங்களுக்காகவே ஒரு மகிழ்ச்சியான செய்தி...\nகட்டிய EMI பணம் திருப்பி அளிக்கப்படும்... இன்ப அதிர்ச்சி அளிக்கும் வங்கி...\nCovid-19 எதிரொலி: பிரபல ஆபாச இணையதளத்தை காண இனி கட்டணமில்லை\nஅரசு ஊழியர், ஓய்வூதியதாரர்களுக்கு அடித்த ஜாக்பார்ட்... அகவிலைப்படி 4% அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=564592", "date_download": "2020-05-31T00:32:48Z", "digest": "sha1:QWMETLBQVZ6VTPBGZWBZWUHZTBXSMCVP", "length": 7153, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "கன்னியாகுமரியில் அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் | An indefinite strike by state rubber plantation workers in Kanyakumari - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகன்னியாகுமரியில் அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்\nகன்னியாகுமரி: கன்னியாகுமரியில் அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை 39-வது முறையாக தோல்வியடைந்தால் தொழிலாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nகன்னியாகுமரி அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்\nஐகோர்ட் மதுரை கிளையில் ஜூன் 1-ம் தேதி முதல் நேரடியாக வழக்கு விசாரணை: பதிவாளர் அறிவிப்பு\nகொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை குறைப்பது குறித்து வலியுறுத்தப்பட்டது: அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்\nடெல்லியில் மேலும் 1,163 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபஞ்சாப் மாநிலத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு\nவிளையாட்டுத்துறையின் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை\nமத்திய அரசு அறிவித்துள்ள புதிய நெறிமுறை தளர்வுகள் தமிழகத்தில் நடைமுறைக்கு வருமா\nUNLOCK 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியிட்டது மத்திய அரசு\nமாநிலங்களுக்கு இடையே பயணிக்க தடையில்லை; மாநிலத்திற்குள் பயணிக்க இ-பாஸ் கட்டாயமில்லை: மத்திய அரசு\nசர்வதேச விமான சேவை, மெட்ரோ ரயில் சேவை குறித்து சுழலுக்குக்கேற்ப முடிவு: மத்திய அரசு\nநாடு முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு\nமத்திய பிரதேசத்தில் ஜூன் 15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவிப்பு\nசென்னையில் மேலும் 616 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,980 ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,000-ஆக உயர்வு: பலி எண்ணிக்கை 160-அதிகரிப்பு\nதமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,184-ஆக உயர்வு: சுகாதாரத்துறை தகவல்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=566536", "date_download": "2020-05-30T23:22:29Z", "digest": "sha1:LDB37HJBL75GHEIRTJEJMXLVVJRI4SRY", "length": 8826, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்யும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் 4 மாதம் நீட்டிப்பு | Arumugasamy Commission extends 4 months extension of inquiry into Jayalalithaa's death - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்யும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் 4 மாதம் நீட்டிப்பு\nசென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் மேலும் 4 மாதம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்தில் சர்ச்சை ஏற்பட்டதால் விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையத்தை அமைத்து, தமிழக அரசு கடந்த 2017ம் ஆண்டு உத்தரவிட்டது. அதன்படி செப்டம்பர் மாதம் 24ம் தேதி ஆறுமுகசாமி விசாரணையைத் தொடங்கினார். ஆணையத்தின் விசாரணை காலம் இதுவரை 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் சசிகலா தரப்பு உள்ளிட்ட 154 பேரிடம் விசாரணையும் நடத்தப்பட்டு உள்ளது.\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கியிருந்தவர்கள், உறவினர்கள், அவரது வீட்டில் பணிபுரிந்தவர்கள், முன்னாள் தலைமைச் செயலாளர்கள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதனிடையே மருத்துவக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும், ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடை கோரி விதிக்க கோரியும் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. கடந்த 10 மாதங்களாக தடை நீடிக்கும் நிலையில் ஆணையத்தின் விசாரணை காலம் இ��்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசத்தை மேலும் 4 மாதங்கள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nவீட்டை விட்டு வெளியே வரும்போது மாஸ்க் அணியாவிட்டால் கைது: சேலம் கலெக்டர் எச்சரிக்கை\nமின்சார சட்டத்திருத்த மசோதாவை கைவிட மத்திய அரசுக்கு தலைவர்கள் கோரிக்கை\nபரிசோதனையின் எண்ணிக்கை உயர்ந்ததால்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு சென்னையில் அதிகரித்துள்ளது: சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்\nஆர்டிஓ அலுவலகங்களில் விண்ணப்பம் பெற தனி பெட்டியை பயன்படுத்துங்கள்: போக்குவரத்து துறை கமிஷனர் உத்தரவு\nகோயில்களில் தரிசனத்துக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு\nகொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த செவிலியர் பிரிசில்லா குடும்பத்துக்கு ₹5 லட்சம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhaakam-july-2016/31262-2016-08-08-15-14-53", "date_download": "2020-05-31T00:33:54Z", "digest": "sha1:U5SIHULHEZMDDEEIFK5G66JAUNJKWMUJ", "length": 17242, "nlines": 246, "source_domain": "www.keetru.com", "title": "பெண்கள் மீதான தீண்டாமை!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூலை 2016\nதந்தை பெரியார் கண்ட போராட்டங்களும் போராட்ட உத்திகளும்\nநான் ஒரு அழிவு வேலைக்காரன்\nஇரங்கூன் தனவணிக வாலிபர் இரண்டாவது மகாநாடு\nபெரியாரைப் படி; அதுவே விடுதலைக்கு முதல் அடி\nகருநாடக நீதிமன்றங்களில் கன்னடம் மட்டுமே\nதாலி அகற்றிய லிவிங் டுகெதெர் இணையர்\nசென்னை பார்ப்பன கல்லூரி முதல்வரின் சாதி வெறி\nகலைஞர் சந்தித்த ‘ஜாதிய - பாகுபாடுகள்’\n497 ரத்து பெண்ணின் விருப்பங்கள்... பெண்ணின் விருப்பங்கள்தானா\nபுலம்பெயர் தொழிலாளிகள் - உலகமயம் பெற்றெடுத்த நவீன கொத்தடிமைகள்\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (3) - மெல்பா ஹெர்னாண்டஸ்\nநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (7)\nடாலருக்கு வந்த வாழ்வு (2)\n'உயிர் இனிது' - சிறியவர் முதல் பெரியவர் வரை வாசிக்க வேண்டிய நூல்\nபாஜகவில் வி.பி.துரைசாமி சேர்ந்தது புனிதமாவதற்���ா\nசைவ சமயம் மிகுதியும் மோசமானது\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூலை 2016\nவெளியிடப்பட்டது: 08 ஆகஸ்ட் 2016\nபெண்களை மாதந்தோறும் தீண்டாமைக்கு உள்ளாக்கும் ஒரு நிகழ்வு இன்னும் தொடர்கிறது. பெண்களைக் கீழானவர்கள் என்ற உளவியலைக் கட்டமைக்கும் இந்தத் தீண்டாமைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். இது குறித்து தமிழ் ‘இந்து’ நாளேட்டில் (ஜூலை 24) வெளி வந்த கட்டுரையி லிருந்து சில பகுதிகள்:\nநீந்த, ஓட, நடனம் ஆட, விளையாட, குத்துச் சண்டை போட, சைக்கிள் ஓட்டத் தயார் நிலையில் நிற்கும் பெண்கள். அவர்களின் உடல் உறுப்புகளிலிருந்து இரத்தம் கசிகிறது.\nஇப்படிப் புறச் சூழலால் உண்டான காயங் களால் இரத்தம் வழிந்தாலும் மாதவிடாய் காரணமாக உடலுக்குள்ளிருந்து இரத்தம் கசிந்தாலும் அத்தனை பெண்களும் மீண்டும் எழுகிறார்கள். தன்னைத் தானே உந்தித் தள்ளித் தடைபட்ட பயணத்தை மீண்டும் தொடர்கிறார்கள்.\n‘நோ பிளட் ஷுட் ஹோல்ட் அஸ் பேக்’ (‘ No blood should hold us back’’), ‘டோன்ட் லெட் யுவர் பீரியட் ஸ்டாப் யூ’ (Don’t let your period stop you) என்கிற வாசகங்களுடன் சானிட்டரி பேடுக்கான ஒரு பிரிட்டன் விளம்பரப் படம் கம்பீரமாக பறைசாற்றுகிறது. பெண்ணுரிமைப் பார்வையில் இந்த விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது.\nபெண் தன்னுடைய கனவை, வேட்கையை, இலக்கை நோக்கித் துணிந்து வீறுநடை போட ஒருபோதும் மாதவிடாய் தடையாய் இருந்துவிட அனுமதிக்கக் கூடாது.\nதீட்டு என்ற பெயரில் மாதந்தோறும் ஒருவிதத் தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் பெண்கள். கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்படுவது தொடங்கி அவரவர் வீட்டுக்குள்ளேயே ஒதுக்கி வைக்கும் சமூகம்தான் நம்முடையது. வீட்டுக் குள்ளேயே ஒரு ஓரமாகத் தனிப் பாய், தனிப் பாத்திரங்கள் கொடுத்து அருவருப்பானவர் களாக நடத்தப்படுவதும், வீட்டுக்கு வெளியே இருட்டு அறையில் சாக்குப் பையில் உட்கார வைத்து மாதவிடாய் முடியும்வரை சாப்பாடு, தண்ணீர்கூட யாராவது கொண்டுவந்து கொடுத்துத் தனிமைப்படுத்துவதும் இன்றும் நடக்கத்தான் செய்கிறது.\nமாதவிடாய் இரத்தம் தூய்மையானது என நிரூபித்துவிட்டது நவீன மருத்துவம். தொப்புள் கொடி இரத்தமும், எலும்பு மஜ்ஜையும் பரம்பரை நோயைத் தீர்க்கும் அருமருந்து. அவற்றைப் போலவே மாதவிடாய் இரத்தத்தில் உள்ள ஸ்டெம் செல்லும் உயிர்காக்கும் சக்தி கொண்டது என்று மர��த்துவர்கள் சொல் கிறார்கள். ஆனால் என்ன சொன்னாலும் மாத விடாயின்போது பெண்ணே தன் உடலை வேண்டாவெறுப்பாகப் பார்க்கும் கற்பிதத் துக்குள்தான் இன்றும் சிக்கிக் கிடக்கிறார்கள். இதிலிருந்து விடுபட, ‘எந்த இரத்தமும் நம் வேகத்துக்குத் தடைபோட அனுமதிக்கக் கூடாது’ என நமக்கு நாமே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது என்கிறது அக்கட்டுரை.\nபெண்களின் மறுமணத்தை வலியுறுத்தி புரட்சிக் கவிஞர் எழுதிய பாடல் இது.\n நானோ கொடிய நோயினால் வருந்துகிறேன். இனி பிழைத் திருப்பேன் என்று சொல்வதற்கில்லை. ஆகவே என் மனத்திலுள்ளதைச் சொல்லுகிறேன் கேள். நான் இறந்தபின், நீ என்னையே எண்ணிக் காலங்கழிக்காதே. என்னை மறந்துவிட்டு மகிழ்வுடன் இரு உன் மனத்துக்குரியவனை மணந்து வாழு\n“வைதீக மிரட்டலுக்கு அஞ்சாதே; மலர் மாலை சூடி மகிழுடனே வாழ்வாய்” என்று கூறி மகிழ்ச்சியுடன் உயிரைவிட்டான் வீரத் தமிழன். இதை அழகுற எடுத்துக் கூறுகிறார் புரட்சிக் கவி பாரதிதாசன்.\nமகிழ்வோடு - தார்சூடு -\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2020-05-31T00:24:22Z", "digest": "sha1:3ZIJF4TPVOJGWOCLIWAJK6I7LJEXWJP5", "length": 4517, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "விமல் படத்தின் டிரைலரை வெளியிட்ட அருண் விஜய் – Chennaionline", "raw_content": "\nவிமல் படத்தின் டிரைலரை வெளியிட்ட அருண் விஜய்\nகடந்த 2010-ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘களவாணி’. சற்குணம் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக ஓவியா நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம்தான் ஓவியா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகர் விமலின் திரையுலக வாழ்க்கையை புதிய பாதைக்கு திருப்பிய ‘களவாணி’ படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகியுள்ளது. இதில் விமலுக்கு ஜோடியாக ஓ��ியா நடிக்கிறார். மேலும் சூரி, கஞ்சா கருப்பு, சரண்யா பொன்வண்ணன், இளவரசு என முதல் பாகத்தில் நடித்த பலரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.\nஇந்நிலையில், இப்படத்தின் டிரைலரை நடிகர் அருண் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அரசியல் கலந்த இந்த டிரைலர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\n← மே 16 ஆம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘சிந்துபாத்’\nஉலகின் தலை சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் தவானும் ஒருவர் – கங்குலி பாராட்டு →\nமாயவன் பஸ்ட் லுக்கை வெளியிட்ட அனிருத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=356:2008-04-16-06-22-36&catid=73:2007&Itemid=76", "date_download": "2020-05-31T01:52:45Z", "digest": "sha1:2XE6UFWUO5VN7YM3V6STKXKQVHU5AP6F", "length": 22223, "nlines": 107, "source_domain": "www.tamilcircle.net", "title": "தோற்ற வழியும், தோற்காத வழியும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் தோற்ற வழியும், தோற்காத வழியும்\nதோற்ற வழியும், தோற்காத வழியும்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nஇரண்டு பத்து வருடமாக தோற்றுக் கொண்டே இருக்கும் இரண்டு பிரதான வழிகள், இலங்கையில் பல பத்தாயிரம் மக்களை கொன்று போட்டுள்ளது. இன்னமும் கொன்று போடுகின்றது. இப்படி மனித அவலங்களோ எல்லையற்ற துயரமாகி, அவை பரிணாமித்து நிற்கின்றது.\nஇப்படி இலங்கை மக்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளுக்கு, எந்தத் தீர்வும் அந்த மக்களிடம் இருந்து இதுவரை கிடையாது. இப்படி சரியான தீர்வுகளின்றி, சரியான வழிகாட்டலின்றி, மனித அவலம், தொடர்ச்சியாக தீர்வாக மீண்டும் மீண்டும் திணிக்கப்படுகின்றது.\nஇந்த வகையில் பிரதான முரண்பாடாகி மக்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளோ இரண்டு. அவை பிரதேசத்துக்கு பிரதேசம் ஒன்று மற்றொன்றாகி முதன்மையாகின்றது. அவை எவை\n1. பேரினவாதம். இது தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மறுத்து, தமிழனை பாசிச வழிகளில் அடக்கியொடுக்குகின்றது.\n2. புலிகள். இது தமிழ் மக்களின் சுயாதீனமான அனைத்து செயல்பாட்டையும் ஒடுக்கி, தனது பாசிச வழிகளில் தமிழ் மக்கள் மூச்சுக் கூட விடமுடியாத வகையில் ஒடுக்குகின்றது.\nஇப்படி தமிழ் மக்களுக்கு எதிரான இரண்டு பிரதான ஒடுக்குமுறை அம்சங்கள் காணப்படுகின்றது. இவ்விரண்டு தரப்பும் ஒன்றையொன்று எதிரியாக கருதியபட��யே, தமிழ் மக்களை ஒடுக்குவதில் தமக்குள் ஒன்றுபடுகின்றது. ஏன் இப்படி மக்களை ஒடுக்குகின்றனர் இந்தக் கேள்விக்கான விடையில் தான், இதைப் புரிந்து கொண்டு தீர்வுகளையும் காணமுடியும்.\nஆனால் இதை யாரும் உணர்வதுமில்லை, உணர்த்துவதுமில்லை. இதை உணராது இருக்க வேண்டும் என்பதிலும், இந்த இரண்டு போக்குக்கும் வெளியில் சிந்திக்காதவகையில் இருக்கும் அரசியலே, எங்கும் எதிலும் திணிக்கப்படுகின்றது. மக்களின் மேலான ஒடுக்குமுறைக்குரிய காரணங்களின் அடிப்படையில் யாரும் செயல்படுதுமில்லை. மாறாக தமிழ் மக்களை ஒடுக்குகின்ற அதே அரசியல் நோக்குடன் தான், அனைத்துத் தரப்பும் செயல்படுகின்றனர், செயல்பட முனைகின்றனர்.\nஉண்மையில் தமிழ் மக்களை வௌவேறு தளத்தில் ஒடுக்குகின்ற, இந்த இரண்டு பிரதான பிரிவுகளின் சமூக பொருளாதார நலன்கள் தான், ஓடுக்குமுறைக்கான அடிப்படைக் காரணமாகும். இதை யாரும் எந்த வகையிலும் மறுக்க முடியாது. இதுவல்லாத வெற்றிடத்தில், காரணமல்லாத எந்த நோக்கத்திலும், அரசியல் அல்லாத கற்பனையில், யாரையும் யாரும் ஒடுக்கமுடியாது. சமூகங்கள் கொண்டுள்ள பல்வேறு ஏற்றத்தாழ்வான சமூக முரண்பாடுகளைப் பாதுகாக்கவே, இரண்டு தரப்பும் முனைப்புடன் முனைவதால் தான் மக்களை ஒடுக்குகின்றனர். மக்கள் எதரிகளின் அரசியல் தளம், இதற்குள் தான் செயல்படுகின்றது.\nஇப்படியாக பேரினவாத அரசு மற்றும் புலிகளின் செயல்பாடுகள் உள்ளது. இதையொட்டி இதற்குள் இயங்கும் இரண்டு பினாமி பிரிவுகளும், விதிவிலக்கின்றி மக்களை ஒடுக்கும் அரசியலைக் கொண்டே தமது அரசியலை உமிழ்கின்றனர். இவர்களின் ஜனநாயகம் என்பது, மக்களின் சமூக ஒடுக்குமுறையை பேணிப் பாதுகாப்பது தான். இவர்கள் மக்கள் என்று கூறுவது எல்லாம், சமூக ஒடுக்குமுறையை பாதுகாக்கும் எல்லைக்கு உட்பட்டதே. இதைப் பேணி பாதுகாக்க முனைபவர்கள், சமூக முரணபாடுகளை தற்போதைக்கு தீர்க்க முடியாது என்று கூற முனைகின்றனர். புலிகளும் சரி, புலியல்லாத தரப்பும் சரி, இதைத்தான் சொல்லுகின்றது. புலிகள் அனைத்தையும் தமிழீழத்தின் பினனர் என்கின்றனர், புலியல்லாத தரப்பு அனைத்தையும் புலியொழிப்பின் பினனர் என்கின்றனர். இப்படி இருதரப்பும் ஊரையும் உலகத்தையும் ஏமாற்றி, பொய்யான போலியான படுபிற்போக்கான அரசியலை மக்களுக்கு எதிராக திட்டமிட்டு த��ணிக்கின்றனர்.\nபிரதான அதிகாரப் பிரிவுகள் சமூக முரண்பாட்டை மூடிமறைக்க, சமூக முரண்பாட்டின் ஒன்றை தீவிரமாக்கி விடுகின்றனர். இதற்குள் ஒரு யுத்தத்தை இவர்களே வலிந்து சமூகங்கள் மீது திணித்துவிடுகின்றனர். பின் யுத்தத்தைக் காரணம் காட்டி, சமூகங்களின் உள்ளார்ந்த அனைத்து சமூக முரண்பாட்டையும், எதுவுமற்ற ஒன்றாக காட்டவிட முனைகின்றனர் அல்லது இப்போதைக்கு இவை பிரச்சனைகளல்ல என்கின்றனர். இப்படியாக தமிழ் மக்களின் பிரச்சனைகளை திரித்து, தமது வர்க்க நோக்குக்கு ஏற்ப ஏதாவது ஒன்றை மக்களின் தலையில் கட்டி விடுகின்றனர்.\nபின் அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வாக இரண்டு வழியை வைக்கின்றனர்.\n1. பேரினவாதத்தில் இருந்து விடுபட புலித் தமிழீழம்\n2. புலிப் பாசிசத்தில் இருந்து விடுபட புலியொழிப்பு\nஇப்படி இதற்குள்ளாக இலங்கையின் முழு சமூகத்தையும் கட்டிப்போடுகின்றனர். இரண்டு தரப்பும் இதற்குள் ஒன்றையொன்று தழுவிக்கொண்டு, சமூகங்களை நார்நாராக பிளந்துபோடுகின்றனர். இதற்குள் தீர்வுகாணும் வழிகள் பற்றிய கற்பனையை விதைத்து, கடந்த இரண்டு பத்து வருடங்களாக பல பத்தாயிரம் உயிர்களை பலியிட்டனர். ஒருவரை ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லுகின்றனர்.\nநேரடியாக செயல்படுவர்கள் ஒருபுறம். மற்றவர்களும் இந்த இரண்டு பிரிவுக்குள்ளும் பினாமிகளாக செயல்படுவதால், சமூக வழிகாட்டல் இன்றி மனித அவலங்கள் தொடர்ந்து பெருகுகின்றது. இதனால் இதற்கு வெளியில் மூன்றாவது மாற்றுவழி பற்றி, எந்த சமூக முன்முயற்சியும் யாராலும் முன்வைக்கப்படுவதில்லை, முன்னெடுக்கப்படுவதுமில்லை. புலித் தமிழீழம் அல்லது புலி ஓழிப்பு இதற்குள் தமிழ் மக்கள் நலமடிக்கப்படுகின்றனர். இதற்கு மாறாக செயல்பட்டவர்கள் அழிக்கப்பட்டனர். அத்துடன் திட்டமிட்ட வகையில், சமூக ஆதிக்கம் பெற்ற பிற்போக்கு கூறுகளைக் கொண்டு புறக்கணிக்கப்படுகின்றது. இதுதான் இன்றைய நிலை.\nபுலித் தமிழீழம், புலியொழிப்பு என்ற இரண்டும், இரண்டு பத்து வருடமாக தோற்றுப் போன இரண்டு வழிகளாகும். மக்களின் தீர்வாக முன்வைப்பட்ட இந்த வழிகள், இதுவரை எதையும் சாதிக்கவில்லை. ஆனால் இதற்குள் தான், இன்னமும் அரசியல் விபச்சாரம் தொடருகின்றது.\nஇந்த இரண்டு வழிகளும் மேலும் மேலும் மனித அவலத்தைத் தவிர, எதையும் உருப்படியாக வைக்கவுமில்லை, சாதிக்கவுமில்லை, இனியும் சாதிக்கப் போவதுமில்லை. புலித் தமிழீழமாகட்டும், புலியொழிப்பாகட்டும், இரண்டு பத்து வருடங்களுக்கு மேலாகவே தோற்றுக் கொண்டு இருக்கின்றது. இந்த தோற்றுப் போன வழிக்கு பின்னால் தான், மீண்டும் மீண்டும் வேதாளமாக ஏற முயலுகின்றனர். இதற்குள் புலியல்லாத தரப்பும் சரி, அரசு அல்லாத தரப்பும் சரி, இந்த ஓட்டைச் சட்டியில் குதிரை ஓட்ட முனைகின்றனர்.\nகடந்தகாலம் முழுக்கவே தோற்றுப்போன இந்த இரண்டு வழிக்கப்பால், தோற்காத வழியுண்டு. இதுவரை யாரும் முன்னெடுக்காத வழி. இது மட்டும் தான், மக்களின் பிரச்சனைகளை தீhர்ப்பதற்கான ஒரேயொரு வழி. அது சமூகங்கள் தமது முரண்பாடுகளை தீர்ப்பதற்கான அடிப்படையில், தீர்வுகளை காண்பதற்கான வழி.\nமேலே குறிப்பிட்டது போல் இதுவரை முன்னெடுக்காத, வெறும் வார்த்தையாக அது சிதைக்கப்பட்டுள்ளது. இதை முன்னெடுக்க மறுப்பவனும், ஒடுக்குபவனும், இதை தோற்றுப் போனதாகவே சதா காட்டமுனைகின்றான். இது சாத்தியமற்றது என்கின்றான். தமிழீழத்தின் பின் அல்லது புலியொழிப்பின் பின் என்று, இருவரும் ஒரே ரெக்கோட்டை ஒரேவிதமாக போடுகின்றனர்.\nஇதைக் கோரியவனை, முன்னெடுத்தவனை கொன்று போட்டபடி, இது சாத்தியமற்றது என்று அவனே கூறுகின்றான். அத்துடன் இதை இன்றைய உலகத்துக்கு சாத்தியமற்றதாகவும், அதற்கு எதிரான அவதூறையும் கட்டமைக்கின்றான். இதற்கு எதிராக எல்லாம் அவனாகவே இருக்கின்றான். இந்த வழி மீது நம்பிக்கையீனத்தை பலவழிகளில் திணிக்கின்றனர். மக்கள் தமக்காக தாம் போராடும் வழி, கடுமையான அவதூறையும் ஒடுக்குமுறையையும் சந்திக்கின்றது.\nஆனால் இது தோற்காத, தோற்க முடியாத வழி. மக்கள் தமக்காக தாம் போராடுவது. இது எப்படி தோற்றுப் போகும் இந்த வழியில் தோற்பவன் யார் என்றால், ஒடுக்குமுறையாளன் தான். மக்களின் சமூக அவலத்தை விதைப்பவன் தான் தோற்றுப்போவான். புலி மற்றும் புலியல்லாத தளத்தில், இதை தடுத்து நிறுத்தும் அரசியல், இந்த வழியை இழிவுபடுத்துகின்றது, கேவலப்படுத்துகின்றது. மக்கள் தமது விடுதலையை தாம் பெறும் நோக்கில், சமூக முரண்பாடுகளையும் தீர்க்கும் வழியில் போராடுவதையும், போராடக் கோருவதையும் எதிர்த்து, அதை சிதைகின்றவன் யார் என்றால் மனித குலத்தின் எதிரி தான். மக்கள் தாம் தமக்காக போராடாத வழியில், சிலர் அதை தீர்ப்பார்கள் என்ற அரசியல் படுபிற்போக்கானது. மக்கள் தாம் தமக்காக போராடுவது என்பது, உயர்ந்தபட்ச ஜனநாயகத்தை அப்படையாகக் கொண்டது. இதைவிட உயர்ந்த ஜனநாயகத்தை யாராலும் முன்வைக்க முடியாது. இதைச் செய்ய மறுக்கின்ற புலி மற்றும் புலியல்லாத தரப்புகளில் இருந்து, இதற்கு கடும் எதிர்ப்புள்ளது. அதாவது மக்களின் எதிரிகளின் எதிர்ப்பு, இதற்கு இயல்பாகவுண்டு. இதை எதிர்த்து இதற்கு எதிராக செயல்படாது, தமிழ் மக்களின் பிரச்சனைக்கு வேறு எந்த தீர்வும் சாத்தியமற்றது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=23245", "date_download": "2020-05-31T01:25:24Z", "digest": "sha1:PGC4XMCCETMHBYOGR2FYMSUOAUAKAEMV", "length": 12688, "nlines": 185, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:57 உதயம் 13:30\nமறைவு 18:33 மறைவு 01:14\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: அல்அமீன் துவக்கப்பள்ளி நிர்வாகி ஆசிரியர் செய்துல்லாஹ் காலமானார் (திருத்தப்பட்ட செய்தி) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nகண்ணியத்திற்குரிய - எங்கள் வழிகாட்டியும் - ஆசிரியருமானவரே ,கல்வியோடு எங்களுக்கு , மாரக்கத்தையும் - பள்ளிப்பருவத்திலேயே போதித்த ஆசானே - உங்களின் கல்விப்பட்டரையில் தீட்டப்பட்டு வெளிவந்தவர்கள் - நாங்கள் ...\nநீண்ட நெடுங்காலத்திற்குப் பிறகு - கே .வி .ஏ .டி. புஹாரிஹாஜி அறக்கட்டளையின் சார்பில் - தங்கள் அல்-அமீன் பள்ளி மாணவர்களுக்கு - சீருடை வழங்க வந்தபோது - ....:\nஎன் மாணவர்களிலேயே K .V .A .T .கபீரும் - இவரின் சகோதரர்களும் , மாணிக்கங்கள் .....\" என்று தங்கள் வாயால் வாழ்த்தியது , என் வாழ்வில் மிகப்பெரிய - சந்தோஷமான தருணமாக நினைக்கிறேன் ..\nகருனயுல்லாஹ் அல்லாஹ் - எங்கள் ஆசிரியருக்கு , பிர்தாவ்சில் அஅலா எனும் , உயர்ந்த சுவனபதியை கொடுத்தருள்வானாக,ஆமீன்.\nஅன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு - சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாக , ஆமீன்.\nகே .வி .ஏ .டி . குடும்பத்தினர் மற்றும்\nK .V A ..T .புஹாரி ஹாஜி அறக்கட்டளை,\nகத்தார் & காயல்பட்டணம் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/sports/other/do-you-know-the-property-value-of-top-athletes/c77058-w2931-cid303718-su6262.htm", "date_download": "2020-05-31T00:47:28Z", "digest": "sha1:DLCTKT5BNJ6ODFK2R7NI3VUQVCXOJXEH", "length": 13191, "nlines": 75, "source_domain": "newstm.in", "title": "டாப் விளையாட்டு வீரர்களின் சொத்து மதிப்பு தெரியுமா?", "raw_content": "\nடாப் விளையாட்டு வீரர்களின் சொத்து மதிப்பு தெரியுமா\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த இன்றைய ராசி பலன் மற்றும் பஞ்சாங்கம்\nBy பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் | Sat, 3 Feb 2018\nகணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்\nவிளம்பி வருஷம் Iதக்ஷிணாயணம் I சரத்ருது I கார்த்திகை 28 Iஇங்கிலீஷ்: 14 December 2018 Iவெள்ளிக்கிழமை\nஸப்தமி இரவு 1.41 மணி வரை. பின் அஷ்டமி I சதயம் இரவு 8.55 மணி வரை. பின் பூரட்டாதி\nவஜ்ரம் நாமயோகம் Iகரஜை கரணம் Iசித்த யோகம்\nதியாஜ்ஜியம்: 53.32 Iஅகசு: 28.27 I நேத்ரம்: 1 I ஜீவன்: ½ I விருச்சிக லக்ன இருப்பு: 6.34 I சூர்ய உதயம்: 6.25\nராகு காலம்: காலை 10.30 - 12.00 Iஎமகண்டம்: மதியம் 3.00 - 4.30 Iகுளிகை: காலை 7.30 - 9.00 I சூலம்: மேற்கு I பரிகாரம்: வெல்லம்\nகுறிப்பு:இன்று மேல்நோக்கு நாள் I நந்த ஸப்தமி Iசிதம்பரம், திருநெல்வேலி , சங்கரன்கோவில், திருக்குற்றாலம், வீரவநல்லூர் இத்தலங்களில் ஸ்ரீசிவபெருமான் உற்ஸவம் ஆரம்பம்.\nதிதி: ஸப்தமி Iசந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்\nஉங்கள் ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் மற்றும் பாிகாரங்களை படிக்க கிளிக் செய்யுங்கள்...\nஇன்று கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியலில் உள்ளவர்கள் வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். மாணவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய எண்ணம் உண்டாகும். மேல் படிப்பு பற்றிய சிந்தனையில் ஈடுபடுவீர்கள். சக மாணவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும். எந்த ஒரு காரியத்தையும் முன்னின்று செய்ய ஆசைப்படுவீர்கள். பொருள் சேர்க்கை உண்டாகும். சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமிருக்காது. விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இட மாற்றம் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nகண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\nஇன்று எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை உண்டாகும். இரவில் நீண்ட நேரம் கண் விழிக்க வேண்டி வரலாம் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களால் இருந்த மனவருத்தம் நீங்கும். வாழ்க்கை துணையின் உடல் நிலையில் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு கூடும். விருந்தினர் வருகை இருக்கும். புதிய முடிவுகள் எடுப்பதில் தயக்கம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகலாம். பிள்ளைகள் வழியில் செலவு உண்டாகலாம். பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்ததை விட அதிகமான லாபம் தரும். ஆனால் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எப்போதும் பிசியாக காணப்படுவார்கள். செலவுகள் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nவெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\nஇன்று கடன் விவகாரங்களில் கொடுக்கல் வாங்கலிலும் எச்சரிக்கை தேவை. பொறுப்புகள் கூடும். பயணங்கள் செல்ல நேரிடலாம். எடுத்த வேலையை செய்து முடிக்க காலதாமதமாகலாம். வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று கலைத்துறையில் இருப்பவர்கள் எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். அரசியல்வாதிகள், சமூக சேவகர்களுக்கு பலன்கள் நன்மை தீமை என கலந்து கிடைத்தாலும் சிறப்பாக இருக்கும். எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. செலவு அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும். ஆபத்தில் உதவக்கூடிய நண்பர்களை பெறுவீர்கள். பணம் கைக்கு கிடைக்கும். எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nநவகிரகங்களினால் பாதிப்பா... ருத்ராட்சம் அணியுங்கள் (பாகம் 1)\nஇன்று அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. விரும்பதகாத ஆசைகள் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. வீடு, மனை, நிலம், வாகனம் போன்ற சொத்துக்களில் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை உண்டாகலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று எல்லாவற்றுக்கும் அடுத்தவர் தயவை எதிர்பார்க்க வேண்டி இருக்கலாம். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். தர்ம காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று தொழில், வியாபாரம் செய்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. பங்குதாரர்களுக்குள் இருந்து வந்த மன��ிலேசங்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு தாமதப்படலாம். பணவரத்து அதிகரிக்க செய்யும். மேலிடத்தின் அனுசரனை கிடைக்கும். குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் நீங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=116567", "date_download": "2020-05-31T01:45:42Z", "digest": "sha1:PNGJETYVNLFYRPN77H6VYRWLZEUFQZNQ", "length": 12474, "nlines": 98, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபுதிய சம்பள ஒப்பந்தம் பிசிசிஐ வெளியிட்டது: கோலி ரூ.7 கோடி, தோனி ரூ.5 கோடி பெறுவார்கள் - Tamils Now", "raw_content": "\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் அனுமதியை பதஞ்சலி நிறுவனத்திற்கு பாஜக அரசு கொடுத்ததா - ஊரடங்கு 5.0-ல் நீட்டிப்பில் என்னென்ன தளர்வுகள் - ஊரடங்கு 5.0-ல் நீட்டிப்பில் என்னென்ன தளர்வுகள்முழு விவரம்;மத்திய அரசு வெளியீடு - தமிழகம்-கிருஷ்ணகிரிக்கு வந்தவை சாதாரண ‘சிறு கொம்பு வெட்டுக்கிளிதான்’ - நிபுணர்கள் தகவல் - நாடு தழுவிய 5ம் கட்ட பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிப்பு;மத்திய அரசு - தமிழகத்தில் 4 வழித்தடங்களில் ஜூன் 1-ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயங்க தொடங்குகிறது\nபுதிய சம்பள ஒப்பந்தம் பிசிசிஐ வெளியிட்டது: கோலி ரூ.7 கோடி, தோனி ரூ.5 கோடி பெறுவார்கள்\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு ஒப்பந்தம் நீட்டிக்கப்படாமல் இருந்தது. வீரர்களுக்கான சம்பளத்தை அதிகரித்து தர வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் கிரிக்கெட் வாரிய நிர்வாக குழுவிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.\nஇதன்படி வீரர்களுக்கு சம்பள உயர்வு ஒப்பந்தத்தை கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.\nமுன்னதாக இருந்த 3 கிரேடுகள் நான்காக அதிகரிப்பட்டுள்ளது. ஏ+, ஏ, பி மற்றும் சி கிரேடு அடிப்படையில் வீரர்கள் தரம் பிரிக்கப்பட்டுள்ளனர். தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் வீரர்களை தரம் பிரித்து உள்ளார்.\nபிசிசிஐ வெளியிட்டுள்ள புதிய ஊதிய ஒப்பந்த பிரிவில் ஏ பிளஸ் ஒப்பந்த பிரிவில் கேப்டன் விராட் கோலி, ஷிகர் தவன், ரோஹித் சர்மா, புவனேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட 5 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஏ பிளஸ்’ ஒப்பந்தத்தில் உள்ள வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 7 கோடி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதன்படி, இவ��்களுக்கு ஆண்டுக்கு ரூ.7 கோடி ஊதியம் கிடைக்கும்.\nஇரண்டு உலக கோப்பையை வென்று கொடுத்த சீனியர் வீரரான டோனி ‘ஏ’ கிரேடில் இடம் பிடித்துள்ளார். ‘ஏ’ பிரிவில் எம்.எஸ்.தோனி, அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, முரளி விஜய், புஜாரா, அஜிங்க்ய ரஹானே, விருதிமான் சாஹா ஆகிய 7 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ரூ. 5 கோடி ஊதியம் அளிக்கப்படும். ‘பி’ பிரிவில் கே.எல்.ராகுல், உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், சாஹல், ஹர்திக் பாண்டியா, இசாந்த் சர்மா, தினேஷ் கார்த்திக் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3 கோடி ஊதியம் கிடைக்கும்.\nகேதர் ஜாதவ், மணீஷ் பாண்டே, அக்சர்படேல், கருண் நாயர், சுரேஷ் ரெய்னா, பார்தீவ் படேல், ஜெயந்த் யாதவ் ஆகியோர் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்படும். மொகமது ஷமி பெயர் நீக்கப்பட்டுள்ளது.\nமகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் மூன்று கிரேடுகளாக தரம் பிரிக்கப்பட்டுள்ளனர். ‘ஏ’ கிரேடில் உள்ளவர்களுக்கு ரூ.50 லட்சமும், ‘பி’ கிரேடில் உள்ளவர்களுக்கு ரூ.30 லட்சமும், ‘சி’ கிரேடில் உள்ளவர்களுக்கு ரூ.10 லட்சமும் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணி ஏ பிளஸ் சம்பள உயர்வு ஒப்பந்தம் பிசிசிஐ 2018-03-08\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஉலக கோப்பை போட்டி; இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு – 2 தமிழக வீரர்கள் இடம் பிடித்தனர்\nவரும் ஒன்றரை ஆண்டுகள் இந்திய வீரர்களுக்கு கடும் சவால்கள்தான்; ரவிசாஸ்திரி\nபிசிசிஐயை நிர்வகிக்க முன்னாள் சிஏஜி வினோத் ராய் தலைமையில் 4 பேர் குழு\nபிசிசிஐ-யில் அமைச்சர்களுக்குத் தடை:லோதா கமிட்டியின் பரிந்துரையை ஏற்றது உச்ச நீதிமன்றம்\nஐசிசி பதவியை துறந்தார் ரவி சாஸ்திரி\nமுட்டாள்களின் உலகில் வாழ்கிறார் ரவி சாஸ்திரி:கங்குலி சாடல்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nநாடு தழுவிய 5ம் கட்ட பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிப்பு;மத்திய அரசு\n4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை- மருத்துவ நிபுணர் குழு\nதமிழகத்தில் 4 வழித்தடங்களில் ஜூன் 1-ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயங்க ���ொடங்குகிறது\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் அனுமதியை பதஞ்சலி நிறுவனத்திற்கு பாஜக அரசு கொடுத்ததா\nஉலக சுகாதார அமைப்புடனான உறவுகளைத் துண்டித்து கொள்ளப்போகிறோம்- டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=575285", "date_download": "2020-05-31T01:39:23Z", "digest": "sha1:CGEQ6IKF5AODNSWQ6TZDVNEWKF5T5JQ6", "length": 7176, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழகத்தில் புதிதாக பாதிக்கப்பட்ட 8 பேரில் 10 மாத ஆண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது: சுகாதாரத்துறை அறிவிப்பு | Male child, Corona, Department of Health - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதமிழகத்தில் புதிதாக பாதிக்கப்பட்ட 8 பேரில் 10 மாத ஆண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது: சுகாதாரத்துறை அறிவிப்பு\nசென்னை: தமிழகத்தில் புதிதாக பாதிக்கப்பட்ட 8 பேரில் 10 மாத ஆண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரில் 10 மாத குழந்தையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. தாயலாந்தை சேர்ந்தவர்களுடன் தொடர்பில்இருந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.\nஆண் குழந்தை கொரோனா சுகாதாரத்துறை\nமே-31: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\nகொரோனாவுக்கு உலக அளவில் 370,870 பேர் பலி\nஐகோர்ட் மதுரை கிளையில் ஜூன் 1-ம் தேதி முதல் நேரடியாக வழக்கு விசாரணை: பதிவாளர் அறிவிப்பு\nகொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை குறைப்பது குறித்து வலியுறுத்தப்பட்டது: அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்\nடெல்லியில் மேலும் 1,163 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபஞ்சாப் மாநிலத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு\nவிளையாட்டுத்துறையின் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை\nமத்திய அரசு அறிவித்துள்ள புதிய நெறிமுறை தளர்வுகள் தமிழகத்தில் நடைமுறைக்கு வருமா\nUNLOCK 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியிட்டது மத்திய அரசு\nமாநிலங்களுக்கு இடையே பயணிக்க தடையில்லை; மாநிலத்திற்குள் பயணிக்க இ-பாஸ் கட்டாயமில்லை: மத்திய அரசு\nசர்வதேச விமான சேவ���, மெட்ரோ ரயில் சேவை குறித்து சுழலுக்குக்கேற்ப முடிவு: மத்திய அரசு\nநாடு முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு\nமத்திய பிரதேசத்தில் ஜூன் 15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவிப்பு\nசென்னையில் மேலும் 616 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,980 ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2012/12/blog-post_7555.html", "date_download": "2020-05-31T00:51:28Z", "digest": "sha1:GU7KLI3SUTLTKULFD2IZWUIC4PZR5VCR", "length": 15689, "nlines": 126, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: பிரதம நீதியரசர் மறைத்து வைத்திருந்த சொத்துகள் அம்பலம்", "raw_content": "\nபிரதம நீதியரசர் மறைத்து வைத்திருந்த சொத்துகள் அம்பலம்\nகபடத்தனமான யுக்தி மூலம் பணம் பதுக்கி வைப்பு\n* நிதி, வங்கி மதிப்பீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சி\nபிரதம நீதியரசருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குற்றப் பிரேரணை இன்று பாராளுமன்ற தெரிவுக்குழுவில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள ப்படவுள்ளது. கைவசம் உள்ள பெருமளவு சொத்துக்களை மறைத்து வைப்பதற்காக பிரதம நீதியரசர் தனது நிதி விவகாரங் களில் கபடத்தனமாக கையாளும் யுக்தியை கடைப்பிடித்திருப்பதை அவதானித்த நிதி, வங்கி மதிப்பீட்டாளர்களும் சுயாதீனமான பார்வையாளர்க ளும் அதிர்ச்சியும் திகைப்பூட்டும் அச்சமும் அடைந்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது.\nபிரதம நீதியரசரின் வங்கிக் கணக்குகளில் மார்ச் முதலாம் திகதி அல்லது டிசம்பர் முதலாம் திகதியன்று நிலுவையில் பூஜ்ஜியக் கணக்கே இருந்திருப்பதை நிதி ஆய்வாளர்கள் பல சந்தர்ப்பங்களில் அவதானித்துள்ளார்கள்.\nஎனினும் இந்த குறிப்பிட்ட திகதிகள் கடந்தவுடன் இந்தக் கணக்குகளில் வழமைப் போல் இலட்சக்கணக்கான பணம் வைப்பில் வைக்கப்பட்டது. இது சொத்து மற்றும் வரி மதிப்பீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்காத வகையில் மேற்கொள்ளப்பட்ட புத்திசாதுர்யமான செயற்பாடு என்று க���ுதப்படுகின்றது.\nபிரதம நீதியரசர் தனது முழு சொத்துவிபரங்களை வெளியிடுவதை தவிர்த்துக் கொள்வதற்காக மேற்கொள்ள ப்பட்ட இந்த செயற்பாடு மோசடியான முறையில் பணத்தை வைத்து சொத்து விபரங்களை வெளியிடுவதை தவிர்த்துக் கொள்வதற்கு எடுத்த முயற்சி என்றே கருதப்படுகிறது. உதாரணமாக 2007/2008ல் கலாநிதி சிராணி பண்டாரநாயக்க தேசிய அபிவி ருத்தி வங்கியில் பணத்தை வைப்புச் செய்திருந்தார்.\nவங்கியில் நான்கு பற்று கணக்குகளில் 5,524,875 ரூபா 25 சதத்தையும் வைப்பு செய்திருந்தார். மேலும் 8 கணக்குகளில் 5,524,875 ரூபா 25 சதத்தையும் கடன் கணக்கில் வைத்திருந்தார். 2008ம் ஆண்டு பெப்ரவரி 8ம் திகதியன்று 674,323ரூபா 52சதம் இந்த கணக்கில் இருந்தது. அன்றைய தினம் இந்த முழுத் தொகையும் வங்கியில் இருந்து பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வங்கிக் கணக்கு பூஜ்ஜிய நிலைக்கு குறைந்தது.\nஇந்தக் கணக்குகளை கையாண்ட முறையை அவதானிக்கும் போது அது வழமையாக நடைபெறும் செயற்பாடு என்பது தெரியவந்தது. இவ்விதம் செயற்படுவதன் மூலமும் ஒரே நிலையான கபடத்தனமாக கணக்குகளை கையாள்வதும் ஒரு திட்டமிட்ட முறையில் முழு சொத்தை வெளிப்படுத்தாமல் இரகசியமாக வைத்திருப்பதை ஊர்ஜிதம் செய்கின்றதென்று வங்கி மற்றும் நிதித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nசாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலை பெண்கள் விடுதியை புனருத்தானம் செய்வதற்கான நிதியடங்கிய காசோலையை வழங்கி வைக்கும் நிகழ்வு\n( நமது நிருபர்கள்) சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலை பெண்கள் விடுதியை...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலைய��்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nகல்முனை முஹைதீன் ஜும் ஆ பள்ளிவாசல் , கடற்கரைப் பள்...\nசம்மாந்துறை செந்நெல் கிராமம் ஹிஜ்ரா வித்தியாலய அல்...\nசாய்ந்தமருது ஏ.ஆர்.எம் முன்பள்ளி சிறுவர்களின் வருட...\nஅட்டப்பள தோப்புக்கண்ட ரிசோட்டில் - விவசாயிகள் அபி...\nதேசிய முன்பிள்ளைப் பருவ பராமரிப்பு விருத்தி வாரம்...\nஇலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்ததானநிகழ்வு..\nவீதியில் சேரும் குப்பை கூளங்களை அகற்றுதல் சம்பந்தம...\nஉயர்நீதிமன்ற சட்டத்தரணியாக எம்.ஸி. ஆதம்பாவா நீதியர...\nஅல்ஹாஜ் எம்.ஏ.நபார் தலைமையில் சாய்ந்தமருது ஸீ பிரீ...\nஎம்.சீ.எம்.ஹனீபாவை பாராட்டி கெரவிக்கும் நிகழ்வு.\nகல்முனை சுறா பவுண்டேசனின் அனுசரனையில் கல்முனை இஸ்ல...\nஹட்டன் நஷனல் வங்கி புதிய சொந்த கட்டிடத்திற்கு இடம...\nபசுமை விருது (Green Award) வழங்கும் நிகழ்வு .\nபாடசாலைக் கல்வியில் இருந்து இடை விலகிய மாணவர்களை ம...\nகல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் விசேட தேவையுள்ள...\n64 வது சர்வதேச மனித உரிமைகள் தினம்.\nவிபுலானந்தா மொன்டிசோரி முன்பள்ளிப்பாடசாலையின் 14வத...\n\" நம்ம ஊரில் நத்தார்\"\nகல்முனை பிரதேசத்தில் பரவிவரும் டெங்கு நோய்.\n2013 ஆம் ஆண்டில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில...\nசாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய மாணவர்க...\nகல்முனை றோஸ்சரிட்டி ஸ்தாபனத்தின் வருடாந்த முன்பள்ள...\n”விழுமியங்கள் விருந்தோம்பும் விருத்தி விழா”\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி வர்த்தக மாணவிகள் அம...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவர் மஜ்லிஸ் ஒழுங்...\nசாய்ந்தமருது சிறிலங்கா இளைஞர் நிலையத்தில் பயிற்சி ...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாண...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி ஆங்கில் மொழிமூல மாணவ...\nகல்முனை அஷ்-ஷூஹறா வித்தியாலய 5ம் ஆண்டு புலமைப் பரி...\nமனித செயற்பாடுகளே அம்பாறையில் ஏற்பட்ட நில அதிர்வுக...\n2013: கல்வியாண்டு: இலவச புத்தகங்கள், சீருடை வழங்க���...\nபிரதம நீதியரசர் மறைத்து வைத்திருந்த சொத்துகள் அம்ப...\nபுல்மோட்டை கடலில் 37 இந்திய மீனவர்கள் கைது * அத்த...\nகறுப்பு கோர்ட் அணிந்த சிலர் ‘ஓட்டோ’ சாரதி மீது தாக...\nபல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவூட்டும் செயலமர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/ennodu-vilaiyaadu-movie-previews/", "date_download": "2020-05-31T01:06:58Z", "digest": "sha1:I72MA6IUSD7PJ6BXPRHQAQFWW57AEJZX", "length": 10652, "nlines": 102, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – பரத் நடிக்கும் ‘என்னோடு விளையாடு’", "raw_content": "\nபரத் நடிக்கும் ‘என்னோடு விளையாடு’\nரேயான் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.கீதா கிருஷ்ணசாமி அதிக பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம் ‘என்னோடு விளையாடு’.\nஇதில் நாயகர்களாக பரத் மற்றும் கதிர் நடிக்கிறார்கள். பரத்தின் காதலியாக சாந்தினி, கதிரின் காதலியாக சஞ்சிதாஷெட்டி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ராதாரவி, யோக் ஜே.பி மற்றும் ‘கமலா தியேட்டர்’ கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு – யுவராஜ், எடிட்டிங் – கோபி கிருஷ்ணா, இசை – மோசஸ், பாடல்கள் – நா.முத்துக்குமார், விவேகா, சாரதி, கதிர்மொழி, நடனம் – விஜி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அருண் கிருஷ்ணசாமி, தயாரிப்பு – கே.கீதா கிருஷ்ணசாமி.\nஇந்த படத்தில் இரு நாயகர்கள். அவர்களில் ஒருவன் ஒவ்வொரு நொடியும் ஜாலியாய் பொழுதை கழிக்க சூதாட்டத்தில் ஈடுபடுகிறான். மற்றொருவன் பிடித்தமான வேலை அதற்கேற்ற சம்பளம் என சந்தோஷமாக வாழ்கிறான்.\nஇப்படி முரண்பட்ட வாழ்கையின் பாதையில் பயணிக்கும் இரு நாயகர்களும் அவர்களது வாழ்க்கையே கேள்விக்குறியாக்கிவிடும் அளவிற்கு எதிர்பாராத பெரும் பிரச்னையில் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த பிரச்னையில் இருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை ஆக்ஷன் மற்றும் காதல் கலந்த திரைக்கதையில் உருவாக்கப்பட்டிருப்பதுதான் இந்த ‘என்னோடு விளையாடு’ படம்.\nஇந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, பெங்களூர், மைசூர் போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது.\nPrevious Postமதுரை விமான நிலையத்தில் கமல் ரசிகர்களால் தாக்கப்பட்டார் நடிகர் சிவகார்த்திகேயன் Next Postபடிப்பது கடமை; சாதிப்பதுதான் பெருமை – மாணவர்களுக்கு ஜெயம் ரவியின் அட்வைஸ்..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ ப��த்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://animeshnagarblog.wordpress.com/2016/01/24/%E0%A5%A5-%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B8%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-05-31T00:47:20Z", "digest": "sha1:BS7AASDECKGSNDCB5K6WGMGGTQJW6CHM", "length": 26943, "nlines": 383, "source_domain": "animeshnagarblog.wordpress.com", "title": "॥ ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய பூஜாகல்பஃ ॥ | animeshnagar's Blog", "raw_content": "\nHome॥ ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய பூஜாகல்பஃ ॥\n॥ ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய பூஜாகல்பஃ ॥\nஆதௌ விக்நேஶ்வர பூஜாஂ க௃த்வா வஂதயேத \nஶ்ரீ தேவஸேநாதிபதே வல்லீஹ௃த் கஞ்ஜமந்திரா யாவத்பூஜாஂ கரிஷ்யேऽஹஂ ப்ரஸந்நோபவ மே ப்ரபோ ॥\nஏவஂ ஸம்ப்ரார்த்ய ஆஸநஂ பரிகல்ப்ய \nஆசம்ய ॥ௐ அச்யுதாய நமஃ \nௐ கோவிந்தாய நமஃ ॥\nமுஹூர்தே ஆதி ஶுபதிதௌ பர்யந்தே (அமுக கோத்ரோத்பவஸ்ய) அமுக நக்ஷத்ரே அமுக ராஶௌ ஜாதஸ்ய அமுக நாம ஶர்மணஃ நாம்ந்யா\nஸஹதர்மபத்நீ புத்ர பௌத்ரஸ்ய )(அஸ்ய யஜமாநஸ்ய ) மம ஸகுடும்பஸ்ய க்ஷேம ஸ்தைர்ய வீர்ய விஜயாயுராரோக்ய\nஐஶ்வர்யாணாஂ அபிவ௃த்த்யர்தஂ ஜ்ஞாநவைராக்யஸித்த்யர்தஂ, ஸத்ஸந்தாந ஸம௃த்த்யர்தஂ ஸர்வாபீஷ்ட ஸித்த்யர்தஂ\nவல்லீதேவஸேநாஸமேத ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ப்ரஸாதேந ஸகல சிந்தித\nமநோரதாவாப்த்யர்தஂ யதா ஶக்த்யா யதா மிலிதோபசார த்ரவ்யைஃ\nபுராணோக்த மந்த்ரைஶ்ச த்யாநாவாஹநாதி ஷோடஶோபசாரைஃ\nவல்லீதேவஸேநாஸமேத ஶ்ரீ ஸுப்ரஹ்மண்யபூஜாஂ கரிஷ்யே ॥\nகலஶ-ஶங்க-ஆத்ம-பீட பூஜாஂ ச கரிஷ்யே ॥\n(ஏவஂ கலஶாதி பூஜாஂ க௃த்வா)\nஅபவித்ரோ பவித்ரோ வா ஸர்வ அவஸ்தாங்கதோபி வா \nயஃ ஸ்மரேத்புண்டரீகாக்ஷஂ ஸஃ பாஹ்யாப்யஂதரஃ ஶுசிஃ ॥\nஏவஂ பூஜாத்ரவ்யாணி ஆத்மாநஂச ப்ரோக்ஷ்யாஃ \n॥ அத த்யாநஂ ॥\nஸுப்ரஹ்மண்யமஜஂ ஶாந்தஂ குமாரஂ கருணாலயஂ \nகிரீடஹாரகேயூர மணிகுண்டல மண்டிதம் ॥௧॥\nஸ்மிதவக்த்ரஂ ப்ரஸந்நாபஂ ஸ்தூயமாநஂ ஸதா புதைஃ ॥௨॥\nவல்லீ தேவீ ப்ராணநாதஂ வாஞ்சிதார்த ப்ரதாயகஂ ஸிஂஹாஸநே ஸுகாஸீநஂ ஸூர்யகோடி ஸமப்ரபம் ॥௩॥\nஏவஂ த்யாயேத்ஸதா பக்த்யாஸ்வாந்தஃ கரணநிர்மலஃ \nஅஸ்மிந் பிம்பே வா சித்ரபடே வா கலஶே\nவா ம௃த்திக பிம்பே ஸாங்கஂ ஸாயுதஂ ஸபரிவாரஂ\nஸவாஹநஂ ஸர்வஶக்தியுதஂ வல்லீதேவஸேநாஸமேத ஶ்ரீ ஸுப்ரஹ்மண்யஂ\nஆவாஹயாமி தேவத்வாஂ ஆஶ்ரிதார்த ப்ரதாயிநஂ ஆம்நாய வேத்யவிபவஂ ஆதிமத்த்யாந்த வர்ஜிதஂ ॥\nஅஸ்மிந் பிம்பே வா சித்ரபடே வா கலஶே\nவா ம௃த்திக பிம்பே ஸாங்கஂ ஸாயுதஂ ஸ��ரிவாரஂ\nஸவாஹநஂ ஸர்வஶக்தியுதஂ வல்லீதேவஸேநாஸமேத ஶ்ரீ\nததாமி தேவஸேநேஶ தயாகர க௃ஹாணமே ॥\nவல்லீதேவஸேநாஸமேத ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிநே நமஃ\nபாத்யஂ க௃ஹாண வல்லீஶ பார்வதீ ப்ரியநந்தந \nபாபஂ பாரய மே ஸர்வஂ புத்ரபௌத்ராந் ப்ரவர்த்தய ॥\nவல்லீதேவஸேநாஸமேத ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிநே நமஃ பாத்யஂ ஸமர்பயாமி ॥\nஅர்க்யஂ க௃ஹாண காங்கேய தேவராஜஸமர்சித \nஸபலாந் குரு காமாந் மே ஷாண்மாதுர நமோ நமஃ ॥\nவல்லீதேவஸேநா ஸமேத ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிநே நமஃ அர்க்யஂ\nக௃ஹாணாசமநஂ தேவ குணாஸ்வாமிந் குணாலய \nகுரோரவி குரோ தேவ குருமே குஶலஂ விபோ ॥\nவல்லீதேவஸேநா ஸமேத ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிநே நமஃ ஆசமநீயஂ\nமதுபர்கஂ க௃ஹாணேமாஂ மதுஸூதந வந்தித \nமஹாதேவஸுதாநந்த மஹாபாதக நாஶநஂ ॥\nவல்லீதேவஸேநா ஸமேத ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிநே நமஃ மதுபர்கஂ\nபஞ்சாம௃தேந பரம பஞ்சபாதக நாஶந \nஸ்நாநஂ குரு ஸதாராத்த்ய ஸுரஸேநாபதேவ்யய ॥\nவல்லீதேவஸேநா ஸமேத ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிநே நமஃ பஞ்சாம௃த\nதேவஸிந்து ஸமுத்பூத கங்காதர தநுபவ \nஸ்நாநஂ ஸ்வீகுரு ஸர்வேஶ கங்காதி ஸலிலைஃ ஶிவைஃ ॥\nவல்லீதேவஸேநா ஸமேத ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிநே நமஃ ஸ்நாநஂ\nஸ்நாநாநந்தரஂ ஆசமநீயஂ ச ஸமர்பயாமி ॥\nவஸ்த்ரயுக்மஂ ச வல்லீஶ வாரிதாகில பாதக ஸுவர்ணதந்துபிஃ ஸ்யூதஂ க௃ஹ்யதாஂ குஹ ஷண்முக ॥\nவல்லீதேவஸேநா ஸமேத ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிநே நமஃ வஸ்த்ரஂ\nரஜதஂ ப்ரஹ்மஸூத்ரஂ ச காஞ்சநஂசோத்தரீயகஂ \nததாமி தேவஸேநேஶ க௃ஹாண குணஸாகர ॥\nவல்லீதேவஸேநா ஸமேத ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிநே நமஃ உபவீதஂ\nக௃ஹாண பஸிதஂ தேவ பூதபாத விநாஶந ॥\nவல்லீதேவஸேநா ஸமேத ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிநே நமஃ விபூதிஂ\nகஸ்தூரீ குங்குமோபேதஂ கநஸார ஸமந்விதஂ க௃ஹாண ருசிரஂ கந்த மந்தகாரிதநூபவ ॥\nவல்லீதேவஸேநா ஸமேத ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிநே நமஃ கந்தம் தாரயாமி ॥\nஅக்ஷதாந் தவலாந் ரம்யாந் ஹரித்ராசூர்ணமிஶ்ரிதாந் \nகுமார கருணாஸிந்தோ க௃ஹாண குணபூஷண ॥\nவல்லீதேவஸேநா ஸமேத ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிநே நமஃ அக்ஷதாந்\n புந்நாகஂ பில்வபத்ரஶ்ச க௃ஹாந க்ரௌஞ்சதாரண ॥\nவல்லீதேவஸேநா ஸமேத ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிநே நமஃ நாநாவித\nபரிமள புஷ்பாணி ஸமர்பயாமி ॥\n॥ அத அங்கபூஜா ॥\nபார்வதீ நந்தநாய நமஃ பாதௌ பூஜயாமி \nகுஹாய நமஃ குல்பௌ பூஜயாமி \nஜகந்நாதாய நமஃ ஜாநுநீ பூஜயாமி \nஉருபலாய நமஃ ஊரு பூஜயாமி \nக௃த்திகாஸுதாய நமஃ கடிஂ பூஜயாமி \nகுஹாய நமஃ குஹ்யஂ பூஜயாமி \nகுமாராய நமஃ குக்ஷிஂ பூஜயாமி \nநாராயணீஸுதாய நமஃ நாபிஂ பூஜயாமி \nவிஶாகாய நமஃ வக்ஷஃ பூஜயாமி \nக௃த்திகாஸூநதாயாய நமஃ ஸ்தநௌ பூஜயாமி பஹுலாஸுதாய நமஃ பாஹூந் பூஜயாமி \nஹரஸூநவே நமஃ ஹஸ்தாந் பூஜயாமி \nகார்திகேயாய நமஃ கண்டஂ பூஜயாமி \nஷண்முகாய நமஃ முகாநி பூஜயாமி \nஸுநாஸாய நமஃ நாஸிகாஃ பூஜயாமி \nதேவநேத்ரே நமஃ நேத்ராணி பூஜயாமி \nஹிரண்யகுண்டலாய நமஃ கர்ணாந் பூஜயாமி ஸர்வபலப்ரதாய நமஃ பாலஂ பூஜயாமி \nகருணாகராய நமஃ கபோலௌ பூஜயாமி \nஶரவணபவாய நமஃ ஶிராஂஸி பூஜயாமி \nகுக்குடத்வஜாய நமஃ கசாந் பூஜயாமி \nஸர்வமங்கலப்ரதாய நமஃ ஸர்வாண்யங்காநி பூஜயாமி ॥\nஅத அஷ்டோத்தரஶதநாமவல்யா வா ஸஹஸ்ரநாமாவல்யா வா புஷ்பாக்ஷதார்சநஂ க௃த்வா ॥\nதஶாங்கஂ குக்குலூபேதஂ ஸுகந்தஂச மநோஹரஂ தூபஂ க௃ஹாண தேவேஶ தூதபாப நமோऽஸ்துதே ॥\nவல்லீதேவஸேநா ஸமேத ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிநே நமஃ தூபமாக்ராபயாமி ॥\nஸாஜ்யவர்தி த்ரயோபேதஂ தீபஂ பஶ்ய தயாநிதே \nதேவஸேநாபதே ஸ்கந்த வல்லீநாத வரப்ரத ॥\nவல்லீதேவஸேநா ஸமேத ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிநே நமஃ தீபஂ\n தூபதீபாநந்தரஂ ஆசமநீயஂ ஸமர்பயாமி ॥\nௐ பூர்புவஃஸுவஃ தத்ஸவிதுர்வரேண்யஂ ப்ரஹ்மணே ஸ்வாஹா \nஶால்யந்நஂ பாயஸஂ க்ஷீரஂ லட்டுகாந் மோதகாநபி \nக௃ஹாண க௃பயா தேவ பலாநி ஸுபஹுநிச ॥\nவல்லீதேவஸேநா ஸமேத ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிநே நமஃ\nமத்யே மத்யே அம௃த பாநீயஂ ஸமர்பயாமி அம௃தோபிதாந்யமஸி \nஇதஂ பலஂ மயாதேவ ஸ்தாபிதஂ புரதஸ்தவ \nதேந மே ஸபலாவாப்திர்பவேத் ஜந்மநிஜந்மநி ॥\nவல்லீதேவஸேநா ஸமேத ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிநே நமஃ மஹாபலஂ ஸமர்பயாமி ॥\nசூர்ணஂச சந்த்ரஸங்காஶஂ க௃ஹாண ஶிகிவாஹந ॥\nவல்லீதேவஸேநா ஸமேத ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிநே நமஃ தாம்பூலஂ\n॥கர்பூர நீராஜந தீபஃ ॥\nநீராஜநமிதஂ ரம்யஂ நீரஜாஜந ஸஂஸ்துத \nக௃ஹாண கருணா ஸிந்தோ காமிதார்த ப்ரதாயக ॥\nவல்லீதேவஸேநா ஸமேத ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிநே நமஃ கர்பூர\nநீராஜந தீபஂ ப்ரதர்ஶயாமி ॥ நீராஜநாநந்தரஂ ஆசமநீயஂ\nபுஷ்பாஞ்ஜலிஂ க௃ஹாணேஶ புருஷோத்தம பூஜித \nவல்லீதேவஸேநா ஸமேத ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிநே நமஃ\nவல்லீதேவஸேநா ஸமேத ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிநே நமஃ வேதோக்த\nப்ரதக்ஷிணஂ கரோமி த்வாஂ ப்ரக௃ஷ்ட பலதாயிநஂ \nபுருஷோத்தம ஸம்பூஜ்ய புத்ரபௌத்ராந் ப்ரவர்த்த்ய ॥\nவல்லீதேவஸேநா ஸமேத ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிநே நமஃ ப்ரதக்ஷிணஂ\nநமோ கௌரீதநூஜாய காங்கேயாய நமோ நமஃ நமோ தேவவரார்ச்யாய வல்லீஶாய நமோ நமஃ ॥\nஅந்யதா ஶரணஂ நாஸ்தி த்வமேவ ஶரணஂ மம \nதஸ்மாத்காருண்யபாவேந ரக்ஷ ரக்ஷ குஹேஶ்வர ॥\nவல்லீதேவஸேநா ஸமேத ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிநே நமஃ நமஸ்காராந்\nவித்யாஂ தேஹி யஶோ தேஹி புத்ராந் தேஹி ஸதாயுஷஃ \nத்வயி பக்திஂ பராஂ தேஹி பரத்ரச பராங்கதிஂ ॥\n“அத்ய பூர்வோக்த விஶேஷண விஶிஷ்டாயாஂ அஸ்யாஂ ஶுபதிதௌ\nவல்லீதேவஸேநா ஸமேத ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ப்ரஸாதஸித்த்யர்தஂ,\nபூஜாந்தே க்ஷீரார்க்யப்ரதாநஂ உபாயநதாநஂ ச கரிஷ்யே “இதி ஸங்கல்ப்ய \nஸுப்ரஹ்மண்ய மஹாபாக கார்திகேய ஸுரேஶ்வர \nஇதமர்க்யஂ ப்ரதாஸ்யாமி ஸுப்ரீதோ பவ ஸர்வதா ॥௧॥\nவல்லீதேவஸேநா ஸமேத ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிநே நமஃ\nஇதமர்க்யஂ ப்ரதாஸ்யாமி ப்ரஸீத ஶிகிவாஹந ॥௨॥\nவல்லீதேவஸேநா ஸமேத ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிநே நமஃ\nரோஹிணீஶ மஹாபாக ஸோமஸோம விபூஷண \nஇதமர்க்யஂ ப்ரதாஸ்யாமி ஸுப்ரீதோ பவஸர்வதா ॥௩॥\nவல்லீதேவஸேநா ஸமேத ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிநே நமஃ\nநீலகண்ட மஹாபாக கார்திகேயஸ்ய வாஹந\nஇதமர்க்யஂ ப்ரதாஸ்யாமி ப்ரஸீத ஶிகிவாஹந ॥௪॥\nவல்லீதேவஸேநா ஸமேத ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிநே நமஃ\nஅந்யேந மயா க௃தேந யதாஜ்ஞேந யதாஶக்த்யா யதாமிலிதோபசார\nத்ரவ்யைஃ பூஜந,அர்க்யப்ரதாநேந ச பகவாந் ஸர்வாத்மகஃ\nவல்லீதேவஸேநாஸமேத ஶ்ரீ ஸுப்ரஹ்மண்யஃ ஸுப்ரீதஃ ஸுப்ரஸந்நோ வரதோ\nஉபாயநஂ ச விப்ராய ததாமி பலஸஂயுதஂ \nஅநேந ப்ரீயதாஂ தேவஃ ஸதாஶரவநோத்பவ ॥\nயதக்ஷர பதப்ரஷ்டஂ மாத்ரா ஹீநந்து யத்பவேத் \nதத்ஸர்வஂ க்ஷம்யதாஂ தேவ ஶிவஸூநு நமோऽஸ்துதே ॥\nவிஸர்க பிந்து மாத்ராணி பத பாதாக்ஷராணி ச \nந்யூநாநிசாதிரிக்தாநி க்ஷமஸ்வ புருஷோத்தம ॥\nயஸ்ய ஸ்ம௃த்யா ச நாமோக்த்யா தபஃ கார்யாக்ரியாதிஷு \nந்யூநஂ ஸம்பூர்ணதாஂ யாதி ஸத்யோ வந்தே தமச்யுதம் ॥\nமந்த்ரஹீநஂ க்ரியாஹீநஂ பக்திஹீநஂ ஸுரேஶ்வர \nயத்பூஜிதஂ மயாதேவ பரிபூர்ணஂ ததஸ்து மே ॥\nஅபராத ஸஹஸ்ராணி க்ரியந்தேऽஹர்நிஶஂ மயா \nதாஸோऽயஂ இதி மாஂ மத்வா க்ஷமஸ்வ புருஷோத்தம ॥\nகாயேந வாசா மநஸேந்த்ரியேர்வா, புத்த்யாத்மநா வா ப்ரக்ரிதேஃ ஸ்வபாவாத் \nகரோமி யத் யத் ஸகலஂ பரஸ்மை நாராயணாயேதி ஸமர்பயாமி ॥\n॥ௐ தத் ஸத் ப்ரஹ்மார்பணமஸ்து ॥\n॥ ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய பூஜாகல்பஃ ஸுஸஂபூர்ணம் ॥\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://inamtamil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE/", "date_download": "2020-05-31T00:14:50Z", "digest": "sha1:GIJBF2CTCLL6F6O3JZ7JWRKOZOFBW6PO", "length": 6185, "nlines": 71, "source_domain": "inamtamil.com", "title": "பாணர்களின் உணவுப்பொருளாதாரமும் அரசியல் மரபும் - IIETS", "raw_content": "\nபாணர்களின் உணவுப்பொருளாதாரமும் அரசியல் மரபும்\nபாணர்களின் உணவு பொருளாதாரம் எதை அடிப்படையாக வைத்து செயல்படுகிறது. இசைத்தலும், பாடல் பாடி, பண் அமைத்தலும் பாணர்களின் தொழிலாகும். தாமாக முயன்று தங்களுக்குத் தேவையான உணவு பொருட்களை உற்பத்தி செய்வதில்லை. முழுநேரத்தையும் இசைக்காகவே செலவழிக்கின்றனர். நாட்டை ஆளும் அரசனை புகழ்ந்து அவனுடை ஆற்றல்களை பாடலாகப் பாடி பரிசுகளை பெற்று தமது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்கின்றனர். கொடையாகப் பெற்ற பெரும் செல்வத்தை தமக்கென முழுவதும் வைத்துக் கொள்ளாமல் தம் சுற்றத்துடன் பகிர்ந்து வாழ்கின்றனர். பாணர்களின் வறுமையைப் போக்குவது அரசர் மற்றும் வள்ளல்களின் கொடை மரபுபாகிறது. நாட்டை காப்பதும் குடிமக்களை தம் கண்போல் காப்பதும் அரசனின் கடமையாகிறது. இதில் தன்னை நாடிவரும் மக்களின் குறைகளைக் களைந்து அவர்களின் வளத்தையும் வாழ்வையும் செம்மையாக்குவது அரசியல் மரபாகும்.\nஇசைத்தலும், பாடல் பாடி, பண், அரசியல், மரபு\nChoose your bookமீக்கோட்பாடுஇவர்தான் என் நினைவில் நின்ற ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=2&cid=920", "date_download": "2020-05-31T02:07:37Z", "digest": "sha1:ILUHSQLN7HFCPW4RXBA66SIZSTBRW77O", "length": 9260, "nlines": 49, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல – கஜேந்திரகுமார் \nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல – கஜேந்திரகுமார் \nஇனப்படுகொலையில் பங்கெடுத்தவர்கள், அதனை ஏற்றுக்கொண்ட பங்காளிகள், துணைபோனவர்கள் மற்றும் இனப்படுகொலையாளிகளை காப்பாற்றிக் கொண்டிருப்பவர்கள் முள்ளிவாய்க்காலில் இன அழிப்பிற்குள்ளானவர்களிற்கு அஞ்சலி செலுத்த அருகதையற்றவர்கள்.\nஇதனை யாழ்.பல்கலைக்கழக சமூகம் குறிப்பாக மாணவர் ஒன்றியம் சி��்திக்கவேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஊடகவியலாளரொருவரால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளித்த அவர் முள்ளிவாய்க்கால் ஒன்றும் வெள்ளை பூசுகின்ற மையமல்லவெனவும் தெரிவித்தார்.\nதமிழ் தரப்புக்கள் ஒன்றித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அழைப்பு பற்றி எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளித்த அவர் நாம் யாழ்.பல்கலைக்கழக சமூகத்தை மதிக்கின்றோம்.அதனோடு இணைந்து பல சந்தர்ப்பங்களில் பயணித்துள்ளோம்.\nஇவ்விடயம் தொடர்பில் எவரும் எம்முடன் பேசவில்லை.நாம் மாணவர் ஒன்றியத்தை குறித்த விடயம் தொடர்பில் பேச அழைத்துள்ளோம்.ஆனால் இதுவரை எவரும் வந்திருக்கவில்லை.\nஇனப்படுகொலையில் பங்கெடுத்தவர்கள்,அதனை ஏற்றுக்கொண்ட பங்காளிகள், துணைபோனவர்கள் மற்றும் இனப்படுகொலையாளிகளை காப்பாற்றிக் கொண்டிருப்பவர்கள் முள்ளிவாய்க்காலில் கால்பதிக்க அருகதையற்றவர்கள்.\nகொலைகாரர்களையும் இத்தகைய தரப்பினரையும் இணைத்துக்கொண்டு அஞ்சலி செலுத்த வாருங்கள் என அழைப்பது அவர்களை தப்பவைக்கின்றதொரு முயற்சியே.\nசிலர் ஒன்றித்து அஞ்சலிப்பது மக்களது விருப்பமென்கிறனர்.எங்களிற்கு எமது மக்களின் எண்ணங்கள்,நிலைப்பாடுகள் தெரியும்.அவர்கள் என்றுமே இவ்வாறானவர்களை மன்னிக்கப்போவதுமில்லை.\nஇத்தகைய தரப்புகளை தவிர்த்து ஏனைய தரப்புக்கள் முள்ளிவாய்க்காலில் பொது அஞ்சலி நிகழ்வை முன்னெடுத்தால் அதனை பரிசீலிக்க தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasri.fm/", "date_download": "2020-05-31T00:08:35Z", "digest": "sha1:OOMECM5N2KSPMZZY5UV4NV4VO5VTKOOK", "length": 5509, "nlines": 119, "source_domain": "lankasri.fm", "title": "Lankasri FM Radio - Listen to Tamil Music Online UK | Live Tamil FM London", "raw_content": "\n இதைத் தான் 5 ஆயிரம் வருடமாக நம் முன்னோர்கள் சாப்பிட்டார்களாம்\nசுமந்திரனுக்கு எதிராக கட்சிக்குள் போர்க்கொடி பதவியிலிருந்து உடன் விலகுமாறு கோரிக்கை\nவிஜய், அஜித் இருவரும் படத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட வசனங்கள் முழுவதும் இதோ...\nவெட்டுக்கிளியால் வரப் போகும் ஆபத்து... அண்டை நாடுகளுடன் சண்டை பிரபல தமிழ் பஞ்சாங்கத்தின் கணிப்பு\nகஜினி திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு இது தான் முக்கிய காரணம், நடிகர் சூர்யா கூறிய அதிர்ச்சி தகவல்..\nகுளிக்கும்போது வயிற்றில் இருந்து சரிந்து கிழே விழுந்த குடல்.. கர்ப்பிணி பெண்ணின் சோக சம்பவம்...\nவிஜய் டிவி பிரபலம் கேப்ரியலாவா இது புகைப்படத்தை பார்த்து வாய்யடைத்துபோன ரசிகர்கள், இதோ\n உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்... தீயாய் பரவும் தகவல்\nஇயக்குனர் ஏ.எல். விஜய்க்கு குழந்தை பிறந்தது.. குவியும் வாழ்த்து\nகருப்பினத்தவரை கழுத்தில் அழுத்தி கொன்ற பொலிசார்கலவர பூமியாக மாறும் அமெரிக்கா: தயார் நிலையில் இராணுவம்\nஅந்த சிரிப்புக்கு பின் ஒளிர்ந்திருந்த சோகம் உலகக்கோப்பை இறுதிப்போட்டி தோல்வி குறித்து முதல் முறையாக பேசிய சங்ககாரா\nலண்டன் விமானநிலையங்களில் வந்திறங்கும் வெளிநாட்டினர் எப்படி தனிமைப்படுத்தப்படுவர்\nபிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை... திங்கட�� கிழமைக்கு முன்னர் வரை மீறினால் அபராதம்\nகாதில் பட்ஸ் கொண்டு சுத்தம் செய்தால் ஏற்படும் ஆபத்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-05-31T01:13:55Z", "digest": "sha1:WRSJGC6KPWOCHXVQCN25DUKNNIOJ5GJ5", "length": 5476, "nlines": 81, "source_domain": "seithupaarungal.com", "title": "அங்காடி தெரு அஞ்சலி – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: அங்காடி தெரு அஞ்சலி r\n’ வந்தா மல ப்ரியங்கா பேட்டி\nஓகஸ்ட் 8, 2015 த டைம்ஸ் தமிழ்\nஅகடம், 13ஆம் பக்கம் பார்க்க, கங்காரு, வந்தா மல என இதுவரை வெளியான படங்கள் அனைத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் பாண்டிச்சேரியை சேர்ந்த தமிழ் நடிகை ப்ரியங்கா. வந்தா மல படத்தில் சேரியில் வாழும் பெண்ணாக சென்னைத் தமிழிலும் சேரிப்பெண்ணுக்கே உள்ள அடாவடித்தனத்திலும் மிரட்டியுள்ளார். அங்காடி தெரு அஞ்சலி மாதிரி நீங்க நல்லா நடிக்கறீங்க.. அவங்க இடத்தை பிடிப்பீங்களா அஞ்சலி இடத்தை பிடிப்பேனா தெரியாது.. ஆனா எனக்குன்னு ஒரு இடம் தமிழ் சினிமாவுல இருக்கும்… Continue reading ‘அஞ்சலிக்குப் போட்டியா அஞ்சலி இடத்தை பிடிப்பேனா தெரியாது.. ஆனா எனக்குன்னு ஒரு இடம் தமிழ் சினிமாவுல இருக்கும்… Continue reading ‘அஞ்சலிக்குப் போட்டியா’ வந்தா மல ப்ரியங்கா பேட்டி\nகுறிச்சொல்லிடப்பட்டது 'ரீங்காரம்', 13ஆம் பக்கம் பார்க்க, அகடம், அங்காடி தெரு அஞ்சலி, கங்காரு, சாரல், திருப்பதி லட்டு, ப்ரியங்கா, வந்தா மல, விஜய் வசந்த்பின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Toyota/Kochi/car-service-center.htm", "date_download": "2020-05-31T01:22:39Z", "digest": "sha1:HOTST5UMHTOBPGXV53BFFSUTC3Q32RHB", "length": 8003, "nlines": 182, "source_domain": "tamil.cardekho.com", "title": "இல் கொச்சி உள்ள டொயோட்டா கார் சர்வீஸ் சென்டர்கள் | டொயோட்டா கார் பழுதுபார்த்தல், சர்வீஸிங்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்டொயோட்டாcar சேவ��� centerகொச்சி\nநிப்பான் டொயோட்டா 3 எஸ் வசதி\nஎக்ஸ் / 314 K, Nh-47 பைபாஸ், Nettoor, என்ஆர். லக்ஷோர் மருத்துவமனை, எர்ணாகுளம், கேரளா 682304\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nநிப்பான் டொயோட்டா 3 எஸ் வசதி\nX1x/9c, நிப்பான் டவர்ஸ், Nh-47, Hmt சந்தி, களமசேரி (N) இடுகை, என்ஆர். அப்போலோ டயர்கள், கலமசேரி, கேரளா 683104\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nடொயோட்டா கார் வோர்க்ஷோப் இன் நீரெஸ்ட் சிட்டிஸ்\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nபிராண்டு அடிப்படையில் பிரபல கார்கள்\nபுது டெல்லி இல் டொயோட்டா கார்கள் பயன்படுத்தப்பட்டன\nதுவக்கம் Rs 1.65 லட்சம்\nதுவக்கம் Rs 1.75 லட்சம்\nதுவக்கம் Rs 14.5 லட்சம்\nதுவக்கம் Rs 2.1 லட்சம்\nஎல்லா used டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 2 லட்சம்\nதுவக்கம் Rs 2.1 லட்சம்\nதுவக்கம் Rs 2.2 லட்சம்\nதுவக்கம் Rs 2.25 லட்சம்\nஎல்லா used டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 1.3 லட்சம்\nதுவக்கம் Rs 3.2 லட்சம்\nதுவக்கம் Rs 3.85 லட்சம்\nதுவக்கம் Rs 4.25 லட்சம்\nதுவக்கம் Rs 4.3 லட்சம்\nஎல்லா used டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 1.65 லட்சம்\nதுவக்கம் Rs 3.1 லட்சம்\nதுவக்கம் Rs 3.25 லட்சம்\nதுவக்கம் Rs 3.35 லட்சம்\nதுவக்கம் Rs 3.5 லட்சம்\nஎல்லா used டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thenralkatru.forumta.net/f13-forum", "date_download": "2020-05-31T00:20:50Z", "digest": "sha1:GUKKERO2JQOXN3ITZS4UQZ3NGQOGE5IS", "length": 6829, "nlines": 138, "source_domain": "thenralkatru.forumta.net", "title": "இந்து தர்மம்", "raw_content": "\nராம ராஜ்யம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களிடம் அன்புடன் வேண்டுகிறோம் .\n» எதிரும் புதிரும் ராமசாமி..அவர் அளந்து விட்ட கதைகள்\n» உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு அற்புதமான வழி\n» மனிதர்களின் குற்றவாளி கோபம் தான்\n» மனதை மலர்களைப் போல் திறந்து வைத்துக் கொள்வோம்.\n» நட்பு என்பது ஒரு வலைப்பின்னல்\n» உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாது\n» இரயில் ஓர் அழகான கிராமத்தின் ஊடே ஓடிக் கொண்டிருந்தது.\n» முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி\n» காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.\n» உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது\n» ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம்\n» ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்\n» ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்\nசித்தர்களின் வாழ்க்கைக் குறிப்பு, தத்துவங்கள்\nசமயம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள்\nஇந்து மதக் கடவுள்கள் தோன்றிய வரலாறு\nராம ராஜ்யம் :: படைப்புகள் :: இந்து தர்மம்\nஇந்த உலகம் அழிந்து புதிய உலகம் பிறந்தால்...\nஇந்து ஆவி சிவனையும் முஸ்லீம் ஆவி அல்லாவையும் தான் பார்க்கிறதா\nஅரசியல்வாதிகளை கொலைசெய்யும் மந்திர வழிகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| | |--தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.....| | | |--அறிவிப்புகள்| |--புதிய உறுப்பினர்கள் கவனிக்க வேண்டியவை| |--படைப்புகள் |--கதை |--கட்டுரை |--இந்து தர்மம் |--சித்தர் |--புத்த மதம் |--மந்திரங்கள் |--பக்தி கதைகள் |--ஆலயங்களின் வரலாறு |--மகான்களின் போதனைகள் |--வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் |--இந்து தெய்வங்களின் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2357429&Print=1", "date_download": "2020-05-31T01:40:57Z", "digest": "sha1:VYSIWKG7YKCM26LXQ66CQIINYLU4LNQ5", "length": 7287, "nlines": 87, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "சீக்கிய பெண் கடத்தல்: இந்தியா கண்டனம்| Dinamalar\nசீக்கிய பெண் கடத்தல்: இந்தியா கண்டனம்\nபுதுடில்லி: பாகிஸ்தானில், சீக்கிய பெண் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்துள்ளது.\nபாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், நன்கானா சாஹிப் பகுதியை சேர்ந்தவர் பகவான் சிங். அங்கு உள்ள குருத்வாராவின் தலைவராக உள்ளார். இவரது, 19 வயது மகளை, கடந்த சில நாட்களுக்கு முன், அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், கடத்தி சென்றனர். துப்பாக்கி முனையில், மிரட்டி, கட்டாயப்படுத்தி, இஸ்லாத்துக்கு மதம்மாற்றியதாக கூறப்படுகிறது. ஆயிஷா என பெயர் மாற்றப்பட்ட அந்தப் பெண், முகமது இசான் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட காட்சி, பாக்., ஊடகங்களில் வைரலாகியது. இது சீக்கியர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. அந்த பெண் மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இதனை, எந்த பெண்ணின் பெற்றோர் மறுத்துள்ளனர்.\nஇது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஸ் க���மார் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: பாகிஸ்தானில், சீக்கிய மதப்பெண்கள் கடத்தி செல்லப்பட்டு வலுக்கட்டாயமாக கடத்தி செல்லப்பட்டு, மதமாற்றம் செய்து திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவத்திற்கு, இந்திய மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில், பாகிஸ்தானிடம் இந்தியா தெரிவித்ததுடன், இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியுள்ளோம். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅடுத்த பா.ஜ., தலைவர் யார் \nஆகஸ்ட் ஜிஎஸ்டி வசூல் ரூ.98,202 கோடி(10)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvikural.in/2015/07/pension-honouring-of-state-government.html", "date_download": "2020-05-31T01:46:09Z", "digest": "sha1:G46PJZKGIAO3SYDCR4VV4WCMTZY75SCA", "length": 9977, "nlines": 81, "source_domain": "www.kalvikural.in", "title": "PENSION – Honouring of State Government officials retiring from service – Purchase of Handloom / Khadi Towels - Revision of existing monetary limit for the purchase of Handloom/Khadi Towel - Orders - Issued - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |", "raw_content": "\nKALVIKURAL 17:56 ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அரசாணைகள்,\nTags # ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அரசாணைகள்\nLabels: ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அரசாணைகள்\nகொரோனா: நீரிழிவு நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை :\nகாலையில் செய்யும் உடற்பயிற்சியில் இத்தனை நன்மைகளா\nஏன் விளக்கு வைத்த பின்பு பெண்கள் ஒரு போதும் இந்த தவறுகளை செய்யக்கூடாது \nஎதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மிளகு ரசம் :\nஉடல் சூட்டை தணிக்கும் கேரட் - லெமன் சர்பத்:\nகுழந்தையின் இந்த பழக்கத்தை நிறுத்துவது எப்படி தெரியுமா\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் நெல்லிக்காய்...\nமாதுளை இளநீர் ஜூஸ் :\nஉங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறதா அப்ப இதை படிங்க :\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்.\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்... உங்கள் உடலின் எடையை குறைக்க விரும்புகிறீர...\n2020 தமிழ��� புத்தாண்டு ராசிபலன்கள் - 4 ராசிகளுக்கு பூரண பலன்...\nசார்வரி தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி 2020, செவ்வாய்கிழமை பிறக்கிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது...\nதமிழக பள்ளிகளில் கோடை விடுமுறை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படலாம் :\nஎதிர்வரும் கல்வியாண்டில் தமிழ்நாடு முழுவதும் மாநில வாரிய பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது ஒரு மாதம் வரை தாமதமாகலாம் என கூறப்படுக...\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நிகழும்:\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் ஒரு சிலருக்கு சில வேளைகளில் நன்மையை தந்தாலும், பெரும்பாலோனோருக்கு உடலில் கலோரி அதிகமாக...\n40 வயதிற்குள் நீங்கள் அனுபவித்துவிட வேண்டிய 15 விஷயங்கள்\nசொந்த காலில் நிற்கவேண்டும் : அப்பா, அம்மா, அண்ணன் என மற்றவர்களிடம் உதவி நாடி இருக்காமல், உங்கள் சொந்த காலில் நிற்கும் அளவிற...\nகொரோனா: நீரிழிவு நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை :\nகொரோனா காலகட்டத்தில் நீரிழிவு நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்....\nகாலையில் செய்யும் உடற்பயிற்சியில் இத்தனை நன்மைகளா\nமுறையான காலை உடற்பயிற்சி மூலம் அல்சைமரின் தாக்கம் குறையும். மனஅழுத்தத்தில் இருந்து விடுபட காலை உடற்பயிற்சி சிறந்தத் தீர்வாக விளங்குகிறது...\nஏன் விளக்கு வைத்த பின்பு பெண்கள் ஒரு போதும் இந்த தவறுகளை செய்யக்கூடாது \nஏன் விளக்கு வைத்த பின்பு பெண்கள் ஒரு போதும் இந்த தவறுகளை செய்யக்கூடாது காலை, மாலை இரண்டு வேளையும் வீட்டில் தீபம் ஏற்றி வழிபட வே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/Sarfaraz%20Ahmed", "date_download": "2020-05-31T01:26:29Z", "digest": "sha1:S43PUTZ4CWY3Y5ONH65QG756KHZT346X", "length": 5455, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Sarfaraz Ahmed | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் வெடிக்காத நிலையில் மோட்டார் செல்கள் மீட்பு\nபொன்னியின் செல்வனை ‘கைவிட்ட’ மணிரத்தினம்\nயாழில் டெங்கு நோய் பரவும் அபாயம் – பொது மருத்துவ நிபுணர் பேரானந்தராஜா\nஇலங்கையில் இன்று 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் : விபரம் இதோ \nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\nடிலான் பெரேராவின் தந்தையார் மார்ஷல் பெரேரா காலமானார்\nஇலங்கையில் க��ரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட அதிரடித் தீர்மானம்\nவாக்குச் சீட்டுகளை அச்சடிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: Sarfaraz Ahmed\nபாகிஸ்தான் அணியின் தலைவராக பாபர் அசாம் \nநட்சத்திர துடுப்பாட்ட வீரரான பாபர் அசாமை பாகிஸ்தான் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை...\nசர்ப்ராஸுக்கு எதிராக எழும் முன்னாள் ஜம்பவான்களின் கண்டனங்கள்\nஇந்தியவுடனான போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் சர்ப்ராஸ் அஹமட் ஏன் இந்த அளவுக்கு மூளை இல்லாதவராக செயல்பட்டா...\nகொவிட்-19 : தடுப்புமருந்தின் அரசியல் யதார்த்தங்கள்\nஇலங்கையில் மேலும் 2 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று ; தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,563 ஆக அதிகரிப்பு\nநெகிழ்வான மற்றும் மாறும் பணிச்சூழலில் பணியாற்றும் இளைஞர்களைப் பாதுகாக்க தொழிலாளர் சட்டங்களில் மாற்றம் வேண்டும்: ஜனகன்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,561 ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/137331/", "date_download": "2020-05-30T23:44:21Z", "digest": "sha1:LFPRKS5MITOS6SQNHKXMJT4QEYHDXBDS", "length": 9906, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "EU – பிரித்தானிய, வர்த்தக ஒப்பந்தம் சாத்தியமற்றது… – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nEU – பிரித்தானிய, வர்த்தக ஒப்பந்தம் சாத்தியமற்றது…\nஇந்த ஆண்டிறுதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படுவது சாத்தியமற்றதென பிரெஞ்ச் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.\nஇந்தநிலையில், எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஆரம்பமாகவுள்ள பேச்சுவார்த்தைகள் பதற்றத்தைத் தோற்றுவிக்கும் எனவும் மீன்பிடி உரிமைகள் தொடர்பில் கருத்து முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக உடன்படிக்கைக்கான ஆணைகளை இவ்வார இறுதிப் பகுதியில் வௌியிடுவதற்கான சமிக்ஞைகளை பிரித்தானியா வௌிப்படுத்தியுள்ள நிலையிலேயே பிரெஞ்ச் ஜனாதிபதியின் இந்தக் கருத்து வௌியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagsஇமானுவெல் மக்ரோன் ஐரோப்பிய ஒன்றியம் பிரித்தானியா பிர��ஞ்ச் ஜனாதிபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1566 ஆக அதிகரிப்பு –\nஉலகம் • பிரதான செய்திகள்\nGeorge Floydன் படுகொலை – அமெரிக்காவின் 22 மானிலங்களில் ஆர்ப்பாட்டம் – இருவர் பலி..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்தத்தில் மனித உரிமை மீறல்களை தடுப்பது கடினம் – ஜனாதிபதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாடசாலைகளை மீள திறப்பது சம்பந்தமாக கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலைக்கு கொண்டு செல்லப்பட்டது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் கறுப்பின இளைஞரின் மரணத்துக்கு காரணமான காவல்துறை உத்தியோகத்தர் கைது\n“எங்கள் குடும்பம் எங்கள் வீடு”\nமலையக மக்கள் சின்னத்துக்கு மாத்திரம் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்பவர்கள் அல்ல…\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1566 ஆக அதிகரிப்பு – May 30, 2020\nGeorge Floydன் படுகொலை – அமெரிக்காவின் 22 மானிலங்களில் ஆர்ப்பாட்டம் – இருவர் பலி.. May 30, 2020\nயுத்தத்தில் மனித உரிமை மீறல்களை தடுப்பது கடினம் – ஜனாதிபதி… May 30, 2020\nபாடசாலைகளை மீள திறப்பது சம்பந்தமாக கலந்துரையாடல் May 30, 2020\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலைக்கு கொண்டு செல்லப்பட்டது May 30, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் ��� ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-59/", "date_download": "2020-05-31T00:43:36Z", "digest": "sha1:Y5EHLPWYNGFFAHVKIMLDUZ7X2EH5USAJ", "length": 11988, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "சுவிச்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் நவராத்திரி நோன்பு மானம்பூ 07.10.2019 | Sivan TV", "raw_content": "\nHome சுவிச்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் நவராத்திரி நோன்பு மானம்பூ 07.10.2019\nசுவிச்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் நவராத்திரி நோன்பு மானம்பூ 07.10.2019\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் - அருள..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – ச���ரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசைவத் தமிழ்ச் சங்கம் - அன்பேசிவம் ..\nசைவத் தமிழ்ச் சங்கம் அன்பேசிவம் �..\nசைவத் தமிழ்ச் சங்கம் அன்பேசிவம் �..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் நவ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் பு�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 8ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 7ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 7ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 6ம்�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 6ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 5ம்�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 5ம் ..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 3ம்�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 3ம் ..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 2ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கொ�..\nசுவிச்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் நவராத்திரி நோன்பு ஏடு தொடக்கல் 07.10.2019\nவடமராட்சி ���ுன்னாலை வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோவில் தேர்த்திருவிழா 12.10.2019\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2013/11/blog-post_6.html?showComment=1384085255517", "date_download": "2020-05-30T23:56:31Z", "digest": "sha1:CLPMFODLZDTL33W4RJQMUTTQGCOJSABD", "length": 12605, "nlines": 28, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: கும்பகோணம் குப்புசாமி தீட்சிதர் கதைகள்", "raw_content": "\nகும்பகோணம் குப்புசாமி தீட்சிதர் கதைகள்\nதெனாலிராமன்,பீர்பால்,முல்லா கதைகளை விரும்புகிறவராக இருந்தால் தீட்சிதர் கதைகளையும் உங்களுக்கு நிச்சயமாக பிடிக்கும். இந்த மூவரின் நவீன வார்ப்புதான் தீட்சிதர். கும்பகோணத்தை சேர்ந்த குப்புசாமி தீட்சிதர் சரியான குறும்புக்கார கிழவர். அவருடைய அங்கதமும் தந்திரமும் கலந்த சேட்டைகள்தான் இந்த எளிய கதைகளின் மையம். சில கதைகள் மேலே குறிப்பிட்ட மூவரின் கதைகளின் சாயலிலேயே எழுதப்பட்டுள்ளது.\nஇது குழந்தைகள் கதைகள் கிடையாது. பெரியவர்களுக்காக அக்காலத்தில் எழுதப்பட்ட கதைகள். இந்த தீட்சிதர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சந்திக்கிற சுவாராஸ்யமான மனிதர்கள், அல்லது சம்பவங்களை ஒட்டி இக்கதைகளை எழுதியிருக்கிறார் பம்மல் சம்பந்தமுதலியார்.\n1936 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இக்கதைகளில் அக்காலகட்டமும் , அதன் நகரத்து மனிதர்களும் அச்சு அசலாக வருகிறார்கள். டிராம் வண்டி,கொடியாட்டினால் ரயில்கள் நிற்கிற ஸ்டேஷன்கள், தமிழகத்திற்கு விஜயம் செய்கிற இங்கிலாந்து சக்கரவர்த்தி, ஆங்கிலேய கலெக்டரோடு தீட்சிதரின் அனுபவம் என இன்னும் நிறைய அதிசயக்கிற விஷயங்கள் உண்டு.\nஒரு கதையில் தீட்சிதர் ஏப்ரல் ஃபூல் பண்ணி விளையாடுகிறார் , 80 ஆண்டுகளுக்கு முன்பே இன்னொரு கதையில் டிராம் வண்டியில் டிக்கெட் எடுக்காமல் ஏமாற்றுகிறார். இன்னொரு கதையில் பேய் பிடித்ததாக ஏமாற்றும் பெண்ணுக்கு சரியான பாடம் கற்பிக்கிறார். எல்லாகதைகளிலும் மையமாக நகைச்சுவையும் ஆச்சர்யப்படுத்துகிற ட்விஸ்டுகளும் உண்டு.\nஇன்று நாம் நம்முடைய திரைப்படங்களில் திரும்ப திரும்ப பார்க்கிற சில காமெடிகளின் ஆதிமூலத்தை இக்கதைகளில் காண முடிகிறது. வில்லன்களுக்கு பேதி மாத்திரை கொடுப்பது, டிரைனில் டிக்கட் எடுக்காமல் டிடிஆரை ஏமாற்றுவது, பேய் பிடித்தவரை வைத்து செய்யப்படுகிற நகைச்சுவை, கடன்காரனுக்கு காசு கொடுக்காமல் டபாய்ப்பது, டிக்கட் எடுக்காமல் பஸ்ஸில் (இவர் காலத்தில் ட்ராம்) பயணித்து தப்பிப்பது என நிறைய இந்நூலில் உண்டு.\nஒரு முறை தீட்சிதர் வீட்டில் திருடன் ஒருவன் நுழைந்து விடுகிறான். அவன் எல்லோரும் சாப்பிட்டுவிட்டு தூங்கட்டும் என கொல்லைபுறத்தில் காத்திருக்கிறான். சாப்பிட்டு முடித்து கை கழுவ போன தீட்சிதர் அவனை பார்த்துவிடுகிறார். ஆனால் உடனே எதுவும் செய்யாமல் அமைதியாக அருகில் இருக்கிற அண்டாவில் தண்ணீரை மோந்து வாயில் ஊற்றி ஊற்றி கொப்புளிக்க ஆரம்பிக்கிறார்.\nகொப்புளித்த நீரை மறைந்திருக்கும் திருடன் மீது துப்ப ஆரம்பிக்கிறார். தொடர்ந்து துப்ப நனைந்துகொண்டேயிருந்தாலும் திருடன் பதுங்கியே இருக்கிறான். கைகழுவ போன மனுஷனை காணோமே என தீட்சிதரின் மனைவி வந்து பார்க்க இந்த ஆளோ துப்பிக்கொண்டே இருக்க.. என்னங்க நீங்க என்னாச்சு உங்களுக்கு என கேட்கிறார். தீட்சிதரோ மனைவியின் மீதே இப்போது துப்ப தொடங்கிவிடுகிறார். அதுவும் விடாமல்.. இவருக்கு பித்து பிடிச்சிடுச்சி போலருக்கே என்று பக்கத்து வீடுகளில் போய் சொல்ல.. அவர்கள் சிலர் மொத்தமாக வந்து என்ன ஓய் உங்க ஆத்துகாரி மேல துப்பறேளாமே என்று கேட்க.. தீட்சிதர்..\n''கேளுங்கோ முதலியார்... என் ஆத்துக்காரிக்கு நூரு ரூபாவுக்கு நகைநட்டு பட்டுசேலை எல்லாம் வாங்கிகொடுத்திருக்கேன்.. ஆனா நான் ஒருவாட்டி துப்பக்கூடாதா.. என்ன அநியாயம்.. இங்கே கிணத்துக்கு பின்னால ஒரு நல்லவர் இருக்கிறார். அவர் மேல அரைமணிநேரமா துப்பறேன் ஆனா அவர் ஏன் துப்பறீங்கனு ஒரு வார்த்தை கேட்டிருப்பாரா.. எவ்வளவு மரியாதை. அந்த நல்லவருக்கு இருக்கற பொறுமை என் ஆத்துக்காரிக்கு இல்லையே.. '' என்று சொல்ல.. பக்கத்து வீட்டுக்காரர்கள் சேர்ந்து திருடனை பிடிக்கிறார்கள். அதோடு தீட்சிதரின் தந்திரத்தையும் ரசிக்கிறார்கள் என கதை முடிகறிது.\nஇதேபோல வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தீட்சிதர் பண்ணுகிற அலும்புக்கு அளவே இல்லை. இன்னொரு சந்தர்ப்பத்தில் வெள்ளைக்கார துரையோடு ரயிலில் பயணித்து அவருடைய கர்வத்தை அடக்குகிறார்.\nஒருமுறை கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு கிளம்பி வந்து ஜட்கா வண்டி ஒன்றை பிடிக்கிறார். கட்டணம் பேரம் பேசி ரேட் படியாமல் சண்டைபோடுகிறார்கள் தீட்சிதரும் ஜட்காவண்டிக்காரனும்.\nஇப்போது ஆட்டோவுக்கு மீட்டர் கட்டண���் போல அந்தகாலத்திலும் ஜட்கா வண்டிக்கு கூட அரசே ரேட் நிர்ணயத்திருக்கிறது என்பதை இக்கதையில் பார்க்க முடிகிறது. நிர்ணயித்த தொகைக்கு மேல் கேட்கிற ஜட்காவண்டிக்காரனை தந்திரமாக காவல்துறையிடம் பிடித்துக்கொடுக்கிறார் தீட்சிதர். நூல்முழுக்க குறும்புக்கார தாத்தாவின் கதையோடு அக்காலக்கட்டத்தின் வாழ்க்கைச் சூழலும் சொல்லப்படுகிறது.\nதாத்தாவின் இந்த குணத்தைதான் கும்பகோணம் குசும்பு என்று சொல்வார்களோ என்னவோ.. ஆனால் படிக்க செம சுவாரஸ்யம். கூடவே ஒரு நூறு ஆண்டுக்கு முந்தைய காலத்து மனிதர்களையும் சூழல்களையும் கூட அறிந்துகொள்ள முடிகிறது.\n28 கதைகள் கொண்ட இந்த குட்டிபுத்தகத்தை ஒரு மணிநேரத்தில் ஏதாவது புத்தகக்கடையிலேயே சும்மா புரட்டுவது போல பாவனை செய்துகொண்டேகூட படித்துமுடித்துவிடலாம். எழுத்து நடையும் எளிமையாகத்தான் இருக்கிறது.\nபுத்தகமெங்கும் இடம்பெற்றுள்ள கார்டூன் போன்ற ஓவியப்படங்கள் நூலுக்கு மேலும் சுவைசேர்க்கிறது. அவை அக்காலகட்டத்திலேயே வரையப்பட்டதா தெரியவில்லை. அதுபற்றிய குறிப்பும் புத்தகத்தில் இல்லை. ஆனால் வரைந்தவர் நிச்சயம் சிறப்பாகவே வரைந்துள்ளார். நகைச்சுவை கதைகள் பிடிக்குமென்றால் நிச்சயம் வாசிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=989848", "date_download": "2020-05-31T01:42:19Z", "digest": "sha1:CTFWZTT4WOXMJNHH27F6EPEY5XVPC54Z", "length": 9729, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "காரைக்குடியில் 10 நாளில் பல்லை காட்டும் தார்ச்சாலை கமிஷனில் மட்டுமே கவனம் | சிவகங்கை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சிவகங்கை\nகாரைக்குடியில் 10 நாளில் பல்லை காட்டும் தார்ச்சாலை கமிஷனில் மட்டுமே கவனம்\nகாரைக்குடி, பிப். 28: காரைக்குடியில் பாதாள சாக்கடை திட்டம் முடிந்த பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இவை தரமாக போடாததால் சாலை போட்ட சில நாட்களிலேயே பிளவுபட்டும், பள்ளம் விழுந்தும் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு அரசு ரூ.112 கோ��ியே 53 லட்சம் ஒதுக்கி உள்ளது. வீடுகள், வணிக நிறுவனங்களில் இருந்து நபர் ஒருவருக்கு தினமும் 115 லிட்டர் கழிவுநீர் என கணக்கிடப்பட்டு கழிவுநீர் சேகரிப்பு குழாய்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கழிவுநீர் சேகரிக்க 5559 ஆள்நுழைவு தொட்டிகள் கட்டப்பட உள்ளன. 151.525 கி.மீ நீளத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. 31 ஆயிரத்து 725 வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இணைக்கப்பட உள்ளன. 100 மீட்டர் நீளத்திற்கு கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. கழிவுநீர் தேவகோட்டை ரஸ்தா சாலையில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கிற்கு எதிரே அமைக்கப்பட உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல திடமிடப்பட்டுள்ளது. 16 எம்.எல்.டி கழிவு நீர் சுத்திகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணி மிகவும் ஆமை வேகத்தில் நடந்து வருவதால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடைக்கு என தோண்டப்பட்ட பள்ளங்கள் அப்படியே கிடப்பில் போட்டுள்ளனர்.\nஇதனால் தெருக்களில் மக்கள் செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. பள்ளம் இருப்பது தெரியாமல் மக்கள் விழுவது வாடிக்கையாகி வருகிறது. பணி முடித்த பகுதிகளில் சாலை அமைக்க பல கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஒருசில பகுதிகளில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் பணிகள் நடந்து வருகிறது. தரமான சாலையாக அமைக்காததால் பல இடங்களில் போட்ட சில மாதங்களிலேயே பள்ளம் விழுந்துள்ளது. பாதாள சாக்கடைக்கு என போடப்பட்டுள்ள ஆள்நுழைவு தொட்டிகளுக்கு அருகே பெரும்பாலான இடங்களில் பள்ளம் உள்ளது. இந்நிலையில் சந்தைபேட்டை பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட சாலை பிளவுபட்டு உள்ளது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘பலகோடி நிதி ஒதுக்கி சாலை அமைக்கின்றனர். ஆனால் அதனை அதிகாரிகள் முறையாக கண்காணிப்பது கிடையாது. சாலை போடப்பட்ட அனைத்து இடங்களிலும் பள்ளம் ஏற்பட்டு பேட்ஜ் ஒர்க் பார்த்துள்ளனர். சாலை அமைக்க ஒதுக்கப்படும் நிதியில் பெரும் தோகையை கமிஷனாக பெறுவதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் சாலையை சம்மந்தப்பட்ட ஒப்பந்தகாரர் தரமானதாக அமைக்கிறார்களா என கண்காணிப்பது கிடையாது. தற்போது அமைக்கப்பட்டு வரும் சாலை வரும் மழைக்காலத்திற்குள் நிச்சயம் பல்லை காட்டும்’ என்றனர்.\nஇளையான்குடியி��் கொராேனா தடுப்பு நடவடிக்கை மும்முரம்\nதிருப்புத்தூர் அருகே பாம்பு கடித்து பெண் பலி\nகோயில் வளாகத்தை சுத்தம் செய்த மாணவிகள்\nகாட்சி பொருளான தண்ணீர் தொட்டி\nஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் பற்றாக்குறை நோயாளிகள் பாதிப்பு\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=566538", "date_download": "2020-05-31T01:25:29Z", "digest": "sha1:OHFBYTRSJ36QS3ULQLCFBOOBVOT2GN3K", "length": 6819, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "வேளாண் மண்டல சட்டத்தில் குறிப்பிட்ட தொழில்கள் தொடங்க தடை விதிக்கப்பட்டது அரசிதழில் வெளியீடு | The publication of a ban on agriculture zoning law prohibits specific businesses to start - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nவேளாண் மண்டல சட்டத்தில் குறிப்பிட்ட தொழில்கள் தொடங்க தடை விதிக்கப்பட்டது அரசிதழில் வெளியீடு\nசென்னை: வேளாண் மண்டல சட்டத்தில் குறிப்பிட்ட தொழில்கள் தொடங்க தடை விதிக்கப்பட்டது அரசிதழில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் தடை விதிக்கப்பட்டு அரசிதழ் வெளியிட்டப்பட்டுள்ளது.\nவேளாண் மண்டல சட்டம் தொழில்கள் அரசிதழ்\nமே-31: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\nகொரோனாவுக்கு உலக அளவில் 370,870 பேர் பலி\nஐகோர்ட் மதுரை கிளையில் ஜூன் 1-ம் தேதி முதல் நேரடியாக வழக்கு விசாரணை: பதிவாளர் அறிவிப்பு\nகொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை குறைப்பது குறித்து வலியுறுத்தப்பட்டது: அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்\nடெல்லியில் மேலும் 1,163 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபஞ்சாப் மாநிலத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு\nவிளையாட்டுத்துறையின் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை\nமத்திய அரசு அறிவித்துள்ள புதிய நெறிமுறை தளர்வுகள் தமிழகத்தில் நடைமுறைக்கு வருமா\nUNLOCK 1.0 என்ற பெய���ில் புதிய அறிவிப்புகள் வெளியிட்டது மத்திய அரசு\nமாநிலங்களுக்கு இடையே பயணிக்க தடையில்லை; மாநிலத்திற்குள் பயணிக்க இ-பாஸ் கட்டாயமில்லை: மத்திய அரசு\nசர்வதேச விமான சேவை, மெட்ரோ ரயில் சேவை குறித்து சுழலுக்குக்கேற்ப முடிவு: மத்திய அரசு\nநாடு முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு\nமத்திய பிரதேசத்தில் ஜூன் 15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவிப்பு\nசென்னையில் மேலும் 616 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,980 ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=575286", "date_download": "2020-05-31T01:50:43Z", "digest": "sha1:TLA2KCVJCRTQNG7E3N2JFNCXZYMQD3NC", "length": 7220, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களில் நெருக்கடிகால மேலாண்மைக்குழு அமைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு | Corona, Emergency Management Committee, Chief Palanisamy - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nகொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களில் நெருக்கடிகால மேலாண்மைக்குழு அமைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nசென்னை: கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களில் நெருக்கடிகால மேலாண்மைக்குழு அமைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிட வசதியை பணிபுரியும் நிறுவனங்களே உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கூறினார்.\nகொரோனா நெருக்கடிகால மேலாண்மைக்குழு முதல்வர் பழனிசாமி\nமே-31: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\nகொரோனாவுக்கு உலக அளவில் 370,870 பேர் பலி\nஐகோர்ட் மதுரை கிளையில் ஜூன் 1-ம் தேதி முதல் நேரடியாக வழக்கு ���ிசாரணை: பதிவாளர் அறிவிப்பு\nகொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை குறைப்பது குறித்து வலியுறுத்தப்பட்டது: அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்\nடெல்லியில் மேலும் 1,163 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபஞ்சாப் மாநிலத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு\nவிளையாட்டுத்துறையின் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை\nமத்திய அரசு அறிவித்துள்ள புதிய நெறிமுறை தளர்வுகள் தமிழகத்தில் நடைமுறைக்கு வருமா\nUNLOCK 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியிட்டது மத்திய அரசு\nமாநிலங்களுக்கு இடையே பயணிக்க தடையில்லை; மாநிலத்திற்குள் பயணிக்க இ-பாஸ் கட்டாயமில்லை: மத்திய அரசு\nசர்வதேச விமான சேவை, மெட்ரோ ரயில் சேவை குறித்து சுழலுக்குக்கேற்ப முடிவு: மத்திய அரசு\nநாடு முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு\nமத்திய பிரதேசத்தில் ஜூன் 15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவிப்பு\nசென்னையில் மேலும் 616 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,980 ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/14362", "date_download": "2020-05-31T01:43:51Z", "digest": "sha1:P4MH6IXIRYRBMY42OY72IKSLJO5B66E6", "length": 15691, "nlines": 148, "source_domain": "jaffnazone.com", "title": "பெரிய நிறுவனத்தின் உயர் அதிகாரியே விஜய்யின் பிகில் படத்துக்கு செய்த விஷயம்! | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nயாழ்.வடமராட்சியில் பொலிஸார் மீது குண்டு தாக்குதல்.. குண்டு தயாரித்து, தாக்குதல் நடாத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளாராம்..\nசிறப்பு பணிக்குழு, வல்லுனர்கள், திணைக்களங்கள், படையினர் தயார் நிலையில்.. எந்தவேளையிலும் அவைகள் நாட்டுக்குள் நுழையலாம் என்கிறது விவசாய திணைக்களம்..\nகடற்படையிலிருந்து தரைப்படைக்கு தாவுகிறதா கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. நகரில் இருந்து ஓடிய மக்கள், வர்த்தகர்கள்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட 61 பேரில், இருவருக்கு கொரோனா..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nபெரிய நிறுவனத்தின் உயர் அதிகாரியே விஜய்யின் பிகில் படத்துக்கு செய்த விஷயம்\nஅட்லீ-விஜய் 3வது முறையாக இணைந்து ரசிகர்களுக்கு கொடுத்த படம் பிகில். அவர்களின் முந்தைய படமான தெறி, மெர்சல் அளவிற்கு இல்லை என்றாலும் இப்படம் ஒரு தனி கதைக்களத்தை கொண்டது. படம் ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டையில் உள்ளது, முடிவு எப்படி இருக்கும் என்பது தான் ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பு.\nதற்போது பிகில் படத்தில் இடம்பெற்ற வெறித்தனம் பாடலை ஒரு இங்கிலீஷ் காரர் பாடும் வீடியோ வைரலாகியுள்ளது. அவர் யார் என்றால் SaaS startups என்ற நிறுவனத்தின் மார்க்கெட்டிங் அதிகாரியாம். அந்த அளவிற்கு ரீச் ஆகியுள்ள இப்பாடலுக்கு ஏ.ஆர். ரகுமான் காரணம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.\nயாழ்.வடமராட்சியில் பொலிஸார் மீது குண்டு தாக்குதல்.. குண்டு தயாரித்து, தாக்குதல் நடாத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளாராம்..\nசிறப்பு பணிக்குழு, வல்லுனர்கள், திணைக்களங்கள், படையினர் தயார் நிலையில்.. எந்தவேளையிலும் அவைகள் நாட்டுக்குள் நுழையலாம் என்கிறது விவசாய திணைக்களம்..\nகடற்படையிலிருந்து தரைப்படைக்கு தாவுகிறதா கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. நகரில் இருந்து ஓடிய மக்கள், வர்த்தகர்கள்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட 61 பேரில், இருவருக்கு கொரோனா..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nயாழ்.வடமராட்சியில் பொலிஸார் மீது குண்டு தாக்குதல்.. குண்டு தயாரித்து, தாக்குதல் நடாத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளாராம்..\nசிறப்பு பணிக்குழு, வல்லுனர்கள், திணைக்களங்கள், படையினர் தயார் நிலையில்.. எந்தவேளையிலும் அவைகள் நாட்டுக்குள் நுழையலாம் என்கிறது விவசாய திணைக்களம்..\nகடற்படையிலிருந்து தரைப்படைக்கு தாவுகிறதா கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா.. நகரில் இர��ந்து ஓடிய மக்கள், வர்த்தகர்கள்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட 61 பேரில், இருவருக்கு கொரோனா..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nயாழ்.வடமராட்சியில் பொலிஸார் மீது குண்டு தாக்குதல்.. குண்டு தயாரித்து, தாக்குதல் நடாத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளாராம்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட 61 பேரில், இருவருக்கு கொரோனா..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nமக்களே அவதானம் டெங்கு காய்ச்சல் பேராபத்தை உண்டாக்கும்.. அலட்சியம் வேண்டாம், 19825 பேர் பாதிப்பு, 22 பேர் கடந்த சில மாதங்களில் உயிரிழப்பு..\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nவவுனியாவில் வாள்வெட்டு, கத்தி குத்து சம்பவங்களில் மூவர் காயம்\nயாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.. 39 பேருக்கு இன்று பரிசோதனை..\nஒரு நாளில் இரு இடங்களில் வாள்வெட்டு மற்றும் கத்திக்குத்து.. இரு பெண்கள் உள்ளடங்கலாக 3 பேர் வைத்தியசாலையில்..\nமீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்.. ஜனாதிபதி செயலகம் சற்றுமுன் அறிவிப்பு..\n25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.. 39 பேருக்கு இன்று பரிசோதனை..\nமீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்.. ஜனாதிபதி செயலகம் சற்றுமுன் அறிவிப்பு..\nசத்தமில்லாத மிகப்பெரும் ஆக்கிரமிப்பு திட்டத்திற்குள் அகப்பட்டிருக்கிறோம்.. வடக்கு மக்கள் இனியேனும் விழித்துக் கொள்ளுங்கள்..\n நாளை தொடக்கம் கட்டுப்பாடுகள் இறுக்கம், எந்தவேளையிலும் கைது செய்யப்படலாம்..\nதந்தையின் மரணத்தில் அரசியல் செய்யவேண்டாம் என அவருக்கு சொல்லுங்கள்.. கடுப்பானாராம் ஜனாதிபதி, நுவரெலியாவில் ஊரடங்கு பின்னணியும் இதுவே..\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி..\nஊரடங்கு சட்டம் குறித்து புதிய அறிவிப்பு.. ஐனாதிபதி செயலகம் சற்றுமுன் வெளியிட்���து..\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அவரது சொந்த ஊரான ரம்பொடை வேவண்டனில் உள்ள பூர்வீக இல்லத்தில்அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது\nஅமரர் ஆறுமுகனின் பூதவுடல் ஹெலிக்கொப்டரில் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/news-30-seconds-speaker-box-goodreturns-tamil-04012017-006732.html", "date_download": "2020-05-31T00:57:23Z", "digest": "sha1:T6J4A2BNSDV43X6DO2DSRPGMYXR4GMGQ", "length": 21356, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு | News in 30 seconds: Speaker Box - GoodReturns-Tamil - 04012017 - Tamil Goodreturns", "raw_content": "\n» டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு\n27 லட்சம் கோடி நஷ்டம் யாருக்கு\n9 hrs ago இந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\n11 hrs ago ரூ. 27 லட்சம் கோடி நஷ்டம் யாருக்கு மோடி இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்து 1 வருஷத்துலயா\n14 hrs ago 7 லட்சம் கடைகள் மூடும் அபாயம்.. கண்ணீர் வடிக்கும் சிறு வியாபாரிகள்..\n14 hrs ago தமிழக முதல்வர் அதிரடி.. ஆப்பிள், அமேசான் நிறுவனங்களுக்கு நேரடி அழைப்பு..\nLifestyle சூரிய பகவானால் லாபம் காணப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nMovies ஒருமையில் திட்டிய ரசிகர்.. ட்வீட்டை ஒழுங்காக பாத்தியாடா\".. பதிலடி கொடுத்த தமிழ் நடிகர் \nAutomobiles பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே இந்தியாவில் சோதனை ஓட்டம்... அறிமுகம் எப்போது..\nNews சென்னை உயர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே விசாரணை.. அதிரடி முடிவு\nSports 3 மாதம் கழித்து இந்தியா வரும் விஸ்வநாதன் ஆனந்த்.. சென்னை வருவதில் சிக்கல்\nTechnology BSNL மீண்டும் அதிரடி. 4மாதங்களுக்கு இலவச சேவை வரம்பற்ற அழைப்பு மற்றும் டேட்டா.\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅசோக் வெமூரி தலைமையில் கன்டுவென்ட் நிறுவனம்..\nஜெராக்ஸ் நிறுவனம் தனது பிபிஓ வர்த்தகத்தைத் தனியாகப் பிரித்துக் கன்டுவென்ட் என்ற நிறுவன பெயரில் இனி இயக்க உள்ளது. இப்புதிய நிறுவனத்தின் சிஇஓ அசோக் வெமூரி, இவர் இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரி.\nஇந்நிலையில் நியூயார்க் பங்குச்சந்தையில் கன்டுவென்ட் நிறுவனத்தின் வர்த்தகத்தை அசோக் வெமூரி மணியடித்துத் துவக்கி வைத்தார்.\nடாடா மோட்டார்ஸ�� நிறுவனத்தின் புதிய தயாரிப்பு\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய சரக்கு வாகனமான டாடா எக்செனான் யோதா வாகனத்தை, அதன் விளம்பர தூதரான அக்ஷய் குமார் அறிமுகம் செய்து வைத்தார்.\nகிராமபுற வீட்டு வசதி திட்டத்திற்கு இணையதளம்..\nகுஜராத் மாநிலத்தின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின் (Mukhya Mantri Awas Yojana) இணையதளத்தை இம்மாநிலத்தின் முதல்வரான விஜய் ரூபானி மற்றும் முன்னாள் முதலமைச்சரான ஆனந்திபென் பட்டேல் துவக்கி வைத்தனர்.\nகடந்த 7 நாட்களில் இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்கள்\nஇந்திய டெலிகாம் துறையில் மக்களுக்கு அளிக்கப்படும் சேவையில் ஏற்படும் கால் டிராப்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவங்கி கடனை ஏமாற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்த சீன பெண்..\n5 மாத உயர்வில் 'டிசிஎஸ்' பங்குகள்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் முதலீட்டாளர்கள்..\nவளர்ச்சி பாதையில் இருக்கும் ஓரே உணவு ஸ்டார்ப்அப் நிறுவனம் 'பாசோஸ்'..\nபாலாஜி ஸ்ரீநிவாசனுக்கு முக்கிய பதவி அளிக்க டொனால்டு டிரம்ப் முடிவு..\nகட்டுகட்டாக சிக்கும் கருப்பு பணம்.. மத்திய அரசு அதிரடி வேட்டை..\nஅமெரிக்காவில் 9 வருடம் காணாத வேலைவாய்ப்பின்மை.. வட்டி உயர்வு நிச்சயம்..\nஐடித் துறையில் 76 சதவீதம் அதிக வேலைவாய்ப்புகளாம்..\nபணச் சலவையில் ஈடுபட்ட ஆக்சிஸ் வங்கியின் 2 வங்கி மேலாளர்கள் கைது..\nஇனி டோல்களில் டிஜிட்டல் அடையாள அட்டை தான் பயன்படுத்த வேண்டும்.. மத்திய அரசு வலியுறுத்தல்..\n500, 1000 ரூபாய் தடையால் இந்திய எல்லையில் தீவிரவாதம் குறைந்தது..\nஇன்போசிஸ், டிசிஎஸ் நிறுவனங்களில் 'புதிய' ஊழியர்களின் எண்ணிக்கை 35% குறைந்தது..அதிர்ச்சி ரிப்போர்ட்.\nரிலையன்ஸ் ஜியோவின் இண்டர்நெட் வேகம் 20% சதவீதம் சரிவு.. மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் ஏர்டெல்..\nஅதானியின் புது அவதாரம் இதோ.. புதிய மின் நிலையம் அமைக்க ஒப்புதல்..\nமீண்டும் மீண்டும் வீழ்ச்சி காணும் ரூபாய்.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்..\nஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் பிரச்சனைகள்.. இது கொரோனாவை விட மோசமா இருக்கே..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்ச���ில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamilhelp.wordpress.com/2009/08/28/bagavathy-puram-railway-gate-sevvarali-as-mentioned-by-anbudan_bala-in-rozavasanth-httpbit-ly4wdwju/", "date_download": "2020-05-31T00:50:04Z", "digest": "sha1:3MADTPLXM7TCSWTCIMINLPOYNPENJ4JK", "length": 8688, "nlines": 224, "source_domain": "tamilhelp.wordpress.com", "title": "Bagavathy Puram Railway Gate: Sevvarali As mentioned by @anbudan_BALA in @rozavasanth http://bit.ly/4wdwju | Tamil Archives", "raw_content": "\nஎது மேலே சொல்லப்பட்டதோ அது விளையாட்டாகவே சொல்லப்பட்டது. எது விளையாட்டாக சொல்லப்பட்டதோ அதுவே மேலே இருக்கிறது. விளையாட்டாக மேலே சொல்லப்பட்டதை எவன் விளையாட்டாக எடுக்கிறானோ அவன் வீண் டென்ஷன் அடையமாட்டான். எவன் வீண் டென்ஷன் அடைகிறானோ அவன் விளையாட்டாக மேலே சொல்லப்பட்டதை விளையாட்டாக எடுக்காதவன். ஹரி ஓம் தத் ஸத்\nபகவதிபுரம் ரயில்வே கேட் :: செவ்வரளித் தோட்டத்திலே – இளையராஜா\ǹசெந்தூரப்பூவே’யில் துவங்கி (நான் அன்னக்கிளியில் ராஜாவை துவக்க மாட்டேன்) ̀தென்றல் வந்து தீண்டும் போது’ வரை அனைத்தும் நமது புரிதல்களுக்கு அப்பாற்பட்டது. இதுவரை நாம் அறிந்த genreக்களில் அடங்காமல், அவைகளின் fusion என்றும் வகைப்படுத்த முடியாத ஒன்று. ராஜாவின் காலத்தில் இந்த அதிசயத்தை உணர்ந்தததாக சொல்ல முடியாது. அப்போது அது ஒரு ஹிட் இசை என்ற அளவில் மட்டுமே இருந்தது. 20 ஆண்டுகள் கழித்தே இதன் பல அறியாத நுட்பங்களை பேசிக்கொண்டிருக்கிறோம். இன்னமும் பிடிபட்டதாக சொல்ல முடியவில்லை. அதிசயிக்க மட்டுமே முடிகிறது.\nராஜா, பலர் கவனித்திருக்க வாய்ப்பு குறைவாக உள்ள, ̀பகவதிபுரம் ரயில்வே கேட்’ என்ற படத்தில் ̀செவ்வரளி தோட்டத்திலே’ அளித்தது இந்த புரிதல்களுக்கு அப்பாற்பட்ட அதிசயம்.\nவேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்\nகுருசாமிமயில்வாகனன் on வ.உ.சி. – V. O. Chidamba…\njayanthi on கால் முளைத்த கதைகள் – எஸ…\nஉடன்வந்தி அருநிழல் |… on அ முத்துலிங்கம்\nvelvarowe32264 on கண்ணாடியுள்ளிருந்து கவிதைகள் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2364616", "date_download": "2020-05-31T01:40:19Z", "digest": "sha1:XFOSBU4NN5G4AD7UX2SMYUGLKOJNC5VZ", "length": 19449, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "மொகரம் விழாவில் தீ மிதித்த இந்துக்கள் | Dinamalar", "raw_content": "\n28-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nஇந்திய நிறுவனங்களுக்கு 'லைசென்ஸ்' வழங்கிய நாசா\nநியூயார்க்கில் ஜூன் 8ல் ஊரடங்கு தள���்வு\nகொரோனாவால் இறந்தவரை குடும்பத்தினருக்கு தெரியாமல் ...\nகொரோனா நோயாளியின் ரத்த மாதிரிகளை பறித்த குரங்குகள்\n'பாக்., அணுகுண்டு சோதனையை நவாஸ் எதிர்த்தார்' 1\nஇந்திய உளவு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக பாக்., ...\nஇந்திய பெண் ராணுவ மேஜருக்கு ஐ.நா.,வின் சாதனையாளர் ...\nஅமெரிக்காவில் பரவுகிறது கலவரம்: போராட்டங்களை ... 1\nஐகோர்ட்டில் நாளை முதல் காணொலி காட்சி விசாரணை\nமொகரம் விழாவில் தீ மிதித்த இந்துக்கள்\nதிருப்புவனம்:சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, முதுவன்திடலில், பாத்திமா நாச்சியார் பள்ளிவாசல் உள்ளது. இப்பகுதி இந்துக்கள், நிலத்தில் விளையும் தானியங்களை, பள்ளிவாசலுக்கு முதலில் வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இங்கு, மத ஒற்றுமையை ஏற்படுத்தும் விதத்தில், பல ஆண்டுகளாக மொகரம் பண்டிகையன்று இந்துக்கள் பூக்குழி இறங்குவர்.இதற்காக, ஒரு வாரத்திற்கு முன், காப்பு கட்டி விரதம் இருப்பர். நேற்று, பள்ளிவாசல் முன் அமைத்துள்ள குண்டத்தில், ஆண்கள் தீக்குழி இறங்கியும், பெண்கள், தலையில் நெருப்பு கங்குகளை கொட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவெள்ள முன்னெச்சரிக்கை பணி: நிதிக்கு போராடும் பொதுப்பணி துறை(17)\nகலை அறிவியல் படிப்புகளுக்கும் கவுன்சிலிங்(19)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா\nஇந்த இந்துக்களுக்கு இருக்கும் பிரச்சினையே இதுதான் , யார் என்ன சொன்னாலும் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் , அது மூட பழக்க வழக்கம் என்று உணர்ந்து கைவிட வேண்டும் , தீ மிதிப்பதென்றால் திரௌபதி அம்மன் கோவிலில் செய்யவேண்டும் , அதே போல மசூதிக்கு வெளியில் நின்றுகொண்டு உள்ளே இருந்து வருவோரிடம் தாயத்து காட்டிக்கொள்வது , ஊத்தி விடுவது எல்லாம் தேவை அற்றது , உள்ளே அவர்கள் பூஜை செய்து எதையும் கொண்டுவருவதில்லை , கடவுளை கும்பிட்டு வருகிறார்கள் , அங்கெ விக்கிரகம் எல்லாம் இல்லை, காலி இடம் தான்.\nஇந்த நிகழ்வு ஒர் இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலுப்படுத்த எடுத்துக்காட்டாக அமையும்.\nஇது போல்முஸ்லிம்கள் ஏதாவது செய்வார்களா. இந்து முஸ்லீம் ஒற்றுமை ஏமாற்று வார்த்தை....\nகே வீரமணி தீ கா கம்பெனி ,முஸ்லீம் சகோதரர்கள் தங்கள் மார்ப்புகலில் அறுந்து கொள்வதை மூட நம்பிகை என்றும் படிப்பினையை இல்லை என்றும் கூறிவருகிறான். அவனுக்கு அவன் வீடு தாலி முக்கியம் . மற்ற மத உணருவுகளிஇல் தளியிடும் வீரமணி நிச்சயம் தண்டிக்க படவேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொ���்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவெள்ள முன்னெச்சரிக்கை பணி: நிதிக்கு போராடும் பொதுப்பணி துறை\nகலை அறிவியல் படிப்புகளுக்கும் கவுன்சிலிங்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/02/08074155/1077682/Mid-Night-pooja-at-Masani-Amman-Temple.vpf.vpf", "date_download": "2020-05-31T01:34:09Z", "digest": "sha1:V2YR2AN3LKMS4RQ3TBUBDANZK6GXBWIX", "length": 10715, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "மாசாணி அம்மன் கோயிலில் நள்ளிரவில் மயான பூஜை - எலும்பு துண்டை கடித்தபடி பூசாரி அருள்வாக்கு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமாசாணி அம்மன் கோயிலில் நள்ளிரவில் மயான பூஜை - எலும்பு துண்டை கடித்தபடி பூசாரி அருள்வாக்கு\nஒசூரில் உள்ள பழமை வாய்ந்த மாசாணி அம்மன் கோயிலில் நள்ளிரவில் மயானபூஜை நடைபெற்றது.\nஒசூரில் உள்ள பழமை வாய்ந்த மாசாணி அம்மன் கோயிலில் நள்ளிரவில் மயானபூஜை நடைபெற்றது. களிமண்ணால் செய்யப்பட்ட அம்மன் சிலைக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூஜையின் போது அருள் வந்த கோவில் பூசாரி எலும்பு துண்டை கடித்து அருள்வாக்கு வழங்கினார். மயான பூஜையில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\n\"புதிய மின்சார சட்டம்\" : குறைகளை மத்திய அரசிடம் விளக்���ுவோம் - அமைச்சர் தங்கமணி\nபுதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nபெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி\nராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.\nவேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி\nவேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஜெயலலிதாவின் வாரிசுகள் நீதிமன்ற தீர்ப்புக்கு திருநாவுக்கரசர் வரவேற்பு\nஜெயலலிதாவின் வாரிசுகளாக தீபா மற்றும் தீபக்கை நீதிமன்றம் அறிவித்திருப்பது மகிழ்ச்சி என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nபாலைவன வெட்டுக்கிளி தென்மாநிலங்களுக்கு வர வாய்ப்பு குறைவு - வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர்\nபாலைவன வெட்டுக்கிளிகள் தென் மாநிலங்களுக்கு வர குறைவான வாய்ப்புகளே உள்ளதாக வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.\nசென்னையில் இன்று மேலும் 616 பேருக்கு கொரோனா\nசென்னையில் மேலும் 616 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக, தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று மேலும் 938 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று, மேலும் 938 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.\nஊரடங்கு தொடர்பாக உள்துறை அமைச்சகம் புதிய உத்தரவு\nஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nகொரோனா முன்கள பணியாளர்கள் கவுரவிப்பு - \"பாரத பூமி\" தலைப்பில் இளையராஜா இசையில் எஸ்.பி.பி குரலில் பாடல்\nகொரோனா முன்கள பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக இசையமைப்பாளர் இளையராஜா பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/rat-paste-sale-without-license-from-58-grocery-shops-more-than-1000-pockets-seized", "date_download": "2020-05-31T01:50:41Z", "digest": "sha1:RXP57QN3AMYHXHXUCSDTQZ23OQKIMVD5", "length": 9904, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "புதுக்கோட்டையில் அதிகரித்த `எலி மருந்து’ மரணங்கள்! -காவல்துறைக்கு அதிர்ச்சி கொடுத்த மளிகைக் கடைகள் | Rat paste sale without license, from 58 grocery shops more than 1000 pockets seized", "raw_content": "\nபுதுக்கோட்டையில் அதிகரித்த `எலி மருந்து’ மரணங்கள் -காவல்துறைக்கு அதிர்ச்சி கொடுத்த மளிகைக் கடைகள்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் உரிய உரிமமின்றி எலிபேஸ்ட் விற்பனை செய்த 58 மளிகைக் கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விற்பனைக்காக வைத்திருந்த 1000க்கும் மேற்பட்ட எலிபேஸ்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் எலி பேஸ்ட் என்று சொல்லப்படும் எலி மருந்து மூலம் ஏற்படும் தற்கொலைகள் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜூனியர் விகடனில் கட்டுரை எழுதியிருந்தோம். கட்டுரை எதிரொலியாக உடனே மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, உரிமமின்றி எலிபேஸ்ட் விற்பனைக்குத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் உரிமமின்றி விற்பனை செய்வோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பின்பு, பெயரளவில் மட்டும் சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில், தொடர்ந்து, எலிபேஸ்ட் மரணங்கள் குறித்து இணையதளத்தில் குறிப்பிட்டு வந்தோம்.\nமனிதர்களை காவுவாங்கும் எலி மருந்து - நிரந்தரத் தடை வருமா\nஇந்த நிலையில்தான், தற்போது புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி அருண் சக்திகுமார் விதிமுறைக்குப் புறம்பாக எலிபேஸ்ட் விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவு பிறப்பித்தார். எஸ்பியின் உத்தரவின் பேரில், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, பொன்னமராவதி சுற்���ுவட்டாரப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகள், பெட்டிக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் சோதனை செய்தனர்.\nசோதனையில் பெட்டிக்கடைகளில் கூட அதிகளவில் எலிபேஸ்ட் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, உரிமமின்றி விதிமுறைகளுக்கு மாறான விற்பனையில் ஈடுபட்ட 58 மளிகைக் கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 1000-க்கும் மேற்பட்ட எலி மருந்து பாக்கெட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.\nஇதுபற்றி போலீஸார் கூறும்போது, \"உரிமம் பெற்ற வேளாண் விற்பனை நிலையங்கள், உரக்கடைகள் தவிர்த்து பெட்டிக்கடைகளில் கூட தாராளமாக எலிபேஸ்ட் கிடைப்பதால் நாளுக்கு நாள் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. மாவட்டத்தில் நடக்கும் தற்கொலைகளில் பெரும்பாலும் எலி மருந்து சாப்பிட்டு இறக்கும் தற்கொலைகள்தான் அதிகமாக இருக்கின்றன. விதிமுறைகளை மீறி உரிமமின்றி எலி பேஸ்ட் விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு விற்பனை செய்பவர்கள் பற்றித் தெரிந்தால், போலீஸாரிடம் தகவல் கொடுக்கலாம்\" என்றனர்.\nசொந்த ஊர் புதுக்கோட்டை. பத்திரிக்கைத் துறையில் 7வருஷ அனுபவம். சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்கள்ல வேலை பார்த்து விட்டு, இப்போ சொந்த ஊர்ல விகடனின் கைபிடித்து நடக்கிறேன். சமூக அவலங்களையும், எளிய மனிதர்களின் வாழ்வியலையும் அப்படியே படம் புடிச்சி, எழுத்து வடிவத்தில கொண்டுவந்து ஏதாவது மாற்றத்தை உருவாக்கணும். இதற்காகத் தான் விகடனுடனான இந்த பயணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/tamil-people-returned-after-50-days-from-other-states-and-other-countries", "date_download": "2020-05-30T23:58:43Z", "digest": "sha1:OVL7GX3YR232BKGAA7TRLLL3DR65YW5X", "length": 15534, "nlines": 131, "source_domain": "www.vikatan.com", "title": "பசி பட்டினி.. தூங்காத இரவுகள்.. 50 நாட்களுக்கு பிறகு ஊர் திரும்பிய தமிழர்கள் வேதனை! | Tamil people returned after 50 days from other states and other countries", "raw_content": "\nபசி பட்டினி.. தூங்காத இரவுகள்.. 50 நாட்களுக்கு பிறகு ஊர் திரும்பிய தமிழர்கள் வேதனை\nதிருச்சி விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை\n“கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவித்த தமிழர்கள் இன்று திருச்சி வந்தடைந்தனர். கடந்த 50 நாட்களாக நாங்கள் பட்ட வலிகளைச் சொல்ல வார்த்தைகளே இல்லை” எனக் க��ங்கினார்கள்.\nமலேசியாவில் இருந்து சிறப்பு விமானம்\nதமிழகத்தில் இருந்து வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக மலேசியா நாட்டில் தங்கி இருந்தவர்கள் கொரோனா விவகாரத்தால் நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். இந்தியாவுக்கான அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் செய்வதறியாமல் தவித்தனர். ஏற்கனவே திருச்சியில் இருந்து இரண்டு சிறப்பு விமானம் மூலம், மலேசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் அந்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\n`சாப்பிட்டு 2 நாளாச்சு; ஒடிசாவுக்கு நடந்தே போகிறோம்’ - போலீஸாரைப் பதறவைத்த இளைஞர்கள்\nஇந்நிலையில், ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு வந்தே பாரத் மிஷன் எனும் பெயரில் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களைத் தாய்நாட்டுக்கு அழைத்துவரச் சிறப்பு தனி விமானங்களை அனுப்பி ஏற்பாடு செய்தது.\nஅதன்படி மத்திய அரசு ஏற்பாடு செய்த ஏர்இந்தியா சிறப்பு தனி விமானம் மூலம் மலேசியாவில் சிக்கித் தவித்த 178 பயணிகள் நேற்று இரவு திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு வருகை புரிந்தனர்.\nதிருச்சி விமான நிலையத்துக்கு வந்த அவர்களை, திருச்சி மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் சுப்ரமணி, வருவாய் கோட்டாட்சியர் விசுவநாதன், பொன்மலை உதவி ஆணையர் தயாநிதி, மாநகராட்சி நகர் நல அலுவலர் ஜெகநாதன், திருச்சி கிழக்கு வட்டாட்சியர் மோகன், தேர்தல் தனி வட்டாட்சியர் முத்துசாமி ஆகியோர் சகிதமாக மாவட்ட ஆட்சியர் சிவராசு வரவேற்றார்.\nஅங்கேயே திருச்சி மாவட்ட சுகாதாரத்துறையின் மூலம் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து பயணிகளில் ஒருவருக்கு கிட்னி தொடர்பான பிரச்னை இருக்கவே, அவர் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nசிறப்பு தனி விமானம் மூலம் வந்த யாருக்கும் கொரோனா வைரஸ் நோய் அறிகுறி இல்லை. ஆனாலும் அவர்கள் மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் முகாமில் தங்க வைப்பதற்காக திருச்சி மணிகண்டம் அருகில் உள்ள சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி விடுதிவிடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சுமார் 117 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மீதமுள்ள 60 பேர் அவர்களின் விருப்��த்தின் அடிப்படையில் குரு ஹோட்டல், ராஜசுகம் ஹோட்டல், பெமினா ஹோட்டல் மற்றும் பல்வேறு ஹோட்டல்களில் தங்கவைத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து சில தினங்களில் மற்றொரு விமானம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதிக் திக் 50 நாட்கள்.. \nநம்மிடம் பேசிய பயணிகள், ”கொரோனா ஊரடங்கு இந்தியாவை விட மலேசியாவில் மிகக் கடுமையாக பின்பற்றப்படுகிறது. விதிமுறைகளை மீறினால், கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகிறது. இதனால் சொல்லமுடியாத துயரத்துக்கு ஆளாகிப் போனோம். கொரோனா பாதிப்பு அதிகரித்தவண்ணம் இருப்பதால், குடும்பத்தைத் தமிழகத்தில் விட்டுவிட்டு, மலேசியாவில் எங்கள் மனநிலை பட்ட பாடுகளைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. நல்லபடியாக நாங்கள் ஊர் வந்து சேர்ந்தோம் என்பதை நம்ப முடியவில்லை” என்றார்கள்.\nரயில் மூலம் வந்த 962 தமிழர்கள்\nஇதேபோல், மகாராஷ்டிரா மாநிலம் சோழாப்பூரில் பணிபுரிந்த தமிழகத்தில் 34 மாவட்டங்களை சேர்ந்த 962 தொழிலாளர்கள் மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கையால், பந்தர்பூர் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு இரயில் மூலம் அழைத்துவரப்பட்டனர். அவர்கள் இன்று திருச்சி இரயில்வே ஜங்சன் வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவரையும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, நேரில் பார்வையிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் 30 சிறப்பு பேருந்துகள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.\n`குடும்பக் கஷ்டத்துக்காக வேலைக்கு வந்தோம்’- மகாராஷ்டிராவில் தவிக்கும் தமிழக இளைஞர்கள்\nமதுராந்தகத்தைச் சேர்ந்த கார்த்திக் நம்மிடம் பேசுகையில், “கடந்த 50 நாட்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளானோம். திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டோம். பல நாட்கள் சோறு இல்லாமல் பட்டினியாக கிடந்தோம். மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகம் இருப்பதால் அங்குச் சூழல் மோசமாக உள்ளது. சாப்பிட வெளியே சென்றாலும் போலீஸார் கைது செய்கிறார்கள். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கிடந்த நாங்கள், ஊருக்கு வருவோம்னு நம்பவே இல்லை.” என்றார்.\nதிருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு கூறுகையில், “இவர்கள் அனைவரும், மகாராஷ்டிரா மாநிலம் சோழாப்பூரில் பணி புரிந்தவர்கள். கொரோனா ஊரடங்கில் சிக்கிக் கொண்ட இவர்கள், சொந்த ஊருக்குத் திரும்ப வேண்ட��ம் எனக் கோரிக்கை வைக்கவே, மத்திய, மாநில அரசுகள் அரசுகளின் நடவடிக்கையின் மூலம் அழைத்துவரப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள 34 மாவட்டங்களைச் சேர்ந்த இந்த 962 பேரையும், திருச்சியில் இருந்து சிறப்பு பேருந்துகள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உள்ளதா எனப் பரிசோதனை செய்யப்படுவார்கள்” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=5&cid=3490", "date_download": "2020-05-31T01:55:01Z", "digest": "sha1:MODKTSPOEAM2AWDB3ZVAB75WH6OQH6YJ", "length": 30347, "nlines": 61, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nஏன் இறுதிப் போரில் பின்னடைவு ஏற்பட்டது\nபுலிகள் தோன்றியதிலிருந்து படிப்படியாக பரிணமித்து வலிமை மிக்க இயக்கமாக மாறி மாபெரும் போர் சாதனைகளைப் படைத்தனர். ஆனால் இறுதிப்போரில் வெற்றிகொள்ள முடியவில்லை; இறுதியில் இயக்கம் ஈழத்தில் முற்றிலும் இல்லாமல் போனது. இதை எவ்வாறு புரிந்து கொள்வது\nபுலிகளின் ஆரம்ப காலத்தில், சிறு குழுக்களைக் கொண்டு கொரில்லாப் பொறிமுறைகளை மட்டும் பின்பற்றினார்கள். இந்திய சிங்களப் படைகள் மரபுவழித் தாக்குதல்களை மேற்கொண்டார்கள். ஏற்கனவே நாம் பார்த்தபடி, இதில் புலிகளின் செய்லபாடுகள் அதிக வேறுபாடுகளுடன் இருந்ததால், அவர்களுக்கு வெற்றி கிடைத்தது.\nகொரில்லாப் போர்முறைகளை மட்டும் கொண்டு நிலத்தைத் தக்கவைக்க முடியாது என்பதால், புலிகள் மரபுவழி இராணுவமாகப் பரிணமிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. மரபுவழி இராணுவத்தில் படைகள் ஒன்று சேர்ந்து இயங்கி நிலத்தை காக்க வேண்டி இருப்பதால், அவர்களின் கொரில்லா தாக்குதல் எண்ணிக்கைகள் குறையும். இவ்வாறு மரபுவழிப் படையாக பரிணமிக்கும் காலத்தில், கொரில்லாத் தாக்குதல்களும் அவ்வப்போது மரபுவழித் தாக்குதல்களும் எனக் கலந்து உபயோகிக்கப் பட்டது. சிங்களம் நடத்தும் மரபுவழித் தாக்குதலுக்கும், புலிகள் நடத்தும் மரபுவழித் தாக்குதலுக்கும் ஒரு பெரிய வேறுபாடு உண்டு. புலிகள் எபோழுது தாக்குவார்க���், எங்கே தாக்குவார்கள், எவ்வளவு நேரம் தாக்குவார்கள், இறுதி இலக்கு என்ன என்று யாருக்கும் தெரியாது. சிங்களம் ஒவ்வொரு நாளும் பக்கு பக்கென்று எங்கே அடி விழும் என்று காத்திருப்பார்கள். சிங்களப் படைகள் இதற்கு மாறாக, முழுத்த திட்டம் வகுத்து உலகுக்கே அறிவித்து விட்டு, பெரும்படை கொண்டு நகர்வார்கள். உதாரணமாக சிங்களத்தின் செயசிக்குறு நடவடிக்கையை எடுத்துக்கொள்ளலாம். ஒன்றரை வருடங்களாக A9 வீதியைக் கைப்பற்ற முனைந்த யுத்தம் இறுதியில் தோல்வியில் முடிந்தது. மொத்தத்தில் புலிகளின் தாக்குதல் வாய்ப்புகளின் எண்ணிக்கை, சிங்களத்தின் தாக்குதல் வாய்ப்புகளின் எண்ணிக்கையை விட அதிகம். அதாவது புலிகளின் தாக்குதல் அதிக வேறுபாடுகளைக் கொண்டிருந்தது.\nநிலத்தை முழுதுமாகக் கைப்பற்ற புலிகள் மேலும் பெரிய மரபுவழிப் படையாக பரிணமிக்க வேண்டியத் தேவை இருந்தது. அவ்வாறு பரிணமித்து அடித்த அடியில்தான் சிங்களமும் உலகமும் ஆடிப்போனது. ஆனையிறவு கைப்பற்றப்ப பட்டது, வன்னியிலிருந்து சிங்களம் துடைத்தெறியப்பட்டது, புலிகள் யாழ்ப்பாணத்தை நெருங்கினார்கள். அதன் பின்புதான் உலகம் தலையிட்டு சிங்களத்தைக் காப்பாற்றியது.\nபுலிகளின் தாக்குதல்கள் சிங்களத்தைப் போல முதலிலேயே முடிவு செய்வதல்ல. பல்வேறு இலக்குகளைத் தேர்ந்தெடுத்து, மாதக்கணக்கில் வேவு பார்த்து, எது வாய்ப்பாக இருக்கிறதோ அதை நேரம் பார்த்து வீழ்த்துவர். வாய்ப்புதான் முடிவில் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும். ஆனால் சிங்களத்திற்கு வாய்ப்பு எல்லாம் முக்கியமல்ல. கொழும்பில் ஒரு குறிக்கோள் தீட்டப்பட்டு, படைகளுக்கு அளிக்கப்படும். அதை நிறைவேற்றுவதுதான் அவர்களின் கடமை. இந்தப் போரிலும் புலிகளின் திட்டங்கள் சிங்களத்திற்குத் தெரியவில்லை. அவர்கள் எப்பொழுதுமே சிங்களத்தை எங்கே தாக்குதல் நடக்கும் என்ற பயத்திலேயே வைத்திருந்தார்கள். தாக்குதல் எங்கே வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், அவர்கள் அனைத்து இடங்களிலும் தயாராக இருக்கவேண்டும். இவ்வாறு அதிக வாய்ப்புகளை புலிகள் உருவாக்கியதுதான், அவர்களின் தாக்குதல் வேறுபாடுகளைக் கூட்டும் முக்கிய காரணி. முடிவில் சிங்களம் புலிகளின் அதிக வேறுபட்ட நகர்வுகளுக்குப் பலியானார்கள். சிங்களம் பழைய அதே உத்திகளைப் பயன்படுத்தியதால��� அவர்களின் உத்திகள் எல்லாம் புலிகளுக்கு முன்பே தெரிந்ததுதான். மொத்தத்தில் புலிகளின் அதிக வேறுபாடுகளானத் தாக்குதல்களால், சிங்களம் தோற்றது. புலிகளின் வெற்றியோடு மூன்றாம் ஈழப்போர் முடிந்தது.\nஇப்பொழுது பின்னோக்கி பார்க்கும் பொழுது, ஏன் சிங்களம் இவ்வாறு மோசமான உத்திகளைக் கையாண்டது என்ற கேள்வி எழும். உண்மை என்னவென்றால் இதுதான் சென்ற நூற்றாண்டு இறுதிவரை உலக இராணவங்களின் உத்தி[1]. இதை நியூட்டன் சட்டகம் (Newton’s paradigm) என்று அறிவியல் மொழியில் கூறுகிறார்கள். நியூட்டனின் விதிப்படி, ஓர் இலக்கை கல்லால் வீழ்த்த குறிபார்த்து வீசினால் போதும், இலக்கு வீழ்ந்து விடும். அதுபோலத்தான் உலக இராணுவங்கள் போரைப் பார்த்தன. அதிகாரிகள் உட்கார்ந்து முழுத் திட்டமிடுவர். பின்பு அத்திட்டப்படி நகர்வுகளை மேற்கொள்வர். இதுதான் சிங்களத்திற்குக் கற்பிக்கப்பட்டது, அதன்படி தான் சிங்கள இராணுவம் செயல்பட்டது. . இது மாதிரியான திட்டமிடல்கள் மோசமான உத்தி என்று சிக்கலான அமைப்புகளைப் பற்றி ஆராய்ச்சிகள் சென்ற நூற்றாண்டின் இறுதியில்தான் தெளிவுபடுத்த ஆரம்பித்தது. போரில் வெற்றிபெற அதிக எண்ணிக்கையில் வேறுபட்ட உத்திகளும், முழுத் திட்டமிடல் இல்லாமல் சந்தர்ப்பவாத அணுகுமுறையே வெற்றியைத் தரும் என்று இந்த ஆராய்ச்சிகள் கூறின. இதன்பின் தான் உலக இராணுவங்கள் “நியூட்டன் சட்டகத்தை” விட்டு “சிக்கல் அமைப்புகள்” (Complex Systems Paradigm) சட்டகத்திற்கு மாறினர். அடிப்படையில் புலிகள் என்ன உத்திகளைக் கையாண்டார்களோ அவைதான் சிறப்பான உத்தி என்று உலக இராணுவங்கள் முடிவுக்கு வந்தன. உத்திகளில் புலிகள் உலக இராணுவங்களுக்கு முன்னோடியாக இருந்திருக்கிறார்கள்.\nஇறுதிப் போருக்கு சிங்கள இராணுவத்திற்கு பயிற்சிகள் வழங்கிய உலக இராணுவத்தினர் புதிய உத்திகளை, அதாவது புலிகளின் உத்திகளைக் கையாள கற்பித்தனர். அதைத்தான் சிங்களம் பின்பற்றியது:\nகொரில்லாத் தாக்குதல் பாணியில் ஆழ ஊடுருவும் படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் புலிகள் சில முக்கிய தளபதிகளை இழந்தனர். புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியையே பாதுகாப்பற்ற பகுதியாக மாற்றினர். வேவுப் பணிகளையும் செய்தனர்.\nஜெயசிக்குறு போன்ற முழுத் திட்டமிடல் கைவிடப்பட்டது. எங்கெங்கே வாய்ப்பு கிடைத்ததோ அங்கங்கே தாக்���ுதல் நடத்தப்பட்டது. நீரைத் திறந்து விட்டால், வாய்ப்பு உள்ள இடங்களில் எப்படி பாயுமோ, அப்படி பாய்ந்தார்கள். இதைத் தண்ணீர் கோட்பாடு என்கிறார் ஆய்வாளர் பரணி கிருஷ்ணரஜனி\nசிறியதும் பெரிதுமாக அனைத்துவகைப் படை நகர்வுகளையும் பயன்படுத்தினார்கள்.\nமொத்தத்தில் அவர்களின் சிக்கல் வரைபடம் புலிகளைத் தாண்டியது. புலிகள் சிங்களத்தைத் தோற்கடிக்க மேலதிக சிக்கலுடன் செயல்படவேண்டும், ஆனால் அதில் பல பின்னடைவுகள் ஏற்பட்டது. முக்கியமாக:\nபுலிகள் இயக்கம் உலகளவில் தடை செய்யப்பட்டு, புலிகளின் பணவரவு முடக்கப்பட்டது.\nஆயுதக் கப்பல்களை உலகநாடுகள் சிங்களத்திற்குக் காட்டிக் கொடுத்தன. மேலும் முன்னேறி வந்துகொண்டிருந்த செயற்கைக்கோள், GPS தொழிநுட்பம், புலிகளின் கப்பல்களை எளிதில் காட்டிக்கொடுத்தது. புலிகளின் அனைத்து போர் செயல்பாடுகளுக்கும் ஆதாரமான கப்பல் போக்குவரத்து நூலிழையில் தொங்கியது.\nசிங்களத்திற்கு புலிகளை வீழ்த்தும் வல்லமை என்றுமே இருந்ததில்லை. உண்மையில் புலிகளை வீழ்த்தியது சிங்களம் அல்ல, உலக நாடுகள்தான். புலிகளின் இராணுவ உத்திகளில் எந்த பிழையும் இல்லை. அவர்கள்தான் உத்திகளின் முன்னோடியே. உலக நாடுகள் புலிகளுக்கு உதவாவிட்டாலும், உபத்திரமாக இல்லாமல் இருந்தால்கூட புலிகள் வெற்றிபெற வாய்ப்புகள் அதிமாக இருந்திருக்கும். கடைசியில் உலகநாடுகளின் உதவி இனவழிப்பில் முடிந்தது.\nபலர் எழுப்பும் ஒரு முக்கியக் கேள்வி என்னவெனில்: ஏன் புலிகள் போரை விட்டுவிட்டு சிங்களம் கொடுப்பதை ஏற்றுக்கொண்டு செல்லக் கூடாது அவ்வாறு செய்திருந்தால் இந்த பின்னடைவு ஏற்பட்டிருக்காது, மேலும் இன்று இருப்பதைவிட நல்ல நிலைமையிலேயே இருப்போம்.\nபுலிகள் ஆரம்பத்திலிருந்து தமிழரின் இறையாண்மையை என்றுமே அடகு வைத்ததில்லை. நவீன தமிழர் வரலாற்றில் புலிகளைப் போன்ற ஒரு இயக்கம் தோன்றியதில்லை. அவர்கள் என்ன முன்னுதாரணம் ஏற்படுத்துகிறார்களோ அதுதான் இனிவரும் காலம் முழுதும் எதிரொலிக்கும். புலிகள் தமிழர் இறையாண்மையை அடகு வைத்தால், அதை முன்னுதாரணமாகக் கொண்டு “புலிகளே விட்டுக் கொடுத்து விட்டார்கள், இனி நாம் எம்மாத்திரம்” என்று தமிழர் இறையாண்மை முற்றிலும் குழிதோண்டி புதைக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். அது எதிர்காலத்தில் தமிழின அழிவிற்கே இட்டுச்செல்லும். புலிகள் இன்று அழிந்தாலும், தமிழர் இறையாண்மையை விட்டுக் கொடுக்காத முன்னுதாரணத்தை வைத்துவிட்டு போயிருக்கிறார்கள். அதுதான் எதிர்காலத்தில் நம்மை வழிநடத்தப் போவது. இன்று ஏற்பட்டுள்ள பின்னடைவு தற்காலிகமானதே. தற்காலிக இலாபத்திற்காக நீண்டகால நன்மையை அடகு வைக்க புலிகள் எக்காலமும், தாங்கள் முற்றிலும் அழிய வாய்பிருந்தாலும், ஒப்பமாட்டார்கள். அதுதான் நடந்தது.\nதமிழர்கள் எதிர்காலத்தில் கட்டாயம் இறையாண்மைக்குப் போராடி வெற்றி பெறுவார்கள். இதற்கு ஒரு வரலாற்று உதாரணம் தருகிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தாக நம்பப்படும் “மசாதா” என்ற ஒரு கட்டுக்கதை நவீன இசுரேலின் தோற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம் [3]. அன்றைய இசுரேலை ரோமாபுரி ஆக்கிரமித்திருந்தது. அவர்களுக்கு எதிராக இசுரேலியர்களில் “சிகாரி” என்ற குழுவினர் போர் புரிந்தனர். அவர்களை ரோமப்படைகள் “மசாதா” என்ற மலைக்கோட்டையில் சுற்றி வளைத்தது. சரணடைவதை விட சுதந்திரமாகச் சாவதே மேல் என்று அக்கோட்டையில் இருந்த அனைவரும், பெரியவர் முதல் சிறியவர் வரை பெண்கள் உட்பட மொத்தமாக ஆயிரம் பேரும் தற்கொலை செய்துகொள்கின்றனர். இது உண்மையானது அல்ல, ஒரு கட்டுக்கதை. ஆனால் இதுவே இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு, இசுரேலை உருவாக்க முனைந்த ஆயுதக் குழுக்கள் அனைத்திற்கும் அடிப்படை. அவர்களை சுதத்ந்திரப்போரில் வெற்றி பெற வைத்ததும் “மசாதா” உருவாக்கிய ஓர்மம் தான். இந்த கட்டுக்கதையை உள்வாங்கியவர்கள் தான் பின்பு இசுரேலின் தலைவர்களாகவும் ஆனார்கள். இன்று மசாதா தான் இசுரேலியர்களின் அடையாளம். இன்றைய இசுரேலிய இராணுவ வீரர்கள் “இன்னொரு முறை மசாதா வீழாது” (Masada shall not fall again) என்று கூறிதான் உறுதிமொழி ஏற்றுக்கொள்கிறார்கள்.\nஆயிரம்பேர் சுதந்திரத்திற்காகத் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற ஒரு கட்டுக்கதை இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து ஒரு நாட்டை உருவாக்கும் வல்லமை இருக்கும் என்றால், இலட்சக் கணக்கில் சுதந்திரத்திற்காக முள்ளிவாய்க்காலில் உயிர் துறந்த மக்களைப் பற்றிய நினைவு சும்மா விடுமா என்ன எதிர் காலத்தில் இந்தியா, இலங்கை, ஐ.நா போன்றவை இருக்குமா இல்லையா என்று உறுதியாகக் கூற முடியாது, ஆனால் ஈழம் என்ற ஒரு நாடு கண்டிப்பாக இருக்கும். அதுதான் முள்ளிவாய்க்கால் உருவாக்குகின்ற உருவாக்கப்போகின்ற ஓர்மம்.\nவரலாற்றின் பலம் மிக அதிகம், அது நீண்ட கால்நோக்கில் பாய்வது. முள்ளிவாய்க்காலில் நடந்ததை ஒவ்வொரு வளரும் மாணவனிடம் கொண்டு சேர்த்தால் போதும், அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். இன்று தமிழ்த்தேசிய அரசியலை நடத்தும் அமைப்புகளை, தலைவர்களை இயக்குவதும் இந்த முள்ளிவாய்க்கால் தான். தமிழர் என்ற அடையாளத்தை இனி கொடுக்கப்போவதும் இந்த முள்ளிவாய்க்கால் தான். உலக யூதர்களை எவ்வாறு மசாதா ஒன்று சேர்த்து போராட வைத்ததோ, அதுபோல முள்ளிவாய்க்கால் செய்யும். இதை உறுதியாகச் சொல்லலாம். அதை உணர்ந்தே புலிகள் கடைசிவரையும் விட்டுக்கொடுக்கவில்லை. எதிர்காலத்தில் அவ்வாறு ஈழம் அமையவில்லை என்றால் அது புலிகளின் தவறாக இருக்காது, இன்று வாழும் தமிழர்களின் தவறாக இருக்கும்.\nஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 3\n- பரணி கிருஷ்ணராஜனி -\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/04/05012421/Government-of-Tamil-Nadu-Stage-2-relief-assistance.vpf", "date_download": "2020-05-31T01:17:50Z", "digest": "sha1:F7D47KKHCFTYYO6R2UGQETBL6ZTI2AR5", "length": 13035, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Government of Tamil Nadu Stage 2 relief assistance should be announced Marxist Communist demand || தமிழக அரசு 2-வது கட்ட நிவாரண உதவிகளை அறிவிக்க வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழக அரசு 2-வது கட்ட நிவாரண உதவிகளை அறிவிக்க வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கோரிக்கை\nதமிழக அரசு 2-வது கட்ட நிவாரண உதவிகளை அறிவிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளாது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-\nதமிழக அரசு அத்தியாவசியப் பொருட்கள் உள்பட அனைத்துப் பொருட்களும் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கும், விலை உயர்வினை கட்டுப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாயவிலைக் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்களும், நிவாரணத் தொகையும் வழங்கப்படுகிறது. பிரதமர் மோடி அறிவித்த 5 கிலோ அரிசி மற்றும் பொருட்கள் இதுவரை வழங்கப்படவில்லை. மேலும், தமிழக அரசு 2-வது கட்ட நிவாரண உதவிகளை உடனடியாக அறிவிக்க வேண்டும். பிரதமர் அறிவித்த அரிசி மற்றும் நிவாரணப் பொருட்களையும் வழங்கிட வேண்டும்.\nதனியார் மருத்துவமனைகளில் அவசர மற்றும் அத்தியாவசிய சிகிச்சைகளை அளிப்பதை உறுதிபடுத்த வேண்டும்.\nஇவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\nமேலும், கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:-\nபிரதமரின் உரை வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாக உள்ளது. பிரதமர் ஏற்கனவே கையை தட்டச்சொன்னார், இப்போது விளக்கை அணைக்க சொல்கிறார், நாளை என்ன சொல்வாரோ\nஅசாதாரணமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு பிரதமரின் உரை ஏமாற்றம் அளிப்பது மட்டுமல்ல நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகிறது.\n1. சென்னை மாநகராட்சி தவிர மற்ற நகர்ப்புற பகுதிகளில் சலூன் கடைகள் இயங்க அனுமதி\nநகர்புற பகுதிகளிலும் சலூன் கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.\n2. தமிழக அரசின் சிக்கன நடவடிக்கைகள்\nதமிழக அரசின் பல சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\n3. புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்- மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்\nபுயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.\n4. 50 சதவீத ஊழியர்களுடன் 18ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும் - தமிழக அரசு\nமே.18 முதல் அரசு அலுவலகங்கள் 50 % ஊழியர்களுடன் செயல்படலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\n5. கொரோனா சோதனை - தனிமைப்படுத்துதல் வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nகொரோனா சோதனை மற்றும் தனிமைப்படுத்தலுக்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. முதல்-மந்திரி எடியூரப்பாவை நீக்க மூத்த தலைவர்கள் ரகசிய ஆலோசனை - பரபரப்பு தகவல்\n2. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானியத்துடன் வீட்டுக்கடன்; திட்ட இயக்குனர் தகவல்\n3. என்னுடன் தொடர்பில் உள்ளனர் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய தயார் - மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பரபரப்பு பேட்டி\n4. சேலத்தில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 107 ஆக உயர்வு\n5. பெங்களூருவில் இரட்டை கொலையில் தலைமறைவாக இருந்த 2 வாலிபர்கள் கைது - நண்பரை கொன்றதை பார்த்ததால், மற்றொருவரையும் தீர்த்து கட்டியது அம்பலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/04/07073131/China-reports-no-new-coronavirus-deaths-for-first.vpf", "date_download": "2020-05-31T01:49:17Z", "digest": "sha1:VNPZ5RWUDSETESPO3ICHE5SCW6RCPZRH", "length": 12342, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "China reports no new coronavirus deaths for first time || சீனாவி���் முதல் முறையாக கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு எதுவும் இல்லை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசீனாவில் முதல் முறையாக கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு எதுவும் இல்லை + \"||\" + China reports no new coronavirus deaths for first time\nசீனாவில் முதல் முறையாக கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு எதுவும் இல்லை\nசீனாவில் முதல் முறையாக கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு எதுவும் இல்லை என்று அந்நாட்டு தேசிய சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது.\nஉலக நாடுகளை தற்போது உலுக்கி வரும் கொரோனா வைரஸ் முதன் முதலாக சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரில் தான் கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் (கோவிட் 19) முதன் முதலாக வெளிப்பட்டது.\nஅப்போது முதல் சீனாவை கொரோனா வைரஸ் உலுக்கத்தொடங்கியது. கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றதால், சீனா வைரசைக்கட்டுப்படுத்த திண்டாடியது. பின்னர் சுதாரித்த சீனா, ஹுபெய் மாகாணத்தை முடக்கியது. சீனாவின் தொடர் நடவடிக்கைகளால், தற்போது கணிசமாக கொரோனா அங்கு கட்டுக்குள் வந்துள்ளது.\nசீனாவில் புதிதாக உள்ளூரில் இருந்து கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று கடந்த சில நாட்களாகவே அந்நாடு கூறி வருகிறது. எனினும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.\nஇந்த நிலையில், சீனாவில் கொரோனா உக்கிரமாக பரவத் தொடங்கி உயிரிழப்புகள் பதிவானதற்கு பிறகு, நேற்று முதல் முறையாக அங்கு கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை. ஜனவரி முதல் சீனாவில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு நிகழத்தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவில் தற்போது வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்களால் கொரோனா தொற்று பரவத்தொடங்கியுள்ளது.\n1. சீனாவில் மேலும் 6 பேருக்கு கொரோனா\nசீனாவில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\n2. சீனாவின் பாதுகாப்பு சட்டம், சர்வதேச கடமைகளை மீறுகிறது: இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா எதிர்ப்பு\nஹாங்காங்கில் சீனாவின் பாதுகாப்பு சட்டம், சர்வதேச கடமைகளை மீறுவதாக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.\n3. சீனாவில் புதிதாக 5 பேருக்கு கொரோனா\nசீனாவில் புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\n4. தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கையில் இந்தியா, சீனா இறங்கக் கூடாது -ஐ.நா.\nதேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கையில் இந்தியா, சீனா இறங்கக் கூடாது என ஐ.நா. பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n5. சீனாவுடனான எல்லை பிரச்சினையில் பிரதமர் மோடி \"நல்ல மனநிலையில்\" இல்லை - டொனால்டு டிரம்ப்\nசீனாவுடனான எல்லை பிரச்சினையில் பிரதமர் மோடி \"நல்ல மனநிலையில்\" இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. 30 லட்சம் ஹாங்காங் குடிமக்களுக்கு குடியுரிமை வழங்க இங்கிலாந்து திட்டம் ; சீனா கோபம்\n2. கொரோனா செய்த வியப்பு: சிகிச்சையளித்த டாக்டரை காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி\n3. உலக சுகாதார அமைப்புடனான உறவுகளைத் துண்டித்து கொள்ளப்போகிறோம்- டொனால்டு டிரம்ப்\n4. தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கையில் இந்தியா, சீனா இறங்கக் கூடாது -ஐ.நா.\n5. எல்லைப் பகுதியில் அமைதியை பேணுவதற்கு சீனா உறுதிபூண்டுள்ளது - சீன பாதுகாப்பு அமைச்சகம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=8008&ncat=4", "date_download": "2020-05-31T01:19:11Z", "digest": "sha1:K6WBVQ6PDOGBJNUHR54OOMZVONWPZXBB", "length": 34966, "nlines": 320, "source_domain": "www.dinamalar.com", "title": "கேள்வி பதில் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\n27 லட்சத்து 12 ஆயிரத்து 194 பேர் மீண்டனர் மே 01,2020\nராகுலுக்கு கொரோனா குறித்து தெரியவில்லை ஏப்ரல் 09,2020\n'காட்மேன்' தொடருக்கு தடை வேண்டும்\nஅமெரிக்க ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பேச்சு மே 31,2020\nகருத���துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\nகேள்வி: சில மாதங்களாக, விண்டோஸ் 7 பயன்படுத்தி வருகிறேன். இதன் ஸ்டார்ட் மெனுவில், இதனுடன் வந்த கேம்ஸ் காட்டப்படுகின்றன. இப்போது இவை சலித்து விட்டதால், விளையாடுவதில்லை. இவற்றை ஸ்டார்ட் மெனுவில் இருந்து நீக்குவதற்கான வழி என்ன\n-என். கே. பிரகாஷ், திண்டிவனம்.\nபதில்: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கிடைக்கும் கேம்ஸ் புரோகிராம்கள், இன்ஸ்டால் செய்யப்பட்ட வுடன் ஸ்டார்ட் மெனுவில் காட்டும் வகையில் மாறா நிலையில் அமைக்கப் படுகின்றன. இவற்றை நாளடைவில் நாம் விரும்புவதில்லை. இவற்றை ஸ்டார்ட் மெனுவில் இருந்து நீக்கக் கீழ்க்காணும் வழிகளை மேற்கொள்ளுங்கள். Start மெனு செல்லவும். %AllUsersProfile%\\Microsoft \\Windows\\Start Menu\\ என்ற வரியைச் சரியாக சர்ச் பாக்ஸில் டைப் செய்து என்டர் தட்டவும். ஸ்டார்ட் மெனுவில் இருப்பவை லோட் செய்யப்படும். (விண்டோஸ் 7 இன்ஸ்டால் செய்யப்படுகையில், புரோ கிராம் ஷார்ட் கட்களை அனைவரும் பயன்படுத்துமாறு அமைத்துவிடுகிறோம். எனவே கேம்ஸ் ஷார்ட்கட் பிரிவுகள் காட்டப்படுகின்றன.) இப்போது என்டர் தட்டவும். விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்படும். “Programs” என்ற போல்டரில் டபுள் கிளிக் செய்திடவும். இனி அனைத்து அப்ளிகேஷன்களும் “All Programs” என்பதின் கீழ் பட்டியலிடப் படும். இனி, கேம்ஸ் (“Games”) போல்டருக்குச் செல்லவும். இதில் ரைட் கிளிக் செய்திடவும். காண்டெக்ஸ்ட் மெனுவில் “Cut” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், இந்த போல்டரை டெஸ்க்டாப் அல்லது ஏதேனும் ஒரு போல்டருக்குள்ளாக அமைக்கவும். இதன் பின்னர், கேம்ஸ் போல்டர் விண்டோஸ் ஸ்டார்ட் மெனுவில் தெரியாது.\nகேள்வி: ஐகான் படத்தின் அளவு ஒரே மாதிரியாகத்தான் இருக்குமா இதனை மாற்ற முடியுமா இப்போது காட்டப்படும் அளவு என்ன எந்த அளவு வரை இதனை மாற்றலாம்\nபதில்: ஐகான்கள் அளவை நாம் விரும்பும் வகையில் மாற்றலாம். பொதுவாக நாம் பார்க்கும் ஐகான்கள் 32x32 என்ற அளவிலான பிக்ஸெல்களில் அமைக்கப்பட்டுள்ளன. இவை 43x43 என்ற பிக்ஸெல் அளவில் இடத்தை எடுத்துக் கொள்கின்றன. இந்த அளவுகளை அட்ஜஸ்ட் செய்து அமைக்க வேண்டும் என்றால், விண்டோஸ் டெஸ்க்டாப் சென்று, “Properties | Appearance” டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் “Item” கீழ்விரி மெனுவில், “Icon” என்பதைத் தேர்ந்தெடுத்து ஐகான் அளவை மாற்றலாம். “Icon spacing (horizontal)” / “Icon spacing (vertical)” என்பதைத் தேர்ந்தெடுத்து ஐகான் எடுத்துக் கொள்ளும் இட அளவினை மாற்றலாம்.\nகேள்வி: சில பைல்களில் என்ற எக்ஸ்டன்ஷன் பெயர் உள்ளது. இது எந்த வகை பைல்\nபதில்: Compiled Html Manual Format என்ற பைல்களின் எக்ஸ்டென்கள்தான் .chm ஆகும். விண்டோஸ் மற்றும் சில அப்ளிகேஷன்களின் ஹெல்ப் பைல்கள்தான் இவை.\nகேள்வி: பேஜ் செட் அப் டயலாக் பாக்ஸ் பெறுவதற்கு ரூலரில் கிளிக் செய்தால் கிடைக்கும் என முன்பு எழுதி இருந்தீர்கள். ஆனால் டேப் ஸ்டாப் தான் உருவாகிறது. இதற்கு என்ன செட்டிங்ஸ் மேற்கொள்ள வேண்டும்.\nபதில்: அப்போது தந்துள்ள டிப்ஸைச் சரியாகப் படிக்கவில்லை என்று நினைக் கிறேன். டபுள் கிளிக் செய்திட வேண்டும். அதுவும் இடைவெளி இன்றி தொடர்ந்து செய்திட வேண்டும். இருப்பினும் அதற்கான முழு தகவலை இங்கு தருகிறேன்.\nடாகுமெண்ட்டில் பல வேலைகளுக்காக ரூலரை மேலாகவும் இடது பக்கத்திலேயும் வைத்திருக்கிறீர்கள். இதே ரூலர் லைனில் இருமுறை கிளிக் செய்திடுங்கள். உங்களுக்கு உடனே பேஜ் செட் அப் விண்டோ கிடைக்கும். ரூலர் பார் பேஜ் செட் அப்பிற்கு உடனடி டிக்கட் தரும் இடமாகவும் அமைந்துள்ளது. வேர்ட் 2003 மட்டுமின்றி ஆபீஸ் 2007லும் இந்த வசதி தரப்பட்டுள்ளது.\nஇதில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். மேலாக படுக்கை வசத்தில் உள்ள ரூலரில் ஒரு முறை கிளிக் செய்தால் அங்கு ஒரு டேப் ஸ்டாப் அமையும். எனவே மவுஸை இருமுறை வேகமாக கிளிக் செய்தால் தான் இங்கு பேஜ் செட் அப் கிடைக்கும். அப்படி முடியாதவர்கள் ரூலர் முடிந்து ரூலராகப் பயன்படுத்த முடியாத இடம் வலது கோடியில் இருக்கும் அல்லவா அந்த இடத்தில் கிளிக் செய்திடலாம். இடது புறம் உள்ள ரூலரில் இந்த பிரச்னை இல்லை. அங்கு கிளிக் செய்தால் உடனே எக்ஸ்பிரஸ் வேகத்தில் பேஜ் செட் அப் கிடைக்கிறது. இதனால்தான் ரூலரை சிலர் பேஜ் செட் அப் எக்ஸ்பிரஸ் என அழைக்கின்றனர்.\nகேள்வி: என் ப்ராஜக்ட் ஒன்றை விளக்க பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் பைல் ஒன்றைத் தயார் செய்தேன். ஸ்லைடுகளின் இறுதியீல் கருப்பாக ஒரு ஸ்லைட் தோன்றுகிறது. முடிக்கின்ற வேளையில் இது இருப்பது பிடிக்கவில்லை. இதனை எப்படி வராமல் தடுப்பது\nபதில்: இறுதியாக ஏன் கருப்பாக முடிக்க வேண்டும் என சென்டிமெண்ட்டாக ஒரு கேள்வி கேட்டுள்ளீர்கள். நம் விருப்பப்படி அமைத்திடத்தானே எம். எஸ்.ஆபீஸ் உள்ளது. இதோ உங்கள��� கேள்விக்கான பதில்.\nபவர் பாய்ண்ட் தானாக உருவாக்கும் ஸ்லைட் இது. இதனை நீக்க கீழ்க்காணும் வழியில் செட் செய்திடவும். முதலில் “Tools” “Options” செல்லவும். Options அழுத்தியவுடன் பல டேப்கள் அடங்கிய விண்டோ கிடைக்கும். இதில் “View” என்னும் டேபினை அழுத்தினால் புதிய டயலாக் பாக்ஸ் ஒன்று காட்டப்படும். இந்த பெட்டியில் “End with black slide” என்று இருக்கும் இடத்திற்கு எதிராக உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளம் ஒன்று இருக்கும். அதனை எடுத்துவிடவும். ஓகே கிளிக் செய்து வெளியே வரவும். இனி இந்த கருப்பு திரை கிடைக்காது.\nகேள்வி: எக்ஸெல் ஒர்க்ஷீட்டில், நெட்டு வரிசைகளைப் படுக்கை வரிசைகளாகவும், படுக்கை வரிசைகளை நெட்டு வரிசை களாகவும் மாற்றி அமைக்க முடியுமா\n-சு. நரேஷ் குமார், பழவந்தாங்கல்.\nபதில்: மாற்றி அமைக்க என்றே ஒரு கட்டளை உள்ளது. Transpose என்பது அது. எடுத்துக்காட்டாக ஒரு அட்ட வணையில் (Table) 3 படுக்கை வரிசையும் (Rows) 5 நெட்டு வரிசையும் (Column) அமைத்துவிடுகிறீர்கள். ஆனால் பின்னர் இதனை 5 படுக்கை வரிசை 3 நெட்டு வரிசையாக அமைக்க விரும்பினால் இந்த கட்டளையைப் பயன்படுத்தலாம். இதிலும் இரண்டு வழி உள்ளது. உங்களுக்கு எளிய வழியைச் சொல்கிறேன். முதலில் எந்த டேபிளில் உள்ள வரிசைகளை மாற்றி அமைக்க விருப்பமோ அவற்றை செலக்ட் செய்து காப்பி செய்திடவும். பின்னர் டேபிளுக்கு வெளியே வந்து ஒரு செல்லில் கர்சரை வைத்திடவும். பின் Edit––>>Paste Special கட்டளையைக் கொடுங்கள். அதன் பின் Transpose என்னும் செக் பாக்ஸைத் தேர்வு செய்து ஓகே கொடுங்கள். பழைய டேபிளுக்குக் கீழாக நீங்கள் விரும்பியவகையில் தகவல்கள் எதுவும் மாறாமல் படுக்கை வரிசை நெட்டு வரிசையாகவும் நெட்டு வரிசை படுக்கை வரிசையாகவும் மாறி அட்டவணை அமைக்கப்பட்டிருக்கும். பழைய அட்டவணையை இப்போது அழித்து விடலாம்.\nகேள்வி: நம் பிரவுசர்களுக்கு ஆட் ஆன் தொகுப்புகளை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறோம். இவற்றைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியுமா\nபதில்: பொதுவாக ஆட் ஆன் தொகுப்பு ஒன்றை இணைத்தால் அதன் விளை வைப் பெற அந்த பிரவுசரை மீண்டும் இயக்க வேண்டும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் திரையின் வலது பக்கம் மேலாக உள்ள tools மெனுவில் இடது பக்கம் கிளிக் செய்திடுங்கள். இப்போது கிடைக்கும் மெனுவில் Manage Add ons என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் Enable Add ons / Disable Add ons என்பதில் நாம் விரும்புவதைத் தேர்ந்தெடுக்கலாம்.\nஇன்ஸ்டால் செய்யப்பட்ட ஆட் ஆன் தொகுப்புகளின் பட்டியல் கிடைக்கும். எந்த ஆட் ஆன் தொகுப்பில் செயல்பட விரும்புகிறீர்களோ அதன் மீது சிங்கிள் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். அதன் பின் Able / Disable ரேடியோ பட்டனை உங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து மூடவும்.\nபயர்பாக்ஸ் பிரவுசரில், Tools மெனுவில் Add on என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் பட்டியலில் உள்ள ஆட் ஆன் தொகுப்புகளை தற்காலிகமாகச் செயல்படாத வகையில் நிறுத்தி வைக்க முடியும். அல்லது நிரந்தரமாக நீக்கவும் செய்திடலாம். இதில் உள்ள ஆப்ஷன்ஸ் பட்டன் கிரே கலரில் இருந்தால் அந்த வசதி அதில் இல்லை என்று பொருளாகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பெர்சனல் பிரேக்\nஇண்டர்நெட் எக்ஸ்புளோரரில் ஸ்பெல் செக்கர்\nஇந்த வார இணைய தளம் உலகின் மிகப் பெரிய அக்வேரியம்\n பேக்கப் எடுக்கப்பட வேண்டிய முக்கியமான பைல்கள்\nஇந்த வார டவுண்லோட் ஜார்ட் (Jarte) ன வேர்ட் ப்ராசசர்\nவேகமான இயக்கம் - எது உண்மை\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஅ ராஜேஷ் - சென்னை,இந்தியா\nமுன்பெல்லாம் தினமலர் தரும் கம்ப்யூட்ட���் மலரை பதிவிறக்கம் செய்து தனியாக எனது கணினியில் சேமித்து கொள்ள வழி இருந்தது.. பிற்பாடு இப்போதெல்லாம் வரும் கம்ப்யூட்டர் மலர்களை பதிவிறக்கம் செய்து சேமித்துக்கொள்ளும் வழியை அடைத்து விட்டது ஏனோ என்னை போல இருக்கும் நெடுநாளைய வாசகர்களுக்கு ஏதாவது சந்தேகத்திற்கு இது விடை தரும் மிக பெரிய துணையாகவும் ஒரு வழிகாட்டியாகவும் இருக்கின்றது.. தொடர்ந்து பதிவிறக்கம் செய்யும் வழியை காட்டுவீர்களா \nஎந்த இலவச antivirus software கணினிக்கு பாதுகாப்பானது நான் தற்பொழுது kaspersky trial version பயன்படுத்துகிறேன் .\nதாவூத் அலி - chennai,இந்தியா\nஅதிக மெமரி கொண்ட எக்செல் வொர்க்சீட்டின் வேகத்தை அதிக படுத்த முடியுமா மேலும் அதிக மெமரி கொண்ட வொர்க்சீட் ஓபன் ஆகுவதற்கு அதிக நேரம் எடுக்கிறது. மேலும் கம்ப்யூட்டர் முழுவதும் ஹென்க் ஆகிறது. இதை தடுக்க முடியுமா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/210384?ref=yesterday-popular", "date_download": "2020-05-30T23:21:19Z", "digest": "sha1:6DHOH6OHNPBBTXBDJ25CBD3M4ONMOQRG", "length": 10909, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "திருமலையில் பாடசாலை சீருடையுடன் சிறுமியை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்ற சாரதி கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதிருமலையில் பாடசாலை சீருடையுடன் சிறுமியை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்ற சாரதி கைது\nதிருகோணமலை - அனுராதபுர சந்தியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவியொருவரை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்ற முச்சக்கர வண்டி சாரதியை பிரதேச வாசிகள் பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.\nஇந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.\nஇவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளவர் திருகோணமலை - மட்கோ, மஹாமாயபுர பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.\nதிருகோணமலை மிக்சு சீமெந்து தொழிற்சாலையில் வேலை செய்து வரும் இவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டில் முற்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு வேலைக்கு சென்று வருவதாகவு‌ம் அதேசமயம் சிறுமியின் பெற்றோர்கள் வறுமையில் வாழ்வதை அவதானித்த இந்நபர் சிறு சிறு உதவிகளை செய்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை இன்று காலை பாடசாலை சென்ற மாணவியை வீட்டாருடன் அன்பாக பழகிய முச்சக்கர வண்டி சாரதி அலஸ்தோட்டம் - துவரங்காடு பகுதியிலுள்ள காட்டுப்பகுதிக்குள் பாடசாலை சீருடையுடன் அழைத்து சென்றுள்ளார்.\nஇதனை பார்வையிட்ட பிரதேச மக்கள் முச்சக்கர வண்டி சாரதியை பிடித்து தாக்குதல் நடாத்தியதுடன் உப்புவெளி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nஅத்துடன் குறித்த சிறுமியை உப்புவெளி பொலிஸார் விசாரணை செய்து வருவதுடன், திருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் பரிசோதனைக்காக உட்படுத்த உள்ளதாகவும�� உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.\nகைது செய்யப்பட்ட 37 வயதுடைய சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் உறவினர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், தந்தையரை பயமுறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/sports/other/ipl-csk-to-play-delhi/c77058-w2931-cid302838-su6262.htm", "date_download": "2020-05-31T01:07:41Z", "digest": "sha1:PVV54ZFQJQEBWVUW5WD37JH2OPGDQ4E4", "length": 6990, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "ஐ.பி.எல்: டெல்லியை பந்தாடுமா சி.எஸ்.கே?", "raw_content": "\nஐ.பி.எல்: டெல்லியை பந்தாடுமா சி.எஸ்.கே\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை இன்று எதிர்க்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். பஞ்சாப்பிடமும், மும்பையிடம் 2 முறை வெற்றியை பறிக்கொடுத்த சிஎஸ்கே டெல்லிக்கு வெற்றியை விட்டுக்கொடுக்குமா இல்லை தட்டிப்பறிக்குமா என்பது ரசிகர்களின் சர்ப்பரைஸ் எதிர்பார்ப்பாகவுள்ளது.\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை இன்று எதிர்க்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். பஞ்சாப்பிடமும், மும்பையிடம் வெற்றியை பறிக்கொடுத்த சி.எஸ்.கே டெல்லிக்கு வெற்றியை விட்டுக்கொடுக்குமா இல்லை தட்டிப்பறிக்குமா என்பது ரசிகர்களின் சர்ப்பரைஸ் எதிர்பார்ப்பாகவுள்ளது.\n11 வது ஐ.பி.எல் தொடரில், 7 போட்டிகளை சந்தித்த சென்னை அணி, அதிரட��யான ஆட்டத்தால் 5 போட்டிகளில் வெற்றி தடம் பதித்தது. மும்பை, பஞ்சாப்பிடம் தோல்விகளை சந்தித்த சிஎஸ்கே இன்று நடைபெறும் போட்டியில் தோல்வியை சமாளித்து மீண்டு வருமா என்பது அனைவருடைய எதிர்பார்ப்பாகவும் உள்ளது. பிராவோ, வாட்ஸன், ராயுடு, சுரேஷ் ரெய்னா, தோனி என பல துடுப்பான ஆட்டகாரர்கள் வசம் சி.எஸ்.கே இருந்தாலும் கடந்த வெள்ளியன்று மும்பைக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தோல்வியை தழுவியது. இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சாஹருக்கு பதிலாக இங்கிலாந்தின் லுங்கிசனி களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடெல்லி டேர்டெவில்ஸ் அணி, 7 போட்டியில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசியாக இருக்கிறது. புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பேற்ற பின், அந்த அணி கொல்கத்தாவை வீழ்த்தியுள்ளது. அதன்பின் சென்னையுடன் விளையாட களமிறங்குவது குறிப்பிடதக்கது. இந்த சீசனில் டெல்லி மற்றும் சென்னை அணிகள் மோதுவது இதுதான் முதல்முறை என்பதால் எதிர்ப்பார்ப்பு மேலும் வலுத்துள்ளது.\nடெல்லி டேர்டெவில்ஸ் அணி: ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), கிறிஸ் மோரிஸ், ரிஷாப் பந்த், க்ளென் மேக்ஸ்வெல், ஜேசன் ராய், கொலின் முன்றோ, முகமது ஷமி, காகிஸோ ரபாடா, அமித் மிஸ்ரா, ப்ரித்வி ஷா, ராகுல் தேவாதியா, விஜய் ஷங்கர், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், ஷாபாஸ் நதீம், டேனியல் கிறிஸ்டின், ஜெயந்த் யாதவ், குர்கீரத் சிங் மான், ட்ரெண்ட் பௌல்ட, மஞ்சோத் கல்ரா, அபிஷேக் சர்மா, சந்தீப் லாமிச்சனே, நமன் ஒஜ்ஹா, ஸயன் கோஷ், கவுதம் கம்பிர்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி: எம்.எஸ். தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, பாப் டு பிளேஸிஸ், ஹர்பஜன் சிங், ட்வயன் பிராவோ, ஷான் வாட்சன், அம்பதி ராயுடு, தீபக் சாகர், கே.எம். ஆசிப், கனிஷ்க் சேத், லுங்கிசனி ங்கிடி, துருவ் ஷோரே, முரளி விஜய், சாம் பில்லிங்ஸ், மார்க் வுட், க்ஷிதிஸ் சர்மா, மோனு குமார், சைதன்யா பிஷ்ணோய், இம்ரான் தாஹிர், கார்ன் சர்மா, ஷர்துல் தாகூர், என். ஜெகதீசன், டேவிட் வில்லி. காயம் காரணமாக இன்றைய போட்டியில் இருந்து விலகியுள்ள தீபக் சாகருக்கு பதிலாக லுங்கிசனி ங்கிடி விளையாடவுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-economic-news_38_4702000.jws", "date_download": "2020-05-31T01:12:45Z", "digest": "sha1:RAXX2Z6X5KQVWCHCYOMBWOH35BCMA3DI", "length": 19139, "nlines": 169, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "வரும் 31ம் தேதியுடன் முடிவடையும் கடன் தவணை சலுகை மேலும் 3 மாதம் நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு , 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nமே-31: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\nகொரோனாவுக்கு உலக அளவில் 370,870 பேர் பலி\nஐகோர்ட் மதுரை கிளையில் ஜூன் 1-ம் தேதி முதல் நேரடியாக வழக்கு விசாரணை: பதிவாளர் அறிவிப்பு\nகொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை குறைப்பது குறித்து வலியுறுத்தப்பட்டது: அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்\nடெல்லியில் மேலும் 1,163 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபஞ்சாப் மாநிலத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு\nவிளையாட்டுத்துறையின் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை\nமத்திய அரசு அறிவித்துள்ள புதிய நெறிமுறை தளர்வுகள் தமிழகத்தில் நடைமுறைக்கு வருமா\nUNLOCK 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியிட்டது மத்திய அரசு\nமாநிலங்களுக்கு இடையே பயணிக்க தடையில்லை; மாநிலத்திற்குள் பயணிக்க இ-பாஸ் கட்டாயமில்லை: மத்திய அரசு\nகொரோனா ஊரடங்கால் பாதிப்பு கடும் நெருக்கடி ...\nஇறந்த முயலுடன் டிக்-டாக் 3 பேருக்கு ...\nசட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக வழக்கு தனியார் ...\nகொரோனா கோரத்தாண்டவம்,..3.70 லட்சத்தை தாண்டிய பலி ...\nகொரோனாவுக்கு உலக அளவில் 370,870 ...\nமாஸ்க்கிலும் ஆர்கானிக்: விற்பனை ...\nஐநா. பாதுகாப்பு கவுன்சில் அவசர ...\nபல்பீர் சிங் சீனியரை கொண்டாடும் பாகிஸ்தான்...: ...\nகொரோனா எல்லாம் எங்களுக்கு தண்ணி அடிக்கிற ...\nமே-31: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் ...\nதனியார், பொதுத்துறையிடம் இருந்து ஒவ்வொரு எம்எஸ்எம்இ-க்கும் ...\nஇன்டர்நெட்டில் அலசும் மக்கள் ‘ஆபீசுக்கு போகாத’ ...\nநாடு முழுவதும் 4-வது ஊரடங்கு குறித்து ...\nஏப்ரல் 29ம் தேதி 31,320 கிமீ ...\nகொரோனா ஊரடங்கால் பல ஆயிரம் கோடி ...\n35 கோடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ...\nஇயக்கத்தை நிறுத்திய தொழிற்சாலைகள் வாழ்க்கையை தொலைத்த ...\nஆம்பன் புயல் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ...\nகுறைந்த விலையில் ஆப்பிள் நிறுவனம் புதிய ...\n364 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தெலங்கானாவில் ...\nபொன்மகள் வந்தாள் போலி வெப்சைட்டில் வெளியானது ...\nகொரோனா ஊடரங்கு காலத்தில் நிர்வாண படம் ...\nபா.ரஞ்சித் படத்தில் யோகி பாபு ஹீரோ ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\nவரும் 31ம் தேதியுடன் முடிவடையும் கடன் தவணை சலுகை மேலும் 3 மாதம் நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nமும்பை: வீடு, வாகனம் மற்றும் தனி நபர் கடன்களுக்கான தவணை சலுகையை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே அறிவித்த இஎம்ஐ சலுகை இந்த மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. தற்போது ஆகஸ்ட் 31ம் தேதி வரை இது நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 2 நாட்களில், பொருளாதார மந்தநிலையை கருத்தில் கொண்டு சில நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதில், கொரோனாவால் வேலையிழப்பு, வருவாய் சரிவு போன்றவை ஏற்பட்டுள்ள நிலையில், கடன் தவணைகளை வங்கிகள் 3 மாதங்களுக்கு வசூலிக்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டது.\nபொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இந்த பரிந்துரை பொருந்தும்.\nமே 31ம் தேதி வரை இந்த சலுகை உண்டு. கடன் தவணை செலுத்த வங்கிகள் வழங்கும் 3 மாத அவகாசத்தை பயன்படுத்திக் கொள்ளும் வாடிக்கையாளர்களின் சிபில் ஸ்கோரில் வங்கிகள் சேர்க்கக் கூடாது. 3 மாத கடன் தவணையை செலுத்தாததால் அதனை வராக்க கடனாகவும் கருதக்கூடாது என ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டது.\nஇஎம்ஐ தவணை செலுத்துவதில் விடுமுறை காலமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த 3 மாத சலுகை காலத்தை வாடிக்கையாளர்கள் விரும்பினால் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேநேரத்தில், வங்கிகள் இதற்கு அனுமதி வழங்கினால்தான் இந்த சலுகை கிடைக்கும்.\nஇந்த சலுகை தனிநபர் கடன்கள், கல்விக் கடன்கள், வீட்டுக் கடன்கள், விவசாய கடன்கள், வாகன கடன்கள், வீட்டு உபயோக பொருட்களுக்கான கடன்கள் மற்றும் குறிப்பிட்ட கால அளவில் நிர்ணயிக்கப்பட்ட பிற கடன்கள் சிலவற்றுக்கும் இது பொருந்தும். கடன் அசல் மற்றும் வட்டிக்கும் சேர்த்து இந்த சலுகை உண்டு. இந்நிலையில், நிதிக்கொள்கை சீராய்வு கூட்டத்தில், வரும் மே 31ம் தேதியுடன் முடிவடையும் இந்த சலுகை தற்போது மேலும் 3 மாதங்களுக்கு, அதாவது, ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் தெரிவித் தார்.\nகுறுகிய கால கடன் வட்டி குறைப்பு\nரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை சீராய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட பிற முக்கிய முடிவுகள் வருமாறு: குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி 0.4 சதவீதம் குறைத்து 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ 3.35 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை வட்டி 0.75 சதவீதம் குறைக்கப்பட்டிருந்தது. பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் சரிவையே சந்திக்கும். இருப்பினும் 2வது அரையாண்டில் ஓரளவு ஏற்றம் பெற வாய்ப்புகள் உள்ளன. ஊரடங்கால் இந்த காலாண்டில் விவசாயம் தவிர பிற துறைகள் மந்த நிலையிலேயே காணப்படும் என தெரிவித்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு நடப்பு நிதியாண்டில், மே 15ம் தேதி வரையிலான புள்ளிவிவரப்படி 920 கோடி டாலர் அதிகரித்து 48,700 கோடி டாலராக உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nரிசர்வ் வங்கி அறிவித்துள்ள இஎம்ஐ சலுகையால் கடன் சுமை அதிகரிக்கும் என்பதால், பணம் இருப்பவர்கள் கட்டிவிடுவது நல்லது. கொரோனா பாதிப்பால் வருவாய் இழந்தவர்கள், எந்த வகையிலும் கடன் தவணை செலுத்துவதற்கு பணத்தை புரட்ட முடியாதவர்கள் வேண்டுமானால் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் கடன் சுமைதான் அதிகரிக்கும் என வங்கியாளர்கள் தெரிவிக்கின்றனர். மாறாக இந்த சலுகையை பயன்படுத்தினால், இந்த 3 மாத சலுகைக்கு ஈடாக 8 முதல் 10 மாதங்கள் அதிகமாக இஎம்ஐ செலுத்த வேண்டி வரும். அதாவது, 15 ஆண்டில் திருப்பிச்செலுத்தும் வகையில் ₹30 லட்சம் வீட்டுக்கடன் வாங்கியவர், ₹2.34 லட்சம் அதாவது, 8 முதல் 10 மாத இஎம்ஐ கூடுதலாக செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎஞ்சிய தவணை சலுகை மாதங்கள் திருத்திய தவணை கூடுதலாக செலுத்த வேண்டிய இஎம்ஐ\n* ஆண்டுக்கு 8.5% வட்டி விகிதத்தின்படி\nமே-31: பெட்ரோல் விலை ரூ.75.54, ...\nதனியார், பொதுத்துறையிடம் இருந்து ஒவ்வொரு ...\nஇன்டர்நெட்டில் அலசும் மக்கள் ‘ஆபீசுக்கு ...\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ...\nநாமக்கல்லில் முட்டை விலை 5 ...\nமே-30: பெட்ரோல் விலை ரூ.75.54, ...\n11 ஆண்டுகளில் இல்லாத அளவு: ...\nஇருக்குற சிம்முக்கே ரீசார்ஜ் செய்ய ...\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ...\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் ...\nஏப்ரலில் மட்டும் 12.2 கோடி ...\nஆ���ார் போதும்; உடனே ...\nஏறுமுகம்.. இறங்குமுகம்..கண்ணாம்பூச்சி ஆடும் தங்கம் ...\nமே-28: பெட்ரோல் விலை ...\nபுதிய வயவந்தனா திட்டம்: எல்ஐசி ...\nதனியார் மயமாக்குவதில் படு தீவிரம்: ...\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் ...\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ...\nமே-27: பெட்ரோல் விலை ...\nதங்கம் சவரனுக்கு 472 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-tamil-nadu-news_33_1727439.jws", "date_download": "2020-05-30T23:41:30Z", "digest": "sha1:VNSLZHDX5X5LMS5RUUPVKHZRJHXA6IFR", "length": 14642, "nlines": 155, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "இந்தோனேசியர்கள் சென்று வந்த 5 மசூதியை சுற்றியுள்ள தெருக்களுக்கு சீல்வைப்பு: சேலத்தில் அதிரடி, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nஐகோர்ட் மதுரை கிளையில் ஜூன் 1-ம் தேதி முதல் நேரடியாக வழக்கு விசாரணை: பதிவாளர் அறிவிப்பு\nகொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை குறைப்பது குறித்து வலியுறுத்தப்பட்டது: அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்\nடெல்லியில் மேலும் 1,163 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபஞ்சாப் மாநிலத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு\nவிளையாட்டுத்துறையின் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை\nமத்திய அரசு அறிவித்துள்ள புதிய நெறிமுறை தளர்வுகள் தமிழகத்தில் நடைமுறைக்கு வருமா\nUNLOCK 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியிட்டது மத்திய அரசு\nமாநிலங்களுக்கு இடையே பயணிக்க தடையில்லை; மாநிலத்திற்குள் பயணிக்க இ-பாஸ் கட்டாயமில்லை: மத்திய அரசு\nசர்வதேச விமான சேவை, மெட்ரோ ரயில் சேவை குறித்து சுழலுக்குக்கேற்ப முடிவு: மத்திய அரசு\nநாடு முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு\nகொரோனா ஊரடங்கால் பாதிப்பு கடும் நெருக்கடி ...\nஇறந்த முயலுடன் டிக்-டாக் 3 பேருக்கு ...\nசட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக வழக்கு தனியார் ...\nமாஸ்க்கிலும் ஆர்கானிக்: விற்பனை ...\nபைலட்டுக்கு கொரோனா புறப்பட்ட விமானம் அவசர ...\nபல லட்சம் தொழிலாளர்கள் பட்டினியில் தவிக்க ...\nஐநா. பாதுகாப்பு கவுன்சில் அவசர ...\nபல்பீர் சிங் சீனியரை கொண்டாடும் பாகிஸ்தான்...: ...\nகொரோனா எல்லாம் எங்களுக்கு தண்ணி அடிக்கிற ...\nதனியார், பொதுத்துறையிடம் இருந்து ஒவ்வொரு எம்எஸ்எம்இ-க்கும் ...\nஇன்டர்நெட்டில் அலசும் மக்கள் ‘ஆப��சுக்கு போகாத’ ...\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ...\nநாடு முழுவதும் 4-வது ஊரடங்கு குறித்து ...\nஏப்ரல் 29ம் தேதி 31,320 கிமீ ...\nகொரோனா ஊரடங்கால் பல ஆயிரம் கோடி ...\n35 கோடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ...\nஇயக்கத்தை நிறுத்திய தொழிற்சாலைகள் வாழ்க்கையை தொலைத்த ...\nஆம்பன் புயல் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ...\nகுறைந்த விலையில் ஆப்பிள் நிறுவனம் புதிய ...\n364 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தெலங்கானாவில் ...\nபொன்மகள் வந்தாள் போலி வெப்சைட்டில் வெளியானது ...\nகொரோனா ஊடரங்கு காலத்தில் நிர்வாண படம் ...\nபா.ரஞ்சித் படத்தில் யோகி பாபு ஹீரோ ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\nஇந்தோனேசியர்கள் சென்று வந்த 5 மசூதியை சுற்றியுள்ள தெருக்களுக்கு சீல்வைப்பு: சேலத்தில் அதிரடி\nசேலம்: கொரோனா பாதித்த இந்தோனேசியர்கள் சென்று வந்த 5 மசூதியை சுற்றியுள்ள தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் இந்தோனேசியாவில் இருந்து வந்த இஸ்லாமிய மதபோதகர்கள் உட்பட 16 பேர் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் இருவர் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 61 வயது முதியவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இந்தோனேசியர்கள் மதபோதனைக்காக சென்ற களரம்பட்டி, கிச்சிப்பாளையம், சூரமங்கலம், செவ்வாய்ப்பேட்டை, சன்னியாசிகுண்டு, அம்மாப்பேட்டை ஆகிய பகுதிகளில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.\n350க்கும் மேற்பட்ட வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் ஏற்கனவே 19 பேர் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது மேலும் 4பேர், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே இந்தோனேசியர்கள் சென்று வந்த 5 மசூதிகள் மூடப்பட்டுள்ளன. இந்த மசூதிகளை சுற்றியுள்ள 25 ஆயிரம் வீடுகளுக்கு நேரடியாக சென்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மசூதிகளை சுற்றியுள்ள சுமார் 5 கிலோ மீட்டர் பகுதிகள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் நேற்று காலை ‘சீல்’ வைத்தனர்.\nஇங்குள்ள பொதுமக்கள் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை வெளியே சென்று பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியாட்கள் யாரும் அந்த பகுதிக்குள் செல்ல அனுமதி இல்லை. அந்த பகுதியில் மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று வெளி நாட்டில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பு உள்ளதா கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பு உள்ளதா கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பு உள்ளதா என்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.\nகொரோனா ஊரடங்கால் பாதிப்பு கடும் ...\nஇறந்த முயலுடன் டிக்-டாக் 3 ...\nசட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக வழக்கு ...\nகிருஷ்ணகிரி, நீலகிரியை தொடர்ந்து குமரி ...\nபள்ளி வேலை நாட்கள் குறைக்கப்படுவதால் ...\nமைசூரில் இருந்து நீலகிரிக்கு சரக்கு ...\nபாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் ...\nதிண்டுக்கல்லில் மினிஸ்டர் விழாவில் இடைவெளி ...\nஐகோர்ட் மதுரை கிளையில் ஜூன் ...\nகள்ளத்தனமாக நுழைபவர்களால் குமரியில் கொரோனா ...\nஆபத்தான நிலையில் ஆற்றை கடந்து ...\nதண்ணீர், சாப்பாடு கூட கிடைக்காத ...\nசெய்துங்கநல்லூரில் கோமாதாவுக்கு வளைகாப்பு நடத்திய ...\nசாதி, மத, இனவெறி எப்போது ...\nதமிழகத்தில் ஜூன் 1-ம் தேதி ...\nதிருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 27 ...\nராமநாதபுரம் அருகே கொலை ...\nநெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அரசு ...\nபரிசோதனை முதல் சமூக பொறுப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2015/12/blog-post_24.html", "date_download": "2020-05-31T00:24:00Z", "digest": "sha1:OOWJ4BRTUL247MH4KVHPGZ7YCH6YG3VK", "length": 54561, "nlines": 525, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: திருமதி அருண். விஜயராணி மறைவு", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஒரு லட்சம் கொலைகளில் ஒன்றை மட்டுமே விசாரிக்க சொன்ன...\nதமிழ் மக்கள் (ஆண்கள்) பேரவை- நளினி ரட்ணறாஜா-மனித உ...\nவடமாகாண சபையில் மருத்துவர் பற்றாக்குறை பெரும் பிரச...\nபுணர்நிர்மாணிக்கப்படும் பள்ளிவாசல் உடைப்பு தலைவர் ...\nநடமாடும் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நல்லாட்சி அ...\nஅமெரிக்கா: சுழல்காற்றிலும் சூறாவளியிலுமாக இருபத்து...\nஜனாதிபதி அவர்களே தேர்தல்களை பின்போடுவது மக்களின் உ...\nஜோசேப் பரராசசிங்கம் வன்னி புலிகளால் கொல்லப்படவில்ல...\nபாகிஸ்தான் சென்றார் மோடி ; திடீர் பயணத்தால் அரசியல...\nசுவிஸ் நாட்டில் கிழக்கு மாகாண மக்களை ஒன்றிணைத்து ...\nவன்கொடுமை தடுப்பு அவசர சட்டம் 2014 இன்று நிறைவேற்...\nசந்திரகாந்தனை சிறையில் அடைத்தாலும் அவரது பணியை சிற...\nபெரும்பான்���ை வாக்குகளால் பட்ஜெட் நிறைவேற்றம்\nஅர்ப்பணிப்புடன் சேவையாற்றிய என்னை அரசியல் பழிதீர்க...\nகலாபூஷணம் அரச விருது பெற்ற இரா.நல்லையா அவர்களுக்கு...\n•கொழும்பை அதிரவைத்த விவசாயிகளின் போராட்டம்\nகட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செய்தி...\nஇனவெறுப்புப் பேச்சு சட்டமூலம் வாபஸ்\nவிசாரணையின்றி தொடரும் விளக்க மறியல் அரசியல் பழிவாங...\nசவூதி அரேபியாவில் பெண்கள் முதல் முறையாக வாக்களிக்க...\nவிசாரணைகள் இன்றி தொடரும் விளக்கமறியல் அரசியல் பழிவ...\nதிருமதி அருண். விஜயராணி மறைவு\nமக்களின் வாழ்வு பற்றி எங்களுக்கு கவலையில்லை வடகிழக...\nவெள்ள மீட்பு பணியில் விஷ பூச்சி கடித்து தன்னுயிரை ...\nநுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகளை அமைப்பத...\nகுமார் குணரத்தினத்தின் விளக்கமறியல் மேலும் நீடிப்ப...\nகடலூரில், தலித்துகளுக்கும் உயர் சாதியினருக்கும் இட...\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி பழைய மாணவர்கள...\nவெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இலங...\nடேவிட் ஐயா நினைவு கூட்டம் முன்னாள் புளட் முக்கியஸ்...\nவெனிசுவேலா தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி\nபட்ஜெட் விவகாரம்: பிளவுப்பட்டது கூட்டமைப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில்வெள்ள அனர்த்தம் ஏற்படக் க...\nஇன்று ,டேவிட் ஐயா பற்றிய நினைவுப் பகிர்வும் கலந்து...\nபராக்கிரம, சேனநாயக்கா சமுத்திரங்கள் திறந்துவிடப்பட...\nமோடியின் சென்னைப் பயணம்: போட்டோஷாப் வேலை செய்து மா...\n2016- நிதியொதுக்கீட்டு சட்டமூலத்துக்கு த.தே.கூ. பச...\nவடக்கு மாகாண சபை நிதிக் கையாளுகை தொடர்பாக கணக்காய்...\nதோட்ட சமூகம் ஒன்றும் சிறுமைபட்ட சமூகம் அல்ல: சபையி...\nவடக்கு மாகாண பொது நிர்வாக அமைச்சும் பொதுச் சேவை ஆண...\nநான் குற்றவாளியில்லை என்று கிறிஸ்தவர்களிடம் எடுத்த...\nரணிலின் காட்டாட்சியில் தொடரும் அரசியல் பழிவாங்கல்...\nதிருமதி அருண். விஜயராணி மறைவு\nதிருமதி அருண். விஜயராணி மறைவு\nசகோதரி அருண். விஜயராணி நினைவுகளாக எம்முடன் வாழ்வார்.\nகலை - இலக்கியவாதி, சமூகப்பணியாளர்\nஎழுதிச் செல்லும் விதியின் கை\n--- உமர்கய்யாம் ( கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மொழிபெயர்ப்பு )\nஈழத்து இலக்கிய உலகில் 1970 இல் பிரவேசித்த கலை இலக்கியவாதியும் சமூகப்பணியாளருமான எழுத்தாளர் திருமதி அருண் விஜயராணி, ஞாயிற்றுக்கிழமை 13 ஆம் திகதி மதியம் அவுஸ்திரேலியா மெல்பனில் காலமானார்.\nஇல ங்கை வானொலியிலும் அவுஸ்திரேலியா தமிழ் வானொலிகளிலும் நிகழ்ச்சிகளை நடத்தியும் உரைகள் நிகழ்த்தியும் சிறுகதைகள் கட்டுரைகள் பத்தி எழுத்துக்கள் எழுதியும் தமிழ் கலை இலக்கியப்பங்களிப்பு நல்கியவரான அருண்.விஜயராணி அவுஸ்திரேலியாவில் தமிழர் ஒன்றியம் - தமிழ் இலக்கிய கலைச்சங்கம் மற்றும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஆகியனவற்றில் பெரும் பங்கினையாற்றியவர்.\nதமிழர் ஒன்றியத்தில் கலாசார செயலாளராகவும் அந்த அமைப்பின் வெளியீடான அவுஸ்திரேலியா முரசுவின் ஆசிரியராகவும் இயங்கியவர். பின்னாளில் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் - இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஆகியனவற்றில் தலைவராகவும் பணியாற்றியவர்.\nஇவருடைய கன்னிகா தானங்கள் என்ற சிறுகதைத்தொகுப்பு 1991 ஆம் ஆண்டு சென்னை தமிழ்ப்புத்தகாலயத்தினால் வெளியிடப்பட்டது.\nஇவருடைய சிறுகதைகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.\n1970 களில் ஈழத்து இலக்கியத்துறையில் குறிப்பிடத்தக்க எழுத்தாளராக அறிமுகமான இவர் - பின்னாளில்; மத்திய கிழக்கிலும் இங்கிலாந்திலும் வாழ்ந்திருப்பவர்.\n1989 இல் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னரும் தொடர்ந்து கலை - இலக்கிய சமூகப்பணிகளில் ஈடுபட்டவர்.\nமெல்பன் வானமுதம் வானொலியின் சார்பில் விற்றில்சீ தமிழ்ச்சங்கத்தினால் அருண். விஜயராணி இதுவரைகாலமும் மேற்கொண்ட வானொலி ஊடகசேவைக்காக அண்மையில் பாராட்டி கௌரவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதகவல்: முருகபூபதி --- அவுஸ்திரேலியா\nகன்னிகளின் குரலாக தனது எழுத்தூழியத்தை தொடர்ந்த அருண். விஜயராணியின் வாழ்வும் பணிகளும்\nஇலங்கை வானொலி ' விசாலாட்சிப்பாட்டி ' இலக்கியத்துறையில் ஆற்றிய பங்களிப்பு\n( கடந்த ஒக்டோபர் மாதம் தேனீயில் எழுதிய குறிப்புகள் மீண்டும் வாசகர்களின் பார்வைக்கு )\n\" வணக்கம்.... பாருங்கோ.... என்னத்தைச் சொன்னாலும் பாருங்கோ, உங்கடை விசாலாட்சிப்பாட்டியின்ர கதையைப்போல ஒருத்தரும் சொல்லேலாது. இந்தக்குடுகுடு வயதிலையும் அந்தப்பாட்டி கதைக்கிற கதையளைக் கேட்டால் பாருங்கோ.... வயதுப்பிள்ளைகளுக்கும் ஒரு நப்பாசை தோன்றுது. என்ன இருந்தாலும் திங்கட்கிழமை எண்டால் பாட்டியின்ர நினைவு தன்னால வருகுது. அதனால சில திங்கட்கிழமையில அவவுக்கு தொண்டை கட்டிப்போறதோ இல்லை... வேற ஏதேன் கோளாறோ தெரியாது. இவ வரவே மாட்டா..... பாவம் கிழவிக்கு என்னாச்சும் நேந்து போச்சோ எண்டு ஏங்கித் துடிக்கின்ற உள்ளங்களின்ரை எண்ணிக்கை எத்தனை எண்டு உங்களுக்குத்தெரியுமே...\nஅதனாலை ஒண்டு சொல்லுறன் கோவியாதையுங்கோ... பாட்டியின்ர பிரதியளை இரண்டு மூண்டா முன்னுக்கே அனுப்பிவைச்சியளென்டால் பாட்டி பிழைச்சுப்போகும். தடவித் தடவி வாசிக்கிற பாட்டிக்கு நீங்கள் இந்த உதவியை எண்டாலும் செய்து குடுங்கோ \"\nஇக்கடிதம் இலங்கை வானொலி கலையகத்திலிருந்து 08-11-1976 ஆம் திகதி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திரு. விவியன் நமசிவாயம் அவர்களிடமிருந்து ஒரு பெண் எழுத்தாளருக்கு எழுதப்பட்டது. அந்தப்பெண்தான் விசாலாட்சிப்பாட்டி தொடரை எழுதியவர்.\nஅந்தப்பெண் அப்பொழுது பாட்டியல்ல. இளம் யுவதி. அவர்தான் அன்றைய விஜயராணி செல்வத்துரை, இன்றைய படைப்பாளி அருண். விஜயராணி. இவரது விசாலாட்சிப்பாட்டி வானொலித் தொடர் சுமார் 25 வாரங்கள் வானொலியில் ஒலிபரப்பாகியது.\nஅக்காலத்தில் பல வானொலி நாடகங்கள் யாழ்ப்பாண பேச்சு உச்சரிப்பில் ஒலிபரப்பாகின. விசாலாட்சிப்பாட்டிக்குரிய வசனங்களை அந்த உச்சரிப்பிலேயே விஜயராணி எழுதினார்.\nசமூகம் குறித்த அங்கதம் அதில் வெளிப்பட்டது. அங்கதம் சமூக சீர்திருத்தம் சார்ந்தது. அதனை அக்கால கட்டத்தின் நடைமுறை வாழ்வுடன் அவர் வானொலி நேயர்களுக்கு நயமுடன் வழங்கினார்.\nவடக்கில் உரும்பராயைச் சேர்ந்த விஜயராணியின் முதலாவது சிறுகதை ' அவன் வரும்வரை ' இந்து மாணவன் என்ற பாடசாலை மலரில் 1972 இல் வெளியானது.\nதவறுகள் வீட்டில் ஆரம்பிக்கின்றன என்ற இவர் எழுதிய மற்றும் ஒரு வானொலி நாடகத்தை பின்னாளில் துணை என்ற பெயரில் தொலைக்காட்சி நாடகமாக இயக்கித் தயாரித்து ரூபவாஹினியில் விக்னேஸ்வரன் ஒளிபரப்பினார்.\nதொலைக்காட்சியின் வருகைக்கு முன்னர் மக்களிடம் வலிமையான ஊடகமாக செல்வாக்கு செலுத்தியிருந்தது வானொலி. அதிலும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவையும் வர்த்தக சேவையும் இலங்கைத் தமிழ் நேயர்களுக்கு மாத்திரமின்றி இந்தியாவில் தமிழ் நேயர்களுக்கும் பெரும் வரப்பிரசாதமாகத் திகழ்ந்தது.\nஅதற்கான காரணம்: ஒலிபரப்பின் தரம். ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகள். ஒலிபரப்பாளர்களின் குரல் வளம். வானொலிகள் இருந்த அனைத���து தமிழ் - முஸ்லிம் இல்லங்களிலும் காலை முதல் இரவு வரையில் ஒலித்துக்கொண்டிருந்த இலங்கை வானொலி நிகழ்ச்சிகள் அனைத்து தலைமுறையினரையும் கவர்ந்தது. அந்த நிகழ்ச்சிகளின் பெயர்ப்பட்டியலே நீளமானது.\nஇதில் தமிழ் - முஸ்லிம் எழுத்தாளர்களை மிகவும் ஆகர்சித்த நிகழ்ச்சிகள், வானொலி நாடகங்கள், இசையும் கதையும், மாதர் மற்றும் கிராம சஞ்சிகை, இளைஞர்களுக்கான சங்கநாதம், சிறுவர்களுக்கான சிறுவர்மலர். இவற்றில் ஏராளமான நாடக எழுத்தாளர்கள், வானொலி கதாசிரியர்கள், சிறுவர் இலக்கியம் , சிறுவர் நாடகம், நேயர் கடிதம் எழுதுபர்கள் அறிமுகமானார்கள். அவ்வாறு வானொலி நேயர்களுக்கு அறிமுகமாகியவர் விஜயராணி.\nகொழும்பில் தெகிவளையில் தமது பெற்றோர் சகோதரங்களுடன் வாழ்ந்த காலப்பகுதியில் - இலங்கை வானொலி தமிழ் நேயர்களினால் வரவேற்பை பெற்றிருந்த சில நிகழ்ச்சிகளுடன் சம்பந்தப்பட்டிருந்தார்.\nஅவுஸ்திரேலியாவில் கால்நூற்றாண்டுக்கு மேற்பட்ட காலம் முதல் வாழும் திருமதி அருண். விஜயராணி மெல்பனிலிருந்து அந்த வசந்தகாலத்தை நினைத்து நனவிடை தோய்ந்துகொண்டிருக்கிறார்.\nபடைப்பாளியிடம் எழுதிக்கேட்டு ஆக்கங்களை ஊடகங்களில் ஒலிபரப்பிய வானொலியும் - பிரசுரித்த பத்திரிகைகளும் இன்றைய நவீன யுகத்தில் அந்த மரபை கைவிட்டமைக்கு இன்றைய நவீன தொழில் நுட்பம்தான் அதிலும் கணினி - மின்னஞ்சல் யுகம்தான் பிரதான காரணம்.\nவீரகேசரி வாரவெளியீட்டின் பொறுப்பாசிரியராக பணியாற்றிய பொன். ராஜகோபால் ஈழத்து எழுத்தாளர்களை ஊக்குவித்தவர். 1970 - 1980 காலப்பகுதியில் அவர் சில பரீட்சார்த்த முயற்சிகளையும் வாரவெளியீட்டில் மேற்கொண்டார்.\nஏற்கனவே படைப்பாளிகள் எஸ்.பொன்னுத்துரை, குறமகள் வள்ளிநாயகி, இ.நாகராஜன், கனகசெந்தி நாதன் ஆகியோர் இணைந்து எழுதிய மத்தாப்பு புதினத்தை படித்திருந்த அவர், அதுபோன்றதொரு தொடரை வீரகேசரி வாரவெளியீட்டிலும் வெளியிட விரும்பினார்.\nநாளைய சூரியன் என்ற தலைப்பில் ஐந்து பெண் எழுத்தாளர்கள் இணைந்து எழுதும் தொடர் வெளியானது. முதல் அங்கத்தை அருண். விஜயராணி எழுதியிருந்தார். தொடர்ந்து மண்டூர் அசோக்கா, தமிழ்ப்பிரியா, தாமரைச்செல்வி, தேவ மனோகரி ஆகியோர் எழுதினர். இது போன்ற பரீட்சார்த்த முயற்சிகள் பற்றி முன்பொரு தடவை எழுதியிருக்கின்றேன்.\nஆயினும் - இலங்கையில் இருந்தகாலத்தில் நான் இவரை சந்திக்கவில்லை. குறிப்பிட்ட நாளைய சூரியன் தொடரை ஒப்புநோக்கும் (Proof Reading) பொழுதே படித்திருந்தேன். அக்கால கட்டத்தில் நாளைய சூரியன் வாசகர்களிடமும் விமர்சகர்களிடமும் வரவேற்பை பெற்றிருந்தமைக்குக்காரணம் அந்தக்கதையின் கருப்பொருள். ஹிப்பிக் கோலத்தில் அலையும் ஒரு பாத்திரம் பற்றிய கதை. ஈழத்து இலக்கியத்தில் அதனை பெண் எழுத்தாளர்கள் எழுதியமையினால் துணிகர முயற்சி என்றும் சில விமர்சகர்கள் சொன்னார்கள்.\nபின்னர் சிறிதுகாலம் விஜயராணியின் எழுத்துக்களை பத்திரிகையிலும் காணவில்லை. வானொலியிலும் அவரது படைப்புகள் ஒலிபரப்பாகவில்லை.\nவீரகேசரியில் விஜயராணியின் உறவினர் சோமசுந்தரம் ராமேஸ்வரன் பத்திரிகையாளராக பணியிலிருந்த எனது நண்பர் . அவர்தான் விஜயராணி திருமணம் முடித்து மத்திய கிழக்கில் ஒரு நாட்டிற்கு கணவருடன் சென்றுவிட்ட தகவலை தெரிவித்தார்.\nகாலங்கள் சக்கரம் பூட்டியது. விரைந்துவிடும்.\nவிஜயராணியின் குடும்பத்தினர் கலை, இலக்கியம், இசை, நடனம் முதலான துறைகளில் ஆர்வம் மிக்கவர்கள். விஜயராணியின் தந்தையார் இலங்கையின் மூத்த ஓவியர். யோகர் சுவாமியின் சீடர். இன்றும் நாம் பார்க்கும் நாவலியூர் சோமசுந்தரப்புலவரின் படத்தை தமது ஒளிப்படக்கருவியால் எடுத்த கமரா கலைஞருமாவார்.\nஅவருடைய தங்கையின் மகன்தான் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் முனியப்பதாசன். விஜயராணியின் அக்காமார் , அண்ணன்மாரின் பிள்ளைகள் நடன, இசை அரங்கேற்றம் கண்டவர்கள். இவ்வாறு கலை, இலக்கிய, சமூகப்பார்வையுடன் வாழ்ந்த குடும்பத்திலிருந்து வந்த விஜயராணியின் கணவர் அருணகிரி ஒரு பொறியியலாளர். பெரும்பாலான பெண் இலக்கியவாதிகளின் கணவர்கள் போன்று அவருக்கு இந்தத்துறையில் நாட்டம் இல்லையாயினும் தமது மனைவியின் எழுத்துப்பணிகளுக்கு உற்றதுணையாக விளங்குபவர்.\nஅதனாலும் விஜயராணி செல்வத்துரை என முன்னர் நாம் அறிந்திருந்தவர் பின்னாளில் இலக்கிய உலகில் அருண். விஜயராணி என்று அறியப்பட்டார்.\nஅருண். விஜயராணி எழுதத் தொடங்கியகாலம் முதல் பல நாடகங்களை சிறுகதைகளை, வானொலிச்சித்திரங்ளை எழுதியிருந்தபோதிலும் தமது நூல்களை வெளியிடுவதில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. அவர் மெல்பன் வந்தபின்னர் எனது இரண்டாவது சிறுகதைத்தொகுதி சமாந்தரங்கள் நூலின் வெளியீட்டு விழாவை 25-06-1989 ஆம் திகதி மெல்பன் வை. டபிள்யூ. சி. ஏ. மண்டபத்தில் நடத்தியபொழுது அருண். விஜயராணியும் உரையாற்றினார். சிட்னியிலிருந்து மூத்த எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரையும் வருகைதந்து உரையாற்றினார். இருவரும் அவுஸ்திரேலியாவில் ஏறிய முதல் மேடையாக அந்த இலக்கிய நிகழ்வு அமைந்தது.\nதாம் பலவருடங்கள் இலங்கையிலும் லண்டனிலும் இருந்தும்கூட தமது ஒரு நூலைத்தன்னும் வெளியிட முடியாதிருந்த இயலாமையை அன்று அவர் மேடையில் சொல்லி, அந்த நிகழ்வு தனக்கு முன்மாதிரியாக இருப்பதாக குறிப்பிட்டதுடன், வீரகேசரி வாரவெளியீட்டில் அந்த நிகழ்வு பற்றிய கட்டுரையையும் பின்னர் எழுதியிருந்தார்.\n1990 ஆம் ஆண்டு நான் சென்னைக்கு புறப்படுவதற்கு முதல்நாள் மாலை தமது கணவருடன் எனது வீட்டிற்கு வந்த அவர், என்னிடம் ஒரு கோவையை கையளித்து, அதில் தனது சிறுகதைகள் இருப்பதாகவும் அதனை சென்னை தமிழ்ப்புத்தகாலயம் அகிலன் கண்ணனிடம் சேர்ப்பித்து அச்சிடுவதற்கு வழிவகை செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.\nஅன்றைய உரையாடலில் அதற்கு தூண்டுகோலாக இருந்தவர் அவருடைய கணவர்தான் என்பதையும் அறியமுடிந்தது.\nவிமானத்திலேயே அந்தக் கதைகளின் மூலப்பிரதிகளை படித்தேன். தமிழகத்தின் பிரபல ஓவியர் மணியம் செல்வன் வரைந்த முகப்போவியத்துடன் அந்தநூல் கன்னிகா தானங்கள் என்ற பெயரில் சென்னை தமிழ்ப்புத்தகாலய வெளியீடாக வந்தது.\n21-04-1991 ஆம் திகதி கன்னிகாதானங்கள் மெல்பனில் அதே வை. டபிள்யூ. சி. ஏ. மண்டபத்தில் பேராதனை பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் கலாநிதி காசிநாதர் தலைமையில் நடந்தது. இலங்கை வானொலியின் முன்னாள் தமிழ்ச் சேவைப்பணிப்பாளர் திருமதி பொன்மணி குலசிங்கம் வருகைதந்து வாழ்த்துரை வழங்கியபொழுது அருண். விஜயராணியின் வானொலி நிகழ்ச்சிப்பங்களிப்புகளை நினைவுபடுத்தினார்.\nகுறிப்பிட்ட கன்னிகா தானங்கள் நூலை தமிழகத்தில் வாசித்த சுஜாத்தா ராணி என்பவர் Indian Express Weekend இதழில் நல்லதொரு விமர்சனம் எழுதியிருந்தார். அதனையும் தினகரன் வாரமஞ்சரியில் அந்தனி ஜீவா - தேவமலர் என்ற புனைபெயரில் எழுதிய பெண்பிரம்மாக்கள் என்ற தொடரில் அருண். விஜயராணி பற்றி எழுதியிருந்த குறிப்புகளையும் சிட்னியிலிருந்து கவிஞர் பாஸ்கரன், எஸ்.பொன்னுத்துரை, மாத்தளை சோமு இலங்கையிலிருந்து பொன். ராஜகோபால், சுடர் இதழ் ஆசிரியராகவிருந்த கனகசிங்கம் (பொன்னரி) மெல்பனிலிருந்து ரேணுகா தனஸ்கந்தா, முருகபூபதி குவின்ஸ்லாந்திலிருந்து வானொலிக் கலைஞர் சண்முகநாதன் வாசுதேவன் ஆகியோர் எழுதிய குறிப்புகளையும் தொகுத்திருந்த சிறிய பிரசுரமும் அன்றையதினம் வெளியிடப்பட்டது.\nஅருண். விஜயராணியின் மெல்பன் வருகையின் பின்னர் இங்கும் சில கலை, இலக்கிய மாற்றங்கள் தோன்றின. 1990 தொடங்கப்பட்ட அவுஸ்திரேலியா தமிழர் ஒன்றியத்தின் கலாசார செயலாளராக அவர் அங்கம் வகித்ததுடன் சங்கத்தின் வெளியீடான அவுஸ்திரேலியா முரசுவின் ஆசிரியராகவும் பணியாற்றினார். சிட்னி - மெல்பன் குவின்ஸ்லாந்து தமிழ் வானொலிகளிலும் இவருடைய பல படைப்புகள் ஒலிபரப்பாயின. கவியரசு கண்ணதாசனின் திரைப்படப்பாடல்களில் இழையோடிய தத்துவக்கருத்துக்களையும், சமூகம், மொழி, பெண்கள் தொடர்பான சிந்தனைகளையும் தொகுத்து தொடர்ச்சியாக உரைச்சித்திரங்களை எழுதி வான் அலைகளில் பரப்பினார்.\nமல்லிகை அவுஸ்திரேலியா சிறப்பு மலரை நாம் 2000 ஆம் ஆண்டு இறுதியில் வெளியிட்டபொழுது, அந்த முயற்சிக்கு பக்கபலமாக இருந்தார். அதில் இவர் எழுதிய தொத்து வியாதிகள் என்ற சிறுகதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்ந்த தமிழக கவிஞி தமிழச்சி சுமதி தங்கபாண்டியன் தாம் விரிவுரையாளராக பணியாற்றிய சென்னை இராணி மேரி மகளிர் கல்லூரியில் நடந்த கருத்தரங்கொன்றில் விமர்சித்திருக்கிறார்.\nஅருண். விஜயராணியின் கன்னிகா தானங்கள் தொகுப்பில் இருக்கும் சிறுகதைகளை கனடாவில் வதியும் சியாமளா நவரத்தினம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். ஆயினும் ஆங்கில வெளியீடு வெளிவருவதில் தொடர்ந்தும் தாமதம் நீடிக்கிறது.\nஅருண். விஜயராணி எமது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் - இலங்கை மாணவர் கல்வி நிதியம் முதலானவற்றிலும் அங்கம் வகித்து இவற்றின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்கியவர். அத்துடன் இந்த அமைப்புகளின் தலைவியாகவும் சில வருடங்கள் பணியாற்றினார். நாம் தொடர்ந்து நடத்திவரும் தமிழ் எழுத்தாளர் விழாக்களிலும் அவரது ஆதரவு தொடர்ந்தது.\nஒருவிழாவில் இவருடைய முயற்சியினால் வெளியான மறைந்த எழுத்தாள ர் முனியப்பதாசனின் சிறுகதைத்தொகுதி இலங்கையில் அச்சிடப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை மல்லிகைப்பந்தல் ஊடாக வெளியிட்டிருந்தார். முனியப்பதாசனின் கதைகளை தேடி எடுத்து தொகுத்தவர் செங்கை ஆழியான்.\nஇவர்களும் மல்லிகைப்பந்தலும் இல்லையேல் அந்தத் தொகுப்பு வெளிவந்தே இருக்காது. முனியப்பதாசனை ஈழத்து இலக்கிய உலகம் மறந்திருந்த வேளையில், அவரை நினைவுபடுத்திய இலக்கியத் தொகுப்பாக அந்த நூல் அமைந்தது.\nசமீபத்தில் சில தமிழ் இணையத்தளங்களில் நிறைவடைந்த விழுதல் என்பது எழுகையே என்ற மெகா தொடர்கதைத் தொடரை புகலிட நாடுகளிலிருந்து பல படைப்பாளிகள் எழுதினர். அதிலும் அருண். விஜயராணியின் ஒரு அத்தியாயம் இடம்பெற்றது.\nசுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் வீரகேசரியில் நாளைய சூரியன் தொடர்கதையில் சம்பந்தப்பட்டிருந்த அருண். விஜயராணி , மீண்டும் எழுதி அங்கம்வகித்த தொடர் சர்வதேச பார்வையுடன் நிறைவுபெற்றது.\nபடைப்பாளிகளின் படைப்புமொழி மாறிக்கொண்டிருக்கிறது. வெளியீட்டுச்சாதனங்களும் ஊடகங்களின் வடிவங்களும் காலத்துடன் மாறிக்கொண்டிருக்கின்றன.\nஇந்த மாற்றங்களுக்கு மத்தியில் அருண். விஜயராணி, தமிழ் இலக்கிய பரப்பில் பலதரப்பட்ட காலகட்டங்களில் எழுதிக்கொண்டிருந்தாலும் அவருடைய குரல் பாதிக்கப்பட்டவர்கள் சார்ந்து, குறிப்பாக பெண்கள் சார்ந்தே ஒலித்துக்கொண்டிருக்கிறது.\nஒரு லட்சம் கொலைகளில் ஒன்றை மட்டுமே விசாரிக்க சொன்ன...\nதமிழ் மக்கள் (ஆண்கள்) பேரவை- நளினி ரட்ணறாஜா-மனித உ...\nவடமாகாண சபையில் மருத்துவர் பற்றாக்குறை பெரும் பிரச...\nபுணர்நிர்மாணிக்கப்படும் பள்ளிவாசல் உடைப்பு தலைவர் ...\nநடமாடும் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நல்லாட்சி அ...\nஅமெரிக்கா: சுழல்காற்றிலும் சூறாவளியிலுமாக இருபத்து...\nஜனாதிபதி அவர்களே தேர்தல்களை பின்போடுவது மக்களின் உ...\nஜோசேப் பரராசசிங்கம் வன்னி புலிகளால் கொல்லப்படவில்ல...\nபாகிஸ்தான் சென்றார் மோடி ; திடீர் பயணத்தால் அரசியல...\nசுவிஸ் நாட்டில் கிழக்கு மாகாண மக்களை ஒன்றிணைத்து ...\nவன்கொடுமை தடுப்பு அவசர சட்டம் 2014 இன்று நிறைவேற்...\nசந்திரகாந்தனை சிறையில் அடைத்தாலும் அவரது பணியை சிற...\nபெரும்பான்மை வாக்குகளால் பட்ஜெட் நிறைவேற்றம்\nஅர்ப்பணிப்புடன் சேவையாற்றிய என்னை அரசியல் பழிதீர்க...\nகலாபூஷணம் அரச விருது பெற்ற இரா.நல்லையா அவர்களுக்கு...\n•கொழும்பை அதிரவைத்த விவசாயிகளின் போராட்டம்\nகட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செய்தி...\n���னவெறுப்புப் பேச்சு சட்டமூலம் வாபஸ்\nவிசாரணையின்றி தொடரும் விளக்க மறியல் அரசியல் பழிவாங...\nசவூதி அரேபியாவில் பெண்கள் முதல் முறையாக வாக்களிக்க...\nவிசாரணைகள் இன்றி தொடரும் விளக்கமறியல் அரசியல் பழிவ...\nதிருமதி அருண். விஜயராணி மறைவு\nமக்களின் வாழ்வு பற்றி எங்களுக்கு கவலையில்லை வடகிழக...\nவெள்ள மீட்பு பணியில் விஷ பூச்சி கடித்து தன்னுயிரை ...\nநுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகளை அமைப்பத...\nகுமார் குணரத்தினத்தின் விளக்கமறியல் மேலும் நீடிப்ப...\nகடலூரில், தலித்துகளுக்கும் உயர் சாதியினருக்கும் இட...\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி பழைய மாணவர்கள...\nவெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இலங...\nடேவிட் ஐயா நினைவு கூட்டம் முன்னாள் புளட் முக்கியஸ்...\nவெனிசுவேலா தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி\nபட்ஜெட் விவகாரம்: பிளவுப்பட்டது கூட்டமைப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில்வெள்ள அனர்த்தம் ஏற்படக் க...\nஇன்று ,டேவிட் ஐயா பற்றிய நினைவுப் பகிர்வும் கலந்து...\nபராக்கிரம, சேனநாயக்கா சமுத்திரங்கள் திறந்துவிடப்பட...\nமோடியின் சென்னைப் பயணம்: போட்டோஷாப் வேலை செய்து மா...\n2016- நிதியொதுக்கீட்டு சட்டமூலத்துக்கு த.தே.கூ. பச...\nவடக்கு மாகாண சபை நிதிக் கையாளுகை தொடர்பாக கணக்காய்...\nதோட்ட சமூகம் ஒன்றும் சிறுமைபட்ட சமூகம் அல்ல: சபையி...\nவடக்கு மாகாண பொது நிர்வாக அமைச்சும் பொதுச் சேவை ஆண...\nநான் குற்றவாளியில்லை என்று கிறிஸ்தவர்களிடம் எடுத்த...\nரணிலின் காட்டாட்சியில் தொடரும் அரசியல் பழிவாங்கல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=5&cid=3491", "date_download": "2020-05-30T23:30:50Z", "digest": "sha1:3L7NWXQGUOKMKKIUOSXM7NQGZVQECMLI", "length": 35306, "nlines": 59, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nஇனி நாம் என்ன செய்ய வேண்டும்\nஇக்கட்டுரைத் தொடரை எழுதும்பொழுது உணர்ந்த ஒரு ஆச்சரியமான விடயம் என்னவென்றால் இன்று நாம் எதிர்நோக்கும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான உத்திகள் பெரும்பாலும் புலிகளின் உத்திகளுக்குள்ளே மறைந்திருக்கி��்றன என்பதுதான். இது ஏனென்றால் புலிகளின் உத்திகள் என்பது அடிப்படையில் சிக்கலமைப்பிற்கான (complex systems) உத்திகள் . இதைவிட சிறந்த உத்திகள் இன்றைய உலகில் வேறு இல்லை என்றே சிக்கலமைப்பிற்கான ஆராய்ச்சிகள் கூறுகின்றன[8.9]. புலிகள் இவ்வுத்திகளை போரில் பயன்படுத்தினார்கள்; நாம் அதை மாற்றி போரற்ற இன்றைய சூழலில் பயன்படுத்த வேண்டும். அது மட்டும்தான் வித்தியாசம். இனி சிக்கலமைப்பு உத்திகளை எவ்வாறு இன்றைய காலகட்டத்தில் பயன்படுத்தலாம் என சுருக்கமாகப் பார்ப்போம்.\nஒரு சமூகம் பேரிடரை சந்தித்தபின் அதிலிருந்து கற்று தன்னை மறுசீரமைத்து முன்பைவிட பலமடங்கு பலம்பெற வாய்ப்பு ஏற்படுகிறது சமூகங்கள் இவ்வாறான வலுகூட்டலை வரலாற்றுக் கற்பிதங்களின் (naarative) வழியாகவே மேற்கொள்கிறது. உதாரணமாக சப்பானியர்கள், யூதர்கள், மேற்குலகம் பலம்வாய்ந்த நாடுகளாக இவ்வாறுதான் மாறியது. தமிழ்ச்சமூகமும் அவ்வாறு முன்பைவிட பலம்வாய்ந்த தேசமாக மாறுவதற்கு ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது. அவ்வாறான மறுசீரமைப்புக்குத் தேவையான பலம் வாய்ந்த, முன்னேற்றகரமான, யாருக்குமே கிடைக்காத கற்பிதங்களை (narrative) புலிகள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இதுதான் அவர்களின் மாபெரும் கொடை. அவ்வாறான மறுசீரமைப்பை நோக்கி செயல்படுவது முதன்மையான செயல்பாடாக இருக்கவேண்டும் [1].\nநமது வெற்றி என்பது நாம் எதிர்நோக்கும் சூழலுக்கு ஏற்ப கற்று, பல்வேறு சிக்கலான அமைப்புகளை உருவாக்கி, அவற்றை இணைத்து இயக்கி, வாய்ப்புக்களைப் பெருக்குவதை நம்பியே உள்ளது. அவ்வாறு இல்லாமல் நாம் ஒரே ஒரு உத்தியைத் தேடிக்கொண்டிருந்தால், அது சிங்களத்தின் செயசிக்குறு நடவடிக்கை போன்று படுதோல்வியில் முடியும். நமது சிக்கல்தன்மையை கூட்டுவதை மையமாக வைத்தே நமது செய்லபாடுகள் இருக்கவேண்டும். அதற்கு ஒரு உத்தி என்றில்லாமல், பல்வேறுபட்ட உத்திகளைக் கையாளவேண்டும் [3].\nசமூகத்தை பல்வேறு அமைப்புகள் இணைந்து செயல்படும் ஒரு எந்திரமாகப் பார்க்கவேண்டும். நமது இலக்கை அடைய எதுபோன்ற எந்திரங்கள் தேவையோ, அதை உருவாக்குவதுதான் நமது கடமை. மக்களையோ அல்லது ஒரு தலைவரையோ பிழை சொல்லிக் கொண்டிருந்தால், முன்னேற்றம் ஏற்படப்போவதில்லை. நீண்டகால அரசியல் அனைத்தும் அமைப்பு ரீதியானவை என்பதை நாம் முதலில் அறியவேண்டும். (All long term politics are institutional) [10].\nஅவ்வாறான சிக்கலான அமைப்புகளை உருவாக்குவதற்கு பலமான ஒத்துழைப்பான பண்பாடு தேவை. இன்றைய நண்டுப் பண்பாட்டை வைத்து நம்மால் எந்த ஒரு உருப்படியான அமைப்பையும் உருவாக்க முடியாது. இதற்கானத் தீர்வை புலிகள் ஏற்கனவே கண்டுபிடித்து விட்டார்கள். அதுதான் அதியுயர் ஒத்துழைப்பான புலிப்பண்பாடு. இன்றைய பொதுச்சமூகத்திற்கு ஏற்றவாறு புலிப்பண்பாட்டை மாற்றி மக்களை அதியுயர் ஒத்துழைப்பான சமூகமாக மாற்றவேண்டும். இதை மறுசீரமைப்பின் ஒரு முக்கிய பாகமாக எடுத்துக்கொள்ளவேண்டும் [4].\nசிக்கலான அமைப்புகளை உருவாக்குவதற்கு அறிவு (knowledge) அடிப்படையானது. நமக்கு எப்பொழுதும் முழுமையான அறிவு இருக்கப்போவதில்லை. அதனால் நாம் தொடர்ந்து சோதனை செய்து கற்று அறிவை வளர்த்துக்கொண்டு செல்லவேண்டும். அதற்கேற்ற ஆராய்ச்சி அமைப்புகளை உருவாக்கவேண்டும். நவீன உலகத்தின் பரிணமாத் தத்துவம் என்பது “அறிவுடையது வெல்லும்”. புலிகள் அறிவில் எதிரிகளைவிட முன்னோடிகளாக இருந்ததால்தான் வெற்றி பெற முடிந்தது [2, 5].\nவித்தியாசமான, புதிரான, நம்பமுடியாத, துணிவான கருத்துக்களுக்கும் திட்டங்களுக்கும் செவி மடுக்கவேண்டும். வரலாற்றில் அதுபோன்றவைதான் மனித குலத்தை முன்னுக்கு இழுத்துச் சென்றிருக்கிறது. புலிகள் ஆரம்பித்த பொழுது “சிறுபிள்ளை வேளாண்மை வீடுவந்து சேராது” என்றுதான் கிண்டலடிக்கப் பட்டார்கள். முடிவில் அவர்கள் சாதித்ததை நவீன தெற்காசிய வரலாற்றில் இதுவரை யாரும் சாதிக்கவில்லை. பழைய அலுத்துப்போன வேலை செய்யாத உத்திகளில் ஆற்றலை வீணடிக்கக்கூடாது. இருப்பதிலேயே மோசமான தவறு என்பது நாம் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பது தெரியாமலே செல்வதுதான்.\nஅமைப்புகளை கீழிருந்து மேலாக சூழலுக்கேற்ப அடுக்கடுக்காக சிக்கனத்துடன் பரிணமிக்க வேண்டும். சிக்கலான அமைப்புகளை மேலிருந்து கீழாக திட்டமிட்டு கட்டமுடியாது. புலிகளின் பலம் ஒரு புலிவீரனின் நெஞ்சுரத்திலிருந்து பிறக்கிறது. அவ்வாறு பலமான உறுப்பினர்களை வைத்து, படிப்படியாக கீழிருந்து பல்வேறு பிரிவுகளை உருவாக்கி அடுக்கடுக்காக ஒரு அமைப்பு உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவும் சிக்கனமாக தேவைக்கேற்ப இயங்கி இயக்கத்தின் மொத்த வாய்ப்புகளை பெருக்கும்படி உருவாக்கப்படவேண்டும். புலிகள் கீழிருந்து மேலாக கட்டப்பட்டவர்கள். எதிரிகள் மேலிருந்து கீழாக கட்டப்பட்டவர்கள். புலிகளின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம் [5].\nஅமைப்புகளை பரிணமிப்பதில் அமைப்புகளுக்கிடையே போட்டிகளை உருவாக்கவேண்டும். அவற்றில் சிறந்த அமைப்புகள் பரிணாமத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு பெரிதாக வளரும். ஒரு அமைப்பு அழிந்தாலும் இன்னொரு அமைப்பு அவ்விடத்தை நிரப்பும். ஒரே ஒரு அமைப்பு என்று செயல்பட்டால் அதன் இழப்பை ஈடுகட்டுவது கடினம். நமது உடலில் பல பாகங்கள் இரட்டிப்பாக இருப்பது இதனால்தான். பரிணாமம் இயற்கையிலே திடத்தன்மையை உருவாக்கும். புலிகள் ஒரு பரிணாம இயக்கமாக இருந்ததால்தான் பலமுடன் இருந்தார்கள். ஆரம்பத்தில் பல்வேறு ஆயுதக் குழுக்களுக்கிடையேயான போட்டியே புலிகளை செதுக்கி பெரிய இயக்கமாக வளர்த்தது. ஒரு நாட்டுக்கு ஒரு இராணவம்தான் இருக்கமுடியும் என்பதால்தான் ஆயுதப்போராட்டம் முடிவில் ஒரு அமைப்பாக பரிணமித்தது [2].\nஇலக்கை 100% உறுதியாக அடைவதற்கான உத்திகளை யாராலும் வகுக்க முடியாது. அதனால் இலக்கை நாம் நம்பிக்கையுடன் தான் அணுகமுடியும். நம்மால் முடிந்தவரை பகுத்தறிந்து, அனைத்து அறிவையும் உள்ளடக்கி திட்டமிடவேண்டும். அதே நேரம் மாறும் சூழலுக்கே ஏற்ப தொடர்ந்து கற்று உத்திகளை சீர்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். நம்பிக்கை என்பது இலக்கை அடைவதற்கான மன உறுதியை அளிக்கும். பகுத்தறிந்த செயல்பாடுகள் இலக்கை அடைவதற்கான வழிகளை உருவாக்கும். புலிகள் அசைக்கமுடியாத நம்பிக்கையையும் பகுத்தறிந்த செயல்பாடுகளையும் இணைத்து செயல்பட்டதனால்தான் பல வெற்றிகளைப் பெறமுடிந்தது [6].\nஇன்றைய சூழலில் ஈழத்தை நேரடியாக அடித்து பிடிக்க முடியாது. யூதர்கள் முதலில் ஒற்றுமையான மக்களாக உருவாகி, உலகிலே சாதனையாளர்களாக மாறி, பலம்பெற்ற பின்னர்தான் நாடு அமைக்க முடிந்தது. நாம் எவ்வாறு ஒற்றுமையான சாதனைப்படைக்கும் சமூகமாக மாறுவது, நமது அடையாளத்தை மொழியை எப்படி காப்பது, பிறப்பு விகிதத்தை எப்படி கூட்டுவது, நமது பூர்வீக நிலங்களை எப்படி பறிபோகாமால் பாதுகாப்பது என்று பல திசைகளில் செயல்படவேண்டிய அவசியம் உள்ளது. இச்செயற்பாடுகள் ஒன்றை ஒன்று பலப்படுத்துவது. நாம் இவ்வாறு ஈழத்தை நோக்கி எங்கெல்லாம் வாய்ப்புகள் இருக்கிறதோ அங்கெல்லாம் காய்களை நகர்த்த���, படிப்படியாக சிக்கலான அமைப்பாக வளர்ந்து, சுற்றி வளைத்து வாய்ப்பு அமையும் பொழுதுதான் வீழ்த்த முடியும். நாம் போகவேண்டிய பாதை படிப்படியாக புலிகளைப்போன்று பரிணமிக்கும். அதை முன்கூட்டியே அறிய முடியாது, திட்டமிடவும் முடியாது [3].\nமனிதனின் பகுத்தறிவுதான் அவனை செயல்படுத்தும் காரணி என்று பொதுவாக பலரும் கருதுகின்றனர். ஆனால் இது பிழையான பார்வை. மனிதனின் பகுத்தறிவு அவனது உணர்வுகளுக்கு அடிமை என்று அண்மைய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. உணர்வுகள் இல்லாமல் மனிதனின் பகுத்தறிவுகூட வேலை செய்யாது [11]. புலிகளின் மனபலத்தில் உலகில் நிகரற்ற படையை உருவாக்க முடிந்ததற்கு காரணம் உணர்வுகள்தான். மக்களிடம் அவ்வாறான உணர்வுகளை உருவாக்குவது முக்கியம். உணர்வுகள் பெரும்பாலும் வளரும் வயதில் உருவாவதனால், அதற்கேற்றவாறு கல்வி பண்பாட்டு அமைப்புகளை சீரமைப்பது முக்கியமானது. வளர்ந்து இருபது வயதிற்கு மேலான பின்பு உணர்வுகளை உருவாக்குவது கடினமானது.\nஒரு நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் வரலாறு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு சமூகமும் தனது எதிர்காலத்தை வரலாற்றின் சாயலிலேதான் அமைக்க முற்படுகிறது. புலிகள் யாருக்கும் இல்லாத நிகரற்ற வரலாற்றைப் படைத்திருக்கிறார்கள். அவற்றை முழுவதுமாக ஆவணப்படுத்துவது அதிமுக்கியமானது. அதை ஒவ்வொரு குழந்தைக்கும் கற்பிப்பது அதைவிட முக்கியமானது. அதனால் அதற்கேற்ற பண்பாட்டு அமைப்புகளை உருவாக்கவேண்டியது முக்கியம் பெறுகிறது. ஒவ்வொரு தமிழருக்கும் என்று புலிகளின் வரலாறு தெரிகிறதோ, என்று ஒவ்வொரு வீடும் மாவீரர் நாளில் வணக்கம் செலுத்துகிறதோ, அன்று தமிழின விடியல் வெகுதூரம் இருக்கப்போவதில்லை. இது எதிரிகளுக்கும் தெரியும். அதனால்தான் புலிகளின் வரலாற்றை மறைக்க முழு மூச்சில் செயல்படுகிறார்கள். அவர்களின் கல்லறைகளை இடித்தார்கள், போரில் அழியாத பதுங்கு கட்டிடங்களைத் வெடி வைத்து தகர்த்தார்கள், தலைவர்களின் உடல்களை மறைத்தார்கள், ஐயா நெடுமாறனின் நூலை எரிக்க நீதி மன்றம் உத்தரவிடுகிறது. புலிகள் பற்றிய திரைப் படங்களுக்கு தடை இடுகிறது. அவர்கள் அஞ்சுவது புலிகளின் வரலாறு என்ற மாபெரும் ஆயுதத்திற்குத்தான். புலிகளின் வரலாற்றை மறைக்காமல் அவர்களால் தமிழரை அடிமைப்படுத்த முடியாது [1].\nஎதிரி��ளின் ஆற்றலை உறிஞ்சி நாம் பலம்பெறுவது ஒரு முக்கிய உத்தியாக இருக்கவேண்டும். புலிகளின் பெரும்பாலான ஆயுதங்கள் எதிரிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டவையே [5].\nஇறுதிப்போரை தோல்வி என்று எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. கிரேக்கர்களின் தெர்மாப்பிளையோ அல்லது யூதர்களின் மாசாதவோ தோல்வி என்று பதியப்படவில்லை. அவை மகத்தான வெற்றிகளாகவே பதியப்பட்டுள்ளன. இதுபோன்ற நிகழ்வுகள் காலம் முழுதும் எதிரொலித்து ஒரு இனத்தை காத்து இயக்கும் வல்லமை கொண்டது. அதனால் நந்திக்கடலின் எதிர்கால விளைவுகளை கருத்தில் கொண்டு அதை ஒரு மகத்தான வெற்றியாகவே பதியப்படவேண்டும். இந்த வெற்றி மனநிலையே நம்மை அடுத்த கட்டத்திற்கு நம்பிக்கையுடன் நகர்த்தும் உந்து சக்தியாக இருக்கும். எவ்வாறு கிரேக்கர்களும் யூதர்களும் மீண்டார்களோ, அதுபோன்ற மீட்சிக்கு வழிவகுக்கும். இவ்வுலகில் போரிட்டு அழிந்த இனங்களைவிட, போரிடாமல் அழிந்த இனங்கள்தான் மிக அதிகம். போர்தான் ஒரு தேசத்தின் ஆன்மாவையே உருவாக்குகிறது என்கிறார் புகழ்பெற்ற தத்துவமேதை ஏகல்[3,12].\nபுலிகள் எவ்வாறு பலவெற்றிகளைப் பெற்றார்கள் என்று பலகாரணிகளை அடுக்கினேன், ஆனால் பிரபாகரன் அவர்களை அவற்றில் உள்ளடக்கவில்லை. ஏனென்றால் இவற்றை உருவாக்கியதே அவர்தான். பிரபாகரன் போன்ற ஒரு ஆளுமை இனி எவ்வளவு காலமானாலும் கிடைக்கப்போவதில்லை. பிரபாகரன் போன்ற தலைமையை எப்படி உருவாக்குவது என்பதை எந்த அறிவியல் தத்துவத்தாலும் கூற முடியாது. இதுபோன்ற நிகழ்வுகளை Blackswan என்கிறார் நசீம் தலீபு [13]. பிரபாகரன் அவர்கள் சித்தாந்தம், பண்பாடு, சட்டம், ராணுவ தந்திரங்கள், படைத்தலைமை, நாட்டின் தலைமைப்பொறுப்பு, உலக அரசியல் எனப் பலதுறைகளை கட்டி ஆண்ட ஆளுமை. மற்ற பெரும் தலைவர்கள் ஏதாவது ஒன்றையாவது வெளியிலிருந்து கடன் வாங்கி இருப்பார்கள். உதாரணமாக லெனின், மாவோ ஆகியோர் மார்க்சிடம் இருந்து சித்தாந்தத்தை, பண்பாட்டை கடன் வாங்கினர். நான் அறிந்தவரையில் பிரபாகரனைப் போல இவ்வாறு அனைத்திலும் ஆளுமை செலுத்தியவர் இருவரே. ஒருவர் சுபார்ட்டாவின் இலைக்கர்கசு[14], இன்னொருவர் முகம்மது நபிகள்.\nபிரபாகரன் போன்ற தலைமை நமக்கு இனி கிடைக்கப்போவதில்லை, ஆனால் நாம் மனம் தளரத்தேவையில்லை. நபிகளின் காலத்தில் அரேபியா பொற்காலம் காணவில்லை, மாறாக அவரின் மறைவிற்குப்பின் வந்த தலைமைகளை பொற்காலம் படைத்தனர். சுபார்ட்டவும் அவ்வாறே. நபிகள் போன்ற தலைமைகள் என்ன செய்கிறார்கள் என்றால், நாட்டிற்கு ஒரு பலமான அடித்தளத்தை அமைத்து போகவேண்டிய பாதையையும், வழிமுறைகளையும் உருவாக்கிவிடுகிறார்கள். அவர்களுக்குப் பின்வரும் தலைமைகள் அதை பின்பற்றி பெரும் வெற்றிகளைப் பெறுகிறார்கள். இவ்வாறுதான் நாம் பிரபாகரனைப் பார்க்கவேண்டும். பொதுவாக இதுபோன்ற மாபெரும் ஆளுமைகளைப் பற்றி கூறப்படுவது என்னவென்றால் “அவர்கள் சரியான நேரத்தில் தோன்றுவார்கள், சரியான நேரத்தில் மறைவார்கள்”. நாம் பெரிதாக கலங்கத் தேவையில்லை. நாம் மாபெரும் தேசம் படைக்க என்ன தேவையோ, அதற்கான மிக பலமான அடித்தளத்தை பிரபாகரன் படைத்துவிட்டார். இனி மிச்சம் இருப்பதை கட்டி முடிப்பது மட்டுமே நமது வேளை. இங்கு ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். பிரபாகரனின் பாதை என்பது மதங்களைப்போல குருட்டுத்தனமாக பின்பற்றுவது கிடையாது. பகுத்தறிந்த செயல்பாடுகளையும் நம்பிக்கையையும் கலந்த பாதை.\nஇனி நாம் என்ன செய்யவேண்டும் என்பதை சுருக்கமாகக் கூறினால் “நமது சூழலுக்கேற்ற சிக்கலான அமைப்புகளை கட்டி எழுப்பவேண்டும்”. நாம் பார்த்த அனைத்து உத்திகளும் அடிப்படையில் இதை நோக்கியதே. நாம் எதிரியைத் தோற்கடிக்க அவர்களைவிட சிக்கலான அமைப்பாக நாம் இருக்கவேண்டும். இதைப் பயன்படுத்திதான் புலிகள் வெற்றி கொண்டார்கள், நாம் பயணிக்கவேண்டிய பாதையும் இதுதான். புலிகள் இவ்வுத்திகளை இராணுவ அமைப்பிற்கு பயன்படுத்தினார்கள், நாம் அனைத்து துறைகளிலும் பயன்படுத்தவேண்டும். புலிகள் வகுத்த பாதையைக் கொண்டு நாம் இழந்ததை மட்டும் மீட்கப்போவதில்லை. தமிழ்ச்சமூகத்தின் சாதி பாகுபாடுகளை ஒழித்து, சமூகத்தை மறுசீரமைத்து, சிக்கலான அமைப்புகளை கட்டி எழுப்பி, உலகில் அணைத்து துறைகளிலும் மாபெரும் சாதனைகள் நிகழ்த்துவோம். அதற்கான வலிமை புலிகளின் வரலாற்றிற்கு உண்டு. அவ்வரலாறுதான் புலிகள் நமக்கு விட்டுச்சென்ற மாபெரும் கொடை.\nஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 7 – இறுதி பாகம்\n- பரணி கிருஷ்ணராஜனி -\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந��தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-31T01:26:33Z", "digest": "sha1:MIPEWDAKJGG62A3X2XCIHN6IIE5MNT4Y", "length": 9295, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆங்கில நூல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1950 ஆங்கில நூல்கள்‎ (1 பக்.)\n► ஆங்கில அரசியல் நூல்கள்‎ (1 பக்.)\n► ஆங்கில அறிவியல் நூல்கள்‎ (4 பக்.)\n► தமிழீழம் தொடர்பான ஆங்கில நூல்கள்‎ (2 பக்.)\n► ஆங்கில புதினங்கள்‎ (2 பகு, 44 பக்.)\n► ஷேக்ஸ்பியரின் படைப்புகள்‎ (5 பக்.)\n\"ஆங்கில நூல்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 48 பக்கங்களில் பின்வரும் 48 பக்கங்களும் உள்ளன.\nஅங்கிள் டாம்’ஸ் கேபின் (நூல்)\nஅச்சிடப்பட்ட தமிழ் நூல்களின் வகைப்படுத்தப்பட்ட பட்டியல் (1865 நூல்)\nஅமெரிக்காவின் முடிவு: இளைய நாட்டுப்பற்றாளனுக்கு எச்சரிக்கை கடிதம்\nஅரசு நூலகத்தில் உள்�� கிழக்கத்திய சுவடிகளின் நூற்பட்டியல் (ஆங்கில நூல்)\nஆன் அப்பிடைட் பார் வொண்டர்\nஇன் த லைன் ஆஃப் ஃபயர்\nஉயிர் தரும் மரம் (நூல்)\nஎ கன்சைஸ் என்சைக்ளோபீடியா ஆஃப் ஹிந்துயிசம்\nஐ யம் வித்யா (நூல்)\nசுமால் சேஞ்ச் - வொய் பிசினஸ் வோன்ட் சேவ் த வேர்ல்ட்\nசெங்கிஸ் கான் அன்ட் தி மேக்கிங் ஆஃப் மாடர்ன் வேர்ல்ட்\nடெவில் இன் தி மில்க்\nதந்தை மகளுக்கு எழுதிய கடிதங்கள் (நூல்)\nதமிழ் மொழியில் உள்ள கிழக்கத்திய வரலாற்று சுவடிகள் (நூல்)\nதி இம்மார்டல்ஸ் ஆஃப் மெலூஃகா\nதி ஓல்டு மேன் அண்டு ஹிஸ் காட்\nதிங்கிங் பாஸ்ட் அன்ட் சுலோவ் (நூல்)\nநூறு மைல் உணவுக் கட்டுப்பாடு\nபணக்காரத் தந்தை ஏழைத் தந்தை\nபெண்களின் உரிமைக்கான கொள்கை நிர்ணயம்\nமனத்தை குடியேற்றவாதத்தில் இருந்து விடுவித்தல்: ஆபிரிக்க இலக்கியத்தின் அரசியல்\nலாங் வாக் டூ ஃபிரீடம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஏப்ரல் 2018, 06:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-31T01:47:46Z", "digest": "sha1:VLYHM4VAF524FBG7ZSLIPQNNETYYBGTS", "length": 5682, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/புத்திசாலிகளின் தூக்கம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/புத்திசாலிகளின் தூக்கம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/புத்திசாலிகளின் தூக்கம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/புத்திசாலிகளின் தூக்கம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/சதுரங்க மூளையா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/நடந்து செல்வதில் நன்மை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-31T01:40:48Z", "digest": "sha1:QDVT4JEO2O5FXPO2JGMZZKDXVMU3OZSU", "length": 7674, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "சீனத்தின் குரல்/புலி சம்பவம் - விக்கிமூலம்", "raw_content": "\nசீனத்தின் குரல் ஆசிரியர் சி. பி. சிற்றரசு\n430053சீனத்தின் குரல் — புலி சம்பவம்சி. பி. சிற்றரசு\nஅந்தப் பெண் ஆராத்துயரத்திலாழ்த்து அழுது கொண்டிருப்பதைக்கண்ட கன்பூஷியஸ் காரணம் வினவ, நடந்ததைச் சொல்லத் தொடங்கி, தானும் தன் பெற்றோர்களும் அவ்வழியே வந்து கொண்டிருந்ததாகவும், ஒரு புலி முதலில் தன் தாயையும் பிறகு தன் தந்தையையும் கொன்றதாகவும், தான் எப்படியோ தப்பித்துக் கொண்டதாகவும் சோகத்தினிடையே சொல்லி முடித்தாள், இதைக்கேட்ட கன்பூஷியஸ், \"இவ்வளவு பயங்கர நிகழ்ச்சிகளுக்குப் பிறகும் நீ ஏன் இங்கிருக்கின்றாய். உன்னையும் கொன்றுவிட்டால் என்ன செய்வாய், இதை, நீ சர்க்காருக்கு அறிவித்தாயா\", என்று கேட்கின்றார். \"ஆம், அறிவித்தேன், சர்க்கார் என் விண்ணப்பத்தைக் கேட்கவில்லை. இவ்வளவு கொடிய மனம் படைத்த சர்க்காரைவிட இந்த புலி வாழும் காடே நன்றென நினைத்து இங்கே புலம்பிக் கொண்டிருக்கின்றேன்\" என்று தன் பரிதாப வரலாற்றைச் சொன்னாள். \"ஆம், நீ சொல்வதும் உண்மைதான்.\" என்று சொல்லி அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு போய் பக்கத்து கிராமத்தில் விட்டு விட்டு தான் டிஸி என்ற நகரத்திற்குப் போய் அங்கு 15 ஆண்டுகள் ரெவின்யூ அதிகாரியாக வேலை பார்த்து தனது 52-வது வயதில் நீதிபதியாக நியமனம் பெறுகிறார். அந்த காலத்தில் அவர் செய்த சில சீர்திருத்தங்களால், நாடு வலிவடைகிறது என்று பொதுவாகச் சொல்லப்பட்டது. அதே நேரத்தில் நாடு பண்டைய நாகரிகத்தையிழந்து அதுவரை அது போற்றிவந்த தாய்மையையும், பெண்கள் குல பெருமையையும் உயிரோடு புதைத்து விட்டான் கன்பூஷியஸ் என்று பலர் தூற்றினார்கள். இந்த இரண்டுவித நிலமைகளுக்கும் சரியான காரணமில்லாலில்லை.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 15 மார்ச் 2020, 12:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/07/chennai-gutka.html", "date_download": "2020-05-31T01:31:27Z", "digest": "sha1:UGDTDPH3EZITZCW7TL4CIWAIRBQ2CCUM", "length": 10651, "nlines": 102, "source_domain": "www.ilaingarindia.com", "title": "சென்னையில் 100 கிலோ குட்கா போதைப் பொருள்கள் பறிமுதல். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / சென்னை / சென்னையில் 100 கிலோ குட்கா போதைப் பொருள்கள் பறிமுதல்.\nசென்னையில் 100 கிலோ குட்கா போதைப் பொருள்கள் பறிமுதல்.\nசென்னையில் திடீர் சோதனை நடத்திய உணவுப் பாதுகாப்புத்துறையினர், தடை செய்யப்பட்ட 100 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனர்.\nசென்னை – சூளை பகுதியில் ஒரு குடோனில் குட்கா பொருட்கள் பதுக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அங்கு விரைந்தனர். அவதானு பாப்பையா ரோட்டில் கடை ஒன்றின் அருகே உள்ள குடோனில் சோதனை நடத்திய அதிகாரிகள், அங்கு பல்வேறு வகையான குட்காக போதைப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர்.\nஇதையடுத்து குடோனுக்கும், கடைக்கும் சீல் வைத்த அவர்கள், 100 கிலோ குட்கா போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். குட்கா விற்பனை குறித்து பொதுமக்கள் புகார்களை அளிக்கலாம் என உணவுப்பாதுகாப்புத் துறை அதிகாரி லோகநாதன் தெரிவித்தனர். பொதுமக்கள் புகார்களைத் தெரிவிக்க என்னென்ன எண்கள் வழங்கப்பட்டுள்ளன என லோகநாதனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், தொடர்பு எண்ணை தெரிவிக்காமல் அதிகாரிகள் தங்களுக்குள்ளாகவே கேள்வி எழுப்பிக் கொண்டு விழித்தனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற ப���கார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nகடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன்.7-க்கு தள்ளிவைப்பு.\nகடும்வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன்.7-ல்...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் ���ெய்யும் மனுதான் ரிட்\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2019 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suriyakathir.com/2020/02/25/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2020-05-31T01:13:46Z", "digest": "sha1:KHRCAGUAS6ZBL7Q4X7QDZSDAPUUP5ABL", "length": 16142, "nlines": 128, "source_domain": "suriyakathir.com", "title": "பா.ம.க. பொதுக்குழுவில் காத்திருக்கும் ரகசியம்! – Suriya Kathir", "raw_content": "\nபா.ம.க. பொதுக்குழுவில் காத்திருக்கும் ரகசியம்\nபா.ம.க. பொதுக்குழுவில் காத்திருக்கும் ரகசியம்\nதமிழகத்தில், ஆளும் கட்சியான அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. நீடித்து வந்தபோதும், அதன் கட்சித் தலைவர் ராமதாஸ் பேச்சுக்கு அரசியல் வட்டாரத்தில் தனி மதிப்பு இருந்து வருகிறது. இதற்கு நிறைய உதாரணங்கள் கடந்த காலங்களில் உண்டு. சமீபத்திய உதாரணம்தான் ரஜினிகாந்த் ஆதரவாளராக கருதப்படும் தமிழுருவி மணியன் பேசிய பேச்சு.\nஇரண்டு வாரங்களுக்கு முன்பு, “ரஜினிகாந்த் தலைமையிலான கட்சியில் பா.ம.க.வும் கூட்டணியில் உண்டு” என்று பேசியிருந்தார் தமிழருவி மணியன். இதற்கு ராமதாஸ், ‘முதலில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கட்டும் அப்புறம் கூட்டணி குறித்து யோசிக்கலாம்’ என்று பதில் தந்திருந்தார். இந்தப் பதிலே பல வினாக்களை தமிழக அரசியல் வட்டாரத்தில் எழுப்பியிருந்தது. இந்நிலையில்தான் இன்னும் சில தினங்களில், அதாவது மார்ச் 1-ம் தேதி பா.ம.க. பொதுக்குழு கூடுகிறது. இதில் ரஜினிகாந்து மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் குறித்து பா.ம.க. சில முக்கிய முடிவுகளை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவரும் மார்ச் 1-ம் தேதி பா.ம.க.வின் தேர்தல் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் தமிழக அரசியலில் மிகவும் உற்று நோக்கப்படுகிறது. தனது மகன் அன்புமணியை முதல்வராக்குவது என்பதுதான் டாக்டர் அய்யாவின் நீண்டகால கனவு. இதனை முன்னிட்டு டெல்லி லாபி மற்றும் ரஜினிகாந்த் மூலம் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. தலைமையிடம் பேச முயன்றதாகவும் முன்பு கூறப்பட்டது. ஆனால், தமிழுருவி மணியன் பேட்டியைத் தொடர்ந்து அடுத்த சில தினங்களிலேயே, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு அ.தி.மு.க. தலைமை 45 முதல் 50 தொகுதிகள் வ���ை பா.ம.க.வுக்கு ஒதுக்குவது தொடர்பாக முதல்கட்டமாக முடிவு செய்யப்பட்டதாகவும் ஒரு தகவல் கசிந்தது. அது உறுதியானதா என்பது தெரியவில்லை. ஆனால், தமிழுருவி மணியன் பேட்டிக்கு, “அ.தி.மு.க. கூட்டணியில் நீடிக்கிறோம்” என்று ராமதாஸ் பதிலளித்தார்.\nகடந்த காலங்களில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்ததால் மாற்று சாதி கட்சியினரின் ஓட்டுகள் பா.ம.க.வுக்கு இரண்டு, மூன்று தேர்தல்களில் கிடைக்காமல் போனது. இதனால் ரஜினிகாந்த் கட்சி துவக்கிய பின் அவருடன் கூட்டணி வைத்தால் பிற சாதியினரின் ஓட்டுகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்றும், அதை வைத்து பெரும் வெற்றிகளை அடையலாம் என்பதே பா.மக.வி.ன் திட்டமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும், ராமதாஸ் கையில் எடுத்துள்ள சமூக நீதி கொள்கைக்கு ரஜினிகாந்த் முன்னுரிமை கொடுக்கவுள்ளார் என்றும், சமூக நீதி அடிப்படையில் எல்லா சமுதாயத்தினருக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கவும், அடிப்படை வசதிகள் கிடைக்கவும் ராமதாஸ் – ரஜினி தரப்பு இணைந்து செயல்படும் என்று பா.ம.க.வின் பெரும்பாலான தொண்டர்களும், ரஜினி ரசிகர்களும் விரும்புகிறார் என்கிற கள நிலவரத்தையும் ராமதாஸ் மனதில் வைத்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.\nஇன்னும் பா.ம.க.வுக்கு வடமாவட்டங்களில் நல்ல வலுவான கட்டமைப்பு இருந்து வருகிறது. ஓட்டுக்களும் கணிசமாக இருந்து வருகிறது. இதை எப்படியும் ரஜினிகாந்த் பயன்படுத்திக் கொள்ளவே பார்ப்பார் என்றும், இப்போதைக்கு கருணாநிதி, ஜெயலலிதாவுக்குப் பிறகு மூத்த அரசியல் தலைவராக இருப்பது ராமதாஸ் என்பதால், அவருடன் கூட்டணி வைக்கவே ரஜினிகாந்த் விரும்புவதாகவும் அவரது தரப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதே பா.ம.க. தான் ‘பாபா’ பட விவகாரத்தில் ரஜினிகாந்துடன் கடுமையாக மோதியது. ரஜினியும் இந்த விஷயத்தில் கோபப்பட்டு பேசியதும் நடந்தது. ஆனால், காலம் இவர்கள் இருவரையும் இணைத்து பேசும் அளவுக்கு கொண்டுவந்து விட்டிருக்கிறது. அ.தி.மு.க., தி.மு.க. தவிர்த்து மூன்றாவது ஒரு கட்சி அல்லது அணி என்பது தமிழகத்தில் பலராலும் முயற்சி செய்யப்பட்டு தோற்றுபோன ஒன்றாகத்தான் தமிழக அரசியல் வரலாறு கடந்த நாற்பதாண்டு காலமாக நிரூபித்து வருகிறது. இதில் இப்போது ரஜினி – ராமதாஸ் கூட்டணி என்பதாக மூன்ற���வது அணி முயற்சி தீவிரமான விவாதமாகி வருகிறது. இதில் பா.ஜ.க.வும் சேரும் சாத்தியங்கள் இருந்தபோதும் மூன்றாவது அணி என்கிற ஒன்று தமிழகத்தில் எடுபடுமா இதைப் பொறுத்தவரை இப்போதைக்கு விடை தெரியாத ரகசியமாகவே இருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.\nஸ்டாலினால் புகழப்பட்ட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்\nசிறப்பு ரயில் கட்டண விவகாரம் – காங்கிரஸுக்கு பெருகும் ஆதரவு\n எளிய முறையில் நீங்களே குணப்படுத்தலாம்\n’தர்பார்’ படக்குழு புது அறிவிப்பு\nஏழை, நடுத்தர மக்களுக்கு உதவுங்கள் – பா.ம.க. ராமதாஸ்\nசண்டைக் காட்சியில் டூப் போடாமல் நடித்த நயன்தாரா\nகொரானாவை கட்டுபடுத்துவதில் குஜராத் அரசு தோல்வி\nகொரானா ஆய்வுக்கு ஒத்துழைப்பு – சீனா தகவல்\nமும்பையில் தவித்த தமிழர்கள் – உதவிய இயக்குநர்\nஇலவச மின்சாரம் தொடரும் – தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு\nபோஸ்டரில் அசத்தும் டேனியல் பாலாஜி\nஇன்னும் பலர் பா.ஜ.க.வில் இணைவர் – வானதி சீனிவாசன்\nஆர்.எஸ்.பாரதி கைது – அ.தி.மு.க. அரசு மீது ஸ்டாலின் கடும் விமர்சனம்\nபடப்பிடிப்பு நடத்துவது சிக்கல் – நடிகர் சிரஞ்சீவி\nதிரிஷ்யம் – 2 படத்திலும் மோகன்லால்\nஇலவச மின்சார விவகாரம் – முதல்வருக்கு கம்யூனிஸ்ட் எம்.பி. கடிதம்\nஆயிரம் பஸ்களும் பிரியங்கா காந்தியும் – உ.பி. அரசியலில் பெரும் புயல்\nஅ.தி.மு.க.வுக்குள் அதிரடி நடவடிக்கை – இரட்டை தலைமை அறிவிப்பு\nslider அரசியல் இலக்கியம் உலகம் கட்டுரைகள் கதைகள் கலை சினிமா மருத்துவம் வணிகம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilhelp.wordpress.com/tip-pointer/", "date_download": "2020-05-31T01:56:45Z", "digest": "sha1:6X7PCK5SKXHQ5TWZXANVBAKJSLA7LJFC", "length": 7451, "nlines": 204, "source_domain": "tamilhelp.wordpress.com", "title": "பரிந்துரை | Tamil Archives", "raw_content": "\nஎது மேலே சொல்லப்பட்டதோ அது விளையாட்டாகவே சொல்லப்பட்டது. எது விளையாட்டாக சொல்லப்பட்டதோ அதுவே மேலே இருக்கிறது. விளையாட்டாக மேலே சொல்லப்பட்டதை எவன் விளையாட்டாக எடுக்கிறானோ அவன் வீண் டென்ஷன் அடையமாட்டான். எவன் வீண் டென்ஷன் அடைகிறானோ அவன் விளையாட்டாக மேலே சொல்லப்பட்டதை விளையாட்டாக எடுக்காதவன். ஹரி ஓம் தத் ஸத்\nநண்பர்கள், தங்கள் பார்வையில் படும் நல்ல இடுகைகளை, இங்கே பகிர்ந்து கொள்ளலாம். என்ன மாதிரி இடுகைகள் என்பதில் மிகக் கடுமையான விதிமுறைகள் என்று ஏதும் இல்லை. கில்லி, எந்�� அடிப்படையில், பதிவுகளையும், இடுகைகளையும் தேர்வு செய்கிறது என்பதை சொன்னால், ஒருவேளை உங்களுக்கு உதவியாக இருக்கலாம்.\nஇந்த இலக்கணத்துக்குள் வரும் என்று தோன்றினால், கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.\nஇது பொதுவான guideline தான். இந்த விதிமுறையை கடுமையாக பின்பற்றியே ஆகவேண்டும் என்ற கட்டாயமில்லை.\nமின்னஞ்சல் மூலம் எங்களுக்கு வரும் அனைத்து பரிந்துரைகளும், கில்லியில் இடம் பெறும் என்ற உத்தரவாதம் இல்லை. அப்படி இடம் பெறாது போனால், அது அனுப்பியவருக்கு செய்யும் அவமரியாதை என்றும் அர்த்தமில்லை.\nவேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்\nகுருசாமிமயில்வாகனன் on வ.உ.சி. – V. O. Chidamba…\njayanthi on கால் முளைத்த கதைகள் – எஸ…\nஉடன்வந்தி அருநிழல் |… on அ முத்துலிங்கம்\nvelvarowe32264 on கண்ணாடியுள்ளிருந்து கவிதைகள் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=6063", "date_download": "2020-05-31T00:57:56Z", "digest": "sha1:KIZWXHRTUNMBYZTU5FIQTK5BBRYUEMUO", "length": 11900, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் பைபிள்\n* நீதியின் பாதையில் தான் ஜீவன் உண்டு. ஆதலின் அந்தப் பாதையின் எந்தப்புறமும் மரணம் இல்லை.\n* மூடர்களின் வாயில் அகப்பட்ட நீதிமொழிகள் குடிகாரன் கையில் அகப்பட்ட ஒரு முள் போன்றது\n* வேட்டையில் எடுத்து வந்ததைச் சோம்பேறி சமைப்பது இல்லை. சுறுசுறுப்பே மனிதனின் அரும்பொருள்.\n* ஓர் ராஜ்யம் தனக்குத் தானே உள் விரோதமாகப் பிளவுபடுமேயானால், அந்த ராஜ்யம் நிலைநிற்க மாட்டாது.\n* நீ பரிபக்குவமான மனிதனையும், நேர்மையாளனையும் கவனித்துப் பார். அவனுடைய முடிவு அமைதியானதாயிருக்கும்.\n* மனதில் பற்றற்றவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் மோட்ச ராஜ்யம் அவர்களுடையது.\n* அயலவனை அவமதிப்பவன் பாபம் செய்கிறான். ஆனால், எளியவனுக்கு இரங்குபவனோ ஆனந்தமாயிருக்கிறான்.\n* வானமும் பூமியும் ஒழிந்துபோகும். ஆனால், என் வார்த்தைகளோ அழியவே அழியாது.\n» மேலும் பைபிள் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\n27 லட்சத்து 12 ஆயிரத்து 194 பேர் மீண்டனர் மே 01,2020\nராகுலுக்கு கொரோனா குறித்து தெரியவில்லை ஏப்ரல் 09,2020\n'காட்மேன்' தொடருக்கு தடை வேண்டும்\nஅமெரிக்க ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பேச்சு மே 31,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளைய��ட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/tirukkural/arattupal/illaraviyal/thirukkural-kural-147", "date_download": "2020-05-31T00:36:08Z", "digest": "sha1:ZP6EC4VG4JVYMSRIJD3SJNWK5VBEFZQB", "length": 5527, "nlines": 93, "source_domain": "www.merkol.in", "title": "Thirukkural | குறள் 147 - Kural 147 | Merkol", "raw_content": "\nகுறள் பால் : அறத்துப்பால்\nகுறள் இயல் : இல்லறவியல்\nஅதிகாரம் : பிறன் இல் விழையாமை\nகுறள் எண் : 147\nகுறள்: அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்\nவிளக்கம் : அடுத்தவனுக்கு உரிமையானவனின் பெண்மையை விரும்பாதவன் அறத்துடன் குடும்பம் நடத்துபவன் எனப்படுவான்.\nகுறள் பால் : அறத்துப்பால் குறள் இயல் : இல்லறவ...\nகுறள் பால் : அறத்துப்பால் குறள் இயல் : இல்லறவ...\nஇனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் 2020\nஇனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் 2020\nKavithai images | பரிதாபம் கவிதை – அப்பா\nTamil kavithai | அனுதாபம் கவிதை – அனைவரிடம்\nஇனிய அன்னையர் தினம் வாழ்த்துக்கள் 2020\nஇனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் 2020\nமே தின வாழ்த்துக்கள் 2020\nஇனிய தொழிலாளர் தின வாழ்த்துக்கள் 2020\nஉலக புத்தக தினம் 2020\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/02/10201843/1078013/Dharmapuri-Chariot-Fest.vpf.vpf", "date_download": "2020-05-30T23:33:43Z", "digest": "sha1:OAY6IC7QFUNISW4RI4ESCYLO4WX23IMB", "length": 10435, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "தர்மபுரி : பெண்கள் மட்டுமே இழுக்கும் தேர் திருவிழா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதர்மபுரி : பெண்கள் மட்டுமே இழுக்கும் தேர் திருவிழா\nதர்மபுரி மாவட்டம் குமாரசாமி பேட்டையில் உள்ள அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் தேர் திருவிழா நடைபெற்றது.\nதர்மபுரி மாவட்டம் குமாரசாம��� பேட்டையில் உள்ள அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் தேர் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\n\"புதிய மின்சார சட்டம்\" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி\nபுதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nபெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி\nராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.\nவேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி\nவேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஜெயலலிதாவின் வாரிசுகள் நீதிமன்ற தீர்ப்புக்கு திருநாவுக்கரசர் வரவேற்பு\nஜெயலலிதாவின் வாரிசுகளாக தீபா மற்றும் தீபக்கை நீதிமன்றம் அறிவித்திருப்பது மகிழ்ச்சி என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nபாலைவன வெட்டுக்கிளி தென்மாநிலங்களுக்கு வர வாய்ப்பு குறைவு - வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர்\nபாலைவன வெட்டுக்கிளிகள் தென் மாநிலங்களுக்கு வர குறைவான வாய்ப்புகளே உள்ளதாக வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.\nசென்னையில் இன்று மேலும் 616 பே��ுக்கு கொரோனா\nசென்னையில் மேலும் 616 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக, தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று மேலும் 938 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று, மேலும் 938 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.\nஊரடங்கு தொடர்பாக உள்துறை அமைச்சகம் புதிய உத்தரவு\nஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nகொரோனா முன்கள பணியாளர்கள் கவுரவிப்பு - \"பாரத பூமி\" தலைப்பில் இளையராஜா இசையில் எஸ்.பி.பி குரலில் பாடல்\nகொரோனா முன்கள பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக இசையமைப்பாளர் இளையராஜா பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410535.45/wet/CC-MAIN-20200530231809-20200531021809-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}