diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_0042.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_0042.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_0042.json.gz.jsonl" @@ -0,0 +1,385 @@ +{"url": "http://cinema.newmannar.com/2014/04/Cinema_5760.html", "date_download": "2020-05-25T04:01:13Z", "digest": "sha1:ZFFG4VMF5DVNWOX2A2Z4TIS2VUVE7S2R", "length": 3769, "nlines": 61, "source_domain": "cinema.newmannar.com", "title": "தேர்தலில் போட்டியிடும் தமிழ் நடிகை!", "raw_content": "\nதேர்தலில் போட்டியிடும் தமிழ் நடிகை\nவருகிற பாராளமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு நடிகர், நடிகைகூட போட்டியிடவில்லை. நடிகர் கார்த்திக் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் ஒரு நடிகை போட்டியிட இருக்கிறார். உறங்காத கண்கள், நிலவே மலரே, செவ்வந்தி படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ரஜினி நிவேதா. தெலுங்கு, கன்னட படங்களில் நடித்த இவர் தற்போது தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் நேற்று தனது ஆதரவாளர்களுடன் () தென்சென்னை தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய அடையாறில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்துக்கு வந்தார். வேட்புமனு தாக்கல் செய்தார்.\nவங்கி கணக்கு தொடர்பான டாக்குமெண்டுகள் சரியாக இல்லாததால் அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொள்ளவில்லை. ஏமாற்றத்துடன் வெளியில் வந்த ரஜினி நிவேதா. “நான் இந்த தொகுதியல் சுயேட்சையாக போட்டியிட இருக்கிறேன். அவசர அவசரமாக வந்ததால் டாக்குமெண்டுகளை சரிபார்க்கவில்லை. நாளை எல்லா டாக்குமெண்டுகளுடனும் முறையாக வேட்புமனு தாக்கல் செய்வேன்” என்று கூறிவிட்டுச் சென்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4154", "date_download": "2020-05-25T03:52:54Z", "digest": "sha1:LUUX5CX6H3CDRZ5KNMRMNRHPZ2GWWTGO", "length": 7872, "nlines": 164, "source_domain": "nellaieruvadi.com", "title": "நாங்குநேரியில் 31 தொழிற்சாலைகள் ரூ 302 கோடியில் ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nநாங்குநேரியில் 31 தொழிற்சாலைகள் ரூ 302 கோடியில்\n1. 08-05-2020 சென்னையிலிருந்து வந்தவர்களால் ஏர்வாடியில் கொரோனா அச்சம் - S Peer Mohamed\n2. 26-04-2020 300 பேருக்கு டூவீலரில் சென்று உதவும் நாகை கல்லூரிப் பேராசிரியை - S Peer Mohamed\n3. 26-04-2020 ஏர்வாடியில் ரம்ஜான் நோன்பு தொடக்கம்: - S Peer Mohamed\n4. 26-04-2020 ஹஜ்ஜிற்காக சேர்த்த பணத்தை ஊரடங்கினால் பாதித்த மக்களுக்கு விநியோத்த தொழிலாளி - S Peer Mohamed\n5. 19-04-2020 கொரோனாவிற்கு குல்லா போடுவது சரியா இது தான் பகுத்தறிவு மண்ணா இது தான் பகுத்தறிவு மண்ணா\n6. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed\n7. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக���கு இலவச உணவு - S Peer Mohamed\n8. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed\n9. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed\n10. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed\n11. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed\n12. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed\n13. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed\n14. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்\n15. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed\n16. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்கு ஒரு மகத்தான சல்யூட்..\n17. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed\n18. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed\n19. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed\n20. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை \n21. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed\n23. 19-02-2020 கோயிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கிய இஸ்லாமியர். - S Peer Mohamed\n24. 19-02-2020 ஜமாத்துல் உலமா சபை: சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ஏர்வாடியில் அழைப்பு - S Peer Mohamed\n25. 19-02-2020 ஏர்வாடியில் தோழர் திருமுருகன் காந்தி - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் - S Peer Mohamed\n27. 11-02-2020 ஏர்வாடி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம். - Haja Mohideen\n29. 02-02-2020 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ஏர்வாடி மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் - S Peer Mohamed\n30. 02-02-2020 #மனிதசங்கிலிஆர்ப்பாட்டம்: திருநெல்வேலி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4316", "date_download": "2020-05-25T04:42:18Z", "digest": "sha1:AEJXGXMUNCRY73Q5J2H5F2W34WD5XSJN", "length": 15440, "nlines": 190, "source_domain": "nellaieruvadi.com", "title": "அண்ணாச்சியும், அம்பானியும் ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nவழக்கம்போல் ரிலையன்ஸில் பொருட்களை வாங்கி விட்டு கேஷ் கவுண்டரில் நின்று கொண்டிருந்தேன்.இரண்டு மூன்று முறை டெபிட் கார்டை தேய்த்து சோர்ந்து போன பணியாளர்,\n\" சர்வர் ப்ராப்ளம் சார் எந்த கவுண்டர்லயும் கார்ட் ஸ்வைப் பண்ண முடியல கேஷ் வச்சிருக்கவங்க ம��்டும் நில்லுங்க \"\n\" ரெண்டாயிரம் நோட்டா இருக்க அதையாவது வாங்கிக்குவீங்களா \n\" சில்லற இருக்காது சார். 1500 ரூவாக்கு மேல பில் போடுற மாதிரி பர்ச்சேஸ் பண்ணா சேஞ்ச்க்கு ட்ரை பண்றேன். இல்லனா பொருட்கள அங்க வச்சிட்டு போங்க. ஒரு மணி நேரம் கழிச்சு வந்து பாருங்க சர்வர் ப்ராபளம் சால்வ் ஆச்சுன்னா வாங்கிட்டு போங்க \"\nஎனக்கு பின்னால் நின்ற பெரியவர்,\n\" சார் என்கிட்ட பழைய 500 ரூவா நோட்டு இருக்கு அதையாவது வாங்கிக்குவீங்களா \"\n\" இல்ல சார் அதெல்லாம் வாங்கமாட்டம்னு என்ட்ரன்ஸ்லேயே போர்டு வச்சிருக்கோமே பாக்கலியா \"\nமணி இரவு ஒன்பது ஆகியிருந்தது இன்னும் ஒரு மணி நேரம் கழித்து ரிலையன்ஸ் திறந்திருக்குமா என்பதே சந்தேகம்தான்.இதில் சர்வரும் சரியாகி இருக்க வேண்டும். நாளை காலைத் தேவைக்கான சில அத்தியாவசியப் பொருட்களை இன்றே வாங்கி ஆக வேண்டிய கட்டாயம் வேறு. வேறு ஏதேனும் கடையில் முயற்சிக்கலாம் என்றாலும், பத்து நாட்களாக கிடைக்காத சில்லறை இப்போது மட்டும் கிடைத்து விடவா போகிறது.\nவீட்டுக்கருகில் இருக்கும் அண்ணாச்சி கடைக்கு வழக்கமாக நான் அதிகம் செல்வதில்லை.\nஇருந்த போதிலும் ஒரு முறை அங்கும் முயற்சிக்கலாமே என்ற முடிவு செய்து அண்ணாச்சி கடைக்குச் சென்றேன்.\nஇரண்டாயிரம் விசயத்தை முதலில் சொன்னால் அண்ணாச்சி சில்லறை இல்லை என்று சொல்லி விடுவாரோ என்ற தயக்கத்தில் தேவையான பொருட்களை வாங்கிய பின்னர் இரண்டாயிரம் ரூபாய் நோட்டைக் கொடுத்தேன்.\n\" ரெண்டாயிரத்துக்கெல்லாம் சில்றை இல்ல சார். வேண்ணா பழைய 500 ரூவா நோட்டுக்கூட குடுங்க வாங்கிக்கிறேன். \"\n\" சரி பராவாயில்ல அண்ணாச்சி. எங்கிட்ட வேற பணம் இல்ல.இந்தாங்க இந்த பொருள எடுத்துக்கங்க \"\n\" ஏன் சார் அப்டி சொல்லுதிய \nநீங்க மொதத்தெருல நாலாவது ப்ளாட்லதான இருக்கிய.வெள்ளம் வந்தப்பெல்லாம் எல்லாருக்கும் அங்க இங்கன்னு ஓடி ஒடி வேல செய்தியளே. இந்தாங்க பிடிங்க எல்லாப் பொருளையும் எடுத்துட்டுப் போங்க.அப்புறமா பணத்த குடுங்க.நீங்க என்ன எம் பணத்த குடுக்காம ஊரவிட்டா ஓடிப்போகப்போறிய. அவசர செலவுக்கு எதும் ரூவா வச்சிருக்கியளா நூறு எரநூறு வேணும்னா நா தரவா நூறு எரநூறு வேணும்னா நா தரவா வாங்கிக்கங்க அப்புறமா குடுங்க சார் \"\nதயக்கத்துடனும் புன்னகையுடனும் அண்ணாச்சியிடம் பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்ட��க்கு வந்தவுடன் மொபைலுக்கு மெஸ்ஸேஜ் ஒன்று வரவே எடுத்துப்பார்த்தேன்\nவாங்காத பொருளுக்கு என் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்த அம்பானி எங்கே\nவாங்கிய பொருளுக்கே பணம் வாங்காமல் கடன் கொடுத்த நம்மூர் அண்ணாச்சி எங்கே \nஅனைவரும் இனிமேல் பணமில்லாத பரிவர்த்தனைக்கு\n(Cash less Transaction) மாறுங்கள் என்று அண்ணாச்சி கடைகளை ஒழித்து, அம்பானி கடைகளை அதிகரிக்கத் துடிக்கும் அம்பானியின் அல்லக்கை மோடிக்குத் தெரியுமா\nஅம்பானி கடைகளிலும், ஆன்லைனிலும் வெறும் வணிகமும், இலாப நோக்கமும் மட்டும்தான் இருக்கும்.\nஆனால் அண்ணாச்சி கடைகளில் மட்டும்தான் வணிகம், இலாபம் தாண்டி, வாடிக்கையாளருக்கும், வணிகருக்கும் இடையே ஒரு அன்பு கலந்த உயிரோட்டமான உணர்வுபூர்வமான உறவு இருக்கும் என்பது.\n1. 08-05-2020 சென்னையிலிருந்து வந்தவர்களால் ஏர்வாடியில் கொரோனா அச்சம் - S Peer Mohamed\n2. 26-04-2020 300 பேருக்கு டூவீலரில் சென்று உதவும் நாகை கல்லூரிப் பேராசிரியை - S Peer Mohamed\n3. 26-04-2020 ஏர்வாடியில் ரம்ஜான் நோன்பு தொடக்கம்: - S Peer Mohamed\n4. 26-04-2020 ஹஜ்ஜிற்காக சேர்த்த பணத்தை ஊரடங்கினால் பாதித்த மக்களுக்கு விநியோத்த தொழிலாளி - S Peer Mohamed\n5. 19-04-2020 கொரோனாவிற்கு குல்லா போடுவது சரியா இது தான் பகுத்தறிவு மண்ணா இது தான் பகுத்தறிவு மண்ணா\n6. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed\n7. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed\n8. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed\n9. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed\n10. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed\n11. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed\n12. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed\n13. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed\n14. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்\n15. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed\n16. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்கு ஒரு மகத்தான சல்யூட்..\n17. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed\n18. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed\n19. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed\n20. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை \n21. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed\n23. 19-02-2020 கோயிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கிய இஸ்லாமியர். - S Peer Mohamed\n24. 19-02-2020 ஜமாத்துல் உலமா சபை: சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ஏர்வாடியில் அழைப்பு - S Peer Mohamed\n25. 19-02-2020 ஏர்வாடியில் தோழர் திருமுருகன் காந்தி - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் - S Peer Mohamed\n27. 11-02-2020 ஏர்வாடி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம். - Haja Mohideen\n29. 02-02-2020 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ஏர்வாடி மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் - S Peer Mohamed\n30. 02-02-2020 #மனிதசங்கிலிஆர்ப்பாட்டம்: திருநெல்வேலி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/nadigar-sangam-send-notice-to-sun-tv/", "date_download": "2020-05-25T03:50:58Z", "digest": "sha1:CHNDTVODL7QFQUOYX7DTOKRTFWNBQPZS", "length": 10356, "nlines": 136, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Nadigar sangam send notice to sun tv | Chennai Today News", "raw_content": "\nசன் டிவிக்கு நடிகர் சங்கம் அனுப்பிய நோட்டீஸ்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nமீண்டும் கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்:\nஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே கடைகள் திறக்கலாம்:\nதிருப்பரங்குன்றத்தில் யானை மிதித்து யானைப்பாகன் உயிரிழப்பு:\nசன் டிவிக்கு நடிகர் சங்கம் அனுப்பிய நோட்டீஸ்\nசூர்யாவின் உயரம் குறித்து கிண்டல் செய்யும் நிகழ்ச்சியை ஒளிபரப்பிய சன் டிவிக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;\nசமீபத்தில் உங்களது சேனலில் வெளியான சினிமா தொடர்பான நிகழ்ச்சியில் எங்கள் நடிகர் சங்கத்தின் மதிப்பிற்குரிய மூத்த உறுப்பினர் திரு.சூர்யாவின் உருவ அமைப்பைப் பற்றி கேலி செய்யும் விதமாக இரு இளம் பெண்கள் பேசிய தொகுப்பு வெளியானது. தனிப்பட்ட ஒருவரை பற்றி இதைப் போன்ற அநாகரிகமான தேவையற்ற விமர்சனங்கள் வெளியாவது உங்களைப் போன்ற சேனல்களுக்கு பொருத்தமானது அல்ல.\nசட்டத்தின்படி, இதுர சராசரி குடிமக்களை போல் ஒரு நடிகருக்கும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை, நாகரிகம், அடிப்படை மரியாதையுடன் கூடிய சம அளவிலான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். எனவே மேற்கண்ட காட்சியை வெளியிட தங்களது நிறுவனம் அனுமதித்திருக்க கூடாது என கருதுகிறோம்.\nஊடகத்துறையில் எங்களது நீண்டகால கூட்டாளி என்னும் வகையில் உங்களது சன் குழும நிகழ்ச்சிகளில் எங்களது பணிகளைப் பற்றிய ஆக்கப்பூர்வமான – அநாகரிகமான எவ்வித விமர்சனங்களையும் வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், எங்களது மூத்த உறுப்பினரும், மரியாதைக்குரிய நடிகருமான ஒருவரை காயப்படுத்தும் வகையில், அர்த்தமில்லாத இதைப்போன்ற நிகழ்ச்சிகளை நாங்கள் சகித்துக் கொள்ளவோ, மன்னிக்கவோ முடியாது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்.\nமேற்கண்ட நிகழ்ச்சி ஒளிபரப்புக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், இதுபோன்ற கசப்பான காட்சிகள் உங்களது குழுமத்திற்கு சொந்தமான சேனல்களில் இனி ஒளிபரப்பாகாது என்ற உத்தரவாதத்தை நீங்கள் அளிப்பீர்கள் என வலியுறுத்துகிறோம்.\nநமக்கிடையேயான உறவில் கறைபடியாத வகையில் உடனடியாக, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம்.\nஇவ்வாறு அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவாடகைத்தாய் மூலம் பிறந்த குழந்தைக்கு ‘சிகாகோ’ என பெயரிட்ட கிம் கார்தஷியன்\n‘அருவா’: சூர்யாவுக்கு 6, ஹரிக்கு 16. இமானுக்கு 1\nஅஜித், விஜய் ரேஞ்சுக்கு மாறிய சிவகார்த்திகேயன் படம்: ஒரு ஆச்சரிய தகவல்\nநடிகர் சூர்யா மேடையிலேயே கதறி அழுததால் பரபரப்பு\nவெற்றிமாறன் படத்தில் மீண்டும் இணையும் திரையுலக பிரபலம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nமீண்டும் கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்:\nஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே கடைகள் திறக்கலாம்:\nதிருப்பரங்குன்றத்தில் யானை மிதித்து யானைப்பாகன் உயிரிழப்பு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=7231", "date_download": "2020-05-25T05:16:17Z", "digest": "sha1:3RAXLFIHPZXQEA6DICAOJ2J3M2LGALGG", "length": 20672, "nlines": 79, "source_domain": "www.dinakaran.com", "title": "இரவு 12 மணிக்கு ஆவி பறக்கும் இட்லி! | Spirit Flying Idli at 12pm! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாள���தழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > நேர்காணல்\nஇரவு 12 மணிக்கு ஆவி பறக்கும் இட்லி\nசென்னை, சைதாப்பேட்டை, ஜோன்ஸ் சாலை செல்லும் வழியில் ‘அக்கா இட்லி கடை’ன்னு யாரிடம் கேட்டாலும் அதற்கான வழியினை சுலபமாக காட்டுகிறார்கள். அவர்கள் சொன்ன வழியில் செல்லும் போது கடையின் பத்தடிக்கு முன்பே ஆவியில் இட்லி வேகும் வாசனை நம் நாசினை வருட செய்கிறது. கடையின் வாசலில் இட்லி அவித்துக் கொண்டு இருந்தார் சரண்யா. அவரின் கணவர் குமார் சாம்பார், சட்னி மற்றும் குருமாவிற்கு தேவையான காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தார். 50 இட்லிகளை வேகவைக்கும் மெகா சைஸ் பாத்திரத்தில் மல்லிகைப்பூ\nஇட்லியை வேகவைத்துக் கொண்டே நம்மிடம் பேசத் துவங்கினார் சரண்யா.\n‘‘நான் பிறந்தது வளர்ந்து படிச்சது எல்லாம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாகரல் என்ற கிராமம். என் கணவர் எனக்கு அத்தை மகன் என்பதால், அவருடைய பூர்வீகமும் அது தான். எங்களுடையது விவசாய குடும்பம். எனக்கு உடன் பிறந்தவங்க ஒரு அண்ணன் மற்றும் தங்கை. இன்றும் அங்கு அம்மா, அப்பா எல்லாரும் விவசாயம் தான் செய்திட்டு இருக்காங்க. நான் பத்தாம் வகுப்பு வரை தான் படிச்சேன். அதற்கு மேல் படிக்க ஆர்வம் ஏற்படல. அதனால வீட்டில் அம்மாக்கு உதவியா சமையல் வேலை செய்றது. அப்புறம் விவசாய நிலத்தை பார்த்துக் கொள்வதுன்னு எல்லா வேலையும் செய்வேன். அப்படித்தான் சமைக்கவும் கற்றுக் கொண்டேன்.\nநான் மட்டும் இல்லை வீட்டில் இருக்கிற எல்லாருமே எல்லா வேலையும் பார்ப்போம். அதன் பிறகு 19 வயதில் எனக்கு திருமணமாச்சு. என் கணவரோ சென்னையில் ஒரு எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்தார். அதனால் நான் திருமணத்திற்கு பிறகு 2005ம் ஆண்டு சென்னையில்\nவந்து செட்டிலஆயிட்டேன். எல்லா பெண்களையும் போல, நானும் கல்யாணம் செய்துகொண்டு குழந்தை, குடும்பம்ன்னு செட்டிலாயிட்டேன். சென்னை வாழ்க்கை கொஞ்சம் விலைவாசியை பொறுத்தவரை எங்க கிராமத்தை விட அதிகம் தான். அதனால் பசங்க ஸ்கூலுக்கு போன பிறகு வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல் ஏதாவது வேலை செய்யலாம்ன்னு நினைச்சேன். என்னால் வெளியே வேலைக்கு போக முடியாது. அதனால் வீட்டில் இருந்தபடியே தோசை மற்றும் இட்லி ம��வு அரைத்து விற்பனை செய்யலாம்ன்னு முடிவு செய்தேன்.\nஎன் யோசனையை என் கணவரிடம் சொல்ல அவரும் ஆமோதிக்க, முதலில் இட்லி மாவு பிசினஸ் தான் ஆரம்பிச்சோம். அதை கடைகளில் கொண்டு விற்பனை செய்து வந்தோம். சிலர் எங்களிடமே வந்து வாங்கி செல்வாங்க. ஆனால் அதில் பெரிய அளவில் லாபம் பார்க்க முடியவில்லை. அதனால் இட்லி மாவுக்கு பதில் டிபன் கடை போட்டா என்னென்னு எனக்கு யோசனை வந்தது. என் கணவருக்கும் அது நல்லதா பட்டுது. நல்ல தரமான உணவு கொடுத்தா சாப்பிட வருவாங்கன்னு தோணுச்சு. ஆனால் வீட்டில் சொன்ன போது, யாரும் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. எல்லாரும் எங்களை திட்டினாங்க. அது என்ன தெருவில் இட்லி கடை போடுறதுன்னு. சரின்னு நானும் அந்த யோசனையை கைவிட்டுட்டேன். ஆனால் அவரின் ஒரு சம்பாத்தியம் வைத்து என்னால் இங்கு குடும்பம் நடத்த முடியவில்லை.\nஅதனால் டிபன் கடையை ஆரம்பிக்கலாம்னு நானும் என் கணவரும் இணைந்து பேசி முடிவு செய்தோம்’’ என்றவர் தன் தங்கையின் நகையினை அடமானம் வைத்துதான் கடையை திறந்துள்ளார். ‘‘நாங்க குடியிருக்கும் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு சின்ன டிபன் கடை இருந்தது. அவங்க அந்த கடையை காலி செய்திட்டாங்க. அந்த இடத்தில் ஆரம்பிக்க முடிவு செய்தோம். அது சின்ன இடம் தான். இரண்டு பேர் தான் நிக்க முடியும். சமைக்க வசதி எல்லாம் கிடையாது. அதனால் காலையில் டிபன் உணவுகளா இட்லி, வடை, பொங்கல் எல்லாம் வீட்டில் இருந்தே செய்து கொண்டு வந்திடுவேன். இங்க சாப்பிடவும் இடம் இல்லை என்பதால், பெரும்பாலும் பார்சல் தான் வாங்கிக் கொண்டு போவாங்க. கடையை நான் தான் முழுமையா பார்த்துக் கொண்டு இருந்தேன்.\nஅவர் கடைக்கு தேவையான பொருட்கள் வாங்கி தருவதும், காலையில் சமையலுக்கு தேவையான காய்கறிகளை நறுக்கி தருவது, பசங்கள ஸ்கூலுக்கு விடுவதுன்னு பார்த்துக் கொள்வார். இந்த வேலை எல்லாம் முடிச்சிட்டு அவர் தன்னுடைய வேலைக்கு செல்வார். ஒரு கட்டத்தில் என்னால் தனியாக எல்லாவற்றையும் கவனிக்க முடியவில்லை. அதனால் அவர் வேலையை விட்டுவிட்டு முழுமையா இதில் இறங்கிட்டார். இப்ப நாங்க இருவரும்தான் இந்த கடையை நடத்தி வருகிறோம்’’ என்றவர் தன் கடைக்காக வாங்கின கடன் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக அடைத்து விட்டார்.\n‘‘காலையில் பூரி, பொங்கல், இட்லி, தோசை, வடைன்னு போட்டு வந்தோம். கடை ஆரம்���ிச்ச போது என் தங்கையிடம் வாங்கின கடனை எப்படியாவது திருப்பி தரணும்ன்னு வைராக்கியத்துடன் தான் இருவரும் உழைச்சோம். அதனால் தான் இரவு நேரமும் டிபன் போட ஆரம்பிச்சோம். காலை ஏழு மணிக்கு ஆரம்பிச்சா, 11 மணி வரை காலை நேர டிபன் ஓடும். அதன் பிறகு நானும் சரி என் கணவரும் சரி இருவரும் வீட்டில் சும்மா தான் இருப்போம். எந்த வேலையும் இல்லை என்பதால் எங்களுக்கு நேரத்தை அநாவசியமாக செலவு செய்வது போல் தோன்றியது. அது மட்டும் இல்லை. காலையில் வரும் சம்பாத்தியம், கடைக்கு தேவையான பொருட்கள் மற்றும் கடைக்கான வாடகை, கடன் அடைப்பதற்கே சரியாக இருந்தது. சேமித்து வைக்க முடியல. அதனால் தான் மாலையிலும் கடை போட ஆரம்பிச்சோம்.\nஇரவு இட்லி, முட்டை தோசை, சப்பாத்தி குருமா, பொடி தோசை, வெங்காய தோசைன்னு போடுறோம். எல்லாவற்றையும் விட இங்கு இட்லி தான் அதிகமாக விற்பனையாகும். ஒரு வேக்காட்டில் 50 இட்லி எடுப்பேன். அதை பாத்திரத்தில் இருந்து எடுத்த அடுத்த நிமிடமே 50தும் காலியாகிடும். காரணம், நாங்க இட்லி மாவில் எந்த ஒரு கலப்படமும் சேர்ப்பதில்லை. நம் வீட்டில் எப்படி அரிசி, உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து அரைக்கிறாங்களோ அப்படித்தான் அரைக்கிறோம். மேலும் சப்பாத்திக் கூட நாங்க சுட்டு வைப்பதில்லை. கேட்கும் போது அப்போதுதான் சுட்டுத் தருவோம். அதனால் நிறைய பேர் விரும்பி சாப்பிட வராங்க’’ என்றவர் கடை ஆரம்பித்த முதல் நாள் 100 ரூபாய்க்கு தான் விற்பனை நடந்ததாம்.\n‘‘முதல் நாள் ரூ.100 தான் வியாபாரம் நடந்தது. தரமான, சுவையான சாப்பாடு கொடுத்தா கண்டிப்பா மக்கள் தேடி வருவாங்கன்னு என் கணவர் தான் எனக்கு ஊக்கமளித்தார். அதற்கான பலனும் இப்ப அடைந்திருக்கோம். சமையல் பொறுத்தவரை நான் மட்டும் தான் செய்றேன். தனியா ஆட்கள் யாரும் கிடையாது. மாலை நேரம் மட்டும் என் நாத்தனார் உதவிக்கு வருவாங்க. அவங்க தான் சப்பாத்தி திரட்டி தருவாங்க. என்னைப் பொறுத்தவரை என் பசங்களுக்கு நல்ல படிப்பு, அப்புறம் சொந்தமா ஒரு வீடு. அவ்வளவு தான். கடன் வாங்காம அகலக்கால் வைக்காம இருந்தாலே போதும். நிலையான வாழ்க்கையை வாழமுடியும்.\nகடை நல்லா போக ஆரம்பிச்சதும், கொஞ்சம் காசு சேர்த்து வைத்து நகை வாங்கி இருக்கேன். அப்புறம் ரூ.50 ஆயிரத்துக்கு சீட்டு கட்டினேன். அதில் முதலில் என் தங்கையின் நகையை மீட்டுக் கொடுத்தேன். அதன் பிறகு மறுபடியும் சீட்டு போட்டு, வீட்டுக்கு மற்றும் கடைக்கு தேவையான பொருட்கள் வாங்கினேன். நாங்க கடை ஆரம்பிச்ச போது சாப்பிட வருபவர்களுக்கான தட்டு மட்டும் தான் வாங்கினேன். மத்தபடி என் வீட்டில் உள்ள சாமான்களை கொண்டு தான் சமாளித்தேன். இப்ப என் கடைக்கு அருகே இருக்கும் இடத்தையும் வாடகை–்கு எடுத்திருப்பதால், இங்கேயே சமைக்கிறோம்’’ என்றவர் தன் ஊரில் சொந்தமா ஒரு வீடு கட்டிக் கொண்டு இருக்கிறார்.\n‘‘என்னைப் பொறுத்தவரை கடன் இல்லாமல் வாழ்க்கையை நகர்த்தணும். அதனால் தான் வீடு கூட பொறுமையா கட்டிக் கொண்டு வருகிறோம். கையில் காசு சேர சேர வீட்டைக் கட்டிக் கொண்டு வருகிறோம். பெரிய அளவில் ரெஸ்டாரென்ட் வச்சா இந்த சுவையை கொண்டு வர முடியுமான்னு தெரியல. பெரிய அளவில் செய்யும் போது, ஆட்களை வேலைக்கு வைக்கணும். அவங்க சரியா வரணும். இப்படி நிறைய சிக்கல் இருக்கு. அதனால் இப்போதைக்கு, எங்களால் முடியும் வரை நாங்களே கடையை பார்த்துக் கொள்ளலாம்ன்னு இருக்கிறோம்’’ என்றார் சரண்யா.\nஇரவு 12 மணிக்கு ஆவி பறக்கும் இட்லி\nஉலகத்தின் கவனத்தை ஈர்த்த இளம் போராளிகளின் சந்திப்பு\nமலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=31213", "date_download": "2020-05-25T06:07:49Z", "digest": "sha1:ZORNNMZZV3UAWQS3YTMEB4FCFJXIMJLH", "length": 15639, "nlines": 190, "source_domain": "yarlosai.com", "title": "ஆத்தாடி.! ஹீரோயின்களை ஓரம் கட்டும் அளவிற்கு உடையணிந்த விஸ்வாசம் அஜித்தின் மகள்.! வாயடைத்துப் போன ரசிகர்கள்.! | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஅமேசான் நிறுவனத்தில் 50 ஆயிரம் பேருக்கு தற்காலிக வேலை\nவாட்ஸ்அப் செயலியில் கியூஆர் கோட் வசதி\nபிளே ஸ்டோரில் அதகளப்படும் டிக்டாக்\n16 ஜிபி ரேமுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nஉலகளவில் அதிகம் விற்பனையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்\nசூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்\nட்விட்டர் ஊ���ியர்கள் இனி எப்போதும் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்\nஅதை கச்சிதமாக செய்த ஒரே நடிகை ஜோதிகா – ராதிகா புகழாரம்\nநடிகை ரித்திகா சிங்குக்கு செல்லப்பெயர் சூட்டிய ரசிகர்கள்\nஅதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் போடாமல் நடித்த நயன்தாரா\nகையில் மதுவுடன் பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த ஹன்சிகா…. வைரலாகும் புகைப்படம்\nமீண்டும் தேர்தலில் களமிறங்கும் விஷால்\n4 உடையுடன் 2 மாதங்களாக வெளிநாட்டில் தவிக்கும் நடிகை\nஇருப்பதிலேயே மிகப் பெரும் வியாதி இதுதான் – செல்வராகவன்\nகுணமடைந்த கடற் படையினரின் எண்ணிக்கை உயர்வு….\nஇணையத்தை கலக்கும் ஒரு வயதுடைய சமையல்காரர்\nஇந்தியாவில் கொவிட்-19 தொற்றினால் 4021 பேர் பலி…\nயாழில் இரத்த தானம் வழங்கி சாதனை படைத்த பெண்\nபல வியாதியை குணமாக்கும் நெருஞ்சில் செடி\n97 பேரை பலியெடுத்த விமான விபத்துக்கான காரணம் தொடர்பில் வெளியான தகவல்\nஎங்கள் பணியினை செய்ய விடுங்கள் அடுத்த மூன்று வாரங்களுக்கு கொரோனா பரவல் தீவிரமடையலாம்- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nயாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுவீச்சு தாக்குதல்…\nபற்றி எறிந்த வர்த்தக நிலையம்….\n ஹீரோயின்களை ஓரம் கட்டும் அளவிற்கு உடையணிந்த விஸ்வாசம் அஜித்தின் மகள்.\n ஹீரோயின்களை ஓரம் கட்டும் அளவிற்கு உடையணிந்த விஸ்வாசம் அஜித்தின் மகள்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் அஜித். என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. அவர் இந்த திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார் இந்த திரைப்படத்தின் மூலம் அஜித்திற்கு தந்தை மகள் உறவு கச்சிதமாக பொருந்தியது.\nஇதனையடுத்து அணிகா மீண்டும் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்தார், விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித் நயன்தாராவுக்கு மகளாக நடித்திருந்தார். அஜீத் மற்றும் அனிக்காவின் அப்பா மகள் பாசத்தை பார்த்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மெய்சிலிர்த்தார்கள்.\nஇந்த திரைப்படத்தை பார்த்த பலரும் தங்களது தந்தை மற்றும் மகளை நினைக்க வைத்தது, மேலும் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது, இந்த நிலையில் அனிகா மீண்டும் அஜித்துடன் வலிமை திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.\nமேலும் அனிக்��ா அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம் ஆனால் இந்த முறை ஹீரோயின் அளவிற்கு போட்டோ ஷூட் நடத்தி புகைபடங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் சேலை கட்டி உள்ளார் அனிக்கா இதோ அதன் புகைப்படங்கள்.\nPrevious பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அதிரடி அறிவிப்பு.. பெரு மகிழ்ச்சியில் நாட்டு மக்கள்..\nNext தானியங்கி முறையில் நோயாளிகளிடம் இரத்தம் பெறும் நவீன ரோபோவை உருவாக்கி வவுனியா பாடசாலை மாணவி சாதனை….\nகுணமடைந்த கடற் படையினரின் எண்ணிக்கை உயர்வு….\nஇணையத்தை கலக்கும் ஒரு வயதுடைய சமையல்காரர்\nஇந்தியாவில் கொவிட்-19 தொற்றினால் 4021 பேர் பலி…\nயாழில் இரத்த தானம் வழங்கி சாதனை படைத்த பெண்\nவிதையனைத்தும் விருட்சமே செயற்திட்டத்தின் கீழ் நேற்றைய தினம் (24)மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தின் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி….\nகுணமடைந்த கடற் படையினரின் எண்ணிக்கை உயர்வு….\nஇணையத்தை கலக்கும் ஒரு வயதுடைய சமையல்காரர்\nஇந்தியாவில் கொவிட்-19 தொற்றினால் 4021 பேர் பலி…\nயாழில் இரத்த தானம் வழங்கி சாதனை படைத்த பெண்\nகுணமடைந்த கடற் படையினரின் எண்ணிக்கை உயர்வு….\nஇணையத்தை கலக்கும் ஒரு வயதுடைய சமையல்காரர்\nஇந்தியாவில் கொவிட்-19 தொற்றினால் 4021 பேர் பலி…\nயாழில் இரத்த தானம் வழங்கி சாதனை படைத்த பெண்\nபல வியாதியை குணமாக்கும் நெருஞ்சில் செடி\nயாழ்ப்பாணம், ஜேர்மனி, London - United Kingdom\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product-category/translation/page/4/", "date_download": "2020-05-25T04:39:35Z", "digest": "sha1:YS7UI2UJT6XYO4SUMIBPALSVTFYNQONR", "length": 27445, "nlines": 174, "source_domain": "dialforbooks.in", "title": "மொழிபெயர்ப்பு Archives : Page 4 of 36 : Dial for Books", "raw_content": "\nHome / மொழிபெயர்ப்பு / Page 4\nவீ கேன் புக்��் ₹ 210.00\nநான் ஏன் இந்துவாக இருக்கிறேன்\nநூல் வனம் ₹ 120.00\nசாகித்திய அகாடெமி ₹ 225.00\nசந்தியா பதிப்பகம் ₹ 120.00\nசாகித்திய அகாடெமி ₹ 400.00\nசாகித்திய அகாடெமி ₹ 240.00\nவார்த்தை, உயிர்மெய்யெழுத்து, இலக்கணம் போன்றவை\nஎதிர் வெளியீடு ₹ 200.00\nதலித் முரசு ₹ 120.00\nநியூ செஞ்சரி புக் ஹவுஸ் ₹ 110.00\nசாகித்திய அகாடெமி ₹ 365.00\nAny ImprintFootprints/Kizhakku (1)Oxygen Books (1)அடையாளம் (5)அன்னை முத்தமிழ் (2)அம்ருதா (16)அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் (1)அலைகள் (2)அல்லயன்ஸ் (89)அவர் பதிப்பகம் (1)உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் (4)எதிர் வெளியீடு (19)எல் கே எம் (2)எழுத்து பிரசுரம் (2)ஐந்திணை (11)கண்ணதாசன் (92)கண்ணதாசன் பதிப்பகம் (6)கருப்புப் பிரதிகள் (1)கலைமகள் வெளியீட்டகம் (1)கவிதா பப்ளிகேஷன் (5)காம்ரேட் டாக்கீஸ் (1)காலக்குறி (1)காலச்சுவடு (15)காவ்யா (1)கிழக்கு (7)க்ரியா (5)சதுரம் பதிப்பகம் (1)சந்தியா பதிப்பகம் (48)சரஸ்வதி பதிப்பகம் (1)சாகித்திய அகாடெமி (4)சாகித்திய அகாதெமி (2)சாகித்ய அகடாமி (1)சாகித்ய அகாடமி (1)ஜெய்கோ (16)தமிழினி (5)தமிழ்மண் (2)தலித் முரசு (1)தாரா வெளியீடு (1)தோழமை வெளியீடு (7)நக்கீரன் (1)நர்மதா (1)நற்றிணை பதிப்பகம் (3)நிமிர் வெளியீடு (1)நியூ செஞ்சரி புக் ஹவுஸ் (1)நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (6)நூல் வனம் (1)பாரதி புத்தகாலயம் (4)புக்ஸ் ஃபார் சில்ட்ரன் (1)புக்ஸ் ஃபார் சில்ரன் (1)புலம் (6)பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம் (1)மஞ்சுள் (17)மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் (2)மணற்கேணி பதிப்பகம் (2)முகம் (2)முல்லை பதிப்பகம் (1)மேட்டா பதிப்பகம் (6)மைத்ரி புக்ஸ் (1)யாவரும் பதிப்பகம் (2)யுனிவர்சல் பப்ளிகேஷன்ஸ் (1)ரஹமத் பதிப்பகம் (1)வ உ சி (45)வடலி (1)வம்சி (7)வம்சி புக்ஸ் (1)வர்ஷன் பிரசுரம் (1)வானம் பதிப்பகம் (1)விகடன் (60)விஜய பாரதம் (1)விடியல் (1)விழிகள் பதிப்பகம் (1)வீ கேன் புக்ஸ் (1)வேமன் பதிப்பகம் (8)\nஎல்.சைமன் (1)B.P. பாம் (1)C.H. வாடிங்டன் (1)C.N. கிருஷ்ணமூர்த்தி (1)D. காமேஸ்வரி (2)E.M. ஃபோர்ஸ்டர் (1)Leo Tolstoy (7)M.S. வெங்கடாசலம் (1)N.S. மாதவன், தமிழில்: நிர்மால்யா (1)P. சுரேந்திரன் (1)R.L. ஸ்டீவன்சன் (2)S. தேவதாஸ் (1)S.S. மாரிசாமி (1)ஃபியோதர் தாஸ்தயேவ்ஸ்கி (3)ஃபிரான்ஸ் காஃப்கா (1)ஃப்ரான்சிஸ் ஹாரிசன், தமிழில்: N.K. மகாலிங்கம் (1)அ.அ. மணவாளன் (1)அஞ்சனா சென் (1)அந்திரே ஸீடு (1)அந்தோனி டி மெல்லோ (5)அனடோல் ஃப்ரான்ஸ் (1)அனவரத விநாயகம்பிள்ளை (1)அனில் பாக்சி (1)அபூபக்கர்ஆடம்இப்ராஹிம் (1)அமரந்தா (1)அரங்க நலங்கிள்ளி (1)அர்த்தர் கனன்தயாள், த��ிழில்: சிவம் (1)அறிஞர் ஓக்ககுரா காக்குஜோ (1)அறிஞர் டாக்டர் எம்.ஆர். காப்மேயர் (4)அலெக்சாந்தர் புஷ்கின்(மூலம்)-தமிழில்:ஜெயகாந்தன் (1)அலெக்ஸாண்டர் டுமாஸ், தமிழில்: சிவம் (1)அலெக்ஸாண்டர் டூமாஸ் (2)அலெக்ஸாண்டர் மெக்கால் ஸ்மித் (1)அலெக்ஸிங் காராரல் (1)அலெக்ஸ் ஹேலி (1)அல்பொர்தெ கிரானாடோ (1)ஆ.மா. ஜெகதீசன் (6)ஆண்டன் செகாவ் (1)ஆண்ட்ரூ ஹோம்ஸ் (1)ஆனந்தவர்த்தனர், தமிழில்: தளவாய் சுந்தரம் (1)ஆனி லியோனார்டு (1)ஆர். அபிலாஷ் (1)ஆர். கே. நாராயணன் (1)ஆர்.கே. நாராயண் (2)ஆர்.பி.கனி (1)ஆல்பெர் காம்யு (1)ஆஷா பூர்ணாதேவி, தமிழில்: புவனா நடராஜன் (1)ஆஸ்கர் ஓயில்டு, தமிழில்: ச. சரவணன் (3)ஆஸ்கர் ஓயில்டு, தமிழில்: லதா ராமகிருஷ்ணன் (1)ஆஸ்கார் வைல்டு (1)இபெக் சாலிஷ்லர், தமிழில்: பாபு ராஜேந்திரன் (1)இரவீந்திரநாத் தாகூர் (4)இரா. முருகன் (1)இலியாஹு எம். கோல்ட்ராட் (1)இவான் துர்கனேவ் (1)ஈரோடு தமிழன்பன் (1)உன்னிகிருஷ்ணன் புதூர் (1)உமா (2)உமா சக்ரவர்த்தி, தமிழில்: வ. கீதா (1)உம்பர்ட்டோ ஈகோ (1)எகார்ட் டோலே (1)எண்டமூரி வீரேந்திரநாத் (27)என்.எஸ். மாதவன் (1)எம். சுசீலா (1)எம்.என். பாலூர் (1)எம்.என்.கிருஷ்ணமணி (1)எம்.டி. வாசுதேவன் (1)எம்.டி. வாசுதேவன் நாயர் (1)எரிக் ஹாப்ஸ்பாம் (1)எரிஹ் காஸ்ட்னர் (1)எர்னஸ்ட் ஃபிஷர் (1)எர்னெஸ்ட் ஹெமிங்வே (1)எர்னெஸ்ட் ஹெம்மிங்வே (1)எலினார் ஸெல்லியட் (1)எஸ். திவாகர், தமிழில்: தி.சு. சதாசிவம் (1)எஸ். ராஜேஸ்வரி (1)எஸ். விஜய் குமார் (1)எஸ்.எல். பைரப்பா (1)எஸ்.சாரதா (1)ஏ.எம். யூசுப் (1)ஏ.வி.சக்திதரன் (1)ஒனோரே தெ பல்சாக் (1)ஓ.ரா.ந.கிருஷ்ணன் (3)ஓரியானா பேல்லசி (1)ஓஷோ (62)க. திருநாவுக்கரசு, சோதிபிரகாசம் (1)கண்ணதாசன் பதிப்பகம் (6)கன்னையா குமார் (1)கரோல் லுயிஸ், தமிழில்: சிவம் (1)கலீல் ஜிப்ரான் (1)கலீல் ஜிப்ரான், தமிழில்: (1)கலீல் ஜிப்ரான், தமிழில்: இளவல் ஹரிஹரன் (1)கலீல் ஜிப்ரான், தமிழில்: கவிஞர் புவியரசு (4)கல்பட்டா நாராயணன் (1)கான்ஸ்டான்டின் ஸ்தனிஸ்லாவ்ஸ்கி (2)கார்கி, R. ராமநாதன் (1)கார்கி, R.H. நாதன் (1)கார்கி, நம்பி (1)கார்லோஸ் புயந்தஸ் (1)கிட்டி ஃபெர்கூசன் (1)கிரீஷ் கர்னாட் (1)கிருஷ்ண சோப்தி (1)கிருஷ்ணன் (1)கு.வெ.கி. ஆசான் (1)குளச்சல் மு. யூசுப் (1)குவிண்டின் ஹோரே,ஜியடோஃபெரி நோவல் ஸ்மித் (1)கூகி வா தியாங்கோ (1)கெ.ஆர். மீரா (1)கே. சத்தியநாராயணா (1)கே. நல்லதம்பி (1)கே.வி. ராமநாதன் (2)கொமடோர் அஜித் போயகொட (1)கௌதமன் பாஸ்கரன் (1)க்ரேஸியா டெல்டா (1)சக்காரியா (1)சசி தரூர் (2)சதீஷ�� மேத்தா (1)சத்யானந்தன் (1)சந்தோஷ் குமார் (1)சரசு தாமஸ் (1)சரணதாஸ்கோஷ், தமிழில்: த. நா. குமாரசாமி (1)சரத் சந்திரர் (6)சரோஜ்குமார் ராய் சௌத்ரி (1)சலீம் யுசுப்ஜி (1)சா. தேவதாஸ் (1)சாதத் ஹசன் மண்ட்டோ (1)சாமுவேல் எலியட் மாரிசன் (1)சாமுவேல் ஸ்மையால்ஸ் (1)சாம்பவி எல். சோப்ரா (1)சாரதா நம்பி ஆரூரான் (1)சார்த்தர், தமிழில்: பரசுராம் (1)சார்லஸ் கிங்ஸ்வி, தமிழில்: K. அப்பாதுரை (1)சார்லஸ் டார்பர் (1)சார்லஸ் டார்வின், தமிழில்: சிவம் (2)சார்லஸ் டிக்கன்ஸ், தமிழில்: சிவம் (1)சாவர்க்கர் (1)சி. முருகேசன் (3)சி.எம்.அமிர்தேஸ்வரன் (1)சி.ந.ஜெயச்சந்திரன் (1)சிங்கிஸ் ஐத்மாதவ் (1)சிதைந்த கூடு (1)சின்னத்தம்பி முருகேசன் (2)சில்வியா பிளாத் (1)சிவ.சூரியநாராயணன் (1)சிவகோவிந்தன் (2)சு. கிருஷ்ணமூர்த்தி (1)சுகுமாரன் (1)சுசிலாநய்யார் (1)சுபாஷ் சந்திரபோஸ் (2)சுமங்களா (1)சுவாமிலோகேஸ்வரானந்தா (1)செர்கி நிலஸ் (1)செல்மா லாகர்லெவ் (1)சேதன் பகத் (1)ஜயந்த்காய்கிணி (1)ஜஸ்டின் ஓ பிரையன் (1)ஜா.தீபா (1)ஜாஃபியா ராயன், தமிழில்-வான்முகிலன், திலகன் (1)ஜான் ஸ்டீன்பெக் (1)ஜான்சார்லஸ்சஸ்டீன் (1)ஜாரெட் டைமண்ட் (1)ஜார்ஜ் எலியட் (2)ஜார்ஜ்வெல் (1)ஜூல்ஸ் வெர்ன், தமிழில்: சிவம் (2)ஜெயவல்லபன், மு.கு. ஜகந்நாதராஜா (1)ஜெர்ரி பிண்டோ (1)ஜெர்ஸி கோஸின்ஸ்கி (1)ஜே.ஆர். பாட்டி (1)ஜே.கே.இராஜசேகரன் (1)ஜேனஸ் கோச்சார்க் (1)ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் (1)ஜோனதன் ஸ்விப்ட் (1)ஜோன்னாதன் ஸ்விஃப்ட், தமிழில்: சிவம் (1)ஜோஹன்னா ஸ்பைரி, தமிழில்: சிவம் (1)டாக்டர் A.P.J. அப்துல் கலாம் (2)டாக்டர் A.P.J. அப்துல் கலாம், டாக்டர் அருண் K. திவாரி (2)டாக்டர் அம்பேத்கர் (1)டாக்டர் ஆர்.கே. ஆனந்த் (1)டாக்டர் என். ராஜ்மோகன் (1)டாக்டர் ராஜன் சங்கரன் (1)டாம் ஸிங்கர் (2)டி.பி. ஸ்ரீனிவாசன் (1)டுவைன், தமிழில்: சிவம் (1)டெரன்ஸ் கோர்டொன் (1)டேனியல் டிஃப்போ, தமிழில்: சிவம் (1)டேனியல்டெஃபோ (1)டேவிட் ரிக்கோ (1)த.நா. குமாரசாமி (2)தமிழில்- ரவிக்குமார் (1)தமிழில்: A.S. சுப்ரமணியன் (1)தமிழில்: P. ராமசுவாமி (1)தமிழில்: T.N. குமாரசுவாமி (3)தமிழில்: V. சுப்ரமணியம் (1)தமிழில்: அஞ்சனா தேவ் (1)தமிழில்: உமாசக்தி (1)தமிழில்: எம்.எஸ் (1)தமிழில்: எஸ். கோபால் (1)தமிழில்: எஸ். ஜெயலட்சுமி (1)தமிழில்: க.நா. சுப்ரமணியம் (2)தமிழில்: கே.வி. ஜெயஸ்ரீ (1)தமிழில்: ச. சரவணன் (5)தமிழில்: டோரதி கிருஷ்ணமூர்த்தி (2)தமிழில்: த.நா. குமாரசாமி (1)தமிழில்: தளவாய் சுந்தரம் (1)தமிழில்: நாகலட்சுமி சண்முகம் (13)தமிழில��: பி. இராமநாதன் (2)தமிழில்: பெரு.முருகன்; (1)தமிழில்: லதா ராமகிருஷ்ணன் (1)தமிழில்:எம்.ஏ.சுசீலா (1)தமிழில்:க. பூரணச்சந்திரன் (1)தமிழில்:குளச்சல் மு.யூசப் (1)தமிழில்:ஜே. கே. ராஜசேகரன் (1)தமிழில்வ.கீதா (1)தலிப் சிங் (1)தவல் பதியா (1)தாகூர் (10)தாமஸ் ஆர். டிரவுட்மன் (1)தாமஸ் ஹார்டி, தமிழில்: சிவம் (1)தாரா சங்கர் பானர்ஜீ (2)தாஸ்தயேவ்ஸ்கி, தமிழில்: சிவம் (2)தாஹர் பென் ஜீலோவ்ன் (1)தொகுப்பு: சண்முகசுந்தரம் (1)தொகுப்பு: மஹராஜன் (1)தோர்ட்ன்டன் ஒயில்டெர் (1)நடாலியா மார்ஷல் (1)நடுநல்நாடன் தொகுப்பு (1)நதாம்சன் (3)நந்திதா ஹக்ஸர் (1)நரேந்திர மோடி (1)நாகரத்தினம் கிருஷ்ணா (1)நாம்தேவ் நிம்கடே (1)நிருபமாதத் (1)நீதிபதி வி.ஆர். கிருஷ்ண ஐயர் (1)நோர்வீஜியன் வுட் (1)பக்கிம் சந்திரர் (4)பட்சிராஜன், நலங்கிள்ளி (1)பணிக்கர் (1)பாக்யலக்ஷ்மி (1)பாரதிபுரம் (1)பாரேம்மாக்கல் கோவர்ணதோர் (1)பாலகுமார் விஜயராமன் (1)பாலோகொயலோ (1)பால் ஸக்கரியா (1)பி.எஸ்.வரதராஜஐயர் (1)பி.வி. ஜகதீச அய்யர் (1)பி.வி. ரமணா (1)பியர்ல் எஸ். பக் (1)பிரகாஷ் ஐயர் (1)பிரணாய்ராய் (1)பிரபுல்லாராய் (1)பீட்டர் கன்சால்வஸ் (1)பீட்டர் க்ராஸ் & க்ளைவ் ஹாப்வுட் (1)பீட்டர் ப்ரூஸன் & கிர்ஸ்டன் ப்ரூஸன் மிக்கல்சன் (1)பூ. சோமசுந்தரம் (1)பூவராஹ மூர்த்தி (1)பெர் பெதர்சன் (1)பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் (1)பெர்லகர் குவிஸ்ட் (1)பேரா. இராம். குருநாதன் (1)பொன். சின்னத்தம்பி முருகேசன் (3)போர்ஹெஸ் (2)ப்ரபோத குமார் சன்யல், தமிழில்: த. நா. குமாரசாமி (1)ப்ரேம்சந்த் (1)மதுமிதா (1)மரீயாபிரிலெழாயெவா (1)மஹாஸ்வேதா தேவி (1)மாட் விக்டோரியா பார்லோ (1)மாரிஸ் கோலிஸ் (1)மாலினி சிப் (1)மால்கம் க்ளேட்வெல் (2)மாஸ்தி வெங்கடேச ஐயர் (1)மி.யூ. லேர்மன்தவ் (1)மிகெய்ல் நைமி, தமிழில்: கவிஞர் புவியரசு (1)மு. கமலக்கண்ணன் (1)மு.ந. புகழேந்தி (1)முகுந்தகிரி வரதாச்சாரி லக்ஷ்மிநரசிம்மன் (1)முனைவர்பிக்குபோதிபாலா (1)முன்ஷி பிரேம்சந்த் (3)முஹித் சித்தீக்கி (1)மெலின்டாகேட்ஸ் (1)மேரி ஷெல்லி, தமிழில்: சிவம் (1)யோஹன் டேவிட் வைஸ், தமிழில்: சிவம் (1)ரவிக்குமார் (1)ராகல்தாஸ் பானர்ஜீ (2)ராபர்ட் T. கியோசகி (1)ராபர்ட் டௌன்ஸ் (1)ராபர்ட் ஸி. ரூவர்க் (1)ராபின் வியாத் (1)ராபின் ஷர்மா (10)ராமசந்திர குஹா, தமிழில்: போப்பு (1)ராம்சந்த்ராசிங் (1)ராஷ்மி பன்சால் (3)ராஸ் மாலிக் (1)ரிங்கி பட்டாச்சார்யா (2)ரியுஸ் (1)ரீயோ ஒகாவா (3)ரெஜிடெப்ரெ (1)ரெய்ச்சல் கார்சன் (1)ரேண்டி பாஷ், தமிழில்: நாகலட்���ுமி சண்முகம் (1)ரேபிராட்பரி (1)ரொமெய்ன் ரோலந்து (1)ரோஜர் மார்ட்டீன் துகார்ட் (1)ரோஜலியா சினான் (1)ரோமிலத்தப்பர் (1)ரோல் தால் (2)லதா ராமகிருஷ்ணன் (1)லரி திராம்ப்லே (1)லாரா கோப்பா (1)லாரி மேக்மர்த்ரி (1)லிங்கன் பெர்னெட் (1)லியோ டால்ஸ்டாய் (3)லியோ டால்ஸ்டாய், தமிழில்: சிவம் (2)லூயி புனுவல் (1)லெ கிளேஸியொ (1)லெவ் கஸ்ஸீல் (1)ழான்-போல் சார்த்ர் (1)வாசி ரெட்டி சீதா தேவி (1)வால்டர் வியெரா (2)வி. கிருஷ்ணா ஆனந்த் (1)விகடன் பிரசுரம் (3)விகாஸ் ஸ்வரூப் (2)விக்டர் ஹ்யுகோ (2)விஜய் சந்தானம் (1)விஜய் நாகஸ்வாமி (2)விட்டல் ராவ் (1)விட்டல் வெங்கடேஷ் காமத் (1)வினிதா பார்கவா (1)வினோத்குமார் சுக்லா (1)விலாஸ்சாரங் (1)வில்லியம்ஷேக்ஸ்பியர் (1)விளாதிமிர் கொராலெங்கோ (1)விளாதீமிர் கொரலேன்கோ (1)வீயெஸ்வீ (1)வெ.இன்சுவை (1)வெண்டி டோனிகர் (1)வேட்டை எஸ். கண்ணன் (1)வைக்கம் முஹம்மத் பஷீர் (1)ஷிஷிர் ஸ்ரீவஸ்தவா (1)ஸக்கரியா (1)ஸக்கரியா,எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1)ஸர் ஆர்தர் கோனான் டாயல் (1)ஸர்மிளா ஸெய்யித் (1)ஸர்ரா.கோ.பண்டார்கர் (1)ஸீக்ஃப்ரீட்லென்ஸ் (1)ஸ்டாம்ப்ரோக்கன் (2)ஸ்டாலின் (2)ஸ்ரீமதி, கயல்விழி (1)ஸ்லவோமியர் ம்ரோஸேக் (1)ஹசன் மண்ட்டோ (1)ஹரியதரன் முக்கோபாத்தியாயா, தமிழில்: த. நா. குமாரசாமி (1)ஹினெர் சலீம் (1)ஹென்றி ஜேம்ஸ் (1)ஹெர்மன் ஹெஸ்ஸெ (1)ஹெர்மன் ஹெஸ்ஸே (3)ஹோமர், தமிழில்: சிவம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2013/12/20/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-05-25T03:37:09Z", "digest": "sha1:BPEKQMBJV65N7ILYOPVQYS74LLMZBFMA", "length": 8240, "nlines": 182, "source_domain": "karainagaran.com", "title": "கல்வி | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nபோது நான் கவிதை பாடவில்லை\nகுறிச்சொற்கள்:காரைநகர், சிறுகதை, டைஸ்டோபிய நாவல் ஒன்று, தமிழ், தமிழ் நாவல், தியாகலிங்கம், நோர்வே, மானிடம் வீழ்ந்ததம்மா, வாரிவளவு, Karainagar, Norway Tamil, Novel, Srilanka, Tamil\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு கு��ுநாவல்கள் அடங்கிய தொகுதி\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://moodle.oakland.k12.mi.us/os/login/signup.php?lang=ta", "date_download": "2020-05-25T05:40:07Z", "digest": "sha1:VLGZVCM46SVX3EM7DUKJCEYZQHGJUKIO", "length": 7617, "nlines": 21, "source_domain": "moodle.oakland.k12.mi.us", "title": "புதிய கணக்கு", "raw_content": "\nபுதிய பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைக் கொண்டு உட்செலுத்துதலை உருவாக்கு\nஉங்களைப்பற்றி சில தகவல்களைக் இங்கே கொடுக்கவும்\nநாட்டைத் தேர்ந்தெடு அங்க்குயில்லா அங்கோலா அசர்பைஜான் அமேரிக்க ஐக்கிய நாடுகள் அமேரிக்கன் சமோ அயர்லாந்து அர்மேனியா அர்ஜென்டினா அரூபா அல்பேனியா அல்ஜீரியா அன்டார்டிகா அன்டிக்குவா மற்றும் பர்புடா அன்டோரா ஆஃப்கானிஸ்தான் ஆஸ்டிரியா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இந்தோனேசியா இலங்கை இஸ்ரேல் ஈராக் ஈரான் உக்ரைன் உகன்டா உருகுவே உஸ்பெகிஸ்தான் எகவ்டார் எகிப்து எத்தியோப்பியா எரிட்ரியா எஸ்டோனியா ஐக்கிய அரபு நாடுகள் ஐலேண்ட் ஓமன் ஃப்ரான்ஸ் ஃப்ரென்ச் பொலினேசியா ஃபின்லாந்து ஃபிஜி கட்டார் கம்போடியா கயானா கனடா கஜகஸ்தான் காபன் காம்பியா காமரோஸ் கியுபா கிரிப்பட்டி கிரீன்லாந்து கிரீஸ் கிறிஸ்துமஸ் ஐலேன்ட் குவைத் கூக் ஐலேண்ட் கெரியா; குடியரசு கென்யா கேப் வெர்டே கேமரூன் கேமேன் ஐலேண்ட் கொலம்பியா கோகோஸ் ஐலேன்ட் கோங்கோ கோஸ்டா ரிகா கௌம் சதன் சமோவா சவுதி அரேபியா சாலமன் ஐலேண்ட் சிங்கப்பூர் சீனா செயின்ட் ஹெலனா செயின்ட்கிட்ஸ் மற்றும் நேவிஸ் செயின்ட லூசியா சென்ட்ரல் ஆஃப்ரிகன் ரீபப்ளிக் சைப்ரஸ் சைல் டிஜிபௌடி டென்மார்க் டொமினிகன் ரீபப்ளிக் டோங்கா டோமினிகா தாய்லாந்து துருக்கி துனிசியா தென் ஆப்ரிக்கா தைவான் நமிபியா நார்ஃபோக் ஐலேண்ட் நார்வே நாவுரு நிகர் நியு கேலடோனியா நியுசிலாந்து நெதர்லேண்ட் நேபால் நைகாரக்குவா நையு நைஜீரியா பஃக்ரைன் பப்புவா நியு கைனா பர்கினா பேஸோ பர்படாஸ் பருண்டி பல்கேரியா பனாமா பாகிஸ்தான் பாலஸ்தீனம் பிட்கெய்ன் பிரேசில் பிலிப்பைன்ஸ் புருநெய் தருசலேம் பூட்டான் பெகமாஸ் பெர்முடா பெரு பெல்ஜியம் பெலாரஸ் பெலிஸ் பெனின் பொலிவ��யா போட்ஸ்வனா போர்ச்சுக்கல் போலந்து போஸ்னியா மற்றும் ஹெர்ஸ்கோவினா பௌவ்வெட் ஐலேண்ட் மக்குவா மங்கோலியா மடகஸ்கார் மலேசியா மார்சல் ஐலேண்ட் மால்ட்டா மாலத்தீவு மாலி மாளமி மான்ட்செரட் மியான்மர் மெக்ஸிகோ மெனாகோ மேக்டோனியா; Former Yugoslav Republic of மேளரிட்டியஸ் மேற்கு சகாரா மொராக்கோ மோல்டோவா; குடியரசு மௌரிட்டேனியா யேமென் ரஷ்யன் ஃபெடரேசன் ரீயுனியன் ரொமேனியா லாட்வியா லித்துஆனியா லெபனான் லைபேரியா வங்காளதேசம் வடக்கு மரியானா ஐலேன்ட் வியட்நாம் வெனிசுலா ஜப்பான் ஜம்பியா ஜாமைக்கா ஜார்டன் ஜார்ஜியா ஜிம்பாப்வே ஜெர்மனி ஸ்ப்பெயின் ஸ்லொவீனியா ஸ்விட்சர்லாந்து ஸ்வீடன் ஹங்கேரி ஹாங்காங் ஹைட்டி Åland Islands Bonaire, Sint Eustatius And Saba British Indian Ocean Territory Chad Congo, The Democratic Republic Of The Cote D'Ivoire Croatia (Hrvatska) Curaçao Czech Republic El Salvador Equatorial Guinea Falkland Islands (Malvinas) Faroe Islands French Guiana French Southern Territories Ghana Gibraltar Grenada Guadeloupe Guatemala Guernsey Guinea Guinea-Bissau Heard and Mc Donald Islands Honduras Isle Of Man Jersey Korea; Democratic People's Republic of Kyrgyzstan Lao People's Democratic Republic Lesotho Libyan Arab Jamahiriya Liechtenstein Luxembourg Martinique Mayotte Micronesia; Federated States of Montenegro Mozambique Palau Paraguay Puerto Rico Rwanda Saint Barthélemy Saint Martin (French Part) Saint Vincent and the Grenadines San Marino Sao Tome and Principe Senegal Serbia Seychelles Sierra Leone Sint Maarten (Dutch Part) Slovakia (Slovak Republic) Somalia South Georgia And The South Sandwich Islands South Sudan St. Pierre and Miquelon Suriname Svalbard and Jan Mayen Islands Swaziland Syrian Arab Republic Tajikistan Tanzania; United Republic of Timor-Leste Togo Tokelau Trinidad and Tobago Turkmenistan Turks and Caicos Islands Tuvalu United Kingdom United States Minor Outlying Islands Vanuatu Vatican City State (Holy See) Virgin Islands (British) Virgin Islands (U.S.) Wallis And Futuna Islands\nநீங்கள் இன்னும் உள்நுழைவு தொடங்கவில்லை (உள்நுழைய)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2668009", "date_download": "2020-05-25T06:07:30Z", "digest": "sha1:U4XNTKCSXMGOI6TYBNXFLDLWY5N4GHKQ", "length": 5208, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஐரோப்பிய இடலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"ஐரோப்பிய இடலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:20, 3 மார்ச் 2019 இல் நிலவும் திருத்தம்\n53 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n06:17, 3 மார்ச் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVarunkumar19 (பேச்சு | பங்களிப்புகள்)\n06:20, 3 மார்ச் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nVarunkumar19 (பேச்சு | பங்களிப்புகள்)\nஐரோப்பிய இடலை மரங்கள் கடந்த 2000 ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வருகின்றன. இத்தாலி நாட்டில் சாந்தினியாவில் உள்ள சில மரங்கள் 3000 ஆண்டுகள் பழமை கொண்டதாகக் கருதப்படுகிறது. தூத்தான்காமென் என்ற அரசரின் கல்லறையிலும் இம்மரத்தின் உருவங்க��் கண்டறியப்பட்டுள்ளன. 20-40 மில்லியன் ஆண்டுகள் பழைமையான இதன் புதை படிவங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.\n*'''ஐரோப்பிய ஒலிவம்''' (ஆங்கிலம்''olive'')- [[ஆங்கிலம்]]\n*'''சைத்தூன்''' (பாரசீகம்''zaytun'')- [[பாரசீக மொழி|பாரசீகம்]]\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/corona-patients-recovered-doctors-dancing-viral-video-riz-259411.html", "date_download": "2020-05-25T06:02:49Z", "digest": "sha1:ERQ4UGMYYWMGCO2W2WSZGPDHE4Y2R5F7", "length": 6907, "nlines": 115, "source_domain": "tamil.news18.com", "title": "corona patients recovered doctors dancing, கொரோனா நோயாளிகள் குணமானதால் நடனமாடிய மருத்துவர்கள்– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » கொரோனா\nகொரோனா நோயாளிகள் குணமானதால் நடனமாடிய மருத்துவர்கள்... வைரலாகும் வீடியோ\nசீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குணமடைந்ததைக் கொண்டாடும் வகையில் இரண்டு மருத்துவர்கள் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.\nசூஸோ நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆறு கொரோனா வைரஸ் நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினர். இதைக் கொண்டாடும் விதமாக இரண்டு மருத்துவர்கள் நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி பலரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nகொரோனா நோயாளிகள் குணமானதால் நடனமாடிய மருத்துவர்கள்... வைரலாகும் வீடியோ\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\nபுதுச்சேரியில் இன்று மதுக்கடைகள் திறப்பு - உயர்த்தப்பட்ட புதிய விலைப்பட்டியல்\nகொரோனா முகாமில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - காவலர் டிஸ்மிஸ்\nஇதுவரை இல்லாதது... ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n’கெலோ இந்தியா’ வீரர்களுக்கு ₹ 8.25 கோடி நிதி உதவி - விளையாட்டு அமைச்சகம்\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/canada/news/", "date_download": "2020-05-25T06:08:43Z", "digest": "sha1:BGJD4CF2AMAADWLRIOCHO6XI7SU5LMPM", "length": 6015, "nlines": 113, "source_domain": "tamil.news18.com", "title": "canada News in Tamil| canada Latest News and Updates - News18 Tamil", "raw_content": "\nகனடாவில் 1500 வகையான துப்பாக்கிகளுக்குத் தடைவிதிப்பு - பிரதமர் ஜஸ்டின்\nஇந்தியர்களைக் கவனித்துக் கொண்டதற்காக ட்ரூடோவிற்கு நன்றி தெரிவித்த மோடி\nகனடா பிரதமரின் ஹேர் ஸ்டைல் - வீடியோ\nபோலீஸ் உடையில் சென்று துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்...\nகொரோனாவில் இருந்து மீண்ட கனடா பிரதமரின் மனைவி...\nகனடாவில் கத்தியால் குத்தப்பட்ட தமிழக மாணவி கவலைக்கிடம்...\nஜஸ்டின் ட்ரூடோவின் புதிய அமைச்சரவையில் 4 இந்திய வம்சாவளியினர்...\nகனடாவில் ஆட்சியைத் தக்க வைக்கிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன துபாய்வாழ் இந்தியர்\nவிமானத்தில் ஏறிய சில நிமிடங்களில் மயங்கிவிழுந்த 185 பயணிகள்- கனடாவில் பரபரப்பு\nகனடா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் - சீனா எச்சரிக்கை\nகனடாவில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6-ஆக பதிவு\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\n4 அல்லது 5 மாத காலத்துக்குள் 4 கோவிட் தடுப்பூசிகள் சோதனைக்குச் செல்கின்றன -மத்திய சுகாதார அமைச்சர்\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n’கெலோ இந்தியா’ வீரர்களுக்கு ₹ 8.25 கோடி நிதி உதவி - விளையாட்டு அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=988739", "date_download": "2020-05-25T03:46:17Z", "digest": "sha1:WOAY6TIXAAPAV65H2VTJOZCCYCCIRFCI", "length": 5604, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆர்டிஓ அலுவலகம் முற்றுகை | மதுரை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > மதுரை\nஉசிலம்பட்டி, பிப். 21: மதுரை உசிலம்பட்டி அருகேயுள்ளது பாப்பாபட்டி. இந்த ஊரில் ஒச்சாண்டம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஏற்கனவே ஆச்சிகிழவி ஒச்சாண்டம்மன் என ��ழுதி வைக்கப்பட்டிருந்ததாகவும், மற்றொரு பிரிவினர் இந்த பெயருடன் ஆண்டாயி என்ற பெயரைச் சேர்த்ததாகவும், இந்த பெயருடன் காத்தம்மாள் என்ற பெயரைச் சேர்க்க வேண்டும், அல்லது ஆண்டாயி என்ற பெயரை நீக்கவேண்டும் என்று கீரிபட்டி, மேய்க்கிழார்பட்டி கிராமமக்கள் 2 நாட்களுக்கு முன்பு கோயிலை திறக்ககோரி முற்றுகையிட்டனர். உசிலம்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் நேற்று அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், கோயிலின் பெயரை நீக்ககோரிய ஒரு பிரிவினர் முற்றுகையிட்டனர். அப்போது, நீதிமன்ற உத்தரவை மதிப்பது நமது கடமையாகும், எனவே, அடுத்தபடியாக பேச்சுவார்த்தை நடத்துவோம் என ஆர்டிஓ உறுதியளித்ததால் முற்றுகையிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.\nமேலூர் அருகே பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு\nபெண் சிசுக்கொலை தொடர்பாக சமூக நல அலுவலர்கள் இருவர் சஸ்பெண்ட்\nகொரோனா முகாம் அமைக்க மக்கள் எதிர்ப்பு\nமாநகராட்சி சுவர்களை அழகுபடுத்தும் ஓவியங்கள்\nகொரோனா பீதி ஆட்டோ, தனியார் பஸ்களில் கிருமி நாசினி தெளிக்க உத்தரவு\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=565924", "date_download": "2020-05-25T04:51:39Z", "digest": "sha1:FPKLPPJUYLRSLF63MNLPPGQV5BA6JHNP", "length": 10353, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "போர்க்குற்றவாளிகளை காக்க இலங்கை சதி ஈழத் தமிழர்களுக்கு இந்தியா நீதி வழங்குமா?: அன்புமணி கேள்வி | Will India grant justice to Sri Lankan Eelam Tamils to defend war criminals? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nபோர்க்குற்றவாளிகளை காக்க இலங்கை சதி ஈழத் தமிழர்களுக்கு இந்தியா நீதி வழங்குமா\nசென்னை: போர்க்குற்றவாளிகளை காக்க சதி ெசய்யும் இலங்கையிடம் இருந்து ஈழத் தமிழர்களை காத்து இந்தியா நீதி வழங்குமா என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளா���். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கைப் போர் முடிந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில், தமிழர்களின் பகுதிகளிலிருந்து படைகள் இன்னும் விலக்கப்படவில்லை நிலங்கள் ஒப்படைக்கப்படவில்லை. கோத்தபாய அதிபரான பிறகு மதச் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. இலங்கை விடுதலை நாள் விழாவில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இவற்றை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய சூழலில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளும், அத்துமீறல்களும் அதிகரிக்குமே தவிர, நீதி நிலைநாட்டப்படாது என்பது தான் மறுக்க முடியாத உண்மை.\nஇத்தகைய சூழலில் ஈழத்தமிழர்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டிய கடமையும் பொறுப்பும் இந்தியாவுக்கு உண்டு. ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களை படுகொலை செய்த போர்க்குற்றவாளிகள் தப்பிவிடாமல் இந்தியா தடுக்க வேண்டும். இலங்கை போர்ப்படை தளபதியான ஷவேந்திர சில்வா ஒரு போர்க்குற்றவாளி என்று கூறி அவரை அமெரிக்காவுக்குள் அனுமதிக்க அந்நாட்டு அரசு மறுத்து விட்டதன் மூலம், ஈழத்தமிழருக்கு நீதி பெற்றுத் தருவதில் தங்களுக்குள்ள அக்கறையை வெளிப்படுத்தியுள்ளது. அதேபோல், இந்தியாவும் ஈழத்தமிழர்கள் மீதான அதன் அக்கறையை உலகிற்கு வெளிப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.அதன்படி, ஐ.நா. மனித உரிமை ஆணையர் அவரது அறிக்கையை வரும் 27ம் தேதி மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்த பின்னர் நடைபெறும் விவாதத்தில், இலங்கை போர்க்குற்ற விசாரணை முழுமையாக நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்த வேண்டும். விசாரணையிலிருந்து வெளியேறத் துடிக்கும் இலங்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவிப்பதுடன், போர்க்குற்ற விசாரணையை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும். போர்க்குற்றங்களை விசாரித்து ஆவணப் படுத்துவதற்கான சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி நட்பு நாடுகளுடன் இணைந்து ஐ.நா. மனித உரிமை பேரவையில் இந்தியா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். ஐ.நா. மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை முடித்துவைக்க வேண்டும் என்ற புதிய தீர்மானத்தை பாகிஸ்தான் போன்ற நாடுகளின் உதவியுடன் இலங்கை கொண்டு வந்தால், இந்தியா அதற்கு எதிராக வாக்களித்து முறியடிக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nபோர்க்குற்றவாளி ஈழத் தமிழர் அன்புமணி\nமருத்துவ கழிவுகளை அறிவியல் ரீதியாக அழித்து விவரங்களை இணையத்தில் வெளியிட வேண்டும்: மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nமாத தவணை காலத்தை ஒத்தி வைத்தால் போதாது வட்டி தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nசிற்ப தொழிலாளர்களுக்கும் நிவாரணம்: தமிழக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை\nஅதிமுக அரசின் நிர்வாக அலங்கோலத்தை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது: திமுக கடும் எச்சரிக்கை\nதையூர், காயார் ஊராட்சியில் கொரோனா நிவாரண உதவி: தா.மோ. அன்பரசன் வழங்கினார்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/69021/Career-of-Arts-and-Science-Courses-.html", "date_download": "2020-05-25T06:12:51Z", "digest": "sha1:VDGM5Y5KAJJNLTAT6OQCAZ2BWKK5OTY4", "length": 30560, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வேலைவாய்ப்புகள் நிறைந்த கலை அறிவியல் படிப்புகள்! | Career of Arts and Science Courses! | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nவேலைவாய்ப்புகள் நிறைந்த கலை அறிவியல் படிப்புகள்\nபிளஸ் டூ தேர்வுகளை முடித்துவிட்டு, அடுத்து என்ன படிக்கலாம் என்று சிந்தனையுடன் வீட்டில் காத்திருக்கிறார்கள் மாணவர்கள். அவர்களுக்கு வழிகாட்டும் நோக்கில் சில கலை அறிவியல் படிப்புகள் பற்றிய விவரங்கள்...\nபிளஸ் டூ வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் எடுத்துப் படித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் இருப்பது அவசியம். இந்த மூன்று ஆண்டுகால படிப்பில், ஏர்போர்ட் ஆபரேஷன், ஏர் ரெகுலேஷன், ஏவியேஷன் வெதர், நேவிகேஷன் ஏர்போர்ட் செக்யூரிட்டி அண்ட் சேப்டி, டேஞ்சரஸ் கூட்ஸ், ப்ளைட் ஆபரேஷன்ஸ், விமானம் புறப்படுவதற்கு முந்தைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள், இன்டெர்னல் மெக்கானிஸம் ஆப் ஏர்கிராப்ட் போன்ற பாடங்கள் கற்றுத்தருவார்கள். படிப்பை முடித்தவர்களுக்கு ஏவியேஷன் செக்யூரிட்டி, கார்கோ ஹேண்ட்லிங், பைலட் இன்ஸ்ட்ரக்டர், பிளைட் ஆபரேஷன், டெஸ்ட்பாச்சர், பிளைட்/டேட்டா அனாலிசிஸ், லோட் அண்ட் ட்ரிம் பிரிவுகளில் வேலைகள் காத்திருக்கின்றன. சில கல்லூரிகளில் பிபிஏ ஏவியேஷன், எம்பிஏ ஏவியேஷன் படிப்புகளும் கற்றுத் தரப்படுகின்றன.\nஏவியேஷன் படிப்பில் இருக்கும் பாடங்களுடன் ஏர்கிராப்ட் டிசைன், மெயின்டனன்ஸ் என்ஜினீயரிங் ஆகியவற்றை கூடுதலாக கற்றுத்தருவார்கள். பிளஸ் டூ வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை முதன்மைப் பாடங்களாக எடுத்துப் படித்திருப்பவர்கள் இந்தப் படிப்பில் சேரலாம். படிப்பை முடித்தவர்களுக்கு லைன் மெயின்டனன்ஸ் மேனேஜ்மெண்ட், லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மெண்ட், ஏர்கிராப்ட் ஆபரேஷன் மேனேஜ்மெண்ட், பிளானிங் ஆப் ஏர்கிராப்ட் சர்வீஸிங், கிரவுண்ட் எக்யூப்மெண்ட் மேனேஜ்மெண்ட், கார்ப்பரேட் ஃப்ளீட் மேனேஜ்மெண்ட், பர்ச்சேஸ், லீஸ் அண்ட் சார்ட்டர்ஸ், ஏர்போர்ட் டிரான்ஸ்போர்ட்டேஷன், ஹாஸ்பிட்டாலிட்டி, பேக்கேஜ் ஹேண்ட்லிங் அண்ட் லாஜிஸ்டிக்ஸ், ப்யூல் சப்ளை மேனேஜ்மெண்ட் அண்ட் குவாலிட்டி கண்ட்ரோல், எஸ்டேட் மேனேஜ்மெண்ட், ஏர்பீல்டு செக்யூரிட்டி ஆகிய துறைகளில் பணிகள் கிடைக்கும்.\nபிபிஏ - ஏர்லைன்ஸ் அண்ட் ஏர்போர்ட் மேனேஜ்மெண்ட்\nபிளஸ் டூ வகுப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். காமர்ஸ் படித்திருப்பவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமை உண்டு. விமான நிலையத்தை நிர்வகிக்கத் தேவையான தகுதிகளையும், திறன்களையும் வளர்ப்பதுதான் படிப்பின் நோக்கம். விமான நிலையம் இயங்கும் முறைகள், பணியாளர்களை நிர்வகித்தல், மற்ற துறைகளை ஒருங்கிணைத்தல், பாதுகாப்பு மற்றும் அவசர கால நிர்வாகம், சரக்குப் போக்குவரத்து நிர்வாகம், விமான நிலைய நிர்வாகம், ஏர் ட்ராபிக் கண்ட்ரோல், ஏவியேஷன் நுட்பங்கள் ஆகிய முக்கிய பாடங்களை கற்றுத்தருவார்கள். அதுமட்டுமின்றி, பிறரோடு தகவல்தொடர்பு கொள்ளும் திறன், மொழித்திறன், ஆளுமைத் திறன், முடிவெடுக்கும் திறன் போன்றவற்றை வளர்க்கும் பாடங்கள���ம் கற்பிக்கப்படும். விமான நிலையத்தில் பயணிகளுக்கான சேவைகள், பாதுகாப்பு ஆகியவற்றை வழங்கும் பொறுப்புமிக்க பணிகளில் சேர வாய்ப்புகள் உண்டு.\nகுற்றப் புலனாய்வுத்துறையில் களமிறங்கி குற்றங்களைக் கண்டுபிடிக்கவேண்டும், நீதியை நிலைநாட்டவேண்டும் என்ற விருப்பம் உடையவர்களுக்கு ஏற்ற படிப்பு. பிளஸ் டூ வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். பயாலஜி, பயாலஜி லேபரேட்டரி, இன்ட்ரொடெக்ஷன் டூ ஃபாரன்ஸிக் சயின்ஸ், பிசிக்ஸ், பிசிக்ஸ் லேபரேட்டரி, பேசிக் அனலிட்டிக்கல் கெமிஸ்ட்ரி, என்விரான்மென்டல் ஸ்டடீஸ், ஃபாரன்ஸிக் பயாலஜி லேபரேட்டரி, ஃபாரன்ஸிக் டெர்மட்டோக்ளிபிக்ஸ், ஃபாரன்ஸிக் டெர்மட்டோக்ளிபிக்ஸ் லேபரேட்டரி, ஃபாரன்ஸிக் பிஸிக்ஸ் லேபரேட்டரி, கெமிஸ்ட்ரி லேபரேட்டரி, பால்லிஸ்டிக்ஸ் லேபரேட்டரி, ஃபாரன்ஸிக் மெடிசின், டாக்ஸிக்காலஜி லேபரேட்டரி, இன்ஸ்ட்ரூமென்ட் மெத்தட்ஸ், பாரன்ஸிக் ஆந்த்ரோபாலஜி, ஆந்த்ரோபாலஜி லேபரேட்டரி ஆகிய முக்கிய பாடங்கள் கற்றுத்தரப்படும். காவல்துறை, உளவுத்துறை, குற்றப்புலனாய்வு, சைபர் கிரைம் பிரிவினர்களுக்கு சவாலான குற்ற வழக்குகளில் புலனாய்வு செய்ய பாரன்ஸிக் சயின்ஸ் படித்தவர்கள் உதவியாக இருக்கிறார்கள்.\nபிளஸ் டூ வகுப்பில் எந்த ஒரு பிரிவை எடுத்துப் படித்திருந்தாலும், இந்தப் படிப்பில் சேரமுடியும். ஆங்கில மொழிப்புலமை அவசியம். பிரின்சிபில்ஸ் ஆப் கிரிமினாலஜி, கிரிமினல் லாஸ், ஹியூமன் பிஹேவியர் அண்ட் கிரிமினாலஜி, சைக்காலஜி ஆப் க்ரைம், கான்டெம்பரரி க்ரைம்ஸ், போலீஸ் அட்மினிஸ்ட்ரேஷன், கவுன்சலிங் அண்ட் கைடன்ஸ், ஹியூமன் ரைட்ஸ் அண்ட் தி ஸ்டடி ஆப் போலீஸ் அட்மினிஸ்ட்ரேஷன், விஜிலன்ஸ் அண்ட் செக்யூரிட்டி மேனேஜ்மெண்ட் பிரைவேட் டிடெக்ஷன் அண்ட் இன்வெஸ்டிகேஷன், கவுன்சலிங் அண்ட் கைடன்ஸ் ஆகியவை முக்கிய பாடங்களாக கற்றுத்தரப்படும். சில கல்லூரிகளில் பிஏ கிரிமினாலஜி அண்ட் போலீஸ் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற பெயரிலும் பட்டப்படிப்பு உள்ளது. கிரிமினாலஜி முடித்தவர்களுக்கு காவல்துறை பணிகளில்,சிறைத்துறைப் பணிகளில் அதிக முன்னுரிமை வழங்கப்படும். தனியே டிடெக்டிவ் ஏஜென்ஸி, ஃபாரன்ஸிக் லேப் நட��்தலாம். ராணுவ பணிகளிலும் சேரலாம். இதேதுறையில் மேற்படிப்பு படித்து சிறைகளில் மன நல ஆலோசகராகப் பணியாற்றலாம்.\nபிளஸ் டூ வகுப்பில் எந்த பாடப்பிரிவை எடுத்திருந்தாலும் சரி, உங்களுக்கு புதுமையான சிந்தனை இருக்கிறதா புதிது புதிதாக வடிவமைக்க வேண்டும் என்ற வேட்கை இருக்கிறதா புதிது புதிதாக வடிவமைக்க வேண்டும் என்ற வேட்கை இருக்கிறதா அப்படியெனில் உங்களுக்கான படிப்புதான் இந்த இன்டீரியர் டிசைன் படிப்பு. வீடு, அலுவலகம், ஷோரூம், கல்யாண மண்டபம் என எந்த கட்டடமாக இருந்தாலும் சரி, இருக்கும் இடத்திற்குள் மனதைக் கவரும்விதமாக பெயிண்ட் முதற்கொண்டு, சமையலறை அமைப்பு வரை அழகியல்ரீதியாக அமைப்பதற்குச் சொல்லித்தருவதுதான் இந்தப் படிப்பின் சிறப்பு. இன்டீரியர் மெட்டீரியல்ஸ், இன்டெர்னல் பில்டிங் சர்வீசஸ், டிசைன் பிரின்ஸிபல்ஸ், கான்செப்ட்ஸ், கலர் தியரி, டைப்பாலஜி ஆப் பில்டிங்ஸ் - அவற்றுக்கேற்ற டிசைன் அமைப்புகள், வடிவியல் போன்றவை முக்கிய பாடங்களாக கற்றுத்தரப்படும். ஆறுமாத களப்பயிற்சியும் உண்டு. ஆர்க்கிடெக்ட், இன்டீரியர் டெக்கரேஷன், மாடுலர் கிச்சன் மற்றும் டைல்ஸ் வடிவமைப்பு நிறுவனங்களில் வேலை கிடைக்கும். மேலும், சொந்த நிறுவனம் தொடங்கி இன்டீரியர் டெக்கரேஷன் பணிகளைச் செய்யலாம்.\nபி.எஸ்சி. ஃபயர் - இன்டஸ்ட்ரியல் சேப்டி\nபிளஸ் டூ வகுப்பில் ஏதேனும் ஒரு பிரிவை எடுத்துப் படித்திருந்தால் போதும். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு இரண்டு ஆண்டு ஐடிஐ படித்தவர்களும், டிப்ளமோ படித்தவர்களும் இப்படிப்பில் சேர தகுதியானவர்கள்தான். திரையரங்குகள், தீம் பார்க்குகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், அபார்ட்மெண்ட்கள் என அதிகம் பேர் கூடுகின்ற, இடங்களில் பயர் சேப்டி என்பது மிகவும் முக்கியமானது. மிக உயரமான இடங்களில் வேலை செய்யும்போது செய்யப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தீப்பிடித்தால் எளிதில் தப்பிக்கும் வழிகளையும்,\nதீத்தடுப்பு உபகரணங்களையும், தீப்பிடிக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் முதன்மையாக கற்றுத்தருவார்கள்.\nஃபன்டமன்டல்ஸ் ஆஃப் ஃபயர் அண்ட் சேப்டி, சேப்டி என்ஜினீயரிங், சேப்டி இன் கன்ஸ்ட்ர ஷன் என்ஜினீயரிங், ஃபயர் என்ஜினீயரிங், என்விரான்மெண்ட் அண்ட் பொல்யூஷன், சேப்ட��� அண்ட் லா, சேப்டி மேனேஜ்மெண்ட், சேப்டி இன் கெமிக்கல் அண்ட் எலெக்ட்ரிக்கல் இன்டஸ்ட்ரி, ஃபண்டமன்டல்ஸ் ஆஃப் டிசாஸ்டர் மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட முக்கிய பாடங்கள் கற்றுத்தரப்படும். படிப்பை முடித்தவர்களுக்கு உள்நாட்டில் மட்டுமின்றி அயல்நாடுகளிலும் சேப்டி சூப்பர்வைஸர், சேப்டி ஆபிஸர், ஃபயர் மேன், ஃபயர் ஆபிஸர், லீடிங் ஹேண்ட் ஃபயர்மேன், அசிஸ்டண்ட் சேப்டி மேனேஜர் உள்ளிட்ட பணிகள் கிடைக்கும்.\nதற்போது வங்கிகளில் பணியாற்றுவதற்காக பிரத்யேக படிப்புகள் உள்ளன. பிளஸ் டூ வில் கணிதம் அல்லது வணிக கணிதம், காமர்ஸ் ஆகியவற்றை முதன்மைப் பாடங்களாக எடுத்துப் படித்திருக்க வேண்டும். பைனான்ஸியல் அக்கவுண்டிங், பிஸினஸ் கம்யூனிக்கேஷன், பிரின்ஸிபல்ஸ் ஆப் மைக்ரோ எகனாமிக்ஸ், பிரின்ஸிபல்ஸ் ஆப் மேனேஜ்மெண்ட், பிரின்ஸிபல்ஸ் ஆப் மேக்ரோ எகனாமிக்ஸ், கார்ப்பரேட் அக்கவுண்டிங், பிஸினஸ் லா, பேங்கிங் தியரி, லா அண்ட் ப்ராக்டீஸ், பிஸினஸ் ஸ்டாட்டிஸ்டிக்ஸ், பிஸினஸ் மேத்தமேட்டிக்ஸ், பிஸினஸ் டாக்ஸேசன், தியரி ஆப் மணி அண்ட் பேங்கிங், டெக்னாலஜி இன் பேங்கிங், பிராக்டிக்கல் ஆடிட்டிங், இண்டர்நேஷனல் பேங்கிங், இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மெண்ட், மார்க்கெட்டிங் ஆப் பேங்கிங் சர்வீஸஸ் ஆகியவை முக்கிய பாடங்களாக கற்றுத்தரப்படும். அரசு மற்றும் தனியார் வங்கிகளில், நிதித்துறை நிறுவனங்களில், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்புகள் கிடைக்கும்.\nபிபிஏ - லாஜிஸ்டிக்ஸ் அண்ட் சப்ளை செயின் மேனேஜ்மெண்ட்\nவெளிநாடு அல்லது உள்நாட்டில் இருந்து ஒரு பொருளை இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்யும் வேலை, நீர் வழி, வான் வழி, தரை வழி என மூன்று வழிகளிலும் பொருட்களை ஏற்றி, இறக்கும் சட்டமுறைகள், வழிமுறைகள், பொருட்களின் தேவை, சரக்குகளைக் கையாளுதல் போன்றவற்றில் எப்போதுமே வேலைவாய்ப்புகள் இருந்துகொண்டே இருக்கின்றன. இந்த துறையில் நுழைய விரும்புவோருக்கு ஏற்ற படிப்பு. பிளஸ் டூ வகுப்பில் வணிகம் அல்லது கணிதம் ஆகியவற்றை முக்கிய பாடமாக எடுத்துப் படித்து, 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nமேனேஜ்மெண்ட் ப்ராசஸ், அக்கவுண்டிங் ஃபார் மேனேஜெர்ஸ், மேத்தமெட்டிக்ஸ் பார் மேனேஜர்ஸ், சப்ளை செயின் மேனேஜ்மெண்ட், எஸ்போர்ட் டிரேட் அண்ட் டாக்குமெண்டேஷன், இ���்டர்நேஷனல் ஸ்ட்ரேட்டஜிக் மேனேஜ்மெண்ட், இ- லாஜிஸ்டிக்ஸ், ஷிப்பிங் அண்ட் போர்ட் மேனேஜ்மெண்ட், ஏர் கார்கோ லாஜிஸ்டிக்ஸ், ட்ரான்ஸ்போர்ட்டேக்ஷன் வேர்ஹவுசிங் அண்ட் பிரெயிட் மேனேஜ்மெண்ட், ரீடெய்ல் சப்ளை மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட முக்கிய பாடங்கள் கற்றுத்தரப்படும்.\nபடிப்பை முடித்த பட்டதாரிகள் சரக்குகளைக் கையாளும் நிறுவனங்களில் கஸ்டமர் சர்வீஸ் மேனேஜர், வெகிக்கிள் பிளீட் மேனேஜர், டிஸ்ட்ரிபியூஷன் சென்டர் ஆபிஸர், இம்போர்ட் அண்ட் எக்ஸ்போர்ட் ஏஜெண்ட், கார்கோ ஆபரேஷன்ஸ் ஸ்பெஷலிஸ்ட், இன்வெட்டரி கண்ட்ரோல் மேனேஜர், பர்ச்சேஸிங் மேனேஜர், அகாடமிக் ஆப் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மெண்ட், ப்ரெயிட் கோஆர்டினேட்டர் ஆகிய பணிகளில் சேரலாம்.\nபிபிஏ - என்டர்பெர்னர்ஷிப் அண்ட் பேமிலி பிஸினஸ்\nசுயமாக தொழில் தொடங்கி சாதிக்கவேண்டும், தனது குடும்பத் தொழிலை நல்ல நிலையில் உயர்த்தவேண்டும் என்று விரும்புவோருக்கு ஏற்ற படிப்பு. பிளஸ் டூ வகுப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்படிப்பில் மனித வள மேலாண்மை, மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட், பைனான்ஸ் மேனேஜ்மெண்ட், அக்கவுண்டிங், இன்கம்டாக்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷன், ஆர்கனைசேஷன் பிகேவியர், எகனாமிக்ஸ், பேமிலி பிஸினஸ் மேனேஜ்மெண்ட், பிஸினஸ் லா, பிஸினஸ் எத்திக்ஸ், புரடக்ஷன் மேனேஜ்மெண்ட், காஸ்ட் அண்ட் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டிங், பிஸினஸ் கம்யூனிக்கேஷன், என்டர்பெர்னர்ஷிப் ஆகியவை முக்கிய பாடங்களாக கற்றுத்தரப்படும்.\nவாணியம்பாடியில் கிராமிய பெண் ஆய்வாளருக்கு கொரோனா - 43 காவலர்கள் தனிமைப்படுத்தல்\nமைனஸ் 50 டிகிரி குளிரும் பறக்காத பறவையும்\nRelated Tags : career, arts and science, coruses, வேலைவாய்ப்புகள், கலை மற்றும் அறிவியல், படிப்புகள்,\nஇது 3-வது முறை... திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபோக்சோ சட்டத்தில் கைதான சிறைக் கைதி உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபாக். விமான விபத்து : படுகாயங்களுடன் இருவர் மீட்பு\nமாநி��� அரசுகள் கேட்டுக் கொண்டால் ரயில்களை இயக்க தயார் - வாரிய தலைவர்\nஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று இல்லை - 5 மாதங்களுக்குப் பின் சீனா தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவாணியம்பாடியில் கிராமிய பெண் ஆய்வாளருக்கு கொரோனா - 43 காவலர்கள் தனிமைப்படுத்தல்\nமைனஸ் 50 டிகிரி குளிரும் பறக்காத பறவையும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2017/09/09/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-05-25T05:55:34Z", "digest": "sha1:V2ZWTTNSS4MRHG4PGZNZTVUSM4WRBW3J", "length": 13865, "nlines": 192, "source_domain": "www.stsstudio.com", "title": "என்னவனே...!கவிதை கவித்தென்றல் ஏரூர் - stsstudio.com", "raw_content": "\nஒரு முறைதான் உனைப் பார்த்தனே எனை மறந்தேன் நான்…. இதயமதை உனக்காகவே தர இசைந்தேன் நான்…. வாழ்வினில் யோகமே வந்ததேதான்…\nயேர்மனிலங்கசயும் நகரில் வாழ்ந்துவரும் நடன ஆசிரியை திருமதி . மைதிலி -கஐன் அவர்களின் பிறந்தநாள் இன்று இவரை குடும்பத்தார் உற்றார்…\nமுளையாகி துளிராகி தளிராகி செடியாகி கொடியாகி மரமாகி பூவாகி காயாகி கனியாகி மீண்டும் மீண்டும் விதையாகி….. பஞ்ச பூதங்களுடன் போராடி…\nமுல்லைத்தீவை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான மூத்த எழுத்தாளர் திரு. புத்திசிகாமணி அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகளுடனும்,…\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2020.இன்று 39வது வருட திருமண நாள்காணும்…\nபரிசில் வாழ்ந்துவரும் செல்வி „லக்சனா“ அவர்களின் பிறந்தநாள் இன்றாகும் இவரை அப்பா அம்மா உற்றார் உறவினர் நண்பர்கள் கலையுலக நண்பர்களுடன்…\nஎன்னுக்குள் ஏகாந்தம் வெறும் வெளிகளாகவே… கண்ணுக்குள் எழும் காவியங்கள் கற்பனைகளாகவே.., உள்ளுக்குள் உண்மைகள் உறங்கியும் உறங்காமலுமே… வரிகளுக்குள் வார்த்தைகள் கட்டுக்குள்…\nஎன் மனது உனக்கு தெரிகிறதா அது புனிதம் என்று புரிகிறதா என் அறிவும் ஆற்றலும் தெரிகிறதா அவைதான் என் பலம்…\nகனவுகளைக் காவலரணாக்கி காதல் குண்டுகளை ஏவியவன். கடதாசி இல்லாத காதலை காவியமாக்கித் தாவியவன். போராட்டம் தான் காதலும் பொழிப்புரை அள்ளித்…\nலண்டனில் வாழ்ந்துவரும் தாளவாத்தியக்கலைஞர் ஜனதன்தனது ���ிறந்த நாளை அப்பா, அமம்மா, அக்கா,மற்றும் உறவினர்கள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்இவரை stsstudio.com…\nஎன் கற்பனைகளை கழுவிச் செல்கிறது\nஉன் கனவுகளில் வழுக்கி விழுந்து தவிக்கிறேன்\nசுமைகளை இதயம் தாங்க துடிக்கிறேன்\nஊமையாய் இருந்த என் உணர்வுகளெல்லாம்\nஉன் பார்வையும் வார்த்தையும் என் நிழலில்..\nஎச்சம் பண்ணிய அலைபேசி இன்னும்\nசங்கீதமாக என் காதில் உதயம்\nகல்லாத கலவியில் காமனாய் நுழைந்தாய்\nவீணாகிப் போனது நம் காதலை\nசொற்பொழிவாளர் கி.த.கவிமாமணி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 15.08.2019\nகாட்சிகளே கருப் பொருளாகி தாக்கங்களே…\nபாடகி திருமதி சோபா கண்ணனின் பிறந்தநாள்வாழ்த்து 13.12.2018\nயேர்மனியில் வாழ்ந்துவரும் பாடகி திரு…\nசாவுகளை எண்ணி எண்ணித் தினமும் நாங்கள்…\nகவிஞை சுபாரஞ்சன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 04.09.2017\nபிரான்சில் “சங்கொலி ” போட்டி – 2019 விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு\nபிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு…\nதாய்மண் வாசத்தில் துளிர்த்த விழா\nநதிக்கரை நினைவுகள் தாயகத்தில் பல கல்விமான்கள்…\nஉலகம் உன் கையில்…கவிதை மட்டுநகர் கமல்தாஸ்\nசெல்லும் இடமெல்லாம் சிறப்பு நல்கும்…\nசாலை ரீவி எஸ்.ரி.எஸ் தமிழ் இணைத்துக்கொண்டதையிட்டு நன்றிகள்\nசாலை ரிவியில் எஸ்.ரி.எஸ் தமிழ்தன்னை இணைத்துக்கொண்டதையிட்டு…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nநடன ஆசிரியை மைதிலி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.05.20.20\nமூத்த எழுத்தாளர் திரு. புத்திசிகாமணி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.05.2020\nகலைஞர் திரு திருமதி தியாகராஜாதிருமண நாள் வாழ்த்து .23-05-2020\nKategorien Kategorie auswählen All Post (2.067) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (8) கதைகள் (17) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (155) குறும்படங்கள் (2) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (477) வெளியீடுகள் (358)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுக���்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/05/04/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-05-25T05:15:33Z", "digest": "sha1:TIGEIZ5RA6ZSU2PRDHJ5LTC562SRT3ZU", "length": 10727, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "மனம் வெறுத்து யாழிலிருந்து திரும்பிச் சென்ற வைத்தியர்..!! | LankaSee", "raw_content": "\nரசிகர்களுக்காக யோகா கற்றுத் தரும் நடிகை ஸ்ரேயா\nயுத்தத்தை வெற்றி கொண்ட எம்மாலேயே இதையும் செய்ய முடியும்\nதிடீரென உயிரிழந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்றா\nவிடுதலைப் புலிகளின்…. விடுதலைப் போராட்டத்தில் தோள்கொடுத்த சிங்கம்பட்டி ஜமீன் காலமானார்\n200 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூரா பிராந்தியத்தில் தென்பட்ட அற்புத காட்சி: சுவிஸ் மக்கள்\nநியூசிலாந்து தலைநகரை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஒரே கிணற்றில் 9 சடலங்கள்… உடம்பில் காணப்பட்ட காயங்கள்: கொடூர சதித் திட்டம்\nஅமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை… சர்வதேச விசாரணைக்கு தயார்: சீனா\nஒரே மூச்சில் 828 மீற்றர் உயரத்தை நடந்து கடந்த சிறுமி\nமனம் வெறுத்து யாழிலிருந்து திரும்பிச் சென்ற வைத்தியர்..\nஉயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்னர், முஸ்லிம்கள் வசிக்காத பிரதேசங்களில் வசிக்கும் சாதாரண முஸ்லிம் மக்கள் மீதும் ஏற்பட்டுள்ள வீணாண சந்தேகங்களால், கசப்பான பல சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. அப்படியொரு சம்பவம் யாழ்ப்பாணத்திலும் நடந்துள்ளது.வைத்திய அதிகாரியின் விடுதியில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட விசாரணை, தேடுதலினால், ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரியாக பணியாற்றி வந்த, முஸ்லிம் வைத்தியர் மனம் வெறுத்து யாழிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.\nஊர்காவற்துறையிலுள்ள வைத்திய அதிகாரியின் விடுதியில், நான்கு முஸ்லிம்கள் விலை உயர்ந்த வாகனத்தில் வந்து நான்கு நாட்களாக தங்கியுள்ளனர் என இராணுவத்தினருக்கு, அந்த பகுதியிலுள்ள சிலர் இரகசிய தகவல் கொடுத்தனர்.இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் இராணுவத்தினர் அதிரடி நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். பவள் கவச வாகனங்கள் சகிதம் விடுதியை முற்றுகையிட்ட படையினர், கதவுகள் மற்றும் யன்னல்களிற்குள்ளால் அதிரடியாக உள்நுழைந்தனர்.\nசம்மாந்துறையை சேர்ந்த அந்த வைத்திய அதிகாரியின் குடும்பத்தின் நான்கு உறுப்பினர்கள் அங்கு இருந்தனர். தேடுதலில் பயணப்பொதிகளையும் சோதனையிட்டனர்.அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் முற்படுத்தும் நோக்கத்துடன், ஊர்காவற்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.\nஅந்த குடும்பம் ஊர்காவற்துறை பொலிஸ், சம்மாந்துறை பொலிஸில், உரிய பதிவுகளை மேற்கொண்டு, அங்கு தங்கியிருந்தது தெரிய வந்தது. வைத்திய அதிகாரியின் இடமாற்றத்தை மேற்கொள்வதற்காக, அந்த குடும்பம் அங்கு தங்கியிருந்தது விசாரணைகளில் தெரிய வந்தது.இதையடுத்து, இராணுவத்தினரும் பொலிசாரும் அங்கிருந்து சென்றனர்.எனினும், வைத்திய அதிகாரி இதனால் மனம் வெறுத்து, நேற்றுக்காலையே குடும்பத்துடன் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.\nயுத்தத்தை வெற்றி கொண்ட எம்மாலேயே இதையும் செய்ய முடியும்\nதிடீரென உயிரிழந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்றா\nவிடுதலைப் புலிகளின்…. விடுதலைப் போராட்டத்தில் தோள்கொடுத்த சிங்கம்பட்டி ஜமீன் காலமானார்\nரசிகர்களுக்காக யோகா கற்றுத் தரும் நடிகை ஸ்ரேயா\nயுத்தத்தை வெற்றி கொண்ட எம்மாலேயே இதையும் செய்ய முடியும்\nதிடீரென உயிரிழந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்றா\nவிடுதலைப் புலிகளின்…. விடுதலைப் போராட்டத்தில் தோள்கொடுத்த சிங்கம்பட்டி ஜமீன் காலமானார்\n200 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூரா பிராந்தியத்தில் தென்பட்ட அற்புத காட்சி: சுவிஸ் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2014/04/13/%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86/", "date_download": "2020-05-25T04:29:01Z", "digest": "sha1:WQD4STYFRZUIVD7EZGHKWDS57MQ6NTCK", "length": 10508, "nlines": 227, "source_domain": "sathyanandhan.com", "title": "எகிப்திய கவிஞர் இமான் மெர்ஷல் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← இயற்கை நுண்ணுணர்வை வெளிப்படுத்துகிறது\nவண்ண மீன்களுடன் தன்னை அடையாளம் காணும் குழந்தை →\nஎகிப்திய கவிஞர் இமான் மெர்ஷல்\nPosted on April 13, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஎகிப்திய கவிஞர் இமான் மெர்ஷல்\nமிகுந்த மன அழுத்தம் தற்கொலை எண்ணங்களை மிகவும் ஏற்படுத்தும். உயிர்மை ஏப்ரல் 2014 இதழில் எச்.பீர்முகம்மதுவின் கட்டுரையில் ந��ம் காணும் மெர்ஷலின் கவிதை மிகுந்த மன அழுத்தத்தையே வெளிப்படுத்துகிறது.\nநான் என்னை சுற்றிப் பார்க்கிறேன்\nஎப்போதும் என்னை நானே பார்க்கிறேன்\nஒரு வேளை என் கழுத்தின்\nஅது என் உடலுக்குப் பொருத்தமானதாக இல்லை\nதுப்பாக்கி குண்டுகளை நான் நம்பவில்லை\nஅதை மட்டுமே செய்ய முடியும்\nஎன்ன செய்யப் பட வேண்டும்\nபெண்களின் உலகம் மிகவும் வண்ண மயமானது. உயிர்த்துடிப்புள்ளது. குடும்பம் மற்றும் நட்பு வட்டத்தைப் பேணுவதில் பெரு மகிழ்ச்சி அடைபவர்கள் பெண்கள். எனவே போரும் வன்முறையும் அவர்களால் சகிக்கவே முடியாதது என்பது தெளிவு. போர் நல்ல இதயம் படைத்தவர்களைக் கையறு நிலைக்குத் தள்ளுகிறது.\nஇந்தக் கையறு நிலை ஏற்படுத்தும் வெறுமையே இந்தக் கவிதையில் வெளிப்படுகிறது. கையறு நிலையால் மனம் கொள்ளும் அவமான உணர்வு அது தரும் மன அழுத்தம் ஆகியவை சொற்களால் வெளிப்படுத்த சிக்கலானவை.\nஆன்மீகத்தில் மூழ்கி வாழ்வின் நிலையின்மையில் ஆழ்ந்து விடும் போது எந்த ஒரு எழுத்தாளரும் பதிவு செய்ததெல்லாம் போதும் என்னும் ஒரு மேலான நிலைக்குப் போய் விடுவதுண்டு. அந்த நிலையில் புனைகதை, கட்டுரை எழுதும் எழுத்தாளர்கள் எழுதியது போதும் என்னும் நிறைவு நிலைக்குப் போகலாம். ஆனால் கவிஞர்கள் எப்போதுமே மிகவும் நுட்பமான ஆன்மீக உச்சமான நிலையில் நின்றும் பதிவு செய்வதில் தம் உயிர் மூச்சைக் காண்பவர்கள். ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தும் இந்தக் கவிதையை மொழி பெயர்த்து அளித்த எச்.பீர்முகம்மது மற்றும் உயிர்மைக்கு நம் நன்றிகள்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← இயற்கை நுண்ணுணர்வை வெளிப்படுத்துகிறது\nவண்ண மீன்களுடன் தன்னை அடையாளம் காணும் குழந்தை →\nபுது பஸ்டாண்ட் நாவல் – மணிகண்டன் மதிப்புரை\nஅரூ காலாண்டிதழில் என் விஞ்ஞான சிறுகதை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/786-more-patients-test-positive-for-coronavirus-in-tn-386282.html", "date_download": "2020-05-25T05:55:10Z", "digest": "sha1:RWMXY46DMY3TM4RBQADAV5RF3FZJO6FT", "length": 15621, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் மேலும் 786 பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு 14,753 ஆக அதிகரிப்பு | 786 more patients test positive for Coronavirus in TN - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதென்மதுரை வைகை நதி.. தினம் பாடும் தமிழ் பாட்டு.. இன்று சகோதரர்கள் தினம்\nதொடங்கப்படும் விமான சேவை.. தமிழக விமான நிலையங்களில் இனி இதுதான் விதிமுறை.. அரசு அறிவிப்பு\nசிக்கிமை தனிநாடு என விளம்பரம் செய்த டெல்லி அரசு- வெடித்தது சர்ச்சை- குவியும் கண்டனங்கள்\nதன் காதில் துப்பாக்கியால் சுட்ட கணவர்.. வெளியே வந்து.. அருகில் இருந்த மனைவி மீது பாய்ந்த தோட்டா\nஇ- பாஸ் கட்டாயம்.. 14 நாட்கள் தனிமை.. உள்நாட்டு விமான சேவைக்கான விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nதமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை... தலைவர்கள் ஈகை திருநாள் வாழ்த்து\nMovies திடிரென டிரெண்டான பொன்னியின் செல்வன் ஹாஷ்டேக்.. காரணம் இதுவா இருக்குமோ\nSports சீக்கிரமா முடிவு பண்ணுங்கப்பா... ஜவ்வு மாதிரி இழுக்காதீங்க... மார்க் டெய்லர்\nFinance சீனாவுக்கே இந்த நிலையா.. பிரச்சனையை உணர்ந்து கொண்ட சீனா.. பொருளாதார வளர்ச்சி என்ன ஆகுமோ\nAutomobiles போஜன் 510 மாடலின் அடிப்படையில் உருவாகும் செவ்ரோலெட் க்ரோவ் எஸ்யூவி... ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு போட்டி\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்...\nTechnology மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் மேலும் 786 பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு 14,753 ஆக அதிகரிப்பு\nசென்னை: தமிழகத்தில் மேலும் 786 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகள், பிற மாநிலங்களில் இருந்து வந்த 92 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.\nதமிழகத்தில் இன்று நடத்தப்பட்ட பரிசோதனைகளின் முடிவில் மொத்தம் 694 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பிற மாநிலங்கள் மற்றும�� வெளிநாடுகளில் இருந்து வந்த 92 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.\nசென்னையில் மட்டும் 569 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,753 ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனாவால் இன்று தமிழகத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 98 ஆக அதிகரித்திருக்கிறது.\nகொடூரமான நகைச்சுவை.. எங்கே பிளான்.. எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஆவேசமான சோனியா காந்தி\nகொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோரில் 846 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் இதுவரை மொத்தம் 7,128 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\nமாவட்டங்களில் கொரோனா நிலவரம்: செங்கல்பட்டு- 40; ஈரோடு- 1; கள்ளக்குறிச்சி- 1 ; காஞ்சிபுரம் -13; கிருஷ்ணகிரி- 1; மதுரை- 1; புதுக்கோட்டை- 2; ராமநாதபுரம் -7 ; ராணிப்பேட்டை- 1 ; தேனி- 4; திருவள்ளூர்- 39; திருவண்ணாமலை-2; தூத்துக்குடி-6; திருநெல்வேலி- 1; திருச்சி -4; வேலூர்-2;\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதென்மதுரை வைகை நதி.. தினம் பாடும் தமிழ் பாட்டு.. இன்று சகோதரர்கள் தினம்\nதொடங்கப்படும் விமான சேவை.. தமிழக விமான நிலையங்களில் இனி இதுதான் விதிமுறை.. அரசு அறிவிப்பு\nஇ- பாஸ் கட்டாயம்.. 14 நாட்கள் தனிமை.. உள்நாட்டு விமான சேவைக்கான விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nதமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை... தலைவர்கள் ஈகை திருநாள் வாழ்த்து\nமாபெரும் போராட்டத்தை அதிமுக அரசு சந்திக்க நேரிடும்... திமுக தீர்மானம்\nஅமைதி நிலவட்டும்; அன்பு தழைக்கட்டும்... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ரமலான் வாழ்த்து\nஎக்சிட் பிளான் ரெடி.. முக்கிய தளர்விற்கு தயாராகும் சென்னை.. அடுத்தடுத்த அதிரடிக்கு என்ன காரணம்\nஅம்பத்தூர், கிண்டி உள்பட 17 தொழிற்பேட்டைகள் நாளை முதல் இயங்கலாம்.. தமிழக அரசு அனுமதி\nதுப்புரவு பணியாளர்கள் இல்லை.. இனி தூய்மை பணியாளர்கள்.. தமிழக அரசு அரசாணை\nதிமுக மா.செக்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்களுடன் ஸ்டாலின் ஆலோசனை.. கண்டன தீர்மானங்களுடன் முடிந்தது\nஇன்று முதல் தமிழகத்தில் சென்னை தவிர நகர்ப்புறங்களில் சலூன் கடைகள் திறப்பு\nஇன்னும் 1 நாள்தான்.. சென்னையில் பயணிகள் விமான சேவை தொடங்குமா.. நீடிக்கும் குழப��பம்.. என்ன நடக்கும்\nஇந்த 4 வழித்தடங்களில் பயணிகள் ரயிலை இயக்குங்கள்.. தென்னக ரயில்வேவிற்கு தமிழக அரசு கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus tamilnadu lockdown chennai maharashtra gujarat கொரோனா வைரஸ் தமிழ்நாடு லாக்டவுன் சென்னை மகாராஷ்டிரா குஜராத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-25T05:32:29Z", "digest": "sha1:ZVB5BNOBHDOM57JNCQLJ42EDI4DW2VF7", "length": 17322, "nlines": 232, "source_domain": "tamil.samayam.com", "title": "ஷாருக்கான்: Latest ஷாருக்கான் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபருத்தி வீரன் முதல் கைதி டில்லி வரை.. கா...\nநயன்தாரா செஞ்ச காரியத்தை ப...\nசிம்பு எவ்ளோ சமத்துனு தெரி...\nஇந்த விஜய்க்கு யாராவது ஹேட...\nபிரபல நடிகை வாணிஸ்ரீயின் ம...\nகொரோனா: அதிகரிக்கும் பாதிப்பு, என்ன செய்...\nதமிழகத்தின் கடைசி ஜமீன் கா...\nஇந்த ஆவணம் இருந்தாதான் விம...\nநாளை முதல் இந்த மாநிலத்தில...\nஇந்திய ஹாக்கி லெஜண்ட் பல்பீர் சிங் சீனிய...\nதல தோனியை வீட்டுக்கு போக ச...\nபழைய போட்டோவை ஷேர் பண்ண கி...\nதல தோனிக்கு கடவுள் இயற்கைய...\nஎன்ன இது கடைசியில நம்ம கோல...\nஅவரசப்பட்டு வேற BSNL பிளானை ரீசார்ஜ் செஞ...\nஇன்றைய அமேசான் க்விஸ் போட்...\nஇன்றைய அமேசான் Quiz போட்டி...\nரம்ஜான் 2020 ஸ்பெஷல்: BSNL...\nரியல்மி நார்சோ 10A - அன்பா...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nRamadan Quotes: இனிய ரமலான் வாழ்த்துக்கள...\nபாம்பின் தாகம் தீர்த்த வனத...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் இன்னைக்கும்...\nபெட்ரோல் விலை: சண்டே செம ஹ...\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்...\nபெட்ரோல் விலை: அடடே, நிம்ம...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ர...\nபெட்ரோல் விலை: அடடே, வாகன ...\nமனைவியை பிரிந்த டாக்டரை காதலிக்கும் பிக்...\nதூக்கில் தொங்கி உயிருக்கு ...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nHBD Saipallavi : ரவுடி பேபிக்கு ப..\nஷாருக்கான் - கௌரி கான்\nஅடப்பாவமே, இந்த நடிகைக்கு இப்படி ஒரு பி���ச்சனையா\nவாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது ஏன் என்று பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார்.\nதனது கனவு திரைப்படமான ரா.ஒன் தயாரிப்பில் நிறைய பணம் முதலீடு செய்திருந்தார் ஷாருக். அந்த படம் பெரும் தோல்விப்படமாக அமையவே, பொருளாதார ரீதியாக நெருக்கடிக்கு தள்ளப்பட்டார் ஷாருக்கான்.\nமிஸ் இந்தியா அழகி போட்டியில் கேள்வி பதில் ரவுண்டில் ப்ரியங்கா சோப்ரா பங்கெடுத்துக் கொண்ட போது, ஜட்ஜாக நடிகர் ஷாருக்கான் இடம் பெற்றிருந்தார். அப்போது நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு நடந்தது. ப்ரியங்காவிடம் ஒரு பயங்கரமான அனுமான கேள்வி கேட்டார் ஷாருக்.\nதெறி ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் முன்னணி பாலிவுட் ஹீரோ\nஅட்லீயின் தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் பற்றி உறுதிப்படுத்தப்படாத ஒரு புதிய தகவல் பரவிவருகிறது.\nஷாருக்கான் - கரீனா கபூர் நடிப்பில் 2001ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் அஜித் குமாரும் நடித்திருந்தார். 3 மணிநேர நீளமான சரித்திர திரைப்படமான அசோகா விமர்சகர், ரசிகர் என இருபாலாரிடமும் கலவையான விமர்சனமே பெற்றது. அந்த காலத்தில் 13 கோடி என்பது பெரிய நஷ்டமாகும்.\nதேனிலவில் மனைவியிடம் பொய் சொல்லி ஏமாற்றிய சூப்பர் ஸ்டார்\nபிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தேனிலவின்போது தன் மனைவி கௌரியிடம் பொய் சொல்லியுள்ளார்.\n2 மகள்களை அடுத்து பிரபல சினிமா தயாரிப்பாளருக்கும் கொரோனா பாதிப்பு\nபிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரீம் மொரானிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅமோகமான வரவேற்பு பெற்ற பைக்கில் வலம் வந்து வீடியோ வெளியிட்ட ஜக்கி..\nஇந்தியாவிலுள்ள வாகன ஆர்வலர்களாக் கொண்டாடப்பட்டு வரும் புதிய மாடல் பைக்கில் சத்குரு ஜக்கி வாசுதேவ் வலம் வந்த வீடியோ இணையத்தில் பலரால் பாரக்கப்பட்டு வருகிறது.\nபிஎஸ் 4 வாகனங்களை விட பிஎஸ்6 வாகனங்களுக்கான பராமரிப்புச் செலவு அதிகமாகுமா..\nபிஎஸ்-6 வாகனங்களுக்கான விலை அதிகமாக நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், அதை பராமரிப்பதற்கான செலவீனமும் அதிகமாக இருக்குமா என்கிற கேள்வி பலரிடம் நிலவுகிறது. இதுகுறித்து விரிவான விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.\nஇந்திய ஹாக்கி லெஜண்ட் பல்பீர் சிங் சீனியர் காலமானார் - சோகத்தில் மூழ்கிய விளையாட்டு உலகம்\n70% தான் ஃபீஸ் வாங்கணும்: பள்ளிகளுக்கு பஞ்சாப் உயர்நீதிமன்றம் அதிரடி\nபாண்டிச்சேரிக்கும் தமிழ்நாட்டுக்கும் வித்தியாசமில்லை: விலை உயர்வால் குடிமகன்கள் அதிர்ச்சி\nவெறித்தனமாக சுட்டெரிக்கப் போகும் வெயில் - இங்கெல்லாம் ’ரெட் அலர்ட்’ எச்சரிக்கை\nகோடை வெயிலுக்கு குளியலை போடும் ’கிங் கோப்ரா’\nDomestic flights: டெல்லி டூ புனே... “நான் கொஞ்சம் பயந்தேன்” - பயணியின் பதில்\nபருத்தி வீரன் முதல் கைதி டில்லி வரை.. கார்த்தி நடிப்பில் மிரட்டிய படங்கள்\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் இன்னைக்கும் ஜாலி மூட் தான்\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு... இன்று முதல் விமான சேவை தொடக்கம்\nதமிழகத்தின் கடைசி ஜமீன் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/08/27103501/Chennai-At-Pallavaram-Army-Residence-Havildar-shot.vpf", "date_download": "2020-05-25T04:20:18Z", "digest": "sha1:QP4XJZFNKQQNXVDFFEXDQDCWIWVNOFLI", "length": 10994, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chennai: At Pallavaram Army Residence Havildar shot dead || சென்னையில் பயங்கரம் : பல்லாவரம் ராணுவ குடியிருப்பில் ஹவில்தார் சுட்டுக்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 4,021 ஆக உயர்வு\nசென்னையில் பயங்கரம் : பல்லாவரம் ராணுவ குடியிருப்பில் ஹவில்தார் சுட்டுக்கொலை + \"||\" + Chennai: At Pallavaram Army Residence Havildar shot dead\nசென்னையில் பயங்கரம் : பல்லாவரம் ராணுவ குடியிருப்பில் ஹவில்தார் சுட்டுக்கொலை\nசென்னை பல்லாவரம் ராணுவ குடியிருப்பில் அதிகாரிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதில் ஹவில்தார் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.\nசென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவ குடியிருப்பில் ஹவில்தார் பிரவீன் குமாருக்கும் அவருக்கு கீழ் பணியாற்றிய ரைபிள் மேன் ஜெக் ஷீர் தானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ரைபிள் மேன் இன்று அதிகாலை 3 மணிக்கு ஹவில்தாரின் அறைக்கு சென்று உள்ளார் . அங்கு தூங்கிக் கொண்டு இருந்த ஹவில்தாரை ரைபிள் மேன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து உள்ளார்.பின்னர் அவரும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளார்.\nஇந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. சென்னையில் 10 வயது சிறுமி பாலியல் தொல்லை தந்து 3-வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை\nசென்னையில் 10 வயது சிறுமி பாலியல் தொல்லை தந்து 3-வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்யப்பட்டார்.\n2. பழையன கழிதலும்.. புதியன புகுதலும்; தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்\nபழையன கழிதலும்.. புதியன புகுதலுமான போகிப் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.\n3. சப்- இன்ஸ்பெக்டர் வில்சன் கொலையில் தீவிரவாத இயக்கங்களுக்கு தொடர்பா..\nஎஸ்.ஐ. வில்சன் கொலையில் தீவிரவாத இயக்கங்களுக்கு தொடர்பா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.\n4. சென்னையில் ஏசி பஸ்கள் இயக்கம் -குறைந்தபட்ச கட்டணம் ரூ.15 அதிகபட்ச கட்டணம் ரூ.60\nசென்னையில் இன்று முதல் ஏசி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.15, அதிகபட்ச கட்டணம் ரூ.60 ஆகும்.\n5. பேருந்தில் ஏறி ஆட்டம் போட்ட கல்லூரி மாணவர்கள் கைது..\nசென்னை மந்தைவெளியில் பஸ்சில் ஏறி ஆட்டம் போட்ட 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.\n1. சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி\n2. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்\n3. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\n4. இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,654‬ பேருக்கு நோய்த்தொற்று\n5. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை - முதல்வர் பழனிசாமி\n1. தமிழகத்தில் மேலும் 765 பேருக்கு கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை தகவல்\n2. தமிழகத்துக்கு ஏசி வசதி இல்லாத 4 சிறப்பு ரயில்கள் இயக்க தமிழக அரசு கோரிக்கை\n3. சென்னை மாநகரில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1768 பேருக்கு கொரோனா பாதிப்பு\n4. கொரோனா தொற்று கண்டறிவதற்கான பரிசோதனை: தனியார் மையங்களில் குவியும் பொதுமக்கள்\n5. பல்கலைக்கழக காலியிடங்களில் ஓய்வுபெற்ற பேராசிரியர்களை மீண்டும் பணி அமர்த்தக்கூடாது உயர்கல்வித் துறை உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2540654", "date_download": "2020-05-25T06:22:40Z", "digest": "sha1:DX4MJ4DMFD5HCSAOXMDC5S5UOQWJ3ZXL", "length": 15551, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "சூதாடிய நான்கு பேர் கைது| Dinamalar", "raw_content": "\nமூன்று ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி ஜ���ம்பவான் ...\nஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nஇந்தியாவில் 1.38 லட்சம் பேருக்கு கொரோனா: 4,021 பேர் பலி\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை துவங்கியது\nதகவல் இல்லாமல் சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஒடிசா ... 3\nஎல்லையில் சீனா அத்துமீறுவது ஏன்\nவரும் 31 -ல் புதிய ராஜ்யசபா எம்.பிக்கள் பதவியேற்க ...\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை 2\nடிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் ...\n14 மாவட்டங்களில் மழை ; 6 மாவட்டங்களில் வெயில் ; சென்னை ...\nசூதாடிய நான்கு பேர் கைது\nவிழுப்புரம்;வளவனுார் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை, போலீசார் கைது செய்தனர்.வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் ரங்கராஜன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் மதியம், கொங்கம்பட்டு கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே, பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சக்திவேல், 41; ராஜ், 27; புருஷோத்தமன், 53; பிரவீன்குமார், 20; ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதொழிலாளர்கள் வருவாய் டில்லியில் 57 சதவீதம் சரிவு\nகூழாங்கற்கள் கடத்தியவர் கைது டிரைவருக்கு போலீஸ் வலை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதொழிலாளர்கள் வருவாய் டில்லியில் 57 சதவீதம் சரிவு\nகூழாங்கற்கள் கடத்தியவர் கைது டிரைவருக்கு போலீஸ் வலை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2542274", "date_download": "2020-05-25T06:12:56Z", "digest": "sha1:UAPFV3IZJG2MUH5PLHZAOJOGC2GD3KA2", "length": 18343, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "எளிய குழந்தைகளுக்கு ரூ.75 லட்சம் கோடி நிதி| Dinamalar", "raw_content": "\nமூன்று ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் ...\nஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nஇந்தியாவில் 1.38 லட்சம் பேருக்கு கொரோனா: 4,021 பேர் பலி\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை துவங்கியது 1\nதகவல் இல்லாமல் சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஒடிசா ... 3\nஎல்லையில் சீனா அத்துமீறுவது ஏன்\nவரும் 31 -ல் புதிய ராஜ்யசபா எம்.பிக்கள் பதவியேற்க ...\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் க��ட்கும் இலங்கை 2\nடிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் ...\n14 மாவட்டங்களில் மழை ; 6 மாவட்டங்களில் வெயில் ; சென்னை ...\n'எளிய குழந்தைகளுக்கு ரூ.75 லட்சம் கோடி நிதி'\nவாஷிங்டன் : 'கொரோனா ஊரடங்குக்கு பிறகு, உலகில் உள்ள ஏழை எளிய குழந்தைகளின் நலனுக்காக, அனைத்து நாட்டு அரசுகளும் ஒன்றிணைந்து, 75 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும்' என, அமைதிக்கான நோபல் பரிசு வென்ற இந்தியர் கைலாஷ் சத்தியார்த்தி உட்பட, நோபல் வென்ற, 88 உலக தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், சர்வதேச அளவில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு பிறகான காலக்கட்டத்தில், ஏழை எளிய குழந்தைகளின் நலன் குறித்து, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, நோபல் பரிசு பெற்ற, ௮௮ பேர், எதிர்கால திட்ட அறிக்கையை முன் வைத்துள்ளனர்.அவர்களில், திபெத்தைச் சேர்ந்த புத்த மத துறவி தலாய் லாமா, பிரிட்டன் முன்னாள் பிரதமர் கார்டன் ப்ரவுன், அமைதிக்கான நோபல் பரிசு வென்ற இந்தியர் கைலாஷ் சத்தியார்த்தி ஆகியோர் அடங்குவர்.\nஇது தொடர்பாக அவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து நாட்டு அரசுகளும், தங்கள் கொரோனா நிவாரண நிதியில் இருந்து, 20 சதவீதத்தை, ஏழை எளிய மக்களுக்கு செலவிட வேண்டும். இதன் மூலம், ஒரு கோடி உயிர்கள் பாதுகாக்கப்படும். ஊரடங்கு மற்றும் அதற்கு பிறகான காலக்கட்டத்தில், ஏழை எளிய குழந்தைகளின் நலனுக்காக, 75 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டப்பட வேண்டும். இந்த தொகை, ஐ.நா.,வின் கொரோனா நிவாரண பணிகளுக்கு செலவிடப்பட வேண்டும்.\nகுறைந்த வருவாய் உள்ள மக்களுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு கடன் தள்ளுபடி வழங்கப்பட வேண்டும். சுகாதாரம், குடிநீர், துப்புரவு மற்றும் கல்விக்கான நிலையான வளர்ச்சி திட்டங்களுக்கு, இந்த தொகை பெரிதும் உதவும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபாக்தாதில் முழு ஊரடங்கு அமல்\nபாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 7 பேர் பலி\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாக்தாதில் முழு ஊரடங்கு அமல்\nபாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 7 பேர் பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர��� செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2543327", "date_download": "2020-05-25T06:20:38Z", "digest": "sha1:RNAM6GLANVPGSHRIE2YJUKOSWLV2BX22", "length": 15882, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "பிரதமர் பற்றி அவதூறு: ஜோதிமணி மீது புகார்| Dinamalar", "raw_content": "\nமூன்று ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் ...\nஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nஇந்தியாவில் 1.38 லட்சம் பேருக்கு கொரோனா: 4,021 பேர் பலி\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை துவங்கியது\nதகவல் இல்லாமல் சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஒடிசா ... 3\nஎல்லையில் சீனா அத்துமீறுவது ஏன்\nவரும் 31 -ல் புதிய ராஜ்யசபா எம்.பிக்கள் பதவியேற்க ...\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை 2\nடிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் ...\n14 மாவட்டங்களில் மழை ; 6 மாவட்டங்களில் வெயில் ; சென்னை ...\nபிரதமர் பற்றி அவதூறு: ஜோதிமணி மீது புகார்\nபுதுக்கோட்டை: பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக, கரூர் காங்கிரஸ், எம்.பி., ஜோதிமணி மீது, இலுப்பூர் போலீசில், பா.ஜ.,வினர் புகார் அளித்துள்ளனர். புகாரில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதி, எம்.பி., ஜோதிமணி, 18ம் தேதி நடந்த தனியார், 'டிவி' விவாத நிகழ்ச்சியில், 'பிரதமர் மோடியை கல்லால் அடிக்க வேண்டும்' என, தரக்குறைவான வார்த்தைகளில், வன்முறையை தூண்டும் விதமாக பேசினார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதிருப்புதலுக்கு பின் தேர்வு நடத்த அறிவுரை\nகரூர் சிசு தொடையில் சிக்கிய ஊசி: 70 நாட்களுக்கு பின் அகற்றம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட மு��ையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிருப்புதலுக்கு பின் தேர்வு நடத்த அறிவுரை\nகரூர் சிசு தொடையில் சிக்கிய ஊசி: 70 நாட்களுக்கு பின் அகற்றம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2544218", "date_download": "2020-05-25T06:19:23Z", "digest": "sha1:W4CLXSIVD3N2V6AGAJ2S5BCUD7JYHVMV", "length": 16757, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "அதிக பாரம் கட்டுப்படுத்த எல்லையில் தடுப்பு தேவை| Dinamalar", "raw_content": "\nமூன்று ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் ...\nஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nஇந்தியாவில் 1.38 லட்சம் பேருக்கு கொரோனா: 4,021 பேர் பலி\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை துவங்கியது\nதகவல் இல்லாமல் சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஒடிசா ... 3\nஎல்லையில் சீனா அத்துமீறுவது ஏன்\nவரும் 31 -ல் புதிய ராஜ்யசபா எம்.பிக்கள் பதவியேற்க ...\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை 2\nடிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் ...\n14 மாவட்டங்களில் மழை ; 6 மாவட்டங்களில் வெயில் ; சென்னை ...\nஅதிக பாரம் கட்டுப்படுத்த எல்லையில் தடுப்பு தேவை\nகிணத்துக்கடவு:கிணத்துக்கடவில் இருந்து, வீரப்பகவுண்டனுார் வழியாக லாரிகளில் அதிக பாரம் ஏற்றி செல்வதால், ரோடு சேதமடைகிறது.கிணத்துக்கடவில் இருந்து, வீரப்பகவுண்டனுார் வழியாக கேரளா மாநில எல்லை வரை தார்ரோடு போடப்பட்டுள்ளது. இவ்வழியாக லாரி, டெம்போ போன்ற வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. கேரளாவுக்கு செல்லும் லாரிகள் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி செல்வதால், தார் ரோடு பழுதடையும் வாய்ப்புள்ளது.இவ்வழித்தடத்தில், கேரளா எல்லையில் போலீஸ் செக்போஸ்ட் உள்ளதால், முத்துக்கவுண்டனுார், ரங்கேகவுண்டன்புதுார் வழியாக கேரளா மாநிலத்திற்கு வாகனங்கள் சுற்றி செல்கின்றன. அளவுக்கு அதிகமான உயரத்துக்கு, பாரம் ஏற்றி செல்லும் லாரிகளை கட்டுப்படுத்த, கேரளா எல்லை பகுதி ரோட்டில் செக்போஸ்ட் அருகே, இரும்பு நுழைவாயில் அமைக்க வேண்டும்.இதற்கு, கிணத்துக்கடவு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவேப்பூர் ஊராட்சி நிர்வாகம் உதவி பொருட்கள் வழங்கல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வே��்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவேப்பூர் ஊராட்சி நிர்வாகம் உதவி பொருட்கள் வழங்கல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2020-05-25T05:26:57Z", "digest": "sha1:Y5Y72IYALYTSNL6HWI34C4AK6VIHXZK5", "length": 8352, "nlines": 142, "source_domain": "eelamalar.com", "title": "இனியும் பொறுப்பதா? தமிழா... - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » இனியும் பொறுப்பதா\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\n அவ்வுயிரே எங்கள் தேசிய தலைவர்\nதமிழீழ இராணுவ படையணிகளின் பெயர்களும் மற்றும் வேறு கட்டமைப்புகளின் பெயர்கள்.\nஅண்ணன் பிரபாகரனுக்கு அடுத்த பெயர்\nபிரிகேடியர் பானு (அரியாலை முதல் முள்ளிவாய்க்கால் வரை…)\nகனீர் என்ற இனிமையான குரல் அனைவரின் மனதிலும் பதிந்தது. இசைப்பிரியா\nதன்னைத் தானே சுட்டுக் கொன்ற பிரிகேடியர் ஜெயம்\n“காந்தி” எப்படி “சூசை”யாக மாறினார். (பிரிகேடியர் சூசை)\nதியாகங்களின் மற்றுமொரு வடிவம் தளபதி ரமேஸ்\nஎங்கள் இனத்தின் இன்றைய இன்னல் தீர்க்க இன்னொருமுறை எழுந்துவர மாட்டாயோ\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nபிறந்த நொடி இறந்த மழலை\nபூமியில் கால் பாதிக்கும் முன்\n« இறுதியாக நம்பியோரெல்லாம் துரோகிகளாய் எம் தமிழினத்தின் முதுகில் குத்திய நாள்.\nஏன் அழுகின்றாய் இங்கே யாரும் உன் கண்ணீரை துடைக்க தயாரில்லை.. »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=7233", "date_download": "2020-05-25T06:21:34Z", "digest": "sha1:UXAE6XLJKUAS3INKRW26QTSSSEDE5YHW", "length": 17700, "nlines": 84, "source_domain": "www.dinakaran.com", "title": "பாரம்பரியததை மீட்டெடுகக சத்தமின்றி சாதனை | Reclaiming the Tradition is a Noisy Adventure - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > நேர்காணல்\nபாரம்பரியததை மீட்டெடுகக சத்தமின்றி சாதனை\nசத்தமின்றி சாதிக்கும் ‘வாய் பேச இயலாத காதுகேளாத’ (deaf and dumb) மாற்றுத் திறனாளிகள், பெண்கள், மாணவர்கள் இவர்களை முன்னெடுத்து, ந���து பாரம்பரிய உணவுகளை மீட்டெடுக்கவும், உணவுத் துறை சார்ந்து சிறு தொழில்களை உருவாக்கிக் கொடுத்து வழிகாட்டவும், பாரம்பரிய உணவுகளைத் தயாரித்து விற்பனை செய்யும் ‘தெருக்கடை’ யும் ‘செயல்விதை’ அமைப்பும், சென்னை காதுகேளாதோர் சங்கத்துடன்(Madras Association of the Deaf) இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான சமையல் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.\nநிகழ்ச்சியில் சைகை மொழியினைப் பயன்படுத்தி, மாற்றுத்திறனாளிப் பெண்களுக்கும் மாணவர்களுக்கும் மாப்பிள்ளை சம்பா லட்டு, தினை லட்டு, கொடம்புளி பானகம் போன்றவை தயாரித்து காண்பிக்கப்பட்டதோடு, அவற்றின் மருத்துவ குணங்களும் விளக்கப்பட்டது. மேலும் பாரம்பரிய உணவை சந்தைப்படுத்துதல், அதன் வழியே வருமானம் ஈட்டுதல், சிறுதொழில் முதலாளிகளாய் அவர்களை மாற்றுதல் போன்றவற்றுக்கு வழிகாட்டுதல்களும் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது\nசெயல்விதை அமைப்பின் செயலாளர் ராஜாவிடம் பேசியபோது…\n“மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானை கட்டி போரடித்த”என நம் தமிழ் இலக்கியம் பேசுகிறது. அந்த அளவிற்கு நம் விவசாயமும், விவசாயிகளும் செழித்து வளர்ந்த பூமி இது. இன்று நம் பாரம்பரியம் மிக்க நெல் விதைகளையும், உணவு தானியங்களையும் மீட்டெடுக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். பாரம்பரியம் என்பது உணவு சார்ந்தது மட்டுமல்ல ஆரோக்கியம் சார்ந்ததும். நோயில்லாத வாழ்க்கைக்கு மக்கள் மாறவேண்டும்.\nஅதற்கு நாம் உண்ணும் உணவே மருந்தென முதலில் நினைக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியும், நார்ச்சத்தும் அதிகம் நிறைந்த பயன்பாட்டில் இல்லாத நம்முடைய பாரம்பரிய அரிசி மற்றும் தானியங்களை மீட்டெடுத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். மாற்றுத் திறனாளிகள் யாரையும் நம்பி வாழாமல், சுயமாகத் தொழில் செய்வதற்கான முன்னெடுப்புகளை செயல்விதை அமைப்பின் வழியே நாங்கள் விதைத்துக் கொண்டே இருப்போம். வளர்ந்தால் மரம்… இல்லையேல் மண்ணுக்கு உரம் என்றார்.\nதெருக்கடை உணவகத்தின் பாரம்பரிய உணவு தயாரிப்பாளர்களில் ஒருவரான அமுதாவிடம் பேசியபோது…\nஇயற்கையோடு இணைந்த வாழ்க்கையே எப்போதும் நல்லது. பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்களின் பயன்பாட்டை நாம் அனைவரும் அறிந்து பயன்படுத்த வேண்டும். தினை லட்டு, மாப்பிள்ளைசம்பா லட்டு. பாரம்பரிய பட்டை தீட்டாத அரிசி போன்றவை மருத்துவ குணம் கொண்ட நம்முடைய பாரம்பரிய உணவுகள். அந்தக் காலத்தில் மணமாகப் போகும் மாப்பிள்ளை கல்லைத் தூக்கினால்தான் பெண் தருவார்கள். ஆண்களின் பலத்தை பரிசோதிக்க முக்கியம் தரப்பட்டது. அதனால்தான் முன்னோர்கள் மாப்பிள்ளை சம்பா அரிசி என அழைத்தார்கள். இந்த அரிசி சாதத்தில் மீதியானதை தண்ணீர் ஊற்றி நீராகாரமாக மறுநாள் அருந்துவார்கள்.\nதொடர்ந்து இதனை அருந்தும்போது உடலுக்குத் தேவையான சக்தி இயல்பாக உணவின் வழியே நமக்கு கிடைத்து விடுகிறது. அதேபோல் காட்டுயானம் அரிசி சர்க்கரை நோயிற்கு மருந்தாவதோடு, கேன்சர் வராமல் தடுக்கிறது. நம் பாரம்பரிய அரிசி ஒவ்வொன்றுக்கும் ஒரு மகிமை உண்டு. அதனால்தான் நம் முன்னோர்கள் அந்த வகை அரிசிகளை உணவாக எடுத்தார்கள். பானகத்தை கேரளாவில் இருந்து வரும் கொடம்புளி பழத்தில் தயாரிக்கிறோம். இந்தப் புளி உடம்பில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்கிறது. இந்தப் பழத்தில் புளிப்பு சுவை தூக்கலாக இருப்பதால் சிறிது பயன்படுத்தினாலே போதும்.\nஇத்துடன் இனிப்பு சுவைக்கு கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரை, பனை வெல்லம் இவற்றில் எதை வேண்டுமானாலும் இணைக்கலாம். அத்துடன் புதினா, எலுமிச்சை சேர்த்து, தேவைப்படும் பழத்தில் ஒன்றைச் சுவைக்காக இணைக்கலாம். பானகத்தை மண் பானையில் வைத்து அருந்தினால் உடலுக்கு மிகவும் நல்லது. தேவைப்பட்டால் குளிர்ச்சித் தன்மைக்கு ஐஸ் சேர்க்கலாம். பூச்சிக் கொல்லி மருந்து இணைக்கப்பட்ட கோக், பெப்சி போன்ற பானங்களை அருந்துவதைவிட இயற்கையோடு இணைந்த இந்த பானம் உடலுக்கு மிகமிக நல்லது.\nமாற்றங்கள் நிறைந்த நுகர்வுக் கலாச்சாரத்தில் பாரம்பரியம் சார்ந்தவற்றை நாம் வாங்குவது குறைந்ததால்தான் விளைச்சலும் குறைந்துவிட்டது. எனவே விலையும் அதிகரித்து உள்ளது. வாங்குவதை நாம் அதிகரித்தால் விலை கண்டிப்பாகக் குறையும். இல்லையென்றால் நோயிற்கான மருத்துவச் செலவுகள்தான் அதிகரிக்கும். நமக்குத் தேவையான நல்லவற்றைத் தேடி நாம்தான் போகவேண்டும். அது உணவாகவே இருந்தாலும் என்றார்.\nசித்ரா, சைகை மொழிப் பெயர்ப்பாளர்\nசென்னை காதுகேளாதோர் சங்கம் 75 வருடமாக உள்ளது. இதில் நான் சைகை மொழிப்பெயர்ப்பாளராகவும், மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் இருக்கிறேன். காது கேட்காதவர்கள் நலன் சார்ந்து இயங்கும் அமைப்பு இது. இந்தப் பெண்கள் அனைவரும் இதில் உறுப்பினர்களாக\nஉள்ளனர். கல்வி உதவி, மருத்துவ உதவி, சட்ட உதவி, அரசு நலன் சார்ந்த உதவிகள், பயிற்சி வகுப்புகள், வேலைவாய்ப்பு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என தொடர்ந்து நடத்தி வருகிறோம். இவர்களுக்கு சைகை மொழி வழியாக பேசினால் மட்டுமே புரியும் என்றவர், இயற்கை மற்றும் பாரம்பரிய உணவு குறித்த விழிப்புணர்வு இவர்களுக்கும் வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.\nதொழில் பயிற்சி மாணவர்கள்கேட்டரிங் எங்களுக்கு பிடித்தமான விசயம். ஆரோக்கிய உணவு தயாரிப்பை தெரிந்துகொள்ளவே வந்தோம். வெள்ளைச் சர்க்கரையும், மைதாவும், பட்டை தீட்டப்பட்ட அரிசியும்(polished rice) உடலுக்கு கெடுதி என்பதை இன்று உணர்ந்துகொண்டோம். மேலும் நாட்டுச் சர்க்கரையின் மகிமையையும் உணர்ந்தோம்.\nஅஞ்சல் துறை ஊழியர்பச்சரிசி, புழுங்கல் அரிசி மட்டும்தான் எனக்கு இதுவரை தெரியும். அரிசியில் இத்தனை ரகம் இருப்பதும் அவற்றின் மருத்துவப் பயன்பாடும் இன்றுதான் எனக்குத் தெரிந்தது. கூடவே சிறுதானியங்களின் பயன்பாட்டையும் தெரிந்து கொண்டேன். வெள்ளைச் சர்க்கரை உடலுக்கு கெடுதி என்பதையும் உணர்ந்து கொண்டேன். வாழ்வதற்காக உண் உண்பதற்காக வாழாதே என்ற அடிப்படையில், பாரம்பரிய உணவுமுறை குறித்த விழிபுணர்வினை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கி, மருத்துவ குணங்களை அவர்களை அறியச் செய்து, அதனையே வாழ்வா\nதாரமாக மாற்றிக்கொள்வதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாக இருந்தது.\nபாரம்பரியததை மீட்டெடுகக சத்தமின்றி சாதனை\nஉலகத்தின் கவனத்தை ஈர்த்த இளம் போராளிகளின் சந்திப்பு\nமலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://edmediastore.com/product/learn-spoken-english-fluently-through-tamil/", "date_download": "2020-05-25T04:45:44Z", "digest": "sha1:A525B7TPI42NYLGRJBRHHRGYEXGNLKAK", "length": 6941, "nlines": 141, "source_domain": "edmediastore.com", "title": "ஸ்போக்கன் இங்கிலீஷ் Learn Spoken English Fluently Through Tamil – EDMediaStore", "raw_content": "\nஆங்கிலம் பேசுபவர்களுக்கு மத்தியில் நம்மில் பலர் மௌனமாக இருந்துவிடுவது வழக்கம். இதற்கு காரணம் போதிய ஆங்கில புலமை நமக்கு இல்லை என்பதல்ல. இத்தகைய சூழலுக்கு நாம் தள்ளளப்படுவதற்கு பயிற்சியின்மையே காரணம். தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசிப் பழகினால், ஆங்கிலம் பேசமுற்படும்போது ஏற்படுகிற அச்சம் நம்மிடமிருந்து விலகிவிடும். அச்சமின்றி தன்னம்பிக்கையுடன் சரளமாக யாவரும் எளிதாக ஆங்கிலம் பேசுவதற்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் இந்த புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளளது. உடனே வாங்குங்கள்\n30 நாளில் எளிதில் ஆங்கிலம்\nஅன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் உரையாடல்கள்\nதமிழ் வழியாக எளிதில் கற்றல்\n30 விதமான உரையாடல்கள் தமிழில் புரிந்துகொள்ளும்படி மொழிபெயற்கப்பட்டுள்ளன.\nமிக அத்தியாவசிய உரையாடலுக்கான சூழல்கள் தேர்ந்தெதெடுக்கப்பட்டுள்ளன.\nஆங்கிலம் பேசுபவர்களுக்கு மத்தியில் நம்மில் பலர் மௌனமாக இருந்துவிடுவது வழக்கம். இதற்கு காரணம் போதிய ஆங்கில புலமை நமக்கு இல்லை என்பதல்ல. இத்தகைய சூழலுக்கு நாம் தள்ளளப்படுவதற்கு பயிற்சியின்மையே காரணம். தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசிப் பழகினால், ஆங்கிலம் பேசமுற்படும்போது ஏற்படுகிற அச்சம் நம்மிடமிருந்து விலகிவிடும். அச்சமின்றி தன்னம்பிக்கையுடன் சரளமாக யாவரும் எளிதாக ஆங்கிலம் பேசுவதற்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் இந்த புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளளது. உடனே வாங்குங்கள்\n30 நாளில் எளிதில் ஆங்கிலம்\nஅன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் உரையாடல்கள்\nதமிழ் வழியாக எளிதில் கற்றல்\n30 விதமான உரையாடல்கள் தமிழில் புரிந்துகொள்ளும்படி மொழிபெயற்கப்பட்டுள்ளன.\nமிக அத்தியாவசிய உரையாடலுக்கான சூழல்கள் தேர்ந்தெதெடுக்கப்பட்டுள்ளன.\nஉறுதியான வெற்றிக்கு உதவும் சிறுதொழில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/food-how-to-cook-salt-and-sweet-seedai-for-krishna-jeyanthi-esr-196979.html", "date_download": "2020-05-25T06:01:49Z", "digest": "sha1:TR4NGEGO3YAASVN72MBOFLCHUSJQXKS5", "length": 11428, "nlines": 129, "source_domain": "tamil.news18.com", "title": "கிருஷ்ண ஜெயந்தி பலகாரம் : வெல்லம் மற்றும் உப்பு சீடை எப்படி செய்யனும் தெரியுமா..? | how to cook salt and sweet seedai for krishna jeyanthi esr– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » லைஃப்ஸ்டைல்\nகிருஷ்ண ஜெயந்தி பலகாரம் : வெல்லம் மற்றும் உப்பு சீடை எப்படி செய்யனு��் தெரியுமா..\nஇப்படி செஞ்சு பாருங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க..\nவெல்லம் மற்றும் உப்பு சீடை\nகிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணருக்கு விருப்பமான உணவுகள் வைத்து படைக்கப்படும். அதில் சீடை , முறுக்கு மற்றும் பால் வகைகள் பிரதான பலகாரங்களாக இருக்கும். அதில் மிக முக்கிய பலகாரமான சீடை எப்படி செய்வது என பார்க்கலாம்.\nபச்சரிசி - 1 1/2 கப்\nதேங்காய் துருவியது - 1/2 கப்\nகருப்பு வெல்லம் - 1 கப்\nகருப்பு மற்றும் வெள்ளை எள் - 1/2 கப்எண்ணெய் - வறுக்க தேவைக்கு ஏற்ப\nநெய் - 2 ஸ்பூன்\nபச்சரிசியை 2 முதல் மூன்று மணி வரை நன்கு ஊற வைத்துக்கொள்ளுங்கள். பின் தண்ணீரை வற்றி உலர வைத்து தண்ணீர் வற்றியதும் மிக்ஸியில் மைய மாவு பதத்தில் அரைக்கவும். அரைத்ததும் ஜல்லடையில் மாவை பொடித்துக்கொள்ளவும். இதனால் உதிரி மாவுகளை தவிர்க்கலாம்.\nஅடுத்ததாக வெல்லத்தை கடாயில் உருக வையுங்கள். வெல்லம் உருகுவதற்கு ஒரு ஸ்பூன் தண்ணீர் ஊற்றுவது போதுமானது. கெட்டி பதத்திற்கு உருக வைக்காமல் கட்டிகளின்றி முற்றிலும் உருகிவிட்டாலே இறக்கி விடவும்.\nஅடுத்ததாக எள்ளை கடாயில் வறுத்துக்கொள்ளவும்.\nஎள்ளை மாவில் கலந்துகொள்ளவும். அடுத்ததாக உருக்கிய வெல்லத்தை ஊற்றி மாவை நன்கு கிளறிக்கொண்டே இருக்கவும். அதோடு துருவிய தேங்காயையும் போட்டு கலக்கவும்.\nமாவு ஒருவேலை தண்ணீர் அதிகமாக தெரிவதுபோல் இருந்தால் வெள்ளை வேட்டியில் மாவை சுற்றி வைத்து அரைமணி நேரம் கழித்து எடுத்தால் தண்ணீர் வற்றிவிடும்.\nசீடை இன்னும் சிறப்பாக வரவேண்டுமெனில் சீடை சுடுவதற்கு ஒரு நாள் முன் தினமே மாவை பிசைந்து வைத்து மறுநாள் சுட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.\nபிசைந்த மாவை கோலி அளவில் உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். மாவு கையில் ஒட்டாமல் இருக்க நெய் தொட்டுக்கொள்ளவும்.\nஅடுத்ததாக எண்ணெய்யை கடாயில் ஊற்றி நன்கு காய வைக்க வேண்டும். காய்ந்ததும் உருடைகளை எண்ணெய்யில் போட்டு நன்கு வறுத்து எடுக்கவும். பொன்னிறமாக வ்ந்துவிட்டதே என உடனே எடுக்க வேண்டாம். உள்ளுக்குள் மாவு வேகாமல் இருக்கும். எனவே நன்கு வறுத்தெடுக்கவும்.\nவறுக்கும்போது சில சமையம் உருண்டைகள் வெடிக்கலாம். எனவே பார்த்து பதமாக செய்யவும்.\nஇதில் அப்படியே வெல்லத்திற்கு பதில் உப்பு சேர்த்து பிசைந்தால் உப்பு சீடையாக மாறிவிடும்.\nலைஃப்ஸ்டை��் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nகிருஷ்ண ஜெயந்தி பலகாரம் : வெல்லம் மற்றும் உப்பு சீடை எப்படி செய்யனும் தெரியுமா..\nஏதாவது இனிப்பு சுவையில் சாப்பிட தோணுதா.. 10 நிமிடத்தில் பாசி பருப்பு பாயாசம் செஞ்சு சாப்பிடுங்க..\nரம்ஜானுக்கு எப்படி மேக்கப் போட்டு அசத்தலாம்.. இந்த ஸ்டெப்ஸை ஃபாலோ பண்ணுங்க..\nஇந்த லாக்டவுன் சமயத்தில் ரம்ஜானை இப்படி கொண்டாடலாமே..\nEid Mubarak 2020 : ரமலான் ஸ்பெஷல் ரெசிபீஸ் : வீட்டிலிருந்து சிறப்பாக கொண்டாட இதுவே நல்ல வாய்ப்பு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n’கெலோ இந்தியா’ வீரர்களுக்கு ₹ 8.25 கோடி நிதி உதவி - விளையாட்டு அமைச்சகம்\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/virat-kohli-open-up-his-relationship-about-dhoni-288688.html", "date_download": "2020-05-25T06:14:19Z", "digest": "sha1:NV6YDNBA34KFSJ6276Z5TZFIEU2LXKD3", "length": 10386, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "நானும் டோணியும் நண்பேன்டா... எங்களை யாராலும் பிரிக்க முடியாது கோஹ்லி! - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநானும் டோணியும் நண்பேன்டா... எங்களை யாராலும் பிரிக்க முடியாது கோஹ்லி\nஎன்னையும், டோணியையும் பலர் பிரிக்க முயன்றார்கள், இப்போதும் கூட அந்த முயற்சி நடந்து வருகிறது என்று கோஹ்லி கூறியுள்ளார். எங்களை யாராலும் பிரிக்க முடியாது என்றும் கோஹ்லி தெரிவித்துள்ளார். ராஜ்கோட்டில் இந்தியா நியூசிலாந்துக்கு இடையில் நடந்த இரண்டாவது டி-20 போட்டிக்கு பின் கோஹ்லி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடத்தினார்.\nஅப்போது அவர் இந்திய அணியின் தோல்வியை ஏற்றுக்கொள்வதாக மிகவும் பக்குவமாக பே���ினார். அதன்பின் நடந்த ''காபி வித் சாம்பியன்ஸ்'' என்ற நிகழ்வில் கோஹ்லி மிக முக்கியமான விஷயங்கள் பலவற்றை பேசினார். அப்போது அவர் தனக்கும் டோணிக்கும் இடையில் இருக்கும் உறவு குறித்து மனம் திறந்தார் கோஹ்லி.\nராஜ்கோட்டில் இந்தியாவுக்கும், நியூசிலாந்துக்கு இடையில் நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி மிக மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி, \"இந்த தோல்வியை ஏற்றுக் கொள்கிறேன். இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் இந்த போட்டியில் சரியாக விளையாட வில்லை. இது எங்களுடைய தவறுதான்\" என்று கூறினார்.\nநானும் டோணியும் நண்பேன்டா... எங்களை யாராலும் பிரிக்க முடியாது கோஹ்லி\nமைதானத்தில் ரசிகர்களின் உற்சாகத்தை தவறவிடுவோம்\nCorona காலத்துக்கு பின் மீண்டும் எல்லாம் மாறிவிடும்\nபிரபல Wrestling வீராங்கனை தற்கொலை... அதிர வைக்கும் காரணம்\nகொரோனா இன்னும் ஒழியவில்லை... ஆனால் போட்டிகள் ஏற்பாடு தீவிரம்\nகொரோனா வைரஸ் உள்ளது... பாக். கிரிக்கெட் வீரர் உருக்கம்\nநாசாவின் 2 வீரர்களை விண்ணுக்கு ஏந்தி செல்லும் ஸ்பேஸ் எக்ஸ்\nலாக்டவுன் முடிந்து பயிற்சியை துவங்கிய முதல் இந்திய வீரர்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/mar/16/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-3114778.html", "date_download": "2020-05-25T05:29:51Z", "digest": "sha1:AVKSVGVEROKIF3KYH2GKWWGJEHUJ3ZEO", "length": 13985, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "எஸ்.எஸ். பழனிமாணிக்கம் மீண்டும் களம் காண்பாரா\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 மே 2020 வெள்ளிக்கிழமை 10:30:30 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nஎஸ்.எஸ். பழனிமாணிக்கம் மீண்டும் களம் காண்பாரா\nதஞ்சாவூர் மக்களவைத் தொகுதி திமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இத்தொகுதியில் போட்டியிடுவதற்கு வாய்ப்புக் கேட்டு எஸ்.எஸ். பழனிமாணிக்கம் உள்ளிட்டோர் முழு வீச்சில் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.\nஇத்தொகுதியை 1996 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 முறை தக்க வை��்த திமுக, மொத்தம் 7 முறை வெற்றி பெற்றுள்ளது. 1984 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 8 முறை போட்டியிட்ட எஸ்.எஸ். பழனிமாணிக்கம் 1996 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்றார். இரு முறை மத்திய இணை அமைச்சராக இருந்தார்.\nஆனால், தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வந்த டி.ஆர். பாலு 2014 ஆம் ஆண்டில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். இதனால், சீட் பெறுவதில் டி.ஆர். பாலுவுக்கும் பழனிமாணிக்கத்துக்கும் கடும் போட்டி ஏற்பட்டது. இறுதியில், போட்டியிடுவதற்கான வாய்ப்பைப் பெற்ற டி.ஆர். பாலு தோல்வியைத் தழுவினார். எனவே, டி.ஆர். பாலு மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடுவதற்காகத் தலைமையகத்தில் விருப்ப மனு கொடுத்துள்ளார்.\nஎன்றாலும், 5 ஆண்டுகளுக்கு மேலாக தஞ்சாவூர் தொகுதியில் திமுகவை பொருத்தவரை பழனிமாணிக்கம் அணி, டி.ஆர். பாலு அணி என்ற நிலை உருவாகிவிட்டது. இப்போது போட்டியிடுவதற்கான வாய்ப்பைப் பெறுவதிலும் இரு அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.\nஇந்நிலையில், மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்புக் கோரி தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார் பழனிமாணிக்கம். இவரைப் போலவே டி.ஆர். பாலு அணியைச் சார்ந்த ஒரத்தநாடு தொகுதி முன்னாள் எம்எல்ஏ மகேஷ் கிருஷ்ணசாமியும் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தவிர, வேறு சிலரும் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து தலைமையகத்தில் மனு கொடுத்துள்ளனர். எனவே, யாருக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்பதில் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.\nதமாகா: அதிமுக கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதி தமாகாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகுதியில் ஏற்கெனவே 1999 ஆம் ஆண்டில் ஜி.கே. மூப்பனார் தலைமையிலான தமாகா தனித்துப் போட்டியிட்டது. அப்போது, தமாகா 69,025 வாக்குகள் பெற்றது. ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வாசன் தலைமையிலான தமாகா இத்தொகுதியில் போட்டியிடுகிறது. இப்போது, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகா சார்பில் போட்டியிடுபவர் யார் என்பது குறித்து முடிவாகிவிட்டதாகவும், விரைவில் அறிவிக்கப்படுவார் எனவும் தமாகா வட்டாரங்கள் தெரிவித்தன.\nதஞ்சாவூர் தொகுதியில் தங்களுக்கு வலுவான அடித்தளம் இருக்கிறது என அமமுக-வினர் நம்பிக் கொண்டிருக்கின்றனர். என��றாலும், வேட்பாளர் தேர்வில் மிகவும் கவனமாகச் செயல்படுகின்றனர். முன்னாள் அமைச்சர் எஸ்.டி. சோமசுந்தரத்தின் மகன் எஸ்.டி.எஸ். செல்வம், பொன்னையா ராமஜெயம் கல்லூரி தலைவர் பொன். முருகேசன் உள்ளிட்டோர் வாய்ப்புக் கேட்டு முயற்சி செய்து வருகின்றனர்.\n2 தேர்தலை சந்திக்கும் தஞ்சாவூர்\nதஞ்சாவூரை பொருத்தவரை 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது ஒரே நேரத்தில் இரு தேர்தல் நடைபெறவுள்ளது. அதாவது மக்களவைப் பொதுத் தேர்தலுடன் தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற இருக்கிறது.\nஇத்தொகுதியில் 2016 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலின்போது வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், தேர்தல் தள்ளிப்போனது. பின்னர், 2016, நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக எம். ரெங்கசாமி வெற்றி பெற்றார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டப்பேரவை உறுப்பினர்களில் ஒருவரான ரெங்கசாமி தற்போது அமமுகவில் உள்ளார். எனவே, அமமுகவை பொருத்தவரை தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக ரெங்கசாமியே மீண்டும் களமிறக்கப்படுவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல, அதிமுகவிலும், திமுகவிலும் முக்கிய பிரமுகர்கள் விருப்ப மனு கொடுத்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 56வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/01/Cinema_879.html", "date_download": "2020-05-25T03:35:12Z", "digest": "sha1:5HZGPG7CDCDIYQ2RB4B2FXW5AHCM56LG", "length": 3220, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "ஜீன்ஸ் 2: பிரசாந்த் அப்பாவுக்கு எச்சரிக்கை", "raw_content": "\nஜீன்ஸ் 2: பிரசாந்த் அப்பாவுக்கு எச்சரிக்கை\nஷங்கர் இயக்கத்தில் பிரசாந்த், ஐஸ்வர்யாராய் நடித்த படம் ஜீன்ஸ். கடந���த 1998ம் ஆண்டு திரைக்கு வந்தது. படம் வெளியான 12 ஆண்டுக்கு பிறகு இப்படத்தின் 2ம் பாகத்தை நடிகர் தியாகராஜன் தயாரிக்க திட்டமிட்டார். அதில் பிரசாந்த் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.\nஇதுபற்றி ஜீன்ஸ் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அசோக் அமிர்த்ராஜ் கூறியதாவது: ஜீன்ஸ் 2ம் பாகம் தயாரிப்பதில் நான் ஈடுபாடுகாட்டவில்லை. 2ம் பாகம் எடுக்க முடியுமா என்பது சந்தேகம்தான். அதற்கான உரிமை யாருக்கும் இல்லை.\nஅதனால் என்னை மீறி அந்த படத்தை யாரும் 2வது பாகமாக எடுக்க முடியாது. எடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். தமிழில் மீண்டும் படம் தயாரிப்பீர்களா என்கிறார்கள். தற்போது ஹாலிவுட்டில் 3 படங்களின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளேன். தமிழில் படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/29_183157/20190913101630.html", "date_download": "2020-05-25T04:12:49Z", "digest": "sha1:CJ4NQN66736XFATDVKZC5OIEB3VLAIAV", "length": 11377, "nlines": 66, "source_domain": "nellaionline.net", "title": "அமெரிக்காக்கு எதிராக தீவிர தாக்குதலை நடத்துங்கள்: அல்கொய்தா தலைவர் வீடியோ வெளியீடு", "raw_content": "அமெரிக்காக்கு எதிராக தீவிர தாக்குதலை நடத்துங்கள்: அல்கொய்தா தலைவர் வீடியோ வெளியீடு\nதிங்கள் 25, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஅமெரிக்காக்கு எதிராக தீவிர தாக்குதலை நடத்துங்கள்: அல்கொய்தா தலைவர் வீடியோ வெளியீடு\nஅமெரிக்கா, இஸ்ரேல், ரஷியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டும் என பயங்கரவாதிகளுக்கு அல்கொய்தா தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.\nஅமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி, நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடத்தின் மீதும், ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும் அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் சுமார் 3 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அல்கொய்தா இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடனை அமெரிக்கா தீவிரமாக தேடிவந்தது. 10 ஆண்டுகள் தேடுதல் வேட்டைக்கு பிறகு பாகிஸ்தானில் அபோதாபாத்தில் பதுங்கி இருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்கப் படையினர் கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் 2-ந் தேதி சுட்டுக்கொன்றனர்.\nஇந்த நிலையில் இரட���டை கோபுர தாக்குதலின் 18-வது ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அல்கொய்தா அமைப்பின் தற்போதைய தலைவரான அல் ஜவாஹிரி (68) வீடியோ ஒன்றை வெளியிட்டார். 33 நிமிடங்கள் 28 வினாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவில் பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டு பேசியிருக்கும் அல் ஜவாஹிரி, அமெரிக்கா, இஸ்ரேல், ரஷியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் நடத்த அல்கொய்தா ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பயங்கரவாத இயக்கங்களின் ஆன்லைன் செயல்பாடுகளை கண்காணித்து வரும் எஸ்.ஐ.டி.இ. எனப்படும் புலனாய்வு குழு அந்த வீடியோவைக் கண்டறிந்து வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் அல் ஜவாஹிரி பேசியிருப்பதாவது:-\nநமது புனிதப்போரில் ராணுவ இலக்குகளில் தாக்குதல் நடத்துவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அமெரிக்க ராணுவம் உலகின் அனைத்து இடங்களிலும் தனது இருப்பை வெளிப்படுத்தி இருக்கிறது. உலகின் கிழக்கில் இருந்து மேற்கு வரை அமெரிக்க ராணுவம் பரவி இருக்கிறது. உங்களின் நாடுகள் அமெரிக்கர்களால் சிதறியடிக்கப்படுகின்றன, ஊழல் பரப்பி விடப்படுகின்றன. இதை தடுக்க வேண்டும். அல்கொய்தா அமைப்பில் உள்ளவர்கள் அமெரிக்கா, இஸ்ரேல், ரஷியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டும்.\nஅல்கொய்தா அமைப்பின் ஆதரவாளர்களாக இருக்கும் சிலர் எதிரி நாட்டு ராணுவத்திடமோ அல்லது போலீசாரிடமோ சிக்கி சிறைக்கு சென்றவுடன் தங்களின் எண்ணத்தில் இருந்து மாறிவிடுகிறார்கள். அது தவறானது. அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை நினைத்து நம்முடைய எண்ணத்தை மாற்றக்கூடாது. இவ்வாறு அவர் பேசியுள்ளார். எகிப்தை சேர்ந்த மருத்துவரான அல் ஜவாஹிரி, ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பிறகு, அல்கொய்தா அமைப்பின் தலைவரானார். இவர் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதுங்கியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவழிபாட்டுத் தலங்களை உடனடியாக மீண்டும் திறக்க அனுமதி: ஆளுநர்களுக்கு டிரம்ப் உத்தரவு\nபாகிஸ்தான் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு\nபாகிஸ்தானில் 90 பயணிகளுடன் சென்ற விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்து\nநீச்சல் உடை அணிந்து கரோனா வார்டில் பணிபுரிந்த நர்சுக்கு ஆதரவு பெருகுகிறது\nஇந்தியாவுடனான எல்லை விவகாரத்தில் மோதல்: சீனாவுக்கு அமெரிக்கா கண்டனம்\nசீனா மெத்தனத்தால் உலகம் முழுவதும் கரோனா படுகொலைகள்: டிரம்ப் ஆவேசம்\nமலேரியா மருந்தை சாப்பிட்டால் டிரம்ப் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்‍ : சபாநாயகர் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=564873", "date_download": "2020-05-25T05:30:06Z", "digest": "sha1:TCHNCBD7ESTUQMG6YK27OWV7G3CD7KV2", "length": 7425, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் | Annamalai University College of Agriculture to be made a Government College: Ramadas - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nஅண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nசென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டதற்கு எத்தனை காரணங்களும் எவ்வளவு நியாயங்களும் இருந்தனவோ, அதைவிட அதிகமான காரணங்களும் நியாயங்களும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரியை தனி அரசு கல்லூரியாக மாற்றுவதற்கு உள்ளன. கல்லூரியில் வழங்கப்படும் பட்டங்களின் தரம் குறித்து ஐயங்கள் எழுப்பப்படுகின்றன. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 2019-20ம் ஆண்டுக்கான முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டபோது, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளநிலை வேளாண்மை பட்டம் பெற்றவர்கள் இந்தப் படிப்புகளில் சேருவதற்கு தகுதியற்றவ��்கள் என்று வெளிப்படையாகவே அறிவிக்கப்பட்டது.\nஅண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை படித்து பட்டம் பெற்று, பின்னாளில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக வந்தவர்களே, அண்ணாமலை பல்கலைக்கழக பட்டத்தின் மதிப்பை குறைத்துக் காட்டினர். அதனால், அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் படிப்பின் தரத்தை மேம்படுத்தியாக வேண்டியுள்ளது. எனவே, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வேளாண்மை கல்லூரியை அரசு வேளாண் கல்லூரியாக மாற்ற வேண்டும்.\nஅண்ணாமலை பல்கலைக்கழகம் வேளாண் கல்லூரி அரசு கல்லூரி ராமதாஸ்\nமருத்துவ கழிவுகளை அறிவியல் ரீதியாக அழித்து விவரங்களை இணையத்தில் வெளியிட வேண்டும்: மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nமாத தவணை காலத்தை ஒத்தி வைத்தால் போதாது வட்டி தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nசிற்ப தொழிலாளர்களுக்கும் நிவாரணம்: தமிழக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை\nஅதிமுக அரசின் நிர்வாக அலங்கோலத்தை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது: திமுக கடும் எச்சரிக்கை\nதையூர், காயார் ஊராட்சியில் கொரோனா நிவாரண உதவி: தா.மோ. அன்பரசன் வழங்கினார்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2020/05/21/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81-2/", "date_download": "2020-05-25T05:23:10Z", "digest": "sha1:HIVDLELMSYM7LRMJDCJLOQLEVTGNA4JR", "length": 14106, "nlines": 176, "source_domain": "www.stsstudio.com", "title": "சிவஸ்ரீ துளசி காந்தக் குருக்களின் பிறந்தநாள்வாழ்த்து21.05.2020 - stsstudio.com", "raw_content": "\nஒரு முறைதான் உனைப் பார்த்தனே எனை மறந்தேன் நான்…. இதயமதை உனக்காகவே தர இசைந்தேன் நான்…. வாழ்வினில் யோகமே வந்ததேதான்…\nயேர்மனிலங்கசயும் நகரில் வாழ்ந்துவரும் நடன ஆசிரியை திருமதி . மைதிலி -கஐன் அவர்களின் பிறந்தநாள் இன்று இவரை குடும்பத்தார் உற்றார்…\nமுளையாகி துளிராகி தளிராகி செடியாகி கொடியாகி மரமாகி பூவாகி காயாகி கனியாகி மீண்டும் மீண்டும் விதையாகி….. பஞ்ச பூதங்களுடன் போராடி…\nமுல்லைத��தீவை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான மூத்த எழுத்தாளர் திரு. புத்திசிகாமணி அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகளுடனும்,…\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2020.இன்று 39வது வருட திருமண நாள்காணும்…\nபரிசில் வாழ்ந்துவரும் செல்வி „லக்சனா“ அவர்களின் பிறந்தநாள் இன்றாகும் இவரை அப்பா அம்மா உற்றார் உறவினர் நண்பர்கள் கலையுலக நண்பர்களுடன்…\nஎன்னுக்குள் ஏகாந்தம் வெறும் வெளிகளாகவே… கண்ணுக்குள் எழும் காவியங்கள் கற்பனைகளாகவே.., உள்ளுக்குள் உண்மைகள் உறங்கியும் உறங்காமலுமே… வரிகளுக்குள் வார்த்தைகள் கட்டுக்குள்…\nஎன் மனது உனக்கு தெரிகிறதா அது புனிதம் என்று புரிகிறதா என் அறிவும் ஆற்றலும் தெரிகிறதா அவைதான் என் பலம்…\nகனவுகளைக் காவலரணாக்கி காதல் குண்டுகளை ஏவியவன். கடதாசி இல்லாத காதலை காவியமாக்கித் தாவியவன். போராட்டம் தான் காதலும் பொழிப்புரை அள்ளித்…\nலண்டனில் வாழ்ந்துவரும் தாளவாத்தியக்கலைஞர் ஜனதன்தனது பிறந்த நாளை அப்பா, அமம்மா, அக்கா,மற்றும் உறவினர்கள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்இவரை stsstudio.com…\nசிவஸ்ரீ துளசி காந்தக் குருக்களின் பிறந்தநாள்வாழ்த்து21.05.2020\nஇன்றய தினம் பிறந்த நாளை கொண்டாடும் பிராங்பேட் நாகபூஷணி அம்பாள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ துளசி காந்தக் குருக்கள் இன்று தனது மனைவி பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்கள் க தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்\nஇவர் தன் ஒளிப்பதிவுத்துறைதனில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம் இவர்களுடன் இணைந்து\nஇசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்\nஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்\nசினேகிதன் ‚புதிய பாடல் விரைவில் வெளிவர இருக்கிறது ‚\nவசந்த் செல்லத்துரை டென்மார்க். புலம் பெயர் சினிமாவின் ஈழத்து அடையாளம்..\nபிரான்சில் நிராகரிக்கப்பட்ட புத்தகம் ஒன்று சுவிஸில் வெளியிட உள்ளனர்.\n*எமது கட்டமைப்பின் அனுமதியோ ஒத்துழைப்போ…\nஇசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் & றஜிதா திருமண வாழ்த்துக்கள்.08/09/2019.\nஇன்று திருமணபந்தத்தில் இணைந்து கொண்ட…\nஇணைய ஆசியர் சர்வாயினிதேவி கிருஸ்ணமூர்த்தி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து23.10.2019\nயேர்மனி அவர்களின் சுண்டன் நகரில் வாழ்ந்துவரும்…\nபன்முக ஆற்றலாளன் கி.தீபனின்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.02.19\nஅறிப்பாளர் திரு.சூரி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 09.12.2018\nயேர்மனி எசன் நகரில் வாழ்ந்துவரும்…\nபீலபெல்ட் தமிழ் மக்களும் தமிழர் கலாச்சார மன்றமும் இணைந்து நடாத்திய பொங்கல்விழா\nபீலபெல்ட் தமிழ் மக்களும் தமிழர் கலாச்சார…\nTime Fm கலைஞர் இளங்கோ அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.03.2020\nகனடாவில் வாழ்ந்துவரும் ஊடகவியலாளர் இளங்கோ…\nநோர்வே நாட்டில் “ தமிழ்முரசம் “ வானொலியின் ஏற்பாட்டில் அறிமுகம்“பகிரப்படாதபக்கங்கள்” 10.06.2019\n“பகிரப்படாதபக்கங்கள்” பல தடைகளை தாண்டி…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nநடன ஆசிரியை மைதிலி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.05.20.20\nமூத்த எழுத்தாளர் திரு. புத்திசிகாமணி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.05.2020\nகலைஞர் திரு திருமதி தியாகராஜாதிருமண நாள் வாழ்த்து .23-05-2020\nKategorien Kategorie auswählen All Post (2.067) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (8) கதைகள் (17) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (155) குறும்படங்கள் (2) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (477) வெளியீடுகள் (358)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue18/128-news/essays/sri/2748-2015-01-15-19-13-04", "date_download": "2020-05-25T04:37:55Z", "digest": "sha1:KP5PRD4VUVTBDNHYXQFWYAK7QDMRRXD5", "length": 4471, "nlines": 114, "source_domain": "ndpfront.com", "title": "கயமைகள் வேண்டாம்!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nநான் பள்ளன் தானடா பறையன் தானடா\nவிஞ்சும் கடலலை கொஞ்சும் மீனவ ஜாதி நானடா\nபஞ்சம் பிணியினில் நெஞ்சம் கொதிக்கையில்\nஉனைக் கெஞ்சி வாழ்வதும் வாழ்தலாகுமோ\nசாதி வஞ்சம் வைத்து நீ நமை அஞ்ச வைப்பியாம்\nஅடக்கி வைக்கும் ஆண்டகை நீயெனத் தொடர்கையில்\nசுயநிர்ணயம் உன்நயம் ஆக்கவே அலைகிறாய்\nசுயமாயச் சமூக இயைபாய் வாழ்தலே விடுதலை\nசாதித் திமிருக்கு சுயம்வரம் வைப்பது\nசவக்காடு காட்டிய நீ தருவதாய்\nகனவின் நடுவில் திடுக்கென விழித்து\nபிதற்றும் உன் கயமைகள் வேண்டாம்\nசொத்துச் சுகங்கள் ஆள்வதற்கல்லா மானிட விடுதலைக்\nகான மனிதர்கள் அடைவதே சுயநிர்ணயவுரிமை\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/tamil-music-videos/tamil-movie-teasers-trailers/actor-atharvaa-and-hansika-motwani-starrer-100-movie-sneak-peek-02/videoshow/69306216.cms", "date_download": "2020-05-25T06:26:04Z", "digest": "sha1:NUMS5BOYD4RWWD67GKZBO6PRHDO76N4B", "length": 8780, "nlines": 99, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "actor atharvaa and hansika motwani starrer 100 movie sneak peek 02 - பேசுறதுக்கே டிரைனிங் கொடுக்கும் ராதாரவி: 100 படத்தின் புரோமோ வீடியோ\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபேசுறதுக்கே டிரைனிங் கொடுக்கும் ராதாரவி: 100 படத்தின் புரோமோ வீடியோ\nசாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா, ஹன்சிகா மோத்வானி, யோகி பாபு, ராதாரவி ஆகியோர் பலர் நடிப்பில் வெளியான படம் 100. போலீஸ் கதையை மையப்படுத்திய இப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமேலும் : சினிமா டிரெய்லர்ஸ்\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய்லர்\nRamCharan : ரத்தம் ரணம் ரெளத்திரம் - மோஷன் போஸ்டர்\nநாலு பேரு... ரெட்டு காரு... பிளான் பண்ணி பண்ணனும் ட்ரெய்லர்\nஒருத்தன்கிட்ட கூட ஆதார் கார்டு கிடையாது - வெளியானது ஜிப்ஸி ஸ்நீக்பீக்\nபாப்புலர் : சினிமா டிரெய்லர்ஸ்\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு..\nதங்கம் விலை சரிவு... எவ்வளவு தெரியுமா\nகடலில் மூழ்கிய படகு: உயிர் தப்பிய மீனவர்கள்\n10 மாவட்டங்களில் கன மழை, சூறாவளி எச்சரிக்கை - சென்னை வா...\nகுற்றாலத்தில் பொங்கி வருது வெள்ளம்\nநடிகை தமன்னாவின் வீடு எப்படி இருக்குனு பாருங்க: வீடியோ...\nசாலையோர வியாபாரிகளிடம் நகராட்சி ஆணையர் ரவுடித்தனம்\nஅரசு பள்ளி கணினி, லேப்டாப் திருட்டு\nசெய்திகள்கோடை வெயிலுக்கு குளியலை போடும் ’கிங் கோப்ரா’\nசெய்திகள்மீண்டும் தொடங்கிய மலர் சந்தை... பூக்களின் விலை உயர்வு\nசெய்திகள்ஊரடங்கை மீறி விற்பனை செய்த ஜவுளிக் கடைகளுக்கு சீல்\nசெய்திகள்கலெக்டரிடம் கொரோனா நிவாரண நிதி வழங்கிய புதுமணத் தம்பதியினர்\nசெய்திகள்வன விலங்கு வேட்டை... நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்\nசெய்திகள்ஊரடங்கில் மணல் கொள்ளை அதிகரிப்பு... லாரிகள் பறிமுதல்\nசெய்திகள்வீடியோ: சாலையில் உணவு தேடி அலையும் யானை\nசெய்திகள்தீவிபத்தில் சாம்பலான தேங்காய் நார் பொடி - கன்னியாகுமரியில் அதிர்ச்சி\nசெய்திகள்ஊரடங்கால் வீடுகளில் ரமலான் தொழுகை - வெறிச்சோடிய மசூதிகள்\nசெய்திகள்பூதப்பாண்டி வனச்சரகத்தில் வேட்டை - இருவர் கைது\nசெய்திகள்10 நாட்களில் 2,600 சிறப்பு ரயில்கள்: ரயில்வே அறிவிப்பு\nசெய்திகள்தொழிலாளர்களுக்கு கொரோனா - மூடப்பட்ட நோக்கியா தொழிற்சாலை\nசெய்திகள்மகா பெரியவர் மணிமண்டபத்தில் விபரீதம் - வீணாய் போன முயற்சி\nசெய்திகள்நிறம்மாறும் தாமிரபரணி; அச்சத்தில் பொதுமக்கள்\nசெய்திகள்கோடை காலத்துல அருவியில் தண்ணீர் கொட்டுவதை பாருங்க...\nசெய்திகள்கன்னியாகுமரி ரோடு போடும் பணி மீண்டும் ஸ்டார்ட் ஆனது...\nசெய்திகள்தவானை மிஞ்சிய மகன்; டிக்டாக்கில் என்னவொரு ஆட்டம் பாருங்க\nசெய்திகள்ஆபாச வார்த்தை, அடிதடியாக மாறிய இரு சமூக மோதல்..\nசெய்திகள்அப்பாவை காணவில்லை எனக்கூறி உதவி கேட்கும் கன்னியாகுமரி சிறுமி..\nசினிமாகமல் பாட்டை கேட்டுக்கிட்டே வீட்டை சுத்தம் செய்த ரைசா: வைரல் வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?view=article&catid=67%3A2008&id=4243%3A2008-10-15-19-23-47&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=59", "date_download": "2020-05-25T03:36:09Z", "digest": "sha1:MINVRQMTVHY4UW7SLP3OESZIIZ2MN7Y4", "length": 39048, "nlines": 45, "source_domain": "tamilcircle.net", "title": "கடவுள் பிடிபட்டார்!", "raw_content": "\nSection: புதிய கலாச்சாரம் -\nநமக்கு வெளியே கடவுள் என்றொருவர் இருப்பதாகவும், ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழில்களையும் ஏதோ ஒரு நோக்கத்தில் அவர் தொடர்ந்து செய்து வருவதாகவும் கூறுகின்றார்கள் மதவாதிகள். கடவுளை \"வெளியே தேடாதே உன்னுள்ளே தேடு' என்றார்கள் சித்தர்கள். இறை நம்பிக்கையாளர்களின் இந்தத் தேடல் பல நூற்றாண்டு காலமாக நடந்துவருகிறதெனினும், \"கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்' என்பதுதான் இதில் கிடைத்திருக்கும் கடைசி ரிசல்ட்.\nஇந்தப் பூவுலகில் கடவுள் மிகவும் பத்திரமாகப் பதுங்கியிருந்த ஒவ்வொரு மூடநம்பிக்கைக் குகையிலிருந்தும் புகை போட்டு அவரை வெளியேற்றி வர���கின்றது அறிவியல். எனினும், இரண்டு இடங்களிலிருந்து மட்டும் அறிவியலால் \"கடவுளை' அப்புறப்படுத்த முடியவில்லை.\nஎல்லா வாதங்களிலும் தோற்ற பிறகு ஒரு பக்தன் முன்வைக்கும் கடைசி இரண்டு வாதங்கள் இந்த இடங்களை அடையாளம் காட்டுகின்றன. \"நீங்க நம்பினா நம்புங்க நம்பாட்டி போங்க, அந்த கோயிலுக்குப் போனா எனக்குள்ள ஒரு ஃபீலிங் வருது பாருங்க, அதாங்க கடவுள்'' \"என்ன வேணா சொல்லுங்க, நமக்கு மேல ஏதோ ஒரு பவர் இல்லாம இந்த உலகம் உருவாகியிருக்க முடியுமா'' \"என்ன வேணா சொல்லுங்க, நமக்கு மேல ஏதோ ஒரு பவர் இல்லாம இந்த உலகம் உருவாகியிருக்க முடியுமா'' ஒன்று உள்ளே, இன்னொன்று வெளியே.\nபுறவய உலகத்தின் \"தோற்றம்' குறித்த புதிரையும், அகவயமாக மனித மூளையில் தோன்றும் \"உணர்வு' குறித்த புதிரையும் விடுவிக்கும் முயற்சியில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது அறிவியல். மதவாதிகளின் மொழியில் சொல்வதென்றால் பிரம்ம ரகசியத்தையும் ஆன்ம ரகசியத்தையும் \"கண்டு', பிறகு அதனை \"விண்டு' உலகத்திற்குச் சொல்லவும் முனைந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.\nமுதலில் \"படைப்பு ரகசியம்' பற்றிப் பார்ப்போம். கடந்த செப் 10 ம் தேதியன்று பிரான்சு நாட்டின் எல்லையில் பூமியின் 300 அடி ஆழத்தில், 17 கிலோ மீட்டர் நீளம் கொண்ட குறுக்கு நெடுக்கான குழாய்ப்பாதையினுள் (Large Hydron Collider) அணுத்துகள்களை மோதவிட்டு பிரம்மாண்டமான ஆராய்ச்சி ஒன்றைத் துவக்கியிருக்கின்றார்கள் உலக விஞ்ஞானிகள்.\n\"இந்த ஆராய்ச்சி தொடங்கினால் அந்தக் கணமே உலகம் அழிந்துவிடும்'' என்று ஐரோப்பாவில் உள்ள அல்லேலுயா கூட்டத்தினர் முதல் ஒரிசாவில் உள்ள இந்துக்கள் வரை பலரும் தத்தம் தெய்வங்களைச் சரணடைந்தனர். இதனைப் பரபரப்புச் செய்தியாக்கிய ஊடகங்கள், \"உலகம் அழியுமா, அழியாதா'' என்று அப்துல் கலாமிடம் விளக்கம் கேட்க, நவீன இந்தியாவின் அழித்தல் கடவுளான அப்துல் கலாம் \"அழியாது' என்று அருள்வாக்கு கொடுத்தார். அதன் பின்னர்தான் கோயிலை விட்டு வெளியே வந்தார்களாம் சிவபக்தர்கள். நாம் விசயத்துக்கு வருவோம்.\nநாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் சுமார் 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெருவெடிப்பினூடாக (Big bang) நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது இயற்பியல் விஞ்ஞானிகளின் கருத்து. இந்தக் கோட்பாட்டு முடிவை, அதாவது பெருவெடிப்பை, சிறிய அளவில் ஒரு சோதனைச் சாலையில் நடைமுறையில் நிகழ்த்திப் பார்ப்பதுதான் இந்த ஆய்வின் நோக்கம்.\nகிறிஸ்துவுக்கு முந்தையவரும் அணுக்கோட்பாட்டின் தந்தையுமான கிரேக்க தத்துவஞானி டெமாக்ரைடஸின் காலம் முதல் இன்று வரை இயற்பியல் ஆய்வு வெகு தூரம் வளர்ந்து விட்டது. மூலக்கூறுகள் அணுக்களால் ஆனவை; அணுக்கள் புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் போன்ற துகள்களால் ஆனவை. புரோட்டான்களும் நியூட்ரான்களும் குவார்க், குளுவான்களால் ஆனவை என்கிறது இயற்பியல். குவார்க்குகள்தான் அடிப்படைத் துகள்களா, அல்லது அவை அதனினும் நுண்ணிய வேறொன்றினால் ஆனவையா இந்தத் துகள்களுக்குப் பொருண்மையையும், கனத்தையும் (mass and weight) வழங்கியது எது இந்தத் துகள்களுக்குப் பொருண்மையையும், கனத்தையும் (mass and weight) வழங்கியது எது என்ற கேள்விகளுக்கும் விஞ்ஞானிகள் விடை தேடி வருகின்றார்கள்.\nபுரோட்டான் உள்ளிட்ட துகள்களுக்கு வேறொரு துகள்தான் பொருண்மையை அளித்திருக்க வேண்டும் என்பது இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் என்பவர் 40 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட கணிப்பு. இனிமேல்தான் கண்டுபிடிக்கப்பட வேண்டிய அந்தத் துகள் அவருடைய பெயரால் \"ஹிக்ஸ் துகள்' என்று அழைக்கப்படுகிறது. நாம் காணும் இந்த உலகத்திற்கு இந்த ஹிக்ஸ் துகள் பொருண்மையை (ட்ச்ண்ண்) வழங்கியிருக்கக்கூடும் என்பதால் அதனை \"கடவுள் துகள்' (எணிஞீ ணீச்ணூtடிஞிடூஞு) என்றும் வேடிக்கையாக அழைக்கிறார்கள் விஞ்ஞானிகள். தற்போது நடைபெற்றுவரும் ஆய்வு அந்த கடவுள் துகளைக் கண்டறிய விழைகிறது.\n\"ஆற்றலும் பருப்பொருளும் ஒன்றின் இரு வடிவங்களே' என்ற ஐன்ஸ்டினின் கோட்பாட்டின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெறுகிறது. புரோட்டான் துகள்கள் இந்த 20 கி.மீ நீளக் குழாய்க்குள் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் மோதவிடப்படுகின்றன. இவ்வாறு மோதும்போது உருவாகக் கூடிய வரம்பற்ற ஆற்றலும், வெப்பமும் குளிரும், பிரபஞ்சம் தோன்றிய அந்தத் தருணத்திற்குப் பின் நாம் எப்போதும் காணாதவை. நம் பிரபஞ்சத்தின் விதிகளை எழுதிய துகள்களும் இந்த மோதுகையின் விளைவாக (collision) வெளிப்படக் கூடும். அத்துகள்களில் பல நாம் இதுவரை கண்டறியாதவையாக இருக்கக் கூடும். பல கோடி முறை நிகழவிருக்கும் இந்த மோதுகைகளில் ஏதேனும் ஒன்று அந்தக் \"கடவுள் துகளை'த் தோற்றுவிக்கவும் கூட���ம். ஆயின், \"இந்த உலகம் என்பது என்ன, நாம் ஏன் இங்கு வந்தோம்'' என்று தத்துவஞானிகள் பலர் எழுப்பிய கேள்விக்கான விடையை, அதாவது \"பிரம்ம ரகசியத்தை'க் கண்டறிந்து விட முடியும்.\n \"40 ஆண்டுகளுக்கு முன் ஊகிக்கப்பட்ட ஒரு துகளைக் கண்டறிவதைக் காட்டிலும் எங்களைப் போன்ற விஞ்ஞானிகளுக்கு தோல்விதான் சுவையானதாக இருக்கும். எறும்புக் கூட்டத்திலிருந்து மனிதர்களாகிய நம்மைப் பிரிப்பது எது அறிவுத் தேட்டம்தானே'' என்கிறார்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள்.\n\"எறும்பையும் மனிதனையும் கடவுள்தான் படைத்தான்'' என்று கூறும் மதவாதிகளோ, கொஞ்சம் கூடக் கூச்சமே இல்லாமல், \"அவிசுவாசிகள்' உருவாக்கிய கணினியின் வழியே, \"தேவனாகப்பட்டவன் களிமண்ணை உருட்டி ஆதாமைப் படைத்த செய்தி'யையும், இத்தகைய சோதனைகளால் தேவன் படைத்த உலகம் அழிந்து போகக்கூடிய அபாயத்தையும் இணையத்தில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.\nவளி மண்டலத்திலிருந்து கடவுளை விரட்டும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்று விட்டாலும், மனிதனின் நரம்பு மண்டலத்திலிருந்து கடவுள் தானாக வெளியேறிவிடப் போவதில்லை. பக்தர்களின் மூளையில் எந்த இடத்தில் கடவுள் குடியிருக்கிறார் மூளையின் எந்தப் பகுதி நரம்புகள் தூண்டப்படும்போது அவர்களின் கண் முன்னே கடவுள் \"காட்சி' தருகிறார் அல்லது இயேசு அவர்களுக்குள் \"இறங்குகிறார்' மூளையின் எந்தப் பகுதி நரம்புகள் தூண்டப்படும்போது அவர்களின் கண் முன்னே கடவுள் \"காட்சி' தருகிறார் அல்லது இயேசு அவர்களுக்குள் \"இறங்குகிறார்' இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டு வருகின்றது நரம்பயல் மருத்துவம்.\n\"மனிதனின் பேசும் திறன், கேட்கும் திறன், மற்றும் நினைவாற்றலைக் கட்டுப்படுத்துகின்ற மூளையின் \"டெம்பரல் லோப்' என்ற பகுதி, காதுகளின் அருகே அமைந்திருக்கிறது. மூளையின் இந்தப் பகுதி வலிப்பு நோயால் பாதிக்கப்படும் போதோ அல்லது ஏறுக்கு மாறாக செயல்படும்போதோ சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு விசித்திரமான \"ஆன்மீக அனுபவங்கள்' ஏற்படுகின்றன'' என்கிறார் கனடா நாட்டின் நரம்பியல் விஞ்ஞானி டாக்டர் பெர்சிங்கர்.\nஇந்த வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த ருடி அபால்டர் என்ற நாத்திகர், உயிரோடு இருக்கும்போதே தான் இறந்துவிட்டது போன்ற நினைப்புக்கு ஆளானார். இன்னொரு நோயாளியா�� வென் திகே என்ற கிறித்தவப் பெண்ணோ, \"தான் ஏசுவைப் பெற்றெடுத்திருப்பதாக'க் கூறினாள். மோசஸ், புனித பால் முதலானோர் \"கண்ட' காட்சிகளாக விவிலியத்தில் கூறப்படுபவை, வென் திகேயின் \"அனுபவத்தை' ஒத்திருப்பதால், இறைத்தூதர்கள் தீர்க்கதரிசிகள் என்று கூறப்படுவோர் இந்த மூளை வலிப்பினால் பாதிக்கப் பட்டவர்களாக இருக்கக் கூடும் என்கிறார் பெர்சிங்கர்.\n\"செவன்த் டே அட்வன்டிஸ்ட் பிரிவைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான எல்லன் ஒயிட் என்ற பெண்ணுக்கு (1836 இல்) 9 வது வயதில் மண்டையில் அடிபட்டு, மூளையில் காயம் ஏற்பட்டது. இதற்கு ஆதாரமும் உள்ளது. இதன் பிறகுதான் \"ஏசு அவர் முன் \"தோன்றத்' தொடங்கினார்'' என்கிறார் நரம்பியல் விஞ்ஞானி கிரகரி ஹோம்ஸ். மண்டையில் குறிப்பிட்ட இடத்தில் தாக்கப்படுபவர்களுக்கு மட்டும்தான் இத்தகைய \"இறையருள்' கிட்டும் என்பதில்லை. தொடர்ந்து ஆன்மீக சிந்தனையால் தாக்கப்படுபவர்களுக்கும் இத்தகைய \"உள்காயம்' ஏற்படக்கூடும்.\n\"இந்த வலிப்பு தோற்றுவிக்கும் மின் அதிர்வுகள் \"டெம்பரல் லோப்' என்ற பகுதிக்கும், உணர்ச்சியையும் உணர்ச்சி சார் நினைவுகளையும் ஆளுகின்ற மூளையின் பகுதிகளுக்கும் உள்ள இணைப்புகளை வலுப்படுத்துவதால், மத உணர்வுகள் பொங்குகின்றன'' என்கிறார் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி, விலயனூர் ராமச்சந்திரன்.\n\"ஒருவேளை மூளையில் கடவுள் \"குடியிருக்கும்' இந்தப் பகுதியை (God spot) அறுத்து அகற்றுவோமாகில், அந்த அறுவை சிகிச்சைக்கு என்ன பெயரிடலாம் அதனை காடோக்டமி (வாசக்டமி போல) என்று அழைக்கலாமா அதனை காடோக்டமி (வாசக்டமி போல) என்று அழைக்கலாமா'' என இரு மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் வேடிக்கையாக அவர் குறிப்பிட்டார். இதையெல்லாம் சகித்துக்கொண்டு சும்மாயிருப்பார்களா மதவாதிகள்'' என இரு மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் வேடிக்கையாக அவர் குறிப்பிட்டார். இதையெல்லாம் சகித்துக்கொண்டு சும்மாயிருப்பார்களா மதவாதிகள் இப்படிப்பட்ட ஆய்வுகள் தங்களது மத உணர்வைப் புண்படுத்துவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த கிறித்தவ அமைப்புகள் கூக்குரல் எழுப்பின. \"கடவுளை விரைவாகத் தொடர்பு கொள்வதற்கான ஆன்டனாவாக எங்களுடைய கண்டுபிடிப்புகளை நீங்கள் ஏன் கருதக்கூடாது இப���படிப்பட்ட ஆய்வுகள் தங்களது மத உணர்வைப் புண்படுத்துவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த கிறித்தவ அமைப்புகள் கூக்குரல் எழுப்பின. \"கடவுளை விரைவாகத் தொடர்பு கொள்வதற்கான ஆன்டனாவாக எங்களுடைய கண்டுபிடிப்புகளை நீங்கள் ஏன் கருதக்கூடாது'' என்று அவர்களை \"சமாதானப்படுத்தினார்' ராமச்சந்திரன். அப்படியொரு \"ஆன்மீக ஆன்டனா'வை டாக்டர் பெர்சிங்கர் தயாரித்தும் விட்டார்.\nகோவில் கனெக்சன் இல்லாமலேயே கடவுளை ஒளிபரப்பும் ஆன்டனா\nகாட் ஹெல்மெட் கடவுள் தலைக்கவசம் இதுதான் அவரது தயாரிப்பின் பெயர். மின்சாரத்தில் இயங்கும் இந்தக் கவசம், இதனை அணிந்திருப்பவரின் மூளையில் உள்ள டெம்பரல் லோப் பகுதியைக் குறி வைத்து காந்தப்புலங்களை உருவாக்க வல்லது. எவ்வித நரம்பியல் நோயும் இல்லாத நூற்றுக்கணக்கான மனிதர்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு தனியறையில் இந்தக் \"கவச' சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பல்வேறு நாடுகளையும் மதங்களையும் சார்ந்த அந்த நபர்கள் இந்த மூன்று நிமிடச் சோதனையின்போது தத்தம் கலாச்சாரத்துக்கு ஏற்ப, தாங்கள் ஏசுவையோ புத்தனையோ கண்டதாகக் கூறினர்.\nடேவிட்சன் என்ற விஞ்ஞானி, கிறித்தவ ஜெபக்கூட்டங்களில், ஜெபித்துக் கொண்டிருக்கும்போதே, திடீரென்று உளறத் தொடங்கும் பெண்களின் மூளைகளை ஸ்கேன் (MRI scan) செய்தார். அத்தருணத்தில் அவர்களது மூளையுடைய முன்பகுதி ஏறத்தாழ செயலிழந்திருப்பதைக் கண்டார். தன் மீதான சுயகட்டுப்பாட்டை மனிதனுக்கு வழங்கும் மூளையின் முன்பகுதி செயலிழப்பதால், மொழி பிறழ்ந்து வரும் இந்த உளறலைத்தான், \"அந்நிய பாஷை' என்று கிறித்தவர்கள் கூறுகின்றர்.\nதியானத்தில் ஈடுபடும்போது, \"தான்' என்ற உணர்வு மறைந்து பிரபஞ்சத்துடன் இரண்டறக் கலந்து விடுவதாகக் கூறும் புத்த பிக்குகளும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டனர். ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சிந்தனையின் மீது மட்டுமே மூளை ஒன்று குவிக்கப்படும்போது, திசை மற்றும் வெளி குறித்த பிரக்ஞையை வழங்குகின்ற \"பாரிடல் லோப்' செயலிழப்பதையும், அதன் காரணமாகவே இவர்கள் இத்தகைய பிரமைக்கு ஆளாவதையும் விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டினர்.\nஇவையன்றி, பட்டினி கிடத்தல் (விரதம்), இரத்தச் சர்க்கரையின் அளவு அலைபாய்தல், திரும்பத் திரும்ப ஒரே சொல்லை உச்சரிக்கும் மந்திர உச்சாடனங்கள், ஒரே விதமான அசைவு கொண்ட நடனம் ஆகியவையும் \"அமானுஷ்யமானவை' என்று சொல்லப்படும் அனுபவத்தைத் தரவல்லவை. மிக உயர்ந்த சிகரங்களுக்கு (அமர்நாத்) செல்லும்போது மூளைக்கு பிராணவாயு செல்வது குறைவதும், கஞ்சாவும், வேகமாகப் பக்கவாட்டில் சுழலும் குடைராட்டினமும் கூட \"ஆன்மீக அனுபவங்களை'த் தூண்டக்கூடும் என்கிறது நரம்பியல் விஞ்ஞானம்.\nமூளையின் உட்பகுதியில் உள்ள பீனியல் சுரப்பியிலிருந்து வெளியாகும் டைமெதில் டிரிப்டாமைன் என்ற வேதிப்பொருள்தான் இது போன்ற மாயத்தோற்றங்களை உருவாக்குகிறது என்று \"ஆன்மீக மூலக்கூறு' என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார் ரிக் ஸ்டிராஸ்மேன். மொத்தத்தில் பக்தர்கள் துரும்பில் தேடிய இறைவனை நரம்பில் கண்டுபிடித்ததுடன், \"இறை நரம்பியல்' (neuro theology) ) என்றொரு துறையையும் உருவாக்கிவிட்டது அறிவியல்.\nஎனினும், தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தூக்கத்தை வரவழைப்பது போல கடவுள் மாத்திரை சாப்பிட்டுக் கடவுளை வரவழைக்கலாம் என்றோ, பேதி மாத்திரை போன்றதொரு மாத்திரையால் மூளையிலிருந்து சுமுகமாகக் கடவுளை வெளியேற்றி விடலாம் என்றோ அறிவியல் கூறவில்லை. \"மனித மூளையின் உள்ளே தோன்றும் மாயத்தோற்றங்களோ, விவரிக்கமுடியாத \"பரவச உணர்வுகளோ', வெளியே கடவுள் என்பவர் இருப்பதற்கான ஆதாரமாக முடியாது'' என்பதையே இந்த ஆய்வுகள் நிறுவுகின்றன.\n எம்.ஆர்.ஐ.ஸ்கேன் வழங்கும் தேவ சாட்சியம்\nமதம் என்பது ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையைத் தோற்றுவிக்கும் சிந்தனைக்கான காரணத்தையும் அதற்கான சமூக அடிப்படைகளையும் நரம்பியல் ஆராயவில்லை; ஆராயவும் முடியாது. மாறாக, அந்த நம்பிக்கை தோற்றுவிக்கும் உணர்வை, நமது நரம்பு மண்டலம் உயிர் வேதியல் மொழியில் எவ்வாறு மொழிபெயர்த்துள்ளது என்பதை, அதாவது மத உணர்வின் பொருள் வடிவத்தைக் கண்டறியவே நரம்பியல் முயல்கின்றது.\nபெர்சிங்கரின் ஹெல்மெட்டால் நாத்திகரின் மூளையில் கடவுள் நம்பிக்கையை வரவழைக்க முடியாது; ஆத்திகரின் மூளையிலிருந்து நம்பிக்கையை அகற்றவும் முடியாது. அவருடைய ஹெல்மெட் சோதனையில் பங்கேற்ற ஒரு கன்னியாஸ்திரீ, \"ஏசு எனக்குள் இறங்கினாரா டாக்டர் ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்து கொஞ்சம் சொல்லுங்களேன்'' என்று சோதனை முடிந்தபின் பெர்சிங்கரிடம் கேட்டாராம். இறை நம்பிக்கையை ஒழிக்கும் என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கும் ஒரு ��றிவியல் கண்டுபிடிப்பு, அதற்கு நேரெதிரான விளைவை அந்த கன்னியாஸ்திரீயிடம் ஏற்படுத்தியிருக்கின்றது.\nபொருளும் சிந்தனையும்: புரட்சி எனும் ஹைட்ரஜன் கொலைடர்\nஇயற்பியல் கடவுள் துகளைக் கண்டறிந்தாலும், மத உணர்வின் உயிர் வேதியல் சங்கேதங்களை நரம்பியல் கண்டுபிடித்தாலும் இவற்றின் விளைவாகவெல்லாம் மத நம்பிக்கை தானே ஒழிந்து விடாது. மதம் என்ற அபினை மனித மூளைக்குள் உற்பத்தி செய்யும் அடித்தளம் சமூகத்தில் இருப்பதால், ஒரு சமூகப் புரட்சியின் மூலம் மட்டுமே மனித மூளையிலிருந்து \"கடவுளை' அகற்ற முடியும் என்றார் மாமேதை மார்க்ஸ். அத்தகையதொரு புரட்சியை சாதிக்கும் பொருட்டு, மனித சமூகம் எனும் சோதனைச்சாலையில் நடத்த வேண்டியிருக்கும் ஆய்வும், மனிதர்களின் சிந்தனையை மாற்றியமைக்கும் இந்தச் \"சோதனையும்' ஒப்பீட்டளவில் கடினமானவை.\nஉலக முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு மென்மேலும் ஆட்படுத்தப்படும் மக்கள், அந்தத் துயரத்திலிருந்து விடுபடவும் முடியாமல், காரணமும் விளங்காமல், கடவுளிடமும் மதத்திடமும் சரணடைகிறார்கள். இந்தச் சுரண்டலால் ஆதாயமடையும் ஆளும் வர்க்கமோ மக்களை இந்த மடமைப் படுகுழியில் ஆழ அமிழ்த்துகிறது.\nஎந்த மேலை நாடுகளில் நடைபெறும் அறிவியல் ஆய்வுகள் கடவுளைத் துரத்துகின்றனவோ, அதே அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் கடவுள் அரியணையில் ஏற்றப்படுகின்றார். அமெரிக்காவின் 5 மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு விவிலியம் கற்பிக்கப்படுகிறது. மதச்சார்பற்ற நாட்டில் பள்ளிகளில் மதக்கல்வி அளிக்க சட்டரீதியான தடை இருப்பதால், \"கல்விச் சுதந்திரம்' என்ற பெயரில் அறிவியல் வகுப்புக்குள் விவிலியம் நுழைக்கப்பட்டு விட்டது.\n\"டார்வினின் பரிணாமக் கோட்பாட்டுடன் விவிலியத்தின் படைப்புக் கோட்பாட்டையும் கற்பிக்க வேண்டும்' என்பதை ஒரு இயக்கமாகவே நடத்திவர், புஷ் கட்சியின் சார்பில் தற்போது குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சாரா பாலின். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கிறித்தவ தீவிரவாதக் குழுக்கள், கோடிக்கணக்கில் டாலரை இறைத்து ஐரோப்பிய நாடுகளின் பள்ளிகளிலும் ஏசுவை இறக்கி வருகின்றன.\nபரிணாமக் கோட்பாட்டை உருவாக்கிய சார்லஸ் டார்வின் பணியாற்றிய இடமும், உலகின் புகழ் பெற்ற அறிவியல் மையமுமான, பிரிட்டிஷ் ராயல் சொசைட்டி என்ற நிறுவனமே பள்ளிகளின் அறிவியல் வகுப்புகளில் பைபிளின் படைப்புக் கோட்பாட்டைச் சேர்ப்பதற்கு ஒப்புதல் அளித்திருக்கின்றது (தி இந்து, செப், 18).\nவிவிலியக் கோட்பாடே அறிவியல் பூர்வமானது என்று சித்தரித்து, டார்வினைக் கேவலப்படுத்தும் குறுந்தகடுகளை இலட்சக்கணக்கில் இங்கிலாந்தின் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கின்றன அமெரிக்க இவான்ஜெலிகல் குழுக்கள். \"குரங்குக்கும் மனிதனுக்கும் மூதாதை ஒன்று என்றால் மிச்சமுள்ள குரங்கெல்லாம் இன்னும் ஏன் மனிதனாகவில்லை'' என்று 1860 ஆம் ஆண்டில் டார்வினுக்கு எதிராக மூடப்பாதிரிகள் எழுப்பிய அதே நைந்துபோன கேள்வியை மீண்டும் எழுப்புகின்றன இந்தக் குறுந்தகடுகள். ஒவ்வொரு பள்ளியாகச் சென்று பைபிளுக்குப் பலியான மாணவர்கள் மத்தியில் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும், பிரிட்டனின் புகழ் பெற்ற பகுத்தறிவாளருமான ரிச்சர்டு டாகின்ஸ்.\n\"அடுத்தது என்ன, உயிரியல் வகுப்பில் ஆதாமின் விலா எலும்பை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமா'' என்று குமுறியிருக்கிறார் ஒரு அறிவியலாளர். இல்லை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விலா எலும்பை முறிக்க வேண்டும். அதுதான் டார்வினுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி. அறிவியல் பார்வை வளர்வதற்கும் கூட அதுதான் வழி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2010/10/blog-post_04.html?showComment=1286254741206", "date_download": "2020-05-25T04:16:53Z", "digest": "sha1:QWMJQL2INOECFDZC4XA7BZGYTOFASRXM", "length": 21963, "nlines": 117, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: சிற்றில் நற்றூண் பற்றி…", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nசெவ்வாய், 5 அக்டோபர், 2010\nஉங்களை உங்க தோழனோ, தோழியோ தேடி வராங்க….\nஉங்க அம்மாக்கிட்ட நீங்க எங்கேன்னு கேட்கறாங்க…\nஉங்க அம்மா நீங்க எங்கே இருக்கீ்ங்கன்னு சொல்லுவாங்க…\nவிளையாட, கடைக்கு, நூலகத்துக்கு, வெளிநாட்டுக்கு, பள்ளிக்கு, கல்லூரிக்கு இப்படி ஏதேதோ பதில்கள் வரலாம்….\nஇந்த பதிலில் உங்க அம்மாவுக்கு பெருமிதம் (கர்வம் கலந்த மகிழ்ச்சி) தோன்றுமா\nசங்க காலம் காதலும், வீரமுமே இருகண்களாகப் போற்றப்பட்ட காலம்.\nஆண்கள் மட்டுமின்றிப் பெண்களும் வீரத்தில் சிறந்தவர்களாக இருந்தனர்.\nதன் மகனின் வீரம் குறித்த தாயின் பெருமிதமான பதில் இதோ...\nசிறுமி - (சிறிய வீட்டில் உள்ள நல்ல தூணைப் பற்றியவாறு)\n“உன் மகன் எங்கு உள்ளானோ..\nதாய் - என் மகன் எங்கிருந்தாலும் நானறியேன். புலி இருந்து பின் பெயர்ந்து சென்ற கற்குகை போல அவனைப் பெற்ற வயிறு இதுவேயாகும். அதனால் போர் எங்கு நிகழ்கிறதோ அங்கு தோன்றுவான்.\nஅவனைப் பார்க்கவேண்டுமானால் அங்குதான் பார்க்கலாம்.\nசிற்றில் நற்றூண் பற்றி நின் மகன்\nயாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்\nபுலி சேர்ந்து போகிய கல் அளை போல\nதுறை - ஏறாண் முல்லை.\n(வீரம் செறிந்த குடியில் பிறந்த ஆண்மகனின் இயல்பைப் புகழ்தல் ஏறாண்முல்லையாகும்.)\n○ ஏறாண் முல்லை என்னும் புறத்துறைக்கான விளக்கத்தைப் பெறமுடிகிறது.\n○ சங்ககால மகளிரின் வீரம் புலப்படுத்தப்படுகிறது.\n○ காதலும் வீரமும் சங்ககால் மக்களின் இருகண்கள் என்ற கருத்துக்கு வீரத்துக்குச் சான்று பகர்வதாக இப்பாடல் அமைகிறது.\n என்னும் அக்கால வினா முறை சங்ககால பேச்சுமுறைக்குச் சான்றாகவுள்ளது.\nயாண்டு என்பதே இன்று எங்கு என்று வழங்கப்படுகிறது.\nநேரம் அக்டோபர் 05, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உளவியல், சிந்தனைகள், புறநானூறு\nUnknown 5 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 8:25\nபெயரில்லா 5 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 8:51\nஇப்படி எத்தனை படித்தாலும் ஆர்வம் குன்றுவதில்லை இது தமிழின் சிறப்பா தமிழரின் சிறப்பா வீரத்திலும் மன உறுதியிலும் பெண்ணின் நிலை சொல்லப்பட்டு இருக்கிறது ..\nmrknaughty 5 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 9:55\nசமுத்ரா 5 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 10:29\nசசிகுமார் 5 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 2:19\nஎப்பவும் போல் தமிழுக்கு அழகு சேர்க்கும் பதிவு\nUnknown 5 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:09\nஉங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு\nஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்\nஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்\nதலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்\nவளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள் (384) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (230) அனுபவம் (212) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (153) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (96) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) தமிழ் அறிஞர்கள் (44) கல்வி (43) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) கருத்தரங்க அறிவிப்பு (27) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) தமிழ் இலக்கிய வரலாறு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) பேச்சுக்கலை (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) வலைப்பதிவு நுட்பங்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) கருத்தரங்கம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nமூடுள் மின் வகுப்பறை - 2 I மாணவர் சேர்க்கை I பாடநெறி உருவாக்கம் I திட்டக...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும். கலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும்.தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவ...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/12/04145527/1274608/Suresh-indictment-police-for-Trichy-jewelry-shop-robbery.vpf", "date_download": "2020-05-25T05:14:40Z", "digest": "sha1:2YWXVZPYULI2VXEB6XFS5S3DYQ4QRGV6", "length": 18019, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருச்சி நகைக்கடை கொள்ளை- நகைகளை அபகரித்ததாக போலீஸ் மீது சுரேஷ் குற்றச்சாட்டு || Suresh indictment police for Trichy jewelry shop robbery case", "raw_content": "\nசென்னை 25-05-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதிருச்சி நகைக்கடை கொள்ளை- நகைகளை அபகரித்ததாக போலீஸ் மீது சுரேஷ் குற்றச்சாட்டு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான சுரேஷ், நகைகளை அபகரித்ததாக போலீஸ் மீது புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான சுரேஷ், நகைகளை அபகரித்ததாக போலீஸ் மீது புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளையில் தொடர்புடைய திருவாரூர் முருகன், சுரேஷ், மதுரை கணேசன் ஆகியோர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nலலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட 28 கிலோ நகைகளில் 25 கிலோ நகைகளை 3 பேரிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ள நிலையில் மீதமுள்ள நகைகளை மீட்பதற்கான முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 3பேரையும் காவலில் எடுத்து விசாரித்தனர். முருகனின் காவல் இன்றுடன் முடிவடைந்தது.\nஇந்தநிலையில் கடந்த 2017ம் ஆண்டு கே.கே.நகரில் உள்ள ஒரு வீட்டில் நடந்த கொள்ளையில் சுரேசுக்கு தொடர்பு இருப்பதாகவும், எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் கே.கே.நகர் போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து திருச்சி ஜே.எம்.2 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.\nஇதற்காக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுரேசை போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருச்சி கோர்ட்டுக்கு அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். போலீசார் கைவிலங்கு போட்டு அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த சுரேஷ் நிருபர்களிடம் கூறுகையில்,\nநாங்கள் கொள்ளையடித்த நகைகளை விட கூடுதல் நகைகளை போலீசார் எங்களிடம் கேட்கின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கொள்ளை நகைகளில் சிலவற்றை போலீசார் அபகரித்துள்ளனர். கொள்ளையடித்த அனைத்து நகைகளையும் கொடுத்து விட்டோம். இருப்பினும் வேறுநகைகளை கேட்டு போலீசார் எங்களை துன்புறுத்துகின்றனர். திருவாரூர் போலீசில் ஒரு கிலோ நகைகள் வரை உள்ளது. நாங்கள் ஜாமீனில் வெளியே வர முடியாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்று போலீசார் மீது பரபரப்பு புகார் தெரிவித்தார்.\nஇதற்கு முன்பு சுரேசை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தும் போது, தனது குடும்பத்தினரை போலீசார் தொந்���ரவு செய்வதாக புகார் தெரிவித்திருந்தார். தற்போது மீண்டும் போலீசார் மீது புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சி நகைக்கடை கொள்ளை பற்றிய செய்திகள் இதுவரை...\nதிருவாரூர் முருகனிடம் இருந்து 1 கிலோ நகைகள் பறிமுதல்\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு- முருகனை மேலும் 5 நாள் காவலில் எடுக்க முடிவு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு - கொள்ளையன் முருகன் மனைவியிடம் போலீசார் விசாரணை\nமுருகன் கூட்டாளி பதுக்கிய 3 கிலோ நகைகள் மீட்பு - கணேசனை மீண்டும் காவலில் எடுக்க போலீசார் மனு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை - சுரேஷ் பயன்படுத்திய மினிவேன் பறிமுதல்\nமேலும் திருச்சி நகைக்கடை கொள்ளை பற்றிய செய்திகள்\nதெர்மல் ஸ்கிரீனிங், முழு கவச உடைகளில் விமான ஊழியர்கள்: பாதுகாப்புடன் உள்நாட்டு விமானங்கள் இயக்கம்\nநேற்று மட்டும் 154 பேர்: இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 4000-ஐ கடந்தது\nசகோதரத்துவம், நல்லிணக்கம் மேலும் அதிகரிக்கட்டும்... ஜனாதிபதி-பிரதமர் ரம்ஜான் வாழ்த்து\nஇரு மாதங்களுக்கு பிறகு சென்னையில் இருந்து டெல்லிக்கு உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று\nகேரளாவில் இன்று 53 பேருக்கு கொரோனா\nவிவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடரும் என தமிழக மின்சார வாரியம் தகவல்\nகொரோனா கள நிலவரம்- மருத்துவ நிபுணர்களுடன் நாளை எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nசேதுபாவாசத்திரம் அருகே இறப்பிலும் இணை பிரியாத முதிய தம்பதி\nகாதலித்த பெண் வேறு ஒருவருடன் பேசியதால் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை\nதமிழகம்-புதுவையில் ரம்ஜான் கொண்டாட்டம்- சமூக விலகலைக் கடைப்பிடித்து தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்\nஅ.தி.மு.க. அரசின் ஊழல்களை மாவட்ட வாரியாக பட்டியலிட வக்கீல்கள் குழு அமைப்பு\nபட வாய்ப்பு இல்லாததால் தெருவில் பழம் விற்கும் நடிகர்\nகையில் மதுவுடன் பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த ஹன்சிகா.... வைரலாகும் புகைப்படம்\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் தற்கொலை\nமருத்துவமனைக்கு மனைவியுடன் சென்ற அஜித் - வைரலாகும் வீடியோ\nஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு\nதந்தையுடன் 1,200 கி.மீ. சைக்கிள் ஓட்டிய சிறுமியின் தலை எழுத்தே மாறப்போகிறது\nஅமெரிக்காவில் அடுத்த 3 நாட்களுக்கு தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும்\nஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன்- நீதிபதி உத்தரவு\nதந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\nதிமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/04/15174219/1032194/Miss-koovagam-2019.vpf", "date_download": "2020-05-25T04:50:50Z", "digest": "sha1:BF5DQNYQHWBU7TMB3YY6TS2UTQGK3QDP", "length": 7458, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "மிஸ் கூவாகம் 2019 அழகிப்போட்டி : முதல் சுற்றில் 15 திருநங்கைகள் தேர்வு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமிஸ் கூவாகம் 2019 அழகிப்போட்டி : முதல் சுற்றில் 15 திருநங்கைகள் தேர்வு\nசர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற, மிஸ் கூவாகம் அழகிப் போட்டிக்கான முதல் சுற்றில் 15 திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nவிழுப்புரம் மாவட்டம், கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில், சித்திரை திருவிழா கடந்த 2 ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படும், மிஸ் கூவாகம் அழகிபோட்டி இன்று காலை தொடங்கியது. முதல் சுற்றில் 35 திருநங்கைகள் பங்கேற்ற நிலையில், அவர்களது, நடை , உடை, பாவனை ஆகியவற்றை கணக்கிட்டு, 2 சுற்றுக்கு 15 திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இரவு வரை நடைபெறும் அழகிப்போட்டியில், மிஸ். கூவாகம் அழகியாக ஒரு திருநங்கை தேர்வு செய்யப்படுவார்.\nடிக் டாக்கில் விளையாடிய இயக்குனர் செல்வராகவன்...\nஇயக்குனர் செல்வராகவனின் டிக்டாக் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.\nநயன்தாராவின் வசனம் பேசிய சரண்யா மோகன்...\nயாரடி நீ மோகினி, வேலாயுதம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை சரண்யா மோகன், தற்போது திரையுலகில் நடிப்பதை விட்டு கேரளாவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.\nஎம். எஸ்.தோனி நாயகியின் துள்ளல் நடனம்..\nஎம். எஸ். தோனி திரைப்படத்தில் அறிமுகமாகி புகழ் பெற்ற பாலிவுட் நடிகை திஷா பதானி தனது நடன காட்சிகளை வெளியிட்டுள்ளார். s\nசிங்கபட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\nமன்னராட்சி காலத்தில் முடிசூடிய தமிழகத்��ின் கடைசி ராஜாவும், நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் 31 ஆவது ராஜாவுமான சண்முக சுந்தர முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்.\nபயணிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் - விமான ஆணையகம் வெளியீடு\nவிமான பயணிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை விமான ஆணையகம் வெளியிட்டுள்ளது\nபவானியில் சூறாவளி காற்றுடன் கனமழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி\nஈரோடு மாவட்டத்தில் பவானி, காலிங்கராயன்பாளையம், காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/collections/262", "date_download": "2020-05-25T04:51:12Z", "digest": "sha1:5MMFPT2WNNS6LFOGEY6PLAXRDXMZ4QV2", "length": 5489, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "மொரகஹகந்த நீர்த்தேக்கம் மக்களின் பாவனைக்கு | Photo Galleries | Virakesari", "raw_content": "\nமாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து நாளை ஆரம்பம் ; பஸ் சேவைகள், கட்டுப்பாடு குறித்த முழு விபரம் \nசீனா அதிரடி அறிவிப்பு : கொரோனாவின் தோற்றம் பற்றிய விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார்..\n50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் இதுவரை முன்னெடுப்பு - சுகாதார அமைச்சர்\nரஷ்யாவிலிருந்து 181 பேர் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்கு தளர்த்தப்படும் நேரம், மாகாணங்களுக்கிடையேயான போக்குவரத்து குறித்து விசேட அறிவிப்பு\nஜனாதிபதி கோத்தாபயவுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு \nபாகிஸ்தான் விமான விபத்து : 97 பேர் பலி, இருவர் உயிருடன் மீட்பு\nகிரிக்கெட்டை மீண்டும் ஆரம்பிக்க ஐ.சி.சி. எடுத்துள்ள முயற்சி\nமொரகஹகந்த நீர்த்தேக்கம் மக்களின் பாவனைக்கு\nமொரகஹகந்த நீர்த்தேக்கம் மக்களின் ��ாவனைக்கு\nநான்கு தசாப்தங்களின் பின்னர், நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட மிகப் பிரம்மாண்டமான பல்நோக்கு அபிவிருத்தி திட்டமான மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமரால் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.\nமாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து நாளை ஆரம்பம் ; பஸ் சேவைகள், கட்டுப்பாடு குறித்த முழு விபரம் \nசீனா அதிரடி அறிவிப்பு : கொரோனாவின் தோற்றம் பற்றிய விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார்..\n50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் இதுவரை முன்னெடுப்பு - சுகாதார அமைச்சர்\nரஷ்யாவிலிருந்து 181 பேர் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/31105/", "date_download": "2020-05-25T04:11:59Z", "digest": "sha1:XQQX5IKM5BJI2UCA5Z5GZXU6STU6GH75", "length": 6058, "nlines": 110, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரை : சாணாவயலில் சுகாதார சீர்கேடு குறித்து பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் பிச்சை நேரில் ஆய்வு ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை : சாணாவயலில் சுகாதார சீர்கேடு குறித்து பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் பிச்சை நேரில் ஆய்வு \nஅதிரை : சாணாவயலில் சுகாதார சீர்கேடு குறித்து பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் பிச்சை நேரில் ஆய்வு \nஅதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதி சாணாவயலில். இப்பகுதியில் அள்ளப்படாமல் இருக்கும் குப்பைகளாலும், தேங்கி கிடக்கும் கழிவுநீராலும் காய்ச்சல் ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் இன்று சாணாவயல் பகுதியை பார்வையிட்ட பேரூர் அதிமுக செயலாளரும், பேரூராட்சிமன்ற முன்னாள் துணை தலைவருமான பிச்சை மற்றும் பேரூராட்சியின் சுகாதார ஆய்வாளர் அன்பரசன் ஆகியோர், ஊழியர்களை வைத்து முறையாக சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.\nஇந்த ஆய்வின் போது பேரூர் அதிமுக துணை செயலாளர் தமீம், TIYA இளைஞர் அமைப்பு துணை தலைவர் பரோஸ், செயலாளர் சபீர் அகமது, துணை செயலாளர் அஸ்லம், அஃப்ரீத் ஆகியோர் உடனிருந்தனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_185713/20191108184627.html", "date_download": "2020-05-25T03:47:52Z", "digest": "sha1:VQWR6NXPNB76RQHDSHJWHNMVQJWNXKP3", "length": 5870, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "வங்கி பெண் ஊழியரிடம் செயின் பறிப்பு மர்மநபர்களுக்கு வலை", "raw_content": "வங்கி பெண் ஊழியரிடம் செயின் பறிப்பு மர்மநபர்களுக்கு வலை\nதிங்கள் 25, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nவங்கி பெண் ஊழியரிடம் செயின் பறிப்பு மர்மநபர்களுக்கு வலை\nகளியக்காவிளையில் தனியார் வங்கி பெண் ஊழியரிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.\nகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே அதங்கோட்டை சேர்ந்தவர் அர்ச்சனா. இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று மாலை பணி முடிந்து பேருந்தில் அதங்கோடு வந்து இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது பைக்கில் பின்னால் வந்த மர்மநபர்கள் திடீரென அர்ச்சனா கழுத்திலிருந்த சுமார் மூன்று பவுன் செயினை பறித்து விட்டு மாயமாகியுள்ளனர். இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஆசாரிப்பள்ளம் அம்மா உணவகம் மூடப்பட்டது\nபெருஞ்சாணி அணை நீா்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயா்வு\nபத்தாம் வகுப்பு தேர்வு நடத்த தயாராகும் பள்ளிகள்\nகொரோனா வார்டில் உள்ளவர்களுக்கு மீண்டும் சோதனை\nவடமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் பணி\nவட்டி தள்ளுபடி சலுகை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது : வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு\nஒரே குடும்பத்தில் 3 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/14882.html", "date_download": "2020-05-25T04:22:30Z", "digest": "sha1:UVL5CTL3GBGVV2FPKETHYUVZ7XCM5L4Z", "length": 11443, "nlines": 106, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன் (26.08.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றிய மைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nரிஷபம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப் பீர்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வியா பாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.\nமிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக் கசப்பு நீங்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மனநிம்மதி கிட்டும் நாள்.\nகடகம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் மற்றவர் களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nசிம்மம்: எதையும் தன்னம் பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nகன்னி: இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள்.பணப்புழக்கம்அதிகரிக்கும்.உறவினர்கள், நண்பர் களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோ கத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.\nதுலாம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம் படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமை யுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோ கத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.\nவிருச்சிகம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருடன் கருத்து மோதல் கள் வந்துச் செல்லும். வியாபாரத்தில் பங்குதாரர் களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.\nதனுசு: துணிச்சலாக சிலமுக்கிய முடிவுகள் எடுப் பீர்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப்பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம்உண்டு. வியாபாரத்தில் புதுயுக்திகளை கையாளுவீர்கள்.உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nமகரம்: கடந்த இரண்டு, மூன்று நாட்களாக இருந்து வந்த மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். உடல் நிலை சீராகும். பழைய பிரச்னைகளை தீர்ப்\nபீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மகிழ்ச்சியான நாள்.\nகும்பம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலை யாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.\nமீனம்: அடுக்கடுக்கான வேலைகளால் அவதிபடு வீர்கள். உறவினர், நண்பர்கள் சிலர் பணம்கேட்டு நச்சரிப்பார்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். அசைவஉணவு களை தவிர்ப்பது நல்லது. வியாபாரம், உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். தடைகளை தாண்டி முன் னேறும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/8avatau-naalaaka-unanaavairata-paoraatatatataila-nalainai", "date_download": "2020-05-25T04:31:30Z", "digest": "sha1:AFSHJAVCTGQCUBFUSRGEWAKBH7RAE6BS", "length": 6798, "nlines": 49, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "8ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் நளினி! | Sankathi24", "raw_content": "\n8ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் நளினி\nசனி நவம்பர் 02, 2019\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வருமன் நளினி குறித்த வழக்கில் இருந்து விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று (சனிக்கிழமை) 8ஆவது நாளாக உண்ணாவிரத போ��ாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.\nஉண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ள நளினியிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் அடைக்கப்பட்டிருந்த அறையில் பொலிஸார் சோதனை நடத்தினர்.\nகுறித்த சோதனை நடவடிக்கையில் முருகனின் அறையில் இருந்து ஒரு ஆண்ட்ராய்டு தொலைப்பேசி, 2 சிம்கார்டு, ஹெட்செட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து முருகனும், அவரது மனைவி நளினியும் சந்திக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் முருகனுக்கு ஜெயிலில் வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டு, தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇதனை கண்டித்து முருகன் சாப்பிட மறுத்து உண்ணாவிரதம் இருக்கிறார். அத்துடன் சிறையில் உள்ள முருகனை சிறை நிர்வாகம் கொடுமைப்படுத்துவதாகவும் அவர் கூறிவருகிறார்.\nஇதனை கண்டிக்கும் வகையிலும், விடுதலையை வலியுறுத்தியும் முருகனின் மனைவியான நளினியும் கடந்த 26ஆம் திகதி முதல் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று காலை திருமணம்: தாலி கட்டியதும் தனிமைப்படுத்தப்பட்ட மணப்பெண்\nஞாயிறு மே 24, 2020\nசென்னையில் பணிபுரிந்த பெண்ணுக்கு கொரோனா அறிகுறி இருந்ததால்\nஆர்.எஸ். பாரதி கைது - விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கண்டனம்\nஞாயிறு மே 24, 2020\nதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் அமைப்புச்\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது\nஞாயிறு மே 24, 2020\nபாரதி மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைச் சட்டத்தை ஏவி, கைது செய்திருக்கிறது.\nரமலான் வாழ்த்து - வைகோ\nஞாயிறு மே 24, 2020\nமுப்பது நாள்களிலும் பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து, இறையை நினைத்திருந்து\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\nபிரித்தானிய வெளியுறவு செயலாளரின் மே 18 “Twitter” செய்திக்கு TYO-UK இன் பதில்கள்\nபிரான்சு ஆர்ஜெந்தை இளையோர் விடுத்துள்ள நினைவேந்தல் செய்தி\nவியாழன் மே 21, 2020\nபிரான்சு இவ்றி நகரில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nவியாழன் மே 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_560.html", "date_download": "2020-05-25T06:06:46Z", "digest": "sha1:5RA5M7SBUQ343FKNJEZV5RACTW7END5D", "length": 41756, "nlines": 157, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பள்ளிவாசல் சோதனையையும், முஸ்லிம்களை கைது செய்வதையும் நிறுத்தக்கூடாது - இனவாதம் கக்கும் மகிந்த ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபள்ளிவாசல் சோதனையையும், முஸ்லிம்களை கைது செய்வதையும் நிறுத்தக்கூடாது - இனவாதம் கக்கும் மகிந்த\nதனது தலைமையிலான அரசாங்கத்தில், இந்த நாட்டில் எந்தவொரு பயங்கரவாதத்துக்கும் இடமளிக்கப் போவதில்லையென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.\nமுஸ்லிம் சமூகத்துக்குள் இருந்து எழுகின்ற பயங்கரவாதத்தை இல்லாமல் செய்ய வேண்டுமாக இருந்தால், முஸ்லிம் பள்ளிவாயல்கள், முஸ்லிம் வீடுகள், வியாபார நிலையங்கள் சோதனை இடப்பட வேண்டும். கட்டாயமாக முஸ்லிம்களை கைது செய்ய வேண்டி வரும்.\nதற்பொழுது நாட்டில் அடிப்படைவாதம் குறித்து பேசப்படுவதில்லை. சோதனை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆயுதங்கள் தேடப்படுவதும் இல்லை. கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் குறித்து எந்தவித நடவடிக்கையும் இல்லை. தமது அரசியல் நடவடிக்கைக்காக இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் மக்களை ஐக்கிய தேசியக் கட்சி பயன்படுத்திக் கொள்கின்றது.\nஐக்கிய தேசியக் கட்சிக்கு அடிப்படைவாத முஸ்லிம்களினதும், நடுநிலை முஸ்லிம்களினதும் வாக்குகள் அவசியமாகியுள்ளதாகவும், பயங்கரவாதத்தை இந்த நாட்டிலுள்ள ஏனைய மக்கள் ஒருபோதும் விரும்புவதில்லையெனவும் மஹிந்த ராஜபக்ஸ மேலும் கூறியுள்ளார்.\nகடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பின்கட்ட நடவடிக்கைகள் எனும் தலைப்பில் கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க் கட்சித் தலைவரின் இல்லத்தில் வைத்து இன்று (11) விசேட உரையொன்றை மஹிந்த ராஜபக்ஸ நிகழ்த்தியுள்ளார். இதன்போதே இவ்வாறு கூறியுள்ளார்\nஇம்முறை கோட்டா ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கினால் கோட்டா தோல்வியடைய வேண��டிய தேவை மஹிந்தவிற்கு தான் அதிகம். காரணம் நாமலின் அரசியல் எதிர்கலாம், மற்றும் 2025 ல் நாமலை ஜனாதிபதி ஆக்க வேண்டும் என்கிற கனவு.ஆகவே இப்படியெல்லாம் இனவாதம் கதைத்தால் தான் கோட்டாவை கண்டு முஸ்லிம்கள் அஞ்சி புறக்கணிப்பார்கள் எண்டு ரணிலும் மஹிந்தவும் போட்ட மாஸ்டர் பிளானின் ஒரு அங்கமே இது. எது எப்படியாகயிருந்தாலும் கோட்டாவின் தோல்வி உறுதியாகிவிடும்\nகடும்போக்கு இனவாதிகளின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்குத் துணை போவதும் அந்த வீணாப்போன அரசியலுக்கு ஆதரவு வழங்குவதும் இந்த நாட்டு மக்களுக்கும் இந்த நாட்டுக்கும் அழிவையும், மீளவேமுடியாத இழிவையும் தான் கொண்டுவரும் என்பதை இந்த நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் மிகக் கவனமாகவும் நுணுக்கமாகவும்யோசித்து விளங்கிக்கொள்ள வேண்டும்.\nஅளுத்கம மற்றும் திகன இல் நம்மள அடிச்ச மனோ நிலையில இருந்து இவன் இன்னும் மாறுனமாரித் தெரியல.......\nரணில் மஹிந்தவுக்கு இனி முஸ்லீம் ஓட்டு இல்லை\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- ச��கா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்கள���ன் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D/2/", "date_download": "2020-05-25T04:10:26Z", "digest": "sha1:6XG4TCYUZLJZIW4LXUFPWC6SBYBKU33G", "length": 17178, "nlines": 134, "source_domain": "www.sooddram.com", "title": "மனித குலம்: நிச்சயம் மீண்டுவரும் கொரனா வைரஸிலிருந்து….! – Page 2 – Sooddram", "raw_content": "\nமனித குலம்: நிச்சயம் மீண்டுவரும் கொரனா வைரஸிலிருந்து….\nதனது உணவுத் தேவையிற்கான உணவு உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கிய மனித குலம் அதனை உபரியாக உற்பத்தி செய்து வருமானம் ஈட்டும் நடைமுறைக்குள்ளும் புகுந்து நூற்றாண்டுகளுக்கு மேலாகிவிட்டது.\nஇயற்கையை சார்ந்து வாழ்ந்த மனித குலம் தனது தேவைகள் அதிகரித்த போது இயற்கையை அழித்து ‘உற்பத்தி’ என்று வாழப் பழகிக் கொண்டது. இந்த அழிவுகள் இயற்கைச் சமநிலையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி போது அது வழமையிற்கு மாறான இயற்கை அழிவுகளை ஏற்படுத்தியும் வந்திருக்கின்றது. இந்த இயற்கை அழிவுகளுடன் இணைந்ததாக தொற்று நோய்களும் உருவாகி மனித குலத்தின் ��ாழ்விற்கு பல அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வந்திருக்கின்றன.\nகூடவே அதிக விளைச்சல் என்ற இரசயானப் பயன்படுகளும்… இதனால் உருவாக்கப்பட்ட உணவுப்பண்டங்களும், மரபணு மாற்றத்தின் மூலம் அதிக மகசூலை பெறுதல் என்ற ‘நலமடிக்கப்பட்ட” விவசாயக் கட்டுபிடிப்புக்களையும் ஒரு சீரிய வளர்ச்சியினூடு(Evelution) தன்னை அழியாமல் பாதுகாத்து வந்த மனித உயிரினத்தின் மரபணுவிற்கு புரியாத தாக்கங்களை இவை உடலில் ஏற்படுத்திய போது அது புதுப் புது வகையான ‘வருத்தங்கள்’ உடலில் ஏற்பட காரணமும் ஆகிவிட்டன. இந்த நிகழ்வுகள் கடந்த 70 வருட கால வரலாற்றிற்குள் உட்பட்ட நிகழ்வுகள் ஆகும்.\nஇதற்கான சிகிச்கைளும் மாத்திரைகளும் கண்டு பிடிக்கப்பட்டும் வந்தன . இந்த மாத்திரைகளுடன் கூடவே பக்க விளைவுகளும் சேர்ந்தே இணைந்து கொண்டன. ஒன்றை நிறுத்த மற்றொன்று நோயாக உருவெடுக்க இவை காரணமும் ஆகின. இவற்றின் அடிப்படையில் தான் தற்போது மனித குலம் சந்தித்து வரும் நோய்களைப் பற்றி பார்த்தாக வேண்டும்.\n1350 காலகட்டங்களில் ஏற்பட்ட பிளேக் தொற்று நோயினாலேயே மிக அதிகளவிலான 200 மில்லியன் மக்களைக் காவு கொண்ட அனர்த்தம் நடைபெற்றுள்ளது. அதற்கு அடுத்த அளவில் 1919ம் ஆண்டளவில் ஸ்பானிஸ் காய்சல் என்பதினால் 50 மில்லியன் மக்கள் மரணத்தை தழுவினர். பிளேக் 1, 2, 3 என்று வரிசையாக தொடர்ந்த தொற்று நோயே மனிதகுலத்தில் அதிக மரணத்தை மொத்தமாக ஏற்படுத்திய நோயாகும். இதற்கான தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்பட்டது மிகபெரிய வெற்றியாக மனித குலத்திற்கு அமைந்ததையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.\nசின்ன அம்மை, எயிட்ஸ் போன்ற நோய்களினால் இன்றுவரை 35 மில்லியன் மக்கள் மரணமடைந்ததுடன் அது இன்று வரை முழுமையான கட்டற்குள் வராமல் தொடர்ந்த வண்ணமும் உள்ளன.\nதொற்று நொய்கள் உருவான போது எல்லாம் அதற்கான மருந்துகள் கண்டு பிடிக்கப்படாத சூழலில் அது விஞ்ஞான வளர்ச்சி குறைந்த காலத்திலும், ஏன் விஞ்ஞான வளர்ச்சியடைந்த காலத்திலும் மில்லியன் கணக்கில் மனிதர்கள் மரணத்தை தழுவிக் கொண்டாலும் உயிர் தப்பியவர்கள் அல்லது காப்பாற்றபட்டவர்களே அதிகமாக இருந்திருக்கின்றனர்.\nஇதற்கு காரணம் உயிரினங்களில்(மனிதன்) இயற்கையாக காணப்படும் சிறப்பு நோய் எதிர்ப்பு சக்தியும், தன்னை தானே மீளுருவாக்கம் செய்தல் என்ற இயல்புகளை தன்னகத்தே கொண்டது ஆகும். நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு மனிதன் உட்கொள்ளும் உணவில் இருந்து அதிகம் உருவாவதாக விஞ்ஞானம் நிரூபித்திருக்கின்றது. அது இயற்கையாக உண்ணும் உணவும் பொருட்கள் அதனை மனிதனுக்கு வழங்கி வந்திருக்கின்றது. அதுதான் ‘உணவே மருந்து’ என்று மூத்தோர் கூறி வந்தனர். நாமும் இதனை அனுபவத்தில் கண்டும் வருகின்றோம்.\nஇங்கு ஒருவகை சார்பு நிலை தியறி இயற்கையாக நடைபெற்று வருக்கின்றது. மனிதன் வாழ்வதற்கான பிராணவாயு. மரங்களுக்கு தேவையான பிராணவாயு இரண்டும் ஒன்றில் இருந்து மற்றயதற்கு பரிமாற்றம் அடையும் சமநிலையில் இருப்பதுவே அதுவாகும்.\nஇயற்கையை நாம் அதிகம் குழப்பிய போது இந்த சமநிலையில் ஏற்பட்ட மாற்றங்களே மனித வாழ்விற்கான கேள்விக்குறிகளை அதிகம் ஏற்படுத்திருக்கின்றது. அதில் முதன்மையானது ‘புதுப் புது நோய்’ மற்றயது இயற்கைப் பேரிடர்.\nஎன்னதான் அழிவுகள் இருவகையிலும் ஏற்பட்டாலும் மனிதன் இன்றும் அதனை வெற்றி கொண்டு வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றான்.\nஅப்படியென்றால் இந்த பேரிடரை வெற்றி கொண்டு தனது நகர்ச்சியை செய்தபடியால்தான் எமது மூதாதையர் உயிருடன் இருந்திருக்கினர். அவர்களால் உருவாக்கப்பட்டவர்களே எங்கள் சந்தததியினர். நாம் உயிருடன் வாழ்வதற்கான உறுதிப்பாடு எமது மூதாதையர் கண்ட பேரிடர் எதிர்ப்பு வெற்றியாகும். மாறாக நாம் டைனசோர் மாதிரி அழிந்து போய்விடவில்லை.\nஎனவேதான் கூறுகின்றேன். ‘மனித குலம் மீண்டு வரும் கொரனா வைரஸில் இருந்து’ என்று. கொரானவை எதிர் கொண்டு உயிர்வாழும் தலைமுறை வரலாற்றை நாம் கொண்டிருக்கின்றோம். மனித குலம் வரலாற்றில் கடந்து 2000 ஆண்டுகளில் உருவான இவ்வாறான 20 வரையிலான தொற்று நோய்களில் இருந்து போராடி வென்ற மரபணுக்களைக் கொண்ட சந்ததியினர் நாம். எனவே நாம் இந்த வைரஸ் இருந்து மீண்டு வருவோம். ஆனால்….. அமெரிக்காவில் அதிக இழப்புக்களை சந்தித்தே ஆகவேண்டும்.\nஆனாலும் கடந்த 100 வருடங்களுக்கு உட்பட்ட காலப்பகுதியில் தொற்று நோய்களில் அதற்கு முந்தய காலங்களில் ஏற்பட்ட மில்லியன் மக்கள் இழப்புக்களை விட ஆயிரம்(ஒரு மில்லியனை விடக்குறைவு) மக்கள் இழப்பு என்ற எண்ணிக்கை குறைந்த தொகையே ஏற்பட்டிருக்கின்றன என்ற மகிழ்வான விடயமும் புள்ளிவிபரங்கள மூலம் அறிய முடிகின்றது.\nஇந்தப் புள்ளி விபரத்தை ���ாம் கொரனா வைரஸ் இலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கைகளுக்கு உரம் சேர்க்க பயன்படுத்த வேண்டும்.\nஇதற்கு மருத்துவ விஞ்ஞானத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் ஒருமுக்கிய காரணியாக இருப்பதையும் நாம் ஏற்கொண்டே ஆக வேண்டும்.\nPrevious Previous post: வீட்டில் இருப்பதற்கான வழிமுறைகள்\nNext Next post: கரோனா யுத்தம்: கறுப்பு புதன்கிழமை; கேரள அரசின் அறிவியல்பூர்வமற்ற முடிவுக்கு எதிராக அரசு மருத்துவர்கள் திடீர் போர்க்கொடி\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/2020/03/page/2/", "date_download": "2020-05-25T04:34:17Z", "digest": "sha1:EZZQZSZGRQGHLC4DMS2MCMIOL7C44WGK", "length": 16973, "nlines": 164, "source_domain": "www.sooddram.com", "title": "March 2020 – Page 2 – Sooddram", "raw_content": "\nதோழர் நீர்வை பொன்னையன் நினைவாக\nஉலகையே கொடிய கொரோனா வைரஸ் என்ற உயிர்கொல்லி நோய் சூறையாடி வரும் நிலையில், இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆறு தசாப்தகால தூண்களில் ஒருவரும், முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் மூத்த செயற்பாட்டாளருமான தோழர் நீர்வை பொன்னையன் இன்று (மார்ச் 26, 2020) தனது 90ஆவது வயதில் இலங்கை தலைநகர் கொழும்பில் காலமாகிவிட்டார். அவருடன் எனக்கு 55 வருடகாலமாக இருந்த ஆழமான தோழமையும் நட்பும் காரணமாக அவரது இழப்பை ஈடுசெய்ய முடியாமல் எனது மனம் பரிதவிக்கிறது, நெஞ்சு கனக்கிறது. அதற்காகவே இந்தப் பதிவு.\nநாடு முழுவதும் கொரோனா பீதியில் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், மிருசுவில் படுகொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப��பட்டு, மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்குப் பொதுமன்னிப்பு அளித்து, விடுதலை செய்திருக்கிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ.\nசீனாவின் காலில் விழுந்தார் ட்ரம்ப்\nகொரனோ வைரசை “சீன வைரஸ்” என்று கூறி சீனாவைச் சீண்டி கோபமடைய வைத்ததுடன்இ அமெரிக்காவில் வாழும் ஆசிய நாட்டவர்களுக்கெதிராக இனத்துவேசத்தையும் தூண்டிவிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இப்பொழுது தனது நாட்டில் அதிகரித்து வரும் கொரனோ வைரசைக் கட்டுப்படுத்த உதவும்படி சீன ஜனாதிபதி சி ஜின்பிங் உடன் தொலைபேசி மூலம் பேசி வேண்டுகோள் விடுத்துள்ளார\nகொரனா கற்றுத் தரும் பாடம்….. தூய்மைத் தொழிலாளர்களை வாழ்த்தி பாராட்டி நிற்போம் \nஇன்றைய கொரனா தொற்று நோய் காலத்தில் அத்தியாவசிய சேவையில் களப்பணியில் இருக்கும் யாவரும் விசேட பாராட்டிற்குரியவர்கள் ஒரு வகையில் தமது உயிரைப் பயணம் வைத்துச் செயற்படும் செயற்பாடுகளை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.\n18.03.2020 அன்று வவுனியா வைத்தியசாலையில் கடமையில் இருந்தபொழுது வைத்தியசாலை இயக்குனரிடமிருந்து ஓர் தொலைபேசி அழைப்பு என்னை வரும்படி. நானும் செய்துகொண்டிருந்த வேலையை முடித்துவிட்டு வைத்தியசாலை இயக்குனரிடம் சென்றேன். அவர் என்னை Welikanda என்னும் இடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட Covid19 Specialized Treatment Hospital இற்கு பணியாற்ற செல்லுமாறு கேட்டுக்கொண்டார். தேவை உணர்ந்து மனதின் ஆழத்தில் சிறு பயத்துடன் குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு கடமையாற்ற செல்லுவதற்கு பூரண சம்மதம் தெரிவித்தேன்.\nஇலங்கையில் குறிப்பாக வடபகுதிகளில் நிலைமை பரவாயில்லை என்று சொல்லலாம். இதுவரை காலமும் இருந்த ஊரடங்கு மனோநிலை இப்பொழுது சற்று மாற்றம் பெற்றிருப்பதை அவதானிக்க முடிகிறது. காவல்துறையினர் மிகவும் பொறுப்புணர்வுடன் அவதானமாகச் செயற்படுவதைக் காணமுடிகிறது. கடந்த இரண்டு நாட்களாக அவர்களின் போக்கில் மாற்றத்தைக் காணமுடிகிறது. பொதுநிர்வாகத்துறையினரும் ஊரடங்கின் நோக்கத்தைச் சரியாகப் புரிந்துகொண்டதை உணரமுடிகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் சீரடையத் தொடங்கிவிட்டது. மக்கள் தேவையற்ற பீதியையும் பதற்றத்தையும் கைவிடுவதே தற்போதைய தேவை.\nவடக்கு மாகாணத்துக்கு தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள புதிய நடைமு���ைகள்\n1- உள்ளுர் பலசரக்கு கடைகள் திறக்கலாம் கடையை சுற்றியுள்ள மக்கள் வாகனத்தில் செல்லாமல் ”நடந்து” சென்று வாங்கலாம்.\n2.வெதுப்பங்கள் இயங்கலாம். உற்பத்திகளை வீடுவீடாக வாகனங்களில் கொண்டு சென்று விற்கலாம்\n3. பல்பொருள் அங்காடிகள் திறக்க முடியாது 500 ரூபா 1000 ரூபா பொதிகளாக்கி வீடுவீடாக சென்று விநியோகிக்கலாம்\nஅரசாங்கம் + கொரோனா = மக்கள்\nகொரோனா வைரஸ் தொற்று அபாயம் தொடர்பாக, அரசாங்கம் மிகமுக்கியமான வேலைத்திட்டங்களை முன்னேற்றகரமாக எடுத்துள்ள போதும், அவற்றை விளங்கிக் கொண்ட விதமும் நடந்து கொள்ளும் ஒழுங்குகளும், அரசாங்கத்துக்கு மிகச் சவாலாகவே அமைந்துள்ளன. இலங்கைத்தீவின் பல்வேறு பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டமும் அதை மீறுகின்ற மக்களின் செயற்பாடுகளும், சட்டத்தை மதிக்காத தன்மையின் வெளிப்பாடுகளாகவே கருதவேண்டியுள்ளன.\nகொரோனா வைரஸ் அச்சம், இலங்கையெங்கும் பரவியுள்ளது. அச்சத்துக்கு நியாயமான காரணங்கள் உண்டு. ஆனால், இன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகளில், உண்மை குறைவாகவும் பொய் அதிகமாகவும் உள்ளன. எதை நம்புவது, எதை நம்பக் கூடாது என்பதைப் பிரித்தறியும் வாய்பற்ற நிலையே தொடருகிறது. ஏராளமான தவறான தகவல்கள் குறிப்பாக, எமது அலைபேசிகளை நிறைக்கின்றன. இவை, இரண்டு வகையான எதிர்வினைகளை உருவாக்குகின்றன.\nகொவிட்-19: கியூபா கைகொடுக்கும் பொழுதுகள்\nஇன்று உலகம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடி புதிரானது. கண்ணுக்குத் தெரியாத, பொது எதிரியோடு போரிடும் யுத்தம் போன்றது. கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள சிக்கல்களும் சவால்களும் பல்பரிமாணம் உடையவை. எந்த உலக ஒழுங்கு, உலகைக் கடந்த அரைநூற்றாண்டுக்கு மேலாக ஆட்சிசெய்தோ அது, இன்று அவலப்பட்டு நிற்கின்றது. அது அமைத்த விதிகள், நெறிமுறைகள் குறித்தெல்லாம் அக்கறை கொள்ள யாருக்கும் நேரமில்லை.\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், ம��ன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/women-dead-due-to-pesticide-poisoning-bonda-eaten-vaiju-275619.html", "date_download": "2020-05-25T06:12:56Z", "digest": "sha1:JKGL53GZTRPXZKNCO6AAKCBB2ZZ5RHTI", "length": 8709, "nlines": 119, "source_domain": "tamil.news18.com", "title": "பூச்சிக்கொல்லியை மாவு என நினைத்து போண்டா செய்து சாப்பிட்ட கணவன், மனைவி உயிரிழப்பு..– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nபூச்சிக்கொல்லியை மாவு என நினைத்து போண்டா செய்து சாப்பிட்ட கணவன், மனைவி உயிரிழப்பு..\nராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே பூச்சிக்கொல்லி மருந்தை மாவு என்று நினைத்து போண்டா செய்து சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்தார்.\nஅரக்கோணம் அடுத்த எஸ்.ஆர். கண்டிகை பகுதியில் பெரியசாமி என்பவரிடம் அவரது மருமகள் போண்டா செய்வதற்காக மைதா மாவு வாங்கி வரச் சொன்னார். இவர் மைதா மாவுடன், மிளகாய் தோட்டத்திற்கு பூச்சிக்கொல்லி மருந்து கூடவே வாங்கி வந்துள்ளார்.\nஇது தெரியாமல் மருமகள் இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து போண்டா செய்து உள்ளார். அதனை தனது கணவர் சுகுமார் மற்றும் மாமியார் லட்சுமி மாமனார் பெரியசாமி, என குடும்பமே சாப்பிட்டனர். பிறகு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி மருமகள் பாரதி உயிரிழந்தார்.\nஇது குறித்து தகவல் அறிந்த அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅப்டேட்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த பெண்ணின் கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்\nசீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nCrime | குற்றச் செய்திகள்\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங���கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nபூச்சிக்கொல்லியை மாவு என நினைத்து போண்டா செய்து சாப்பிட்ட கணவன், மனைவி உயிரிழப்பு..\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\nசென்னை ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் 3 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - விலை உயர்வால் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் மது வாங்காமலேயே திரும்பினர்\n4 அல்லது 5 மாத காலத்துக்குள் 4 கோவிட் தடுப்பூசிகள் சோதனைக்குச் செல்கின்றன -மத்திய சுகாதார அமைச்சர்\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actor-vijay-feel-about-not-acting-in-this-mouna-guru-movie/articleshow/69481541.cms", "date_download": "2020-05-25T05:23:06Z", "digest": "sha1:RL365DUV2HQMBZK32QDVEH5TZOYLTQIO", "length": 10144, "nlines": 99, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "thalapathy63: தன் கையை விட்டு போன படத்தை நினைத்து வருந்திய பிரபல நடிகர் விஜய்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதன் கையை விட்டு போன படத்தை நினைத்து வருந்திய பிரபல நடிகர் விஜய்\nபிரபல நடிகர் விஜய், தான் நடிக்க முடியாமல் தன் கையை விட்டுப் போன ஒரு மாஸ் படத்தை நினைத்து வருந்தியதாக அவரே கூறியுள்ளார்.\nபிரபல நடிகர் விஜய், தான் நடிக்க முடியாமல் தன் கையை விட்டுப் போன ஒரு மாஸ் படத்தை நினைத்து வருந்தியதாக அவரே கூறியுள்ளார்.\nதமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான தளபதி விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அதிலும் தமிழகத்திலும், கேரளத்திலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் எப்போதும் மாஸ் படத்தில் தான் நடிப்பார். அவருடைய ரசிகர்களும் அதை தான் விரும்புவார்கள், ஆனால், தற்போது விஜய் தன் அடுத்தப்படத்தை இயககும் வாய்ப்பை இயக்குனர் லோகேஷிடம் கொடுத்துள்ளது அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.\nஇந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு சாந்தகும���ர் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘மௌனகுரு. இப்படத்தின் கதையை இயக்குனர் சாந்தகுமார், முதலில் விஜய்யிடம் தான் சொன்னாராம். கதை விஜய்க்குப் பிடித்துப் போனதாம். ஒரு சில காரணங்களால், அதில் நடிக்க முடியாமல் போக, இப்படி ஒரு படம் மிஸ் ஆகிவிட்டதே என்று விஜய் வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது.\nதற்போது விஜய் அட்லி இயக்கத்தில் தளபதி63 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் 45ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்கார் படத்தைப் போன்று இந்தப் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nமருத்துவமனையில் மாஸ்க் உடன் அஜித் மற்றும் ஷாலினி: வைரலா...\nநயன்தாரா செஞ்ச காரியத்தை பார்த்து மிரளப் போறீங்க...\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் இளம் வயதில் திடீர் மரணம்...\nகார்த்திக் டயல் செய்த எண்ணில் நயன்தாராவுக்கும் சம்பந்தம...\nபிரபல நடிகை வாணிஸ்ரீயின் மகன் தூக்கு போட்டு தற்கொலை\nசிம்பு எவ்ளோ சமத்துனு தெரியணுமா: கவுதம் மேனன் வெளியிட்...\nஇந்த விஜய்க்கு யாராவது ஹேட்டர்ஸ் இருக்கீங்களா\nஇணையத்தில் படு வைரலாகும் ஹன்சிகாவின் நீச்சல் உடை புகைப்...\nராணாவுக்கு நிச்சயதார்த்தம் எல்லாம் நடக்கலயாம், அது 'ரோக...\nக/பெ ரணசிங்கம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது: டீசர் த...\nNGK: என்ஜிகே படத்துக்காக ஒரு நாள் முழுவதும் வீட்டில் அழுதுக்கிட்டே இருந்தேன்: சாய் பல்லவி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nlockdown 4: பொதுமுடக்கம் நீட்டிப்பு -பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு\nதொடரும் கொடூரம்: புலம்பெயர் தொழிலாளர்கள் லாரி மோதி 24 பேர் பலி\nலாக்டவுன் 4.0 எப்படி இருக்கும் இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் படிப்படியாக தளர்த்தப்படுகிறதாம்\nடிக்டாக்கில் காமெடி செய்யும் சானியா மிர்சா...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/tamil-nadu-news", "date_download": "2020-05-25T05:52:52Z", "digest": "sha1:I2SHVXNBDPBOVRZ37ALNR4NRUW63YPGR", "length": 6515, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொரோனா: கோவை மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன\nதமிழ்நாட்டில் மேலும் 2 பேருக்கு கொரோனாவா, கோவையில் பரபரப்பு\nஅமெரிக்காவில் இந்திய வர்த்தக் சபையில் பேசிய பன்னீர் செல்வம்\nபண்ணைக்குட்டையில் தவறி விழுந்த 4 வயது சிறுவன் பலி\nசுஜித்தைக் காப்பாற்ற தாயின் பாசப் போராட்டம்...\nசீனாவால் முடிகிறது நம்மால் ஏன் சுஜித்தை காப்பாற்ற முடியவில்லை...கேவலம்\nJobs in TNPL: தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் அரசு வேலை\nவிக்கிரவாண்டியில் அமைச்சர் வேலுமணி ஒயிலாட்டம் ஆடி வாக்கு சேகரிப்பு\n26 வயதில் 3வது திருமணத்துக்கு முயற்சித்தவருக்கு செம காட்டு காட்டிய 2 மனைவிகள்\nமின் பெட்டிகள் மீது சுவரொட்டிகள் ஒட்டினால் தண்டனை: அமைச்சர் தங்கமணி\n26 வயதில் 3வது திருமணத்துக்கு முயற்சித்தவருக்கு செம காட்டு காட்டிய 2 மனைவிகள்\nபழனி பஞ்சாமிர்த கடைகளில் வருமான வரித்துறை சோதனை\nசெல்போன் பார்த்தவாறு அரசு பஸ் இயக்கிய ஓட்டுநர் சஸ்பெண்ட்\nசெல்போன் பார்த்தவாறு அரசு பஸ் இயக்கிய ஓட்டுநர் சஸ்பெண்ட்\nசென்னையில் சாலையில் போட்டுச் சென்ற 1.56 கோடி ரூபாய்: போலீசார் விசாரணை\nசென்னையில் சாலையில் போட்டுச் சென்ற 1.56 கோடி ரூபாய்: போலீசார் விசாரணை\nசென்னை மாதவரம் அருகே சாலை விபத்தில் இருவர் பலி\nசென்னை மாதவரம் அருகே சாலை விபத்தில் இருவர் பலி\nபொள்ளாச்சி விவகாரத்தில் அரசின் படு தோல்வி பெரம்பலூரிலும் எதிரொலிப்பு: முக ஸ்டாலின்\nகுழந்தை வெள்ளையா இருந்தா ஒரு விலை...கறுப்பா இருந்தா ஒரு விலை...சிக்கினார் நர்ஸ் அமுதா\nIT Raid: சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர் வீட்டில் 15 கோடி பறிமுதல்\nIT Raid: சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர் வீட்டில் 15 கோடி பறிமுதல்\nபேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலைக்கு துணை நிற்க சத்யராஜ் அழைப்பு\nஉள்ளாட்சி தேர்தலுக்கு தடை வாங்கியதே தி.மு.க தான்- முதல்வர் காட்டம்\nகார்ப்பரேட் நிறுவனங்களின் பிளாஸ்டிக்குகளை ஒழிக்க வேண்டும்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில��� இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-2", "date_download": "2020-05-25T04:28:22Z", "digest": "sha1:44VFZIQDW3FEMNNQBUBQETCUKNYSJVP7", "length": 5393, "nlines": 22, "source_domain": "ta.videochat.world", "title": "சில்லி வீடியோ அரட்டை", "raw_content": "\nவீடியோ அரட்டை ஒரு ஆன்லைன் சேவை செய்ய அனுமதிக்கிறது என்று மக்கள் தொடர்பு வெவ்வேறு நகரங்களில் இருந்து கூட வைத்துள்ளாள்\nநீங்கள் வேண்டும் என்ன தொடர்பு வழியாக வீடியோ அரட்டை»சில்லி».\nஇணைய அணுகல் (மிகவும் பொதுவான நிலையான இணைப்பு).\nவலை கேமரா (சிறப்பு தேவைகள் தொழில்நுட்ப பண்புகள் இல்லை).\nஎந்த சாதனம் மூலம் நீங்கள் ஆன்லைன் பெற முடியும்: பிசி, லேப்டாப், போன்றவை.\nசேவை கொடுக்கிறது அனைவருக்கும் ஒரு வசதியான இடத்தை அனுமதிக்கிறது, நீங்கள் தொடர்பு கொள்ள எந்த அளவு நேரம் கண்டுபிடிக்க, புதிய நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள். யாராவது கூட நிர்வகிக்கும் உதவியுடன் இந்த மெய்நிகர், ஆனால் இன்னும் நேரடி தொடர்பு கண்டுபிடிக்க ஒரு ஆத்ம துணையை, ஏனெனில் செயல்முறை உரையாடல் நீங்கள் எப்போதும் பரிமாற்றம் தொடர்பு தகவல், ஒரு ஆசை இருக்கிறது என்றால், பார்க்க தனிப்பட்ட முறையில்.\nஅம்சம் இந்த சேவை உள்ளது என்று ஒவ்வொரு முறையும் அவர் வழங்குகிறது, நீங்கள் ஒரு சீரற்ற கொள்பவர், எனவே பெயர்»சில்லி». இந்த அதிகரிக்கிறது வட்டி வலைத்தளத்தில், நீங்கள் பின்னர் ரன் தேடல் நீங்கள் பழக்கப்படுத்திக்கொள்ள முடியும் ஒரு புதிய நபர்.\nயாரால், எங்கே அது இருக்கும்\nஇந்த கேள்விகளுக்கான பதில்கள், நீங்கள் காண்பீர்கள் மட்டுமே செயல்பாட்டில் தொடர்பு.\nமுன்னிலைப்படுத்த என்று பல அம்சங்கள் பயனர் வழங்குகிறது ஒரு ரஷியன் அரட்டை சில்லி:\nசரியான சிகிச்சை அலுப்பு — தான் சென்று சேவை மற்றும் நபர் கண்டுபிடிக்க;\nஆய்வு பேசப்படும் வெளிநாட்டு மொழி தொடர்பு கொண்டு வெளிநாட்டவர்கள்;\nமீண்ட உளவியல் வளாகங்களில் — தொடர்பு ஓய்வெடுக்க உதவுகிறது;\nகண்டுபிடித்து ஒரு ஆத்ம துணையை — என்றால் கூட கூச்ச சந்திக்க நபர், பின்னர் அதை செய்ய நெட்வொர்க் மூலம்.\nவீடியோ அரட்டை இலவச மற்றும் தேவை பதிவு. எனவே விரைவில் நீங்கள் சலித்து விடும் அல்லது நீங்கள் அரட்டை அடிக்க விரும்பும் ஒரு சுவாரஸ்யமான நபர், கிளிக்»தேடல்»மற்றும் தொடர்பு, புதிய மக்கள். இந்த தொடர்பு வடிவம் வருகிறது, மேலும் மேலும் மக்கள் உலகம் முழுவதும், ஆனால் மக்கள் பேசி, மெய்நிகர் முறையில், இன்னும் பற்றி மறக்க வேண்டாம், உண்மையான கூட்டங்கள் நண்பர்கள்\n← அரட்டை சில்லி மாற்று - வீடியோ அரட்டை ஒரு சீரற்ற அந்நியன்\nடேட்டிங் இல்லாமல் பதிவு மற்றும் இலவசமாக →\n© 2020 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/197405?ref=archive-feed", "date_download": "2020-05-25T05:03:02Z", "digest": "sha1:UMVD4MCAHQ5MWGF2CHEABYOSN7SNHLCC", "length": 8044, "nlines": 137, "source_domain": "www.lankasrinews.com", "title": "இளம் பெண்ணுடன் ஆபாச சேட்டிங்.. அரைநிர்வாண கொண்டாட்டம்! வசமாக சிக்கிய யூடியூப் பிரபலம் மதன் கெளரி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇளம் பெண்ணுடன் ஆபாச சேட்டிங்.. அரைநிர்வாண கொண்டாட்டம் வசமாக சிக்கிய யூடியூப் பிரபலம் மதன் கெளரி\nயூடியூப் மூலம் பிரபலமான மதன் கெளரி, பெண் ஒருவருடன் ஆபாச சேட்டிங் செய்தது மற்றும் அரைநிர்வாணமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமதன் கெளரி என்பவர் யூ டியூப் சேனலில் தான் படித்து தெரிந்த விஷயங்களை அப்படியே சொல்லுவார்.\nஅவர் சொல்லும் விதம், அதை புரிந்து கொள்வதற்கு கொடுக்கும் விளக்கம் மக்களுக்கு பிடித்து போக, அவருடைய யூ டியூப் சேனலை பலரும் பின்பற்றி வருகின்றனர்.\nபல பயனுள்ள தகவல்கள் கொடுக்கும் இவர் மீது பலருக்கும் ஒரு மரியாதை உண்டு, மதன் கெளரி என்றால், நல்ல தகவல்களை கொடுப்பவர், தெரியாத விஷயங்களையும்அவருடைய யூ டியூப் சேனலுக்கு சென்றால் தெரிந்து கொள்ளலாம்.\nஅப்படி பெயர் கொண்ட இவரைப் பற்றி சில அதிர்ச்சி தரும் அரைநிர்வாண புகைப்படங்கள், பெண் ஒருவருடன் ஆபாசமாக பேசிய சேட்டிங் வெளியாகியுள்ளது.\nஆனால் அவர் யாருடன் இந்த உரையாடை நிகழ்த்தினார். அந்த பெண்ணிற்கும் இதில் சம்மதம் இருந்ததா இதை முதலில் வெளியிட்டது யார் என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை.\nஆனால் மக்கள் பலர் மதன்கெளரி லீக்ஸ் என ஒரு ஹேஸ்டேக்கை உருவாக்கி இது குறித்து பகிர்ந்து வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/collections/263", "date_download": "2020-05-25T05:50:46Z", "digest": "sha1:LP7V23Q3D4PECOVRZWEGETL5JAQZGTFQ", "length": 5681, "nlines": 77, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கையிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் பிபா உலகக் கிண்ணம் | Photo Galleries | Virakesari", "raw_content": "\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 6,977 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து நாளை ஆரம்பம் ; பஸ் சேவைகள், கட்டுப்பாடு குறித்த முழு விபரம் \nசீனா அதிரடி அறிவிப்பு : கொரோனாவின் தோற்றம் பற்றிய விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார்..\n50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் இதுவரை முன்னெடுப்பு - சுகாதார அமைச்சர்\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 6,977 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்கு தளர்த்தப்படும் நேரம், மாகாணங்களுக்கிடையேயான போக்குவரத்து குறித்து விசேட அறிவிப்பு\nஜனாதிபதி கோத்தாபயவுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு \nபாகிஸ்தான் விமான விபத்து : 97 பேர் பலி, இருவர் உயிருடன் மீட்பு\nஇலங்கையிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் பிபா உலகக் கிண்ணம்\nஇலங்கையிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் பிபா உலகக் கிண்ணம்\nரஷ்யாவின் மொஸ்கோ நகரில் எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ள 2018 - உலகக்கிண்ண கால்பந்து போட்டித் தொடரின் பிபா வெற்றிக்கிண்ணம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.\nமாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து நாளை ஆரம்பம் ; பஸ் சேவைகள், கட்டுப்பாடு குறித்த முழு விபரம் \nசீனா அதிரடி அறிவிப்பு : கொரோனாவின் தோற்றம் பற்றிய விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார்..\n50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் இதுவரை முன்னெடுப்பு - சுகாதார அமைச்சர்\nரஷ்யாவிலிருந்து 181 பேர் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_4162.html", "date_download": "2020-05-25T05:57:11Z", "digest": "sha1:2EL6K2MDRCFUSO4YJFBPET2YJLBOEYBO", "length": 5451, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "என் திருமணத்தை அம்மாதான் முடிவெடுப்பார்! சிம்புக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஹன்சிகா!!", "raw_content": "\nஎன் திருமணத்தை அம்மாதான் முடிவெடுப்பார் சிம்புக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஹன்சிகா\nவாலு, வேட்டைமன்னன் என சிம்புவுடன் இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் கமிட்டான ஹன்சிகா, அவருடன் காதலிலும் விழுந்தார். அதோடு, சில நடிகைகளைப்போன்று காதலை சீக்ரெட்டாக வைத்துக்கொண்டு நடிக்காமல், அதை டுவிட்டரிலும் வெளியிட்டு இன்னும் 5 வருடத்திற்கு பிறகு நானும், சிம்புவும் திருமணம் செய்து கொள்வோம் என்றும் தெரிவித்தார். ஆனால், ஹன்சிகாவின் இந்த அறிவிப்பை அவரது தாய்குலம் கடுமையாக எதிர்த்தார். அதோடு, சிம்புவை ஹன்சிகா சந்திப்பதையும் தடுத்து, கட்டுக்காவல் போட்டு வருகிறார்.\nஇந்நிலையில், சமீபத்தில் சிம்புவின் தங்கை இலக்கியா திருமணமும் முடிந்து விட்டதால், அடுத்து சிம்புவின் திருமணம்தானே என்று ஹன்சிகாவை பார்க்கிறவர்களெல்லாம் எப்போது திருமணம் என்றுதான் கேட்டு வருகிறார்கள். ஆனால், முன்பெல்லாம் காதல் பற்றி கேட்டாலே வெட்கபபட்டு சிரிக்கும் ஹன்சிகா, இப்போது பதிலளிக்காமல் சோகமாகி விடுகிறார். அதைப்பார்த்து, அப்படியென்றால் உங்களுக்கிடையிலான காதல் முறிந்து விட்டதா எனறு அடுத்த கேள்வியை கேட்கிறார்களாம்.\nஆனால், அதற்கும் பதிலளிக்காத ஹன்சிகா, அதைப்பற்றியெல்லாலம் முடிவெடுக்க இப்போது நேரம் இல்லை. இப்போது நான் சினிமாவில் ரொம்ப பிசியாக இருக்கிறேன். அதனால், திருமணம் செய்து கொள்ளவேண்டிய நேரம் வரும்போதுதான் அதைப்பற்றி யோசிப்பேன். அப்படி நான் திருமணம் செய்து கொள்ளும்போது என் அம்மாவின் முடிவுதான் என் முடிவாக இருக்கும் என்கிறாராம்.\nஇதனால், சிம்புவை விட அவரது ரசிக கோடிகள் பலத்த அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள். அதனால் ஹன்சிகாவை டுவிட்டரில் தொடர்பு கொண்டு எங்கள் தலைவர் சிம்புவை டீலில் விட்டு விடாதீர்கள் என்று அன்பான வேண்டுகோள் வைத்து வருகிறார்களாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/29_177671/20190516155722.html", "date_download": "2020-05-25T04:45:59Z", "digest": "sha1:NQW2FZAS24DXBM5N2BFOAQ2GHQMVTPFV", "length": 10120, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "இலங்கைக்கு சமூக வலை தளங்களை கண்காணிக்கும் நவீன தொழில்நுட்ப உதவி வழங்ககுகிறது சீனா!!", "raw_content": "இலங்கைக்கு சமூக வலை தளங்களை கண்காணிக்கும் நவீன தொழில்நுட்ப உதவி வழங்ககுகிறது சீனா\nதிங்கள் 25, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஇலங்கைக்கு சமூக வலை தளங்களை கண்காணிக்கும் நவீன தொழில்நுட்ப உதவி வழங்ககுகிறது சீனா\nஇலங்கையில் ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதலையடுத்து முதல் வெளிநாட்டு பயணமாக இலங்கை அதிபர் சிறிசேனா சீனாவுக்கு சென்று வந்துள்ளார்.\nசிறிசேனாவின் சீன பயணத்தின் மூலம் இலங்கைக்குள் சீனாவின் கை மீண்டும் ஓங்கியிருப்பதாக சர்வதேச நோக்கர்கள் கருதுகிறார்கள். கடந்த 13ஆம் தேதி சீனா சென்றடைந்தார் இலங்கை அதிபர். அங்கு சீன அதிபர், சீனப் பிரதமர் ஆகியோருடன் சந்திப்புகளை நடத்தியுள்ளார். மேலும் ஆசிய கலாச்சாரங்கள் பற்றிய மாநாட்டிலும் கலந்து கொண்டு உரையாற்றினார் சிறிசேனா. இந்தப் பயணத்தின் முக்கிய அங்கமாக சீன அதிபர் சி ஜின்பிங் - சிறிசேனா சந்திப்பு நடைபெற்றது. அப்போது பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொள்ள இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் சீனா செய்து தரும் என்று இலங்கை அதிபர் உறுதியளித்துள்ளார்.\nமேலும் இலங்கை பாதுகாப்புத் துறை மேம்பாட்டுக்காக சிறிசேனாவின் கோரிக்கைக்கிணங்க 260 கோடி ரூபாய் நிதி உதவியையும் இலங்கைக்கு சீனா வழங்கியுள்ளது. அதோடு இலங்கையிலுள்ள 100 போலீஸ் நிலையம் ஒவ்வொன்றுக்கும் நவீன ரக ஜீப்புகளை இலங்கை வழங்கியிருக்கிறது. . ஏற்கனவே எட்டாம் தேதி முதல் கட்டமாக எட்டு நவீன ஜீப்புகளை இலங்கைக்கான சீனத் தூதர் இலங்கை அதிபரிடம் வழங்கியிருந்தார். இந்த பயணத்தின்போது, \"சமூக வலைத்தளங்களின் ஊடாக போலிப் பிரசாரங்களை பரப்பி மறைந்திருந்து பயங்கரவாதத்தை விதைக்கும் நபர்களையும் குற்றவாளிகளையும் கண்டறிவதற்கும் அந்த அக்குற்றங்களை தடுப்பதற்கு தேவையான தொழில்நுட்ப உபகரணங்களும் அறிவும் இலங்கையிடம் இல்லை” என தெரிவித்தார் இலங்கை அதிபர்.\nஇதையடுத்து சமூக வலை தளங்களை கண்காணிக்கும் நவீன உபகரணங்களையும் தொழில்நுட்பத்தையும் இலங்கைக்கு வழங்குவதற்கு சீனா சம்மத்தித்துள்ளது. இது தொடர்பாக சீன தொழிநுட்ப குழுவொன்றை இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார் சீன அதிபர். சீன நிதியுதவியின் கீழ் இலங்கையின் பொலன்னறுவையில் கட்டப்பட்டு வரும் சிறுநீரக மருத்துவமனை பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இந்த சந்திப்பின்போது இலங்கையை சீனாவின் சிறந்த நண்பன் என்று பாராட்டியிருக்கிறார் சீன அதிபர். இலங்கை அதிபரின் சீன பயணம் அது தொடர்பான முன்னெடுப்புகள் தொடர்பாக இந்தியா கவனித்து வருவதாக தெரிகிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவழிபாட்டுத் தலங்களை உடனடியாக மீண்டும் திறக்க அனுமதி: ஆளுநர்களுக்கு டிரம்ப் உத்தரவு\nபாகிஸ்தான் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு\nபாகிஸ்தானில் 90 பயணிகளுடன் சென்ற விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்து\nநீச்சல் உடை அணிந்து கரோனா வார்டில் பணிபுரிந்த நர்சுக்கு ஆதரவு பெருகுகிறது\nஇந்தியாவுடனான எல்லை விவகாரத்தில் மோதல்: சீனாவுக்கு அமெரிக்கா கண்டனம்\nசீனா மெத்தனத்தால் உலகம் முழுவதும் கரோனா படுகொலைகள்: டிரம்ப் ஆவேசம்\nமலேரியா மருந்தை சாப்பிட்டால் டிரம்ப் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்‍ : சபாநாயகர் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/watch/67_195/20181230214527.html", "date_download": "2020-05-25T03:57:31Z", "digest": "sha1:PGOLMUPACZHPGCTN5SVV7QJD4VX43UNL", "length": 2913, "nlines": 45, "source_domain": "kumarionline.com", "title": "அஜித் - நயன்தாரா நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் டிரைலர்", "raw_content": "அஜித் - நயன்தாரா நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் டிரைலர்\nதிங்கள் 25, மே 2020\nஅஜித் - நயன்தாரா நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் டிரைலர்\nஅஜித் - நயன்தாரா நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் டிரைலர்\nஞாயிறு 30, டிசம்பர் 2018\nவீரம், வேதாளம் மற்றும் விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப��பில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தம்பி ராமையா, சத்யராஜ், ஜகபதி பாபு, ராஜ்கிரண், விவேக், யோகி பாபு ஆகியோர் பலரும் நடித்துள்ளனர். வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட படத்திற்கு போட்டியாக இப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/28_184578/20191015161600.html", "date_download": "2020-05-25T05:05:09Z", "digest": "sha1:KYYJWJ6J22FGDEJC75UMZZALGM647CUY", "length": 15559, "nlines": 71, "source_domain": "nellaionline.net", "title": "தமிழ்நாட்டில் புதிய பயங்கரவாத அமைப்பு சதி திட்டம்: ராக்கெட் லாஞ்சர் செலுத்தி சோதனை", "raw_content": "தமிழ்நாட்டில் புதிய பயங்கரவாத அமைப்பு சதி திட்டம்: ராக்கெட் லாஞ்சர் செலுத்தி சோதனை\nதிங்கள் 25, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nதமிழ்நாட்டில் புதிய பயங்கரவாத அமைப்பு சதி திட்டம்: ராக்கெட் லாஞ்சர் செலுத்தி சோதனை\nதமிழகத்தில் பயங்கரவாத அமைப்பு புதிதாக சதி திட்டங்களை தீட்டி ராக்கெட் லாஞ்சரையும் செலுத்தி சோதனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ந்தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது கிறிஸ்தவ தேவாலயங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து சிதறியதில் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டது. 250-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்திலும் அது போன்று சதி திட்டம் தீட்டப்பட்டதாகவும் அப்போது திடுக்கிடும் தவல்கள் வெளியானது.\nஇந்த குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து நாடு முழுவதும் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. பயங்கரவாதிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுப்பதற்காக உருவாக்கப்பட்ட தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். நாடு முழுவதும் ரகசியமாக செயல்பட்டு வந்த ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர்கள் 127 பேர் கைது செய்யப்பட்டனர். அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் 33 பேர் பிடிபட்டனர்.\nஇவர்களிடம் நடத்தப்பட்�� விசாரணையில் தமிழகத்தில் நாசவேலையில் ஈடுபடும் திட்டத்துடன் 33 பேரும் பல்வேறு பயங்கரவாத செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட அதிர்ச்சி தகவல் வெளியானது. இலங்கை குண்டு வெடிப்பின்போது தற்கொலை படையாக மாறி தாக்குதல் நடத்திய பயங்கரவாதியான ஜக்ரான் ஹசீம் என்பவனின் வீடியோ பேச்சுக்களே தமிழக இளைஞர்களை மூளைச் சலவை செய்து பயங்கரவாத ஆதரவாளர்களாக மாற்றியதும் தெரிய வந்துள்ளது.\nஇது தொடர்பாக டெல்லியில் நடந்த தேசிய புலனாய்வு முகமையின் கூட்டத்தில் ஐ.ஜி. அசோக் மிட்டல் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். இதன்படி தமிழகத்தில் வங்கதேசத்தை தலைமையிடமாக கொண்ட பயங்கரவாத அமைப்பான \"ஜமாத் உல் முகாஜுதீன்” என்கிற அமைப்பும் புதிதாக சதி திட்டங்களை தீட்டி செயல்பட்டு வந்திருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் புர்கான் என்ற இடத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் துப்பு துலக்கி வந்தனர்.\nஇந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஜமாத் உல் முகாஜுதீன் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் பெங்களூரில் 3 மாதத்துக்கு முன்பு அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். இதில் மேற்கு வங்க குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முகமது ரஹ்மான், கவுசர் ஆகிய 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.\nஇவர்கள் இருவரும் தமிழ்நாட்டில் குண்டு வெடிப்புக்கு பயிற்சி பெற்றதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர். கிருஷ்ணகிரி மலைப் பகுதியில் அதற்கான பயிற்சியை மேற்கொண்டதாகவும் கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், பயங்கரவாதிகள் இருவரையும் கிருஷ்ணகிரி மலைப் பகுதிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.\nஅப்போது மலைப் பகுதியில் வெடிகுண்டு துகள்கள் சிக்கியது. ஜெலட்டின் குச்சிகளும் பிடிபட்டன. இது தொடர்பாக 2 பேரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பயங்கரவாதிகள் இருவரும் கிருஷ்ணகிரி மலைப்பகுதியில் வெடிகுண்டு சோதனையுடன் சேர்த்து ராக்கெட் லாஞ்சரையும் செலுத்தி சோதனை நடத்தி இருக்கும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழகத்தை பொறுத்தவரையில் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவ��ளர்களே தொடர்ந்து பிடிபட்டு வந்த நிலையில், வங்கதேசத்தைச் சேர்ந்த \"ஜமாத் உல் முகாஜுதீன்” பயங்கரவாத அமைப்பும் புதிதாக சதி செயல்களில் ஈடுபட்டு வந்திருப்பது உள்ளூர் போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மலைப் பகுதியில் இந்த இயக்கத்தை சேர்ந்த 2 பயங்கரவாதிகளும் தனியாக வந்து ராக்கெட் லாஞ்சர் சோதனையை நடத்தி இருக்க வாய்ப்பு இல்லை. இதன் பின்னணியில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nபெரிய அளவில் நெட் வொர்க் அமைத்து செயல்பட்ட பின்னரே 2 பயங்கரவாதிகளும் கிருஷ்ணகிரிக்கு வந்து சென்றிருக்கலாம் என்று தேசிய புலனாய்வு அமைப்பினர் கருதுகிறார்கள். இதனைத் தொடர்ந்து ராக்கெட் லாஞ்சரை செலுத்திய 2 பயங்கரவாதிகளின் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார் என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்து கைது செய்யப்பட்டவர்களில் தமிழகத்தில்தான் அதிகம் பேர் பிடிபட்டுள்ளனர். இதனால் தேசிய புலனாய்வு அமைப்பினர் தமிழகத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதகுதியானவர்களுக்குக் கடன் வழங்குவதில் அச்சம் வேண்டாம். : வங்கிகளுக்கு நிர்மலா சீதாராமன் உத்தரவு\nகரோனாவுக்கு எதிரான போரில் இலங்கைக்கு இந்தியா ஆதரவு வழங்கும்- பிரதமர் மோடி உறுதி\nஉலக சுகாதார அமைப்பின் நிா்வாக குழு தலைவராக ஹா்ஷ் வா்தன் பொறுப்பேற்பு\nவீடு, வாகன கடன் தவணை தொகை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப தளர்வுகள்: மத்திய அரசு அறிவிப்பு\nமேற்கு வங்கத்தில் அம்பன் புயலுக்கு 72 பேர் பலி: முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு\nநாடு முழுவதும் விரைவில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்- ரயில்வே அமைச்சர் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10312048", "date_download": "2020-05-25T05:14:19Z", "digest": "sha1:OFUSTVUQM5M43PROUJRZ6UB7LJBHEDCO", "length": 40594, "nlines": 791, "source_domain": "old.thinnai.com", "title": "வாசம் | திண்ணை", "raw_content": "\nதூவான நெருக்கத்தில் தனிமை நிச்சயம் கொடுமை தான் தாங்கவே முடியாத தர்மசங்கடமான ஒரு வரம், இந்த இருபத்தெட்டு வயது இரவுக் குளுமை.. அனுபவித்துப் பார்த்தாலே புரியும் அதன் மென்மையும் அதில் சுகம் இன்மையும்.. மனசு பாட்டுக்கு என்னென்னவோ உளறியபடி இருக்க, தூரத்தில் சிக்னல் போட்டது அந்த இருட்டிலும் துல்லியமாகத் தெரிந்தது. காத்திருக்கக் காத்திருக்க, காலம் மட்டும் காது நுனிகளில் காற்றின் வருடலாய் கதைகள் சொல்லியபடி… தண்டவாளம் மெல்ல அதிர ஆரம்பித்தது. ரயில் எந்த ஊரில் இருந்து வருகிறது தாங்கவே முடியாத தர்மசங்கடமான ஒரு வரம், இந்த இருபத்தெட்டு வயது இரவுக் குளுமை.. அனுபவித்துப் பார்த்தாலே புரியும் அதன் மென்மையும் அதில் சுகம் இன்மையும்.. மனசு பாட்டுக்கு என்னென்னவோ உளறியபடி இருக்க, தூரத்தில் சிக்னல் போட்டது அந்த இருட்டிலும் துல்லியமாகத் தெரிந்தது. காத்திருக்கக் காத்திருக்க, காலம் மட்டும் காது நுனிகளில் காற்றின் வருடலாய் கதைகள் சொல்லியபடி… தண்டவாளம் மெல்ல அதிர ஆரம்பித்தது. ரயில் எந்த ஊரில் இருந்து வருகிறது எந்த ஊருக்குப் போகிறது பெட்டியும் இருக்கையும் அதே தான்.. பெயர்ப்பலகையை மட்டும் மாற்றினால் புறப்படும் இடமும் சேரும் இடமும் வேறு வேறாகிவிடும். உலகத்தில் எல்லாமே மாற்றத்துக்குக் கட்டுப்பட்டவை… மனசு மீண்டும் உளற ஆரம்பித்தது.\n‘நான் உன்னை அழைத்துப் போக வருவேன் ‘ என்று நினைத்திருப்பாயா என்ன இல்லை, வரவேண்டும் என்று மனதில் ஆசைப்பட்டிருப்பாய், ஆனால் ‘வரமாட்டான் ‘ என்று முடிவு செய்திருப்பாய் இல்லை, வரவேண்டும் என்று மனதில் ஆசைப்பட்டிருப்பாய், ஆனால் ‘வரமாட்டான் ‘ என்று முடிவு செய்திருப்பாய் என் பிடிவாதத்தால் உன்னை எத்தனை தடவைகள் சாகடித்திருக்கிறேன் என் பிடிவாதத்தால் உன்னை எத்தனை தடவைகள் சாகடித்திருக்கிறேன் உன் குழந்தை மனசை எப்படியெல்லாம் நோகடித்திருக்கிறேன் உன் குழந்தை மனசை எப்படியெல்லாம் நோகடித்திருக்கிறேன் வா.. சீக்கிரம் வா.. பக்கம் பக்கமாய் நிறைய பேச வேண்டும், மனதில் இத்தனை மாதங்கள் பதுக்கி வைத்ததையெல்லாம் வா.. சீக்கிரம் வா.. பக்கம் பக்கமாய் நிறைய பேச வேண்டும், மனதில் இத்தனை மாதங்கள் பதுக்கி வைத்ததையெல்லாம் என்ன செய்யட்டும் என் பாழாய்ப் போன தன்மானம் தடுக்கத்தான் செய்கிறது. உனக்காக வானம் கூட இன்று வசந்த கோலத்தில்.. உன் முகமாய் அழகு நிலவு.. அருகே ஒற்றையாய் ஒரு குட்டி நட்சத்திரம், உனக்காகப் பார்த்திருக்கும் என்னைப் போல… அய்யோ, என்ன இது மனசு ரயிலைத் தாண்டி வேகம் எடுக்கத் தொடங்கியது.\nமார்கழிக் குளிரில் மயிர்க்காலெல்லாம் விறைத்தது. 4 மணிக்கு வரும் ரயில் இன்று அரை மணி தாமதமாக வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகச் சொல்லியது அறிவிப்பு. இன்னும் சரியாக முக்கால் மணி நேரம் இருக்கிறது. எப்படியோ நடு இரவைக் கடந்தாயிற்று… மெல்ல மெல்ல காய்கறி மூட்டைகளும் மற்ற பார்சல்களும் வந்து குவிய ஆரம்பிக்க, உலகம் மெல்ல இயங்கத் தொடங்கியது. கண்களை மூடியபடி கொஞ்சம் தலைசாய்த்தேன். இதே போல் உன்னைக் கடைசியாக ஊருக்கு அனுப்பும்போது அமர்ந்திருந்தது நினைவுக்கு வந்தது. அப்போதும் கூட , நீ பாட்டுக்கு ஏதேதோ பேசிக்கொண்டு இருந்தாய், இடைமறித்து ‘இன்னொரு உயிர் ‘ என்று நீ எதைச் சொன்னாய் என்று கேட்டேன், மழுப்பியபடியே சென்று விட்டாய், அதற்கு இன்று வரை பதிலே சொல்லவில்லை… அவள் வந்ததும் என்ன பேசுவது எதை முதலில் பேசுவது எப்படியும் அவளே கேட்பாள்… ‘எப்படிப்பா இருக்கீங்க ‘ சின்னக் கண்களில் சினேகம் நிறைய நிரப்பியபடி….\nஅந்த மெல்லிய முகம் மெல்ல மெல்ல மொட்டுவிட்டு மனசெல்லாம் பூக்க ஆரம்பித்தது. அவள் சொன்னது போல, பிரிவு தான் காதலை உணர்த்தும் அதிசய மருந்து தூரம் போக அவள் முடிவு செய்ததும் உள்ளுக்குள் ஆற்றாமை பொங்கினாலும் தன்மானம் தடுத்ததால் எதையும் நான் அன்று வெளிக்காட்டவில்லை… அதை நிச்சயம் அவளும் கவனித்திருப்பாள். ‘உங்க ஒவ்வொரு ரேகையும் எனக்கு அத்துப்படி.. என்னை திசை திருப்ப நினைக்காதீங்க ‘ அவள் சொன்னது எத்தனை சரி தூரம் போக அவள் முடிவு செய்ததும் உள்ளுக்குள் ஆற்றாமை பொங்கினாலும் தன்மானம் தடுத்ததால் எதையும் நான் அன்று வெளிக்காட்டவில்லை… அதை நிச்சயம் அவளும் கவனித்திருப்பாள். ‘உங்க ஒவ்வொரு ரேகையும் எனக்கு அத்துப்படி.. என்னை திசை திருப்ப நினைக்காதீங்க ‘ அவள் சொன��னது எத்தனை சரி கொஞ்ச காலம் விலகி இருக்க அவள் முடிவு செய்ததன் பலன், இன்று மனதளவில் எங்களுக்குள் தூரம் குறைந்து, கிட்டத்தட்ட மறைந்திருக்கிறது. இது உண்மையிலேயே நல்ல விஷயம் தான் கொஞ்ச காலம் விலகி இருக்க அவள் முடிவு செய்ததன் பலன், இன்று மனதளவில் எங்களுக்குள் தூரம் குறைந்து, கிட்டத்தட்ட மறைந்திருக்கிறது. இது உண்மையிலேயே நல்ல விஷயம் தான் சம வயது ஆணைவிடவும் பெண்ணுக்கு நிறைய பக்குவம் அதிகம் என்று சொல்வது சரிதானோ \nஅவள் வந்ததும் நிறையப் பேச வேண்டும், இல்லை , இல்லை,.. அவளை நிறையப் பேசச் சொல்லிக் கேட்க வேண்டும். அவள் ‘அதுப்பா, இதுப்பா ‘ என்று ஒவ்வொன்றாய் அனுபவித்து விவரிப்பதைக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். முக்கியமாக, பாடச் சொல்லிக் கேட்க வேண்டும். இதயத்தின் பக்கம் உறுத்தியது மடித்து வைத்த கவிதைகள் இரண்டு.. அவளுக்காகவே எழுதியது… என்பதை இந்த முறையாவது பகிரங்கமாய் ஒப்புக்கொள்ள வேண்டும். வரட்டும்… நிச்சயம் நான் வந்திருப்பேனோ என்று கண்கள் தேடும் அழகை ஆசை தீரப் பார்க்க வேண்டும்; திடாரென்று முன்னே போய் நின்றால் என்ன ஒருவேளை ரயில் நிற்கும் முன்பே , சன்னல் வழியாக என்னப் பார்த்து விட்டால் ஒருவேளை ரயில் நிற்கும் முன்பே , சன்னல் வழியாக என்னப் பார்த்து விட்டால் சரி, வரட்டும்… அப்படியே அவள் மொத்தமும் சேர்த்து மனதால் அணைத்தபடி, எதை எதையோ நினைத்தபடி இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை\nகண்களை மெல்லத் திறந்தேன். மணி 5 ஆகி இருந்தது. ரயில் இன்னுமா வரவில்லை ஓ பக்கத்தில் காய்கறி மூட்டையோடு யாரோ இருந்தார்களே… அவர் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருக்க, ‘சார் 4 மணி வண்டி, அரை மணி லேட்டா வருதுன்னு சொன்னாங்க.. இன்னும் வரலையா 4 மணி வண்டி, அரை மணி லேட்டா வருதுன்னு சொன்னாங்க.. இன்னும் வரலையா ‘ அவர் பதிலே சொல்லாமல் முறைத்தபடி இருக்க, கொஞ்சம் தள்ளி இருந்த இன்னொருத்தர், ‘ பத்து நிமிஷத்துக்கு ஒரு மின்சார ரயில் வரும் தம்பி, நீங்க எதைக் கேட்கறீங்க ‘ அவர் பதிலே சொல்லாமல் முறைத்தபடி இருக்க, கொஞ்சம் தள்ளி இருந்த இன்னொருத்தர், ‘ பத்து நிமிஷத்துக்கு ஒரு மின்சார ரயில் வரும் தம்பி, நீங்க எதைக் கேட்கறீங்க ‘ ‘சென்னைல இருந்து, நீலகிரி எக்ஸ்பிரஸ்.. ‘ ‘ ஸ்ஸ்.. கொஞ்சம் சும்மா இருய்யா.. காலங்காத்தால போயும் போயும் அந்த பைத்தியத்துகி��்டயா பேசணும் ‘ ‘சென்னைல இருந்து, நீலகிரி எக்ஸ்பிரஸ்.. ‘ ‘ ஸ்ஸ்.. கொஞ்சம் சும்மா இருய்யா.. காலங்காத்தால போயும் போயும் அந்த பைத்தியத்துகிட்டயா பேசணும் ‘ ‘ஆங்.. அப்படியா பார்த்தா தெரியல…. ‘ ‘ஆமா, தினமும் ராத்திரி வருவான், விடிய விடிய ஏதேதோ பேசிட்டே இருப்பான்.. நல்லா கவிதை சொல்லுவான்…. அப்பறம் வண்டி வருமான்னு கேப்பான்; நாங்களும் அவனோட கவிதை கேக்கறதுக்காக ‘வரும் ‘னு சொல்லுவோம்… 5 மணி ஆனதும் வண்டி வராதுன்னு சொல்லி அனுப்பிடுவோம் ‘ ‘ஓ அப்டியா சேதி.. ‘ இப்போது அவரும் முறைக்க… ஏன் யாருமே எனக்கு பதில் சொல்லத் தயங்குகிறார்கள் என்னாச்சு எல்லாருக்கும் ஏன் என்னைப் பார்த்து பயப்படுகிறார்கள் அவர்களைப் பார்த்து பதிலுக்கு நானும் முறைத்தேன். மனிதனை மதிக்கத் தெரியாத ஜென்மங்கள்… எனக்குக் கோபம் வந்தது. அவளைப் பற்றிய நினைவுகள் தந்த சுகத்தை இந்தக் கோபம் எங்கேயாவது குறைத்துவிடப்போகிறது… ஒரு நல்ல மனிதர் மட்டும் ‘அந்த ரயில் இன்னிக்கி வராதாம் தம்பி, போயிட்டு நாளைக்கு வாங்க.. ஆமா.. எதுக்கு குளிர்ல உட்கார்ந்துகிட்டு அவர்களைப் பார்த்து பதிலுக்கு நானும் முறைத்தேன். மனிதனை மதிக்கத் தெரியாத ஜென்மங்கள்… எனக்குக் கோபம் வந்தது. அவளைப் பற்றிய நினைவுகள் தந்த சுகத்தை இந்தக் கோபம் எங்கேயாவது குறைத்துவிடப்போகிறது… ஒரு நல்ல மனிதர் மட்டும் ‘அந்த ரயில் இன்னிக்கி வராதாம் தம்பி, போயிட்டு நாளைக்கு வாங்க.. ஆமா.. எதுக்கு குளிர்ல உட்கார்ந்துகிட்டு ‘ என்று சொல்ல, நன்றியோடு அவரைப் பார்த்தேன். எழுந்து என் உடைகளை சரியாக்கிக் கொண்டேன். அவள் கடைசியாக அனுப்பி இருந்த மின்னஞ்சலை ஏதோ கோபத்தில் அழித்து விட்டேன்; அதைப் படித்திருந்தால் என்ன விவரம் என்று தெரிந்திருக்கும்.. இப்படி தினமும் வந்து காத்திருக்கும் படி ஆகி இருக்காது ‘ என்று சொல்ல, நன்றியோடு அவரைப் பார்த்தேன். எழுந்து என் உடைகளை சரியாக்கிக் கொண்டேன். அவள் கடைசியாக அனுப்பி இருந்த மின்னஞ்சலை ஏதோ கோபத்தில் அழித்து விட்டேன்; அதைப் படித்திருந்தால் என்ன விவரம் என்று தெரிந்திருக்கும்.. இப்படி தினமும் வந்து காத்திருக்கும் படி ஆகி இருக்காது ‘காத்திருப்பதிலும் கூட கடலளவு சுகமாமே ‘காத்திருப்பதிலும் கூட கடலளவு சுகமாமே நானும் காத்திருக்க ஆரம்பித்தேன்; காத்திருப்பதற்காக நா���ும் காத்திருக்க ஆரம்பித்தேன்; காத்திருப்பதற்காக ‘ அவளின் கவிதை வரிகள் நினைவுக்கு வர, அவள் எப்போது வரப் போகிறாள் ‘ அவளின் கவிதை வரிகள் நினைவுக்கு வர, அவள் எப்போது வரப் போகிறாள் நாளை கூட வரலாம்… நம்பிக்கையோடு நடக்க ஆரம்பித்தேன்.. தூவான நெருக்கத்தின் தனிமையில் மனசுக்குள் ஒரு மெல்லிய வாசம், ஆம்.. என் மனமும் நினைவும் சகலமும் இனி அவள் வசம்….\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தைந்து\nஈராக் யுத்தம்- எண்ணெயா, டாலரின் மதிப்பா \nதிசை ஒன்பது திசை பத்து – புதிய நாவல்\nகடிதங்கள் – டிசம்பர் 4,2003\nவாரபலன் – மறுபடி எழுத்து ப்ராப்தி\nதொல் திருமாவளவன் புத்தக வெளியீடு\nஜாதீயத்தின் காரணிகள் மற்றும் சார்பும் முரணும்\nஇந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களே பதில் சொல்லுங்கள் \nகாலச்சுவட்டின் ‘ரசவாதம் ‘ :பின் நவீனத்துவ ‘டெஹல்கா ‘ குறித்து\nஒரே வருடத்தில் இருபது அடி வளரும் மரத்தை உருவாக்கியிருக்கிறார்கள் வடக்கு கரோலினா அறிவியலாளர்கள்\nநெப்டியூன் கட்டிய சூரிய மண்டலம்\nஎனக்குப் பிடித்த கதைகள் – 88-இயற்கையும் எதார்த்தமும்-மாத்தளை சோமுவின் ‘தேனீக்கள் ‘\nநோபெல் பரிசாலும் தொடமுடியாத சிகரத்தில்: எல்லப்ரகாத சுப்பாராவ் (1895-1948)\nகடித இலக்கியம்:ஒரு மூத்த சகோதரியின் அந்த நாள் ஞாபகங்கள்;பழைய சென்னை பற்றிய செய்திகள்.\nஹெச் ஜி ரசூலின் ‘மைலாஞ்சி ‘ – பலவீனமும் பலமும்\nநூல் வெளியீடு : அழைப்பிதழ் : மெய்ப்பொருள் கவிதை கருத்தரங்கம்\nநினைவலைகள் – *** டை ***\nபிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – ழான் தர்தியெ (Jean Tardieu 1903 – 1995)\nபண்டிட் ஜவஹர்லால் நேருவைப் பழித்த பாரத அரசியல் ஞானி ஒருவர்\nநகுலன் கருத்தரங்கும் பரிசளிப்பு விழாவும் – தேதி 6-12-2003\nNext: அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தாறு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தைந்து\nஈராக் யுத்தம்- எண்ணெயா, டாலரின் மதிப்பா \nதிசை ஒன்பது திசை பத்து – புதிய நாவல்\nகடிதங்கள் – டிசம்��ர் 4,2003\nவாரபலன் – மறுபடி எழுத்து ப்ராப்தி\nதொல் திருமாவளவன் புத்தக வெளியீடு\nஜாதீயத்தின் காரணிகள் மற்றும் சார்பும் முரணும்\nஇந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களே பதில் சொல்லுங்கள் \nகாலச்சுவட்டின் ‘ரசவாதம் ‘ :பின் நவீனத்துவ ‘டெஹல்கா ‘ குறித்து\nஒரே வருடத்தில் இருபது அடி வளரும் மரத்தை உருவாக்கியிருக்கிறார்கள் வடக்கு கரோலினா அறிவியலாளர்கள்\nநெப்டியூன் கட்டிய சூரிய மண்டலம்\nஎனக்குப் பிடித்த கதைகள் – 88-இயற்கையும் எதார்த்தமும்-மாத்தளை சோமுவின் ‘தேனீக்கள் ‘\nநோபெல் பரிசாலும் தொடமுடியாத சிகரத்தில்: எல்லப்ரகாத சுப்பாராவ் (1895-1948)\nகடித இலக்கியம்:ஒரு மூத்த சகோதரியின் அந்த நாள் ஞாபகங்கள்;பழைய சென்னை பற்றிய செய்திகள்.\nஹெச் ஜி ரசூலின் ‘மைலாஞ்சி ‘ – பலவீனமும் பலமும்\nநூல் வெளியீடு : அழைப்பிதழ் : மெய்ப்பொருள் கவிதை கருத்தரங்கம்\nநினைவலைகள் – *** டை ***\nபிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – ழான் தர்தியெ (Jean Tardieu 1903 – 1995)\nபண்டிட் ஜவஹர்லால் நேருவைப் பழித்த பாரத அரசியல் ஞானி ஒருவர்\nநகுலன் கருத்தரங்கும் பரிசளிப்பு விழாவும் – தேதி 6-12-2003\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_world/districts/tuticorin2.html", "date_download": "2020-05-25T05:00:54Z", "digest": "sha1:5QFVC7IV5GVSXVX4KDLUUGNCUHRSVRYH", "length": 22962, "nlines": 215, "source_domain": "www.tamilsurangam.in", "title": "தூத்துக்குடி - Thoothukudi - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், மாவட்டத்தில், வட்டம், tamilnadu, கோவில்பட்டி, தமிழக, மாவட்டங்கள், கடலில், தேரிகள், வட்டங்களில், அணைக்கட்டு, தமிழ்நாட்டுத், பாசன, திருச்செந்தூர், தகவல்கள், பருத்தி, கல்லூரி, இம்மாவட்டத்தின், என்னும், தேரி, | , அளவில், மாறி, காட்டுவளம், தெற்கு, information, districts, thoothukudi, கல்லூரிகள், உற்பத்தியாகும், கலக்கிறது, நீர், அணைக்கட்டிலிருந்து, குளம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், மே 25, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ் உலகம் » தமிழக மாவட்டங்கள் » தூத்துக்குடி\nதூத்துக்குடி - தமிழக மாவட்டங்கள்\nஆசிரியர் பயிற்சி கல்லூரி 2\nதூத்துக்குடி மாவட்டத்தில் உற்பத்தியாகும் நதிகள் எதுவுமில்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தியாகும் ஆறுகள் தூத்துக்குடி மாவட்டம் வழியாக பாய்ந்து கிழக்கிலுள்ள கடலில் போய்ச் சேருகின்றன.\nபொருநைப் பாசனத்தால் சிறப்பு பெறுகிறது. மருதூர் அணைக்கட்டிலிருந்து மேலக்கால், கீழக்கால் ஆகிய இரு கால்வாய்களும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிலிருந்து தெற்கு வடக்குப் பிரதான வாய்க்கால்களும் பாசனத்துக்கு நீர் வழங்குகின்றன.\nமலட்டாறு, உப்போடை போன்றவை மேட்டு நிலங்களில் பெய்யும் மழைநீரை பெற்று, தூத்துக்குடிக்குத் தெற்கு 1 கி.மீ. தொலைவிலுள்ள கோரப்பள்ளம் குளத்தின் வழியாகச் சென்று கடலில் கலக்கிறது.\nவைப்பாற்றில் திடீர் வெள்ளம் ஏற்படும். விளாத்திக் குளம்-கோவில்பட்டி சாலைக் கடக்குமிடத்தில் வெள்ள காலங்களில் போக்குவரத்து இருக்காது. அனுமன்நதி- திருவாங்கூரில் உற்பத்தியாகி இங்கு கடலில் கலக்கிறது.\nஇது 1889-இல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 17.75 இலட்ச ரூபாயில் கட்டப்பட்டது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் 12,000 ஏக்கருக்கு மேற்பட்ட நஞ்சை நிலங்கள் பாசன வாய்ப்பு பெற்றுள்ளன.\nஇந்த அணைக்கட்டு மூலம் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் வட்டங்கள் பெருமளவு பாசன நீர் பெறுகின்றன.\nதூத்துக்குடி மாவட்டத்தில் காட்டுவளம் குறைவே. விடத்தேரை என்னும் கனமான, கரையான் அரிக்க முடியாத ஒருவகை மரம் திருச்செந்தூர் வட்டத்தில் காணப்படுகிறது. சிங்கம்பட்டி மலைப்பகுதியிலும், மணி முத்தாற்றின் இரு கரைகளிலும், நெல்லிமரங்கள் அதிகம் உள்ளன. குறுமலையிலும், கொழந்து மலையிலும் மருத்துவ மூலிகைகள் கிடைக்கின்றன. இம்மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் பனை மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன.\nதிருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் வட்டங்களில் தேரி என்னும் மணற்குன்றுகள் காணப்படு கின்றன. தேரி என்பது செக்கத் சிவந்த மணற்பாங்கான இடம். கோடைக் காற்றினால், தேரிகள் தோற்றம் மாறி, மாறி காணப்படும். இடையன் குடி, குதிரைமொழி, சாத்தான் குளம் பகுதிகளிலுள்ள தேரிகள் உயரமான அகன்ற மேடாகும். இது போன்ற தேரிகளை பிற மாவட்ட���்களில் காணமுடியாது.\nஇம்மாவட்டத்தின் வடகோடியிலும், தென் கோடியிலும் பாசன வசதி போதியளவு இல்லை. இடைப்பட்ட வட்டங்களில் புஞ்சைபயிர்கள் பயிரிடப்படுகின்றன.\nதூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் வட்டங்களில் பருத்தியும், மிளகாயும் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. கோவில்பட்டி வட்டம், இந்தியாவிலேயே மிகுந்த அளவில் பருத்தி விளையும் பகுதியாகக் கருதப்படுகிறது. இப்பகுதி காலந்தாழ்ந்து மழை பெறுகின்ற காரணத்தால், பிற மாவட்டங்களுக்குப் பின்னரே, இங்குப் பருத்தி விளைவது வழக்கம்.\nதூத்துக்குடி - Thoothukudi - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், மாவட்டத்தில், வட்டம், tamilnadu, கோவில்பட்டி, தமிழக, மாவட்டங்கள், கடலில், தேரிகள், வட்டங்களில், அணைக்கட்டு, தமிழ்நாட்டுத், பாசன, திருச்செந்தூர், தகவல்கள், பருத்தி, கல்லூரி, இம்மாவட்டத்தின், என்னும், தேரி, | , அளவில், மாறி, காட்டுவளம், தெற்கு, information, districts, thoothukudi, கல்லூரிகள், உற்பத்தியாகும், கலக்கிறது, நீர், அணைக்கட்டிலிருந்து, குளம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழர் வரலாறு தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழக சிறப்பம்சங்கள் தமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள் தமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள் தமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழக ஏரிகள் தமிழக மலைகள் தமிழக அருவிகள் தமிழக கோட்டைகள் தமிழக கடற்கரைகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழர் வாழும் நாடுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/m7117/", "date_download": "2020-05-25T04:02:41Z", "digest": "sha1:CH4HMI2ZN2TFMYHACZW4ONYR7CZ5NMGN", "length": 7008, "nlines": 110, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "இந்தியாவுக்கு எதிராக 3வது முறையாக ஐ.நா.,விடம்ஆதாரங்களை கையளித்த பாகிஸ்தான் | vanakkamlondon", "raw_content": "\nஇந்தியாவுக்கு எதிர���க 3வது முறையாக ஐ.நா.,விடம்ஆதாரங்களை கையளித்த பாகிஸ்தான்\nஇந்தியாவுக்கு எதிராக 3வது முறையாக ஐ.நா.,விடம்ஆதாரங்களை கையளித்த பாகிஸ்தான்\nஇந்தியாவுக்கு எதிராக குற்றம்சாட்டி வரும் பாக்., அது தொடர்பான ஆதாரங்களை ஐ.நா.,விடம் அளித்தது.\nஇந்தியா தங்களது உள் விவகாரங்களில் தலையிட்டு, பயங்கரவாதத்தை தூண்டி விடுவதாக பாக்., தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில் பாக்., தூதர் மலீகா இதுதொடர்பான ஆதாரங்களை ஐ.நா., பொதுச்செயலர் குட்டரெஸிடம் அளித்தார். மேலும் அதனுடன் பாக்., அளித்த கடிதம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.\nஅதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: இந்தியா உளவாளி குல்பூஷன் ஜாவத் பலுசிஸ்தானில் கைது செய்யப்பட்டார். ரா உளவு அமைப்பை சேர்ந்த அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் அசாதாரண சூழ்நிலைகளை உருவாக்க இந்தியா முயல்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவுக்கு எதிராக 3வது முறையாக ஐ.நா.,விடம் பாக்., ஆதாரத்தை சம்ர்ப்பிப்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in சிறப்புச் செய்திகள்\nபுலிகளை கருணா அழித்தது போல தமிழரசுக் கட்சியை அழிக்கிறார் சுமந்திரன் – மகளீர் அணி குற்றச்சாட்டு\nகென்ய வீரர்கள் 57 பேர் பலி | சோமாலியா\nபில் கிளிண்டன், ஹிலாரி கடந்த 8 ஆண்டுகளில் ஈட்டிய வருவாய் ரூ. 890 கோடி\nசினிமாவே உலகம் என்று இருக்க மாட்டேன்-இலியானா\nபுளோரிடா விமான நிலையத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\nPanneerselvam on ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000029700_/", "date_download": "2020-05-25T05:52:00Z", "digest": "sha1:G3RHMFU7WH7NUSECHP3W34AMBB4BMR2V", "length": 3972, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "விடுதலைப் புரட்சியாளர் மஹாநாயக் ராஷ்பீகாரி போஸ் : Dial for Books", "raw_content": "\nHome / மொழிபெயர்ப்பு / விடுதலைப் புரட்சியாளர் மஹாநாயக் ராஷ்பீகாரி போஸ்\nவிடுதலைப் புரட்சியாளர் மஹாநாயக் ராஷ்பீகாரி போஸ்\nவிடுதலைப் புரட்சியாளர் மஹாநாயக் ராஷ்பீகாரி போஸ் quantity\nவிடுதலைப் புரட்சியாளர் மஹாநாயக் ராஷ்பீகாரி போஸ், சி.எம். அமிர்தேஸ்வரன், வர்ஷன் பிரசுரம்\nஎஸ். திவாகர��, தமிழில்: தி.சு. சதாசிவம்\nசந்தியா பதிப்பகம் ₹ 90.00\nசந்தியா பதிப்பகம் ₹ 60.00\nசந்தியா பதிப்பகம் ₹ 80.00\nஆனந்தவர்த்தனர், தமிழில்: தளவாய் சுந்தரம்\nசந்தியா பதிப்பகம் ₹ 90.00\nYou're viewing: விடுதலைப் புரட்சியாளர் மஹாநாயக் ராஷ்பீகாரி போஸ் ₹ 50.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=2106:-18-&catid=3:2011-02-25-17-28-12", "date_download": "2020-05-25T04:15:50Z", "digest": "sha1:GTPZHY7QVRZYVZ2JD2Z5TRUMHST5HXZ6", "length": 44617, "nlines": 171, "source_domain": "geotamil.com", "title": "தமிழ் படைப்பாளிகள் கழகத்தின் ஊடக அறிக்கை: மே 18 தமிழீழ தேசீய துக்க நாள்! எமது மக்களின் தியாகம் வீண்போகக் கூடாது!", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nதமிழ் படைப்பாளிகள் கழகத்தின் ஊடக அறிக்கை: மே 18 தமிழீழ தேசீய துக்க நாள் எமது மக்களின் தியாகம் வீண்போகக் கூடாது\nSaturday, 17 May 2014 23:08\t- அனுப்பியவர்: நக்கீரன் -\tஅரசியல்\nமே 13, 2014 , ம 18, சிங்கள இராணுவம் தமிழ்மக்களை ஆண், பெண், குழந்தைகள் எனப் பாராது குண்டுகள் போட்டுக் கொன்றொழித்த நாள். இந்த ஆண்டு 5 ஆவது நினைவேந்தல் ஆண்டாகும். சிங்கள இராணுவம், பாதுகாப்பு இடத்தில் ஓடிப் பதிங்கிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அந்த இடத்தைக் குறிவைத்து வானில் இருந்து குண்டுகளும் தரையில் இருந்து செல்தாக்குதல்களையும் மழை போல் பொழிந்து தமிழ்மக்களைச் சங்காரம் செய்த நாள். பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். மருத்துவமனைகளைக் கூட கொடிய சிங்களப் படைகள் விட்டுவைக்கவில்லை. மருத்துவமனைகள் இராணுவ தாக்குதலுக்குரிய இலக்குத்தான் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இராஜபக்சே கொக்கரித்தான். மக்களைக் காப்பாற்ற வேண்டிய அய்நா அதிகாரிகள் வன்னிக் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். அவர்களும் தப்பினோம் பிழைத்தோம் என கொழும்புக்கு ஓடித் தப்பினார்கள். உலக நாடுகள் கண்ணை மூடிக்கொண்டன. காதுகளைப் பொத்திக் கொண்டன. தமிழ்மக்களின் அழுகுரலைப் பார்க்கவும் கேட்கவும் இந்த நாடுகள் மறுத்தன.\nஇன்று ஆண்டுகள் 5 கழிந்தாலும் அந்தப் போரில் ஏற்பட்ட வடுக்கள், வலிகள், மனக் காயங்கள் மாறவில்லை. அவை என்றும் மாறாது. தமிழ்மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றுவிட்டு சிங்களம் தெற்கில் போர் வெற்றியைக் கொண்டாடுகிறது. இம்முறை போர் வெற்றி நாள் மாத்தறையில் கொண்டாடப்படுகிறது. தரைப்படை, விமானப்படை, கடற��படை ஆகிய வற்றின் அணிவகுப்புகள் இடம் பெறுகின்றன. வடக்கில் வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு கூறாக வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் மற்றும் முல்லைத்தீவு இராணுவ தலைமையம் ஆகியனவற்றின் ஏற்பாட்டில் மாகாண போர் வீரர் தினம் நேற்றுப் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு அருகில் இடம்பெற்றிருக்கிறது. புதுக்குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் போரில் பங்கெடுத்த இராணுவத்தினருக்கும் கவுரவிப்பு செய்யப்பட்டது.\nஇதே சமயம் வழக்கம் போல் முள்ளிவாய்க்காலில் செத்துமடிந்த பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் நினைவாக பொது அஞ்சலி செலுத்துவதற்கு இராணுவம் தடை விதித்துள்ளது. தடையை மீறுவோர் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என இராணுவம் மிரட்டியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் இழுத்து மூடப்பட்டுள்ளது.\nமே 18 யை வெற்றிவிழாவாகக் கொண்டாட சிங்களமக்களுக்கு உரிமை உண்டு. ஆனால் போர்க்காலத்தில் குண்டு வீச்சினாலும் செல்லடியாலும் இறந்துபட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை நினைவு கூர்ந்து அழுவதற்கு சிங்கள இராணுவம் தமிழ்மக்களுக்கு அனுமதி மறுக்கிறது. இந்தத் தடை இரண்டு இனங்களுக்கும இடையில் உள்ள பிளவை மேலும் அதிகரித்துள்ளது.\nபோர் நடந்த காலத்தில் வி.புலிகளுக்கு இராணுவத் தீர்வு, தமிழ்மக்களுக்கு அரசியல் தீர்வு என மகிந்த இராஜபக்சே கூறிவந்தார். அதனை எல்லோரும் நம்பினார்கள். குறிப்பாக இணைத்தலைமை நாடுகள் நம்பின.\nவிடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் மே 19 ஆம் நாள் முடிவுக்கு வந்ததாக இலங்கை அதிபர் இராஜபக்சே அறிவித்ததைத் தொடர்ந்து அய்.நா. அவை பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்கு மே 26 ஆம் நாள் சென்றார்.\nவன்னியில் போர் நடந்த பகுதிகளை உலங்குவானூர்தியில் பறந்து சென்று சுற்றிப் பார்வையிட்டார். இடம் பெயர்ந்த தமிழ் ஏதிலிகள் பெரும் எண்ணிக்கையில் தங்க வைக்கப்பட்டிருந்த மாணிக்கம் தோட்டத்து ஏதிலிகள் முகாமையும் அவர் பார்வையிட்டார்.\nஇதன் பின்னர், அதிபர் இராஜபக்சேயைச் சந்தித்து பான் கீ மூன் தீவிர ஆலோசனை நடத்தினார். இதன் பிறகு இரு தலைவர்களின் கூட்டறிக்கை ஒன்று வெளியானது.\nஅவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, இலங��கைத் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துச் சமூகத்தினரது குறைகளைத் தீர்க்கவும் அவர்களது வேட்கைகளை நிறைவேற்றவும் இலங்கையின் நீண்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக அரசியல் தீர்வு காண வாய்ப்புகளை உருவாக்கவும் இரண்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.\nஅதன்பின்னர் மகிந்த இராஜபக்சே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை மே 2010 இல் நியமித்தார். பெப்ரவரி 27, 2002 இல் எழுதப்பட்ட அமைதி உடன்பாடு தோற்றதற்கான காரணங்கள், சூழ்நிலைகள் யாவை 26 ஆண்டுகாலப் போரினால் படித்த பாடங்கள் என்ன 26 ஆண்டுகாலப் போரினால் படித்த பாடங்கள் என்ன அது தொடர்பாக எடுக்க வேண்டிய நிருவாக, நிறுவன மற்றும் சட்ட நடவடிக்கைகள் எவை அது தொடர்பாக எடுக்க வேண்டிய நிருவாக, நிறுவன மற்றும் சட்ட நடவடிக்கைகள் எவை என்பதை ஆராயவே அந்தக் குழு அமைக்கப்பட்டது. பதினெட்டு மாதங்களாக விசாரணை செய்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அதன் அறிக்கையை ஆணைக்குழு நொவெம்பர் 15, 2011 அன்று ஜனாதிபதி மகிந்த இராஜபக்சேயிடம் கையளித்தது. அதே ஆண்டு நொவெம்பர் 15 அன்று அது வெளியிடப்பட்டது. ஆனால் இன்றுவரை அந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் காணப்பட்ட முக்கிய பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. குறிப்பாக வடமாகாணம் சிவிலியன் ஆட்சிக்கு மாற்றப்பட வேண்டும் இராணுவத்தின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் பொதுமக்கள் நடத்தும் நிகழ்ச்சியில் இராணுவம் தலையிடக் கூடாது போன்ற பரிந்துரைகள் இன்றுவரை நடைமுறைப் படுத்தப் படவில்லை.\nஇனச் சிக்கலுக்குத் தீர்வு கண்டு மீளிணகத்தை உருவாக்க தன்னிடம் உள்ளுர் பொறிமுறைகள் இருக்கிறது என்று சிறீலங்கா கடந்த மூன்று ஆண்டுகளை இழுத்தடித்தது. இதன் பின்னரே அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் \"சிறீலங்காவில் நடந்த போரின் போது இரு தரப்பாலும் இழைத்ததாகக் கூறப்படும் கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் அது தொடர்பான குற்றங்களை முழுமையாக விசாரித்து (“A comprehensive investigation into alleged serious violations and abuses of human rights and related crimes by both parties in Sri Lanka.”)அறிக்கை சமர்ப்பிக்குமாறு மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையை கேட்டுக் கொள்ளும் தீர்மானம் அய்.நா. மனித உரிமைப் பேரவையில் கடந்த மார்ச்சு மாதம் 27 ஆம் நாள் நிறைவேற்றப்பட்டது. இந்தப் பன்னாட்டு விசாரணை அநியாயமாகக் கொல்லப்பட்ட, கற்பழிக்கப்பட்ட, படுகாயப் படுத்தப்பட்ட அப்பாவித் தமிழ்மக்களுக்கு நீதி வழங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.\nகடந்த 5 ஆண்டுகளில் இராணுவத்தின் ஆதிக்கம் வடக்கிலும் கிழக்கிலும் அதிகரித்துள்ளதேயொழிய எள்ளளவும் குறையவில்லை. வடக்கிலும் கிழக்கிலும் தொடர்ந்து இராணுவத்தின் காட்டாச்சியே நடைபெறுகிறது. மீளிணக்கத்துக்குப் பதில் முன்னைய பிணக்கு நீடிக்கிறது. புலிகள் மீளிணைகிறார்கள் என்ற கதையைச் சோடித்து வடக்கில் நிரந்தரமாகத் தங்கிவிட இராணுவம் திட்டமிடுகிறது.\nவி. புலிகள் மீண்டும் பயங்கரவாதத்துக்கு உயிர் கொடுக்க ஒருங்கிணைகிறார்கள் என்று சொல்லி படைத்தரப்புத் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறது. சென்ற ஏப்ரில் மாதம் 12 ஆம் நாள் நெடுங்கேணியில் கோபி, அப்பன், தெய்வீகன் என்ற முன்னாள் புலி உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். சுற்றிவளைப்பின் போது தப்பி ஓடினார்கள் அதனால் சுட்டோம் என்கிறது இராணுவம்.\nஅதற்கு முன்னர் ஜெயகுமாரியும் அவரது மகள் 13 அகவை விபூசிகா வாழ்ந்த வீட்டுக்குள் கோபி மறைந்திருந்ததாகவும் அவரைத் தேடி காவல்துறையினர் சென்ற போது சுட்டுவிட்டு அவர் தப்பி ஓடி விட்டாராம். பயங்கரவாதிக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்துக்காக தாயையும் மகள் விபுசிகாவையும் கைது செய்து பூசா சிறையில் அடைத்துள்ளனர். அவரது மகள் மகள் விபூசிகா நன்னடத்தை வீட்டில் வைக்கப்பட்டுள்ளார். ஜெயகுமாரியின் இன்னொரு மகன் புனர்வாழ்வு முகாமில் இருந்து காணாமல் போயுள்ளார். புனர்வாழ்வு முகாமில் மகன் இருக்கிற படத்தோடு ஜெயகுமாரி காணாமல் போனவர்களைக் கண்டு பிடித்துத் தருமாறு கேட்டு நடந்த போராட்டங்களில் மகள் விபூசிகாவோடு கலந்து கொண்டார். இதைச் செரிக்க முடியாத இராணுவம் அவர்கள் இருவரையும் பொய்யான குற்றச்சாட்டில் பழிவாங்கியுள்ளது.\nபல்லாயிரக்கணக்கான மக்கள் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்படவில்லை. மீள் குடியமர்த்தப் பட்டவர்கள் அடிப்படை வசதிகளின்றி, தொழில் வாய்பின்றி வறுமையில் வாடுகிறார்கள். வெளிநாட்டில் உள்ள 16 தமிழ் அமைப்புக்ககளையும் 424 தனிமனிதர்களையும் பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதன் மூலம் நிலத்தில் உள்ள மக்களையும் புலத்தில் உள்ள மக்களையும் அரசு பிரிக்க முயற்சிக்கிறது.\nஅரசின் நடவடிக்கைகள் ச��ங்கள இனமும் தமிழ் இனமும் புவியியல் அடிப்படையில் ஒரே நாட்டில் வாழ்ந்தாலும் அவை வட துருவம் தென் துருவங்களாகப் பிரிந்து நிற்கின்றன என்பதைத் துலாம்பரமாகக் காட்டுகிறது.\nதெற்கில் சிங்கள - பவுத்த அடிப்படைவாதிகளின் கையோங்கியுள்ளது. இந்த சிங்கள - பவுத்த அடிப்படைவாத அமைப்புக்களுக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களான தலிபான் மற்றும் அல்கொய்தா போன்ற அமைப்புக்களுக்கும் இடையில் வேற்றுமை இல்லை. இவை மதத்தின் பெயரால் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளாகும்.\nபொது பல சேனா, இராவண சேனா, சிகல இராவய போன்ற அமைப்புக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துள்ளன. இந்த அமைப்புகளுக்கு அமைச்சர்களும் அதிகாரிகளும் தட்டிக் கொடுத்து ஆதரவு வழங்கி வருகின்றனர். குறிப்பாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய இராஜபக்சேயின் ஆசீர்வாதம் இந்த சிங்கள - பவுத்த தீவிரவாதிகளுக்கு இருக்கிறது. சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய காவல்துறை இவர்களுக்கு முன் கைகட்டி நிற்கின்றது. கடந்த ஏப்ரில் 23 ஆம் நாள் பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாதேரரின் தலைமையில் சென்ற பவுத்த தேரர்கள் மாற்றுக் கருத்துடைய வட்டரகே விஜித என்ற தேரர் கைத்தொழில் மற்றும வாணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களது அமைச்சகத்தில் ஒளிந்து இருப்பதாகக் கூறி அதனை முற்றுகையிட்டார்கள். ஒரு பவுத்த தேரர் எவ்வாறு ஒழுக வேண்டும் என்ற இலக்கணங்களையும் மீறி அத்தே ஞானசார தேரர் ஒரு காடையன் போல் நடந்து கொள்கிறார். இதற்கு முன்னர் பவுத்த தேரர்கள் வெளிப்படையாகச் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்தது கிடையாது.\nஇரண்டாவது உலகப் போரில் 600,000 யூதர்களை நாசி ஜெர்மனி சித்திரவதை செய்து கொன்றது. அய்ரோப்பாவில் வாழ்ந்த யூதர்களில் இது மூன்றில் இரண்டு பங்காகும். அதனை யூதர்கள் ஆண்டுதோறும் நினைவு கூர்ந்து வருகிறார்கள்.\nமுள்ளிவாய்க்காலில் இறந்து பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களை நினைவு கூரும் நாளான மே 18 இல் அவர்களைக் கொன்றொழித்த கொடியோரை நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும். கடந்த மார்ச்சு மாதம் அய்.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றிய தீர்மானம் நம்பிக்கை தருகிறது. இந்தத் தீர்மானம் ஒரு சுயாதீனமான அனைத்துலக விசாரணைக்கு வழிவகுத்துள்ளது. எமது மக்க���ின் உயிர்களுக்கு விலை உண்டு. அவர்களது தியாகம் வீண்போகக் கூடாது.\nமுள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி எதிர்வரும் மே 18 (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.00 மணியில் இருந்து மாலை 5.00 மணிவரை பீட்டர் மற்றும் போல் விருந்து மண்டபத்தில் ( Peter and Paul Banquet Hall, 231 Milner Ave, Toronto, ON M1S 5E3 (Markham and Milner) நடைபெறும்.\nஇந்தத் தேசிய துக்கநாளில் குடும்பத்தோடு தவறாது கலந்து கொள்ளுமாறு தமிழ் உறவுகளை அன்புடன் அழைக்கிறோம்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nநூல் அறிமுகம்: பாலசரஸ்வதி அவர் கலையும் வாழ்வும்\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 1& 2\nசித்தம் கலங்காதே.. சிந்திப்பாய் மனிதா..\nஅறிவியல் எழுத்தாளர் இ.பத்மநாபன் (இ. பத்மநாப ஐயர்)\nகவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் முகநூல் எதிர்வினையொன்று...\nமுகநூல்: சென்றது இனி மீளுமா\nமீள்பிரசுரம்: வீரத்தினால் அல்ல, விவேகத்தினால் விடுதலை பெற்றவர்கள். தலைமை வெறி இல்லாத இரண்டு தலைவர்களின் செயற்பாட்டால் விடுதலை பெற்ற கிழக்கு திமோர்\nநாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 35\nநாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 34\nநாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 33\nநாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 32\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/9bsqbv", "date_download": "2020-05-25T05:03:12Z", "digest": "sha1:WQJ7IFCVINRJKJG3CNEFQ4PID52VFJOE", "length": 31380, "nlines": 279, "source_domain": "ns7.tv", "title": "நெட்ஃப்லிக்ஸ், அமேசான் ப்ரைம் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்திய ஆர்எஸ்எஸ்! | RSS representatives held meetings with netflix and amazon prime officials | News7 Tamil", "raw_content": "\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்வு\nரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநெட்ஃப்லிக்ஸ், அமேசான் ப்ரைம் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்திய ஆர்எஸ்எஸ்\nஇணையதளங்களில் டாக்குமெண்டரி மற்றும் தொடர்களை வெளியிட்டுவரும் நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் போன்ற நிறுவனங்களின நிர்வாகிகளுடன் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.\nநெட்ஃப்லிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம்களில் வெளியாகும் பல தொடர்கள் திரைப்பட ரசிகர்களிடையே பிரபலமடைந்துவருகிறது. எனினும், ஐ லவ் US, மிஸ் மேட்ச், சேக்ரட் கேம்ஸ், மாயா 2, லஸ்ட் ஸ்டோரிஸ், ஆர்ட்டிகிள் 17, லெய்லா உள்ளிட்ட வெப் சீரிஸ்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் சில இணையதொடர்கள் இந்திய கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை தவறாக சித்தரிப்பதாகவும், இந்திய அரசுக்கு எதிராக, நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும் உள்ளதாக கண்டனக்குரல்கள் எழுந்தன. திரைப்படங்களுக்கு இருப்பது போன்று சென்சார் போர்டுகள் இந்த இணைய தொடர்களுக்கு இல்லாததால் இது போன்ற தொடர்கள் வெளியாவதாக தேசபக்தர்களிடமிருந்து குற்றச்சாட்டு எழுந்தது.\nஇந்நிலையில், இது தொடர்பாக நெட்ப்லிக்ஸ், அமேசான் ப்ரைம் உள்ளிட்ட OCCP எனப்படும் online curated content providers நிர்வாகிகளை அழைத்து ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேசவிரோத, இந்துவிரோத கருத்துகளைக் கொண்ட தொடர்களை வெளியிடுவதை தவிர்க்குமாறும், அதற்கு பதிலாக உண்மையான இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் தொடர்களை வெளியிடுமாறும் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக கடந்த 4 மாதங்களில் 6 ஆலோசனைக் கூட்டங்களை மும்பை மற்றும் டெல்லியில் அந்த அமைப்பு நடத்தியுள்ளது.\nமேலும், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு அல்லத��� இந்துக்களின் சின்னங்கள் மற்றும் இந்திய ராணுவத்தை அவமதிக்கும் வகையிலான கருத்துகளை கொண்ட தொடர்களை தவிர்க்குமாறு ஆர்எஸ்எஸ் கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த வாரம் “லெய்லா” இணைய தொடர் பல்வேறு எதிர்ப்புகளை பெற்ற நிலையில் அதைத்தொடர்ந்து போராட்டங்களும் நடைபெற்றது. போராட்டத்தைத் தொடர்ந்து நெட்ஃப்லிக்ஸ் நிர்வாகிகளை அழைத்து பேசிய ஆர்எஸ்எஸ் நிர்வாகம், வலதுசாரி ஆதரவாளர்களின் ட்விட்டர் கணக்குகள் தொடர்ந்து முடக்கப்படுவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அனுராக் தாகூர் நாடாளுமன்றத்தில் முறையிட்டதைத் தொடர்ந்து ட்விட்டர் நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பியதை சுட்டிக்காட்டினர். மேலும், அவர்களிடம் எது விற்குமோ அதையெல்லாம் அனுமதிக்காமல் இந்திய உணர்வுகளை மனதில் வைத்து தேர்வு செய்யுமாறு வலியுறுத்தியதாக ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். அதோடு, பெரும்பாலான OCCP நிர்வாகிகளோடும் தொடர்பில் இருப்பதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக நெட்ஃபிலிக்ஸ் நிர்வாகிகள் கருத்து எதுவும் கூற மறுத்துவிட்டனர்.\nஇந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்பது குறித்து கருத்துகளை கேட்பதற்காக, இந்நிறுவனங்களின் பங்குதாரர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தை\nதிரைப்பட சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் நடத்தியதாகவும், திரைப்படங்கள் போன்று ஒழுங்கு படுத்துதல் மற்றும் சான்றிதழ் வழக்குவது தொடர்பாக அந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சமீபத்தில் கூறியிருந்தார்.\nஇணைய தொடர்கள் குறித்து சமீபத்தில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், கும்பல் தாக்குதல்கள் இணைய தொடர்களில் எவ்வாறு காட்டப்படுகிறது என்பது குறித்து கவலையுறுவதாகவும், அவைகள் இந்து தேசியவாதிகளை சம்பந்தபடுத்தி வெளியாவதாகவும், இவைகள் எல்லாம் சிறுபான்மையினர் உணர்வுகளை சுரண்ட தீயசக்திகளுக்கு தான் உதவும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n​'தமிழகத்தின் கடைசி ராஜா சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\n​'தந்தையை சைக்கிளில் வைத்து பயணம் செய்த சிறுமி: உதவிக்கரம் நீட்டும் உள்ளங்கள்\n​'பல முறை கிண்டலுக்கும், கேலிகளுக்கும் உள்ளானேன்: நடிகை ���ஸ்வர்யா ராஜேஷ்\nமருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்வு\nசென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து\nஉள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,867 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்வு\nநாளை முதல் தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி\nபுதுச்சேரியில் மதுபானங்கள் மீது அதிக வரி விதிப்பு\nஅரசியல் காரணங்களுக்காகவே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக எம்பி எம்எல்ஏக்கள் கூட்டம்\nமே 25ல் (திங்கள்) ரம்ஜான் - அரசுத் தலைமை காஜி அறிவிப்பு\nவெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீனில் விடுதலை\nஆர்.எஸ்.பாரதி கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேர் கொரோனாவால் பாதிப்பு\nபாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் விழுந்த பயணிகள் விமானம்: இடிபாடுகளில் இருந்து 82 உடல்கள் மீட்பு.\nபிரதமர் அறிவித்த சிறப்பு நிதித் தொகுப்பு, நாட்டின் கொடூரமான நகைச்சுவை என சோனியா காந்தி கடும் விமர்சனம்.\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது\nசென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 846 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைனஸ் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது\nமேற்கு வங்கத்தை அடுத்து புயல் சேதத்தை பார்வையிட ஒடிசா சென்றடைந்தார் பிரதமர் மோடி\nதமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல் - உணவுத்துறை அமைச்சர்\nவெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nசென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி\nவங்கி கடன்களை செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு: சக்திகாந்த தாஸ்\nபாஜகவில் இணைந்தார் வி.பி. துரைசாமி\nமேற்கு வங்கம் புறப்பட்டார் பிரதமர் மோடி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க அவசர சட்டம்\nபொதுத்துறை வங்கி தலைவர்களுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை\nபுதிய பணியிடங்களுக்கு தமிழக அரசு தடை\nஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதை முதல்வர் உணர வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமி நீக்கம்\nசென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 400 பேர் இன்று டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தத் தடை\n10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐ.டி கார்டு வழங்கப்படும்\nதலைமை செயலக வளாக பொது கணக்கு குழு அலுவலக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nரஷ்யாவில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nசென்னை திருவொற்றியூரில் கொரோனா தொற்றால் மூதாட்டி பலி\nசின்னத்திரை படப்பிடிப்புக்களுக்கு தமிழக அரசு அனுமதி\n25ம் தேதி முதல் விமானங்கள் இயக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஇந்தியாவில் குணமடைந்தவர்களின் 40 சதவீதத்தை கடந்தது\nநாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்தது\nஅமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,561 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nபுதுச்சேரி - காரைக்கால் இடையே பேருந்து போக்குவரத்து தொடக்கம்\nதமிழகத்திற்கு ரூ.1928.56 கோடியை விடுவித்தது மத்திய அரசு\nதமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ்\nசென்னையில் இன்று ஒ��ே நாளில் 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்க முடிவு\nஒடிசாவின் சந்திப்பூர் அருகே மணிக்கு 160 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் ஆம்பன் புயல்\nஊரடங்கு தளர்வில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் - மத்திய அரசு\nதமிழகத்திற்கு ரூ.295.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு\nபொன்மகள் வந்தாள்' படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு\nநலவாரியத்தில் பதிவு செய்யாத நெசவாளர்களுக்கும் ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 140 பேர் கொரோனாவால் உயிரிழப்பு, மொத்த உயிரிழப்பு 3303 ஆக உயர்வு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,750 ஆக உயர்வு\nதமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ. 91.5 கோடிக்கு மது விற்பனை\nதமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் இன்றுமுதல் ‘நீட்’ பயிற்சி ஒளிபரப்பு\nஎதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு\nஜூன் 1ந்தேதி முதல் நாடு முழுவதும் 200 பயணிகள் ரயில்கள் இயக்கம்: பியூஷ் கோயல்\nஆந்திராவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்க அனுமதி\nமகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,136 ஆக உயர்வு\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு\nசென்னையில் இன்று 552 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று புதிதாக 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது\nTANCET தேர்வு முடிவுகள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியீடு.\nதமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ICMR பாராட்டு\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணை\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்\n#BREAKING | மகாராஷ்டிராவில் இதுவரை 1,328 போலீசாருக்கு கொரோனா\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது.\nமுட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.55 ஆக நிர்ணயம்\nபுதுச்சேரியில் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்படாது என முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.\nஊரடங்கை நீர்த்துப்போக செய்யும் செயல்களை அனுமதிக்க கூடாது: தேவைப்பட்டால் ஊரடங்கை கடுமையாக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.\nகோவையில் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும்- மாவட்ட ஆட்சியர் ராசாமணி\nஊரக பகுதிகளில் சலூன் கடைகளை இன்று முதல் திறக்க தமிழக அரசு அனுமதி: சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகளில் தடை தொடரும் என அறிவிப்பு.\nசூப்பர் புயலாக உருமாறிய ஆம்பன் புயலால் பலத்த சேதத்தை ஏற்படும் என கணிப்பு: 21 ஆண்டுகளுக்கு பின்னர் ஒடிசாவை மோசமாக தாக்கும் அபாயம்.\nசென்னையில் இன்று கொரோனாவால் 364 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகேரளாவில் இன்று புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசெமஸ்டர் தேர்வு பணிகளை வரும் 22ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் - அண்ணா பல்கலை.உத்தரவு\n19.5.2020 முதல் முடிதிருத்தும் நிலையங்கள் செயல்பட அனுமதி வழங்கி முதல்வர் உத்தரவு\nகோயில், தேவாலயங்கள், மசூதியை திறக்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் நாளை முதல் இயங்கும் - புதுச்சேரி அரசு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/yogi-babu-replaces-vadivelu-in-pei-mama-movie/articleshow/71630964.cms", "date_download": "2020-05-25T06:23:55Z", "digest": "sha1:JBWO7HBTQVGD25VFTCNUFWB6PXHDVQ2K", "length": 10191, "nlines": 100, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Yogi Babu: பேய் மாமா: வடிவேலு இடத்தை பிடித்த யோகி பாபு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபேய் மாமா: வடிவேலு இடத்தை பிடித்த யோகி பாபு\nபேய் மாமா படத்தில் வடிவேலு நடிப்பதாக இருந்த கதாபாத்திரத்தில் தற்��ோது யோகி பாபு நடித்து வருகிறார்.\nபேய் மாமா: வடிவேலு இடத்தை பிடித்த யோகி பாபு\nவடிவேலு கோலிவுட்டில் கடைசியாக நடித்த படம் மெர்சல். அதன் பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் தினம்தோறும் அவரின் காமெடி வசனங்கள் எதாவது ஒரு இடத்தில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது.\nஇதற்கிடையில் வடிவேலு, சிம்புதேவன் இயக்கும் இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தில் நடிக்க இருந்தார்.இயக்குநர் ஷங்கரும் லைக்கா புரொடக்ஷனும் இணைந்து தயாரிக்க இருந்த இந்தப் படத்தின் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் சில பிரச்னை காரணமாக வடிவேலு படத்தில் நடிக்கவில்லை.\nஉடனே இந்த விவகாரம் தொடர்பாக, வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் புகார் கொடுக்கப்பட்டு, அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் வடிவேலு ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பேய் மாமா என்ற படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்க பிரச்சனை காரணமாக, வடிவேலு நடிக்க முடியாமல் இருப்பதால், அவருக்கு பதில் யோகி பாபு நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு குமுளி பகுதியில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.\nமேலும் இதில் இமான் அண்ணாச்சி, ரமேஷ் கண்ணா, வையாபுரி, பிக் பாஸ் ரேஷ்மா உட்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது தான் காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் மரணமடைந்தார் என்று கூறப்படுகிறது.\nமுன்னதாக வடிவேலு, ஷக்தி சிதம்பரம் இயக்கிய இங்லீஷ்காரன், கோவை பிரதர்ஸ் போன்ற படங்களின் காமெடி காட்சிகளில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nமருத்துவமனையில் மாஸ்க் உடன் அஜித் மற்றும் ஷாலினி: வைரலா...\nநயன்தாரா செஞ்ச காரியத்தை பார்த்து மிரளப் போறீங்க...\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் இளம் வயதில் திடீர் மரணம்...\nகார்த்திக் டயல் செய்த எண்ணில் நயன்தாராவுக்கும் சம்பந்தம...\nபிரபல நடிகை வாணிஸ்ரீயின் மகன் தூக்கு போட்டு தற்கொலை\nசிம்பு எவ்ளோ சமத்துனு தெரியணுமா: கவுதம் மேனன் வெளியிட்...\nஇந்த விஜய்க்கு யாராவது ஹேட்டர்ஸ் இருக்கீங்களா\nஇணையத்தில் படு வைரலாகும் ஹன்சிகாவின் நீச்சல் உடை புகைப்...\nராணாவுக்கு நிச்சயதார்த்தம் எல்லாம் நடக்கலயாம், அது 'ரோக...\nக/பெ ரணசிங்கம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது: டீசர் த...\nDarbar: ரஜினிக்கு தனது அப்பா, மகன் பெயரை வைத்த ஏ.ஆர்.முருகதாஸ்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவடிவேலு யோகி பாபு பேய் மாமா Yogi Babu pei mama\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nதொடரும் கொடூரம்: புலம்பெயர் தொழிலாளர்கள் லாரி மோதி 24 பேர் பலி\nநிர்மலா சீதாராமன் பிரஸ் மீட்: இன்றைய எதிர்பார்ப்பு என்ன\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/covid-19-526-new-cases-4-deaths-in-tamilnadu-today.html", "date_download": "2020-05-25T04:18:25Z", "digest": "sha1:47TTM4HH2QQCVEKTJJ5R4L7SGHEG4BOY", "length": 8223, "nlines": 61, "source_domain": "www.behindwoods.com", "title": "COVID-19: 526 New Cases, 4 Deaths in Tamilnadu Today | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nதமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட் : 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' இன்னும் கூடுதல் தகவல்கள்...\n'உன்ன தனியா விட்ர மாட்டேன் கொல்லம்மா'... 'எந்த மனைவிக்கும் இந்த துயரம் வர கூடாது'... நொறுங்கிய இதயத்துடன் வந்த சென்னை பெண்\n'இந்த ஒரு வார்த்த போதும் சாமி'... 'ஐடி' மக்களின் வயிற்றில் பாலை வார்த்த 'காக்னிசன்ட்'... 'திக்குமுக்காட வைத்த அதிரடி அறிவிப்பு'\nH1B அல்லது J2 விசாவிலுள்ள 'இவர்களுக்கெல்லாம்' கிரீன் கார்டு... 'இந்தியர்கள்' அதிகம் 'பயன்' பெறலாம் எனத் 'தகவல்'...\n'இது என்னடா டிசைன் டிசைனா பரவுது'... 'இங்கு மட்டும் மாறுபட்ட கொரோனா வைரஸ்'... கெட்டதிலும் இருக்கும் நன்மை\n'கொரோனா பேஷண்ட் வார்டுல இருந்து எஸ்கேப் ஆயிருக்கார்...' 'ஆள கண்டுபிடிக்க பெரும் சவாலா இருக்கு...' அட்மிட் ஆகுறப்போவே பக்கா ப்ளானிங்...\n'விந்து வழியாக பரவும் கொரோனா...' 'ஷாக் ஆன ஆண்கள்...' இம்யூன் சிஸ்டம் வேலை செய்யாது...' அதிர்ச்சி தரும் சீனா விஞ்ஞானிகள்...\n‘ஒருபக்கம் கொரோனா’.. ‘மறுபக்��ம் இந்த கொடுமை வேறையா..’.. அமெரிக்காவை துரத்தும் அடுத்த துயரம்..\n‘கொரோனா நேரத்துல இதுவேற நடக்குதா’.. அமேசான் காட்டில் ‘மின்னல்’ வேகத்தில் நடக்கும் கொடுமை..\n'எனக்கே விபூதி அடிக்க பாக்குறியா'...'டிரம்புக்கு தினந்தோறும் பரிசோதனை'... அவரே சொன்ன காரணம்\n... 30 ஆயிரத்தை தாண்டிய 'பலி' எண்ணிக்கையால்... 'அதிர்ந்து' போய் நிற்கும் நாடு\n“உலகம் முழுவதும் 4 மில்லியனை தொட்ட கொரோனா”.. அமெரிக்காவில் 80 ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை\n'சகஜநிலை' திரும்பி மக்கள் கைகளில் எப்போது 'பணம்' புழங்கும்... விளக்கம் அளித்த 'நிதித்துறை' முன்னாள் இணையமைச்சர்\n\"கொரோனாவுக்கு இந்த மருந்தை கொடுக்கலாம்.. ஆனால் இதையெல்லாம் ஃபாலோ பண்ணனும்.. ஆனால் இதையெல்லாம் ஃபாலோ பண்ணனும்\".. நிபந்தனைகளுடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்\n\"தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதில் உச்சகட்டம் இதான்\"..'பால்காரரின் பலே ட்ரிக்ஸ்'.. வைரலான இன்ஸ்டாகிராம் போஸ்ட்\n'கலக்கிட்டீங்க தல' சீன அதிபரை புகழ்ந்து தள்ளிய 'வடகொரியா' அதிபர்... என்ன காரணம்\n'அந்த இரண்டும் சவாலானது’... ‘கொரோனா வைரஸ் உடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும்’... ‘மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர்’\nமதுவால் அதிகமாக சீரழியும் 5 மாநிலங்கள்.. தலைசுற்றிப்போகும் வருவாய் கணக்கு.. தலைசுற்றிப்போகும் வருவாய் கணக்கு.. தமிழகத்தின் நிலவரம் என்ன.. தமிழகத்தின் நிலவரம் என்ன\n‘கோயம்பேடு மார்க்கெட்டால்’.... ‘இந்த 5 மாவட்டங்களில்’... ‘மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ள கொரோனா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2019/aug/15/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-3213941.html", "date_download": "2020-05-25T05:07:19Z", "digest": "sha1:SRCVKIEXTSRFE63DCILLP3YC2D5SYHPJ", "length": 8520, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தில்லியில் நேபாள இளைஞர் குத்திக் கொலை: நண்பரை தேடுகிறது போலீஸ்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 மே 2020 வெள்ளிக்கிழமை 10:30:30 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nதில்லியி��் நேபாள இளைஞர் குத்திக் கொலை: நண்பரை தேடுகிறது போலீஸ்\nமத்திய தில்லியில் உள்ள தேஷ் பந்து குப்தா சாலையில் நேபாள இளைஞரை அவரது நண்பர் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக போலீஸார் தெரிவித்தனர். அற்ப விஷயத்துக்காக இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இச்சம்பவம் நடந்துள்ளது.\nஇது குறித்து காவல் துறை உயரதிகாரி புதன்கிழமை கூறியதாவது:\nநேபாள நாட்டைச் சேர்ந்தவர் விரேந்தர் (22). அதே நாட்டைச் சேர்ந்தவர் விஷால் (22). தேஷ் பந்து குப்தா சாலை பகுதியில் வசித்து வந்த இருவரும், தில்லியில் உள்ள ஹோட்டல்களில் வேலை பார்த்து வந்தனர்.\nஇருவரும் ஒருவருக்கு ஒருவர் நன்கு அறிமுகமானவர்கள். முன்பு மது அருந்தும் போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அச்சம்பவத்துக்கு பழிதீர்க்கும் வகையில், கடந்த திங்கள்கிழமை விரேந்தரை விஷால் கத்தியால் குத்தியுள்ளார்.\nதகவல் அறந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த விரேந்தரை போலீஸார் மீட்டு லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nஆனால், சிகிச்சையின் போது விரேந்தர் உயிரிழந்தார். அவரது உடலிலிருந்து அதிக அளவு ரத்தம் வெளியேறியதால், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nஇச்சம்பவம் தொடர்பாக தேஷ் பந்து குப்தா சாலை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விஷாலிடம் இருந்து குற்றச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 56வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-05-25T04:36:23Z", "digest": "sha1:LPUX5MABVK3MTEFLDTFI5CQLRKUBZZLR", "length": 23080, "nlines": 162, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாசிப்பு", "raw_content": "\nபடிப்பறைப் படங்கள் புதிய வாசிப்பறை வலி வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் வெவ்வேறு இடமிருக்கவேண்டும் என்பது என் செல்லக்கொள்கை. ‘பெட் தியரி’. வாசிக்கும் இடத்தில் எழுதும் உளநிலை வருவதில்லை. எழுதும் இடத்தில் வாசிப்பதற்கும். வாசிக்கும் இடத்தை வேறெதற்கும் பயன்படுத்தக்கூடாது. வசதியான இடம், அழகான இடம், ‘இங்கே அமர்ந்து வாசிக்கலாமே’ என்று தோன்றும்படியான இடம், கடந்துபோகும்போதெல்லாம் வாசிக்கவேண்டும் என எண்ணச்செய்யும் இடம் தேவை. ஆனால் வீட்டில் அதிக இடமில்லை.எல்லா இடத்திலும் புத்தகங்கள் படுக்கைகள் இன்னபிற. வீட்டை பெரிதாக்குவதில் பொருளில்லை என் …\nஅழகியபெரியவன் கதைகள் – காளிப்பிரசாத்\n(1) மிகச்சரியாக பதினோரு வருடங்கள் முன்பு விகடனில் வெளியான ‘வாகனம் பூக்கும் சாலை’ என்ற சிறுகதைதான் அழகியபெரியவன் எழுதி நான் வாசித்த முதல் சிறுகதை. அதற்கு விகடன் தளத்தில் பின்னூட்டமிட்டதும் நினைவிருக்கிறது. அதன்பின் இணையதளங்களில் அவரது கட்டுரைகளை வாசித்து வந்தாலும், கேணி கூட்டம் போன்ற மேடைகளில் அவரது உரைகளை கேட்டிருந்தாலும் மீண்டும் முழுமையாக அவரது படைப்புகளை வாசிக்கும் வாய்ப்பு சென்ற வருடம்தான் வாய்த்தது. சென்ற வருட துவக்கத்தில் தமிழினி வெளியீடாக வந்திருந்த ‘கொங்குதேர் வாழ்க்கை …\nகடிதம், காந்தி, தளம், வாசிப்பு\nஅன்புள்ள ஜெ காந்தி வாசித்த நூல்களின் பட்டியல். நிறையவே வாசித்திருக்கிறார் என தெரிகிறது. மதநூல்களுக்குச் சமானமாகவே வானியல்நூல்களும் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது http://www.gandhi-manibhavan.org/eduresources/bks_read_by_g.htm மணிபவன் என்னும் இந்தத் தளம் மிக உதவிகரமானது கிருஷ்ணன் ஈரோடு\nஒரு வாசகனின் வழி- சக்திவேல்\nஅன்பு ஜெயமோகன், வாசிப்புக்குள் எப்போது நுழைந்தேன் என்பதை இக்கணம் யோசித்தால், ஏழாம் வகுப்புதான் நினைவுக்கு வருகிறது. அப்போது எனக்கு பாபு என்பவர் தமிழாசிரியராக இருந்தார். வகுப்பறையில் பாடம் எடுக்க மாட்டார்; பெரும்பாலும் மரத்தடிகள்தான். திருக்குறளை அவர் உரத்த குரலில் சொல்லிக் கொண்டிருக்க, அதைக்கேட்டு மயங்கி இருந்திருக்கிறேன். சில தனிப்பாடல்களை சுவைகுன்றாமல் அவர் பாணியில் சிலாகிப்பார்; அப்பாடல்களில் உள்ள பல சொற்களைச் சுட்டி அதன் அழகை விவரிப்பார். தமிழ்ச்சொற்களின் மீத��� இன்ம்புரியா காதல் கொண்டிருந்த என்னை, அவர் இன்னும் …\nகாற்றூளிக்கும் ஒவ்வாத கணக்கன் ராமலிங்கன் பாடலா அருட்பாவாகும் பளா பளா நன்று நன்று. ஒரு மகிமையுமில்லா வடலூர் கணக்கன் பாடலா அருட்பாவாகும் பளா பளா நன்று நன்று. ஒரு மகிமையுமில்லா வடலூர் கணக்கன் பாடலா அருட்பாவாகும் போலிச் சைவர்களே புகண்மின் புகண்மின்… ‘ [இராமலிங்கம் பாடலாபாச தர்ப்பணம்] *** ‘ ‘எனையார் கெலிப்பார்கள் என்றிரையு மூடா நினையோர் பொருட்டாய் நினையோம் – பனையேறும் பாம்பொத்த பாபிப்பயலே குரக்கிறைவா நாம்பொத்த நின்னாலென்னாகுமடா – வேம்பொத்த பாதகனாம் ராமலிங்கன் பட்டியன் அன்றோதான் வாதுசெல்லும் சண்டியே வாய்மூடாய் ‘ ‘ [திரிகோணமலை …\nTags: இலக்கியம், சமூகம்., பண்பாடு, வரலாறு\nஉரை, கடிதம், கல்வி, வாசிப்பு\n நாகர்கோவில் பொறியியல் கல்லூரியில் இலக்கியம் குறித்து நீங்கள் ஆற்றிய உரையைக் கேட்டேன். ரகுராம் ராஜன் சொன்னதாக நீங்கள் சொன்ன செய்திகள் முற்றிலும் உண்மையே. யுவல் நோவா ஹராரியின் ’21 lessons for the 21st century’ நூலில் இவை குறித்த ஆழமான கட்டுரைகள் உள்ளன. சமீபத்தில் நிகழவிருக்கும், தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் பெருமாற்றங்களைச் சொல்லியிருப்பார். அந்த நூலில் அவர் கேட்கும் கேள்விகள் மிகவும் நுட்பமானவை. ஒருவனது வாழ்நாளில் 2-3 …\nருஷ்ய இலக்கியம் வாசிப்பதன் தடைகள்\nகடிதம், கேள்வி பதில், வாசிப்பு\n ரஷ்ய இலக்கியம் வாசித்தல் சார்ந்த சில கேள்விகளை முன்வைக்க நினைக்கிறேன். நீங்கள்,எஸ்.ரா,கமல் ஹஸன்,மிஸ்க்கின் போன்ற நான் மதிக்கும் பலர் சொல்லி, ரஷ்ய இலக்கியம் வாசிக்க, செவ்விலக்கிய நாவல்களாகிய – குற்றமும் தண்டனையும், தி Idiot , போரும் அமைதியும், புத்துயிர்ப்பு போன்ற நாவல்களை வாசிக்க கடந்த சில மாதங்களாக முயற்சி செய்தேன். கு.த மற்றும் idiot இரண்டும் சொல்லி வைத்தார் போல 300 பக்கங்கள் தாண்டியதும் losing track என்று சொல்வது நிகழ்ந்தது. …\nஅன்புள்ள ஜெயமோகன், தங்களை தினமும் தவறாமல் வாசிப்பவர்களில் நானும் ஒருவன். சில வருடங்கள் முன், என் வாசிப்பு பாலகுமாரன் மற்றும் சுஜாதாவை கடக்க முடியாமல் (முயலாமல்), அதே சமயம் அவர்களின் போதாமையை உணர்ந்தவண்ணமும் தவித்தவேளை, என் நண்பன் ஒருவன் மூலம் உங்களை அறிய நேர்கையில், உங்களின் மேல் காரணமற்ற வெறுப்பு, விலக்கத்துடன் தங்கள் படைப்புகளை தவிர்த்தேன். பின் ஒருநாள், விஷ்ணுபுரத்திற்குள் நுழைந்த பின் இன்றுவரை உங்கள் எழுத்துக்களை முடிந்தவரை பின் தொடர்கிறேன். இலக்கியம், ஆன்மீகம், வரலாறு, உலகியல், …\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nசெட்டிநாட்டு மாமியார் மான்மியம் செட்டிநாட்டு மாமியாருக்கு மருமகள் சொல்லும் பதில். இந்த இருதரப்புக்கும் நடுவே ஒரு வாயில்லாப்பூச்சி வாழ்ந்துகொண்டிருக்கிறது. அதற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். வேறென்ன செட்டிநாட்டு மருமகள் வாக்கு கண்ணதாசன் அவ கெடக்கா சூப்பனகை அவ மொகத்தே யாரு பாத்தா செட்டிநாட்டு மருமகள் வாக்கு கண்ணதாசன் அவ கெடக்கா சூப்பனகை அவ மொகத்தே யாரு பாத்தா அவுக மொகம் பாத்து அடியெடுத்து வச்சேன் நான் பத்து வராகன் பணங்கொடுத்தார் எங்களய்யா எத்தனைபேர் சீதனமா இவ்வளவு கண்டவுக அவுக மொகம் பாத்து அடியெடுத்து வச்சேன் நான் பத்து வராகன் பணங்கொடுத்தார் எங்களய்யா எத்தனைபேர் சீதனமா இவ்வளவு கண்டவுக ராமாயணத்திலயும் ராமனுக்கு சீதைவந்தா சீதனமா இவ்வளவு சேத்துவச்சா கொண்டுவந்தா ராமாயணத்திலயும் ராமனுக்கு சீதைவந்தா சீதனமா இவ்வளவு சேத்துவச்சா கொண்டுவந்தா\nTags: கண்ணதாசன், செட்டி நாட்டு மருமகள், நகைச்சுவை\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\n‘நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’ கண்ணதாசன் கவிதைகளில் என்னைக்கவர்ந்த கவிதைகளில் ஒன்று இது. இத்தகைய மரபுக்கவிதைகளில் நுண் அர்த்தங்களும் ஆழ்பிரதிகளும் இல்லை. நேரடியானவை. இவற்றில் உள்ள சரளமான மொழியோட்டமே முதன்மையான சுவை. இந்தக்கவிதையில் மண்ணின் அடையாளம் உள்ளது. கவிஞரின் அபாரமான நகைச்சுவை உணர்ச்சி உள்ளது. அந்த மாமியாரின் மாய்மாலமெல்லாம் சொற்களிலேயே வெளிப்படுகிறது. கவிமணியின் நாஞ்சில்நாட்டு மருமக்கள் வழி மான்மியத்தை முன்னுதாரணமாகக் கொண்டு கவிஞர் இதை எழுதியிருக்கிறார் செட்டிநாட்டு மாமியார் வாக்கு கண்ணதாசன் நல்லாத்தான் சொன்னாரு நாராயணச் …\nTags: கண்ணதாசன், செட்டி நாட்டு மாமியார், நகைச்சுவை\nகாந்தியின் பிள்ளைகள் - 2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-33\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 7\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 59\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 14\nகூடு, பிறசண்டு – கடிதங்கள்\nஆகாயம், நிழல்காகம் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=2&cid=2885", "date_download": "2020-05-25T03:46:09Z", "digest": "sha1:IUI6DYZLC6ITM2MQVRHASN4GK7RVZ5S4", "length": 14506, "nlines": 53, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nஇலங்கை முஸ்லீம் இளைஞர்களை பயங்கரவாதிகளாக்கியவர் தற்போதைய கிழக்கு மாகாண ���ளுநர் கிஸ்புல்லாவே..\nஇலங்கை முஸ்லீம் இளைஞர்களை பயங்கரவாதிகளாக்கியவர் தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநர் கிஸ்புல்லாவே..\nஓர் இனத்தின் தலைவன் எவ்வழியோ அவ் இனத்தின் குடிகளும் அவ்வழியே என்பதை எவராலும் மறுக்கமுடியாது\nஒரு இனத்தின் ஓர் தலைவன் எப்படி இருக்கிறானோ அவனின் சாயலான சிந்தனைகளைக்கொண்டே அவ் இனத்தின் ஜனங்களும் இருப்பார்கள் என்பதனை வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் நாம் உறுதியாக கூறமுடியும்.\nபழங்கால பழமொழிகளில் இதனை இப்படி கூறியுள்ளார்கள்-அரசன் எவ்வழியோ,அவன்’ குடிகளும் அவ்வழியே என்பது உண்மையிலும் உண்மையான பொன்மொழியாகும்.\nஇலங்கை வாழ் அப்பாவி முஸ்லீம்களை தமது இனம்சார்ந்து தலைமையேற்றிருக்கும் அதன் அத்தனை “முஸ்லீம் தலைவர்களும்” தமது மக்களை இனத்துவேசிகளாகவும்,இன்னோர் இனத்தை வெறுக்கும் மனிதர்களாகவும் மிகவும் திட்டமிட்டு தமது சூழ்ச்சிகரமான கொடிய சிந்தனைகளை அவர்களிடத்தில் அல்லாஹ்வின் பெயரால் பொய்யாக புகுத்தி அறிவுரைகூறியதன் விளைவே,இன்று அவர்களில் சிலர் தம்மை உலகத்திற்கே அச்சுறுத்தலான மிகக்கொடிய ISIS என்ற பயங்கரவாதிகளோடு இணைத்து தமது இனத்தில் இதுவரை பேணப்பட்டுவத்த நற்பெயரையும் அடியோடு அழித்துள்ளார்கள்.\nநல்லவன் என்ற பெயர் வாங்குவது மிகவும் கடினம்,ஆனால் கெட்டவன் என்ற பெயரை ஒரு கணப்பொழுதிலேயே பெற்றுவிடலாம் என்பதற்கு இலங்கையில் நேற்று முன்தினம்வரை உலகத்தால் நல்லவர்களாக கணிக்கப்பட்டிருந்த இலங்கை முஸ்லீம்களை,இன்று இந்த உலகமே கண்டு வெறுத்து ஒதுக்கும் அளவிற்கு அவர்களை மிகவும் கெட்டவர்களாக மாற்றிய சம்பவமாகவே அவர்களின் சாயல்களால் நடத்தப்பட்ட நேற்றைய மிகக்கொடிய பயங்கரவாத தாக்குதலாகும்.\nஓர் இனத்தில் ஓரிருவர் பிழை செய்வது ஒன்றும் புதினமான விடையமல்ல.ஆனால் அந்த ஓரிருவரையும் தலைமையேற்று பிழையான வழிகளில் செல்லுங்கள் என்று அவர்களுக்கு தீமையான வழிகளை காட்டிவிட்டு நல்ல தலைவர்களாக வேடம்தரித்து தோற்றமளிக்கும் மிகவும் கெட்ட தலைவர்களாகவே தற்போதைய இலங்கை முஸ்லீம் தலைவர்களில் 75%வீதமானவர்கள் இருந்துவருகிறார்கள்.\nஇதற்கான தகுந்த ஆதாரங்களும் எம்மிடம் கைவசம் இருக்கின்றன.\nகடவுளால் படைக்கப்பட்டு மனிதனாக தோன்றியவர்கள் தாம் எழுதிவைத்த,அல்லது சொல்லிக்கொடுத்த அத்தனை நன்மை தின்மைகளையும் ஒன்றுவிடாமல் கற்று அதன்படி வாழவேண்டும் என்றால் இந்த உலகில் கடவுளர்கள் மட்டுமே மனிதர்களாக தோன்றி வாழமுடியும்.\nநாம் பிறந்து வளர்ந்து மடிவதற்குள் எமது வம்சம் இந்த பூமியில் அழியாமல் ஒருவர்பின் ஒருவராக தொடர்ந்து உயிர்பெடுத்து நாம் அதுவரை சம்பாதித்தவைகளை தாமும் அனுபவித்து தமது தலைமுறைகளுக்கும் கொடுத்து பூமி சுழர்வதுபோல் தமது வம்சமும் சுழன்று சுழன்று உயிர்ப்போடு இருக்கவேண்டும் என்பதையே இந்த பூமிப்பந்தில் பிறந்து வளர்ந்து மடியும் மனிதனின் கடைசி ஆசையாகும்.\nஅப்படி இறைவனால் படைக்கப்பட்டவர்களை இறைவனின் தூதுவர் அதைச்சொல்லியுள்ளார், இதைச்சொல்லியுள்ளார் நீங்கள் இப்படி வாழாவிட்டால் அல்லாஹ் உங்களை கொல்லவேண்டுமென்று கட்டளையிட்டுள்ளார்’ என்று கூறிக்கொண்டு தான் சாராத மதத்தவர்களையும்,இனத்தவர்களையும் கொல்வதே அல்லாஹ்வின் விருப்பம் என கூறிக்கொண்டு தம்மையும் அழித்து பிறரையும் அழித்து சாவதைப்போன்ற ஒரு கொடிய செயலை செய்பவன்,இந்த உலகில் தான் மனிதனாக தோன்றி மனிதர்களோடு இணைந்து வாழ்வதற்கு 100%நூறு வீதமும் தகுதியற்றவனே.\nஆகவே கடவுளின்பெயரால் தன்னை அழிப்பதற்கு எவன் முடிவெடுத்து தன்னைப்போன்று மற்றவனும் அழியவேண்டுமென்று எமது சமூகத்துக்குள் எமக்கு அறிவுரை கூற முற்படுகிறானோ அவனை உடனடியாக இனங்கண்டு எமது மனிதகுலத்தைவிட்டு அப்புறப்படுத்தவேண்டியது ஒவ்வொரு மனிதனினதும் கடமையாகும்.\nஇந்த அடிப்படையில் நோக்கும்போது தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்கும் நோக்கோடு தமது மதவாத சிந்தனையின் அடிப்படையில் வடக்கும் கிழக்கும் இணையுமானால் இரத்த ஆறு ஓடும் என்றவர்களை உடனடியாக நாம் எமது சமூகத்தைவிட்டு அகற்றவேண்டியது மிகவும் அவசியமானது.\nஆகவே தமது கொடுமையான வார்த்தைகளால் மிக்க்கொடிய பயங்கரவாதிகளை உருவாக்கியிருக்கும் படு பயங்கரவாத சிந்தனைகளைக்கொண்ட தற்போதைய இலங்கை முஸ்லீம் தலைவர்களை உடனடியாக இனங்கண்டு, அவர்களை இலங்கை அரசு கைதுசெய்து தமது நாட்டினதும்,மக்களினதும் பாதுகாப்புக்கருதி எந்தவித தயவு தாட்ச்சண்யமுமின்றி நாடுகடத்தினால் மட்டுமே இலங்கையில்வாழும் அனைத்து இன மக்களுக்கும் உண்மையான பாதுகாப்பு கிடைக்கும்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்���னைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/10/18183929/1012274/Pakistan-Should-take-actions-Against-Terrorists-Ravish.vpf", "date_download": "2020-05-25T05:10:38Z", "digest": "sha1:B5GJ47WHZT4GV2TSDSLYVUHKKNJZ2RTJ", "length": 5923, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "\"தீவிரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்\" - ரவீஷ்குமார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"தீவிரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்\" - ரவீஷ்குமார்\nஇந்தியா உடனான உறவை மேம்படுத்துவதற்காக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, விரைவில் இந்தியா வர உள்ளதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா உடனான உறவை மேம்படுத்துவதற்காக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, விரைவில் இந்தியா வர உள்ளதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே, ஏற்கனவே, சுமுகமான வலுவான உறவு இருந்து வருவதாகவு��், அவர் தெரிவித்தார். ஹெச்.ஒன்.பி. விசா தொடர்பான பிரச்சனைகளை அமெரிக்காவின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஈரானுக்கு, அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையினால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் வராது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் பாம்ப்பியோ கூறியிருப்பதாகவும் ரவீஷ்குமார் கூறினார். ஃபிரான்ஸ் உடனான உறவு வலுவாக இருப்பதாகவும் அது மேலும் வலுப்பெறும் என்றும் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் குறிப்பிட்டார். தங்கள் மண்ணில் இருந்து இயக்கப்படும் தீவிரவாத குழுக்கள் மீது உறுதியான நடவடிக்கையை பாகிஸ்தான் எடுத்தால் மட்டுமே சுமுக பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றும், அவர் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/district/tripurasundari-ambal-presented-as-tirupati-venkatajalapa/c77058-w2931-cid312701-su6268.htm", "date_download": "2020-05-25T04:14:49Z", "digest": "sha1:WS5HL4AXUWJHAW3OVJLKK72NDYUBUI45", "length": 4220, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "திருப்பதி வெங்கடாஜலபதியாக காட்சிகொடுத்த திரிபுரசுந்தரி அம்பாள்", "raw_content": "\nதிருப்பதி வெங்கடாஜலபதியாக காட்சிகொடுத்த திரிபுரசுந்தரி அம்பாள்\nகும்பகோணத்தை அடுத்த ஆடுதுறை அருகே உள்ள திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் கோயிலில் திரிபுரசுந்தரி அம்பாள் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாளாக காட்சி தரும் சிறப்பு வைபவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.\nகும்பகோணத்தை அடுத்த ஆடுதுறை அருகே உள்ள திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் கோயிலில் திரிபுரசுந்தரி அம்பாள் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாளாக காட்சி தரும் சிறப்பு வைபவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.\n��ும்பகோணத்தை அடுத்த ஆடுதுறை அருகே திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீஸ்வரர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. துலாபாரம் உடைய சிவஸ்தலம் என்ற பெருமையுடைய இக்கோயிலில் ஆழ்வார்களுக்கு அம்பாள் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாளாக காட்சி கொடுத்த வரலாற்று சிறப்பு உண்டு.\nஇதனை நினைவு கூறும் வகையில் புரட்டாசி 2 ஆவது சனிக்கிழமையான 28ஆம் தேதி இரவு அம்பாள் திருப்பதி வெங்கடாஜலபதியாக காட்சி கொடுக்கும் ஐதீக வைபவம் சிறப்பு ஆராதனைகளுடன் நடைபெற்றது.\nதிரிபுரசுந்தரி அம்பாள் வெங்கடாஜலபதி பெருமாளாக அருள் பாலித்தது கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. பூஜைகளை தியாகராஜ சிவாச்சாரியார் செய்வித்தார். இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு வழிபட்டனர்.\nவிழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சரண்யா, கிராம மக்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். தொடர்ந்து நேற்று கோயிலில் நவராத்திரி விழா தொடங்கியது. விஜயதசமியன்று அம்புவிடும் வைபவம் நடைபெறுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4363:%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=37:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=58", "date_download": "2020-05-25T04:11:03Z", "digest": "sha1:5IK3W6I72QKINQUFSGXT5YIXGGTJAZPR", "length": 26354, "nlines": 176, "source_domain": "nidur.info", "title": "தோல்வி இறைவனை நினைவூட்டும்!", "raw_content": "\nHome இஸ்லாம் கட்டுரைகள் தோல்வி இறைவனை நினைவூட்டும்\nமௌலானா ரிஜ்வான் பாஷா காதிரி\nசூரா நிஸா அத்தியாயம் 4, ருகூ 5, நமது இஸ்லாஹ், திருந்துதல் குறித்து அல்லாஹ் பேசுகிறான். ‘‘யுரீதுல்லாஹ்’’ இறை திட்டம் நிச்சயம் நிறைவேறும்.\nமனிதன் திட்டமிடுகிறான். ஆனால் முடிவு மனிதன் கை வசமில்லை.\nஅலி ரளியல்லாஹு அன்ஹு நபித் தோழரிடம் இருவர் விவாதித்தனர். ஒருவர் கூறினார் - அனைத்தும் இறைவன் செயல். மனிதனால் ஆகப் போவது எதுவுமில்லை.\nஇன்னொருவர் வாதிட்டார் - மனிதனுக்கு ஆற்றலனைத்தும் வழங்கப்பட்டுள்ளது.\nஅலி ரளியல்லாஹு அன்ஹு கூறினார். ஒரு காலை தூக்குவீர் இப்போது இன்னொரு காலை உயர்த்துங்கள்.\nஅலி விளக்கினார், சில காரியங்களை மனிதனால் நிகழ்த்த முடியும். சகல ஆற்றல்களை கைக் கொள்ள இயலாது.\nவமா தஷாவுன்ன இல்லா யஷா அல்லாஹ் & நீங்கள் நினைப்பது நடவாது. அல்லாஹ் நாடியது நிறைவேறும்.\nஃப இஜா அஜம்த்த ஃபதவக்கல் அலல்லாஹ் & நீங்கள் முடிவெடுங்கள். நம்பிக்கை இறைவன் மீது வை.\nஅலி ரளியல்லாஹு அன்ஹு நபித் தோழர் விளக்கமளிக்கிறார் இறைவனை எப்படி தெரிந்துக் கொண்டீர் நபிகளாரின் தோழமை நெருக்கம் இறைவனை தெரிந்து கொள்ள உதவியது. பலமுறை நான் நினைத்ததை செய்ய முடியாமல் போயிற்று. ஒவ்வொரு முறையும் தோல்வியடையும் போது உணர்ந்தேன். அனைத்து ஆற்றலுமிக்க ஒருவன் செயல்படுத்துகிறான். அல்லாஹ்வின் விருப்பம் மட்டுமே நிறைவேறும்.\nவசனம் 26, யுரீதுல்லாஹ§ அல்லாஹ் முடிவெடுத்தான். இறை முடிவு, திட்டம் நடந்தே தீரும். ''லியு பையினலக்கும்'' - தெளிவாக உங்களுக்கு விளக்குவதற்கு.\nகுர்ஆனை விளக்குவது மனிதனுடைய காரியமல்ல. இறைவனுடைய செயல்.\nயாரேனும் ஒரு மனிதர் உங்களுக்கு குர்ஆனை விளக்கினால் அது இறைவனின் கருணை. அது மனிதனின் சொந்த திறமையல்ல. குர்ஆனை கற்றுக் கொடுக்க அல்லாஹ் வாய்ப்பளித்துள்ளான்.\nசுனன் - சுன்னத் பன்மை.\nமனிதனின் வழிமுறை பழக்க வழக்கம் வயதையட்டி மாறுபடுகிறது. பள்ளிப் பருவத்தில் தூங்குவது, உண்பது, ஆடை அணிதல் மற்றும் பணிக்கு செல்லும் வளர்ந்த நிலை இரண்டுக்குமிடையில் பலத்த மாறுபாடு உண்டு.\nஅல்லாஹ்வின் தரீக்கா, வழிமுறை, சுன்னத் மாறுவதில்லை. எல்லா பருவத்திலும் ஒரே விதம். ஒரே ஏற்பாடு.\nசூரியன் காலையில் உதிக்கும். நிலா வழக்கமான பணி செய்யும். குறிப்பிட்ட பருவத்தில் தானியம், கனி முளைக்கும்.\n‘‘உங்கள்முன் சென்றவர்களின் வழியில் செலுத்த இறைவன் நாடிவிட்டான்.’’\nவசனம் தொடர்கிறது - உயர்ந்தோரின் பாதையில் உங்களை செலுத்த அல்லாஹ் விரும்புகிறான்.\nநான் யாரையும் பின்பற்றமாட்டேன் & பிடிவாதம் ஜிஹாலத்து.\nமுஸ்லிம்களில் பலர் நபிகளாரின் வாழ்க்கையை அப்படியே பின்பற்றுகின்றனர். அத்தகையோரை பின்பற்றுவது நபிகளாரை அடியட்டி நடப்பதற்கு சமம்.\nஷாபி, ஹனபி இமாம்களை பின்பற்றலாம். கடுமையான விரோதத்தை சிலர் வளர்த்துக் கொள்கின்றனர். இமாம்கள் நபிகளாரை பின்பற்றி வாழ்ந்தனர். நேரடியாக நபிகளாரை மட்டும் நேசிப்போம் வாதிடுவது பெரியோர்களின் தூய வாழ்வை அவமதிப்பதாகும்.\nயதூப அலைக்கும் உங்கள் மீது இறைவன் கவனம் கொள்கிறான். ஒவ்வொரு கணமும் கவனியாமல் இருப்பதில்லை.\nஷபோ பரா அத், ஷபே மிஃராஜ், ஈத் பெருநாள், ஹஜ் புனித ந���ட்களில் மட்டும் அல்லாஹ் உங்களை கவனிப்பதில்லை. நீங்கள் எப்போது கூப்பிட்டாலும், தவ்பா பாவமன்னிப்பு கேட்டாலும் அங்கீகரிக்கிறான். ஒப்புகிறான்.\n''யதூபு'' - நிகழ்காலம், எதிர்காலத்துக்கும் பொருந்தும்.\nமனிதன் ‘‘யா ரப்பனா’’, என் இறைவா கூறினால் அல்லாஹ் விடையளிக்கிறான். ‘‘யா அப்தீ’’ - என் அடிமையே\nஒவ்வொரு மனிதன் மீதும் அல்லாஹ் தனி அக்கறை, கவனம் காட்டுகிறான். மனிதன் அழைத்தால் தனி மகிழ்ச்சியடைகிறான். கத்தி கதறி அழைக்க வேண்டியதில்லை. கூப்பாடு போட வேண்டாம். உதூவூ ரப்பகும் தஜருவன் வ ருஃபிய பணிவாக, கண்ணியத்துடன். எளிமையுணர்வுடன் அழைக்கலாம்.\nவசனம் 55, அத்தியாயம் 7, அஃராஃப். அந்தரங்கமாக கூப்பிடலாம். இதயத்தின் ஆழத்திலிருந்து கூறுவீர்.\nதுஆ மனப்பாடமிட்டு ஒப்புவிக்கிறோம். மலக்குமார்கள் வானவர்கள் வானத்திலிருந்து இறங்கி வரப் போவதில்லை. தேவை நிறைவேற துஆ செய்வீர்.\nஹதீஸ் - இரவில் அல்லாஹ் தனது கரங்களை விரிக்கிறான். ‘‘யமுத்து யதைஹி’’ பகலில் விலகியிருப்போர் இரவில் மன்னிப்பு தேடலாம். நெருங்கலாம்.\nபகலில் கைகளை அல்லாஹ் விரிக்கிறான். இரவில் பாவம் புரிந்தோர் நெருங்க வாய்ப்பு. இறைவன் கை, கரம், விரல் கற்பனை வேண்டாம். உட்கருத்தை புரிந்து கொள்வீர். அல்லாஹ்வுக்கு கை இருக்கிறதா விதண்டாவாதம் தேவையில்லை. ஆயத் தொடர்கிறது.\n''வல்லாஹு அலீமுன் ஹக்கீம்' - உங்களது இதயத்தில் உள்ளதை அல்லாஹ் தெரிந்துள்ளான்.\nயா அலீம் கூறுங்கள் ஓதி வாருங்கள் அறிவு அதிகப்படும்.\nயா கபீர் ஓதுவீர் - குணம் சீராகும். மனித இதயத்தில் ஓட்டம், எண்ணங்களை இறைவன் மறைத்து வைக்கிறான். இல்லையெனில் அவமானப்பட நேரிடும்.\nவசனம் 27, - ''வல்லாஹு யுரீது அய்ய தூப அலைக்கும்'' - உங்களை மன்னிக்க அல்லாஹ் விரும்புகிறான்.\nயூனூஸ் நபி மன்னிப்பு கேட்கிறார். ''லா இலாஹ இல்லா அன்த்த சுப்ஹானக்க இன்னீ குன்து மினல்லாலிமீன்'' வணக்கத்துக்குரியவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை. நீ பரிசுத்தமானவன். நான் பாவிகளில் ஒருவன்.\nதவ்பா செய்யும் வரை பாவிகளின் பட்டியல். மன்னிப்பு கேட்டதும் ‘‘மஹ்பூப்’’ பிரியமானவர் பட்டியலில் இடம் பிடித்து விடுவீர்கள்.\nஆயத் தொடர்கிறது. ‘‘தனது விருப்பத்தை பின்பற்றுவோர் உம்மை இறைபாதையிலிருந்து தூரமாக்குகின்றனர்.’’ நபிகளாரின் ஷரீஅத்தை விட்டுவிட்டால் காலத்தின் தேவை நிறைவேறலாம். நட்டம் வரும். துனியா, ஆகிரத் இழப்பு நேரும். நபிகளார் அமர்ந்து உணவருந்தினார். இபாதத். நின்று கொண்டு சாப்பிட்டால் நோய் வரும்.\nஇரவில் தாமதமாக உறங்கக் கூடாது. புது கலாச்சாரம். இரவில் நீண்ட நேரம் கண் விழிப்பதாகும். நபிகளாரின் சுன்னத், சீக்கிரமாக தூங்கச் செல்ல வேண்டும். விடியற்காலை எழுந்திருக்க வேண்டும். மற்ற வழிகள் தற்கொலைக்கு உங்களை அழைத்துச் செல்லும். நபிகளாரை உதறினால் நீங்களே உங்கள் அழிவுக்கு காரணமாவீர்.\nவசனம் 28. மூன்றாவது முறை. ஒரே ருக்கூஃ அல்லாஹ் விரும்புகிறான். ''யுரீதுல்லாஹஹ்'' எளிதாக்க திட்டமிடுகிறான்.\nமுன்சென்ற உம்மத்துகளுக்கு சட்டம் கடுமையாயிருந்தது. ஆடை அசுத்தமானால் வெட்டியெறிய வேண்டும். அல்லது புதிதாக தைக்க வேண்டும். மஸ்ஜித் உள் சென்று தொழ வேண்டும். நமது காலத்தில் ரயில், வீடு எங்கும் தொழலாம். பூமி முழுவதும் மஸ்ஜித்.\n''குலிக்கல் இன்சானு ஜயிபா'' மனிதன் பலவீனமாக படைக்கப்பட்டுள்ளான். பெரிய வன விலங்கு, காற்று, கடல், மலை ஒப்பிட்டால் மனிதனின் சக்தி குறைவு. அல்லாஹ் அனைத்து படைப்பினங்களையும் மனிதனுக்கு கட்டுப்பட வைத்துள்ளான்.\nமுழு மனித சமுதாயம் ஒன்றிணைந்தாலும் இறைவனுக்கு முன் பலவீனமானவர்களாயுள்ளோம். எவ்வளவு அறிவியல் முன்னேறினாலும் நிலநடுக்கம், இயற்கைப் பேரிடர், பேரழிவு வருகிறது. சுனாமி இரண்டு லட்சம் மக்களை சாகடித்தது. இறை ஆற்றல் திகைப்பூட்டியது.\nஅமெரிக்கா சூப்பர் பவர். அங்கு இறை தண்டனை பேரிடர் வடிவில் அவதியாகிறது. யார் வலிமையாளராக திமிர் பேசினாலும் அல்லாஹ் தன் வலிமையை நிரூபிக்கிறான். ஜப்பான் முன்னேறிய நாடு. ஆனால் இயற்கை அழிவுகளை தடுக்க இயலவில்லை.\nநம்ரூது கடவுளாக பாவித்தான். கொசு பாடம் தந்தது. பஞ்சம் வந்தால் தெரியும். செல்வந்தர்கள் குடிநீருக்கு வரிசையில் காத்திருப்பதை பார்க்கலாம். விமானத்திலிருந்து காய்ந்த ரொட்டி வீசப்படும். மக்கள் விழுந்தடித்துக் கொண்டு பாய்வார்கள். ஓடுகின்றனர். மனித பலவீனம் தெரியும். மனிதனுக்கு தனித்த ஆற்றல், வலிமை ஏதுமில்லை. இறைவனின் கருணையால் மனிதன் நடமாடுகிறான். மருத்துவமனை சென்று பார்வையிடுங்கள். ஈமான் உயரும். ஆறு மாதங்கள் படுத்த படுக்கையில் ஒருவர் உயிர் மட்டும் பிழைக்கிறார்.\nவசனம் 29, முறையற்ற வகையில் பொருட்களை உண்ணாதீர்.\nபாவ வருமானம் ஈட்ட வேண்டாம். சினிமா சிடி, போட்டோகிராபி, சூதாட்டம், வட்டி, அபகரிப்பு பணம் வருமானமாகக் கூடாது. வணிகத்துக்கு அனுமதி உண்டு. ஆனால் முன் நிபந்தனை. வாங்குவோர், விற்போர் இருவரும் திருப்தியடைய வேண்டும். நில அபகரிப்பு, ரவுடி வலிமையுடன் ஆக்கிரமிப்பது கூடாது.\nஹலால் வருமானம் மிகச் சிறந்த அமல்.\nவசனம் 29, நீங்கள் உங்களையே கொலை செய்யாதீர்.\nதற்கொலை காரணம், விரும்பிய வாழ்க்கைத் தரம், உயர்வு கிடைக்கவில்லை. மனம் வெதும்பி உயிர் துறக்கிறார்.\nநபிகளார் கருத்து, தற்கொலை செய்தவருக்கு நரகில் மீண்டும் மீண்டும் அதே விதமாக தண்டனை வழங்கப்படும். கருணைக் கொலை அனுமதிக்கப்பட மாட்டாது. மரணம் வேண்டி துஆ செய்யக்கூடாது. மரண வேதனையில் ஒருவரை பார்த்தால் இறைவனிடம் இவ்வாறு துஆ கேட்கலாம்.\n‘‘இவருக்கு எது நன்மையோ, அல்லாஹ்\nமனிதன் எப்போதும் நிராசையடையக் கூடாது.\nஇன்னம அல் உஸ்ரி யுஸ்ரா\nஇன்னம அல் உஸ்ரி யுஸ்ரா (94:5&6)\nஇரண்டு முறை கூறுகிறான். சங்கடம் வந்தால் நிவாரணம் உண்டு.\nகொலை மற்றவரையும் செய்யக்கூடாது. அது உங்களையே கொலை செய்வதாகும்.\nவசனம் 30, யாரேனும் அநியாயமாக, வரம்பு மீறினால் நரகம் கிடைக்கும்.\nவசனம் 31, பெரும் பாவங்களிலிருந்து விலகினால் சிறிய பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான். சுவனம் பரிசாகக் கிடைக்கும் மரியாதை மிகுந்த இடம் கண்ணியம் வழங்கப்படும். பொருட்காட்சி, ரயில் நுழைய விரும்பினால் பயணச்சீட்டு காண்பிக்க வேண்டும். சுவனத்தில் நுழைய விரும்பினால் நேரிய வாழ்வு தூய்மையான இதயம் தேவை. கண்ணியமான இடத்தில் உங்களை யாரும் அவமானப்படுத்த முடியாது.\nவசனம் 32, அதிக வசதி வழங்குவது இறைவன். பிறருடைய சிறப்புக்களை பறிக்க, களவாட முயலக்கூடாது. அறிவு, அனுபவம், செல்வம் ஒவ்வொன்றும் வரப்பிரசாதம். இறைவனின் திட்டம் ஹிக்மத். இதர படைப்பை விடவும் அல்லாஹ் உங்களை உயர்த்தியுள்ளான். நாக்கு தொங்கப் போட்டுக் கொண்டு நாய் அலைகிறது.\nபல்லி சுவற்றில் ஒட்டி ஊர்ந்து உயிர் வாழ்கிறது. அல்லாஹ் எந்த நிலையில் உங்களை வாழ வைத்துள்ளானோ அதற்கு நீங்கள் நன்றி செலுத்த வேண்டும். சூரத் முகம், உடல் வடிவம் புறத்தோற்றத்தை பார்க்காதீர். உங்களுக்குள் ஏராளமான ஆற்றலை அல்லாஹ் மறைத்து வைத்துள்ளான்.\nAPJ. அப்துல் கலாம் கிராமத்தில் பிறந்தார். நியூஸ் பேப்பர் விற்று வளர்���்தார். மின் வசதியில்லை. நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தார். வசனம் 32, ஆண், பெண் சம்பாதித்தது முழு கூலி வழங்கப்படும். பூமியின் செயல் அமைப்பு இயக்கம் நடைபெறுகிறது. அவரவர்களுக்குரிய பொறுப்பை செவ்வனே நிறைவேற்ற வேண்டும். அல்லாஹ்விடம் அவனுடைய அருளை கேளுங்கள்.\nதமிழில்: பொறியாளர் ஆ.ர. இபுராஹிம் பி.இ.,\nமுஸ்லிம் முரசு பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/patatau-anataukala-paonaalauma-marapapaomaa", "date_download": "2020-05-25T05:25:37Z", "digest": "sha1:EEQ7A2UDUAGPVQNEGGN7I57D7AWHVVGR", "length": 6600, "nlines": 90, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "பத்து ஆண்டுகள் போனாலும் மறப்போமா? | Sankathi24", "raw_content": "\nபத்து ஆண்டுகள் போனாலும் மறப்போமா\nபுதன் மே 29, 2019\nஞாயிறு மே 24, 2020\nபிரிகேடியர் பால்ராஜ் 12ம் ஆண்டு இணையவழி வீர வணக்க நிகழ்வு\nவியாழன் மே 21, 2020\nதமிழீழ மக்களால் நேசிக்கப்பட்ட மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ்\nநெஞ்சங்களில் நினைவேந்தி நினைவு கூருவோம்\nதிங்கள் மே 18, 2020\nஇயலுமானவர்கள் Zoom செயலி ஊடாக இந்த நிகழ்வில் இணைந்து கொள்ளுங்கள்\nதமிழின அழிப்பு நினைவு நாள் 2020 சார்ந்த அறிவித்தல் - சுவிஸ்\nபுதன் மே 13, 2020\nஉலகப் பேரிடராய் மாறி நிற்கும் கொரோனாத் தொற்றானது\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\nபிரித்தானிய வெளியுறவு செயலாளரின் மே 18 “Twitter” செய்திக்கு TYO-UK இன் பதில்கள்\nபிரான்சு ஆர்ஜெந்தை இளையோர் விடுத்துள்ள நினைவேந்தல் செய்தி\nவியாழன் மே 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=7237", "date_download": "2020-05-25T03:31:05Z", "digest": "sha1:DUSAAG5NVOXV2EBGEJJYZI64BB2MO426", "length": 23510, "nlines": 84, "source_domain": "www.dinakaran.com", "title": "வாழ்க்கையில் சினிமாவுக்கும் பங்குள்ளது! | Cinema has a role in life too! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > நேர்காணல்\nரியலிச சினிமா புதிதாக உருவான மொழியோ தத்துவமோ இல்லை. 1940களில் தொடங்கி இத்தாலிய நியோ-ரியலிச சினிமாக்களும், 80கள் தொடங்கி ஈரானிய சினிமாக்களும் உருவாக்கிய ஒரு பாணிதான். ஆனால், அது இன்று சற்றே மாற்றமடைந்து மிகுந்த நேர்த்தியுடன் செய்யப்பட்டு வருகிறது. கதை நடக்கும் இடம், கதாபாத்திரங்கள் அவர்களின் மனச்சிக்கல்கள், முரண்கள் இவை இயல்பு வாழ்க்கைக்கு மிகவும் அருகில் அமைந்திருக்கும்.\nரசிகனின் மனதில் அந்த கதை உண்மைதான் என்பது போன்ற ஒரு நம்பிக்கையை விதைக்கும். அதன் மூலமாக படத்தின் உணர்வுகளை சுலபமாக கடத்தி விட முடியும். சிந்தனை தளத்திலும் அரசியல் தளத்திலும் இயல்பான மனிதர்களும் அவர்களின் வாழ்க்கையும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு வரும் போக்கும் கூட தற்கால சினிமாவை இவ்வாறு தகவமைத்துக்கொள்ள காரணமாக இருந்துள்ளது. அந்த வகையில் சமீபகாலமாக தமிழ் திரையுலகில் சில திரைப்படங்கள் இந்த வரிசையில் இடம்பெற்று கொண்டிருக்கிறது. அதில் தனி முத்திரை பதித்திருக்கிறது இயக்குநர் ஹலிதா ஷமிமின் ‘சில்லுக் கருப்பட்டி’. ஒரு படத்துக்குள் நான்கு கதைகளைச் சொல்லி, அந்த நான்கிலும் இழையோடும் மையப்புள்ளி அன்புதான் என தனது சில்லுக் கருப்பட்டி படத்தின் மூலம் உணர வைத்துள்ளார் ஹலிதா.\nமூன்று சிறுவர்களை மையமாக வைத்து வெளியான இவரது முதல் படமான ‘பூவரசம் பீப்பி’ அனைவரது மத்தியிலும் பெறும் வரவேற்பை பெற்றது. இவ்விரு படங்களின் அனுபவம், வெளியாகவிருக்கும் படங்கள், தன் வாழ்வின் பக்கங்கள் போன்றவைகளை நம்மோடு பகிர்ந்து கொண்டார். ‘‘எழுத்து என்று ஒன்று தெரிந்த உடனே கதை எழுதுவது, கவிதை எழுதுவதுமாக இருந்தேன். அப்படி கவிதை என்று சொல்லி நான் எழுதியதை எட்டாம் வகுப்பு படிக்கும் போது அப்பா அதை தொகுத்தார். சிறு வயதிலிருந்தே திரைப்படம் சம்மந்தமாக இயங்கி கொண்டிருந்ததால், 12ம் வகுப்பு முடிச்சதுமே பி.எஸ்.சி எலக்ட்ரானிக் மீடியா எஸ்.ஆர்.எம் கல்லூரியில் படிச்சேன். படிப்பு முடித்த உடனே, திரைத்துறையில் அப்போது தெரிந்த ஒரே நபராக இருந்த கார்த்திக் ராஜா சார் மூலமாக, ‘நெறஞ்ச மனசு’ என்ற படத்திற்காக சமுத்திரகனி சாரிடம் உதவி இயக்குநராக சேர்ந்தேன்.\nஅதன் பின் புஸ்கர் காயத்திரி, மிஸ்கின் சார் என்று ஏழாண்டுகளுக்கு மேலாக உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். ‘ஓரம் போ’ படத்துக்காக மூன்று ஆண்டு காலம் வேலை பார்த்தது பெரி�� அனுபவமாக இருந்தது. தயாரிப்பு சம்மந்தமாகவும், இண்டிபெண்டண்டா எப்படி படம் பண்ணலாம் என்பதெல்லாம் அதை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். இவ்வாறு திரைப்படத் துறையிலும், அதைத்தாண்டி சந்தித்த நபர்கள், பார்த்த இடங்கள், படங்கள், படித்த புத்தகங்கள் எல்லாம் எனக்குள் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. அந்த நம்பிக்கையில் தான் ‘பூவரசம் பீப்பீ’ படத்தை இயக்க முடிந்தது” என்று கூறும் ஹலிதா அப்படம் இயக்கிய அனுபவங்களை கூறினார்.\n‘‘முதலில் அந்த படத்தை எங்கள் ஊரிலேயே, நானே தயாரித்து, கேமரா எல்லாம் பண்ணலாம் என்று ஆயத்தமானேன். படத்தின் கதை பிடித்து போகவே ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவோடு, தயாரிக்கவும் முன் வந்தார். அவரோடு, அதில் நடித்திருக்கும் சிறுவனின் தந்தை ஒருவரும் இணைத் தயாரிப்பாளரானார். இவ்வாறாக முடிந்த பூவரசம் பீப்பி-யிலிருந்து என்னுடைய எல்லா படங்களுக்கும் நான் தான் படத்தொகுப்பாளர். படிக்கும் போதும், நண்பர்களுடைய சின்ன சின்ன புராஜெக்ட் பண்ணும் போதும் கேமரா, எடிட்டிங் பற்றி தெரிந்து கொண்டேன். தற்போது ‘ஏழை’, ‘மின்மினி பார்ட்-1’ ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளேன்” என்றார்.\nஉங்கள் படத்தயாரிப்பில் எந்த இடத்தில் அதிக நேரம் செலவிடுவீர்கள்\nஒரு படம் உருவாகுவதற்கு, முன் தயாரிப்பு (post production), தயாரிப்பு (production), பின் தயாரிப்பு (pre production) என மூன்று நிலைகள் உள்ளது. அதில் முன் தயாரிப்புக்குதான் அதிக நேரம் செலவிடுவேன். அங்கு சரியாக திட்டமிட்டு, நுணுக்கமாக எல்லா விஷயமும் செய்தாலே ஷூட்டிங்கில் நிம்மதியாக இருக்கலாம். அதில் தவறு ஏற்பட்டாலும், அதை குறைந்த அளவாக இருக்கும்படி முன் கூட்டியே திட்டமிடுதல் நல்லது.\n‘சில்லு கருப்பட்டியின்’ நான்கு கதைகளுக்கும் இருக்கும் ஒற்றுமை அன்பு. இந்த அன்பு உங்கள் பார்வையில்.\nஅம்மா, அப்பா, அக்கா… என்று உறவு முறையினால் மட்டும் அன்பு செலுத்துவது, ஏதாவது ஒன்றை எதிர்பார்த்து அன்பு செலுத்துவதில் என்ன சுவாரசியம் இருக்கிறது. கொடுத்தல் வாங்கல் இல்லாததுதான் அன்பு. எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தால்தான் இந்த பூமியிலேயே இருக்க தகுதி உள்ளது என்று நினைக்கிறேன். நம்மைச் சுற்றிலும் பல காதல்களைப் பார்க்கிறோம். அதுமட்டுமில்லாமல் இப்படியெல்லாம் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற என்னுடைய ஆசையும் இந்தப் படத்தில் இருக்கிறது. காதல், அன்பு, துணை எந்த ஒரு உறவுக்கும் அடித்தளம் அன்பு. எது இருந்தாலும், இல்லை என்றாலும் பொதுவாக அன்பின் மூலமாகவே அனைத்தும் இயங்குகிறது. காதல் கிடைத்தால் பாக்கியம். சரியான துணை அமைவது வரம். காதலும், துணையும் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால், அன்பு பிரதானம்.\nஇந்த ஆண்டு கொஞ்சம் பிராமசிங்கா இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் தொழில் நுட்ப வளர்ச்சியினால், எல்லோருமே சினிமா எடுத்துவிடலாம் என்பது, ஒரு வகையில் ஆரோக்கியமாக இருந்தாலும் அது தரமில்லாமல், மலிவாக இருந்தது. மலிவு என்பது சிந்தனையை தான் சொல்கிறேன். அந்த சிந்தனைகளிலிருந்து வெளியாகும் படங்கள் குறைய வேண்டும். யார் சினிமாவிற்கும், அதை பார்க்க வரும் மக்களுக்கும் உண்மையாக இருக்கிறார்கள் என்பது மக்களுக்கு எளிமையாக தெரிந்துவிடும். விவசாயம், பெண்ணியம் என்று பேசும் படங்கள் கூட வெறும் பஞ்ச் டயலாக் பேசுவதாகவும், பில்டப்பாக மட்டுமே இருக்கிறது. இதெல்லாம் மாறும்.\nஉதவி இயக்குநராக இருப்பது அவசியமா\nஒவ்வொருத்தருக்கு ஒவ்வொருமாதிரி அமையலாம். சிலர் சீக்கிரமாகவே கற்றுக் கொள்வார்கள். நான் இவ்வளவு ஆண்டுகாலம் உதவி இயக்குநராக இருந்ததால், ஒரு திரைப்படம் இயக்குவதற்கு நிச்சயமாக உதவி இயக்குநர் அனுபவம் வேண்டுமென்கிறேன். மற்றொரு தரப்பு அனுபவம் இல்லை என்று சொல்லி ஜெயித்துட்டு பேசலாம். அதுவும் சரியானதாக இருக்கலாம். ஒரு விஷயத்தை படித்ததை வைத்தும், யூடியூப் வீடியோக்களை பார்த்தும், ஃபிலிம் ஸ்கூலில் படித்துவிட்டு வந்திருந்தாலும், யார் எப்படி ஸ்பாட்டில் இருப்பார்கள் என்பது தெரிந்திருக்காது. டக்கென்று நம் நம்பிக்கையை உடைப்பது மாதிரி ஏதாவது ஒன்று பண்ணிடுவாங்க. உதவி இயக்குநராக இல்லாமல் ஒரு படத்தில் தப்பித்தாலும் அடுத்த படத்தில் மாட்டுவாங்க. இது திரைத்துறை மட்டுமல்ல எல்லா துறைக்கும் அனுபவம் முக்கியம்.\nசினிமாக்கென்று ஒரு செல்வாக்கு இருக்கிறது. அதை வைத்து என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். ஏதாவது ஒரு நேரத்தில் நாம் பார்த்திருக்கும் படம், வாழ்வின் சில முடிவெடுக்க முடியாத தருணங்களில் அதிலிருந்து மீண்டு வரவும், சரியா முடிவெடுக்கவும் உறுதுணையாக இருக்கிறது. வாழ்வில் சந்திக்கும், பார்க்கும் நபர்கள், படிக்கும் புத்தகங்கள் போல் தான் சினிமாவும். உடனுக்குடன் அதன் தாக்கம் இல்லையென்றாலும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு இடத்தில் அதன் பங்கு இருந்து கொண்டேதான் இருக்கும். ஒரு சில நேரங்களில் உடனடி மாற்றத்திற்கும் வழிவகுக்கிறது. இதன் மூலம் நிறைய நல்ல விஷயங்களை மக்களிடம் எடுத்து செல்லலாம் என்று நம்புகிறேன். அதே மாதிரி ஒரு நல்ல சினிமா பார்க்கும் போது, வெறும் கைதட்டலுக்காக எடுக்கக் கூடிய சினிமாக்கள் காணாமல் போயிடும். ஒரு சில விஷயங்களை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று அதை சொல்லாமலும் இருந்துவிட முடியாது.\nநான் யோசித்ததை யாரிடமும் விவாதிப்பது கிடையாது. பல விவாதங்கள் ஒன்றுமே இல்லாமல்தான் ஆகியுள்ளது. அந்த கான்செப்ட்டை ஏன் பண்ணுகிறார்கள் என்றே தெரியவில்லை. பெரிய ஹீரோ படத்திற்கு பல பேர் சேர்ந்து பஞ்ச் டயலாக், ஹீரோ பில்டப் எழுதுவதற்கு வேண்டுமானால் உதவலாம். எனக்குள்ளேயே பல கோணத்தில் யோசித்து பார்த்துக்குவேன். நானே கேள்வி கேட்டு, அதற்கான பதிலையும் தேட முயற்சித்து எழுதுவது சவாலாகவும், இண்டர்ஸ்டிங்காகவும் இருக்கும். அதே போல் ஒரு சில விஷயங்களை ஃபிலிம் மேக்கராக, உடன்பாடில்லாத போதும் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் புகுத்த முடியும்.\nஒரு திரைப்படம் வெற்றி பெற்றபின் அவர்களை கொண்டாடுவது\nசினிமா மட்டுமல்ல, நீங்கள் எந்த தொழிலை காதலித்தாலும் அதை நிரூபிக்க வேண்டியிருக்கிறது. அப்போதுதான் வெற்றியாளராகவும், அதை கொண்டாடும் நபராகவும் இருக்க முடிகிறது. ‘பூவரசம் பீப்பி’ பண்ணேன். அதுவுமே என்னை பொறுத்தவரை கொண்டாட்டம்தான். ஒவ்வொரு முறை படம் டிவி-யில் திரையிட்டால், உடனே எனக்கு குறுஞ்செய்தி வரும். நாலு வருஷமா தொடர்ந்து மெசேஜ் வந்திட்டுதான் இருக்கிறது. ஆனால், ‘சில்லுக் கருப்பட்டி’ ஒரே நேரத்தில் சிதறாமல் கொண்டாடும் போது ஹிட் படமாகியுள்ளது.\nஉலகத்தின் கவனத்தை ஈர்த்த இளம் போராளிகளின் சந்திப்பு\nமலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-05-25T05:40:54Z", "digest": "sha1:5BY2MEALBU6TZ63JTFLX7MZCIV6VXLUI", "length": 8037, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கார்த்தி-ஜோதிகாவின் படப்பிடிப்பு ஆரம்பம் | Chennai Today News", "raw_content": "\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nமீண்டும் கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்:\nஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே கடைகள் திறக்கலாம்:\nதிருப்பரங்குன்றத்தில் யானை மிதித்து யானைப்பாகன் உயிரிழப்பு:\nவயாகம்18 ஸ்டூடியோஸ்’ , ‘பேரலல் மைண்ட்ஸ்’ இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் கார்த்தி அக்காவாக ஜோதிகா நடிக்கும் புதிய படம் கோவாவில் ஆரம்பம். ஜீத்து ஜோசப் இயக்குகிறார்.\nகார்த்தி அக்காவாக ஜோதிகா நடிக்கும் பெயரிடபடாத “கார்த்தி/ஜோதிகா” இப்படத்தின் முதல் பார்வை அதிகாரப்பூர்வமாக வெளியானவுடனே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படத்தை மிகவும் புகழ்பெற்ற (த்ரிஷ்யம், பாபநாசம் புகழ்) இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்குகிறார். பேரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன் சூரஜ், ‘வயாகாம்18 ஸ்டூடியோஸ்’ உடன் இணைந்து தயாரிக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க, அவருடன் ஆன்சன் பால் (ரெமோ, மாபெரும் வெற்றிபெற்ற ஆப்ரஹாமிண்டே சந்ததிகள் புகழ்) மற்றும் இன்னும் சிலரும் விரைவில் இணைவார்கள்.\nகோவிந்த் வசந்த் (96 புகழ்) இசையமைக்க, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நேற்று தொடங்கியது. 2019 அக்டோபரில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.\n4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு\nகோமதிக்கு தமிழக அரசின் உதவி எப்போது\nஜோதிகா-தஞ்சை கோவில் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி\nதீபாவளி ரிலீஸ் பட்டியலில் இன்னொரு பிரபல நடிகரின் படம் ரிலீஸ்\nகோவா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 10 பேர் பாஜகவில் இணைகிறார்களா\nவிஷாலின் பாண்டவர் அணி வேட்பாளர் பட்டியல்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nமீண்டும் கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்:\nஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே கடைகள் திறக்கலாம்:\nதிருப்பரங்குன்றத்தில் யானை மிதித்து யானைப்பாகன் உயிரிழப்பு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடன��க்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/06/17/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE-2/", "date_download": "2020-05-25T05:03:12Z", "digest": "sha1:GNR6NEM57ZOLTE2G5GMCBVWLAB6BVJYN", "length": 13505, "nlines": 173, "source_domain": "www.stsstudio.com", "title": "கலைஞை சதீசன் ஸ்ரெலானி தம்பதியினரின் (6வது) திருமணநாள்வாழ்த்து 17.06.2019 - stsstudio.com", "raw_content": "\nஒரு முறைதான் உனைப் பார்த்தனே எனை மறந்தேன் நான்…. இதயமதை உனக்காகவே தர இசைந்தேன் நான்…. வாழ்வினில் யோகமே வந்ததேதான்…\nயேர்மனிலங்கசயும் நகரில் வாழ்ந்துவரும் நடன ஆசிரியை திருமதி . மைதிலி -கஐன் அவர்களின் பிறந்தநாள் இன்று இவரை குடும்பத்தார் உற்றார்…\nமுளையாகி துளிராகி தளிராகி செடியாகி கொடியாகி மரமாகி பூவாகி காயாகி கனியாகி மீண்டும் மீண்டும் விதையாகி….. பஞ்ச பூதங்களுடன் போராடி…\nமுல்லைத்தீவை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான மூத்த எழுத்தாளர் திரு. புத்திசிகாமணி அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகளுடனும்,…\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2020.இன்று 39வது வருட திருமண நாள்காணும்…\nபரிசில் வாழ்ந்துவரும் செல்வி „லக்சனா“ அவர்களின் பிறந்தநாள் இன்றாகும் இவரை அப்பா அம்மா உற்றார் உறவினர் நண்பர்கள் கலையுலக நண்பர்களுடன்…\nஎன்னுக்குள் ஏகாந்தம் வெறும் வெளிகளாகவே… கண்ணுக்குள் எழும் காவியங்கள் கற்பனைகளாகவே.., உள்ளுக்குள் உண்மைகள் உறங்கியும் உறங்காமலுமே… வரிகளுக்குள் வார்த்தைகள் கட்டுக்குள்…\nஎன் மனது உனக்கு தெரிகிறதா அது புனிதம் என்று புரிகிறதா என் அறிவும் ஆற்றலும் தெரிகிறதா அவைதான் என் பலம்…\nகனவுகளைக் காவலரணாக்கி காதல் குண்டுகளை ஏவியவன். கடதாசி இல்லாத காதலை காவியமாக்கித் தாவியவன். போராட்டம் தான் காதலும் பொழிப்புரை அள்ளித்…\nலண்டனில் வாழ்ந்துவரும் தாளவாத்தியக்கலைஞர் ஜனதன்தனது பிறந்த நாளை அப்பா, அமம்மா, அக்கா,மற்றும் உறவினர்கள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்இவரை stsstudio.com…\nகலைஞை சதீசன் ஸ்ரெலானி தம்பதியினரின் (6வது) திருமணநாள்வாழ்த்து 17.06.2019\nயேர்மனியில் வாழ்ந்துவரும் கலைஞை ஸ்ரெலானி சதீசன் தம்பதியினர் 17.06.2019 ஆகிய இன்று தமது (6வது) திருமணநாள்தன்னைகொண்டாடுகின்றனர் இவர்களை உற்றார் உற்றார், உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார்\nஇவர் கலைத்துறைதனில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்\nஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்\nஎழுச்சிக்குயில் 2019 விருது பெற்ற பிரசான் பிரதாஸ்\nபிரான்ஸ் சுபர்த்தனா படைப்பகம் வெளியிட்ட ஒரு வாரத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள்“என்னவனே என்னவனே\nநடுகல் நாவலுக்கு பாரிஸில் சிறப்பாக இடம்பெற்ற அறிமுக விழா\nஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய…\n**சோறு கொண்டு வந்த சுந்தரியே**கவிஞர்.களனிநேசன்\nகாலை விடியுமுன் கங்குலுக்குள் நானும்,…\nவேலைக்குப் போய்விட்டு வந்த களைப்புத்…\nநோர்வே தமிழ்சங்கத்தின் 40 ஆண்டு நிறைவுவிழாசிறப்பாக நடந்தெறியது\nநோர்வே தமிழ்சங்கத்தின் 40 ஆண்டு நிறைவுவிழாவில்…\nஇருண்டு போன உலகில் வாழ்வதாய் எனையே…\nகலைஞர் திலகேஸ்வரன் தம்பதிகளின்20வது திருமணவாழ்த்து19.09.2017\nஉணர்ச்சியற்ற நடை பிணமாய் அலைய விட்டாய்\nநித்தம் உன் நினைப்பில் சித்தம் கலங்கிய…\nதமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடத்தும் கலைஞர்கள் கௌரவிப்பும் நுால் அறிமுகம்14.10.2017\nயேர்மன் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடத்தும்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nநடன ஆசிரியை மைதிலி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.05.20.20\nமூத்த எழுத்தாளர் திரு. புத்திசிகாமணி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.05.2020\nகலைஞர் திரு திருமதி தியாகராஜாதிருமண நாள் வாழ்த்து .23-05-2020\nKategorien Kategorie auswählen All Post (2.067) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (8) கதைகள் (17) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (155) குறும்படங்கள் (2) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (477) வெளியீடுகள் (358)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர��காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yourastrology.co.in/news/dhosam-and-parikaram/thiruduponathinks-astrology.html", "date_download": "2020-05-25T05:07:15Z", "digest": "sha1:DTSG6WBLG7YC7VCCYKUUJPXQ2JFTHXMQ", "length": 16687, "nlines": 326, "source_domain": "www.yourastrology.co.in", "title": "திருடு போன பொருட்கள் விரைவில் கிடைக்க", "raw_content": "\nஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்\nஎந்த வேலை எனக்கு சரியாக வரும் \nஎன் கனவு வேலை கிடைக்குமா\nஎனக்கு எது சரி தொழிலா , வேலையா\nவேலை கிடைக்க அல்லது வேலையில் முன்னேற்றம் வர பரிகாரங்கள்\nஎந்த தொழில் எனக்கு சரியாக வரும்\nகாதல் மற்றும் கல்யாணம் பற்றிய பரிகாரம்\nஎப்பொழுது என் காதல் வெற்றி பெறும் \nகாதல் வெற்றி பெற என்ன பரிகாரம் செய்ய வேண்டும் \nகாதல் எனக்கு சரியாக வருமா\nதிருமண பொருத்தமும் முழு ஜாதக விபரமும்\nதிருமணம் பற்றிய ஒரு கேள்விக்கு பதில் \nகுழந்தையின் எதிர்காலம் எப்படி உள்ளது \nநான் வசிக்கு இடத்தை விட்டு இடம் மாற வாய்ப்புள்ளதா\nஎன் பிரச்சனைகளுக்கு பரிகாரம் செல்லவும்\nஎன் வாழ்க்கை முன்னேற்றத்திற்க்கு நான் என்ன செய்ய வேண்டும்\nஎன் அந்தரங்கள் விவகாரம் பற்றி விளக்கம்\nஎன் எதிர்காலம் பற்றி ரகசியங்கள் என்ன\nஉங்கள் ஜாதகப் பற்றி முழுவிளக்க பெற\nபணவரவு பற்றிய ஒரே ஒரு கேள்வி\nநான் எப்பொழுது பணக்காரணாக ஆகுவேன்\nபணம் சேர்ந்து கொண்டே இருப்பதற்க்கு பரிகாரம்\nபணவரவு பற்றிய முக்கியமான 3 கேள்விகள்\nசொத்தில் உள்ள வில்லங்கம் எப்பொழுது சரியாகும்\nஎன் பொருளாதார நிலை பற்றி முழுவிளக்கம் சொல்லவும்\nஎனக்கு தேவையான சரியான துணையை எப்படி தேர்ந்தேடுப்பது\nவாழ்க்கை துணை பற்றி முழுமையாக சொல்லவும்\nஎன் விதியை பற்றிய முழுமையான விளக்கம் தேவை\nவெளிநாட்டு பயணம் பற்றிய முழுமையான விளக்கம்\nமுதலீடு செய்வது பற்றிய முழுமையான விளக்கம்\nClick here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here\nதிருடு போன பொருட்கள் விரைவில் கிடைக்க\nதிருடு போன பொருட்கள் விரைவில் கிடைக்க\nநமது உடைமைகளை மற்றவர்கள் திருடிக் கொள்வது என்பது இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வருகிறது. பட்டப்பகலிலேயே நமது கண் முன்னாலேயே நமது பொருட்களைத் திருடர்கள் திருடிச் செல்கிறார்கள். அப்படிப்பட்ட திருடர்கள் பார்ப்பதற்கு பகட்டாகத் தெரிவார்கள். பட்டப்பகல் திருடர்களின் உட்கருத்தை பகட்டான ஆடைகள் மறைத்து விடுகின்றன.\nபொதுவாக எல்லாரது வாழ்விலும் பொருட்கள் திருடு போவதில்லை. ஜோதிடப்படி ஒரு சிலரது ஜாதகத்தில் 6 ஆம் வீட்டிற்குரியவர் லக்னத்துக்கு 8-ல் இருந்தால் அந்த ஜாதகரின் பொருட்களை அந்த தசா புக்தி, அந்தரம் வரும்போது மற்றவர்கள் திருடிக் கொள்வார்கள். திருட்டு போனவுடன் காவல் துறையில் புகார் செய்கிறோம். சில நேரங்களில் அவர்களால் கண்டுபிடித்துத் தர தாமதமாகும். திருட்டு சம்பந்தமாக புகார் கொடுக்கும் அதே நேரத்தில், மற்றவர்கள் பொருளை அபகரித்து வைத்துள்ளவர்களைக் கண்டித்து தண்டித்து, திருடிய பொருளைத் திரும்பக் கொடுக்கச் செய்யும் தெய்வத்திடமும் கோரிக்கை வைக்க வேண்டும். அப்படி வைத்தால் ஒன்பது வாரங்களுக்குள் திருடிய பொருளைக் கிடைக்கச் செய்யும் வல்லமை எமதர்மராஜவுக்கு உள்ளது. அவர் நல்லவர்களுக்கு தர்மராஜா தீயவர்களுக்கு எமதர்மராஜா. நல்லதே செய்பவர்களை எமதர்மராஜா இவ்வுலகத்தை விட்டு விடுவித்து அழைத்துச் செல்லும்போது பூம்பல்லக்கிலும், தீயவர்களை கயிற்றைக் கட்டி இழுத்தும் செல்வார் என்று சொல்லப்பட்டுள்ளது. எமதர்ம ராஜாவை வணங்கியவர்களை அவர் கைவிட மாட்டார்.\nபொருட்கள் திருடு போனாலும் மற்றவர்கள் நமது அசையாச் சொத்துகளை மிரட்டி எடுத்து வைத்துக் கொண்டாலும் வாங்கிய கடனைக் கொடுக்க முடியாது என்று ஒருவர் சொன்னாலும் பங்காளிகள் சொத்தை மாற்றி வ்வரத்துடன் அனுபவித்துக் கொண்டு தனக்கே உரிமையாக்கிக் கொண்டாலும் இவையெல்லாம் திருட்டுக் கணக்கில் வந்துவிடும். எனவே கைவிட்டுப் போன பொருட்கள் கிடைத்திட உங்கள் பகுதியில் அமைந்துள்ள எமதர்ம ராஜாவுக்கு ஒன்பது சனிக்க் கிழமைகள் நெய் விளக்கு ஏற்றி கோரிக்கை வைத்து வந்தால், பொருட்களை எடுத்துக் கொண்டவரின் மந்தில் எமதர்மராஜா உறைத்து எடுத்தவருக்கு சிரமத்தைக் கொடுப்பார், ஒன்பது வார முடிவுக்குள் கைவிட்டுப்போன பொருட்கள் வந்துசேரும். நம்பிக்கையோடு செய்து பலர் பயனடைந்த அனுபவப் பரிகாரம் இது.\nஎமதர்மராஜா ஆலயம் செல்ல முடியாதவர்கள் உங்கள் வீட்டுக்கு அருகே வெளியிடத்தில் open Place ஒரு சனிக்கிழமை ஒன்பது சூடத்தை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி வைத்து ஏற்றி, தெற்குப் பக்கமாக சூடத்தை��் பார்த்து நின்று, எமதர்மராஜாவை நினைத்து கோரிக்கையைச் சொல்ல வேண்டும். இதேபோல ஒன்பது சனிக்க் கிழமைகள் செய்ய வேண்டும். ஒன்பது வார முடிவுக்குள் கைவிட்டுப்போன பொருட்கள் வந்துசேரும். எமதர்மராஜா இருப்பது தெற்கு திசையில் என்பதால் தெற்கு முகமாக நின்று வணங்க வேண்டும்.\nகுத்துவிளக்கில் தீபம் ஏற்றும் பலன்கள்\nஅரச மரம் மற்றும் துளசியை ஏன் வணங்குகிறோம் \nகணவன் - மனைவி கருத்து வேறுபாடு அகல\nஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்\nஆண்டவனுக்கும் செய்யும் அபிஷேகங்களால் கிடைக்கும் அதியற்புதப் பலன்கள்\n8ஆம் இட கிரகங்கள் ஏற்படுத்தும் தாக்கமும் அதற்கான பரிகாரமும்\nமூல நட்சத்திரத்தில் பிறந்த தோஷம் நீங்க\nமன சோர்வை போக்க சில வழி முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/cmotamilnadu", "date_download": "2020-05-25T05:35:13Z", "digest": "sha1:NQ7IKW2XCHKDZWDMRT73H26LDPV5EFLS", "length": 5834, "nlines": 68, "source_domain": "sharechat.com", "title": "Edappadi K Palaniswami - ShareChat - Chief Minister of TamilnaduCo-Coordinator AIADMK", "raw_content": "\n23 மணி நேரத்துக்கு முன்\nசென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் 25.5.2020 முதல் அத்தொழிற்பேட்டை பகுதிகளிலேயே உள்ள 25% தொழிலாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், தடைசெய்யப்பட்ட பகுதிகளில் இருந்து பணிக்கு வரும் தொழிலாளர்களுக்கு அனுமதி இல்லை. #🦠 NEW: கொரோனா - அதிகாரபூர்வ செய்திகள்\nஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புனிதப் பெருநாளில் உலகில் அமைதி நிலவட்டும்; அன்பு தழைக்கட்டும்; மகிழ்ச்சி பெருகட்டும்\nசேலம் மாவட்டம், எடப்பாடியில் இன்று (23.5.2020) சுமார் 3,150 கழக நிர்வாகிகளுக்கு அரிசி சிப்பம் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியினை, முதற்கட்டமாக நகரக் கழக நிர்வாகிகளுக்கு வழங்கி துவக்கி வைத்தேன். #🦠 NEW: கொரோனா - அதிகாரபூர்வ செய்திகள்\nஇன்று (23.5.2020) சேலம் மாவட்டம் எடப்பாடி பயணியர் மாளிகையில், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பணிகள், குடிமராமத்து பணிகள் மற்றும் குடிநீர்த் திட்டப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்���ு மேற்கொண்டேன். #🦠 NEW: கொரோனா - அதிகாரபூர்வ செய்திகள்\nஇன்று (23.5.2020) சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்புப் பணிகள் மற்றும் குடிமராமத்து திட்டப் பணிகள் மற்றும் குடிநீர்த் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டேன். #COVIDー19 #Corona #TNGovt #🦠 NEW: கொரோனா - அதிகாரபூர்வ செய்திகள்\nகவலை வேண்டாம் @ThantapaniBala தம்பி. @Vijayabaskarofl @DrBeelaIAS அவருக்கு உடனடியாக பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். #🦠 NEW: கொரோனா - அதிகாரபூர்வ செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-05-25T06:22:39Z", "digest": "sha1:6W25M5MA2HDZLW7SBIHOLVQFZ7GSBIME", "length": 33995, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரென் தொலைக்காட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n100% — நாட்டு ஊடகக் குழு\nரென் தொலைக்காட்சி (REN TV, உருசிய மொழியில்: РЕН ТВ) உருசியாவில் இருக்கும் மிகப்பெரிய தனியார் நடுவண் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒன்றாகும். இரினா லெஸ்னெவ்ஸ்கயா, அவரின் மகன் டிமிட்ரி லெஸ்னெவ்ஸ்கி ஆகியோரால் நிறுவப்பட்ட ரென் தொலைக்காட்சி மற்ற உருசியாத் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு நிகழ்ச்சிகளை தயாரித்துத் தரும் நிறுவனமாக இயங்கிக் கொண்டிருந்தது. இந்நிகழ்ச்சிகள் 1 சனவரி 1997 முதல் ஒளிபரப்பாகி வருகின்றன. இளம், நடு அகவையில் இருக்கும் நகரத் தொழிலாளர் தான் இத்தொலைக்காட்சியின் இலக்கு பார்வையாளர். இந்த அலைவரிசை குறிப்பாக 18 முதல் 45 அகவைக்குட்பட்ட பார்வையாளர்களை மையமாக வைத்து இயங்கினாலும், இலக்கு பார்வையாளர்களின் முழுக் குடும்பத்தையும் மனதில் கொண்டு இன்னும் பரந்துபட்ட வகை மக்களுக்கும் நிகழ்ச்சிகளை வழங்குகிறது. உருசியத் தொலைக்காட்சி அகாதமி வழங்கும் TEFI விருதுகள் பதின்மூன்றினை இத்தொலைக்காட்சி வென்றுள்ளது.\nரென் தொலைக்காட்சியின் வலைப்பின்னல் உருசியா, சுதந்திர அரசுகளின் காமன்வெல்த்தில் (CIS) இருக்கும் 406 சுதந்திரமான ஒளிபரப்பு நிறுவனங்களின் தொகுப்பு ஆகும். மேற்கில் கலினின்கிராட் தெடங்கி கிழக்கில் யுஸ்னோ-ஸகாலின்ஸ்க் வரையிலும் உருசியாவில் 718 நகரங்கள், பெருநகரங்களில் ரென் தொலைக்காட்சியின் அலைவரிசைகள் கிடைக்க பெறுகின்றன. 113.5 மில��லியன் பார்வையாளர் இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது (அதிகாரப்பூர்வமாய் 120 மில்லியன் பார்வையாளர்)[1]. இதில் 12 மில்லியனுக்கும் அதிகமானோர் மாஸ்கோ நகரம், மாஸ்கோ ஓப்ளாஸ்டில் (மாஸ்கோ பிராந்தியம்) வசிப்பவராவர். CIS, பால்டிக் அரசுகளில் ரென் தொலைக்காட்சி 10 ஒளிபரப்பு இணைப்புகளுடனும் 19 கேபிள் ஆபரேட்டர்களுடனும் இணைந்து வேலை செய்கிறது; 181 நகரங்கள் ரென் தொலைக்காட்சியின் அலைவரிசையைப் பெற முடியும்.\nரென் தொலைக்காட்சி ஒன்று தான் ரஷ்யாவில் “சுதந்திர ஊடகத்தின் இறுதி பாதுகாவலர்களில் ஒன்றாய்” எஞ்சியிருப்பதாக பல அரசியல் எதிர்க்கட்சிக் குழுக்களும் கருதுகின்றன. இந்த அலைவரிசை மட்டும் தான் சோசலிஸ்ட் மற்றும் தாராளவாத குழுக்களின் கூட்டங்களை உடனுக்குடன் ஒளிபரப்புகிற, அத்துடன் பிரதானமான எதிர்க்கட்சித் தலைவர்களிடம் இருந்து பேட்டிகளை ஒளிபரப்புகிற ஒரே அலைவரிசையாக இருக்கிறது.\nசூலை 1, 2005 வரை இத்தொலைக்காட்சி அதன் நிறுவனரான இரினா லெஸ்னெவ்ஸ்கயா மற்றும் அவரின் மகன் (30%) ஆகியோருக்கும் மற்றும் அனடோலி சுபாய்ஸ் தலைமையிலான யுனிஃபைடு எனர்ஜி சிஸ்டம்ஸ் என்னும் ரஷ்ய நிறுவனத்திற்கும் உரிமையானதாக இருந்தது. 2005 ஆம் ஆண்டில் பெர்டெல்ஸ்மேனின் RTL ரென் தொலைக்காட்சியில் 30% ஐ வாங்கியது, உருக்கு தயாரிப்பு நிறுவனமான செவர்ஸ்டல் மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான சர்கட்னெஃப்டிகாஸ் (Surgutneftegaz) இரண்டும் தலா 35% பங்குகளை வாங்கின.[2]\nடிசம்பர் 18, 2006 அன்று ரென் தொலைக்காட்சியின் இயக்குநர் குழுத் தலைவர் பதவி செவர்ஸ்டல் நிறுவனத்தின் அலெக்ஸி ஜெர்மனோவிச்சிடம் இருந்து லியுபோவ் சோவர்ஷயேவாவிடம் போனது. இவர் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் வட-மேற்கு பெடரல் பிராந்தியத்திற்கான[3] முன்னாள் துணைவராகவும், செயிண்ட் பீட்டர்ஸ்பர்கின் ரஷ்யா வங்கியின் துணைநிறுவனமான ABRos இன்வெஸ்ட்மெண்ட்ஸ் இயக்குநர் குழுத் தலைவராகவும் இருந்தவர் ஆவார். ABRos ரென் தொலைக்காட்சியில் ஒரு கணிசமான பங்குகளை வாங்கியிருந்தது.[4][4] இந்த வங்கியின் தலைவர் யுரி கோவால்சக் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய நண்பர் ஆவார், இவர் தனது சொந்த ஊர் சானலான டிஆர்கே பீட்டர்ஸ்பர்க் தொலைக்காட்சி சானலில் 38% பங்குரிமை கொண்டிருந்தார். அத்துடன் அந்த சானலில் இன்னும் அதிக பங்குகளை அவர் வாங்கவிருந்ததாக ஆய்வாளர்கள் டிசம்பர் 19 2006 அன்று வெளிவந்த கோமெர்சண்ட் நாளிதழில் தெரிவித்திருந்தனர்.[5] ரென் தொலைக்காட்சியும், டிஆர்கே பீட்டர்ஸ்பர்க் அலைவரிசையும் ஒரே ஊடக நிறுவனமாக ஆகவிருக்கிறது என்றும், ஆயினும் அவை தனித்தனியாகத் தொடர்ந்து செயல்படும் என்றும், துறை ஆய்வாளர்கள் அந்த நாளிதழில் தெரிவித்திருந்தனர்.\nஎண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான சர்கட்னெஃப்டிகாஸ் சானலில் இருந்த தனது பங்குகளை ABRos நிறுவனத்திற்கு விற்று விட்டதாகவும், இதன் மூலம் அந்த நிறுவனம் இந்த ஊடக நிறுவனத்தில் கொண்டிருந்த பங்குரிமை 45 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாய் அதிகரித்திருப்பதாகவும் ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்தன. ’18 மாத காலங்கள் ரஷ்ய தொலைக்காட்சி சந்தையில் இருந்தன் பின் பெர்டெல்ஸ்மேன் தனது பங்குகளை விற்று விடும் ஆர்வம் கொண்டதற்கான அறிகுறிகள் உள்ளதாக’ அந்த ஒளிபரப்பு நிறுவனங்கள் குறித்த செய்திகளுக்கான இணைய தளம் மேலும் தெரிவித்தது.[6]\nரென் தொலைக்காட்சி இணைய தளத்தின் கூற்றின் படி, சானலில் RTL 30% பங்குரிமையும் மற்றும் நேஷனல் மீடியா குரூப் (NMG) 68% பங்குரிமையும் கொண்டுள்ளன.\n2005 ஆம் ஆண்டு நவம்பரில் ரென் தொலைக்காட்சி, தனது தினசரி 24 செய்தித் தொகுப்பு நிகழ்ச்சியின் தொகுப்பாளராய் இருந்த ஓல்கா ரோமனோவாவை வேலையில் இருந்து நீக்கியது.[7] இந்தச் சம்பவம் மிகுந்த பரபரப்பாய் பேசப்பட்டது, ஆயினும் அவரது சுதந்திரமான செய்தி வழங்கும் முறையையே மரியானா மக்ஸிமோவ்ஸ்கயாவும் தொடர்கிறார். இவர் முன்னர் விளாடிமிர் குஸின்ஸ்கியின் என்டிவி தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பவராகவும் இருந்தவர். 2008 அக்டோபர் நிலவரப்படி, ரென் தொலைக்காட்சியின் செய்தி ஒளிபரப்புகளுக்கான பொறுப்பாளராக இன்னும் மக்ஸிமோவ்ஸ்கயா தான் தொடர்ந்து கொண்டிருந்தார். அவரது செயல்பாடுகளால், ரஷ்யாவில் தாராளவாத கண்ணோட்டங்களுடன் தொடரும் ஒரே பெரிய தொலைக்காட்சி அலைவரிசையாக ரென் தொலைக்காட்சி தொடர்ந்து இருக்கிறது. அரசின் தணிக்கைமுறை பிரச்சினையை விவாதிப்பதோடு எதிர்க்கட்சி தலைவர்களின் (மற்ற ரஷ்யா கட்சி உட்பட) நேர்காணல்களையும் கூட இத்தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது.\nதான் சானலை விட்டு வெளியேறும் முன்பாக, ரோமனோவா ரேடியோ ஃப்ரீ யூரோப் வானொலியில் நவம்பர் 25, 2005 அன்��ு கூறும்போது, சானலின் தலைவரான அலெக்ஸாண்டர் ஓர்ட்ஸோனிகிட்ஸெ இரண்டு சமீபத்திய செய்திகளை அரசியல் காரணங்களுக்காக தடுத்து விட்டதாக தான் உணர்ந்ததாய் தெரிவித்தார். தணிக்கை செய்த ஒரு செய்தி பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி இவனோவின் மகன் சம்பந்தப்பட்ட சாலை விபத்து குறித்ததாகும், இந்த விபத்தில் ஒரு பெண் இறந்து விட்டிருந்தார். எகோ மோஸ்க்வி வானொலியில் 23 நவம்பர் அன்று ரோமனோவா இந்த தணிக்கை விஷயம் பற்றி குற்றம் சாட்டியிருந்தார் - அடுத்த நாள் அவரை சானலுக்குள் நுழைய வேண்டாம் என்று ஓர்ட்ஸோனிகிட்ஸெ தடை செய்து விட்டார்.[8] இரண்டாவது தடை செய்யப்பட்ட செய்தி, மத்திய மாஸ்கோவில் சுராப் செரிடெலி 15 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் சர்ச் மற்றும் கடிகார கோபுரம் கட்டுவது குறித்த செய்தியாகும் என சர்வதேச பத்திரிகை நிறுவனம் தனது 2005 அறிக்கையில் தெரிவித்தது.[9]\nஎகோ ஆஃப் மாஸ்கோ வானொலிக்கு ஓர்ட்ஸோனிகிட்ஸெ அளித்த ஒரு பேட்டியில், ரென் தொலைக்காட்சியின் செய்திகள் குறைவான தரமதிப்பீடுகளைப் பெற்றதால் இரவு செய்தி ஒளிபரப்புகளில் பிற செய்தித் தொகுப்பாளர்களையும் முயற்சித்துப் பார்க்க நிர்வாகம் முடிவு செய்திருந்ததாக தெரிவித்தார். “தவிரவும் ஒரு நபரே வாரத்தின் எல்லா நாளும் இரவு செய்தி ஒளிபரப்பை தொகுப்பது என்பது கடினமானது. அவர்கள் நோயுற்றது போல் உணரக் கூடும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.[10]\nரோமனோவாவுக்கு ஆதரவாக, அவரது சக செய்தியாளர்கள் பலரும் 2005 டிசம்பரில் சானலை விட்டு விலகினர். செய்திப் பிரிவு தலைவரும் சானல் துணை இயக்குநருமான யெலனா ஃபெடரோவா ரேடியோ லிபர்டி ரஷ்யன் சர்வீஸ்க்கு (ரேடியோ ஸ்வோபோடா ) கூறுகையில் தான் ராஜினாமா செய்த காரணத்தை விளக்கினார்.[11] \"நிகழ்ச்சி உள்ளடக்கம் சம்பந்தமான ஏராளமான விஷயங்கள் என்னைக் கடந்து சென்றிருக்கின்றன. ஒரு செய்தியாளராக என்னால் அவற்றை சகித்துக் கொள்ள முடியவில்லை, அத்துடன் ஒன்றி வாழ முடியவில்லை” என்று 5 டிசம்பர் 2005 அன்று அரசு செய்தி நிறுவனமான RIA நோவோஸ்டி ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் அவர் கூறினார். படத்தொகுப்பாளர் ஓல்கா ஷோரினா மற்றும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் டட்யானா கோலோகோவா ஆகியோரும் சானலை விட்டு விலகத் திட்டமிட்டிருந்தனர்; தங்களது தொழில்முறைக் கடமைகளை நிறைவேற்றுவது சாத்தியமில்லாமல் ஆகியிருப்பதாய் அவர்கள் தெரிவித்தனர்.[12]\nபல்வேறு உயர் ரக திரைப்படங்களைத் தயாரித்திருக்கும் இந்த நிறுவனம் (2003 ஆம் ஆண்டு தயாரித்த தங்க சிங்கம் விருது வென்ற வோஸ்வ்ராஸ்செனியே என்னும் திரைப்படம் இதில் குறிப்பிடத்தக்கது) ஒரு நிகழ்ச்சித் தயாரிப்பு நிறுவனமாக தொடர்ந்து இருந்து வருகிறது. ஏராளமான தொலைக்காட்சித் தொடர்கள் உட்பட இந்த வலைப்பின்னலின் வழக்கமான நிகழ்ச்சிகள் அநேகத்தை இது தயாரித்துத் தருகிறது. அத்தொடர்கள்:\nசோல்ஜர்ஸ் (ரஷ்யமொழியில்: Солдаты) - ரஷ்ய ராணுவத்தில் தங்களது கட்டாய ராணுவச் சேவை[13] காலத்தில் சேர்க்கப்படும் இளைஞர்களைப் பற்றியது. as of 2009[update] வரை 16 பருவங்கள்.\nஸ்டூடண்ட்ஸ் (ரஷ்யமொழியில்: Студенты) - மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான மாஸ்கோ பல்கலைக்கழகத்தின் பல்வேறு மாணவர்களின் சமூக வாழ்க்கைகளைப் படம்பிடிப்பது.[14] (2005-2006)\nடூரிஸ்ட்ஸ் (ரஷ்யமொழியில்: Туристы) - துருக்கியில் கடற்கரை ஓய்விடங்களில் பல்வேறு ஜோடிகளைப் பேட்டி காண்பது. (2005)\nவிலைக்கு வாங்கிய நிகழ்ச்சிகளையும் ரென் தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது. அவற்றில் சில பின்வருமாறு:\nதி 4400 – நவம்பர் 26 2006 முதல்\nப்ரிஸன் பிரேக் – செப்டம்பர் 4 2006 முதல்\nசூப்பர்நேச்சுரல் – செப்டம்பர் 2006 முதல்\nமை நேம் இஸ் யர்ல் – 2006 முதல்\nஃபார்முலா-1 மோட்டார் ரேஸிங் – 2006 முதல்\nஃபேமிலி கை – \"தி கிரிஃபின்ஸ் \" என\nஜெடிக்ஸ் – டிஸ்னி வழங்கும் குழந்தைகளுக்கான சாகச நிகழ்ச்சி\nவாங்கிய/உரிமம் பெற்ற தற்போதைய நிகழ்ச்சிகள்:\nடாப் கியர் ரஷ்யா – பிப்ரவரி 22, 2009 முதல்\nரென் தொலைக்காட்சி எட்டுச்சின்னங்களால் மாற்றப்பட்டது. தற்போதைய சின்னம், வரிசையில் எட்டாவதாக இருப்பது.\nஜனவரி 1, 1997 முதல் டிசம்பர் 18, 2005 வரை பயன்படுத்திய முதற்சின்னம்.\nடிசம்பர் 19, 2005 முதல் செப்டம்பர் 3, 2006 வரை பயன்படுத்திய இரண்டாவது சின்னம்.\nசெப்டம்பர் 4, 2006 முதல் ஆகஸ்ட் 5, 2007 வரை பயன்படுத்திய மூன்றாவது சின்னம்.\nஆகஸ்ட் 6, 2007 முதல் பிப்ரவரி 7, 2010 வரை பயன்படுத்திய நான்காவது தொலைக்காட்சிச் சின்னம் \"ரென் டிவி\".\nபிப்ரவரி 8, 2010 முதல் ஆகஸ்ட் 14, 2011 வரை பயன்படுத்திய ஐந்தாவது தொலைக்காட்சிச் சின்னம் \"ரென் டிவி\".\n↑ ஊடக நிறுவனமான ரென் தொலைக்காட்சி (உருசிய மொழியில்)\n↑ உலகளவிலான செயல்பாடுகள், RTL நிறுவன இணையதளம். 2007-07-28 அன்று பெறப்பட்டது.\n↑ \"வடமேற்கு ரஷ்யாவில் 2006-10-05 அன்று நியமனமான புதிய தலைவர்\", Health care , 5 அக்டோபர் 2006 (ரஷ்ய வடமேற்கில் இருந்தான சுற்றிதழ், ஸ்வீடன் சுகாதாரப் பராமரிப்பு சமுதாயத்தின் கிழக்கு ஐரோப்பிய குழு), ப. 4. 2007-07-28 அன்று பெறப்பட்டது. ஸோவர்ஷேவாவின் முந்தைய பொறுப்புக்கான நகரங்கள்.\n↑ 4.0 4.1 (உருசிய மொழியில்) Масс-медиа: Друг президента стал акционером \"Рен ТВ\" (Mass-media: drug prezidenta stal aktsionerom 'Ren TV', \"மாஸ்-மீடியா: ஜனாதிபதியின் நண்பர் ரென் தொலைக்காட்சியின் பங்குதாரர் ஆகிறார்\", Lenta.ru (ராம்ப்லர் மீடியா குழுமம்) 19 டிசம்பர் 2006.\n↑ ஜனாதிபதியின் நண்பர் ரென் தொலைக்காட்சியை வாங்குகிறார், கோமெர்சண்ட்-நாளிதழ், 19 டிசம்பர் 2006. 2007-07-27 அன்று பெறப்பட்டது.\n↑ Abros ரென் தொலைக்காட்சியில் பங்குகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துகிறது, broadbandtvnews.com, கேம்பிரிட்ஜ், யுகே, 20 ஏப்ரல் 2007. 2007-07-28 அன்று பெறப்பட்டது.\n↑ (செருமன் மொழி) Russischer Sender feuert kritische Journalistin (\"ரஷ்ய சானல் விமர்சனரீதியான செய்தியாளரை நீக்கி விட்டது\"), NDR ஃபெர்ன்ஸெஹன், 7 டிசம்பர் 2005.\n↑ ஜூலி எ.கார்வின், ரஷ்யா: முக்கிய செய்தியாளர் செய்தியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க போராடுகிறார், ரேடியோ ஃப்ரீ யூரோப், 29 நவம்பர் 2005. 2007-07-27 அன்று பெறப்பட்டது.\n↑ 2005 உலக பத்திரிகை சுதந்திர திறனாய்வு: ரஷ்யா, சர்வதேச பத்திரிகை நிறுவனம், வியன்னா. 2007-07-27 அன்று பெறப்பட்டது.\n↑ ரென் தொலைக்காட்சி செய்தித் தொகுப்பாளரான ரோமனோவா நிர்வாகத்தின் மீது வழக்குத் தொடரவிருக்கிறார், RIA நோவோஸ்தி, மாஸ்கோ, 25 நவம்பர் 2005. 2007-07-27 அன்று பெறப்பட்டது.\n↑ நேர்காணல்: ரென் தொலைக்காட்சியின் செய்தித் தொகுப்பாளர் தனது ராஜினாமாவுக்கான காரணத்தை விளக்குகிறார், ரேடியோ ஃப்ரீ யூரோப், 6 டிசம்பர் 2005.\n↑ ரென் தொலைக்காட்சியின் செய்தித் தொகுப்பாளர் ராஜினாமா செய்கிறார், RIA நோவோஸ்தி, மாஸ்கோ, 5 டிசம்பர் 2005. 2007-07-27 அன்று பெறப்பட்டது.\n↑ Soldaty Soldiers , அதிகாரப்பூர்வ தளம்.\n↑ Studenty, அதிகாரப்பூர்வ தளம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 செப்டம்பர் 2019, 16:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/98251/", "date_download": "2020-05-25T04:31:21Z", "digest": "sha1:3KTR3BIT7T4Q74EIVGST3VGZAEEQNTEE", "length": 22744, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாகுபலியின் வெற்றி", "raw_content": "\nசைத���்யா வீட்டுக்கு வந்திருக்கிறாள். அஜிதனும் வீட்டில் இருக்கிறான். குடும்பமாக பாகுபலி-2 பார்க்கவேண்டும். அதற்கு முன் பாகுபலி- 1 பார்க்கவேண்டும். அதற்கு டிவிடி பிளேயர் பழுதுபட்டதை மாற்றவேண்டும். நேற்று எல்லாவற்றையும் முடித்து நேற்றுத்தான் முதல்முறையாக பாகுபலி- 1 ஐ பார்த்தேன்.\nசினிமாவில் இருப்பவன், சில vfx படங்களுடன் தொடர்புகொண்டவன் என்றவகையில் இந்திய சினிமா சினிமாவரைகலையில் முதிர்ச்சி அடைந்துவிட்டது என்பதற்கான உதாரணம் இப்படம்என நினைக்கிறேன்.. இதுவரை வந்த எந்த இந்தியப் படமும் இந்தத் தரத்தை அடையவில்லை.\nவரைகலை பிரம்மாண்ட அளவுகளை எவ்வளவு வேண்டுமென்றாலும் பெரிதாக்க அனுமதிக்கிறது. எல்லாவகையான காட்சிக்கோணங்களையும் அளிக்கிறது. இதைப் பயன்படுத்திக்கொள்வதில் சுயகட்டுப்பாடு உள்ள இயக்குநர்களே நல்ல வரைகலைப் படைப்புகளை எடுக்க முடியும். ஏனென்றால் எல்லை மீறுவது நம்பகத்தன்மையை இல்லாமலாக்கும். திரைக்கதையில் நம்பகத்தன்மையை உருவாக்கியபின்னரே வரைகலைச் சாத்தியங்களை நோக்கிச் செல்லமுடியும். ஆகவே எதுவரை என்பதே இயக்குநருக்கான சோதனைக்களம். அதை மிகச்சரியாக கையாண்டவர் ஸ்பீல்பர்க் மட்டுமே. மற்றவர்கள் எல்லாரும் கொஞ்சம் எல்லைகடப்பவர்களே.\nராஜமௌலி மிக வசதியாக ‘எதுவும் நிகழும்’ என்றவகையான கதையை எடுத்துக்கொள்கிறார். மிகைகற்பனை [fantacy] களில் பலவகை. உண்டு. தேவதைக்கதைகள் [சிண்ட்ரெல்லா], விலங்குகளும் பொருட்களும் மானுடத்தன்மைகொள்ளும் நீதிக்கதைகள் [ஜங்கிள் புக்], அதிமானுட சாகஸக்கதைகள் [ஜேம்ஸ்பாண்ட்] தொன்மக்கதைகள் [ஹெர்குலிஸ்] மாயக்கதைகள் [ ஹாரிபாட்டர் ] கேலிஉருவகக்கதைகள் [கல்லிவர் பயணங்கள்] பேய்க்கதைகள் [டிராக்குலா] அறிவியல்புனைவுகள் [ஜுராஸிக் பார்க்] கொடுங்கனவுக்கதைகள் [விஷ்மாஸ்டர்] பாலியல்மீறல்கதைகள் [தி சயன்ஸ் ஆஃஒ ஸ்லீப்] மீபொருண்மை உருவகக் கதைகள் [ மாட்ரிக்ஸ் ] அதிலொன்றான சிறார் சாகஸக்கதை இது\nசிறுவர்களின் உள்ளம் சில இயற்பியல் விதிகளை மீறுவதைப்பற்றிய கனவுகளையே முதன்மையாக கொண்டுள்ளது. ஏனென்றால் ஒரு குழந்தை இயற்பியல்விதிகளை மீறமுடியாதென்று அடிபட்டு நொந்து புரிந்துகொண்டபின்னரே கனவுகாணத் தொடங்குகிறது. ஆகவே தாவுவது, எல்லைகளைக் கடப்பது அதன் கனவுகளில் எப்போதும் உள்ளது. வல்லமை, பேராற்றல், வெல்வது என்பதே அதை கிளரச்செய்கிறது. அதற்கான தருணங்களால் ஆனது பாகுபலி. குறிப்பாக அந்த மாபெரும் சிவலிங்கத்தை அம்மாவுக்காக சிவுடு தூக்கிவரும் இடம். முழுக்கமுழுக்க ஒரு குழந்தைக்கற்பனை. குழந்தைபோலவே கற்பனைசெய்தலே இத்தகைய கதைகளை அமைப்பதன் முதல் விதி.\nவரைகலையில் பெரிய அளவுகள் வரும்போதும் வெட்டிஒட்டிப்பெருக்கும்போதும் நீர் தீ ஆகியவற்றைக் காட்டும்போதும் ஒளிவேறுபாடுகள் மிகமிகச் சிக்கலான சவால்களை அளிக்கின்றன. அவற்றை திறம்படக் கையாண்டிருக்கிறார்கள். மிகச்சிலகாட்சிகளிலேயே பிழைகளைக் காணமுடிகிறது. இந்தத்தரம் ஹாலிவுட் படங்களிலேயே குறைவுதான்.\nஆனால் என்னவானாலும் வரைகலை அப்படிக் காட்டிக்கொடுக்கும், காரணம் அது வரைகலை என நமக்குத்தெரியும் என்பதே. ஒருவர் வழுக்கை என நமக்குத்தெரிந்தால் என்ன விக் வைத்தாலும் விக்காகவே தெரியும் என்பதுபோல. அது மனம்செய்யும் மாயம். பொதுவாக பிளானட் ஆஃப் ஏப்ஸ் 2 தான் வரைகலை உச்சகட்ட கூர்மை கொண்ட படைப்பு என்பார்கள் நிபுணர்கள்.ஆனால் அதிலும் எனக்கு பிழைகள் தெரிந்தன. சினிமாவுக்குள் இருந்து கச்சா காட்சிகளை நிறையப் பார்ப்பதன் சாபம் இது.\nஉற்சாகமான ஒரு குழந்தைக்கதை. ஆகவே அவ்வப்போது தலைகாட்டும் சினிமாக்காரனை மண்டையில் குட்டிக்குட்டி அமரவைத்து படத்தை ரசித்தேன். ஆனால் அதன்பின் இணையத்தில் அதைப்பற்றி எழுதப்பட்டதை வாசித்து புன்னகைசெய்தேன். சினிமாக்காரர்கள் பெரும்பாலும் நம் சினிமாவிமர்சனங்களை வாசித்து அடையும் புன்னகை அது.\nபாகுபலி நிலம், வரலாறு எல்லாவற்றையும் வேண்டுமென்றே கற்பனையாக நிலைநிறுத்துகிறது. ஆனால் கதையிலும் பாத்திரங்களிலும் இருக்கும் கலவையை நமக்கு நல்ல விமர்சகர்கள் இருந்தால் சுட்டிக்காட்டியிருப்பார்கள். ஒன்று டிராய், 300 போன்ற படங்களின் சாகச அம்சம். இன்னொன்று புராணம். மையக்கதாபாத்திரங்களை பீமன், துரியோதனன், சகுனி, குந்தி என இயல்பாக அடையாளம் காணமுடியும். ஆனால் அதைவிட முக்கியமானது ஆந்திரத்தின் உண்மையான வரலாற்றுநாயகர்களின் கதைகள் உள்ளடங்கி பின்னப்பட்டிருப்பது.ருத்ரம்பா முதலிய ராணிகள், கிருஷ்ணதேவராயர் முதலிய அரசர்கள்.\nஉதாரணமாக முதல்காட்சியே கர்நாடகத்தில் உள்ள தலக்காடு என்னும் ஊரின் தொன்மத்துக்கு அணுக்கமானது. அலமேலம்மா கைக்குழந்தையுட��் காவேரியில் மூழ்கி மறையும்காட்சி. இப்படி ஒரு எளிய குழந்தைக்கதைக்குள் எவ்வளவு மெய்யான வரலாறுகள் தன்னிச்சையாக ஊடுகலக்கின்றன , அதன் கலவையின் விதிகள் என்ன என்பதை எல்லாம்தான் விமர்சகர்கள் வரலாற்றையும் பண்பாட்டையும் ஆராய்ந்து எடுத்துச்சொல்லவேண்டும். நம்மூரில் விமர்சகர்கள் நம்மைவிட பாவப்பட்ட ஜீவன்கள்.கோட்பாட்டுப் பேராசிரியர்கள் இன்னும் பரிதாபமானவர்கள்.எளிய அரசியல்சரிகளுக்கு நாலு மேற்கோள்களுடன் எழுதுபவர்கள்.\nபாகுபலி1 ன் மிகப்பெரிய குறைபாடு இசை. மிகக்கோராமையாக ஒலிக்கிறது. ஒலிச்சேர்ப்பும் போதுமான அளவுக்குத் தரம் கொண்டது அல்ல.\nபாகுபலியின் தொழில்நுட்பக்கலைஞர்களை தெரியும், இன்னொரு படத்துக்காகப் பேசிக்கொண்டிருக்கிறோம். இதன் சாதனையை சாமானியர்கள், அவர்களைவிட ஒருபடி கீழே நிற்கும் நம் அறிவுஜீவிகள் புரிந்துகொள்ள வாய்ப்பில்லை. இந்த வரைகலைத் தொழில்நுட்பத்தை இங்கிருந்துகொண்டு நாம் கற்றுக்கொள்ள வழியில்லை. கிட்டத்தட்ட ராக்கெட் தொழில்நுட்பம்போல ஹாலிவுட்டில் அது ரகசியம் காக்கப்படுகிறது. பெரும்பாலும் சினிமாவைப்பார்த்து ஊகித்துக்கற்றுக்கொண்டு செய்துபார்த்து மேம்படுத்தி அடையும் தொழில்நுட்பம் இது\nகூடவே விலங்குகளை நடிக்கவைக்கக்கூடாது, ரத்தம் காட்டக்கூடாது, அணுக்கக்காட்சிகளில் வன்முறை கூடாது, வன்முறைக்காட்சிகளில் காட்சி இத்தனை கணங்களுக்குமேல் நிலைக்கக் கூடாது, உண்மையான வரலாற்று இடங்களில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்றெல்லாம் இந்தியாவிலுள்ள நூற்றுக்கணக்கான கெடுபிடிகள்.அதைக்கடந்து அடையப்பட்ட படம் இது.\nபாகுபலியின் பட்ஜெட் இந்தியாவுக்கு மிக அதிகம். ஆனால் ஹாலிவுட்டின் சராசரி சினிமாவுக்கும் கீழேதான் அது. இந்த பட்ஜெட்டை அளித்தால் ஹாலிவுட் தொழில்நுட்பர்கள் இப்படத்தின் கால்வாசியைக்கூட எடுக்கமுடியாது. பெரும்பாலும் உள்ளூர்த் தொழில்நுட்ப உத்திகள் கொண்டு எடுக்கப்பட்டது. பலசமயம் இந்த உத்திகள் இங்கிருந்து ஹாலிவுட்டுக்குச் செல்கின்றன\nஇதைச் சாத்தியமாக்கியது ஒருவகையான வெறி. இருப்பதைக்கொண்டு ஒப்பம் நின்றாகவேண்டுமென்ற பிடிவாதம். அதுதான் இந்தியாவை தொழில்நுட்பத்தில் வெற்றிகொள்ளச்செய்யும் உளநிலை.பாகுபலியின் உண்மையான வெற்றி இருப்பது அங்குதான்.\nஇளம்வாசகர் ��ந்திப்பு - கடிதங்கள்\nவடகிழக்கு நோக்கி 9, ஒரு மாவீரரின் நினைவில்\nஒருபோதும் சென்றடையவில்லை என்கிற நிறைவின்மையை அடைக\nஇயற்கைவேளாண்மை மேலும் ஒரு கடிதமும் பதிலும்\nகூடு, பிறசண்டு – கடிதங்கள்\nஆகாயம், நிழல்காகம் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/collections/265", "date_download": "2020-05-25T04:54:40Z", "digest": "sha1:ITIBPAZVHXP7N7R7EAUJ2C2UNXZ47USI", "length": 5102, "nlines": 77, "source_domain": "www.virakesari.lk", "title": "70வது சுதந்திர தின நிகழ்வுகள் | Photo Galleries | Virakesari", "raw_content": "\nமாகாணங்களுக்கிடையிலான போக���குவரத்து நாளை ஆரம்பம் ; பஸ் சேவைகள், கட்டுப்பாடு குறித்த முழு விபரம் \nசீனா அதிரடி அறிவிப்பு : கொரோனாவின் தோற்றம் பற்றிய விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார்..\n50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் இதுவரை முன்னெடுப்பு - சுகாதார அமைச்சர்\nரஷ்யாவிலிருந்து 181 பேர் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்கு தளர்த்தப்படும் நேரம், மாகாணங்களுக்கிடையேயான போக்குவரத்து குறித்து விசேட அறிவிப்பு\nஜனாதிபதி கோத்தாபயவுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு \nபாகிஸ்தான் விமான விபத்து : 97 பேர் பலி, இருவர் உயிருடன் மீட்பு\nகிரிக்கெட்டை மீண்டும் ஆரம்பிக்க ஐ.சி.சி. எடுத்துள்ள முயற்சி\n70வது சுதந்திர தின நிகழ்வுகள்\n70வது சுதந்திர தின நிகழ்வுகள்\nஇலங்கையின் 70வது சுதந்திர தின விழா காலி முகத்திடலில் இன்று காலை ஒன்பது மணியளவில் ஆரம்பமானது.\n( படங்கள் ; ஜே.சுஜீவகுமார் )\nமாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து நாளை ஆரம்பம் ; பஸ் சேவைகள், கட்டுப்பாடு குறித்த முழு விபரம் \nசீனா அதிரடி அறிவிப்பு : கொரோனாவின் தோற்றம் பற்றிய விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார்..\n50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் இதுவரை முன்னெடுப்பு - சுகாதார அமைச்சர்\nரஷ்யாவிலிருந்து 181 பேர் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/forum/how-to-identify-original-honey_175.html", "date_download": "2020-05-25T04:49:54Z", "digest": "sha1:5UF43L6ERHH3UAYHWK24LFRGTYR6GEK3", "length": 10120, "nlines": 191, "source_domain": "www.valaitamil.com", "title": "சுத்தமான தேனை கண்டுபிடிப்பது எப்படி?, how-to-identify-original-honey, இனிப்பு (Sweets), sweets, சமையல் (Cooking), cooking-tips", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமன்றம் முகப்பு | சமையல் (Cooking) | இனிப்பு (Sweets)\nசுத்தமான தேனை கண்டுபிடிப்பது எப்படி\nநான் சென்ற வாரம் தேன் பாட்டில் ஒன்றை வாங்கினேன். வாங்கும் அவசரத்தில் அந்த பாட்டிலில் அக்மார்க் முத்திரை இல்லாமல் இருப்பதை நான் கவனிக்க வில்லை. பாட்டிலில் இருக்கும் தேன் உண்மையானதா, இல்லை வெறும் வெல்லப் பாகா கண்டறிவது எப்படி \nகாய்கறி சூப் தயாரிப்பது எப்படி\nசெவ்வாய், வெள்ளி கிழமைகளில், வீட்டில் பொருள் வாங்கிச் சேர்த்தால் வளரும் என்பது ஐதீகம். அதனால் தான் இவ்விரு நாட்களிலும் வீட்டைத் துடைப்பதில்லை. முதல்நாளே ஒட்டடை அடித்து சுத்தப்படுத்தி விடுங்கள்.\nசிறுதளவு தேனை எடுத்து தண்ணீரில் கொட்டவும். அது மூழ்கினால் நல்ல த்தேன். கரைந்தால் இல்லை.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஎன்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்\nபூசிணிக்காய் ஹல்வா செய்வது எப்படி\nவெஜ் பிரைடு ரைஸ் செய்வது எப்படி\nமிருதுவான இட்லி செய்வது எப்படி\nசுத்தமான தேனை கண்டுபிடிப்பது எப்படி\nவேப்பம் பூ ரசம் வைப்பது எப்படி \nபுதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு\nபொது தலைப்புகள் (General Topics)\nஎன்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்\nமரபு கவிதை எழுதும் முறைகள்\nகதைசொல்லி குழு குறித்த கருத்துகள்\nகர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Sinead", "date_download": "2020-05-25T05:14:09Z", "digest": "sha1:LLKHCJSTLJSVPFUV2B75AMZ4UFILFR2I", "length": 3259, "nlines": 31, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Sinead பெயரின் அர்த்தம்", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\nஇங்கு நீங்கள் பெயர் Sinead தோற்றத்தையும் அர்த்தத்தையும் பற்றிய தகவல்களை கண்டுபிடிக்க.\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nபொருள்: கடவுள் நம்முடன் இருக்கிறார்\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 2/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: ஐரிஷ் பெயர்கள் - பிரபலமான ஐரிஷ் பெயர்கள்\nநீங்கள�� கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Sinead\nஇது உங்கள் பெயர் Sinead\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Vanja", "date_download": "2020-05-25T05:57:23Z", "digest": "sha1:WKG7GGQW4RQ7ZXGY2L2WRZHGNRBS5R7Y", "length": 2937, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Vanja", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: ரஷியன் பெயர்கள் - பொஸ்னியா, ஹெர்சிகோவினா இல் பிரபல சிறுவன் பெயர்க\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Vanja\nஇது உங்கள் பெயர் Vanja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/16850-2011-10-02-08-07-34", "date_download": "2020-05-25T04:32:58Z", "digest": "sha1:XO2CDIGVAQKEPB33QXZ7DHDHDYH4DR3T", "length": 41500, "nlines": 283, "source_domain": "keetru.com", "title": "சற்குணத்தின் போர்க்குணம்தான் ‘வாகை சூட வா’", "raw_content": "\nவிடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தும் ‘சர்ச்சை’கள்\nஉலக பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்\nஎத்தகைய இலக்குடன் தொழிற்சங்கம் இயங்க வேண்டும்\nஆளும் வகுப்பினரின் தொழிலாளர் விரோத, தேச விரோத, சமூக விரோதத் தாக்குதலைத் தோற்கடிக்க ஒன்றுபடுவோம், அணிதிரள்வோம்\nகோவிட்-19 காலத்தில் அம்பேத்கரைப் பயில்வது - அவானிஸ் குமார்\nதமிழரின் விடுதலைக்குத் தேவை தமிழ் மொழியின் காப்பு\nபாரதீய தர்மமும் தமிழிய அறமும்\nநலம் நலம் அறிய ஆவல்\nதெய்வீக திருமணம் என்பது வைப்பாட்டி வாழ்க்கைதான்\nவையகம் வாழ வள்ளுவமே வழி\nபரோடா சமஸ்தானத்தில் கல்யாண ரத்து மசோதா\nகொரோனா காலச் சூழலில் மாறி வரும் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்\nவெளியிடப்பட்டது: 02 அக்டோபர் 2011\nசற்குணத்தின் போர்க்குண���்தான் ‘வாகை சூட வா’\nஇந்தியத் திரைப்பட வரலாற்றில், மூத்த படைப்பாக்கப் பெருமையை தமிழ் மொழி பெற்றுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதன் பண்பாட்டு ஆழம், இது வளர்த்து வைத்துள்ள பல்வேறு கலைகளின் வளர்ச்சி ஆகியவை, இந்த பெருமைக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. சினிமா என்னும் திரைப்படம், பல்வேறு கலைப்படைப்புகள் ஒன்று கூடி சேர்ந்து, இசைப்பதைப் போன்றது தான். போதிய கலை, வளர்ச்சி பெறாத மொழிகளால் சிறந்த திரைப்படங்களைப் பெற்றெடுக்க முடியாது.\nகேமராவின் மொழி தான் சினிமா என்று கூறுவார்கள். இதில் உண்மை இல்லாமல் இல்லை. அதே சமயம், ஆழ்ந்து யோசித்துப் பார்க்கும்போது, பண்பாட்டின் மொழியாகவே சினிமாவை நான் உணருகிறேன். இன்றைய தமிழ் சினிமாக்கள், தமிழ் பண்பாட்டை அப்படியே, படுகொலை செய்கின்றன. கசாப்பு கடைகளில் கறியை கொத்திய ஆணவத்தில் கறிக்கடை கத்தி சத்தம் எழுப்புவதைப் போல, தமிழ்ப் பண்பாட்டைக் கொத்துக் கறியாக்கிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் சத்தம் செவிப் பறைகளைக் கிழித்துக் கொண்டிருக்கிறது.\nஇந்தப் பின்னணியில் தான், தமிழ்ப் பண்பாட்டின் ஆழம் அறிந்து, அதனையே தன் மொழி கொண்டு, 'வகை சூட வா' என்ற கலைப்படைப்பை உருவாக்கியிருக்கிறார் திரைப்பட இயக்குநர் சற்குணம். சற்குணத்தைப் போன்றவர்களால் தமிழ்த் திரைவுலகின் எதிர்காலத்திற்கு மிகுந்த நம்பிக்கை கிடைத்து வருகிறது. கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் விட, நமது எதிர்காலம் மிகுந்த வலிமை கொண்டதாக இருக்கும் என்பதற்கு இவர்களே ஆதாரங்கள்.\nகூட்டமாக நின்று தங்கள் உயிரை மண்ணுக்காக, ஈகம் செய்த முள்ளிவாய்க்கால் வரலாற்றுக்குப் பின், நாம் வேர் பரப்பி நிற்கும் மண் மீதான வேட்கை கூடுதலாகிறது. வாகை சூட வா திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம். அது ஒரு அழகிய கிராமம். அந்த மண்ணின் வரலாறு அறிந்த மூத்த மனிதர். மண்வாசணை நுகர்ந்து, வாயில் போட்டு ருசித்து இதை விடவும், சிறந்த மண் எங்கும் இல்லை என்ற போது மெய் சிலிர்த்துப் போகிறது. அந்த மண் தான் காளவாய்க்குள் சென்று திரும்பிய பின் யாராலும் உடைக்க முடியாத செங்கல்லாக மாறுகிறது.\nஇந்த செங்கல்லின் வாழ்க்கை தான் திரைக்கதை. செங்கல் சூளையில் வெந்து மடியும் மக்கள் வாழ்க்கைப் பற்றிய ஆழமான பதிவுகள் தமிழில் இல்லை. அந்தக் குறைபாட்டை சற்குணம் இப்பொழுது போக்கியிருக்கிறார். செங்கல் சூளைகள் கொத்தடிமைகள் மிகுந்த உலகம். சென்னை பெரு வளர்ச்சியில் செங்கல்லுக்கு முக்கியமான பங்கு உண்டு. சென்னையைச் சுற்றியிருக்கும் வற்றாத நீர்நிலைகள், வளம் மிகுந்த மண் ஆகியவற்றால் செங்கல் சூளைகள் வளர்ந்தன என்றால், அந்த சூளைகளால் தான் சென்னை நகரம் வளர்ந்தது. இன்று நாகரிகம் பேசி சொகுசாக வாழ்ந்து வரும் சென்னைவாசிகள் இந்த உண்மையை அறிந்திருப்பார்களா என்பது சந்தேகம் தான்.\nசென்னையைச் சுற்றி, செங்கல் சூளைக்கு விறகுகளை லாரிகளில் ஏற்றி வருவதைப் போல, தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் கொத்தடிமைகள் ஏற்றிவரப்படுவார்கள். இவர்கள் பிரச்சனையில் தொடர்ந்து தலையிட்டு வந்துள்ளது இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி. ஒரு தருணத்தில், வாங்கிய கடனுக்கு வேலை செய்யவில்லை என்று மனைவியையும் பெற்ற பிள்ளைகளையும் சிறை பிடித்து விட்டான் ஒரு செங்கல் சூளை முதலாளி என்று, கணவன் மட்டும், கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் கதறிக் கதறி அழுததை என் ஆழ்மனம் அப்படியே பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். வாகை சூட வா படத்தை என்னால் நாற்காலியில் அமர்ந்து பார்க்க முடியவில்லை. நான் மிகவும் கொந்தளித்துப் போனேன்.\nகொத்தடிமைகளை போர்க்குணம் கொண்டு எழ வைக்கிறது கதை. எதார்த்தமற்ற சண்டைக் காட்சிகள் தான் தமிழ் சினிமாவின் அருவெறுப்பு. விமானம், கப்பல், ஆயிரக்கணக்கான மனிதத் தலைகள் என்று அனைத்தையும் தூள் தூளாக்கிக் காட்டும் கதாநாயகனின் வெற்று கைகளைப் பார்த்து, மக்கள் ஆரவாரம் செய்கிறார்கள்; கைத்தட்டுகிறார்கள். ஆனால் எதார்த்தத்தில் என்ன நடக்கிறது தன்னுடைய கன்னத்தில் எவனோ ஒருவன் அறைந்தாலும், காப்பாற்றுவதற்கு கதாநாயகனை எதிர்பார்க்கும் நிலைதான். எங்கே சென்றது அவர்களின் மண் சார்ந்த போர்க்குணம்\nஉலகப் புகழ் மிக்க வங்கத்தின் இயக்குநர் சத்தியஜித் ரே, அறுபதுகளில் போர்க்குணம் மிகுந்த திரைப்படங்கள் பலவற்றை வெளியிட்டிருக்கிறார். வெகு மக்களின் கோபம் எவ்வாறு கரு கொண்டு இடி, மின்னலாக வெளிப்படுகிறது என்பதை காட்சிப்படுத்தியிருக்கிறார். வெகு மக்களின் கோபம் எத்தகைய விளைவுகளை உருவாக்குகிறது என்பதை உலகில் பல நாடுகளும் இந்த வரிசையில் வெளியிட்டுள்ளன. இந்தத் திரைப்படத்தின் கதாநாயகன் ஒரு கூட்டத்தைப் புரட்டி எடுக்கும் வீரனாகக் காட்டப்படவில்லை. அடியாட்கள் கூட்டமாக நின்று தாக்குதல் நடத்தும்போது, ஏன் என்று மட்டும் கேட்கிறான். ஊரைவிட்டுப் போ என்றபோது, கொத்தடிமையாய் மாறிவிட்ட குழந்தைகளுக்கு படிப்பு சொல்லித் தருவதை நிறுத்திவிட்டுப் போக முடியாது என்று கூறிவிடுகிறான். கழுத்து நெறிபடுகிறது. மூச்சுத் திணகிறது. உயிர் போய்விடுமோ என்ற அளவிற்கு நிலைமை மோசமாகிறது. முடியாது என்று சொல் உறுதியுடன் இவனிடமிருந்து பிறக்கிறது. இந்த வைராக்கியத்திலிருந்துதான் மக்கள் உள்ளங்களில் நெருப்பு பற்றிக் கொள்வதற்கான முதல் தீப்பொறி கிடைக்கிறது.\nஇந்தத் தீப்பொறியை, கால் ஊனமுற்ற சிறுவன் ஒருவன் ஒரு செங்கல்லை எடுத்து வீசுவதன் மூலம் வீசி எறிகிறான். போர்க்குணம் மிக்க இந்த காட்சித் தூண்டல் தான், போராட்டங்களில் மக்கள் தன்னம்பிக்கையைப் பெறுவதற்கு அடிப்படையாக அமைகிறது. இதில் தான் இயக்குநரின் அசாத்திய துணிச்சல் வெளிப்படுகிறது. நம்பமுடியாத கற்பனை சாகசங்கள் நிறைந்த பொய்யான கதாநாயக சித்தரிப்புகளிலிருந்து சினிமாவை திசை மாற்றம் செய்து வெகுமக்களின் வீரத்தில் இதனை கௌரவப்படுத்தியிருக்கிறார். முற்றிலும் வியாபாரமயமாகிப் போன தமிழ் சினிமாவில் இயக்குநரின் முடிவை அசாத்திய துணிச்சல் என்ற வார்த்தைகளில் தான் குறிப்பிட்டுச் சொல்ல முடிகிறது.\nகுருவிக்காரரின் பாத்திரப் படைப்புதான் கதை பிரதிபலிக்கும் காலத்தின் குரலாகத் தெரிகிறது. 'குருவி எல்லாம் என் காதுலே கத்து' என்கிறார். மரங்களையும் கூடுகளையும் இழந்த குருவிகள் அவருடைய காதில் மட்டும் கத்தவில்லை, நம் காதிலும் கத்திக் கொண்டிருக்கின்றன. பசுமரங்களின் அழிவும், வாழ்வின் தார்மீக வீழ்ச்சியும் இந்தப் பாத்திரத்தின் மூலம் வேதனையை நம்முடன் திரைப்படம் பகிர்ந்துகொள்கிறது. குழந்தைத் தொழிலாளிகள் பற்றிய பொறுப்புணர்ச்சி, கல்வி அறிவில்லாதவர்கள் எவ்வாறெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள், சாதிதான் மனஅடிமைத்தனத்திற்குக் காரணம் போன்ற நிகழ்வுகளை உணர்வுப்பூர்வமாக விளக்க கதை முயற்சிக்கிறது. இது ஒவ்வொன்றிலும் இயக்குநரின் பொறுப்புணர்ச்சியைப் பாராட்டுவது நமது கடமையாகும். இந்த சமூகக் கருத்துக்கள் எதிலும் ஒரு சிதைவு கூடாது என்��தில் கதை கவனமாக அமைக்கப்பட்டுள்ளது.\nதமிழக ஊர்கள் ஒவ்வொன்றின் வரலாறும், மிகவும் தொன்மையானது. காலப் பெருவெள்ளத்தில் இவை தேக்கி வைத்துள்ள, நுட்பம் மிகுந்த பண்பாட்டுக் கூறுகள் கொஞ்சம் கொஞ்சமாக இன்று அழியத் தொடங்கி விட்டன. உலகில் பல நாடுகள் தங்கள் பண்பாட்டுத் தொன்மையை ஆவணப்படுத்தும் கடமையைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். ஆவணப்படுத்துவதில் பொறுப்புணர்வற்றத் தமிழர்கள், பண்பாட்டு சேமிப்புகளை இழந்து, மண் தந்த வாழ்க்கையிலிருந்து தூக்கி எறியப்பட்டு, அந்நியமயமாகி வருகிறார்கள். இதற்கான மீட்பு நடவடிக்கைகளில் சற்குணத்தின் படைப்புலகு தனிக்கவனம் கொண்டுள்ளது. இன்னமும் சொல்லப்போனால், இவரது திரைக்கான இயக்கும் ஆற்றலே பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டது தான். காணாமல் போய்விட்ட பண்பாட்டுக் கூறுகளை திரைப்படத்தில் காணும்போது, வெகு காலத்திற்கு முன்னரே காணாமல் போய்விட்ட உறவுகளில் ஒன்று திடீரென்று கிடைத்துவிட்டால் எந்த வகையான மகிழ்ச்சி கிடைக்குமோ, அந்த மகிழ்ச்சி எனக்குக் கிடைக்கிறது.\nஊரே ஒன்று திரண்டு, இரவு நேரத்தில் பந்தம் பிடித்து, மலையேறி, காடுகரம்பைகளைக் கடந்து, திருவிழாவில் அனைவருமாக சங்கமிப்பது எத்தகைய மகிழ்ச்சியானது. இன்றைய தலைமுறையை, இந்த மகிழ்ச்சியை ஏக்கம் கொண்டு திரைப்படத்தில் பார்க்க வைத்துள்ளார் சற்குணம். மரண நிகழ்வு, 30 ஆம் நாள் நினைவுப்படையல் ஆகியவை இயல்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒப்பாரி சினிமாவுக்காகத் தயாரிக்கப்படவில்லை. ஆம்பலாபட்டின் மூத்த தாய், லெட்சுமி அம்மாள் அவர்களின் நூற்றாண்டு கால சோகத்தை சுமந்த ஒப்பாரிப்பாடலுக்கு எது இணை என்று யோசிக்க வைத்துவிடுகிறது. மாப்பிள்ளைக்கு அணிவிக்க வேண்டிய தங்க மோதிரத்தை இட்லியில் வைத்து, சாப்பிடும்போது அதிர்ச்சியுறச் செய்தல், மணமகனுக்கு இலை விருந்து செய்து, அவன் உணவு சாப்பிடும் நேரத்தில், வாழை இலையில் முன்னரே கட்டி வைத்திருந்த நூலால் இழுப்பது -இப்படி திரை முழுவதும் பண்பாட்டுக் கூறுகள் நிரம்பி வழிந்து தனி கலகலப்பை உருவாக்குகிறது.\nகதையின் மையம் காதல் இல்லை; வாழ்க்கை தான். கதாநாயகன் விமல் நடிப்பு மிகவும் இயல்பாகவே இருக்கிறது. களவாணி திரைப்படத்திலிருந்து மாறுபட்ட பாத்திரம் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மிகவும் பொருத்தமுற நடிப்பு அமைந்துள்ளது. கதாநாயகி இனியாவின் கெட்டிக்காரத்தனத்தோடு கூடிய குறும்பு தனித்த வசீகரத்தைத் தந்துள்ளது. கணக்கு போடும் கதாபாத்திரமான தம்பி ராமையாவின் படைப்பு ரசிக்கத்தக்கதாகவே இருக்கின்றது. இசை, ஒளிப்பதிவு இயக்குநர்கள் பாராட்டுக்குரியவர்கள். கவிஞர்கள் வைரமுத்து, வே.இராமசாமி, கார்த்திக் மேத்தா ஆகியோரின் பாடல்கள் சிறப்புக்குரியவை என்றாலும், என் தோழன் அறிவுமதியின் பாடலை நிமிர்ந்து கேட்டு, எழுச்சி பெற்றேன்.\nவலுவான கதை அமைப்பு, எந்த மொதலாளியையும் நம்பாதீங்க என்ற வசனத்தின் மூலம் கூலித் தொழிலாளிகளுக்கான பாதை எது என்பதை திரைப்படம் காட்டுகிறது. ஆதிக்க எதிர்ப்பும், பண்பாட்டுப் பார்வையையும் கொண்டுள்ள ‘வாகை சூட வா’ சற்குணத்தின் தனித்துவத்தைக் காட்டுகிறது. சற்குணம் பிறந்த பூமியான ஆம்பலாப்பட்டை நான் அறிவேன். அந்த செந்நிற ஆம்பல், தன் மடல் அவிழ்த்து, சற்குணம் என்னும் கலைப் போர்க்குணத்தை பெற்றெடுத்துக் கொடுத்துள்ளது. ஆம்பல் மண்ணுக்கு மீண்டும் என் வணக்கம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n\"வாகைசூடவா\" படத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் கட்டுரையாக உள்ளது, அறிவுமதியின் பாடலில் உள்ள கருவைச் சொற்களால் கோடிட்டுக் காட்டியிருக்கலா மே. இழந்த உறவை எண்ணி,எண்ணி இருப்பவர்களுக்க ுச் சொற்களால் புரிய வைப்பதே \"ஒப்பாரி\" ஒருவன் வாழ்ந்தபோது செய்த நற்செயல்களை வார்த்தைகளால் வடிக்கும் பாமாலையே\" ஒப்பாரி\" இந்த ஒப்பாரிப் பாடலை அந்தியிலும் சந்தியிலும் உரத்த குரலில் உரிமையுள்ளவர்கள ் கூடி இருந்து பாடுவார்கள்.அவர ்களுக்கு அவ்வீட்டார் அவித்த கடலையும் சுக்குவெந்நீரும ் கொடுப்பர். சிலர் அதற்காகவே கூட பாடுவார்கள். அப்பாடலில் இறந்தவரின் குடும்பப் பெருமைகள் கூறப்படும். அதனைக் கொண்டே பெண்- மாப்பிள்ளை பேச்சும் தொடங்க தொடர்பு கிடைக்கும்.\nநெத்தி நிறைய திருநீறு..... உன்னை நெனச்சாக் கண்ணீரு.சொல்லாம கொள்ளாம எங்கிட்டு தா[ன்] போனீரு....நீ போன பாதயில தடமே தெரியல நேத்து வர ஒலகமெல்லா[ம்] நீ தான்னு நா இருந்த..... கண்ண மூடினீரே.....கட மையல்லா[ம்] முடிஞ்சுபோச்சா. .... சொமயல்லா[ம்] விட்டுட்டு சொகமா போனீரே....பொறந் த வீட்டு சனமெல்லா[ம்] வாய்பொத்தி நிக்குதிங்கே... ..பளகின சனமெல்லா[ம்] பதறி போய் பாக்குதிங்கெ... ..காமாலைதா[ன்] வந்ததோ.......கா ல[ன்] தா[ன்] வந்தானோ......கா லடியில ரெண்டு வயசு; கையில அஞ்சு மாசம். கன்னி கழியாம காத்திருந்த எனக்கு இப்பிடி சோதனையா....நீ போன பாதயில தடமே தெரியல நேத்து வர ஒலகமெல்லா[ம்] நீ தான்னு நா இருந்த..... கண்ண மூடினீரே.....கட மையல்லா[ம்] முடிஞ்சுபோச்சா. .... சொமயல்லா[ம்] விட்டுட்டு சொகமா போனீரே....பொறந் த வீட்டு சனமெல்லா[ம்] வாய்பொத்தி நிக்குதிங்கே... ..பளகின சனமெல்லா[ம்] பதறி போய் பாக்குதிங்கெ... ..காமாலைதா[ன்] வந்ததோ.......கா ல[ன்] தா[ன்] வந்தானோ......கா லடியில ரெண்டு வயசு; கையில அஞ்சு மாசம். கன்னி கழியாம காத்திருந்த எனக்கு இப்பிடி சோதனையா அட கடவுளெ ஒனக்கு கண்ணே தெரியலயா.....\nதஞ்சாவூரு மாடத்தி பாடலில் தமிழகத்தின் மண்வாசனை அப்பிக்கொள்கிறத ு\nகுழந்தை தொழிலாளர்கள் உலகளவில் இன்றளவும் உள்ளனர் அறியாமை ஆறிருள் உழைப்பாளர்களிடம ் வேருனற பட்டுள்ள்து.... . எழுச்சி , மீட்சி படம்.\nஒரு நிமிடம் மற்றும் இரு நிமிடப்பாடல்கள் .[தஞ்சாவூரு மாடத்தி.......] தமிழ் திரை உலகிற்கு புதிய பரிமானம\nஅனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதை அழகாக கூறிய படம்........ குறுகிய நேரத்தில் அழகிய பாடல்கள். கிராமத்து மண் வாசம், ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வழிகாட்டி இருக்க வேண்டும் என்பதை சிறப்பாக கூறிய கதை.\nயாருக்கும் யாரும் அடிமை இல்லை என்பதை தெளிவாக குறிய படம்.\nவாகை சூடவா , படத்தின் ராமசாமி எழுதிய இரு பாடல்கள், நன்றாக இருந்தது. ஒரு நிமிட பாடலயும் இப்படி அழகாக எழுத இயலும் என்று நிருபித்துள்ளார ். ஒரு ஆசிரியரின் ஆர்வமும், அறியாமை மக்களுக்கும் இடையில் அழகான சித்திரம் ஒன்றை கதையாக உருவாக்கிய தொகுப்பாளருக்கு ஒரு வாழ்த்துக்கள். அடிமை இல்லா வாழ்க்கை , கிராம வாசம். ஒரு காதல். அழகான கதை.\n+1 #8 சித்திரவீதிக்காரன் 2011-10-15 07:06\nசமீப காலமாக திரைப்படங்கள் பார்ப்பதையே தவிர்த்து வந்தேன். அழகர்சாமியின் குதிரை திரைப்படத்திற்க ு பிறகு நான் எந்த படமும் பார்க்கவில்லை. சற்குணத்தின் களவாணி திரை��்படத்தை பலமுறை பார்த்திருக்கிற ேன். பார்த்துக்கொண்ட ிருக்கிறேன். சற்குணம் மற்றும் விமல் மீது நம்பிக்கையுடன் இப்படத்திற்கு சென்றேன். அற்புதமான படம். நாம் இழந்தவற்றை எல்லாம் இப்படம் எடுத்துக்காட்டி யது. இப்பொழுது சைக்கிள்களே அருகி வரும் பொழுது விளக்கு மாட்டிய சைக்கிளை பாடல் காட்சியில் காட்டுகிறார். எல்லாப்பாடல்களு ம் அருமை. புரவியெடுப்பு கிராமத்திருவிழா மிகவும் அருமையாக படமாக்கப்பட்டுள ்ளது. மேலும், இப்படத்தில் எல்லாமே அற்புதமாக அமைந்து உள்ளது பாராட்டிற்குரிய து. இது போன்ற படங்களின் வெற்றியில் தான் மேலும் நல்ல படங்களை எடுக்க சற்குணம் போன்ற புதியவர்கள் வருவார்கள். எனவே, அனைவரும் இதை திரையரங்களில் சென்று பார்க்க வேண்டும். அற்புதமான பகிர்வு. நன்றி\nதமிழர்களே.. இந்த படத்தை வெற்றி பெற செய்யுனங்கள். இல்லையேல் நாம் தமிழர்கள் இல்லை.\nமூன்றரை மணி நேரம் கண்டெடுத்தான்கா ட்டில் வாழ்ந்துவிட்டு வாருங்கள். அழகிய அனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/naramapau-talaracacaiyataaiyaamala-kaakakairatau-elaumaicacama-palama", "date_download": "2020-05-25T05:53:15Z", "digest": "sha1:NUVN6VK2TIQT37YQ6TXSSZNZ2ZYG3RQV", "length": 9605, "nlines": 58, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "நரம்பு தளர்ச்சியடையாமல் காக்கிறது எலுமிச்சம் பழம்! | Sankathi24", "raw_content": "\nநரம்பு தளர்ச்சியடையாமல் காக்கிறது எலுமிச்சம் பழம்\nசெவ்வாய் அக்டோபர் 15, 2019\nதற்போது, எலுமிச்சம் பழத்தில் இருந்து, 'ஜாம், ஜெல்லி, மார்மலேடு, லெமனைடு' மற்றும் மதுபானம் போன்றவற்றையும், பெருமளவில் தயாரிக்கின்றனர்.\nமேலும்,எலுமிச்சை ரசம், எலுமிச்சை எண்ணெய், 'கால்சியம், சிட்ரேட்' போன்ற பொருட்களும் வணிக நோக்குடன் தயாரிக்கப்படுகின்றன.\nஇதுதவிர,உலோகத்தால் செய்த கலசங்களை சுத்தம் செய்ய, உலர வைக்கப்பட்ட எலுமிச்சை தோல்களை அரைத்து, மாவாக்கி பயன்படுத்துகின்றனர்.எலுமிச்சை தோல்,மாடுகளுக்கு,சத்துள்ள தீவனமாகவும் பயன்படுகிறது.\nஇதன் சாறை, அன்றாட உணவோடு, ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தி வந்தால், ஜீரண சக்தி அதிகமாகும். நன்கு பசி எடுக்கும். விரல் முனையில் தோன்றும், 'நகச்சுத்தி' நோய்க்கு, இந்த பழத்தை செருகி வைப்பதுண்டு.\nமுற்றிய சொறி, கரப்பான் நோய்களுக்கு இதன் சாறை தொடர்ந்து பூசி வர, நல்ல குணம் தெரியும்.\nமண்ணீரல் வீக்கத்துக்கு, எலுமிச்சை ஊறுகாய் நல்லது. காய்ச்சல், அழற்சி, கீல் வாதம், சீத பேதி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும், மருந்தாக உதவுகிறது.\nஎலுமிச்சையில், பல அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த பழத்தில், வைட்டமின், 'சி' அதிக அளவில் உள்ளது.\nபச்சைக் காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளும் வழக்கம், வெளிநாடுகளில் அதிகரித்து வருகிறது. பச்சை காய்கறிகளுக்கு ருசியூட்ட, எலுமிச்சம் பழச்சாறு பயன்படுகிறது.\nநம் நாட்டில், இயற்கை சிகிச்சை மருத்துவ முறையில், இந்த பழம் அதிக அளவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.\nஇந்த பழச் சாறுடன், தண்ணீர், தேன் போன்ற ஏதாவது ஒரு பொருள் சேர்த்து அருந்தலாம்.\nஎலுமிச்சம் பழச் சாறில், 'சிட்ரிக்' அமிலம் இருப்பதால் மண், கண்ணாடி மற்றும் பீங்கான் ஆகிய பாத்திரங்களில் மட்டுமே வைக்க வேண்டும். வேறு பாத்திரங்களில் வைத்தால், அதன் இயல்பு கெட்டு, நச்சுத்தன்மை கொண்டதாக மாறி விடும்.\nஎலுமிச்சம் பழம், உடல் வெப்பத்தை குறைக்கும். உடல் உறுப்புகள் இயல்பாக இயங்க துாண்டுதல் அளிக்கும். மூளையின் வளர்ச்சியையும், இயக்கத்தையும் மேம்படுத்தும். வாய் கசப்பை அகற்றும். கபத்தை கட்டுப்படுத்தும். வாதத்தை விலக்கும்.\nஇருமல், தொண்டை நோய்களை குணப்படுத்தும். மூலத்தை கரைக்கும். விஷங்களை முறிக்கும்.\nஉடலின் நரம்பு மண்டலத்திற்கு, வலிமையை ஊட்டமளிக்கக் கூடிய ஆற்றல், இந்த பழத்திலுள்ள, 'பாஸ்பரஸ்' என்ற ரசாயன பொருளுக்கு உண்டு. இது மட்டுமின்றி, நரம்புகளுக்கு புத்துணர்ச்சியையும், தெம்பையும் அளிக்கிறது.\nஎலுமிச்சம் பழத்தில் உள்ள மற்றொரு ரசாயன பொருளான, 'பொட்டாசியம்' ரத்தத்தின் அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன், நரம்பு தளர்ச்சியடையாமல் காக்கிறது.\nமற்ற எந்த பழத்தையும் விட, எலுமிச்சம் பழம் தான், குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய பிணிகளுக்கு சரியான மருந்தாக உதவுகிறது.\nஇதயம், உடலின் மற்ற உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு\nஞாயிறு மே 24, 2020\nஉண்ணும் தட்டு சிறிய அளவில் இருத்தல் நல்லது. தட்டில் அதிகமான காய்கறிகள் இருப்பதே நல்லது......\nகாற்றில் வைரஸ் பரவலைத் தடுக்க 6 அடி தூர இடைவெளி போதாது\nவெள்ளி மே 22, 2020\nஆய்வு ஒன்றின் முடிவில் தெரிய வந்துள்ளது.\nகொரோனாவிற்கு எதிரான முழுநாள் உணவு\nசெவ்வாய் மே 19, 2020\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, நாம் ��ரண்டு விஷயங்களில்\nநோய்த்தொற்று பரவுவதை தவிர்க்க கை கழுவலாம் வாங்க...\nதிங்கள் மே 18, 2020\nகைகளை கழுவுவதன் மூலம் நோய்த்தொற்று பரவுவதை தவிர்க்கலாம்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\nபிரித்தானிய வெளியுறவு செயலாளரின் மே 18 “Twitter” செய்திக்கு TYO-UK இன் பதில்கள்\nபிரான்சு ஆர்ஜெந்தை இளையோர் விடுத்துள்ள நினைவேந்தல் செய்தி\nவியாழன் மே 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2020-05-25T04:10:59Z", "digest": "sha1:KJ2QA3G6TXPO73YGSDBV6FRWWL7UUA6E", "length": 10335, "nlines": 50, "source_domain": "www.epdpnews.com", "title": "யாழ் மாநகர முதல்வரது விடுமுறை தொடர்பில் குழறுபடி: விடுமுறைக் கடிதம் ஏற்றுக்கொள் முடியாது என யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் போரக்கொடி – சபையை வெளிநடப்பு செய்தது ஈ.பி.டி.பி! - EPDP NEWS", "raw_content": "\nயாழ் மாநகர முதல்வரது விடுமுறை தொடர்பில் குழறுபடி: விடுமுறைக் கடிதம் ஏற்றுக்கொள் முடியாது என யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் போரக்கொடி – சபையை வெளிநடப்பு செய்தது ஈ.பி.டி.பி\nயாழ் மாநகரசபை முதல்வர் ஆர்னோல்ட் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில், அவரால் சபைக்கு வழங்கப்பட்ட விடுமுறை கடிதம் குழறுபடி நிறைந்ததொன்றாக காணப்படுவதாகவும் உதவி முதல்வருக்கு அதிகாரம் கொடுக்காது கூட்டத்தை மட்டும் நடத்த அனுமதி கொடுத்ததால் ஏனைய செயற்பாடுகளை நிறைவேற்ற அவருக்கு அதிகாரம் கிடையாது. ஆகவே இந்த சபையின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள் முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் திருமதி அனுசியா சந்துரு சுட்டிக்காட்டியதை அடுத்து யாழ் மாநகரசபையின் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியதால் இன்றைய சபை அமர்வு பெரும் அமளிதுமளியானது. இதையடுத்து ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் சபை நடவடிக்கைகளிலிரந்து வெளிநடப்பு செய்தனர்.\nஇன்றையதினம் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக சமூக இடைவெளியை பேணும் வகையில் யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் உதவி முதல்வர் ஈசன் தலைமையில் நடைபெற்றது.\nஇதன்போது அண்மைய கால நிலைமைகள் தொடர்பில் ஊறுப்பினர்கள் சபையில் தத்தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.\nஅதன்போது திருமதி அனுசியா சுகாதார ஊழியர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன் அவர்களுக்கான உடைகளும் வழங்கப்பட வேண்டும் என்றும் ஒப்பந்த அடிப்படையில் மாநகரில் பணியாற்றும் ஊழியர்கள் தற்போது தொழிலில்லாது இருப்பதால் அவர்களுக்கு இடர்கால கடனுதவியாக குறைந்தது 10 ஆயிரம் ரூபா கடனுதவி வழங்க வேண்டும் என்றும் அதற்கான ஏற்பாடுகளை மாநகரசபை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.\nஅத்துடன் மாநகர எல்லைக்குள் இருக்கும் வறிய சிறார்களின் போஷாக்கை மையப்படுத்தி அவர்களுக்கு இலவச சத்துணவு வழங்கும் திட்டத்தை இன்றைய சூழ்நிலையிலாவது உருவாக்குவது அவசியம் என்றும் இதற்கு சபை உடனடி தீர்வு கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்\nஇந்நிலையில் இன்றையதினம் சபைக்கு மாநகர முதல்வர் வருகைதராதது தொடர்பில் கடிதம் ஒன்று அனுப்பிவைத்துள்ளார் என சபையில் அறிவிக்கப்பட்டதை அடுத்து கடிதம் சபையின் பார்வைக்கு காண்பிக்கப்பட வேண்டும் என திருமதி அனுசியா வலியுறுத்தியிருந்தார்.\nகுறித்த கடிதத்தில் இன்றைய கூட்டத்திற்கு தன்னால் வரமுடியாது என்றுமு; அதனால் பிரதி முதல்வர் சபையை வழிநடத்த தான் அனுமதி வழங்குவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அவர் இவ்வாறு எப்படி கடிதம் வரைய முடியும் என்றும் தேர்தல் நடைபெறும் வரை ஆணையாளரும் உதவி முதல்வருமே சபைக்கு பொறுப்பானவர்களாக இருப்பார் என்றும் இந்த கடிதத்தை நாம் ஏற்றுக்கொள் போவதில்லை என்றும் சுட்டிக்காட்டிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநகரசபை சபை உறுப்பினர்கள் சபையிலிருந்டது வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசுற்று நிரூபத்துக்கு அமையவே பதவிகள் நியமிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி\nஅமைச்சர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை\nயாழ் மண்ணில் கால் பதித்தால் சொர்க்கம் நிச்சய��் - இந்தியத் துணைத் தூதுவர் ஆ.நடராஜன்\nமலேரியாவை ஒழிக்க தீவிர நடவடிக்கை - சுகாதார அமைச்சு\nஅஞ்சல் ஊழியர்களின் போராட்டத்தால் தண்டப் பணங்கள், விண்ணப்பங்களை பிரதேச செயலகங்களில் வழங்கலாம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-05-25T04:32:58Z", "digest": "sha1:5OK4SRZV4MXZLLUGMFWUPERLBSZ72XLK", "length": 5525, "nlines": 118, "source_domain": "www.sooddram.com", "title": "அத்தனகல அமைப்பாளராக சந்திரிகா – Sooddram", "raw_content": "\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல பிரதான அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல அமைப்பாளர் பதவி, கடந்த சில மாதங்களாக வெற்றிடமாக இருந்த நிலையில் அந்த இடத்துக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nPrevious Previous post: கடாபியின் மறுபக்கம்……\nNext Next post: இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsexstories.cc/tamil-sex-stories/", "date_download": "2020-05-25T05:13:42Z", "digest": "sha1:SYDKQOMIZOVTWL3YX2F2K3PNQVSRING2", "length": 9410, "nlines": 83, "source_domain": "tamilsexstories.cc", "title": "Tamil Sex Stories | Tamil Sex Stories", "raw_content": "\nகவர்ச்சி தேவதை Kavarchi Thevathai – affair, blowjob, home sex, seduce, tamil எனக்கு என்ன விட முத்த பெண்களை அதிகமா பிடிக்கும். நான் எப்பொழுதும் கல்யாணமான பெண்களின் முலைகளைப் பார்த்து ரசித்து கனவு கண்டு ஆனந்தம் அடைந்து கொள்வேன். இந்த கதை முற்றிலும் மாறுபட்ட கதை. இந்த சம்பவம் 6 வருடங்களுக்கு நடந்தது.தொடர்ந்து படி… கவர்ச்சி தேவதை – Tamil kamakathaikal\nகாதலியுடன் காம உணர்வு – Tamil kamakathai\nKadhaliyudan Kama Unarvu – blowjob, colleague, hardcore, office, tamil sex story ஹாய் நண்பர்களே, என் பெயர் பிரகாஷ் ஒரு சிறிய நகரத்தில் இருந்து வந்தவன். நான் சென்னைக்கு பணிமாற்றம் செய்து கொண்டு வந்தேன். அது தான் வேலையில் முதல் நாள், என்னுடன் அந்த புதிய நிறுவனத்தில் சேர்வதற்கு ஒரு அழகான கவர்ச்சியானதொடர்ந்து படி… காதலியுடன் காம உணர்வு – Tamil kamakathai\nரயில் பயண தோழியுடன் செக்ஸ் – Tamil kama kathaikal\nRail Payana Thozhiyudan Sex – desi girl, seduce, sex stories, stranger, tamil, train tamil sex stories வணக்கம் நண்பர்களே, ஒருமுறை மும்பையில் ஒரு மீட்டிங் சென்று விட்டு சென்னைக்குத் திரும்புவதற்காக ரயில் ஏறினேன். ரயில் எடுக்கும் 5 நிமிடம் முன்னரே என் இருக்கையில் அமர்ந்து விட்டேன். என் இருக்கையின் அருகேதொடர்ந்து படி… ரயில் பயண தோழியுடன் செக்ஸ் – Tamil kama kathaikal\nவேலைக்காரி அமுதாவை ஓத்தேன் – Tamil kama kathaikal\nவேலைக்காரி அமுதாவை ஓத்தேன் Vellaikaari Amuthaavai Oothen – anal, boobs, hardcore, home sex, tamil sex story வணக்கம் எனது பெயர் இளங்கோ வயது 24, நான் புதுவையில் ஒரு கிராமத்தில் வசிக்கிறேன். எனது சொந்த ஊர் சென்னை இங்குப் படிப்பதற்காக வந்து தங்கி இருக்கிறேன் என்னது துணிகள் மற்றும் சாப்பாட்டை அபத்த வேலைக்காரி செய்து வந்தால் அவள் எனதுதொடர்ந்து படி… வேலைக்காரி அமுதாவை ஓத்தேன் – Tamil kama kathaikal\nஆண்டி ஆனவுடன் காம வெள்ளம் பெருக்கெடுத்தது – Tamil kamaveri – Sex Stories\nஆண்டி ஆனவுடன் காம வெள்ளம் பெருக்கெடுத்தது Aunty Aanaudan Kaama Velam Perukeduthathu – aunty, blowjob, boobs, seduce, tamil sex story வணக்கம் மக்களே எனது பெயர் ரோஜா வயது 38, எனக்குத் திருமணம் ஆகி 14 வருடங்கள் ஆகியுள்ளது. எனக்கு அழகான இரு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்கள் இருவருமே பள்ளியில் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். எனது கணவனுக்கு 45தொடர்ந்து படி… ஆண்டி ஆனவுடன் காம வெள்ளம் பெருக்கெட���த்தது – Tamil kamaveri – Sex Stories\nஹாய் பிரண்ட்ஸ் நான் விபச்சாரம் பகுதி-2 கதையை தொடங்குவோம் இதற்கு முந்தைய பதிவில் நான் அவளுடைய புண்டையை கடித்ததால் மூத்திரத்தை என் முகத்தில் அடித்தாள். நானும் எந்தவித கூச்சமும் இல்லாமல் அதனை ரசித்து ரசித்து குடித்தேன். அப்போது அவள் அப்படிதாண்டா நல்லா குடிடா என்று கத்தினாள். நானும் என்னுடைய வாயை எடுக்காமல் குடித்துக்கொண்டும் அவள் புண்டையைதொடர்ந்து படி… ஆண் விபச்சாரம் பகுதி 2 – Tamil Story – Sex Stories\nநான் be முடித்து வேலை தேடும் 1 வேலை illa vip சாதரண விவசாய குடும்பத்தை சேர்த்தவன். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவன் என் வாழ்வில் நடந்த காம நிகழ்ச்சி களை பகிர்ந்து கொள்ள விரும்புகிரேன். 5 வருடங்கள் ஆக இந்த வெப்சைட் இன் பிக் பேன் நான் இனி ஸ்டோரி கு செல்லலாம் எங்கள் ஊரில்தொடர்ந்து படி… கிராமத்து காவியம் – Tamil Story – Sex Stories\nகாதலியுடன் காம உணர்வு – Tamil kamakathai\nரயில் பயண தோழியுடன் செக்ஸ் – Tamil kama kathaikal\nஅம்மா வீட்டில் வைத்து ஓத்தேன் – Tamil dirty stories\nகாட்டுவாசிகள் காமம் – Tamil dirty stories\nஅம்மா மகன் தகாதஉறவு – tamil stories\nசெக்சு கதைகள் – tamil stories\nதமிழ் செக்சு கதைகள் – tamil stories\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/jobless-man-pregnant-wife-forced-to-stay-in-dubai-parking-lot.html", "date_download": "2020-05-25T04:38:18Z", "digest": "sha1:CHHELWN4KZ5NSFXETVZORPE6QF7P4K7K", "length": 8254, "nlines": 53, "source_domain": "www.behindwoods.com", "title": "Jobless man, pregnant wife forced to stay in Dubai parking lot | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nபாதிப்பு 'அதிகரிக்கும்' வேளையிலும் நிகழ்ந்த ஒரு 'நன்மை'... மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள 'தகவல்\n'ஒரே அடில லைப் செட்டில்'... '97 கோடியை சுருட்ட இந்திய என்ஜினீயர் போட்ட பிளான்'... அரண்டு போன அமெரிக்க அதிகாரிகள்\n'கொரோனாவுக்கு இடையே'... 'பாகிஸ்தான், சீனாவுடன் சேர்ந்து சைலண்ட்டாக பார்க்கும் காரியம்'\nவீட்டுக்கே 'டோர் டெலிவரி' பண்றோம்... ஒரு பைசா கூட 'எக்ஸ்ட்ரா' குடுக்க வேணாம்... அதிரடியாக அறிவித்த மாநிலம்\nஅதிக 'டேட்டா', அதிக 'வேலிடிட்டியுடன்'... புதிய 'சூப்பர்' பிளானை அறிமுகம் செய்துள்ள 'பிரபல' நிறுவனம்\n‘நாளுக்கு நாள் அதிகரிக்கும் எண்ணிக்கை’... ‘15 நாட்களில் இரு மடங்காக உயர்வு’\nதொடர்ந்து 'உயரும்' எண்ணிக்கை... 'அதிகபட்சமாக' பாதிப்பு 1000ஐ 'நெருங்கும்' மண்டலம்... 'சென்னை' கொரோனா நிலவரம்...\n'வந்தவங்க எல்லாம் சென்னை, மும்பை'... 'சொந்த ஊருக்கு வந்த மக்கள்'... ஒரே நாளில் எகிறிய எண்ணிக்கை\nகொரோனாவின் பிடியிலிருந்து 'தப்பிய' ஒரே 'இந்திய' மாநிலம்... 'இதுதான்' காரணம்... 'பகிர்ந்துள்ள' நிர்வாக அதிகாரிகள்...\n\"உன் உயிர் என் கைலதான் வண்டி ஏத்தி கொல்லப்போறேன்\".. 'கோயம்பேட்டில்' இருந்து சொந்த ஊருக்கு 'போன 'கொரோனா' நோயாளி விடுத்த 'கொலைமிரட்டல்'\n'இது எல்லாருக்குமே ஷாக்கிங் தான்'... 'இந்த விஷயத்துல சீனாவை ஓவர்டேக் பண்ண போகும் இந்தியா'... அதிர்ச்சி ரிப்போர்ட்\n.. சிப்ஸ், சிக்கன் சைடு டிஷ்\".. 'குடிமகன்களின்' டேட்டா பேஸை 'அபேஸ்'\".. 'குடிமகன்களின்' டேட்டா பேஸை 'அபேஸ்'.. வைரலான போலி டாஸ்மாக் இணையதளம்\nஎதுக்குமே 'அடங்க' மாட்டுது... நெக்ஸ்ட் 'கொரோனா' நோயாளிகளுக்கு... இந்த 'மருந்த' தான் குடுக்க போறோம்\nநம்ம 'நாட்ல' எப்டி 'கஷ்டப்பட்டுக்கிட்டு' இருக்காங்க... இப்படி ஒரு 'திருட்டுத்தனம்' பண்ண எப்படி மனசு வந்துச்சு\nVideo: கொரோனா வைரஸ் எவ்வளவு 'வேகத்தில்' பரவுகிறது... வைரலாகும் 'புதிய' வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2541389", "date_download": "2020-05-25T06:18:41Z", "digest": "sha1:JGUDRYHZHXNPKGWH6NJUDWMYQDMWS7OM", "length": 19511, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒவ்வொரு நாளையும் கண்ணீருடன் கடத்தும் சலவை தொழிலாளர்கள்| Dinamalar", "raw_content": "\nமூன்று ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் ...\nஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nஇந்தியாவில் 1.38 லட்சம் பேருக்கு கொரோனா: 4,021 பேர் பலி\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை துவங்கியது\nதகவல் இல்லாமல் சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஒடிசா ... 3\nஎல்லையில் சீனா அத்துமீறுவது ஏன்\nவரும் 31 -ல் புதிய ராஜ்யசபா எம்.பிக்கள் பதவியேற்க ...\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை 2\nடிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் ...\n14 மாவட்டங்களில் மழை ; 6 மாவட்டங்களில் வெயில் ; சென்னை ...\nஒவ்வொரு நாளையும் கண்ணீருடன் கடத்தும் சலவை தொழிலாளர்கள்\nதிருவொற்றியூர்; ஊரடங்கால், வேலையிழந்த சலவை தொழிலாளர்கள் மீள வழி தெரியாமல் தவிக்கின்றனர்.\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வீடுகளில் முடங்கியதால், பலர் வேலையிழந்து தவிக���கின்றனர். அந்த வரிசையில், சலவை தொழிலாளர்கள் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.\nதிருவொற்றியூர், எண்ணுார், மணலி, மணலி புதுநகர் சுற்றுவட்டாரத்தில், 500க்கும் மேற்பட்ட சலவை தொழிலாளர்கள், நகரின் பல தெருக்களில், தள்ளுவண்டிகள், தனி சிறு கடைகள் மூலம், துணிகளுக்கு இஸ்திரி போடும் பணி செய்து வந்தனர்.\nபொது முடக்கத்தால், வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலையில், 50 நாட்களாக, கடைகளுக்கு விடுமுறை விட்ட நிலையில், பொருளாதாரத்தில் பின் தங்கிய சலவை தொழிலாளர்கள், குடும்பத்தை நடத்த முடியாமல், திணறி வருகின்றனர்.\nவைரஸ் பரவலால் மிரண்டு போயுள்ள சென்னைவாசிகள், குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், தள்ளுவண்டி காய்கறி கடைகள், வீட்டு வேலை செய்பவர்களை, ஊர் நிர்வாகங்கள் அனுமதிப்பதில்லை.அதுபோல, தள்ளுவண்டி இஸ்திரி கடைகளுக்கும் பெரும்பாலான இடங்களில், ஊர் நிர்வாகங்கள் தடை விதித்துள்ளன.\nபல வீடுகளில், துணிகளை வாங்கி இஸ்திரி போடும் சலவை தொழிலாளர்கள், துணிகள் மூலம் தொற்று பரவ கூடும் என, அஞ்சுகின்றனர்.ஊடரங்கால், அரசு, தனியார் ஊழியர்கள் வேலைக்கு செல்வதில்லை. திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் ஏதுமில்லை. இதனால், துணிகளுக்கு இஸ்திரி போடுவதில், யாரும் நாட்டம் செலுத்துவதில்லை.இதன் காரணமாக, சலவை தொழிலாளர்கள், ஒரு நாளை கூட கடத்த முடியாமல் தவித்து வருகின்றனர். அரசு கவனித்து, பதிவு செய்யாத சலவை தொழிலாளர்களுக்கும், நிவாரணம் வழங்க வேண்டும் என. கோரிக்கை எழுந்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவீணாகும் பறங்கிக்காய்கள்: கவலையில் விவசாயிகள்(1)\nசுகாதார வளாகத்துக்கு பூட்டு; திறந்த வெளியை நாடும் அவலம்\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசலவை, சவரம், வீட்டு வேலை, ஆகிய உதவித் தொழில்களை, கொரோனாவினால் தனிமையும் அதிக சமயமும் உள்ளதால் மக்கள் விட்டு தாங்களே செய்ய பழகுகின்றனர். மிகப் பழைய கலாசாரம் திரும்புகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவீணாகும் பறங்கிக்காய்கள்: கவலையில் விவசாயிகள்\nசுகாதார வளாகத்துக்கு பூட்டு; திறந்த வெளியை நாடும் அவலம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_7607.html", "date_download": "2020-05-25T03:58:51Z", "digest": "sha1:E3QDOFWUXCM65IYKHRPALXUGN53Q33TX", "length": 3039, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "சிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய நயன்", "raw_content": "\nசிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய நயன்\nசிம்­புவும், நயன்­தா­ராவும், காத­லித்து பிரிந்­த­வர்கள். தற்­போது, இது நம்ம ஆளு படத்தில், மீண்டும் காத­லர்­க­ளாக நடித்துக் கொண்­டி­ருக்­கின்­றனர். அது மட்­டு­மின்றி, படத்தில், ரொம்ப இயல்­பா­கவும், அன்­னி­யோன்­ய­மா­கவும் நடித்து வரு­கின்­றனர். அவர்­களின், இந்த மாறு­தலைப் பார்த்து, கோடம்­பாக்கம் வட்­டா­ரமே, மூச்­ச­டைத்து போயி­ருக்­கி­றது.\nமற்ற நடிகர் - நடி­கை­களைப்போல், ஷாட் முடிந்­ததும் கேர­வ­னுக்குள் சென்று, தலை­ம­றை­வாகிக் கொள்­ளாமல் படப்­பி­டிப்பு தளத்­தி­லேயே, சேர் போட்டு அமர்ந்து, மனம் விட்டு பேசிக் கொண்­டி­ருக்­கின்­றனர், இரு­வரும்.\nமேலும், சிம்­புவின் பிறந்த நாள் கொண்­டாட்­டத்தில் பங்­கேற்று, நயன்­தாரா, அவ­ருக்கு வாழ்த்து தெரி­வித்­த­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/category/srilanka-news/", "date_download": "2020-05-25T05:46:19Z", "digest": "sha1:XP6AMU3YAYEPELP35BQK2YISBE4WRPF5", "length": 10987, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை – GTN", "raw_content": "\nயாழில் சட்டத்தரணியின் வீட்டின் மீது தாக்குதல் – மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கண்ணடனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட மூவருக்கும் மறியலில்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகாணாமல் போனவர் சடலமாக மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்க விஞ்ஞானி சிவானந்தனின் நிதியுதவியில், யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிமார்ட் தொலைபேசிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகவாசாகி நோய் குறித்து பெற்றோருக்கு எச்சரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவத்தினரை தாக்க முயன்றார்கள் என மூன்று இளைஞர்கள் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல்துறையினர் மீது வாள் வெட்டு – இருவர் கைது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவானொலி உரையாடல்களும் பால்நிலை ஏற்றத்தாழ்வுகளும் – கலாவதி கலைமகள்..\nஇலங்கை • ���ிரதான செய்திகள்\nஇருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு இந்திய-இலங்கை தலைவர்கள் இணக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் ஆயர் – டக்ளஸ் தேவானந்தா சந்தித்து கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாஞ்சிரங்குடா இராணுவ முகாமில் இறந்த ராணுவ வீரருக்கு கொரோனா தொற்று கிடையாது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெவ்வாய் முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிங்ஸ்பெரி ஹோட்டலில் தாக்குதல் நடத்தியவரிடம் 32 வங்கிக் கணக்குகள் இருந்துள்ளன :\nஇலங்கை • பிரதான செய்திகள்\n276 கடற்படையினர் வவுனியா தனிமைப்படுத்தல் முகாங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிசங்க சேனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய மேஜர் ஜெனரல் நியமனம் ஐ.நா.வின் தீர்மானத்திற்கு எதிரானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகதிர்காமம் நோக்கிய யாத்திரைக்கு அனுமதி கிடைத்துள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவளக்கடை காவல்நிலையத்தில் விசாரணைகள் முன்னெடுப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தவருக்கு நீதிமன்று எச்சரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு கிழக்கிலுள்ள திறமையான இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்\nகொரோனா – 24 மணிநேர மரணங்கள் – UK – 118 – ஸ்பெயின் 74 – இத்தாலி 50 – பிரான்ஸ் 35 – ஜேர்மணி 5 – கனடா – 69. May 24, 2020\nயாழில் சட்டத்தரணியின் வீட்டின் மீது தாக்குதல் – மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கண்ணடனம்… May 24, 2020\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட மூவருக்கும் மறியலில் May 24, 2020\nகாணாமல் போனவர் சடலமாக மீட்பு May 24, 2020\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி May 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்��ந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran1227.aspx", "date_download": "2020-05-25T04:22:31Z", "digest": "sha1:T6AK5YIMOUXP5VGNJRE357NGHTVOMUZM", "length": 21314, "nlines": 88, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 1227- திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nகாலை அரும்பிப் பகல்எல்லாம் போதாகி\n(அதிகாரம்:பொழுதுகண்டு இரங்கல் குறள் எண்:1227)\nபொழிப்பு: இந்தக் காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.\nமணக்குடவர் உரை: இக்காம நோயாகிய பூ விடியற்காலத்தே அரும்பிப் பகற்பொழுதெல்லாம் முகிழ் முகிழ்த்து மாலைக்காலத்தே மலரா நின்றது.\nபரிமேலழகர் உரை: ('மாலைப் பொழுதின்கண் இனையையாதற்குக் காரணம் என்னை' என்றாட்குச் சொல்லியது.) இந்நோய் - இக்காமநோயாகிய பூ; காலை அரும்பி - காலைப் பொழுதின்கண் அரும்பி; பகல் எல்லாம் போது ஆகி - பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் முதிர்ந்து; மாலை மலரும் - மாலைப் பொழுதின்கண் மலராநிற்கும்.\n(துயிலெழுந்த பொழுதாகலின் கனவின்கண் கூட்டம் நினைந்து ஆற்றுதல்பற்றி, 'காலை அரும்பி' என்றும், பின் பொழுது செலச்செல அது மறந்து பிரிவுள்ளி ஆற்றாளாதல் பற்றிப் 'பகலெல்லாம் போதாகி' என்றும் , தத்தம் துணையை உள்ளி வந்து சேரும் விலங்குகளையும் மக்களையும் கண்டு, தான் அக்காலத்தின் நுகர்ந்த இன்பம் நினைந்து ஆற்றாமை மிகுதிபற்றி 'மாலை மலரும்' என்றும் கூறினாள். 'பூப்போல இந்நோய் காலவயத்ததாகாநின்றது' என்பது உருவகத்தால் பெறப்பட்டது. ஏகதேச உருவகம்.)\nவ சுப மாணிக்கம் உரை: காமம் என்னும் பூ காலையில் அரும்பும்; பகலெல்லாம் மொட்டாகும்; மாலையில் மலரும்.\nகாலை அரும்பிப் பகல்எல்லாம் போதாகி மாலை மலரும்இந் நோய்.\nகாலை அரும்பிப் பகல்எல்லாம் போதாகி:\nபதவுரை: காலை-விடியற்காலம்; அரும்பி-மொட்டாகி; பகல்-பகற்பொழுது; எல்லாம்-முழுவதும்; போதாகி-பேரரும்பு ஆய்.\nமணக்குடவர்: விடியற்காலத்தே அரும்பிப் பகற்பொழுதெல்லாம் முகிழ் முகிழ்த்து;\nபரிப்பெருமாள்: விடியற்காலத்தே அரும்பிப் பகற்பொழுதெல்லாம் முகிழ்த்து;\nபரிதி: காலை அரும்பிப் பகற்பொழுது முகிழ்த்து;\n காலை வந்து அரும்பிப் பகற் பொழுதாகிய அளவு இறந்த நாழிகை எல்லாம் பூ வடிவுகொண்டு, விம்மி, மணம் பொதிந்து;\nபரிமேலழகர்: ('மாலைப் பொழுதின்கண் இனையையாதற்குக் காரணம் என்னை' என்றாட்குச் சொல்லியது.) காலைப் பொழுதின்கண் அரும்பி பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் முதிர்ந்து;\n'காலைப் பொழுதின்கண் அரும்பி பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் முதிர்ந்து' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'காலைப்பொழுதில் அரும்பிப் பகற்பொழுதெல்லாம் மொட்டாய் முதிர்ந்து', 'காலையில் அரும்புவிட்டுப் பகல் முழுதும் சிறுகச் சிறுக முதிர்ந்து மொட்டாகி', 'காலைப் பொழுதில் அரும்புபோலத் தோன்றிப், பகற்பொழுதெல்லாம் பேரௌம்பாய் முதிர்ந்து', 'காலையில் தோன்றி, பகல் முழுவதும் உருவாகி', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nவிடியற்காலையில் அரும்பிப் பகற்பொழுதெல்லாம் முகிழ் முகிழ்த்து என்பது இப்பகுதியின் பொருள்.\nபதவுரை: மாலை-மாலைப்பொழுது; மலரும்-விரியும்; இந்நோய்-இந்த (காதல்)துன்பம்.\nமணக்குடவர்: இக்காம நோயாகிய பூ மாலைக்காலத்தே மலரா நின்றது.\nபரிப்பெருமாள்: இக்காம நோயாகிய பூ மாலைக்காலத்தே மலரா நின்றது.\nபரிப்பெருமாள் குறிப்புரை: மாலையால் வருத்தமுற்ற தலைமகள் வேறுபாடு கண்டு, 'விடியலும், நண்பகலும் ஆற்றி இப்பொழுது வேறுபட்டாய்; இதற்குக் காரணம் என்' என்ற தோழிக்குத் தலைமகள் காரணம் கூறியது.\nபரிதி: காமமாகிய மலர் அந்திக்காலம் மலரும் என்றவாறு.\nகாலிங்கர்: யாம் உறுகின்ற இக்காம நோயானது, மற்று இம்மாலைப் பொழுதின்கண் வந்து மலராகி நிற்கும் என்றவாறு.\nபரிமேலழகர்: இக்காமநோயாகிய பூ மாலைப் பொழுதின்கண் மலராநிற்கும்.\nபரிமேலழகர் குறிப்புரை: துயிலெழுந்த பொழுதாகலின் கனவின்கண் கூட்டம் நினைந்து ஆற்றுதல்பற்றி, 'காலை அரும்பி' என்றும், பின் பொழுது செலச்செல அது மறந்து பிரிவுள்ளி ஆற்றாளாதல் பற்றிப் 'பகலெல்லாம் போதாகி' என��றும் , தத்தம் துணையை உள்ளி வந்து சேரும் விலங்குகளையும் மக்களையும் கண்டு, தான் அக்காலத்தின் நுகர்ந்த இன்பம் நினைந்து ஆற்றாமை மிகுதிபற்றி 'மாலை மலரும்' என்றும் கூறினாள். 'பூப்போல இந்நோய் காலவயத்ததாகாநின்றது' என்பது உருவகத்தால் பெறப்பட்டது. ஏகதேச உருவகம்.\n'இக்காமநோயாகிய பூ மாலைப் பொழுதின்கண் மலராநிற்கும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'காமநோயாகிய பூ மாலைப் பொழுதில் நன்கு மலர்ந்து விடும்', 'இந்தக் காமநோய் என்னும் மலர், மாலை நேரத்தில்தாம் மலராக விரிகிறது. (அதனால் தான் காலை வேளையில் இந்தக் காமத் துன்பம் வருத்துவதில்லை)', 'இந்தக் காமநோயானது மாலைப் பொழுதின்கண் மலர்கின்றது', 'இக்காதல் நோய் மாலைப்பொழுதில் மிகும். (காதல் பூ காலையில் காயரும்பாகி பகலில் பேரரும்பாகி மாலையில் மலராக விரியும்.)' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.\nகாதல் என்னும் இத்துன்பம் மாலைக்காலத்தே மலராக விரிந்து நிற்கும் என்பது இப்பகுதியின் பொருள்.\nகாதல் என்னும் நோய் காலைப்பொழுதில் அரும்புபோல் தோன்றிப் பகற்பொழுதெல்லாம் மொக்குப் போல் முதிர்ந்து, மாலைப் பொழுதில் மலர்கிறது.\nதுன்பம் உண்டாக்கும் காதல், விடியற்காலையில் அரும்பி, பகற்பொழுதெல்லாம் முகிழ் முகிழ்த்து, மாலைக்காலத்தே மலராக விரிந்து நிற்கும் என்பது பாடலின் பொருள்.\n'போதாகி' என்ற சொல்லின் பொருள் என்ன\nகாலை அரும்பி என்ற தொடர்க்குக் காலைப் பொழுதில் அரும்பாகத் தோன்றி என்பது பொருள்.\nபகல்எல்லாம் என்ற தொடர் பகல் முழுவதும் என்ற பொருள் தரும்.\nமாலை மலரும் என்ற தொடர்க்கு மாலைப் பொழுதில் பூவாகிவிடும் என்று பொருள்.\nஇந்நோய் என்பது இக் (காதல்)துன்பம் என்ற பொருளது.\nகாதல்நோய் காலையில் மொக்கு விட்டுப் பகற்பொழுதில் மொட்டாகி மாலையில் மலர்ந்து விடுகிறது.\nதலைவனது பிரிவை ஆற்றமாட்டாமல் தலைவி மிகவும் வருந்திக் கொண்டிருக்கிறாள். அவன் நினைவால் அவளது உடல் மெலிந்து உறக்கமும் தொலைகிறது. பொழுதும் துன்பத்தை மிகுவிக்கிறது. மயங்கும் மாலை நெருங்கினால் துன்பம் தாங்காமல் துவள்கிறாள் அவள். விடியற்காலை பார்த்த தோற்றத்தில் அவள் இல்லை. நண்பகல் தோன்றியதினும் மாறுபட்டு இருக்கிறாள். மாலையில் முற்றிலும் மாறி துவண்டு போனாள். ஏன் என்பதை இப்பாடல் விளக்குகிறது.\nநோய் என்று இப்பாடலில் சொல்லப்பட்டது காதல் துன்பத்தை. நோய்-துன்பம் என்னும் இடத்தில் காதல் எனக்கொண்டு அதைப் பூவின் வளர்ச்சிநிலைகளுக்கு ஒப்புமை கண்டால் குறட்கருத்து விளக்கம் பெறும். காதலின் வளர்ச்சி கூறவே பூ மலர்தல் சொல்லப்பட்டது. நிறைவு குறைதலான காமம், காலை புலரும்போது அரும்பும்; பகலில் பொழுது செல்லச்செல்ல போதாகும்; மாலையில் மலரும் அதாவது முழு அளவினதாய்த் தாக்கும் என்கிறது இச்செய்யுள். பூ காலத்தொடு பொருந்தி வளர்வதுபோலக் காம உணர்வும் காலத்தொடு பொருந்தி வளர்வதைக் குறிக்கிறது இது.காலையில் எழும்போது காதலனுடைய நினைவில் அவளுக்கு மீண்டும் காதல் நோய் அரும்பத் தொடங்கும்; அது பகல் பொழுது வளர வளர தானும் வளர்ந்து, மாலை நேரம் வந்தபிறகு மீண்டும் முழுவதுமாக மலர்கிறது. காமம் மலரைப் போல் அழகானது, இனிமையானது என்றாலும், நோயைப்போல் துன்பம் தருவதால் அதுவே மலரும் நோயுமாம்.\nகாலையில் சிறிதளவாக இருந்த காமமும் துன்பமும், பொழுதுசாயும் மாலையில் பெரிதாய் வளர்ந்து விடுகிறது என்பது கருத்து.\n'உருவகங்கள் பெற்ற வள்ளுவரின் சொல்லாட்சிகள் அனைத்தையும் வகுத்தும் தொகுத்தும் பார்க்கும் போதுதான் அவர் மொழிநடையில் அவற்றை எத்துணை அளவு நுட்பமாகக் கையாண்டுள்ளார் என்பது தெளிவாகும்' என்று இ சுந்தரமூர்த்தி இக்குறளில் உள்ள மொழிநடை பற்றிக் கருத்துரைக்கிறார்.\n'போதாகி' என்ற சொல்லின் பொருள் என்ன\nபோதாகி என்றது 'போது ஆய்' என்ற பொருள் தரும்.\nபோதாகி என்றதற்கு முகிழ் முகிழ்த்து, முகிழ்த்து, பேரரும்பாய் முதிர்ந்து, முதிர்ந்த மொட்டாகி, மொட்டாய் முதிர்ந்து, முகை மொட்டாகி, மொக்குப் போல் திரண்டு, பேரரும்பாய் முதிர்ந்து, மலரும் பக்குவத்தில் உள்ள பேரரும்பாகி, மலரத்தக்க மொட்டாகி, மொட்டாக இருந்து என்று பொருள் கூறினர்.\nகாலிங்கர் விம்மி, மணம் பொதிந்து என்று இச்சொல்லுக்கு உரை கூறினார்.\nபூவின் மூன்று நிலைகளான 1. அரும்பு 2. போது 3. மலர் என்பதில் இடையில் இருப்பது போது என்பது. முகைமொக்குள் உள்ளது நாற்றம்.... (குறள் 1274 பொருள்: முகை சிறுது முகிழ்க்கும் போது இன்னமும் முற்றிலும் வெளிப்படாது சிறுது தோன்றும் நறுமணம்...) என்ற தொடரில் உள்ள முகை மொக்கு என்றது 'போது' நிலையைக் குறிப்பதாக உள்ளது.\n'போதாகி' என்ற சொல்லுக்கு முகைமொக்காகி ��ல்லது முகைமொட்டாகி என்பது பொருள்.\nதுன்பம் தரும் காதல், விடியற்காலையில் அரும்பி, பகற்பொழுதெல்லாம் முகிழ் முகிழ்த்து, மாலைக்காலத்தே மலராக விரிந்து நிற்கும் என்பது இக்குறட்கருத்து.\nகாமம் என்னும் மாலையில் பூக்கும் மலர் துன்பத்தை மிகுவிக்கிறது என்னும் பொழுதுகண்டு இரங்கல் பாடல்.\nகாமம் என்னும் பூ காலையில் அரும்பும்; பகலெல்லாம் மொட்டாய் முதிரும்; மாலையில் மலர்ந்து விரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=3928", "date_download": "2020-05-25T04:13:50Z", "digest": "sha1:7G3R3QL3TIE5654JVP4XDLR5OCUNJCW6", "length": 26285, "nlines": 190, "source_domain": "nellaieruvadi.com", "title": "மோடி எவ்வளவு நேர்மையாளர்? ( Nellai Eruvadi - News )", "raw_content": "\n“சிலர் பிறக்கும்போதே மகத்துவத்துடன் பிறக்கிறார்கள்; சிலர் தங்கள் செயல்களால் மகத்துவத்தை அடைகிறார்கள்; சிலர்மீது மகத்துவம் திணிக்கப்படுகிறது.’’ என்பது ஷேக்ஸ்பியரின் வாசகம். இதில் பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர தாமோதர்தாஸ் மோடி மூன்றாவது வகை. ‘எல்லாப் புகழும் மோடிக்கே’ என்பது பா.ஜ.க-வின் தாரக மந்திரமாக இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் மாநிலக் கட்சிகள் பின்பற்றும் தனிநபர் வழிபாடு என்பது சில மாதங்களுக்கு முன்னர் வரை சங் பரிவாரத்தினருக்கு அந்நியமான விஷயமாக இருந்தது.\nஇயக்கமும் கொள்கைகளுமே முதன்மையானவை என்பதில் சமீப காலம் வரை உறுதியாக இருந்த ஆர்.எஸ்.எஸ். இன்று கட்சியையோ கொள்கைகளையோ சொல்லி மக்களிடம் வாக்குகள் கேட்காமல் எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்கும் மோடியை முன்னிறுத்துகிறது என்றால் மோடியின் சாதனை மகத்துவமானதுதான்.\nஇந்த நிலைக்கு அவரை உயர்த்த உதவிய அவரது ‘திறன்கள்’ அசாதாரணமானவை. 2002 கலவரத்தின்போது மோடி அரச நீதியிலிருந்து வழுவிவிட்டார், ஆகவே அவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அன்றைய பா.ஜ.க. பிரதமர் வாஜ்பாய் அடுத்த ஓரிரு நாட்களில் கோவா மாநாட்டில் மோடியின் மொழியில் பேச வேண்டிய நிலைக்கு ஆளானது மோடியின் திறமைக்கு ஒரு உதாரணம் என்றால் தொழிற்துறை வளர்ச்சிக்குக் கலவரங்கள் பாதகமான சூழலை உருவாக்கும் என்று கூறி மோடியைக் கண்டித்த ‘இந்தியத் தொழில்நிறுவனங்களின் கூட்டமைப்பு’ அடுத்த சில நாட்களில் மோடியிடம் மன்னிப்பு கோரியது மற்றொரு உதாரணம்.\nதன்னை விட பெரிய தலைவர்களாக இருந்த சங்கர்சிங் வகேலா மற்றும் கேசுபாய் படேல், தனக்கு நிகரான தலைவர்களாக இருந்த ஹரேன் பாண்டியா மற்றும் சஞ்சய் ஜோஷி ஆகியோரைக் கையாண்ட விதங்களும் மோடியின் திறன்களுக்குச் சாட்சியங்கள்.\nமோடி இன்று பெருநிறுவனங்களால், ஊடகங்களால், படித்த நடுத்தர மற்றும் பணக்கார வர்க்கத்தினரால் பெரிதும் கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் இரண்டு: 1. மோடியின் தலைமையிலான குஜராத்தின் வளர்ச்சி; 2. கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் இன்று இந்தியாவை ஊழல், தொழில்துறை தேக்கம், வேலையின்மை, பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு என சகல நோய்களிலிருந்தும் விடுவிக்கும் ஆற்றல் கொண்ட அதிமனிதராக மோடி சித்தரிக்கப் படுகிறார்.\nஆகவே, மீண்டும் மீண்டும் 2002 குஜராத் கலவரத்தை நினைவுபடுத்திக்கொண்டிருப்பதில் பிரயோசனமில்லை, நாம் அதைத் தாண்டிச் சென்றாக வேண்டும் என்று அறிவுஜீவிகளில் ஒரு சாரார் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், மோடி உயர்த்திப் பிடிக்கப்படுவதற்கான இரண்டு காரணங்களும் உண்மையிலிருந்து வெகுதூரம் விலகியிருப்பவை என்பது கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தாலே தெரியும். நோம் சோம்ஸ்கி கூறும் ‘ஆர்வெல் பிரச்சினை’க்கு நல்ல உதாரணம் இது. தாங்கள் நம்பும் விஷயத்துக்கு எதிராக ஏராளமான ஆதாரங்கள் இருக்கும் பட்சத்திலும் மக்கள் ஏன் அவற்றைக் கவனிக்கத் தவறுகிறார்கள் என்பதையே ‘ஆர்வெல் பிரச்சினை’ குறிக்கிறது.\nமோடியின் தலைமையிலான ‘குஜராத் மாதிரி’ இந்தியாவுக்கே வழிகாட்டி என்று பல தரப்பினரால் புகழப்படுகிறது. இந்த குஜராத் மாதிரியைக் கட்டியமைத்தது மோடியே என்ற கருத்தும் மக்களிடையே வலுவாகவே பரப்பப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொழில்துறை செழித்து வளர்ந்த ஒரு சில பகுதிகளில் குஜராத்தும் ஒன்று என்பது இவர்களால் குறிப்பிடப்படுவதில்லை. கொல்கத்தா, மும்பை, சென்னை, சூரத் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்கள் பல பத்தாண்டுகளுக்கு முன்னரே தொழிற்துறையில் சிறந்து விளங்கியவை என்பது குறிப்பிடப்படுவதில்லை.\nமேலும் சமீப காலத்தை எடுத்துக்கொண்டாலும், 1980-கள் மற்றும் 90-களில் இந்தியாவில் அதிக வளர்ச்சியைக் கண்டிருந்த முதல் மூன்று அல்லது நான்கு மாநிலங்களுள் ஒன்றாக எப்போதும் குஜராத் இருந்துவந்துள்ளது என்பதும் இவர்களால் ���ுறிப்பிடப்படுவதில்லை. 2001 - 2012 காலகட்டத்தில் மோடியின் தலைமையில் குஜராத் அடைந்திருக்கும் வளர்ச்சி எந்த வகையிலும் அதன் முந்தைய காலகட்ட வளர்ச்சி வீதங்களிலிருந்து அசாதாரணமான விதத்தில் வேறுபட்டதல்ல என்பதும் நடுநிலையான பொருளாதார நிபுணர்களால் பல முறை சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. உலக அளவில், அமர்த்திய சென் உட்பட பல பொருளாதார அறிஞர்களால் கொண்டாடப்படும் ‘கேரளா மாதிரி’ போன்று ‘குஜராத் மாதிரி’ ஒருபோதும் ஏற்கப்பட்டதுமில்லை, கொண்டாடப்பட்டதுமில்லை. குஜராத் அடைந்துள்ள தொழில்துறை வளர்ச்சிக்கும் அதன் சமூக வளர்ச்சிக்குமான இடைவெளியின் அளவு ‘குஜராத் மாதிரி’ பின்பற்றத் தகுந்ததல்ல என்பதையே காட்டுகிறது.\nகல்வியின்மை, குழந்தைகள் இறப்பு விகிதம், ஊட்டச்சத்துக் குறைவு என பல விஷயங்களில் குஜராத் பின்தங்கியிருப்பதை ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனின் அறிக்கை பட்டவர்த்தனமாக்கியிருக்கிறது. பொருளாதார வளர்ச்சி விஷயத்திலும் கடந்த பத்தாண்டுகளில் நிதீஷ் குமார் தலைமையிலான பிஹார் சாதித்திருப்பதைவிட குஜராத் சாதித்திருப்பது குறைவே. இத்தனைக்கும் பிஹார் மிகவும் பின்தங்கிய மாநிலமாக இருந்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், தொழில்துறை வளர்ச்சிக்காகப் பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து பெருநிறுவனங்களுக்கு மோடி வாரியிறைத்திருப்பது சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படை விதிகளுக்கே எதிரானது.\nஇதனால்தான் டாட்டா, அம்பானி, மிட்டல், அதானி என அனைத்து பெரு முதலாளிகளும் மோடியின் பின் அணிவகுத்து நிற்கிறார்கள்.\nமோடியின் நேர்மை அவரது ஆதரவாளர்களால் வானளாவப் புகழப்படுகிறது. ஆனால், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊழல்களை விசாரிப்பதற்கான லோக் ஆயுக்தா அமைப்பை குஜராத்தில் அமைய விடாமல் பத்தாண்டுகளாகத் தடுத்துவந்த மோடியின் செயல் அவரது ஆட்சியின் ‘நேர்மை’க்குக் கட்டியம் கூறுகிறது.\nபா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோதிலும் இதுவரையிலும் இந்திய ஊடகங்கள் எதற்கும் மோடி பேட்டியளிக்காததற்குக் காரணம் அவரது பிம்பம் முற்றிலுமாகக் குலைந்துபோகும் என்பதே. சில ஆண்டுகளுக்கு முன்னர் கரண் தாப்பருக்கு அவர் அளித்த புகழ்பெற்ற அந்த மூன்று நிமிடப் பேட்டி மோடி எவ்வளவு நேர்மையாகப் பதிலளிப்பார் என்பதற்கு ஒரு உதாரணம்.\nசமீபத்தில் ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த மோடி அந்தப் பேட்டிக்கு வைத்த முக்கிய நிபந்தனை குஜராத் கலவரம் குறித்து ஒரு கேள்விக்கு மேல் கேட்கக் கூடாது என்பது. எவ்வளவு புத்திசாலித்தனமான நிபந்தனை கர்நாடகத்தில் அதிக இடங்களைப் பெற வேண்டும் என்பதற்காக ஊழலில் மூழ்கித் திளைத்திருக்கும் எடியூரப்பாவை மீண்டும் பா.ஜ.க-வுக்குக் கொண்டுவருவதில் மோடி ஆற்றியுள்ள முக்கியப் பங்கு, நேர்மையான நிர்வாகத்தின் மீதான மோடியின் காதலுக்கு மற்றுமொரு உதாரணம்.\nபல ஆண்டுகளுக்கு முன்னர் மோடியைப் பேட்டி கண்ட ஆசிஷ் நந்தி, பாசிசத்தின் முக்கியக் கூறுகள் பலவற்றை மோடியிடம் தான் கண்டதாகக் குறிப்பிடுகிறார். இந்திரா காந்தி, மக்களின் பேராதரவைப் பெற்ற தலைவராக உயர்ந்த பிறகு மக்களாட்சியின் முக்கியமான நிறுவனங்களான நாடாளுமன்றம், சுதந்திரமான நீதித் துறை மற்றும் நிர்வாகத் துறையைப் பெரிதும் சீர்குலைத்தார்.\n இந்தியாவே இந்திரா” என்று சொல்ல வைத்தார். காங்கிரஸ் கட்சியில் கொஞ்சம்நஞ்சம் இருந்த உட்கட்சி ஜனநாயகத்தை முற்றிலுமாக ஒழித்தார். இதுவே மோடியின் தலைமையிலும் நடக்கும் என்பதைப் புரிந்துகொள்ள ஒருவர் அரசியலறிஞராக இருக்க வேண்டிய அவசியமில்லை. முதலாம் உலகப் போருக்குப் பின்னர் வெற்றி பெற்ற நாடுகளால் ஜெர்மனிமீது திணிக்கப்பட்ட வெர்ஸாய் உடன்படிக்கை ஹிட்லர் ஆட்சிக்கு வர உதவியது என்றால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அளவற்ற ஊழல்கள் மோடி ஆட்சிக்கு வர உதவக் கூடும்.\nமோடி திறமையானவராக, உறுதியானவராக, அல்லது வேறு என்னவாக வேண்டுமானாலும் இருக்கக் கூடும். ஆனால், நேர்மையானவரோ ஜனநாயகவாதியோ அல்ல.\n- க. திருநாவுக்கரசு, சமூக-அரசியல் விமர்சகர்,\n1. 08-05-2020 சென்னையிலிருந்து வந்தவர்களால் ஏர்வாடியில் கொரோனா அச்சம் - S Peer Mohamed\n2. 26-04-2020 300 பேருக்கு டூவீலரில் சென்று உதவும் நாகை கல்லூரிப் பேராசிரியை - S Peer Mohamed\n3. 26-04-2020 ஏர்வாடியில் ரம்ஜான் நோன்பு தொடக்கம்: - S Peer Mohamed\n4. 26-04-2020 ஹஜ்ஜிற்காக சேர்த்த பணத்தை ஊரடங்கினால் பாதித்த மக்களுக்கு விநியோத்த தொழிலாளி - S Peer Mohamed\n5. 19-04-2020 கொரோனாவிற்கு குல்லா போடுவது சரியா இது தான் பகுத்தறிவு மண்ணா இது தான் பகுத்தறிவு மண்ணா\n6. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற���கு - S Peer Mohamed\n7. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed\n8. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed\n9. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed\n10. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed\n11. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed\n12. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed\n13. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed\n14. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்\n15. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed\n16. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்கு ஒரு மகத்தான சல்யூட்..\n17. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed\n18. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed\n19. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed\n20. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை \n21. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed\n23. 19-02-2020 கோயிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கிய இஸ்லாமியர். - S Peer Mohamed\n24. 19-02-2020 ஜமாத்துல் உலமா சபை: சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ஏர்வாடியில் அழைப்பு - S Peer Mohamed\n25. 19-02-2020 ஏர்வாடியில் தோழர் திருமுருகன் காந்தி - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் - S Peer Mohamed\n27. 11-02-2020 ஏர்வாடி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம். - Haja Mohideen\n29. 02-02-2020 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ஏர்வாடி மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் - S Peer Mohamed\n30. 02-02-2020 #மனிதசங்கிலிஆர்ப்பாட்டம்: திருநெல்வேலி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/south-asia/opposition-candidate-wins-as-maldives-president/c77058-w2931-cid297014-su6222.htm", "date_download": "2020-05-25T05:59:01Z", "digest": "sha1:AFWZHAQWTRL5OF3Y75J6QF22CUOJYMDK", "length": 5257, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "மாலத்தீவு அதிபராக எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: முடிவை அறிவிப்பதில் இழுபறி", "raw_content": "\nமாலத்தீவு அதிபராக எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: முடிவை அறிவிப்பதில் இழுபறி\nமாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 58.3 சதவிகித வா��்குகள் பெற்ற எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது வெற்றி பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nமாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 58.3 சதவிகித வாக்குகள் பெற்ற எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது வெற்றி பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nமாலத்தீவில் 1192 குட்டித்தீவுகள் உள்ளன. சில காலமாக அங்கு அரசியல் நெருக்கடி நிலவுகிறது. இந்த நிலையில் அங்கு ஞாயிறு அன்று அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் யாமீன் அப்துல் கயூம், மாலத்தீவு முன்னேற்ற கட்சி சார்பிலும் அவரை எதிர்த்து இலங்கையில் வசித்து வருகிற முன்னாள் அதிபர் முகமது நஷீத், மாலத்தீவு ஜனநாயக கட்சி சார்பிலும் போட்டியிட விரும்பினார். ஆனால் பின்னர் அவர் போட்டியில் இருந்து விலகியதையடுத்து அவரது கட்சி சார்பில் இப்ராகிம் முகமது போடியிட்டார்.\nஇந்தத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு 92 சதவிகித வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் முடிவான உடன் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அதில், 58.3 சதவிகித வாக்குகள் பெற்று எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.\nஇதனை அடுத்து மாலத்தீவு ஜனநாயக கட்சியை சேர்ந்த தொண்டர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். எனினும், தேர்தல் முடிவு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக ஒரு வார காலம் ஆகும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகளை எதிர்க்கும் கட்சிகள் ஒரு வார காலத்துக்குள் வழக்கு தொடரலாம்.\nஆனால் இந்த முறைக்கு, தற்போது வெற்றி பெற்றிருக்கும் எதிர்கட்சி அச்சம் தெரிவித்துள்ளது. தனது கருத்துக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளை கைது செய்து சிறையில் அடைத்தவர் யாமீன் அப்துல் கயூம் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=564878", "date_download": "2020-05-25T06:16:55Z", "digest": "sha1:ILY4OW2RWSWJCITEDNO2DCTPWAOJBZ2E", "length": 8424, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆவின் பால் டேங்கர் ஒப்பந்த லாரிகள் ஸ்டிரைக் வாபஸ்: உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு | Auburn Paul Tanker Contract Trucks Strike Back: Owners Association Announcement - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஆவின் பால் டேங்கர் ஒப்பந்த லாரிகள் ஸ்டிரைக் வாபஸ்: உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு\nசென்னை: 4வது நாளாக நடந்த ஆவின் பால் டேங்கர் ஒப்பந்த லாரிகள் ேபாராட்டம் நேற்று மாலை வாபஸ் பெறப்பட்டது. தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் பால் சப்ளை செய்து வருகிறது. மாநிலம் முழுவதும் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் பால் சப்ளை செய்வதற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தனியார் டேங்கர் லாரிகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டுடன் ஒப்பந்தம் முடிவடைந்தும், புதிய ஒப்பந்தம் போடவில்லை. சத்துணவு டெண்டர் முறைகேடு புகாரில் சிக்கிய கிறிஸ்டி நிறுவனத்துக்கு முழு ஒப்பந்தத்தையும் வழங்கப் போவதாக தகவல் வெளியானது.\nஇதனை கண்டித்து தமிழ்நாடு ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை தொடர்ந்து, 14ம் தேதி நள்ளிரவு முதல் ஆவின் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். சென்னைக்கு 150 லாரிகள் மூலம் 15 லட்சம் லிட்டர் பால் கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் 4வது நாளாக ஆவின் டேங்கர் லாரிகள் போராட்டம் நேற்றும் தொடர்ந்து நடந்து வந்ததால் சென்னையில் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் போராட்டத்ைத வாபஸ் பெறுவதாக ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர். இதையடுத்து ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க வாய்ப்புள்ளது.\nஆவின் பால் டேங்கர் ஒப்பந்த லாரிகள் ஸ்டிரைக் வாபஸ் உரிமையாளர்கள் சங்கம்\nசென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் இன்று உயிரிழப்பு\nதுணை முதல்வர் ஓபிஎஸ் திடீரென மருத்துவமனையில் அனுமதி; மதியம் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரிக்கிறார் முதல்வர் பழனிசாமி\n14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் அறிகுறி தெரிந்தால் பரிசோதனை: விமான பயணிகளுக்��ான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nசென்னையில் உள்ள 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,000-ஐ தாண்டியது: ராயபுரத்தில் 2,000-ஐ நெருங்குகிறது\n: கொரோனா தொடர்பான சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை...\nசென்னையில் இருந்து முதல் விமானம் டெல்லிக்கு புறப்பட்டது: தமிழகத்தில் 61 நாட்களுக்கு பிறகு விமான சேவை தொடக்கம்...\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=235121", "date_download": "2020-05-25T04:16:33Z", "digest": "sha1:6RFSDVIQ6ZPON3AD4BHWPRQBJV6DBRWJ", "length": 6747, "nlines": 57, "source_domain": "www.paristamil.com", "title": "கோழியால் வந்த குழப்பம்!- Paristamil Tamil News", "raw_content": "\nஒர் ஊரில் ஒரு பள்ளி வாசல் இருந்தது. அங்கே தொழுகை நடந்து கொண்டிருந்தது. முல்லா அந்த வழிபாட்டை முன்னின்று நடத்திக்கொண்டிருந்தார். கருணையும் இரக்கமும் மிக்க ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியரான அல்லாவின் திருப்பெயரால்….\nஇந்த சமயத்தில் குருநானக் அங்கு வந்தார் அவர் முகத்தில் புன் முறுவல் முல்லாவுக்கு கோபம் வந்து விட்டது. ஏன் சிரிக்கிறாய் நண்பா நீ செய்வது தொழுகை அல்ல….அதனால் சிரிக்கிறேன் என்ன சொல்லுகிறாய் தொழுகை இல்லையா ஆமாம் உன்னுள்ளே பிரார்த்தனை என்பதே இல்லை முல்லாவின் கோபம் இன்னும் அதிகமாயிற்று. நேராக ஒரு நீதிபதியின் முன்னால் போய் நின்றார். நீதிபதி அவர்களே இந்த ஆள் நாங்கள் தொழுகிற வேளையில் பள்ளிவாசலுக்குள் நுழைந்தார் அதுமட்டுமல்ல வழிபாடு செய்கிற எங்களைப் பார்த்துச் சிரிக்கிறார். இவருக்கு நீங்கள் மரணதண்டனை வழங்க வேண்டும்.\nநீதிபதி குருநானக் பக்கம் திரும்பினார். நிங்கள் சிரித்தது உண்மையா உண்மைதான் ஏன் சிரித்தீர்கள்அவர் செய்தது பிரார்த்தனை அல்ல….அதனால் சிரித்தேன் அப்படியா ஆமாம்…அவரை நான் சில கேள்விகள் கேட்க தாங்கள் அனுமதிக்க வேண்டும். கேளுங்கள்\nமுல்லா வந்து முன்னால் நின்றார். அவர் கையில் ஒரு புனித குர் ஆனைக்கொண்டு வந்து கொடுங்கள் என்றார் குருநானக் கொடுத்தார்கள். இப்போது சொல���லுங்கள்….. உங்கள் உதடுகள் அல்லாவை உச்சரித்த வேளையில் உங்கள் மனம் வீட்டிலே விட்டு வந்த கோழிகளை நினைத்ததா இல்லையா முல்லா கையில் குர் ஆன் இருந்தது. உண்மைதான் என்று முல்லா ஒப்புக் கொண்டார். குருநானக் விடப்பட்டார். குருநானக் முல்லாவை விடவில்லை. நீதிபதி சொன்னார் : முல்லா அவர்களே பள்ளி வாசலுக்குப் போய் ஏமாற்றுவதை விட அங்கே போகாமல் இருந்து விடுவது மேல். அங்கே ஒரு வேடதாரியாக இருக்காதீர்கள்.\nகருணைமயமான இறைவனது திருநாமத்தைச் சொல்லும்போது கோழியை நினைக்காதீர்கள் உள்ளே இருக்கிற ஒன்றைத் தேடிச் செல்கிற போது வெளியே இருக்கிற ஒன்று நினைவுக்கு வரலாமா\n• உங்கள் கருத்துப் பகுதி\nவாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/10/Mahabharatha-Sabhaparva-Section69.html", "date_download": "2020-05-25T05:05:11Z", "digest": "sha1:6NIIGK3WT4GPX7HPFT6QJ7TE66Q767M4", "length": 35141, "nlines": 119, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "எங்கள் அண்ணன் எங்கள் தலைவன் | சபா பர்வம் - பகுதி 69", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nஎங்கள் அண்ணன் எங்கள் தலைவன் | சபா பர்வம் - பகுதி 69\nதிரௌபதியின் கேள்விகளுக்கு அச்சபை பதில் சொல்லாததுது; துரியோதனன், திரௌபதியிடம் தனது கணவன்மார்கள் யுதிஷ்டிரனைத் தங்கள் தலைவன் இல்லை என்று சொல்லட்டும், உன்னை அடிமை வாழ்வில் இருந்து விடுவிக்கிறேன் என்று கூறல்; பீமன் யுதிஷ்டிரன் எங்கள் தலைவனே என்று கூறல்...\nவைசம்பாயனர் சொன்னார் \"துரியோதனன் மீதிருந்த பயத்தால், பெண் விரலடிப்பான் பறவை {Female Osprey} போல, பாவமாக அழுதுகொண்டு திரும்பத் திரும்பக் கோரிக்கை வைத்த திரௌபதியைக் கண்டும், அந்தச் சபையில் இருந்த மன்னர்கள் யாரும் நன்மையாகவோ தீமையாகவோ ஒரு வார்த்தையும் பேசவில்லை. அந்த மன்னர்களும், அவர்களின் மகன்களும் பேரன்களும் அமைதியாக இருப்பதைக் கண்ட திருதராஷ்டிரனின் மகன் {துரியோதனன்}, மெல்லச் சிர���த்து, பாஞ்சால மன்னன் {துருபதன்} மகளிடம் {திரௌபதியிடம்}, \"ஓ யக்ஞசேனி, நீ கேட்டிருக்கும் கேள்வி உனது கணவர்களான பெரும் பலம் வாய்ந்த பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோரைச் சார்ந்து இருக்கிறது. அவர்களே {பாண்டவர்களே} உனது கேள்விக்கு பதிலளிக்கட்டும்.\nஓ பாஞ்சாலி, அவர்கள் {பாண்டவர்கள்} உனக்காக, இந்த மதிப்பு மிக்க மனிதர்களின் முன்னிலையில் யுதிஷ்டிரன் தங்கள் தலைவன் இல்லை எனத் தீர்மானித்து, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைப் பொய்யனாக ஆக்கட்டும். பிறகு நீ இந்த அடிமை நிலையில் இருந்து விடுவிக்கப்படுவாய். தர்மனின் இந்த சிறப்புமிகுந்த மகன் {யுதிஷ்டிரன்}, எப்போதும் அறம் சார்ந்து இருப்பவன். இந்திரனைப் போல இருக்கும் அவனே {யுதிஷ்டிரனே} உனக்குத் தான் தலைவனா இல்லையா என்று தீர்மானிக்கட்டும். அவனது {யுதிஷ்டிரனது} வார்த்தைகளைக் கொண்டு, நீ பாண்டவர்களையோ அல்லது எங்களையோ தாமதமில்லாமல் ஏற்றுக் கொள். உண்மையில், இந்தச் சபையில் இருக்கும் கௌரவர்கள் அனைவரும் உனது துயரம் எனும் கடலில் மிதந்து கொண்டிருக்கின்றனர். பேறிலிகளான உனது கணவர்களைக் கண்டு, பெருந்தன்மையுடன் இருக்கும் அவர்களால் {சபையோர்களால்} உனது கேள்விக்கு பதிலளிக்க இயலவில்லை\" என்றான் {துரியோதனன்}.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"குரு மன்னனின் {துரியோதனனின்} வார்த்தைகளைக் கேட்டு, அந்த சபையில் இருந்தவர்கள் சத்தமாகப் பாராட்டினார்கள். அங்கீகரிக்கும் வகையில் கூச்சலிட்டு, தங்கள் கண் மற்றும் உதட்டு அசைவுகளால் ஒருவருக்கொருவர் குறிப்பால் பேசிக்கொண்டனர். மேலும், அவர்களில் சிலரிடம் இருந்து \"ஓ\", \"ஐயோ\" என்ற குரல்கள் கேட்டன. மகிழ்ச்சிகரமான துரியோதனனின் வார்த்தைகளால், அங்கிருந்த (அவனைச் சார்ந்த) கௌரவர்கள், மிக மகிழ்ச்சியடைந்தனர். அந்த மன்னர்கள் தங்கள் முகங்களை அறத்தின் விதிகளை அறிந்த யுதிஷ்டிரன் பக்கம் திருப்பி, அவன் {யுதிஷ்டிரன்} என்ன சொல்லப்போகிறான் என்று ஆவலாகப் பார்த்தனர். அந்த சபையில் இருந்த அனைவரும், போர்க்களத்தில் தோற்காத பாண்டுவின் மகனான அர்ஜுனன் என்ன சொல்வான் என்றும், பீமசேனன் என்ன சொல்வான் என்றும், இரட்டையர்கள் என்ன சொல்வார்கள் என்றும் கேட்க ஆவலாக இருந்தனர். அங்கே கேட்ட பல குரல்களின் ஹூங்காரம் நின்றதும், பீமசேனன், சந்தனம் பூசிய தனது பலம்வாய்ந்த நன்கு அமைந்த கரங்களை ஆட்டி, \"எங்கள் அண்ணனாகிய இந்த நீதிமானான உயர் ஆன்ம மன்னன் யுதிஷ்டிரன், எங்களுக்கு தலைவனாக இல்லையெனில், நாங்கள் இந்த குருக்கள் குலத்தை (இவை அனைத்திற்காகவும்) மன்னித்திருக்கவே மாட்டோம். எங்களது எல்லா அறம் மற்றும் தவத்தகுதிகள் அனைத்திற்கும், ஏன் எங்கள் உயிர்களுக்கும் கூட அவரே {யுதிஷ்டிரரே} தலைவர். அவர் தான் வெல்லப்பட்டதாகக் கருதினால், நாங்கள் வெல்லப்பட்டவர்களே. அது அப்படியில்லையெனில், இந்தப் பூமியைத் தங்கள் பாதங்களால் தொடும் எந்த உயிரினமும், பாஞ்சால இளவரசியின் கூந்தலைத் தொட்ட பிறகு, என்னிடம் இருந்து உயிருடன் தப்ப முடியாது. அறத்தின் முடிச்சுகளால் கட்டப்பட்டு, எங்கள் அண்ணன் {யுதிஷ்டிரன்} மீதிருக்கும் மரியாதையாலும், அமைதியாக இருக்குமாறு அர்ஜுனன் தொடர்ந்து கேட்டுக் கொள்வதாலும், நான் எந்தப் பயங்கரத்தையும் செய்யவில்லை. எனினும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் கட்டளையிட்டால், சிறு விலங்குகளை சிங்கம் கொல்வதைப் போல, வாளின் வேலையை எனது அறைகளால் {Slaps} செய்து, திருதராஷ்டிரரின் இந்தக் கேடுகெட்ட மகன்களைக் கொல்வேன்\" என்றான் {பீமன்}.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"இந்த வார்த்தைகளைப் பேசிய பீமனிடம், பீஷ்மர், துரோணர், விதுரர் ஆகியோர், \"ஓ பீமா, பொறுத்திரு. எல்லாம் உன்னால் சாத்தியமாகும்\" என்றனர்.\nபகடை ஆட்டம் : இரண்டு பகடை ஆட்டங்களும் சர்வதாரி வருடம் ஆவணி மாத தேய்பிறை 3ம் நாள் முதல் 7ம் நாள் வரை நடைபெற்றது. யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 76 வருடம் 10 மாதம் 2 நாள்.\nமேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:\nமஹாபாரதம் - கால அட்டவணை - 1\nமஹாபாரதம் - கால அட்டவணை - 2\nLabels: சபா பர்வம், தியூத பர்வம், திரௌபதி, துரியோதனன், பீமன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அ��்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்��ேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/sc-refuses-to-stay-madras-hc-order-imposing-a-ban-on-chinese-video-app-tiktok-sa-140469.html", "date_download": "2020-05-25T06:02:01Z", "digest": "sha1:DYS2JUCZDCNQHEBGM23NR7DZ27VHL357", "length": 8879, "nlines": 118, "source_domain": "tamil.news18.com", "title": "SC refuses to stay Madras HC order imposing a ban on Chinese video app TikTok– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\n#Breaking | டிக் டாக் மீதான தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nஉயர் நீதிமன்றக் கிளையின் தீர்ப்புக்கு எதிராக டிக் டாக் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.\nடிக் டாக் மீது உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்த தடையை எதித்து அந்நிறுவனம் தொடர்ந்த இன்று வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தடையை நீக்க மறுத்துள்ளது.\nடிக் டாக் செயலி கலாசார சீரழிவுக்கு காரணமாக இருப்பதாக கூறி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ். முத்துக்குமார் தொடர்ந்த வழக்கில், “டிக் டாக் செயலிக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்” என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nபடிக்க... துப்பாக்கியை வைத்து டிக்-டாக் வீடியோ... தவறுதலாக நண்பன் சுட்ட���ில் மாணவர் உயிரிழப்பு..\nமேலும், இது தொடர்பாக வரும் 16-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். உயர் நீதிமன்றக் கிளையின் தீர்ப்புக்கு எதிராக டிக் டாக் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.\nபடிக்க... டிக் டாக் ஆப்பை தடை செய்ய 80% இளைஞர்கள் ஆதரவு\nஇதனை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற கிளையின் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்தது. 22-ம் தேதி இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.படிக்க... தடை விதிக்கும் அரசின் முடிவு... என்ன சொல்கிறது டிக் டாக்...\nதேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\n#Breaking | டிக் டாக் மீதான தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nபுலம் பெயர் தொழிலாளர்களுக்கு உ.பி.யிலேயே வேலை வாய்ப்பு - யோகி ஆதித்யநாத்\n₹ 10 ஆயிரத்திற்கு விஷப்பாம்பு வாங்கி மனைவியை கடிக்க விட்டு கொன்ற கணவன்\nகொரோனா முகாமில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - காவலர் டிஸ்மிஸ்\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n’கெலோ இந்தியா’ வீரர்களுக்கு ₹ 8.25 கோடி நிதி உதவி - விளையாட்டு அமைச்சகம்\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/lok-sabha-election-voters-complaint-number-announced-vj-141587.html", "date_download": "2020-05-25T05:08:20Z", "digest": "sha1:D572E5GTBQVVKKGPN5FPO255MO66L6N3", "length": 8145, "nlines": 117, "source_domain": "tamil.news18.com", "title": "தேர்தல் அன்று வேலைக்கு வர சொல்றாங்களா? புகார் எண் அறிவிப்பு– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nதேர்தல் அன்று வேலைக்கு வர சொல்றாங்களா\nதொழிலாளர்கள் 044-24321438 மற்றும் 9600-198-875 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்\nமுடிந்தவரை அலுவலக வேலைகளை வீட்டில் உள்ளோர் அங்கேயே முடித்துவிட்டு வர வேண்டும் என்பதை பின்பற்றுங்கள். வீட்டில் அது தொடர்பாக செல்ஃபோன், லாப்டாப் பயன்படுத்துவதை தவிறுங்கள்.\nதமிழகத்தில் வாக்குப்பதிவு நடக்கும் 18-ம் தேதி ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும் என்று அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும், தொழிலாளர் நல ஆணையர் ஆர்.நந்தகோபால் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 135B-ன் கீழ் அனைத்து தரப்பு நிறுவனங்களிலும் பணியாற்றுவோருக்கு விடுப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் பற்றி புகார் அளிக்க கட்டுப்பாட்டு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.\nதொழிலாளர்கள் 044-24321438 மற்றும் 9600-198-875 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nதேர்தல் அன்று வேலைக்கு வர சொல்றாங்களா\nசென்னை ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் 3 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று\nகுற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும் - திமுக மீது அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனம்\nஅதிமுக அரசின் ஊழல் பட்டியல் மாவட்ட வாரியாக பட்டியலிடப்படும் - திமுக தீர்மானம்\nசென்னையில் கொரொனா சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியவர் உயிரிழப்பு\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nபுதுச்சேரியில் இன்று மதுக்கடைகள் திறப்பு - உயர்த்தப்பட்ட புதிய விலைப்பட்டியல்\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nRamadan | உலகம் முழுவதிலும் ரம்ஜான் உற்சாக கொண்டாட்டம் - இந்தியாவில் வீடுகளிலேயே தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/lokh-saba-2019-actor-shivakarthikeyan-dont-have-vote-invalid-id-142509.html", "date_download": "2020-05-25T06:18:59Z", "digest": "sha1:5JWKOLG2R6UIVQKKIOEAVVNEP4RQXD2F", "length": 10594, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "பட்டியலில் பெயர் இல்லாததால் நடிகர் சிவகார்த்திக்கேயன் வாக்களிக்கவில்லை...! lokh saba 2019 : actor shivakarthikeyan don't have vote invalid id– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் நடிகர் சிவகார்த்திக்கேயன் வாக்களிக்கவில்லை...\nநடிகர் ரமேஷ் கண்ணாவிற்கும் ஓட்டு சீட்டு இல்லாததால் திருப்பி அனுப்பபட்டார். நடிகர் ரோபோ ஷங்கருக்கும் தன்னுடைய வாக்காளர் அடையாள அட்டையில் பிரச்னை என்பதால் வாக்களிக்கவில்லை.\nநடிகர் ரமேஷ் கண்ணாவிற்கும் ஓட்டு சீட்டு இல்லாததால் திருப்பி அனுப்பபட்டார். நடிகர் ரோபோ ஷங்கருக்கும் தன்னுடைய வாக்காளர் அடையாள அட்டையில் பிரச்னை என்பதால் வாக்களிக்கவில்லை.\nதேர்தல் நாளான இன்று தமிழகம் முழுவதும் வாக்காளர்கள் தங்களுடைய வாக்குச் சாவடிகளில் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.\nதமிழகத்தில் வேலூர் நீங்களாக 38 மக்களவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. மேலும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது.\nபடிக்க... கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா... உண்மை என்ன\nஅரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஆர்வமாக வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். நடிகர் அஜித் திருவான்மியூரில் ஓட்டு பதிவு செய்தார். நடிகர் விஜய், நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் மக்களோடு, மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார்.\nஇந்நிலையில், வளசரவாக்கம் குட்சஷெப்பர்ட் பள்ளியில் வாக்களிக்க நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி வந்தார்.\nவாக்காளர் பட்டியலில் சிவகார்த்திகேயன் பெயர் இல்லாததால், அவர் வரவில்லை என்று கூறப்படுகிறது.\nநாளை அனைவரும் தவறாமல் வாக்களிப்போம்..இது நம் கடமை மட்டுமல்ல உரிமையும்கூட💪👍\nநேற்று, தனது ட்விட்டர் பக்கத்தில் அனைவரும் தவறாமல் வாக்களிப்போம் என்று அவர் பதிவிட்டிருந்தார்.\nஇதே போல் நடிகர் ரமேஷ் கண்ணாவிற்கும் ஓட்டு சீட்டு இல்லாததால் திருப்பி அனுப்பபட்டார். நடிகர் ரோபோ ஷங்கருக்கும் தன்னுடைய வாக்காளர் அடையாள அட்டையில் பிரச்னை என்பதால் வாக்களிக்கவில்லை.\nவரிசையில் நின்று வாக்களித்த விஜய்...\nதேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் நடிகர் சிவகார்த்திக்கேயன் வாக்களிக்கவில்லை...\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\nசென்னை ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் 3 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - விலை உயர்வால் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் மது வாங்காமலேயே திரும்பினர்\n4 அல்லது 5 மாத காலத்துக்குள் 4 கோவிட் தடுப்பூசிகள் சோதனைக்குச் செல்கின்றன -மத்திய சுகாதார அமைச்சர்\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/madhumitha/", "date_download": "2020-05-25T06:24:49Z", "digest": "sha1:WU6QJYXHLQB5YFVFR52OWJBFU4H5DMR3", "length": 4999, "nlines": 106, "source_domain": "tamil.news18.com", "title": "Madhumitha | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nவிஜய் டிவியிடம் விளக்கம் கேட்கும் மதுமிதாவின் கணவர்\nஇருவரைத் தவிர மற்றவர்கள் என்னை காப்பாற்ற முன்வரவில்லை - மதுமிதா\nவிஜய் டிவி என் மீது பொய் புகார் அளித்துள்ளது - மதுமிதா பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட நடிகை மதுமிதாவுக்கு திருமணம்\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nவாகன அனுமதி ஆவணங்களை புதுப்பிக்க கூடுதல் அவகாசம்\nமருத்துவக் குழுவினருடன் முதல்வர் நாளை ஆலோசனை - தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பா\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - விலை உயர���வால் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் மது வாங்காமலேயே திரும்பினர்\n4 அல்லது 5 மாத காலத்துக்குள் 4 கோவிட் தடுப்பூசிகள் சோதனைக்குச் செல்கின்றன -மத்திய சுகாதார அமைச்சர்\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/weather-forecast-tamil-nadu-dry-weather-likely-to-prevail-over-tamilnadu-386137.html", "date_download": "2020-05-25T06:12:42Z", "digest": "sha1:DTN7RIF6XV7LQH3VG5GUAPTE3PC4K752", "length": 17560, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "இதெல்லாம் என்னா வெயிலு.. அடுத்த 3 நாளைக்கு வருது பாருங்க அனல் காற்று .. வானிலை மையம் அலார்ட் | weather forecast tamil nadu : dry weather likely to prevail over tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅமைதி நிலவட்டும்; அன்பு தழைக்கட்டும்... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ரமலான் வாழ்த்து\nஇந்தியாவில் 4 மாநிலங்களில் இருந்து மட்டும் 67% கொரோனா நோயாளிகள்\nஎக்சிட் பிளான் ரெடி.. முக்கிய தளர்விற்கு தயாராகும் சென்னை.. அடுத்தடுத்த அதிரடிக்கு என்ன காரணம்\nஇது சாதனை அல்ல.. பீகார் சிறுமியின் வேதனை.. இவாங்காவுக்கு இடித்துரைத்த கார்த்தி சிதம்பரம்\nபுதுவையில் ஜூன் 1 முதல் மின் கட்டணம் உயர்வு.. பொதுமக்கள், அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு\nஅணுகுண்டு சோதனை குறித்து ஆலோசனை.. அமெரிக்க அதிபர் டிரம்ப் பகீர் திட்டம்.. பெரும் போருக்கு ஆயத்தமா\nAutomobiles வெறும் 1,500 ரூபாய்தான் செலவு... கொரோனாவை தடுக்க சூப்பர் ஐடியா.. கெத்து காட்டும் கோவை கார் ஓனர்\nSports 21 ஃபோர்.. 7 சிக்ஸ்.. 20 ஓவரில் 212 ரன்.. கடைசி ஓவர் த்ரில்.. ரொம்ப நாளைக்கு அப்புறம் செம மேட்ச்\nMovies ஒண்ணும் புரியலையே.. ஒரே குழப்பமா இருக்கே.. இந்த பிகினி போஸில் பிரியங்கா சோப்ரா என்ன சொல்ல வராங்க\nFinance இதென்னடா மாருதி சுசூகிக்கு வந்த சோதனை.. இப்பதான உற்பத்திய ஆரம்பித்தோம்.. அதுக்குள்ள இது வேறயா..\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்...\nTechnology மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்க���ம் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதெல்லாம் என்னா வெயிலு.. அடுத்த 3 நாளைக்கு வருது பாருங்க அனல் காற்று .. வானிலை மையம் அலார்ட்\nசென்னை: தமிழகத்தில் இன்றைக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்றும். அடுத்த 3 நாளைக்கு அனல் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஆம்பன் புயல் ஈரப்பதத்தை உறிஞ்சிக்கொண்டதால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே இருக்கும் என்று தெரிவித்துள்ளது. அடுத்த நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்றும் வட மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்றும் தெரிவத்துள்ளது.\n22ம் தேதியும் தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. அதேநேரம் 23 மற்றும் 24ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது,.\nசென்னையை பொறுத்தவரை வறண்ட வானிலையே காணப்படும் என்று கூறியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் முதல் குறைந்த பட்சமாக 31 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்என்று கூறியுள்ளது. இதேபோல வட மாவட்டங்களில் இன்று வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்பு உள்ளது.\nபுயல் கரையை கடந்த போதிலும் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மன்னர் வளைகுடா மற்றும மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.. தமிழகத்தில் 21ம் தேதி காலை நிலவரப்படி கடலூர் மாவட்டம் வனமாதேவியில் 4 செமீ மழையும், கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டையில் 3 செமீ மழையும், கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகத்தில் 3 செமீ மழையும் பெய்திருந்தது.\nபொருளாதார நெருக்கடி.. நீங்க எப்படி சமாளிக்கிறீங்க.. எங்களிடம் ஷேர் பண்ணுங்க\nஇதேபோல் கன்னியாகுமரி மாவட்டம்சித்தார் பகுதியில் 2 செமீ மழையும், விருதுநகர் மாவட்டம் திருச்சூழியில் 2 செமீ மழையும், சிவகங்கை மற்றும் திருப்பத்தூர் (சிவகங்கை) ஆகிய பகுதிகளில் செமீ மழையும் பெய்திருந்தது. இதேபோல் பேச்சிப்பாறை(கன்னியாகுமரி), திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு செமீ மழை பெய்திருந்தது.\nவிருப்பமானவரை த���ர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஅமைதி நிலவட்டும்; அன்பு தழைக்கட்டும்... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ரமலான் வாழ்த்து\nஎக்சிட் பிளான் ரெடி.. முக்கிய தளர்விற்கு தயாராகும் சென்னை.. அடுத்தடுத்த அதிரடிக்கு என்ன காரணம்\nஅம்பத்தூர், கிண்டி உள்பட 17 தொழிற்பேட்டைகள் நாளை முதல் இயங்கலாம்.. தமிழக அரசு அனுமதி\nதுப்புரவு பணியாளர்கள் இல்லை.. இனி தூய்மை பணியாளர்கள்.. தமிழக அரசு அரசாணை\nதிமுக மா.செக்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்களுடன் ஸ்டாலின் ஆலோசனை.. கண்டன தீர்மானங்களுடன் முடிந்தது\nஇன்று முதல் தமிழகத்தில் சென்னை தவிர நகர்ப்புறங்களில் சலூன் கடைகள் திறப்பு\nஇன்னும் 1 நாள்தான்.. சென்னையில் பயணிகள் விமான சேவை தொடங்குமா.. நீடிக்கும் குழப்பம்.. என்ன நடக்கும்\nஇந்த 4 வழித்தடங்களில் பயணிகள் ரயிலை இயக்குங்கள்.. தென்னக ரயில்வேவிற்கு தமிழக அரசு கோரிக்கை\nஆர்.எஸ். பாரதி கைதுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்.. 3 எம்எல்ஏக்கள் உட்பட 96 திமுகவினர் மீது வழக்கு பதிவு\nஎல்லாம் உள்நோக்கம்.. திமுகவின் வழக்கறிஞர் அணிக்கு நன்றி.. ஜாமீனில் வெளியே வந்த ஆர். எஸ் பாரதி டிவிட்\nதமிழகத்தில் திங்கள் அன்று ரம்ஜான் கொண்டாடப்படும்.. நாளை நோன்பு இருக்க வேண்டும்.. அரசு காஜி அறிவிப்பு\nகுழப்பம்.. எதுவும் பலன் அளிக்கவில்லை.. சென்னையில் ஒரே நாளில் ரெக்கார்ட்.. கொரோனா பின்னணி\nமுன்பே இறந்துவிட்டனர்.. ஒரே நாளில் சென்னையில் 5 கொரோனா பலி.. எல்லோருக்கும் ஒரு ஷாக் ஒற்றுமை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-25T06:26:36Z", "digest": "sha1:OKHCZL27I2VJRLA523LN3JAXJROPVTYA", "length": 9699, "nlines": 72, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கோட்டூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தில் பொள்ளாச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் பேரூராட்சி ஆகும்.\nஇதனுடன் குழப்பிக் கொள்ளாதீர்: கோட்டூர்புரம்.\nஇதனுடன் குழப்பிக் கொள்ளாதீர்: கோடூர் ஊராட்சி.\nஇதனுடன் குழப்பிக் கொள்ளாதீர்: கோட்டூர் ஊராட்சி.\nஇதனுடன் குழப்பிக் கொள்ளாதீர்: கோட்டூர் ஊராட்சி ஒன்றியம்.\nகோட்டூர் (ஆங்கிலம்:Kottur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ���ரு பேரூராட்சி ஆகும்.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• 39 மீட்டர்கள் (128 ft)\nஇவ்வூரின் அமைவிடம் 9°14′N 78°03′E / 9.23°N 78.05°E / 9.23; 78.05 ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 39 மீட்டர் (127 அடி) உயரத்தில் இருக்கின்றது. இதே பெயரில் புதுகோட்டை மாவட்டத்திலும், தஞ்சாவூர் மாவட்டத்திலும் ஊர்கள் உள்ளன.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 24,999 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கோட்டூர் மக்களின் சராசரி கல்வியறிவு 63% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 56% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கோட்டூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\nஅரசு மருத்துவமனை கோட்டூரின் பேருந்து நிறுத்தத்தின் அருகே அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் சிகிச்சசைக்காக, 40 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்திலிருந்து மக்கள் வருகின்றனர்.\nஅரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி.\nஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இங்கு காவல் நிலையம் கட்டப்பட்டது. இந்த காவல் நிலைய கட்டடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\n50,000க்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்ட மிகப் பழமையான நூலகம் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த நூலகத்தை, பள்ளி மாணவர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டவர்கள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.\nகோட்டூரிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில், ஆழி ஆற்றை தடுத்து அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையிலிருந்து ஆண்டு முழுவதும் கேரளாவிற்கு நீர் திறந்து விடப்படுகிறது. இந்த நீர் செல்லும் ஆழியாறு, கேரளாவிற்குள் செல்லும் போது, அப்பகுதி மக்களின் சோகத்தை போக்கும் முக்கியத்துவம் இந்த ஆற்றிற்கு இருப்பதால், ஆற்றிற்கு ‘சோகநாசினி’ என்று பெயரிட்டு உள்ளனர். இந்த ஆறு கோட்டூரின் தென் பகுதியில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் செல்கிறது.\nஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளில் வாரச் சந்தை நடக்கிறது. சுற்றியுள்ள, கிராம விவசாயிகள் இந்த சந்தைக்கு காய்கறிகளை கொண்டு வருகின்றனர். கோட்டூரை சுற்றியுள்ள பொங்காளியூர், சங்கம்பாள���யம், சோமந்துறை சித்தூர், ஆத்துப்பாறை, நறிக்கல்பதி, அங்களக்குறிச்சி உள்ளிட்ட 32 கிராங்களைச் சேர்நத மக்கள் இந்த வாரச்சந்தைக்கு வருகின்றனர்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-25T06:21:26Z", "digest": "sha1:G2EUVNSKC3USHCYT7DUTIGYLJIPY32IL", "length": 50619, "nlines": 366, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தமிழ்நாடு அரசின் அமைப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழ் நாடு அரசு அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் இணையங்களின் பட்டியல்[1][2]\nஇப்பட்டியல் தமிழ் நாடு அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் சிலவற்றை உள்ளடக்கியதாகும்:\nதமிழ் நாடு அரசு பொதுத்துறை நிறுவனம் அல்லது அரசின் நிறுவனம்\nதமிழ் நாடு அரசு சட்டப்படியான அல்லது முன்மாதிரியான முகமைகள்\nதமிழ் நாடு அரசு சட்டப்படியான அரசு அமைப்புகள் அல்லது வாரியங்கள்\nதமிழ் நாடு அரசு கூட்டுறவு அமைப்புகள்\nதமிழ் நாடு அரசு கூட்டுறவு இணையங்கள்\n1.4 வேளாண்மை மற்றும் சார்பு தொழில்கள்\n1.8 உணவு மற்றும் கூட்டுறவு\n1.14 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு\n1 தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் 25-03-1975 சென்னை போக்குவரத்து போக்குவரத்து வளர்ச்சி நிதியகம் வங்கியல்லாத நிதி நிறுவனம் இணையதளம்\n2 தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் -- -- --1949 சென்னை தொழில் தொழில் வளர்ச்சி நிதியகம் இணையதளம்\n3 தமிழ்நாடு விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் -- -- 1991 சென்னை எரிசக்தி மின்சார வளர்ச்சி நிதியகம் இணையதளம்\n4 தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு நிதி நிறுவனம் சென்னை நகராட்சி நிருவாகம் (ம) குடிநீர் வழங்கல் நகர்ப்புற மேம்பாட்டு நிதியகம் இணையதளம்\n5 தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் -- -- 1988 சென்னை நகராட்சி நிருவாகம் (ம) குடிநீர் வழங்கல் நகர்ப்புற மேம்பாட்டு நிதி மற்றும் பணிகள் இணையதளம்\n6 தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி -- சென்னை கூட்டுறவு இணையதளம்\n7 தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி 1961 சென்னை தொழில் & வணிகத்துறை தொழிற்கூட்டுறவு சங்கங்களுக்கான நிதியகம் இணையதளம்\n8 தமிழ்நாடு கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி சென்னை கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிதியகம்\n1 தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (வரையறுக்கப்பட்டது) 15-09-1975 கோட்ட தலைமையகங்கள்: வேலூர், விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், திருவரங்கம், மதுரை, திருநெல்வேலி போக்குவரத்து அரசுடைமையாக்கப்பட பேருந்து சேவைகள் இணையதளம்\n2 அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (வரையறுக்கப்பட்டது) 15-09-1975 சென்னை போக்குவரத்து அரசுடைமையாக்கப்பட பேருந்து சேவைகள் இணையதளம்\n3 மாநகரப் போக்குவரத்துக் கழகம் (வரையறுக்கப்பட்டது) 01-01-1972 சென்னை போக்குவரத்து அரசுடைமையாக்கப்பட பேருந்து சேவைகள் - சென்னை மாநகரம் இணையதளம்\n4 பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு (வரையறுக்கப்பட்டது) சென்னை போக்குவரத்து பேருந்து போக்குவரத்து ஆலோசனைக்குழு இணையதளம்\n5 சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 03-12-2007 சென்னை போக்குவரத்து மெட்ரோ ரயில் சேவைகள் தமிழக அரசு (ம) இந்திய அரசின் கூட்டு முயற்சி இணையதளம்\n6 பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் (வரையறுக்கப்பட்டது) ---12-1973 சென்னை நெடுஞ்சாலைகள் (ம) சிறு துறைமுகங்கள் சரக்குக் கப்பல் சேவைகள், சுற்றுலா படகு சேவைகள் இணையதளம்\n7 தமிழ்நாடு கடல்சார் வாரியம் 18-03-1997 சென்னை நெடுஞ்சாலைகள் (ம) சிறு துறைமுகங்கள் துறைமுகங்கள் தோற்றுவிப்பு (ம) மேலாண்மை இணையதளம்\n1 தமிழ்நாடு மின்சார வாரியம் சென்னை எரிசக்தி மின்சார சேவைகள் மேலாண்மை இணையதளம்\n2 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சென்னை எரிசக்தி மின் உற்பத்தி மற்றும் பகிர்ந்தளித்தல் தநாமிவா நிறுவனத்தின் துணை நிறுவனம் இணையதளம்\n3 தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் சென்னை எரிசக்தி மின் தொடரமைத்தல் தநாமிவா நிறுவனத்தின் துணை நிறுவனம் இணையதளம்\n4 தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை சென்னை எரிசக்தி மரபுசார மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி வளர்ச்சி இணையதளம்\n5 தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சென்னை எரிசக்தி மின்சார ஒழுங்குமுற�� தன்னாட்சி அமைப்பு இணையதளம்\n6 தமிழ்நாடு மின்சார உரிமம் வாரியம் சென்னை எரிசக்தி மின்சார உரிமம் www.tnelb.gov.in இணையதளம்\nவேளாண்மை மற்றும் சார்பு தொழில்கள்தொகு\n1 தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் சென்னை வேளாண்மை வேளாண் சந்தை சீர்படுத்தி (ம) ஆலோசனை வழங்குதல் இணையதளம்\n2 தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை (டான்ஹோடா) சென்னை வேளாண்மை தோட்டக்கலை வளர்ச்சி இணையதளம்\n3 தமிழ்நாடு தோட்டக்கலை பொருட்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனம் (வரையறுக்கப்பட்டது) (டான்ஹோப்) சென்னை வேளாண்மை தோட்டக்கலை பொருட்கள் வளர்ச்சி (ம) விற்பனை இணையதளம்\n4 தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்) சென்னை கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளம் பால் (ம) பால் பொருட்கள் உற்பத்தி இணையதளம்\n5 தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை சென்னை கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளம் கால்நடை தரக்கட்டுப்பாடு இணையதளம்\n6 தமிழ்நாடு மீன்வளர்சசிக் கழகம் சென்னை கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளம் நீர்த்தேக்கக மீன்வள மேலாண்மை இணையதளம்\n7 தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு நிறுவனம் (வரையறுக்கப்பட்டது) சென்னை கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளம் கடல்மீன்கள் விற்பனை இணையதளம்\n1 தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (வரையறுக்கப்பட்டது) சென்னை தொழில் தொழில் ஊக்குவித்தல் இணையதளம்\n2 தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் சென்னை தொழில் தொழில் ஊக்குவித்தல் (ம) வளர்ச்சி நிதியகம் வங்கியல்லாத நிதி நிறுவனம் இணையதளம்\n3 தமிழ்நாடு சிறுதொழில் வளா்ச்சிக் கழகம் சென்னை குறு, சிறு (ம) நடுத்தரத் தொழில் சிறு, குறு தொழில்கள் வளர்ச்சி இணையதளம்\n4 தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனம் சென்னை தொழில் தொழில் முதலீடு ஈர்ப்பு (ம) ஏற்றுமதி மேம்பாடு இணையதளம்\n5 தமிழ்நாடு மின்னணுவியல் கழகம் (எல்காட்) சென்னை தகவல் தொழில்நுட்பம் மின்னணுவியல் (ம) தகவல் தொழில்நுட்பத் தொழில் வளர்ச்சி, மின்-ஆளுமை மேம்பாடு இணையதளம்\n6 இட்காட் ஆலோசனை & பணிகள் நிறுவனம் (தமிழ்நாடு தொழிற் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை அமைப்பகம் - இட்காட்) சென்னை தொழில்நுட்பம் தொழில் வளர்ச்சி இணையதளம்\n1 தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் (டி.என்.பி.எல்) ��ென்னை தொழில் செய்தித்தாள், அச்சு (ம) எழுது காகித உற்பத்தி மூலப்பொருள் கரும்புச்சக்கை இணையதளம்\n2 தமிழ்நாடு சீமைக்காரை கழகம் (வரையறுக்கப்பட்டது) (டான்செம்) சென்னை தொழில் சீமைக்காரை, கல்நார் தகடு (ம) கற்பாண்ட குழாய் உற்பத்தி இணையதளம்\n3 தமிழ்நாடு வெள்ளைக்கல் நிறுவனம் (டான்மேக்) சேலம் தொழில் வெள்ளைக்கல் கன்னுதல் இணையதளம்\n4 தமிழ்நாடு தொழில் வெடிமருந்து நிறுவனம் (டெல்) சென்னை தொழில் தொழில் வெடிமருந்து உற்பத்தி இணையதளம்\n5 தமிழ்நாடு கனிம நிறுவனம் (டாமின்) சென்னை தொழில் கனிமத் தொகுப்பு (ம) கருங்கல் உற்பத்தி இணையதளம்\n6 தமிழ்நாடு சிறுதொழில் கழகம் (வரையறுக்கப்பட்டது) (டான்சி) சென்னை தொழில் அறைகலன், தளவாடம் (ம) சிறுதொழிற்சாலை பொருட்கள் உற்பத்தி இணையதளம்\n7 தமிழ்நாடு உப்புக் கழகம் (வரையறுக்கப்பட்டது) சென்னை தொழில் உப்பு உற்பத்தி இணையதளம்\n8 தமிழ்நாடு சர்க்கரைக் கழகம் (வரையறுக்கப்பட்டது) சென்னை தொழில் சர்க்கரை ஆலை ஊக்குவிப்பு (ம) உற்பத்தி பெரம்பலூர் சர்க்கரை ஆலை (வரையறுக்கப்பட்டது) -இதன் துணை நிறுவனம் இணையதளம்\n9 தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணையம் (வரையறுக்கப்பட்டது) சென்னை தொழில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் தலைமை (ம) விற்பனை இணையதளம்\n10 தென்னக கட்டமைப்புகள் நிறுவனம் சென்னை தொழில்\n11 தமிழ் நாடு சாயம் மற்றும் இதர பொருட்கள் நிறுவனம் சென்னை தொழில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் தலைமை (ம) விற்பனை இணையதளம்\n1 தமிழ்நாடு தொய்வக் கழகம் சென்னை சுற்றுச்சூழல் (ம) வனம் தொய்வம் வளர்ப்பு (ம) விற்பனை இணையதளம்\n2 தமிழ்நாடு வனத்தோட்டக் கழகம் (டாப்கார்ன்) திருச்சிராப்பள்ளி சுற்றுச்சூழல் (ம) வனம் வனத்தோட்டப் பொருட்கள் வளர்ப்பு (ம) விற்பனை இணையதளம்\n3 தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் குன்னூர் சுற்றுச்சூழல் (ம) வனம் தேயிலை வளர்ப்பு (ம) விற்பனை இணையதளம்\n1 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சென்னை கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு பொது விநியோக முறை இணையதளம்\n2 தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் சென்னை கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு வேளாண்தொழில் (ம) இதர கூட்டுறவு சங்கங்களுக்கு கூட்டுறவு முறை விற்பனை இணையதளம்\n3 தமிழ்நாடு சேமிப்புக்கிடங்கு கழகம் (வரையறுக்கப்பட்டது) சென்னை கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு சேமிப்பு கிடங்கு அமைப்பு (ம) பாரமரிப்பு இணையதளம்\n1 தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சென்னை வீட்டுவசதி (ம) நகர்ப்புற வளர்ச்சி வீட்டுவசதி சேவைகள் இணையதளம்\n2 தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சென்னை நகராட்சி நிருவாகம் (ம) குடிநீர் வழங்கல் குடிநீர் வழங்கல் (ம) வடிகால் வசதிகள் மேம்பாடு இணையதளம்\n3 தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரியம் சென்னை உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை காவலர், சிறைத்துறையினர் (ம) தீயணைப்புத்துறையினருக்கு வீட்டுவசதி சேவைகள் இணையதளம்\n4 சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சென்னை வீட்டுவசதி (ம) நகர்ப்புற வளர்ச்சி சென்னை மாநகர் திட்டம் வகுத்தல் (ம) செயல்படுத்தல் இணையதளம்\n5 சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிநீரகற்று வாரியம் சென்னை நகராட்சி நிருவாகம் (ம) குடிநீர் வழங்கல் சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கல் (ம) வடிகால் வசதிகள் மேம்பாடு இணையதளம்\n6 தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சென்னை வீட்டுவசதி (ம) நகர்ப்புற வளர்ச்சி குடிசைப்பகுதி மேம்பாடு (ம) மறுகுடியமர்வு இணையதளம்\n7 புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகம் சென்னை நகராட்சி நிருவாகம் (ம) குடிநீர் வழங்கல் திருப்பூர் மாநகர் விரிவாக்கம் (ம) மேம்பாடு இணையதளம்\n8 தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் சென்னை நெடுஞ்சாலைகள் (ம) சிறு துறைமுகங்கள் சாலை வசதிகள் மேம்பாடு இணையதளம்\n9 தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் சென்னை நெடுஞ்சாலைகள் (ம) சிறு துறைமுகங்கள் தொழிற்சாலை பகுதிகளில் சாலை வசதிகள் மேம்பாடு இணையதளம்\n10 தமிழ்நாடு அரசு கட்டுமானக் கழகம் சென்னை\n1 தமிழ் நாடு மருத்துவப் பணிகள் கழகம் சென்னை மக்கள் நல்வாழ்வு (ம) குடும்ப நலன் மருந்துப் பொருட்கள் மேலாண்மை இணையதளம்\n2 தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துகள் கழகம் (டாம்ப்கால்) சென்னை மக்கள் நல்வாழ்வு (ம) குடும்ப நலன் மூலிகை பண்ணை வளர்ப்பு (ம) மூலிகை பொருட்கள் விற்பனை இணையதளம்\n3 தமிழ்நாடு மாநில ஏய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் சென்னை மக்கள் நல்வாழ்வு (ம) குடும்ப நலன் ஏய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு (ம) கட்டுப்பாடு இணையதளம்\n4 தமிழ்நாடு மாநில மூலிகை தாவர வாரியம் சென்னை மக்கள் நல்வாழ்வு (ம) குடும்ப நலன் இணையதளம்\n1 தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் (கோ-ஆப்டெக்ஸ்) சென்னை கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள் நூல் கொள்முதல் (ம) விற்பனை, சங்கங்களின் உற்பத்திப் பொருட்கள் கொள்முதல் (ம) விற்பனை இணையதளம்\n2 தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகம் சென்னை கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள் கைத்தறி நிதியகம் இணையதளம்\n3 தமிழ்நாடு பஞ்சாலைக் கழகம் கோயம்புத்தூர் கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள் சீருடை துணி உற்பத்தி விசைத்தறி பயன்பாடு இணையதளம்\n4 தமிழ்நாடு சரிகை ஆலை காஞ்சிபுரம் கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள் பட்டு சரிகை உற்பத்தி இணையதளம்\n5 தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலை ஈரோடு கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள் துணிநூல் பதனிடுதல் இணையதளம்\n6 தமிழ்நாடு கூட்டுறவு நூர்பாலைகளின் இணையம் (டான்ஸ்பின்) சென்னை கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள் பஞ்சு கொள்முதல் (ம) விற்பனை இணையதளம்\n1 தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் (பூம்புகார்) சென்னை கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள் கைவினைப்பொருட்கள் உற்பத்தி, பயிற்சி (ம) விற்பனை இணையதளம்\n2 தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் (காதி கிராப்ட்) சென்னை கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள் குடிசை தொழில்கள் ஊக்குவிப்பு இணையதளம்\n3 தமிழ்நாடு பனைபொருள் வளர்ச்சி வாரியம் சென்னை கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள் பனைப்பொருட்கள் வளர்ச்சி (ம) விற்பனை இணையதளம்\n4 தமிழ்நாடு மாநில பனைவெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம் சென்னை கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள் பனைப்பொருட்கள் விற்பனை இணையதளம்\n5 தமிழ்நாடு பட்டு உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (டான்சில்க்) காஞ்சிபுரம் கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள் கச்சாப்பட்டு கொள்முதல் (ம) பட்டு விற்பனை இணையதளம்\n1 தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சென்னை ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலன் ஆதிதிராவிடர் (ம) பழங்குடியின மக்கள் சமூக-பொருளாதார-அறிவுசார் மேம்பாடு, வீட்டுவசதி இணையதளம்\n2 தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) சென்னை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் (ம) சிறுபான்மையினர் நலன் பி (ம) மி.பி/சீம மக்கள் பொருளாதார மேம்பாடு இணையதளம்\n3 தமிழ்நாடு வக்ஃபு வாரியம் சென்னை பி, மி.பி/சீம (ம) சி.பா நலன் வக்ஃபு நிருவாகம் இணையதளம்\n4 தமிழ்நாடு மாநில ஹஜ் குழு சென்னை பி, மி.பி/சீம (ம) சி.பா நலன் ஹஜ் புனிதப் பயண ஒருங்கமைதல் இணையதளம்\n5 தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) சென்னை பி, மி.பி/சீம (ம) சி.பா நலன் சிறுபான்மையின மக்கள் சமூக-பொருளாதார மேம்பாடு இணையதளம்\n6 தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் (டான்சிடிடபிள்யூ) சென்னை ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சி மகளிர் அதிகாரமளித்தல் இணையதளம்\n1 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சென்னை அரசுப் பணியாளர் தேர்வு இணையதளம்\n2 தமிழ்நாடு மின் தறி நெசவு தொழிலாளர் நல வாரியம் சென்னை\n3 தமிழ்நாடு காலணி, தோல் பொருட்கள் உற்பத்தியாளர் மற்றும் தோல் பதனிடும் தொழிலாளர்கள் நல வாரியம் சென்னை\n4 தமிழ்நாடு கலைஞர்கள் நல வாரியம் சென்னை\n5 தமிழ்நாடு தங்க நகை தொழிலாளர்கள் நல வாரியம் சென்னை இணையதளம்\n6 தமிழ்நாடு தங்க நகை தொழிலாளர்கள் நல வாரியம் சென்னை\n7 அயலக மனித ஆற்றல் கழகம் (வரையறுக்கபட்டது) சென்னை அயல்நாட்டு தொழிலாளர் (ம) வேலைவாய்ப்பு மனிதஆற்றல் ஏற்றுமதி இணையதளம்\n8 தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகம் (டெக்ஸ்கோ) சென்னை பொது முன்னாள் படைவீரர் மறுவாழ்வு இணையதளம்\n9 தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் 1974 சென்னை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை(தமிழ்நாடு) State Govt. Welfare [1]\n10 தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் சென்னை State Govt. Undertaking\n11 தமிழ்நாடு மாநில ஒப்பந்த தொழிலாளர் ஆலோசனை வாரியம் சென்னை\n12 தமிழ்நாடு தோட்ட தொழிலாளர் வீட்டு வசதி ஆலோசனை வாரியம் சென்னை\n13 தமிழ்நாடு மாநில தொழிலாளர் ஆலோசனை வாரியம் சென்னை\n14 தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம் சென்னை\n15 தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல வாரியம் சென்னை\n16 தமிழ்நாடு ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் நல வாரியம் சென்னை\n17 தமிழ்நாடு வீட்டு தொழிலாளர் நல வாரியம் சென்னை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை(தமிழ்நாடு)\n18 தமிழ்நாடு தையல் தொழிலாளர் நல வாரியம் சென்னை\n19 தமிழ்நாடு கைவினை தொழிலாளர் நல வாரியம் சென்னை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை(தமிழ்நாடு) State Govt. Welfare\n20 தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரியம் சென்னை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை(தமிழ்நாடு) State Govt. Undertaking\n21 தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெசவாளர்கள் நல வாரியம் சென்னை\n12 தமிழ்நாடு மட்பாண்ட தொழிலாளர் நல வாரியம் சென்னை\n14 தமிழ்நாடு கலைஞர்கள் நல வாரியம் சென்னை\n15 தமிழ்நாடு காலணி, தோல் பொருட்கள் உற்பத்தியாளர் மற்றும் தோல் பதனிடும் தொழிலாளர்கள் நல வாரியம் சென்னை\n16 தமிழ்நாடு மின் தறி நெசவு தொழிலாளர் நல வாரியம் சென்னை\n1 தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் சென்னை சுற்றுச்சூழல் (ம) வனம் மாசு தடுப்பு (ம) கட்டுப்பாடு இணையதளம்\n2 தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் சென்னை உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை மது வகைகள் விற்பனை இணையதளம்\n3 தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சென்னை சுற்றுலா (ம) பண்பாடு சுற்றுலா வளர்ச்சி இணையதளம்\n4 தமிழ்நாடு அரசு கம்பிவட தொலைக்காட்சி கழகம் (வரையறுக்கபட்டது) சென்னை தகவல் தொழில்நுட்பம் கம்பிவட தொலைக்காட்சி சேவை இணையதளம்\n5 தமிழ்நாடு திரைப்பட வளர்ச்சிக் கழகம் சென்னை [இணையதளம்\n6 தமிழ்நாடு மின்னாட்சி முகமை சென்னை [இணையதளம்]\nகீழ் கண்டவை தமிழ் நாடு அரசின் செயல்படாத அமைப்புகள்\nமூடல் / மறுசீரமைப்பு காலம்\n1 தமிழ் நாடு பால் பொருள் வளர்சிக் கழக நிறுவனம் ஜூலை 1972 சென்னை பால் பொருள் அரசு பொதுத்துறை நிறுவனம் பிப்ரவரி 1981 தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் என மறுசீரமைப்பட்டது\n2 தமிழ் நாடு வேளாண் தொழிற் வளர்சிக் கழகம்\n3 தமிழ் நாடு அரசு வேளாண் பண்ணைகள் கழக நிறுவனம் ஜூலை 1972 சென்னை பால் பொருள் அரசு பொதுத்துறை நிறுவனம் பிப்ரவரி 1981 இந்நிறுவனத்தை தமிழ் நாடு அரசு - வேளாண்மை துறையின் வேளாண் பண்ணைகள் பிரிவாக இணைக்கப்பட்டது\n5 தமிழ் நாடு அரசு சக்கரை பண்ணைகள் கழகம் Chennai State Govt. Undertaking இந்நிறுவனத்தை தமிழ் நாடு அரசு சக்கரை துறையின் சக்கரை பண்ணைகள் பிரிவாக இணைக்கப்பட்டது\n6 தமிழ் நாடு அரசு சரக்கு போக்குவரத்துக் கழகம் Chennai State Govt. Undertaking இந்நிறுவனத்தை சரக்கு போக்குவரத்து பிரிவாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக���்துடன் இணைக்கப்பட்டது\n7 தருமபுரி மாவட்ட வளர்சிக் கழகம் re-organized & presently functioning as தருமபுரி மாவட்ட சமூக பொருளாதார வளர்சிக் அமைப்பகம் என மாற்றியமைக்கப்பட்டது\n8 தமிழ்நாடு அரசு பொறியியல் மற்றும் பணிகள் கழகம் இந்நிறுவனத்தை தமிழ் நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறையின் வேளாண் பொறியியல் பணிகள் பிரிவாக இணைக்கப்பட்டது\n9 தமிழ்நாடு அரசு குழாய் கிணறுக் கழகம் State Govt. Undertaking\n10 தமிழ்நாடு அரசு விளயாட்டு மேம்பாட்டு கழகம் State Govt. Undertaking புதிதாக தமிழ்நாடு விளயாட்டு மேம்பாட்டு ஆணையம் என பிற அமைப்புகளுடன் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது\n12 தமிழ்நாடு போதைப் பொருள் கழகம் Chennai Industries 2002 09.01.2003 தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் இணைக்கப்பட்டது\n13 தமிழ்நாடு பென்சிற்கரி நிறுவனம் தமிழ்நாடு கனிம நிறுவனம் (டாமின்) இணைக்கப்பட்டது\n16 தமிழ்நாடு அரசு மாமிச கழகம் State Govt. Undertaking\n17 தமிழ்நாடு அரசு தோல் வளர்ச்சி கழகம் 30.10.2000 அன்று தமிழ்நாடு கைநூலாடை மற்றும் சிற்றூர் தொழிற் வாரியதுடன் இணைக்கப்பட்டது\n18 தமிழ்நாடு தொழிற்சாலை அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் March 1992 1.11.1999 இந்நிறுவனத்தை தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகத்துடன் இணைக்கப்பட்டது * ([2]); * 2 ([3]); 3 ([4])\n20 தமிழ்நாடு அரசு எஃகு கழகம் (டான்ஸ்டீல்) 2000 closed [6]\n22 தமிழ் நாடு மக்நீசியும் மற்றும் கடல் சார் வேதியியல் நிறுவனம் State Govt. Undertaking\nஇந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் பட்டியல்\n↑ அரசு அமைப்புகளின் பட்டியல்\n↑ நடுவண் தணிக்கை அலுவலரின் அறிக்கை\nதமிழ்நாடு அரசு - அலுவல் முறை இணையதளம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/kamal-haasan-reacts-to-govts-decision.html", "date_download": "2020-05-25T05:33:03Z", "digest": "sha1:YLDUIJV3UF5EOUCWD4NLICNOW5GTNW2S", "length": 5636, "nlines": 53, "source_domain": "www.behindwoods.com", "title": "Kamal Haasan Reacts to Govt's Decision! | Tamil Nadu News", "raw_content": "\nஉயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று இழுத்தடித்து, உச்ச நீதிமன்றத்தில் இடைகாலத்தடை வாங்கி விட்டது தமிழக அரசு. மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை, மதுக்கடை திறப்பில் காட்டும் இந்த அரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது.\n.. சிப்ஸ், சிக்கன் சைடு டிஷ்\".. 'குடிமகன்களின்' டேட்டா பேஸை 'அபே��்'\".. 'குடிமகன்களின்' டேட்டா பேஸை 'அபேஸ்'.. வைரலான போலி டாஸ்மாக் இணையதளம்\nவயசான காலத்துல 'சோறு,தண்ணி' கெடைக்கல... விஷமருந்தி உயிருக்கு 'போராடிய' தாய்... கடைசிவரை கண்டுகொள்ளாத 'மகன்கள்'\n‘ஆன்லைனில்’ மதுபானம் விற்க கோரி மனு.. சென்னை உயர்நீதிமன்றம் ‘அதிரடி’ உத்தரவு..\nஅந்த 'ரெண்டு' விஷயம் ஓகே... அப்டியே 'அதையும்' சொல்லிட்டீங்கன்னா... நல்லா இருக்கும்\n'தமிழக அரசின் டாஸ்மாக் மனு' 'விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்...' 'சொன்ன காரணம் தான் ஹைலைட்டே...'\nமதுபானங்களை \"ஹோம் டெலிவரி\" செய்யத் தயாராகும் மாநிலங்கள்.. வெளியான பரபரப்பு தகவல்.. வெளியான பரபரப்பு தகவல்.. தமிழகத்தின் நிலை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/246741?ref=home-feed", "date_download": "2020-05-25T05:44:27Z", "digest": "sha1:PNILND7UICJUUELP2KH5KVLGRSWKWTUQ", "length": 8682, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "ரஷ்யாவிலிருந்து அழைத்து வரப்படவுள்ள இலங்கையர்கள்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nரஷ்யாவிலிருந்து அழைத்து வரப்படவுள்ள இலங்கையர்கள்\nரஷ்ய தலைநகர் மொஸ்கோவிலிருந்து இன்றைய தினம் 260 பேர் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளதாக விமான நிலைய உப தலைவர் ரஜீவ் சூரியாராய்ச்சி தெரிவித்தார்.\nஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான 206 ரக விமானத்தின் ஊடாக அவர்கள் மொஸ்கோ நகரிலிருந்து அழைத்து வரப்படவுள்ளனர்.\nஇந்நிலையில் அடுத்த வாரமளவிலும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய உப தலைவர் ரஜீவ் சூரியாராய்ச்சி\nதிருமண நிகழ்வினை ஏற்பாடு செய்பவர்களுக்கு விசேட ஆலோசனை\nபொருளாதார மீட்சிக்கு இலங்கைக்கு உதவுவதாக இந்தியா உறுதி\nஇலங்கையில் 3 வாரங்களில் கொரோனா பரவல் தீவிரமடையும் அபாயம் - சுகாதார பணிப்பாளர் எச்சரிக்கை\nதனிமைப்படுத்தல் முகாமிலிருந்த பெண்ணுக்கு ஒரே பிரவசத்தில் பிறந்�� 3 குழந்தைகள்\nகொரோனா ஆபத்திலிருந்து தப்பிக்க இலங்கை வர தயார் நிலையில் 41000 பேர்\nஇலங்கையில் நேற்று அடையாளம் காணப்பட்ட பெருமளவு கொரோனா நோயாளர்கள்\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttncinema.com/akkam-pakkam/guinness-pakru-invites-bullied-kid-quaden-act-his-directorial-movie", "date_download": "2020-05-25T05:41:13Z", "digest": "sha1:LJ2VJS3RSNNKK3CYETLO7Q5IXOLKMCHJ", "length": 4255, "nlines": 53, "source_domain": "www.ttncinema.com", "title": "ஆஸ்திரேலிய சிறுவன் குவேடன் பெய்லி மலையாளப்படத்தில் நடிக்கிறான்! | TTN Cinema", "raw_content": "\nஆஸ்திரேலிய சிறுவன் குவேடன் பெய்லி மலையாளப்படத்தில் நடிக்கிறான்\nபோனமாதம் உலகெங்கும் பேசப்பட்டான் அந்த உடல் வளர்ச்சி குறைந்த சிறுவன். தனது குள்ளமான உருவம் கேலி செய்யப்படுவதால் சாகப் போகிறேன் என்று அவன் சொன்னதை அவன் தாய் வலைத்தளத்தில் பகிர உலகமே திரண்டு அவன் பக்கம் நின்றது நினைவிருக்கிறதா. அந்த சிறுவன் அளித்த ஒரு பேட்டியில் தனக்கு மலையாள நடிகர் கின்னஸ் பக்ருவைப் போல நடிகனாக விருப்பம் என்று சொல்லி இருந்தான்.\nஜீவாவுடன் அமிதாப் என்கிற பெயரில் குழந்தைகளுக்கு டூப் போடும் ஸ்டண்ட் நடிகராக வருபவர் தான் பக்ரு. அது குறித்து சிறுவனின் தாய் பக்ருவுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த பக்ரு குவேடனுக்கு பதில் சொல்லி இருக்கிறார். நம்மைப் போன்றவர்களுக்கு உதவுவதற்காக வி.ஆர்.வித் யூ ' இயக்கத்தைப் பற்றி கேள்விப்பட்டு மகிழ்ச்சி\nநான் எனது அடுத்த படமான ஜானகி படத்தின் இயக்குநரிடம் பெய்லியைப் பற்றிச் சொன்னபோது அவர் மகிழ்ந்து ஒப்புக்கொண்டதாகவும். கொரோனபீதி ஒரு முடிவுக்கு வந்ததும் ஜானகி படப்பிடிப்பு துவங்கும்.நாம் சேர்ந்து நடிக்கலாம் என்று சொல்லி இருக்கிறாராம். இந்த வேகம்தான் பக்ருவின் உயரத்தை மேலும் மேலும் கூட்டி இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-05-25T04:21:13Z", "digest": "sha1:2VJDM6T4RT5F2X3TZB5H7TYM5PAXLJIO", "length": 12566, "nlines": 209, "source_domain": "eelamalar.com", "title": "ஈழத்தின் இருளழிக்க எழுந்து வந்த சூரியனே! - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » ஈழத்தின் இருளழிக்க எழுந்து வந்த சூரியனே\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\n அவ்வுயிரே எங்கள் தேசிய தலைவர்\nதமிழீழ இராணுவ படையணிகளின் பெயர்களும் மற்றும் வேறு கட்டமைப்புகளின் பெயர்கள்.\nஅண்ணன் பிரபாகரனுக்கு அடுத்த பெயர்\nபிரிகேடியர் பானு (அரியாலை முதல் முள்ளிவாய்க்கால் வரை…)\nகனீர் என்ற இனிமையான குரல் அனைவரின் மனதிலும் பதிந்தது. இசைப்பிரியா\nதன்னைத் தானே சுட்டுக் கொன்ற பிரிகேடியர் ஜெயம்\n“காந்தி” எப்படி “சூசை”யாக மாறினார். (பிரிகேடியர் சூசை)\nதியாகங்களின் மற்றுமொரு வடிவம் தளபதி ரமேஸ்\nஎங்கள் இனத்தின் இன்றைய இன்னல் தீர்க்க இன்னொருமுறை எழுந்துவர மாட்டாயோ\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஈழத்தின் இருளழிக்க எழுந்து வந்த சூரியனே\nபதிவு – கவிஞர் அறிவு மதி\n“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”\n« ஈழத்தில் புலிக்கொடி பறக்கும்வரை… என் இனம் இறுதி மூச்சு\nகடற்புறா அமைப்பு எப்படி கடற்புலிகளாக மாறியது »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/05/09/music-director-sam-cs-on-100/", "date_download": "2020-05-25T04:56:20Z", "digest": "sha1:PETYVRGTEEI4U7SS3WJH4DURZYUU2X6D", "length": 13013, "nlines": 153, "source_domain": "mykollywood.com", "title": "Music Director Sam CS on 100 – www.mykollywood.com", "raw_content": "\nதனது ஒவ்வொரு இசைத்தொகுப்பிலும் புதுமையான மற்றும் புதிய விஷயங்களை வைத்து நம்மை ஆச்சர்யப்படுத்தி, தனது திறமையை மற்றும் தனித்துவத்தை தொடர்���்து நிரூபித்து வருகிறார் இசையமைப்பாளர் சாம் சிஎஸ். அவரது பாடல்கள் மற்றும் பின்னணி இசை என இரண்டுக்குமே ரசிகர்களிடம் இருந்து சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறார். குறிப்பாக, அதிரடியான பின்னணி இசையில் குறிப்பிடத்தகுந்த ஒரு இசையமைப்பாளராக மாறியுள்ளார். சமீபத்தில் அதர்வா முரளி, ஹன்சிகா மோத்வானி நடிப்பில் உருவாகியுள்ள “100” படத்தின் டிரைலரில் அவரின் இசைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\nஇசையமைப்பாளர் சாம் சிஎஸ் கூறும்போது, “என் இசையை பற்றி பலர் சொல்லும் நல்ல கருத்துக்களை கேட்க எப்போதுமே நன்றாக இருக்கும், குறிப்பாக எனது பின்னணி இசையை பற்றி. ஆனால் உண்மையில், மிகச்சிறந்த இசையை வழங்கும் அளவுக்கு கதையில் முக்கியத்துவம் இருக்கும் படங்கள் எனக்கு அமைவது மகிழ்ச்சி அளிக்கிறது. “100” படத்தை பொறுத்தவரை, நான் ‘அடங்க மறு’ படத்துக்கு பிறகு ஒரு இசையமைக்கும் ஒரு போலீஸ் படம், ஆனால் முற்றிலும் ஒரு மாறுபட்ட பரிமாணத்தில் இருக்கும் படம். இயக்குனர் எனக்கு கதை சொல்லும் போதே, அந்த படத்தில் இசையில் புதுமையாக ஏதாவது முயற்சி செய்ய வாய்ப்பு இருக்குமா என்பதை நான் எளிதாக கணித்து விடுவேன். ஆனால், சாம் ஆண்டன் கதை சொல்லும்போது என்னை அப்படியே கட்டிப் போட்டு விட்டார். அடுத்து என்ன அடுத்து என்ன என தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமானது. இப்போது எங்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த குழுவும் முழு படத்தை பார்த்து திருப்தி அடைந்தது எனக்கு மிகப்பெரிய திருப்தியை கொடுக்கிறது” என்றார்.\n“அடங்க மறு” என்ற மாபெரும் வெற்றி பெற்ற ஒரு போலீஸ் படத்தில் நான் முன்பே வேலை செய்திருந்தாலும், “100” அதன் கதை சொல்லலிலும், களத்திலும் முற்றிலும் வித்தியாசமாக இருப்பதாக நான் உணர்ந்திருக்கிறேன். இது ஒரு போலீஸ்காரனின் உடல் வலிமையை மட்டும் பெரிதாகக் காட்டும் ஒரு படம் அல்ல, அத்தோடு அவனது புத்திசாலித்தனமான செயல்களை பற்றிய விஷயங்களும் உண்டு. அதன்படி, இசையில் அது புதுமையை கோரியது, ரசிகர்கள் பின்னணி இசையை ஏற்கனவே கேட்டது போல உணரக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். சாம் ஆண்டன் தொடர்ந்து ‘திரில்லர்’ படங்களை செய்ய நான் அவரை வலியுறுத்துகிறேன், அவர் அதை செய்வார் என நம்புகிறேன். இது அவருக்கு ஒரு முக்கிய அடையாளமாக இருக்கும்” என்றார்.\nசாம் ஆண்டன் இயக்கியுள்ள “100” திரைப்படம், காவல்துறை கட்டுப்பாட்டு அறை பின்னணியில் நடக்கும் ஒரு கதை. சிக்கலான ஒரு பிரச்சினை நாயகன் முன்வர, அதில் அவர் எப்படி திறமையாக செயல்பட்டு, பாதிக்கப்பட்டவர்களை மீட்கிறார் என்பதை பற்றிய படம். ஆரா சினிமாஸ் சார்பில் காவியா வேணுகோபால் தயாரிக்க மற்றும் ஜிகுரு ஸ்ரீ மிஸ்ரி எண்டர்பிரைசஸில் சார்பில் சி பதம்சந்த் ஜெயின் மே 9ஆம் தேதி தமிழகம் முழுக்க வெளியிடுகிறார்\nஃபேமிலி த்ரில்லர் படமாக உருவாகும் ‘ரீவைண்ட்’ – தேஜ் நடித்து இயக்குகிறார்\nதமிழ்சினிமாவின் மிகப்பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ தங்கள் நிறுவனத்தின் படங்களின் புதிய அப்டேட்களை தெரிவித்துள்ளது\n*ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி*Hi guy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/31294-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page2?s=4dcd8b0c18ce459eb4abbc41e4893296", "date_download": "2020-05-25T05:49:22Z", "digest": "sha1:DCB27ZGWSO5WIOLTBPSSP4HHPQ2HG2CT", "length": 139182, "nlines": 809, "source_domain": "www.tamilmantram.com", "title": "சிறுகதை உத்திகள் - Page 2", "raw_content": "\nபல கருத்துகள் இதற்கு உதவும் என்பதால் நான் இந்தக் கட்டுரையைப் பிற மன்றங்களிலும் பதிவுசெய்து வருகிறேன். சில வினாக்களுக்கு பதிலாகச் சில உத்திகளைப் பற்றி என் கருத்தை ஆங்காங்கே சொல்ல வேண்டியிருக்கிறது என்பதால், இந்த மன்றத்தில் அந்தச் சுட்டியைக் கொடுப்பது பயன்தரும் என்று தோன்றுகிறது. இவ்வகையில் இதுவரை பேசப்பட்ட உரிப்பொருள்களும் சுட்டிகளும் கீழே:\n01. சிறுகதையில் திருப்பம், நகைச்சுவை\n03. சிறுகதையில் ஓர் செய்தியைத் தருவது பற்றி\n04. பத்திரிகையில் ஒரு புதுமுக எழுத்தாளனின் கதை பிரசுரமாவது பற்றி\n05. கதைக்கூற்றின் நோக்கு narrative perspective பற்றி\nகாக்கா-நரி சிறுகதை (அசரவைக்கும் திருப்பங்களுடன்\nஜெயமோகன் திரித்த காக்கா-நரிக் கதையை நாம் மேலும் திரித்து எண்ணையிட்டுச் சிறுகதை விளக்கில் ஏற்றிக் கதையைத் திருப்பங்களுடன் மூன்று வித நோக்குகளில் சொல்வோமா\nஎனக்கு அந்தப் பாட்டி சுடும் வடைகளின் மேல் ரொம்ப நாளாக ஒரு கண். ஒரு நாள் அவள் அசந்த சமயம் பார்த்து ’டைவ்’ அடித்து ஒரு வடையைக் கௌவிக்கொண்டு பறந்து வந்து வசதியாக ஒரு மரக்கிளையின் மேல் அமர்ந்துகொண்டேன்.\nஅந்த சமயம் பார்த்த��� அங்கு ஒரு தந்திரக் குள்ளநரி வந்தது. என்னை அன்புடன் பார்த்து, \"ஓ காக்கையே எவ்வளவு அழகாக நீ இருக்கிறாய் எவ்வளவு அழகாக நீ இருக்கிறாய் உன் குரல்தான் என்ன இனிமை உன் குரல்தான் என்ன இனிமை எனக்கு வெகுநாட்களாக உன் பாட்டைக் கேட்க ஆசை. எங்கே ஒரு பாட்டுப் பாடேன் பார்க்கலாம்.\"\nநரியின் வார்த்தைகள் எனக்கு வியப்பும் மகிழ்ச்சியும் அளித்தன. என் உருவையும் குரலையும் பாராட்டும் முதல் உயிரினம் இந்த நரிதான் என்று தோன்றியது. கூடவே நரியின் தந்திர புத்தி ஞாபகம் வர, அதன் நோக்கம் புரிந்தது. இந்த விளையாட்டை ஆடித்தான் பார்ப்போமே என்று வடையை ஒரு காலடியில் பத்திரமாக வைத்துக்கொண்டு என்னால் இயன்ற இன்குரலில் பாடினேன்.\nநரியின் கண்கள் சிவந்து முகம் கருத்தது. சமாளித்துக்கொண்டு முகத்தை முன்போல் அன்பாக வைத்துக்கொண்டு, \"உன் இனிய குரலில் நீ பாடியது கேட்டு மகிழ்ந்தேன். உனக்கு நாட்டியம் கூட நன்றாக வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது உன் கால்களைத் தூக்கிக் கொஞ்சம் ஆடிக் காட்டினால் அக மகிழ்வேன்\", என்றது.\nவிளையாட்டுப் போதும் என்று தோன்றிவிட, நரியிடம் தீர்மானமாகக் கூறினேன்: \"குள்ளநரியே என்னை மடையன் என்றா நினைத்தாய் என்னை மடையன் என்றா நினைத்தாய் முன்பொரு முறை எனக்கு தாகம் எடுத்து ஒரு தண்ணீர்க்குடத்தில் அமர்ந்தபோது அதில் கொஞ்சமே தண்ணீர் இருந்தது கண்டு நான் சுற்றிலும் இருந்த கற்களை ஒவ்வொன்றாகக் கௌவிக் கொண்டு வந்து குடத்தில் போட்டு நீர்மட்டம் மேல்வரச் செய்து நீரருந்தியது உனக்கு நினைவில்லையா முன்பொரு முறை எனக்கு தாகம் எடுத்து ஒரு தண்ணீர்க்குடத்தில் அமர்ந்தபோது அதில் கொஞ்சமே தண்ணீர் இருந்தது கண்டு நான் சுற்றிலும் இருந்த கற்களை ஒவ்வொன்றாகக் கௌவிக் கொண்டு வந்து குடத்தில் போட்டு நீர்மட்டம் மேல்வரச் செய்து நீரருந்தியது உனக்கு நினைவில்லையா நிச்சயம் உனக்கு நான் ஆடிக் காட்டுவேன். கொஞ்சம் பொறு, அதற்குமுன் சுவையான இந்த வடையை இளஞ்சூடாக உள்ளபோதே தின்றுவிடுகிறேன்.\"\nஎன் அலகினால் அந்த மொறுமொறு வடையைக் கரகரவென்று கொத்தித் தலையை உயர்த்தி விழுங்கினேன். இரண்டொரு துண்டுகளாவது கீழே விழும் என்று காத்திருந்து பார்த்துவிட்டு, \"சீசீ இந்த வடை கசக்கும்\" என்று சொல்லியபடியே குள்ளநரி ஓடிப்போனது.\nபோன ஜன்மத்தில் நீ ஒரு காக்கையாகப் பிறந்தது உனக்கு ஞாபகம் இருக்காது. நீ என்ன செய்தாய் தெரியுமா ஒரு ஏழைப் பாட்டி தன் பிழைப்புக்காகச் சுட்டு விற்ற வடைகளில் ஒன்றைக் கௌவிக்கொண்டு பறந்து வந்து, இதோ, இந்த மரத்தின் முதல் கிளையில்தான் உட்கார்ந்தாய்.\nஅப்போது நான் உன்னைச் சோதிப்பதற்காக ஒரு குள்ளநரி வடிவில் உன்முன் தோன்றினேன். ஏன் உன்னைச் சோதிக்க நினைத்தேன் தெரியுமா எனக்கும் என் நண்பனாகிய இன்னொரு தேவனுக்கும் போட்டி. காக்கைக்கு மூளையே கிடையாது என்பது என் கட்சி. \"தவறு, ஒரு காக்கை குள்ளநரியைக் கூட ஏமாற்றும் அளவுக்கு புத்திசாலி. முன்பொரு முறை காக்கைக்கு தாகம் எடுத்து ஒரு தண்ணீர்க்குடத்தில் அமர்ந்தபோது அதில் கொஞ்சமே தண்ணீர் இருந்தது கண்டு அது சுற்றிலும் இருந்த கற்களை ஒவ்வொன்றாகக் கௌவிக் கொண்டு வந்து குடத்தில் போட்டு நீர்மட்டம் மேல்வரச் செய்து நீரருந்தியது உனக்கு நினைவில்லையா எனக்கும் என் நண்பனாகிய இன்னொரு தேவனுக்கும் போட்டி. காக்கைக்கு மூளையே கிடையாது என்பது என் கட்சி. \"தவறு, ஒரு காக்கை குள்ளநரியைக் கூட ஏமாற்றும் அளவுக்கு புத்திசாலி. முன்பொரு முறை காக்கைக்கு தாகம் எடுத்து ஒரு தண்ணீர்க்குடத்தில் அமர்ந்தபோது அதில் கொஞ்சமே தண்ணீர் இருந்தது கண்டு அது சுற்றிலும் இருந்த கற்களை ஒவ்வொன்றாகக் கௌவிக் கொண்டு வந்து குடத்தில் போட்டு நீர்மட்டம் மேல்வரச் செய்து நீரருந்தியது உனக்கு நினைவில்லையா\" என்றான் அவன். எங்களுக்குள் பந்தயம். ஜெயிப்பவர் இந்திரன் அரண்மனையில் சேவகம் செய்யலாம்.\nநீ மரக்கிளையில் அமர்ந்ததும் உன்னிடமிருந்து வடையைப் பறிப்பதற்காக உன்னை ஒரு பாட்டுப் பாடுமாறு நரி கேட்டதை இப்போது நீ ஒரு நீதிக் கதையில் படிக்கிறாய். ஆனால் கதையில் வருவது போல் அல்லாமல் உன் இனத்தில் இல்லாத அதிசயமாக அன்று நீ என்ன செய்தாய் தெரியுமா பாவி, வடையைக் காலடியில் வைத்துக்கொண்டு உன் கரகர குரலில் என் இனத்தைச் சேர்ந்த நரியொன்று நீலச் சாயத் தொட்டியில் விழுந்த கதையைப் பாடி என்னைக் கேலி செய்தாய்.\nநான் பந்தயத்தில் தோற்று இந்திர சேவக பதவியை இழந்ததாலும், நான் உருவெடுத்த நரியினத்தை நீ கேலி செய்ததாலும் நான் உன்னைச் சபித்தேன். என்ன சாபம் என்பதை இப்போது புரிந்துகொண்டிருப்பாய்: \"நீ மனிதனாகப் பிறந்தாலும் காக்கா பிடிக்காமல் எந்��க் காரியமும் நடக்காதிருக்கக் கடவாய்\" என்ற சாபம் உன் இந்த ஜன்ம மனித வாழ்வில் எவ்வளவு உண்மையாகி விட்டது பார்த்தாயா அதுமட்டுமல்ல, எவ்வளவுதான் நீ காக்கா பிடித்தாலும் மனிதரிடையே உள்ள குள்ளநரிகள் உன்னைத் தொடர்ந்து ஏமாற்றுவது உனக்கு இந்த ஜன்மத்தில் எங்கே புரியப்போகிறது\nஉன் கதையைப் பொறுமையாகக் கேட்டு உண்மை அறிந்ததற்கு நன்றி. போய்வருகிறேன், நீ உடல்நீத்து உயிராகும் போது மீண்டும் சந்திப்போம்.\nதன் தாத்தா-பாட்டி சொல்லி அப்பா-அம்மா கேட்ட காக்கை-நரிக் கதையைத் தந்தை தன் ஆறு வயது செல்ல மகனுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். அதுவும் எப்படி\nதந்தையின் தாத்தா-பாட்டி கதையைக் காதால் மட்டுமே கேட்டனர். தந்தையின் அப்பா-அம்மாவோ புத்தகத்தில் படித்தனர். தந்தை கேட்டும் படித்தும் அறிந்ததுடன் தன் கல்லூரி நாட்களில் ’எங்க பாப்பா’ திரைப்படத்தில் புகழ்பெற்ற ஒரு திரைப்பாடலாகவும் அதைப் பார்த்தார்.\nகணிணி மென்பொருள் விறப்பன்னரான தந்தை காலத்துக் கேற்றவாறு ஒரு கணிணிப் பல்லூடக கேலிச்சித்திரத் தொடராக (computer multimedia caroon sequence) இந்தக் கதையைத் தயாரித்து மகனுக்குக் காட்டினார். அதனால் பெரிதும் கவரப் பட்ட மகன் கடந்த ஒரு மாத காலமாகப் பள்ளி செல்லும் ஷேர்-ஆட்டோ வாசலில் கொம்பொலிக்கும் வரை கதையைக் கணினியில் பார்த்து ரசிப்பதை வழக்கமாகக் கொண்டுவிட்டான். பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பியதும் முதல் காரியமாக இந்தக் கதைதான்.\nகதையில் மகன் ரசித்ததோ கேலிச் சித்திரங்களின் நகைச்சுவை பாவங்களும், படங்களின் இயற்கை வண்ணச் சூழல்களும் ஒலிகளும் அதனுடன் விரவிய அந்தத் திரைப்பாட்டும்தான். மற்றபடி கதையோ அதன் கருத்தோ அவனுக்கு இந்த வயதிலேயே அபத்தமாகப் பட்டது. தான் காக்கையாக இருந்தால் அவ்வளவு எளிதில் அந்தக் குள்ளநரியிடம் தோற்க மாட்டோம் என்று அவனுக்குத் தோன்றியது.\nமகனுக்கு காக்கை செய்திருக்க வல்லதாகப் பலவிதமான சாத்தியங்கள் மனதில் தோன்றின. காலிடுக்கில் வடையை வைத்துக்கொண்டு காக்கை பாடியிருக்கலாம். அதன்பின் நரி தந்திரமாகத் தன்னைக் காலைத் தூக்கி ஆடச் சொன்னால் வடையைக் கிளையில் ஒரு குச்சியில் தொங்க வைத்துவிட்டு ஆடியிருக்கலாம். அல்லது நரியின் முதுகிலேயே உட்கார்ந்து ஆடியிருக்கலாம் நரி நகத்தால் பிராண்டினால் தனக்குத்தான் கூர்மையான ��ூக்கு இருக்கிறதே நரி நகத்தால் பிராண்டினால் தனக்குத்தான் கூர்மையான மூக்கு இருக்கிறதே எப்படி யிருந்தாலும் இன்னொரு காக்காவிடமோ அல்லது வேறு பறவையிடமோ வடையைத் தப்பித் தவறிக்கூட வைத்துக்கொள்ளுமாறு சொல்லிவிடக் கூடாது. மறுபடியும் பாட்டியின் கடைக்குச் சென்றால் கல்லெறிதான் கிடைக்கும்.\nஒரு வார இறுதி விடுமுறை நாட்களில் மகன் ஆவலுடன் தந்தையிடம் தந்தியடித்தான்: \"அப்பா, அப்பா இந்தக் காக்கா-நரிக் கதை தினமும் அதே மாதிரி பாத்துப் பாத்து எனக்கு ரொம்ப போர் அடித்து விட்டதுப்பா. கதையை நான் காக்கா ரோல்லயோ நரி ரோல்லயோ விளையாட முடியற மாதிரி உங்க ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து ஒரு கம்ப்யூட்டர் கேம்-ஆக டெவலப் பண்ணிக் கொடுத்தால் நல்லா இருக்குமேப்பா இந்தக் காக்கா-நரிக் கதை தினமும் அதே மாதிரி பாத்துப் பாத்து எனக்கு ரொம்ப போர் அடித்து விட்டதுப்பா. கதையை நான் காக்கா ரோல்லயோ நரி ரோல்லயோ விளையாட முடியற மாதிரி உங்க ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து ஒரு கம்ப்யூட்டர் கேம்-ஆக டெவலப் பண்ணிக் கொடுத்தால் நல்லா இருக்குமேப்பா ப்ளீஸ்ப்பா, இந்தப் பத்து நாள்ல என் எக்ஸாம்லாம் முடியறதுக்குள்ள சீக்கிரம் எழுதிக்குடுப்பா ப்ளீஸ்ப்பா, இந்தப் பத்து நாள்ல என் எக்ஸாம்லாம் முடியறதுக்குள்ள சீக்கிரம் எழுதிக்குடுப்பா லீவுல நான் என் ஃப்ரெண்ட்ஸ்க்கு நரி ரோல் குடுத்து அவங்களை நான் தண்ணி காட்டுவேன் லீவுல நான் என் ஃப்ரெண்ட்ஸ்க்கு நரி ரோல் குடுத்து அவங்களை நான் தண்ணி காட்டுவேன்\nசிறுகதையின் அமைப்பும் உத்திகளும் தாக்கமும் இப்போது ஓரளவுக்குப் பிடிபட்டிருக்கும் என்று நினைக்கிறேன். இதுபோன்று குறுகதைகள் பலவகைகளில் உத்திகளில் எழுதிப் பயிற்சி செய்வது உங்கள் ஆர்வத்தைச் செயல்படுத்த ஏதுவாகும்.\nசிறுகதை உத்திகள்: தலைப்பு, முதல் வாக்கியம், பத்தி/பாரா\nஒரு சிறுகதை எழுதி முடித்தபின், உங்கள் கதையின் தலைப்பு, முதல் வாக்கியம், முதல் பத்தி இவற்றை மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். அதேபோல் சிறுகதையையும் உடனே அனுப்பாமல்/பதிவு செய்யாமல் சில நாட்கள் இடைவெளி கொடுத்து மீண்டும் ஒருமுறை படியுங்கள். மாறுதல்கள் ஏதும் மனதில் பட்டாமல் பழைய கதையைப் பிரதி எடுத்துக்கொண்டு தயங்காமல் செய்து பாருங்கள்.\n* சிறுகதைத் தலைப்பு கதைக்குப் பொருத்தமாக, கதை விஷயத்தைச் சுட்டுவதாக, அதே சமயம் புதுமையாக, வசீகரமாக இருக்கிறதா வாசகனுக்கு எளிதில் நினைவுக்கு வருவதாக இருக்கிறதா வாசகனுக்கு எளிதில் நினைவுக்கு வருவதாக இருக்கிறதா அயர்ச்சி தருவதாக இல்லாமல் இருக்கிறதா அயர்ச்சி தருவதாக இல்லாமல் இருக்கிறதா தேய்ந்த சொற்றொடராக (cliche) இல்லாமல் இருக்கிறதா\n* கதைத் தலைப்புகள் மக்களிடம் பிரபலமான ஒன்றாக இருக்கலாம். (’ஊழல் பிரதிநிதி’) வார்த்தை ஜாலத்துடன் இருக்கலாம். (’கல்வி முயலும் கேள்வி முயல்’) உள்ளுறை பொருளுடன் இருக்கலாம். (’முள்ளும் மலரும்’) மனிதர், ஊர் அல்லது இடப் பெயராக இருக்கலாம். ஒரு செயலைச் சுட்டுவதாக இருக்கலாம். (’கழுதைமேல் சவாரி’) கதையில் வரும் ஒரு சொற்றொடராக இருக்கலாம். (’இந்தக் கதை ஒரு மாயச் சுழல்’) ஓர் எளிய சொல்லாக இருக்கலாம். (’சலனம்’).\n* கதையின் முதல் வாக்கியமும் பத்தியும் வாசகனைக் கவர்வதாக இருக்கவேண்டும். கதையின் மனநிலையையும் (mood, குரலையும் (tone) ஆரம்பித்து வைப்பதாக இருக்கவேண்டும். அதே சமயம் அதீத கெட்டிக்காரத் தனமாகவோ, வெளிப்படையாகவோ இல்லாமல் கதையின் மறைவிஷயத்தைக் கோடிகாட்டுவதாக இருக்கவேண்டும்.\nசில சான்றுகள் (இவை எந்த வகையிலும் முழுமையான சான்றுகள் அல்ல).\nசில சிறுகதைத் தொகுப்பு வலைதளங்கள்\nஅவன் நினைத்தபடியே ஆயிற்று. பிளாட்பாரத்தில் சங்கடம் மிகுந்த நாலு அடி தூரம் இன்னும் கடக்க இருக்கும்போதே ரெயில் நகர ஆரம்பித்து விட்டது.\nசிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்\nசிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்’ தனக்கு வரப் போகிறவனைப் பற்றிய இந்த மங்கலான உருவம் இப்போது சில நாட்களாக நீலாவின் மனத்தில் அடிக்கடி ஊசலாடத் தொடங்கியிருந்தது.\nஒரு பழைய கிழவரும், ஒரு புதிய உலகமும்\nடர்ரென்று கனவேகமாகச் சீறிப் பாய்ந்து வரும் மோட்டார் சைக்கிளின் ஓசை, தரையின் அதிர்வு-நாகராஜன் பதற்றத்துடன் அவசரமாக நடைபாதை மீது தாவி ஏறினார். ஆம், அதே இளைஞன்தான். மோட்டார் சைக்கிள் செயலற்றுப் போக வைக்கும் மூர்க்கமான ஓசையை உமிழ்ந்தவாறு அவரை அடித்துத் தள்ளிவிடும் போல சின்னா பின்னமாக்கிவிடும்போல தோன்றியது.\nஅந்த இரவுகளை மறப்பது கடினம். கதை கேட்ட இரவுகள். தங்கம் அத்தைதான் கதை சொல்வாள். காக்கா-நரி, முயல் ஆமை கதைகள் இல்லை. அவளே இட்டுக் கட்டியவை. கவிதைத்துண்டுகள் போல சில. முடிவில்லா பாட்டுக்கள் போல சில. ஆரம்பம், நடு, முடிவு என்றில்லாமல் பலவாறு விரியும் கதைகள். சில சமயம், இரவுகளில் பல தோற்றங்களை மனதில் உண்டாக்கி விடுவாள்.\nஇருவர் கண்ட ஒரே கனவு\nவெள்ளையம்மாள் ஐந்தாறு நாட்களாகக் கூலிவேலைக்குப் போகவில்லை; போக முடியவில்லை. குளிர்காய்ச்சலோடு படுத்துக் கிடந்தாள் என்பது இங்கே ஒரு காரணமாகாது. உடம்பு சரியாக இருந்தாலும் அவளால் வேலைக்குப் போயிருக்க முடியாது என்பதுதான் உண்மை நிலை. அதனால், வேலைக்குப் போகாததற்குக் காரணம் உடுத்திக் கொள்ளத் துணி இல்லாமல் போனதுதான்.\nராஜப்பா திடீரென எழுந்து உட்கார்ந்தான். அவன் உடம்பு வியர்வையினால் நனைந்திருந்தது. பக்கத்தில் இருந்த பழுப்பேறிய சாயத் துண்டினால் முதுகைத் துடைத்துக்கொண்டான். என்ன விசித்திரமான சொப்பனம்.\nபயத்தோடும் மனப் படபடப்போடும்தான் தூக்கினேன். மெத்து மெத்தென்ற கம்பளித் துணி சுற்றித்தான் கையில் தந்தார்கள். \"பாத்து பாத்து...\" என்றார் அம்மா. மங்கலான மருத்துவ மனை விளக்கொளியில் ஒரு மயங்கிக் கிடக்கும் ராக்ஷசப் புழுப் போல அது நெளிந்தது. சரியாகப் பிடிக்காவிட்டால் கையிலிருந்து பாதரசம் போல நழுவித் தரையில் கொட்டிச் சிதறிவிடும் போல இருந்தது. எனது வலது உள்ளங் கையில் கம்பளிச் சுற்றையும் ஊடுருவி அதன் உடலின் வெப்பம் வெதுவெதுத்ததை உணர முடிந்தது.\nபாண்டியர்களின் இரண்டாம் தலைநகரம் மதுரை. பண்டைய தேசப் படங்களில் ’மட்ரா’ என்று காணப்படுவதும், ஆங்கிலத்தில் ’மதுரா’ என்று சொல்லப்படுவதும், கிரேக்கர்களால் ’மெதோரா’ என்று குறிக்கப்படுவதும் இத்தமிழ் மதுரையேயாம்.\nஅம்மா கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தாள். நான் கட்டிலை ஒட்டிக் கீழே படுத்துக்கொண்டிருந்தேன். பிந்தி எழுந்திருப்பதை நானும் அம்மாவும் வழக்கமாக்கிக் கொண்டிருந்தோம். நாங்கள் சிறிது போராடிப் பெற்றிருந்த உரிமை இது. சூரியோதயத்திற்கு முன் குளியலை முடித்து விடும் தர்மத்தை யுகாந்திரங்களாகக் காப்பாற்றி வரும் குடும்பம். நாங்களோ நோயாளிகள். அம்மாவுக்கு ஆஸ்துமா. எனக்கு மூட்டுவலி. இரண்டுமே காலை உபாதைகள் கொண்டவை.\nபெரியசாமிப் பிள்ளை வாயைத் திறந்து பேச ஆரம்பித்தால், அதுவும் அந்த நரைத்துப்போன, சுருட்டுப் புகையால் பழுப்பேறிய பெரிய மீசையை முறுக்கிக் கொண்டு பேச ஆரம்பித்துவிட்டால்-- நிச்சயம், அவர் பேச���கின்ற விஷயம் இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த இரண்டு உலக மகா யுத்தங்களிலும் நேச தேச ராணுவத்தினர் புரிந்த வீரதீரச் சாகசங்கள் பற்றியதாகத்தான் இருக்கும்.\nதூரத்துப் பார்வைக்கு அது ஒரு நந்தவனம் போல் தோற்றமளிக்கும். உண்மையில் அது ஒரு நந்தவனம் அல்ல; இடுகாடு\nஅவன் தெருவில் நடந்தபோது வீதியே நாற்றமடித்தது. அவன் பிச்சைக்காகவோ அல்லது வேடிக்கை பார்ப்பதற்காகவோ சந்தைத்திடலில் திரிந்து கொண்டிருந்தபோது அவனைப் பார்த்த மாத்திரத்தில் எல்லோருமே அருவருத்து விரட்டினார்கள். அவனை விரட்டுவதற்காகவே சிலபேர் ஏதோ பாவ காரியத்தைச் செய்கிற மாதிரி அவனுக்குப் பிச்சையிட்டார்கள்.\nமேலகரம் மே. க. ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே. க. ரா. கந்தசாமிப் பிள்ளையவர்கள், ’பிராட்வே’யும் ’எஸ்பிளனேடு’ம் கூடுகிற சந்தியில் ஆபத்தில்லாத ஓரத்தில் நின்றுகொண்டு வெகு தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார். ’டிராமில் ஏறிச்சென்றால் ஒன்றே காலணா. காலணா மிஞ்சும். பக்கத்துக் கடையில் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு நடந்து விடலாம். பஸ்ஸில் ஏறிக் கண்டக்டரை ஏமாற்றிக் கொண்டே ஸென்ட்ரலைக் கடந்துவிட்டு அப்புறம் டிக்கட் வாங்கித் திருவல்லிக்கேணிக்குப் போனால் அரைக் ’கப்’ காப்பி குடித்துவிட்டு வீட்டுக்குப் போகலாம்; ஆனால் வெற்றிலை கிடையாது...’\nராமசாமி பிள்ளை வெறும் அறிவியல்வாதி. உலகம் தர்க்கத்தின் கட்டுக்கோப்பிற்கு ஒத்தபடிதான் வளருகிறது என்ற நம்பிக்கையில் வளருகிறவர். தர்க்கத்திற்குக் கட்டுப்படாத விஷயமோ பொருளோ உலகத்தில் இருக்க முடியாது, அது இருந்தால், தர்க்கத்தின் மயக்கம் போல சமூகப்பிரமையாகத்தான் இருக்க முடியும், இருக்க வேண்டும் என்பது அவருடைய மதம். அதை அசைக்க யத்தனித்தவர்கள் பாடு திண்டாட்டம். குறைந்தது இரண்டு மணி சாவகாசமாவது கையில் வைத்துக் கொண்ட பிறகுதான் அவரை நெருங்கலாம்.\nஇவன் கண்ணைத் திறந்தபோது அநேகமாக எல்லாம் முடிந்திருந்தது. ஆச்சரியங்கள் காத்திருந்தன அவற்றில் ஒன்று எதிரில். நாலடி உயரம். முக்கோண முகம். மற்ற உறுப்புகளை உதாரணிக்க அப்போது உலகத்தில் பொருள்கள் இல்லை.\nமாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் ‘ என்று கண்ணபிரான் சொன்னபொழுது, நானுந்தான் என்று அரையாண்டுத் தேர்வும் சேர்ந்து கொண்டது.\nநமஸ்காரம், ஷேமம், ஷேமத்திற்கு எழுத வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். நீங்களோ எனக்குக் கடிதம் எழுதப் போவதில்லை. உங்களுக்கே அந்த எண்ணமே இருக்கிறதோ இல்லையோ இங்கே இருக்கும் போதே, வாய் கொப்புளிக்க, செம்பில் ஜலத்தை என் கையிலிருந்து வாங்க. சுற்றும் முற்றும் திருட்டுப் பார்வை, ஆயிரம் நாணல் கோணல். நீங்களா கட்டின மனைவிக்கு கடிதம் எழுதப் போகிறீர்கள் இங்கே இருக்கும் போதே, வாய் கொப்புளிக்க, செம்பில் ஜலத்தை என் கையிலிருந்து வாங்க. சுற்றும் முற்றும் திருட்டுப் பார்வை, ஆயிரம் நாணல் கோணல். நீங்களா கட்டின மனைவிக்கு கடிதம் எழுதப் போகிறீர்கள் அதனால் நானே முந்திக் கொண்டதாகவே இருக்கட்டும்.\nகதை சொல்லணுமாக்கும். சரி சொல்றேன்.\nஎங்க ஊர்லே எல்லாம், ஒரு கதை சொல்லுண்ணு கேட்டா, ‘நா வாழ்ந்த கதையைச் சொல்லவா; நா தாழ்ந்த கதையைச் சொல்லவா ‘ண்ணு கேக்கிறதுண்டு. நாம ரெண்டுலெ எதையாவது கேட்டு வைக்கணும். ஆனா அவங்க வாழ்ந்த கதையும் வராது; தாழ்ந்த கதையும் வராது. ஏதாவது ஒரு கதை வரும்.\nகீதம், முரளி, இராஜிசங்கர், மதி liked this post\nஒரு சிறுகதையில் கதைக்கூற்று அல்லது கதைசொலல், வருணனை, உரையாடல், மனவோட்டம் இவை நான்கும் கலந்து வருவதால் கதையின் இலக்கிய நடை அதற்கேற்ப மாறுபடும். கதையின் நடையே அதன் குரலாய் ஒலிக்கிறது என்பதால் வெவ்வேறு நடைகள் கதையின் குரலில் இசைந்து வரவேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.\n1. கதைக் கூற்று அல்லது கதைசொலல் நடை\nஒரு சிறுகதையை ஆசிரியர் பொதுவாகத் தன்மை, முன்னிலை, படர்க்கை, சர்வஞானம் என்ற நான்கு நிலைகளின் நோக்கில் நின்று கதை சொல்லலாம் என்று பார்த்தோம்.\nஇந்த நான்கு நிலைகளிலும் ஆசிரியர் கதையின் மையப் பாத்திரத்தை முன்னிறுத்துவதுடன், மற்ற பாத்திரங்கள், கதைக்களன், கதைச்சூழல், முன்கதை போன்றவற்றையும் விவரித்து எழுதும்போது இடத்திற்கேற்ப நடை மாறுபடுகிறது.\n* தன்மை நிலையில் ஆசிரியர் முற்றிலும் ஒளிந்துகொள்ள மையப் பாத்திரமே நினைப்பது, பேசுவது, வருணிப்பது போன்றவற்றைச் செய்கிறது. ஆசிரியர் குறுக்கீடு அறவே இல்லாது அமைய வேண்டுவதால் இந்தக் கூற்று எல்லாவற்றிலும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.\n* முன்னிலை நிலையில் மையப் பாத்திரமும் ஆசிரியரும் சேர்ந்து கதையை நகர்த்துகிறார்கள். வாசகனே மை��ப் பாத்திரம் ஆவதால் இவ்வாறு எழுதுவது கடினும்.\n* படர்க்கை நிலையில் ஆசிரியர் ஓரு சில வெவ்வேறு பாத்திரங்களுடன் சேர்ந்து கதை புனைகிறார். படர்க்கையிலும் ஆசிரியர் தன்னை ஒளித்துக்கொண்டு ஓரிரு பாத்திரங்களின் நோக்கில் தற்சார்பாகக் கதைசொல்ல முடியும்.\n* சர்வஞான நிலையிலோ ஆசிரியர் கடவுளாகிக் கதையில் எல்லாவற்றையும் தன்னோக்கில் சொல்கிறார்.\nஇப்படி வெவ்வேறு நடைகளில் எழுதுவதற்கு ஆசிரியர் தனக்கென்று ஓர் இலக்கிய நடையை நிர்ணயித்துக் கொள்ளவேண்டும். ஆசிரியரின் சொந்த இலக்கிய நடை பொதுவாகக் கவிதை அழகுடனும் கவிதை சார்ந்த கூறுகளுடனும் இருப்பது வழக்கம். கதை விவரிக்கும் மண்ணின் கலாச்சாரமும் பண்பாடும் நடையை நிர்ணயிப்பதாக அமைவதுண்டு. பாத்திரங்களின் இயல்பை உணர்ந்து அவர்கள் நினைப்பதையும் பேசுவதையும் அவர்கள் பாணியில் எழுதவேண்டும். இந்த நடைகள் யாவும் ஒன்றுக்கொன்று இசைந்து வருமாறும் பார்த்துக்கொள்ள வேண்டும்.\n1. வழி தெரியவில்லை: சுஜாதா (தன்மை நோக்கில்)\nஒரு சினிமா பார்ப்பதற்காக சபர்பன் ரயில் மார்க்கத்தில், பெயர் தெரிவிக்க முடியாத அந்த ஸ்டேஷனில் நான் இறங்கினேன். படம், நான் சென்னையில் தப்பவிட்ட படம். ஊரெல்லாம் சளைக்காமல் ஓடி ஓய்ந்துவிட்டு மொபஸலில் ஓடிக்கொண்டு இருந்தது. நல்ல படம் என்று நண்பர்கள் வற்புறுத்திப் பார்க்கச் சொன்னார்கள்.\nதென்னங்கீற்று சிங்கிள் ப்ரொஜக்டர் சோடா கலர் கை முறுக்(கு) கொட்டகை. டிக்கெட் வாங்கி உள்ளே போய் உட்கார்ந்தேன். ஒரு நாய், காலடியில் ஓடியது. கொசு, காதடியில் பாடியது. காஞ்சனா ஈஸ்ட்மென் கலரில் சிரித்...\nஆனால், இந்தக் கதை அந்த சினிமாவைப் பற்றியது அல்லவே. சினிமா பார்த்துவிட்டு நான் ஸ்டேஷனுக்குத் திரும்பியபோது, எனக்கு ஏற்பட்ட விநோத அனுபவத்தைப் பற்றியது...\nவந்த வழி ஞாபகம் இருந்தது. அப்படித்தான் நினைத்துக்கொண்டு இருந்தேன். இரவின் இருள் காரணமோ, அந்தத் தெருக்களின் பின்னல் காரணமோ, வழி தவறிவிட்டேன். போகிறேன்... போகிறேன்... ஸ்டேஷனையே காணோம்.\nநல்லவேளை, எதிரில் ஒரு சைக்கிள் ரிக்-ஶாகாரன் தென்பட்டான்.\n\"ஸ்டேஷனுக்குப் போகறதுக்கு இங்கே வந்தியா\nரிக்-ஷா சென்றுகொண்டு இருந்தது. மறுபடி ஒரு சந்தில் ஒடித்தது.\nஏன் பயப்படுகிறேன் என்று யோசித்துப் பார்த்தேன். அடுத்து நடக்கப்போவது என்ன என்பது தெர��யாததால், இருட்டால், அந்தப் பாழாய்ப் போகிற பாட்டால்.\nஎன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று யோசித்தேன். ரூபாய் முப்பதோ என்னவோ. ஆனால், ரிஸ்ட் வாட்ச்\nஅவன் என்னை எங்கு அழைத்துச் செல்கிறான்\nசற்று நேரத்தில் எனக்குத் தெரிய வந்தது. ஒரு வீட்டின் எதிரே ரிக்ஷாவை நிறுத்தினான். இறங்கிவிட்டான்.\n(இந்தக் கதையை முழுதும் இங்கே படிக்கலாம்:\n2. மழைப் பயணம்: வண்ணநிலவன் (படர்க்கை தற்சாரா நோக்கு)\n\"ஒங்க தலையில என்ன களிமண்ணா இருக்கு பொம்பள போயிப் பேசதுக்கும் ஆம்பள பேசதுக்கும் வித்தியாசம் இருக்குய்யா. நீங்க ஒங்க தங்கச்சி, அம்மாங்கிற உருத்தோட பேசலாம். நான் அப்பிடிப் பேச முடியுமா பொம்பள போயிப் பேசதுக்கும் ஆம்பள பேசதுக்கும் வித்தியாசம் இருக்குய்யா. நீங்க ஒங்க தங்கச்சி, அம்மாங்கிற உருத்தோட பேசலாம். நான் அப்பிடிப் பேச முடியுமா என்ன இருந்தாலும் நான் அடுத்த வீட்டுக்கு வாக்கப்பட்டு வந்தவதான என்ன இருந்தாலும் நான் அடுத்த வீட்டுக்கு வாக்கப்பட்டு வந்தவதான\nபேச்சியப்பனுக்குத் தன் தங்கச்சியிடமும் அம்மாவிடமும் இதைப் போய்ப் பேசுவதற்கு இஷ்டம் இல்லை. மகேஸ் இரண்டு பெண்களை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறாள். அவளுடைய புருஷனுக்கு ஒழுங்கான வேலை கிடையாது. இட்லி சுட்டு, வடை சுட்டு என்று காலத்தை ஓட்டு கிறாள். சிவகாமி நினைப்பதுபோல் கயத்தாறில் அந்த இரண்டு வீடுகளுக்கு என்ன பெரிய வாடகை வந்துவிடும் அதில் போய், ஒரு வீட்டு வாடகையைப் பங்கு கேள் என்கிறாளே சிவகாமி. அவனுக்கு அந்த யோசனையே சுத்தமாகப் பிடிக்கவில்லை.\n\"இதுக்கு எதுக்கு நேர்ல போகணுங்கேன் மகேஸுகிட்டச் செல்லுல பேசுனா போதாதா மகேஸுகிட்டச் செல்லுல பேசுனா போதாதா\n\"வெவரம் புரியாமப் பேசாதீய… வாடகைப் பணத்தக் கேக்க மட்டும் போகல… ஒங்க அம்மய இங்க கூட்டிக்கிட்டு வரணும்லா ஒங்க அம்மய அவ தன்கூட வச்சுக்கிட்டுதான் ரெண்டு வீட்டு வாடகைப் பணத்தையும் வாங்கி முடிஞ்சுக்கிடுதா ஒங்க அம்மய அவ தன்கூட வச்சுக்கிட்டுதான் ரெண்டு வீட்டு வாடகைப் பணத்தையும் வாங்கி முடிஞ்சுக்கிடுதா\n(இந்தக் கதையை முழுதும் இங்கே படிக்கலாம்:\n3. கசங்கல்கள்: மாலன் (படர்க்கை தற்சார்ந்த நோக்கு)\nஇவன் கவலையோடு அண்ணாந்து பார்த்தான். மழை வருகிற மாதிரி இருந்தது. இருட்டை விரித்துப் போட்டுக் கொண்டிருந்தது வானம். வரும், இ��்று மழை வரும். அதன் எல்லா அழகுகளுக்குப் பின்னாலும் இருக்கிற சோகங்களை நினைவுபடுத்துகிற மாதிரி, மழை அதன் சோகங்களுடனும் வரும்.\nஇன்றும் மழை வந்துவிட்டால் இந்தச் சட்டை காயாமல் போய் விடுமோ என்று பயமாகவும் இருந்தது. நாளைக்கு இன்டர்வியூவுக்குப் போக இந்தச் சட்டையைத்தான் நம்பியிருந்தான். இந்தச் சட்டைதான் கிழிசல் இல்லாமல், காலர் நைந்து போகாமல், கலர் மங்கிவிடாமல் பளிச்சென்று இருந்தது. இதுவும்கூட இவனுடையதில்லை. அண்ணா கொஞ்சநாள் போட்டுக் கொண்டு போவதற்காகக் கொடுத்த சட்டை. இவனது மெலிதான உடம்பிற்கு ஒரு சுற்றுப் பெரிதாக இருக்கிற சட்டை. ... மூன்றரை மணிக்கு மேல் இவனை உள்ளே கூப்பிட்டார்கள். உள்ளே இருந்தவர்கள் எல்லோருக்கும் வழுக்கைத் தலை. ஒருவர் புகைப்படங்களில் பார்க்கிற சர்ச்சில் மாதிரி சுருட்டுப் பிடித்துக் கொண்டிருந்தார். இரண்டு பேர் சூட் அணிந்திருந்தார்கள். ஒருவர் ஜிப்பா. மாசு மறுவில்லாத வெள்ளை ஜிப்பா. இவர்களுடைய சட்டைகளில் ஈரமோ, சகதிக் கறையோ இல்லாததைக் கவனித்தான். காலையில் பார்த்த சட்டைகள் ஞாபகம் வந்தது.\n(இந்தக் கதையை முழுதும் இங்கே படிக்கலாம்:\nவருணணை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.\nஇராஜிசங்கர் liked this post\nசிறுகதையில் வருணனை பொதுவாக அளவோடு இருக்கும். இந்த வருணனை கதைக் களம், சூழல், காலம், பாத்திரம் பற்றியதாக இருக்கலாம்.\n1. கதைக் களம் பற்றிய அம்பையின் வருணணை (’வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’)\nஒரு சதுர கஜம் எட்டரை விலைக்கு நிலம் வாங்கி வீடு கட்டினாராம் கிஷனின் அப்பா. ரயில்பெட்டித் தொடர் மாதிரி வரிசையாய் அறைகள். எல்லா அறைகளும் முடிந்தபின் போனால் போகிறது என்று ஒட்டவைத்தாற்போல் ஒரு சமையலறை. இரு ஜன்னல்கள். ஒரு ஜன்னலின் கீழ், குழாய் வைத்த தொட்டி, ஒரு பெரிய தட்டுக்கூட வைக்க வகையில்லாமல் குறுகியது. கீழே, செங்கல் தடுப்பு இல்லாத சாக்கடை முற்றம். மேலே குழாயைத் திறந்ததும் கீழே பாதங்கள் குறுகுறுக்கும். பத்து நிமிடங்களில் ஒரு சிறு வெள்ளக்காடு காலடியில்...\n2. கதைச் சூழல் பற்றிய இரா.முருகனின் வருணணை (’ஆழ்வார்’)\nஅந்த முன்னிரவுச் சூழ்நிலை கொஞ்சம் அபத்தமாக இருந்தது. குண்டும் குழியுமாகக் கிடந்த தெருவில் பள்ளத்தில் இறங்கிய சைக்கிள் செயின் கழன்று போய் மாட்டிக் கொண்டிருந்தவன் யாரையென்று இல்லாமல் திட்டி���் கொண்டு நடுத் தெருவில் குனிந்து உட்கார்ந்திருந்தான். எதிரே பழைய கட்டிடம். கீழ்ப்பகுதியில் எல்லாம் கடைகள். ஒரு மாவு மெஷினும் உண்டு. கடைகளை அடைத்துவிட்டுக் கிளம்பிப் போயிருக்க, மாவு மெஷினிலிருந்து ஏதோ கரகரவென்று பொடியாகப் பிளாஸ்டிக் வாளியில் சுமந்து கொண்டுவந்து தெருவில் கொட்டி, நான்கைந்து பேர் கர்மசிரத்தையாகக் கையளைந்து தேடிக் கொண்டிருந்தார்கள். மேல் மாடியில் பிரம்மச்சாரிக் குடியிருப்புகளில் மங்கிய பல்ப் வெளிச்சத்தில் களைத்துப் போன மின்விசிறிகள் சுற்றுவது ஜன்னல் வழியே தெரிந்தது. கீழே சிதறியிருந்த மாவிலிருது பரபரப்பாக ஓடிய கரப்பான் பூச்சிகள் ஏறாமல் கால் மாற்றிக் கொண்டு ஒரு ஸ்தூல சரீர வைஷ்ணவர் மேலே பார்த்து, ’சடகோபா .. சடகோபா.. ’ என்று தொடர்ந்து பெருஞ்சத்தத்துடன் கூப்பிட்டுக் கொண்டிருந்தார்.\nகாலம் எனும் கூறு பொதுவாக இரண்டு விதங்களில் சிறுகதையில் கையாளப்படுகிறது: காட்சி (scene), தொகுப்பு/திரட்டு (summary). காட்சியில் ஒரு குறுகிய, கதை-இப்போது-நிகழும் காலம் விவரிக்கப் படுகிறது. தொகுப்பில் முன்கதைச் சுருக்கமாக முன்சென்ற காலம் காட்டப்படுகிறது.\n’நடுவில் உள்ளவள்’: எஸ்.ராமகிருஷ்ணன் (ஒரு நிகழ்காலக் காட்சி)\nவெயில் ஏறிக்கொண்டு இருந்தது. இறந்து போன அம்மாவின் உடலை மயானத்துக்குக் கொண்டுபோவதற்காகக் காலையில் இருந்தே காத்துக்கொண்டு இருந்தோம். இன்னும் சியாமளா வந்து சேரவில்லை. அவள் சூரத்தில் இருந்து கிளம்பிவிட்டாள் என்று தகவல் வந்திருந்தது. விமானத்தில் வந்து மதுரையில் இறங்கி, கார் பிடித்திருந்தால்கூட இந்நேரம் வந்திருக்கக் கூடும்.\n\"அப்படி இல்லை கணவதி. ராத்திரி போன உசுரு. நேரமாச்சுன்னா, உடம்பு தாங்காது. எல்லாரும் வேலைவெட்டியைப் போட்டுட்டு வந்திருக்காங்க. ஜோலியைப் பாத்துப் போகணும்ல...\" என்றார் மாமா.\nஎத்தனை முறை போன் பண்ணுவது ஒவ்வொரு முறையும் பாஸ்கர் அழுகையோடு, \"மச்சான் வந்துர்றோம். மயானத்துக்குக் கொண்டுபோயிராதீக\" என்று கரைந்து அழுத குரலில் சொல்வதைக் கேட்கும்போது கலக்கமாகவே இருக்கிறது. ஆனாலும், இறந்த உடலை வைத்துக்கொண்டு எவ்வளவு நேரம் காத்துக்கொண்டு இருக்க முடியும்\n\"மாமா, ஆச்சியை எப்போ எடுப்பாக\n\"ராத்திரி ட்வென்டி ட்வென்டி மேட்ச் இருக்கு, அதைப் பாக்கணும்.\"\nடவுன் பஸ் வந்து நிற்கு��் ஓசை கேட்டது. யாரோ ஒரு பெண் பேருந்தில் இருந்து இறங்கி ரோட்டிலேயே மாரில் அடித்துக்கொண்டு, \"என்னப் பெத்த மகராசி... என் சிவக்குளத்துப் பொறப்பே...\" என்று புலம்பியபடியே, வேகமாக வந்துகொண்டு இருந்தாள். அம்மாவின் ஊரில் இருந்து வந்திருக்கிறாள் என்பது மாத்திரம் தெரிந்தது.\nகடந்த காலத்தை ஒரு தொகுப்பில் விவரிக்கும் போது பொதுவாக ஆசிரியர் நேரடியாகச் சொல்வதை விட கதையில் ஒரு பாத்திரத்தின் மூலம் சொல்வது சிறந்தது. தமிழின் முதல் சிறுகதையான வ.வே.சு. ஐயர் எழுதிய ’குளத்தங்கரை அரசமரம்’ கதை இப்படித் தொடங்குகிறது.\nபார்க்கப்போனால் நான் மரந்தான். ஆனால் என்மனஸிலுள்ளதையெல்லாம் சொல்லுகிறதானால் இன்னைக்கெல்லாம் சொன்னாலும் தீராது. இந்த ஆயுஸுக்குள் கண்ணாலே எத்தனை கேட்டிருக்கிறேன் காதாலே எத்தனை கேட்டிருக்கிறேன். உங்கள் பாட்டிகளுக்குப் பாட்டிகள் தவுந்து விளையாடுவதை இந்தக் கண்ணாலே பார்த்திருக்கிறேன். சிரிக்கிறீர்கள். ஆனால் நான் சொல்லுகிறதிலே எள்ளளவேணும் பொய்யில்லை. நான் பழைய நாளத்தது மரம்- பொய் சொல்லக் கத்தவில்லை. இப்போ தொண்ணூறு நூ று வருஷமிருக்கும். உங்கள் கொள்ளு பாட்டிகளின் பாட்டிகளெல்லாம் நம்ம குளத்துங்கரைக்குத்தான் குடமுங் கையுமாக வருவார்கள். சில பேர் குழந்தைகளையுங் கூட கூட்டி வருவார்கள். பட்டு பட்டாயிருக்கும் குழந்தைகள். அதுகளை கரையில் விட்டுவிட்டுப் புடவைகளை அழுக்குப் போகத் தோய்த்து, மஞ்சள் பூசிக்கொண்டு அழகாக ஸ்நானம் பண்ணுவார்கள். குழந்தைகளெல்லாம் ராஜகோபாலன் போலத் தவுந்துகொண்டு மல்லிகைச் செடியண்டே போய் மல்லிகை மொக்குகளை பார்த்து சிரிக்கும். அந்தக் காலத்திலே ஒரு பவள மல்லிகைச் செடி, முத்து முத்தாய்ப் பூப் பூத்துக் கொண்டு அந்த ஓரத்திலிருந்தது.\n4. கதா பாத்திர வருணணை\nசிறுகதையின் மையப் பாத்திரம் மற்றும் பிற பாத்திரங்கள் படைப்பில் அவற்றின் வெளித்தோற்றமும் உள்மனதும் பற்றிய வருணணை கதைக்கு ஒரு மிக முக்கியமான அம்சம்.\nவீணா பிறந்தது 1946-ல். 1956-லிருந்து 1960 வரை அவள் பெற்றோர் டில்லியில் இருந்தபோது சாப்பிட்ட கோதுமையினாலும், அவள் அம்மாவிடமிருந்து பெற்ற நேர்த்தியான மூக்கினாலும், மிக ஒழுங்கான அதரங்களாலும், உயரத்தினாலும், எல்லா அளவுகளும் ஓர் அரை இன்ச் குறைந்து சட்டையை மீறும் உடம்பு வளப்பத்தினாலும் அவள் எதிரே செல்பவரைப் பிரமிக்கவைக்கும் அழகு பெற்றிருந்தாள். எப்படிப்பட்ட பிரமிப்பு பெட்ரூமில் புலியைப் பார்க்கும் பிரமிப்பு. ஆதாரமான சில உணர்ச்சிகளை வயிற்றில் ஏற்படுத்தும் பிரமிப்பு\nசுந்தர் ஒரு சாதாரணன். அவன் உலகம், நீங்கள் கேட்டவை, தீபாவளி மலர், எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களின் உலகம்; செய்தித்தாள்களை நம்பும் உலகம். ‘உங்களுக்குச் சோர்வாக இருக்கிறதா’ என்று விளம்பரத்தில் கேட்டால், உடனே சோர்வாக உணரும் ஹிப்னோபீடியா சுபாவம். அவன் வாழ்க்கையில் நிகழ்ந்த மகத்தான சலனம், வீணாவுடன் ஒரு தடவை பேசியது. மகத்தான தீரச் செயல், அந்தக் கடிதத்தை எழுதியது.\nஅதுசரி, தன்மை நோக்கில் சொல்லும் கதையில் அந்த ’நான்’ பாத்திர வருணணை எப்படி இருக்கவேண்டும் ’நானே என்’ வெளித்தோற்றத்தை வருணித்துக்கொளவது செயற்கையாக இருக்காதோ ’நானே என்’ வெளித்தோற்றத்தை வருணித்துக்கொளவது செயற்கையாக இருக்காதோ கதையில் என் மனதை, உணர்வுகளை விவரிப்பது இயல்பாக இருக்கும், ஆனால் ’என் வெளித்தோற்றம் கதையில் என் மனதை, உணர்வுகளை விவரிப்பது இயல்பாக இருக்கும், ஆனால் ’என் வெளித்தோற்றம்’ தன்மையில் எழுதப் பட்ட ஏராளமான சிறுகதைகள் உள்ளன. படித்தறிந்து பின்னூட்டம் இடுங்கள்.\nசிறுகதையில் உரையாடல், மனவோட்டம் பற்றி வரும் பதிவுகளில்...\nஇராஜிசங்கர் liked this post\nஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். சில கதைகளுக்கு சில ஸ்டைல்கள் ரொம்பவும் பொருந்தி அழகாக அமையும்.\nநல்ல வழிகாட்டுதல் ரமணி சார் மிக்க நன்றி. இங்கே குறிப்பிட்டுள்ள சில கதைகளைப் படித்திருக்கிறேன்,. அனைத்தையும் படித்துவிட்டுப் பின்னூட்டம் இடுகிறேன்.\nவல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே\nஒரு வரிகூட உரையாடலே இல்லாமல் ஏதேனும் சிறுகதை படித்திருக்கிறீர்களா அதேபோல் முழுவதும் உரையாடலாகவே எழுதப்பட்ட சிறுகதை அதேபோல் முழுவதும் உரையாடலாகவே எழுதப்பட்ட சிறுகதை இத்தகைய கதை பற்றி அறிந்தவர்கள் கதைத் தலைப்பு, ஆசிரியர், சுட்டி முதலிய விவரங்களை இங்குப் பதியலாம்.\nகதை மாந்தர்களின் பேச்சாக எழுதப்படும் உரையாடல் அவர்களின் குரலாகக் கதையில் ஒலிக்கிறது. பேச்சு என்பது ஒரு செய்தி அல்லது உணர்ச்சியின் வெளிப்பாடு. அந்த செய்தி அல்லது உணர்ச்சி சொற்களில் வடிக்கப்படும் போது ’ஏறத்தாழ சரியானது’ என்றுதான் சொல்லமுடியும். மனதின் உணர்ச்சிகளையோ, நினைவுகளையோ அல்லது ஒரு நிகழ்ச்சியைப் பார்த்த செய்தியையோ யாராலும் ’முற்றிலும் சரியாகச்’ சொல்ல முடிவதில்லை.\nநடைமுறை வாழ்வில் போலன்றி ஒரு சிறுகதையில் உரையாடல் வெறும் வெட்டிப் பேச்சாக இருக்க முடியாது அல்லவா எனவே உரையாடல் என்பது கதையின் கூறுகள் பலவற்றை ஒரே சமயத்தில் பார்த்துக்கொள்ளுமாறு எழுத வேண்டுவது அவசியம். உரையாடல் நடை இன்றைய கதையில் பொதுவாக பேச்சுத் தமிழில் அமைந்து பேசும் பாத்திரத்தின் குலம், குணம், வளர்ப்பு இவற்றிற்கேற்ப மாறுபடும்.\n1. உரையாடல் கதையின் மனச்சூழலை (mood) அமைக்கலாம்:\n\" என்றான். சற்றுத் திடுக்கிட்டு கிருஷ்ணமூர்த்தியைப் பார்தது தன் சோகக் கதையை காப்ஸ்யூல் வடிவத்தில் சொன்னான்: \"ஊருக்குப் புதுசுங்க. வேலை தேடி வந்தேங்க .என் மனைவி காலைல இறந்து போய்ட்டாங்க பிணம் கிடக்குதுங்க. எடுக்கக் காசில்லை. பெரிய மனுசங்க உதவி பண்ணணும்\" அவன் வைத்திருந்த தட்டில் சில ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. எதற்கோ புஷ்பங்கள் இருந்தன. ஒரு ஊதுவத்தி புகைந்து கொண்டிருந்தது.\n\"இஙகதான் ஸார் கோகுலா பக்கம். தெரிஞ்சவங்க வீட்டில நிகழ்ந்து போச்சுங்க.\"\n\"போனாப்போறது எதாவது கொடுத்து அனுப்பிடுங்களேன்\" என்றாள் சன்னமாக. \"இரு.\"\n\"நான் இங்க பெங்களுர் வந்தே மூணே நாள்தான் ஆவறது ஸார்\nஅவன் சற்றே யோசித்து \"மூணாவது கிராஸ்\" என்றான்.\n\"சொல்லத் தெரியலிங்களே, சினிமா தியேட்டர் பக்கத்தில.\"\n\" \"இப்ப நீ சும்மா இருக்கப் போறியா இல்லையா எந்த சினிமா தியேட்டர்யா\n\"என்ன ஸார் இப்படி கேக்கறிங்க இருக்கறதே ஒரு சினிமா தியேட்டர் தானே பேர் தெரியாதா உங்களுக்கு\n\"எனக்குத் தெரியும். நீ சொல்லு.\"\nஅவன் மறுபடியும் அனுபல்லவியைப் பிடித்தான் \"பங்களூர் வந்தே மூணு நாள் ஆவுது ஸார் காலைல இறந்துட்டா.\"\n\"என்ன ஸார்,பெண்டாட்டி செத்துப் போன துக்கத்தில இருக்கேன், என்ன என்னவோ போலிஸ்காரங்க மாதிரி கேக்கறிங்களே. காசு கொடுக்க முடியும் இல்லைன்னு சொல்லிடுங்க, நான் போவணும். பிணம் கிடக்கு அங்கே\n\"அட்ரஸ் சரியா சொல்லு தரேன். \"\n\"அய்யோ\" என்றான். \"வேண்டாம் ஸார்.என்ன நீங்க...\"\n2. உரையாடல் கதையின் கருப்பொருளை (theme) வெளிப்படுத்தலாம்.\nமேலே உள்ள சுஜாதா கதையின் ஆரம்ப உரையாடல் மையப் பாத்திரமும் அவன் மனைவியும் வந்தவன் சொல்லும் செய்தி���ை நம்புவதா வேண்டாமா என்ற கதையின் கருப்பொருளை வெளிப்படுத்துகிறது. கணவன் நம்ப மறுக்கின்றான். சாவு பற்றிய செய்தியைத் தாங்கி வருபவன் பொய் சொல்லமாட்டான் என்று மனைவி நினைக்கிறாள்.\n3. முன்கதையை, கடந்த காலத்தை வெளிப்படுத்த, சிறுகதையில் உரையாடல் ஒரு சிறந்த கருவி:\n\"பிச்சி மாமாவுக்கு வந்து, வந்து, தொளாயிர ரூபா சம்பளம். பணக்காரர். இவ்வளவு பணக்காரர்ப்பா\" என்று கையை ஒரு கட வாத்திய அளவுக்கு அகற்றி, மோவாயை நீட்டினான் – குறை சொல்லுகிறாற்போல.\n\"வந்து, செத்தே முன்னாடி ஆரஞ்சு கேட்டேனோல்லியோ, வாங்கிக் குடுக்காம எங்கேயோ பாத்துண்டு நின்னார்ப்பா.\"\n\"அவர் காதிலே விழுந்திருக்காது. விழுந்திருந்தா வாங்கியிருப்பார்.\"\n\"பின்னே ஏன் வாங்கிக் கொடுக்கலை\" கேள்வியை நானே திருப்பிக் கேட்டுவிட்டேன். பையன் திணறினான்.\n\"வந்துப்பா, வந்து, பிச்சி மாமாவை வந்து ஒரு மூணு கால் சைக்கிள் வாங்கித் தான்னேன். வந்து, தரேன் தரேன்னு ஏமாத்திப் பிட்டார்ப்பா…\"\n\"நீ எப்படி வாங்கித் தருவியாம்\n\"உனக்கு நூறு ரூபாதானே சம்பளம்\n\"வந்து, பிச்சி மாமாதான் சொன்னா.\"\n\"உங்கிட்ட வந்து சொன்னாரா, உங்கப்பாவுக்கு நூறு ரூபாதான் சம்பளம்னு\n\"வந்து எங்கிட்ட இல்லேப்பா. மாமிகிட்டச் சொன்னா. நீ வந்து மெட்ராஸ்லேந்து லெட்டர் எழுதியிருந்தே பாரு, புள்ளையார் பூஜையன்னிக்கி; அப்பச் சொன்னா மாமிகிட்ட. வெறுமெ வெறுமே நீ மெட்ராஸ் போறியாம். உனக்கு அரணாக்கொடி வாங்க முடியாதாம்.\"\n4. உரையாடல் கதையில் ஒரு பாத்திரத்தின் குணவிசேஷங்களைக் கோடிட்டுக் காட்ட உதவும் ஓர் உத்தி.\nஒரு பாத்திரத்தின் குணத்தை நேரடியாகச் சொல்வதை விட அதன் மனம், பேச்சு, செயல் மூலம் காட்டுவது ஒரு தேர்ந்த ஆசிரியரின் அடையாளம். சிறுகதையில் எதையும் சொல்வதை விடக் காட்டுவதே மிக இயல்பாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.\nலெட்டர் எழுதிட்டு இருக்கேம்மா, இதோ வந்துட்டேன்...\"\n\"ஏண்டி, கௌசல்யா, போனவாரம்தானே ஒங்க அப்பா வந்துட்டுப் போனார். வெறுமனே அதுக்குள்ள என்ன லெட்டர் என்ன... நாங்கள் சௌக்யம், நீங்கள் சௌக்யமான்னுதானே... என்ன... நாங்கள் சௌக்யம், நீங்கள் சௌக்யமான்னுதானே...\n\"ஆமாம்மா, எங்க அண்ணாக்கு லெட்டர் எழுதி ரொம்ப நாளாச்சு; மன்னி வேற ரெண்டு லெட்டர் போட்டுட்டா...\"\n\"நேத்திக்கு ஒரு கார்டு வந்ததேம்மா. மிக்ஸி வாங்கிருக்கான்னுகூட எழுதலே\n\"யாருக்கு ஞாபகம் இருக்கு அதெல்லாம் ஒங்காத்துலே இருக்கறவா வாரம் பத்து லெட்டர் எழுதறா. என்னமோ நீ இங்கே முள்ளுமேலே இருக்கறதா நெனைப்பு அவங்களுக்கு.\"\nபிறர் குணம் காட்டும் உரையாடல்\n\"ஏன் கேக்கறே... ஸ்கூல்ல புதுசா ஹெட்மாஸ்டரை நியமனம் பண்ணிட்டா. ரெண்டு பேருக்கும் ஆகலை. நோட்ஸ் போடக் கூடாதுன்னு தடை பண்ணிட்டா. கோவிச்சுண்டு ரிஸைன் பண்ணிட்டார். மணச்சநல்லூர்ல போய்ச் சேர்ந்தார். அங்கயும் சரிப்பட்டு வரலை. சம்பளம் சரியா வரலை. அதுக்கப்புறம் நோட்ஸ் போட்டு விக்கறதும் பாழாப் போச்சு. இவர் போட்ட நோட்ஸையே காப்பி அடிச்சு இன்னொருத்தன் போட்டு அரை விலைக்கு வித்தான். அவன்மேல கேஸ் போடறேன்னு வக்கீல்கள்ட்ட காசு நிறைய விட்டார். ஏறக்குறைய பாப்பர் ஆறநிலைக்கு வந்துட்டார். சொத்தும் இல்லை. பத்ரிக்கு போறேன்னு காலை ஓடிச்சுண்டார். மனசொடிஞ்சு போய்ட்டார். அப்றம்...\" என்று ரங்கு பேச்சை நிறுத்தினான்.\nசரித்திரக்கதைகளில் உரையாடல் பெரும்பாலும் செந்தமிழில் அமையும் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.\n\"என்ன, தாமப்பல் கண்ணனாரே, இன்று சதுரங்க பலம் உம்மிடத்திலே இல்லையே நான் அரச குலத்திலே பிறந்தவன், சதுரங்க வலியுடையவன்; நான் தான் வெல்கிறேன். உம்முடைய பக்கம் வெற்றி உண்டாக இது தமிழ்க் கவிதை அல்ல\", என்று அந்த உற்சாகத்திலே மாவளத்தான் பேசத் தொடங்கினான்.\n\"போர்க்களத்துப் படைக்கும் இந்தச் சதுரங்கத்துக்கும் சம்பந்தமே இல்லை. அது வேறு, இது வேறு\", என்று புலவர் சொல்லிக் காயை நகர்த்தி வைத்தார்.\nமனவோட்டம் பற்றி அடுத்த பதிவில்....\nஎழுத வேண்டுமென்ற உந்துதல் இருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவுகள். ரமணி அவர்களின் பதிவில் பலதரப்பட்ட உத்திகளைக் கையாண்ட கதைகளின் அறிமுகமும், சிறுகதைக்கான இலக்கணமும், எப்படி எழுதினால் வாசிப்பவர் மனதில் சற்று நேரமாவது அது தங்கியிருக்குமென்ற விளக்கங்களும் இந்தத் திரியை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தியிருக்கிறது.\nஎனக்கு அசோகமித்திரனையும் பிடிக்கும், புஷ்பா தங்கதுரையையும் பிடிக்கும். சின்ன வயதிலிருந்தே வாசிப்பை மனதுக்கு நெருக்கமாய் நினைத்து வருகிறேன். இந்த மன்றத்திலும் சில கதைகளை எழுதியிருக்கிறேன். ஆனால், ரமணி ஐயாவின் இந்தப் பதிவுகளைப் படித்ததும், மீண்டும் என் கதைகளை வாசித்துப் பார்த்தபோது....எழுத்தை என் வசமாக்க இன்னும் நிறையதூரம் போக வேண்டியிருப்பது தெரிகிறது.\nநல்ல பதிவுகளுக்கு நன்றிகள் ஐயா.\nஎல்லா நேரமும் தோளில் சுமக்க\nகவலை ஒரு கட்டுச் சோறு\nதின்று தீர்க்க வேண்டும் அல்லது\nமனித மனம் விஷயங்களை ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்படுத்தி நினைக்கிறது. இதனை ஆங்கிலத்தில் thinking by association என்பர். ஒரு விஷயத்தைப் பற்றி மனம் நினைக்கும்போது இடைப்படும் எண்ணக் கூறுகளில் தென்படும் ஒரு வார்த்தை, ஒலி அல்லது சித்திரத்தை எடுத்துக்கொண்டு அது தொடர்பான விஷயங்களில் விலகியும் வழுவியும் சஞ்சரிக்கிறது; பின்னர் மீண்டும் மைய நினைவுக்கு வருகிறது. இன்னோரிடத்தில் வேறொரு சம்பந்தம் தட்டுப்பட வழுவிப் பின் மீண்டும் மைய எண்ணத்திற்குத் திரும்புகிறது. இவ்வாறு நிகழ்வதால் மனவோட்டம் என்பது ஓர் தெளிந்த ஆற்றொழுக்குப் போல் அல்லாமல் குழம்பிச் சுழித்துச் செல்லும் நீரோட்டமாக இருக்கிறது. இதனை ஆங்கிலத்தில் stream of consciousness என்பர்.\nஇன்னொரு விஷயம். மனம் தனக்குத் தானே பேசிக்கொள்ளும் போது, நாம் வாயால் படிப்பது போல் இலக்கண சுத்தமாவோ அல்லது பேசும்போது எழும் வழக்குச் சொற்களிலோ நினைக்கிறதா பெரும்பாலும் இல்லையென்று சொல்லிவிடலாம். மனத்தின் எண்ணவோட்டத்தில் முற்றுப் பெறாத வாக்கியங்களும் சொற்றொடர்களும் ஒலிகளும் சித்திரங்களும் சலனப் படங்களும் நினைப்பே இல்லாத புரிதல்களுமே அதிகம்.\nஇப்படிப்பட்ட மனவோட்டத்தை அப்படியே கதையில் எழுதினால் எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு மாதிரி:\nகல்பனாவை எதிர்பார்த்துக் கடற்கரையில் காத்திருந்தேன். கல்பனா ஓவியங்கள்--கல்கியிலா கல்பனா சாவ்லா ஸ்பேஸ் ஷட்டில் வெடித்து இறந்தாள் பாவம் கல்பனா சாவ்லா ஸ்பேஸ் ஷட்டில் வெடித்து இறந்தாள் பாவம் ஆஹா, இளம் தென்றல் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் அதென்ன மூசு வண்டறை வண்டுக்குத் தமிழில் இன்னொரு பெயர் சுரும்பு. அரும்பு-சுரும்பு. கல்பனா மலரத் தொடங்கியிருக்கும் அரும்பு. என்ன அரும்பு, ரோஜாவா, மல்லிகையா மலர்களிலே அவள் மல்லிகை ஆம், கள்ளங் கபடமற்ற வெள்ளை யுள்ளம், ஒரு குழந்தையின் மனதைப் போல இதோ ஒரு குழந்தை என்னைப் பார்த்துக் கையாட்டி அழகாகச் சிரிக்கிறது. அம்மாவும் அழகுதான் இதோ ஒரு குழந்தை என்னைப் பார்த்துக் கையாட்டி அழகாகச் சிரிக்கிறது. அம்மாவும் அழகுத���ன் ஜாக்கிரதை, பக்கத்தில் அப்பா அப்பா போய் எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன அம்மா எத்தனை வருஷங்கள் குடும்பத்தைத் தாங்கினாள் அம்மா எத்தனை வருஷங்கள் குடும்பத்தைத் தாங்கினாள் வசுதேவ குடும்பகம். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வசனத்தின் பொருள் உலகம் ஒரு குடும்பமாம், ஸில்லி வசுதேவ குடும்பகம். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வசனத்தின் பொருள் உலகம் ஒரு குடும்பமாம், ஸில்லி பட்டினப் பாலையில் இதை எழுதிய கணியன் பூங்குன்றனார் ஒரு ஜோதிடர். அடுத்த வரியிலேயே அவர் ’தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்று மனிதனின் கர்ம வினைகளைப் பற்றியும் பிறவிச் சுழலைப் பற்றியும் அல்லவா பேசுகிறார் பட்டினப் பாலையில் இதை எழுதிய கணியன் பூங்குன்றனார் ஒரு ஜோதிடர். அடுத்த வரியிலேயே அவர் ’தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்று மனிதனின் கர்ம வினைகளைப் பற்றியும் பிறவிச் சுழலைப் பற்றியும் அல்லவா பேசுகிறார் இத்தனை பிறவிகளில் எத்தனை ஊர்களில் பிறந்திருப்போம், எத்தனை பேரைக் கேளிராகப் பெற்றிருப்போம் இத்தனை பிறவிகளில் எத்தனை ஊர்களில் பிறந்திருப்போம், எத்தனை பேரைக் கேளிராகப் பெற்றிருப்போம்\nஇப்படி மனவோட்டச் சலனங்களைச் சித்தரித்துக் கதை முழுவதும் எழுதிக் கதையின் ஒருமை சிதறாமல் வாசகனை மகிழ்வூட்டும் திறன் உங்களுக்கு இருந்தால் தாராளமாக இப்படி எழுதலாம். இது பெரும்பாலும் சாத்தியம் இல்லை என்பதால் கதாசிரியர் ஒரு பாத்திரத்தின் மனவோட்டத்தைச் சொல்லும் போது கதையை விட்டு விலகாதபடி ஓர் ஒழுங்கினைக் கையாள நேரிடுகிறது.\nஒரு நாவலில் கதையை நிறுத்திக் கதை மாந்தர்களின் மனவோட்டத்தை விவரித்துச் சொல்லிப் பின் கதையைத் தொடரலாம். சிறுகதையில் இப்படி முடியாது. எனவே மனவோட்டம் என்பது சிறுகதையில் கதாபாத்திரத்தின் குணத்தைக் காட்டவும், கதையை நகர்த்தவும், உரையாடலுக்குப் பின்புலமாகவும் பொதுவாகக் கையாளப் படுகிறது. வேறு விதங்களில் கையாளும் போது கதையின் ஒருமையும் குரலும் பார்வையும் சிதறிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டுவது அவசியம். கீழ்வரும் சான்றுகளைக் கொண்டு சம்பந்தப்பட்ட கதைகளை முழுவதும் ஊன்றிப் படித்துக் கதையில் மனவோட்டம் சொல்லப் படும் விதங்களை அறிந்துகொள்ளவும்.\n1. ’கணவன், மகள், மகன்’: அசோகமித்திரன்\n[மனதில் கூடப் பிறருக்கு வருத்தம் தரும் நினைவுகளை அகற்ற முயலும் ஒரு அப்பாவிப் பெண்ணின் மனத்தை அசோகமித்திரன் வருணிக்கிறார்.]\nமங்களத்திற்கு ஒவ்வொரு கட்டத்திலும் புதிராக இருந்தது. அவள் இவ்வளவு நாட்கள் எந்த மனிதனோடு வாழ்க்கை நடத்தினாள் இருபத்தைந்து ஆண்டுகள் கூடவே இருந்தும் கூட அவளறியாத ரகசியங்கள் இவ்வளவு அவனிடமிருந்ததா இருபத்தைந்து ஆண்டுகள் கூடவே இருந்தும் கூட அவளறியாத ரகசியங்கள் இவ்வளவு அவனிடமிருந்ததா அவன் மறைத்தானா அல்லது அவள் தான் ஒரேயடியாகக் கண்ணை மூடிக் கொண்டு இருந்து விட்டாளா அவன் மறைத்தானா அல்லது அவள் தான் ஒரேயடியாகக் கண்ணை மூடிக் கொண்டு இருந்து விட்டாளா இவ்வளவு குருடாக இருந்தவளால் கணவன் மீது பிடிப்பு வைத்திருக்க முடியுமா இவ்வளவு குருடாக இருந்தவளால் கணவன் மீது பிடிப்பு வைத்திருக்க முடியுமா அதனால் தான் அவன் ஓடிவிட்டானா அதனால் தான் அவன் ஓடிவிட்டானா\nஉமாவும் ஒரு சீட்டு கம்பெனியில் ரசீது எழுதும் வேலைக்குப் போனாள். அவள் வேலைக்குச் சேர்ந்து இரு மாதங்களுக்குள் அவளுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது என்று வேறு யாரோதான் மங்களத்துக்குச் சொன்னார்கள். மங்களத்துக்கு நம்ப முடியவில்லை. அவள் பெண் அன்று காலைகூட ஏதும் புதிதாக நடந்திராத மாதிரிச் சாப்பிட்டுக் கைக்குச் சிறிது மோர்சாதமும் எடுத்துப் போயிருக்கிறாள். உமா மாலையில் வீடு வந்தவுடன் அவளை கேட்க வேண்டும் என்றுதான் நினைத்திருந்தாள். ஆனால் கேட்க வாய் வரவில்லை. அடுத்த நாளும் வாய் வரவில்லை. அதற்கடுத்த நாளும்.\nபதினைந்து நாட்கள் கழித்து உமாவாகவே தனிக்குடித்தனம் போகப் போவதாகச் சொன்னபோதும் கேட்க முடியவில்லை. அவளுடைய மாப்பிள்ளை இளவயதுக்காரனா, வயதானவனா, சைவமா, அசைவமா என்று கூடக் கேட்க்கவில்லை. உமாவாகவும் அம்மாவுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்ததாக தோன்றவில்லை...\nராமு அந்த முறை எழுந்து விட்டான். ஆனால் இதோ மறுபடியும் சீக்காளியாவதற்கான பாதையில் இருக்கிறான். அவனை இன்னமும், ’குடிக்காதேடா’ என்று ஒரு வார்த்தை அவளால் சொல்ல முடியவில்லை. அவன் குடிப்பது அவளுக்கு தெரியும் என்ற நிலையை உண்டாக்க மனம் வேண்டவில்லை. அவளுக்குத் தன் மகனறிய அவனைக் குடிகாரன் என்று அவள் நினைப்பது கூடச் சாத்தியமாயில்லை. அவனும் அவள் அறியாதவள் என்றுதான் நினைக்க விரும்புவான். இவ்வளவு முற்றிப் போயும் தெரியாமல் இருக்குமா என்ற தோன்றாது. அவளுக்குத் தெரியாதது போல அவள் நடந்து கொள்ளவேண்டும்; அவளுக்குத் தெரியாது, அவளுக்கு தெரிவதை அவன் விரும்பவில்லை என்பது போல அவன் நடந்து கொள்ளவேண்டும்...\n2. ’ஒரு பழைய கிழவரும், ஒரு புதிய உலகமும்’: ஆதவன்\n[மனிதத் தன்மைகள் குறைந்துவரும் இளைய தலமுறையை ஒரு கிழவரின் மனம் மூலம் வருணிக்கிறார் ஆதவன்.]\nடர்ரென்று கனவேகமாகச் சீறிப் பாய்ந்து வரும் மோட்டார் சைக்கிளின் ஓசை, தரையின் அதிர்வு-நாகராஜன் பதற்றத்துடன் அவசரமாக நடைபாதை மீது தாவி ஏறினார். ஆம், அதே இளைஞன்தான். மோட்டார் சைக்கிள் செயலற்றுப் போக வைக்கும் மூர்க்கமான ஓசையை உமிழ்ந்தவாறு அவரை அடித்துத் தள்ளிவிடும் போல சின்னா பின்னமாக்கிவிடும்போல தோன்றியது.\nஒரே கணம்தான்; அதோ, அவனும் அவனுடைய* வாகனமும் தூரத்தில் சென்று மறைந்துவிட்டன.\nஅவருக்குப் படபடப்பு அடங்குவதற்கு சில விநாடிகள் பிடித்தன. அவர் மனதில் அந்த இளைஞன்பால் மீண்டும் வெறுப்புணர்ச்சி ஏற்பட்டது. அவன் வேண்டுமென்றேதான் இப்படிச் செய்கிறானென்பதை இந்தக் கணம் மறுபடி ருசுப் படுத்தியிருந்தது. அவர் வீட்டை விட்டு வெளியே இறங்க* வேண்டியதுதான் தாமதம், உடனே அவனுடைய மோட்டார் சைக்கிள் எங்கிருந்தோ அவரைத் துரத்திக் கொண்டு வந்து விடுகிறது. அவரைப் பதட்டமடையச் செய்வதில் அவனுக்கு ஒரு குரூரமான மகிழ்ச்சி கிடைப்பதாகப் தோண்றியது. உருப்படியான எதிலும் தீவிரப் பிடிவில்லாமல், ஆழமான* எதனுடனும் தம்மை முழுமையாகச் சம்பந்தப்படுத்திக் கொண்டு அதன் விளைவுகளைச் சந்திக்கத் துணிவில்லாமல், தாமே உருவாக்கிக் கொண்ட ஒரு நிரந்தரமான சலிப்பில் உழலும் இக்கால இளைஞர்களுக்கு இதுபோன்ற பொறுக்கித்தனமான முறைகளில்தான் மனக் கிளர்ச்சியையும் பரவசத்தையும் உருவாக்கிக் கொள்ளத் தோன்றுகிறது. தம்மை நிரூபித்துக்கொள்ளத்தெரிகிறது. அவருடைய பதட்டம் அவனுக்கு ஒரு எல்.எஸ்.டி. அவனுடைய உப்புமா வாழ்க்கையில் அவர் ஒரு ஊறுகாய்.\n[வாழ்க்கை அனுபவம் மனதை எவ்வளவு புதிராக ஆக்கிவிடுகிறது\nவந்தவர் போனபோது தன் நண்பர்களிடம் , \"என்னைக்குமே மண்டைக்கனந்தான். இந்த சந்தர்ப்பத்தில் கூட மூஞ்சி கொடுத்துப் பேச இஷ்ட்டப்படலே பாருங்களேன். அந்தம்மா எப்படித்தான் இந்த மனுஷன் கூட குடித்தனம் பண்ணினாளோ, பாவம் \" என்று சொல்��ிக்கொண்டு போனது ஸ்ரீமதியின் காதில் விழுந்தது. அவள் மீண்டும் கொல்லைப் பக்கம் வந்தாள்.\nதாத்தா இப்போது வானத்தைத்தான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு பார்வையை இறக்கி மாட்டுத் தொழுவத்தைப் பார்த்தார். அதனருகில் இருந்த துணி துவைக்கும் கல்லைப் பார்த்தார். பிறகு வேலியாகப் படர்ந்திருந்த மல்லிகைக் கொடிகளைப் பார்த்தார். ஒவ்வொன்றையும் பார்வை தடவிக் கொடுப்பதுப்போல் இருந்தது. பாட்டி தொழுவத்திலே மாட்டுக்கு தவிடும், பிண்ணாக்கும் வைப்பது, கல்லில் தன் மடிப்புடவையைத் தோய்ப்பது, மல்லிகைக் கொடிகளை ஆசையுடன் வளர்ப்பது எல்லாம் ஸ்ரீமதிக்கு நினைவு வந்தன. பாட்டி இறந்தபோது சடலத்தை தாத்தா இமைக்காமல் நோக்கினார். ஆனாலும் அழவில்லை. அப்போது சரி, பிறகு இந்த இரண்டு வாரங்களிலும் சரி, அவர் அழுது யாரும் பார்க்கவில்லை. இப்படி வீட்டை இடம் இடமாக பொருள் பொருளாக கண்களினால் வருடிக் கொடுக்கிறாரே அவ்வளவுதான் \nவந்த சுவடு தெரியாமல் திரும்பிவிட அவள் முனைந்தபோது தாத்தாவின் பார்வை தற்செயலாக அவள் மேல் விழுந்தது.\n\"என்ன, இன்னும் யாரானும் வந்திருக்காளோ, துக்கம் விசாரிக்க \n4. ’காகிதப் பாலங்கள்’: ஜி.எச்.எஸ்.மணியன்\n[உரையாடல்களில் பின்புலமாமாய் இயங்கும் மனது பல சந்தர்பங்களில் சொல்லுவது ஒன்றும் நினைப்பது ஒன்றுமாக அல்லவோ செயல்படுகிறது\n\" என்றபடியே ஹாலுக்குள் வந்தாள் அவள் ’அம்மா’... அதாவது, அவளோட அவரின் அம்மா. அவள் இப்படிக் கேட்டதற்கு லெட்டரைப் படித்துக் காட்டேன் என்று அர்த்தம்...\n ஒரு கார்டுல ரெண்டு வரி எழுதிப்போட்டா பத்தாது உன் போஸ்டேஜுக்கே மாசா மாசம் தனியா பணம் ஒதுக்கணும் போலிருக்கு. வந்து நீ லெட்டர் எழுதிட்டு இருக்கே... இல்லாட்ட கதை எழுதறேன்னு பேப்பரை வேஸ்ட் பண்ணிண்டிருக்கே உன் போஸ்டேஜுக்கே மாசா மாசம் தனியா பணம் ஒதுக்கணும் போலிருக்கு. வந்து நீ லெட்டர் எழுதிட்டு இருக்கே... இல்லாட்ட கதை எழுதறேன்னு பேப்பரை வேஸ்ட் பண்ணிண்டிருக்கே\nகௌசல்யாவின் விழிக்கடைகளில் நீர் முத்துக்கள் தென்பட்டன. \"படிக்கறேம்மா, கேக்கறேளா\n\"ம்...ம்... பாபுக்கு ரெடியா கரைச்சு வச்சிருக்கியா\n அது எழுந்திருக்க நாழியாகும். ம்... அன்புள்ள அண்ணாவுக்கு கௌசல்யா அநேக நமஸ்காரம். அப்பா நலமாக வந்து சேர்ந்திருப்பா (எழுதியிருந்தது: அப்பா விவரமெல்லாம��� சொல்லியிருப்பார். அவரிடம் சரியாகவே பேச முடியவில்லை.) இங்கு நாங்கள் எல்லோரும் சௌக்யம். பாபு... ம்... சமர்த்தாக இருக்கிறது. ஒண்ணு ரெண்டு வார்த்தை பேசுகிறது. (படிக்காமல் விட்டது: பாபு வரவர முரண்டு பிடிக்கிறது. இந்த வயசிலேயே இத்தனை பிடிவாதம். இவரை அப்படியே உரிச்சு வெச்சிருக்கு.) நிற்க, இவருக்கு ஆபீஸில் ஜாஸ்தி வேலை. எக்ஸாஸ்டட் ஆக வருகிறார். அட்வான்ஸஸ் செக்க்ஷன் பார்க்கிறார். சீ.ஏ.ஐ.ஐ.பி.யில்...\" என்று ஆரம்பிததுமே,\n அவன் பெயிலாயிட்டான்னு அப்படியே உங்க வீட்டுக்கு ஒப்பிக்கணுமாக்கும்\n\"அக்கௌண்டன்ஸி பாஸ் பண்ணிவிட்டார். அறுபத்தெட்டு மார்க்... ம்... இவருக்கு ப்ரமோஷன் கிடைக்கலாம். (படிக்காமல் விட்டது: அக்கௌண்டன்ஸியை ஜுரத்தோடுபோய் கடனுக்கேன்னு எழுதினார். அவுட்) நான் நேற்று ஒரு கதை எழுதி முடித்தேன்...\"\nதிரு ரமணி அவர்களின் 'சிறுகதை உத்திகள்' என்ற அற்புதமான பதிவுகளை ஆரம்பத்திலிருந்தே படித்து வருகிறேன். ஆஹா என்னவென்று சொல்லுவது என்று திகைத்து இருந்தேன். இதோ என் மனதில் இருந்ததை, சொல்ல வேண்டும் என்று நினைப்பதை மிக எளிதாகத் திரு சிவா.ஜி எவ்வளவு அழகாகச் சொல்லி விட்டார்\nசில கதைகளை எழுதியிருக்கிறேன். ஆனால், ரமணி ஐயாவின் இந்தப் பதிவுகளைப் படித்ததும், மீண்டும் என் கதைகளை வாசித்துப் பார்த்தபோது....எழுத்தை என் வசமாக்க இன்னும் நிறையதூரம் போக வேண்டியிருப்பது தெரிகிறது.\nநண்பர்கள் இருவருக்கும் என் நன்றி.\nதிருவாளர்கள் இராஜேஸ்வரன், சிவா.ஜி. மற்றும் பலருக்கு இந்த நூலின் பதிவுகள் பயனுள்ளதாக இருப்பது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி. எல்லோர்க்கும் நன்றிகள் பல.\nசிறுகதை உத்திகள்: கதை சொல்லும் உபாயங்கள்\nஒரு சிறுகதையின் கதையைப் பல உபாயங்கள் மூலம் சொல்லலாம். கதை சொல்ல உதவும் உபாயங்களில் சில: கதைச் சட்டம் (framing), நாட்குறிப்புகள் (diary entries), கடிதங்கள், கதைக்குள் கதை, திரட்டு (collage), நிரலில்லாக் கதை (non-linear plot), அரைகுறைக்கதை (anti-story), மற்றும் கவிதை வடிவக் கதை (lyricism).\nநாவலில் இத்தகைய உபாயங்கள் பலவற்றை இணைத்து எழுதலாம். சிறுகதையில் அதன் வடிவமும் ஒருமையும் சரியாக வர ஒன்றிரண்டு உபாயங்களுக்கு மேல் பயன்படுத்த இயலாது.\nசட்டம் போட்ட இயற்கை ஓவியப் படம் ஒன்றை எடுத்துக் கொள்வோம். காவி வண்ணத்தில் ஒரு பெரிய மலையின் பாறைச் சுவர். சுவரையொட்டி ஓடும் நீண்ட ச��லை இருபுறமும் வளைந்து ஒரு கொடி போல மலையைப் பற்றி மேலேறுகிறது. சாலையின் திருப்பத்தில் வெள்ளிக் கோடாக இழியும் ஒரு சின்ன அருவியின் நீர்வீச்சில் சாலை அந்தப் பகுதியில் ஈரமாகத் தெரிகிறது. சாலையில் ஒரு கார் செயலிழந்து நின்றிருக்க அருகில் செய்வதறியாது நிற்கும் ஒரு பெண். கார்ச் சக்கரத்தின் அருகில் அமர்ந்து நோட்டமிடும் ஒரு ஆடவன். இவர்களைக் கண்டுகொள்ளாமல் ஒரு பேருந்து தாண்டிச் செல்கிறது. மலைச் சுவர் ஓரத்தில் வண்டி நின்றிருக்க எதிர்ப்புறம் அழகான பள்ளத்தாக்கை வெறித்தவண்ணம் அந்தப் பெண் நிற்கிறாள். பாறைச் சுவரில் சிறு செடிகள் முளைத்திருக்க, சாலையின் எதிர்ப்புறத்தில் காப்புத் தண்டவாளங்களுக்குக் கீழுள்ள நிலத்தில் வளர்ந்துள்ள காட்டுச் செடிகளில் பளீரென்று வெண்ணிறப் பூக்கள். சாலையும் சரிவும் முழுவதும் நிழலாகவும் பள்ளத்தாக்கில் இளம் வெய்யிலாகவும் இருப்பதில் அது ஒரு பின் மாலை நேரம் என்று தெரிகிறது.\nமேலுள்ள படத்தில் உங்கள் கற்பனைகள் சிறகடித்துப் பறக்கக் கதைகள் தெரிகின்றனவா சட்டம் போட்ட இந்தப் படத்துக்குள் எத்தனை படங்கள் சட்டம் போட்ட இந்தப் படத்துக்குள் எத்தனை படங்கள் அவை யாவும் ஒன்றுக்கொன்று இயைந்தும் அதே சமயம் முரண்பட்டும் உள்ளது தெரிகிறதா அவை யாவும் ஒன்றுக்கொன்று இயைந்தும் அதே சமயம் முரண்பட்டும் உள்ளது தெரிகிறதா ஒவ்வொரு படத்தை வைத்தும் ஒரு கதை எழுதலாம் அல்லவா ஒவ்வொரு படத்தை வைத்தும் ஒரு கதை எழுதலாம் அல்லவா மலையும் சாலையும் அழகாகத் இயைந்திருந்தாலும் மலையில் மனிதனின் கீறல் தானே அந்தச் சாலைகள் மலையும் சாலையும் அழகாகத் இயைந்திருந்தாலும் மலையில் மனிதனின் கீறல் தானே அந்தச் சாலைகள் இந்த ஆக்கிரமிப்பின் மெல்லிய எதிர்ப்பாகத் தான் அந்தக் கார் நின்றுவிட்டதோ இந்த ஆக்கிரமிப்பின் மெல்லிய எதிர்ப்பாகத் தான் அந்தக் கார் நின்றுவிட்டதோ அந்தப் பெண் மலையை விடவும் அழகா அந்தப் பெண் மலையை விடவும் அழகா அல்லது ஆடவன் தான் மலையை விட வலிமையானவனா அல்லது ஆடவன் தான் மலையை விட வலிமையானவனா காரில் செல்லும் பணக்கார மனிதர்களைப் பேருந்தில் செல்லும் நடுத்தர, ஏழை மக்கள் புறக்கணிப்பது வாழ்க்கையில் இயல்பா, முரணா காரில் செல்லும் பணக்கார மனிதர்களைப் பேருந்தில் செல்லும் நடுத்தர, ஏழை மக்கள் புறக்கணிப்பது வாழ்க்கையில் இயல்பா, முரணா எதைப் பற்றியும் கவலைப் படாமல் அந்த அருவி தன் வழியில் இழிந்து சாலையைக் கடந்து விழுகிறது. மலையோ காட்டுச் செடிகளோ ஒன்றையொன்று சார்ந்திருக்கிறதா எதைப் பற்றியும் கவலைப் படாமல் அந்த அருவி தன் வழியில் இழிந்து சாலையைக் கடந்து விழுகிறது. மலையோ காட்டுச் செடிகளோ ஒன்றையொன்று சார்ந்திருக்கிறதா ஒன்றில்லாமல் ஒன்று இருக்க முடியாதா ஒன்றில்லாமல் ஒன்று இருக்க முடியாதா இருந்தும் அந்தச் செடிகள் மலையின் காவியுடன் இயைந்து வெண்பூக்களில் தன்னியல்பாகச் சிரிக்கிறது. இறுதியாக, இந்தப் படங்கள் எல்லாம் காலம் எனும் சட்டத்துக்குள் அடக்கம் என்பதை நினைவுறுத்துவது போல் ஆதவன் தன் கிரணங்களால் ஒளியையும் நிழலையும் பொழிகிறான்.\nஇத்தனை படங்களில் எந்தப் படத்தைப் பற்றி உங்கள் கதை அமைந்தாலும் மற்றத் தனிப் படங்கள் யாவும் கதையின் ஒருமைக்கும் ஓட்டத்திற்கும் துணை நிற்க, எல்லாம் ஒரு சட்டத்துக்குள் அடங்குகிறது அல்லவா அந்தக் கதிரவனும் காலமும் கூடக் கதையின் சட்டத்துக்குள் கட்டுப்பட்டே இயங்கும் அல்லவா\nஒரு சிறுகதை சில கதைமாந்தர்களைப் பற்றிக்கொண்டு நகர்கிறது. கதையில் வருணணைகளும் நிகழ்ச்சிகளும் காலங்களும் விவரிக்கப் படுகின்றன. ஏதாவது ஒரு மாந்தரையோ நிகழ்ச்சியையோ வருணணையையோ அல்லது காலக் குறிப்பையோ தனியாகப் பார்த்தால் அவை தனித்தனிப் படங்களாக மனதில் விரியும். ஆயினும் இவற்றில் எந்தப் படமும் தனியாக முழுமை பெறுவதில்லை. இவையெல்லாம் ஆசிரியர் சிறுகதையாக அமைத்த சட்டத்துக்குள் பொருந்தி இசைந்திருக்கும் போதுதான் கதையின் பெரிய படம் கண்ணுக்குத் தெரிந்து நெஞ்சை நிறைக்கவோ நெகிழ்விக்கவோ செய்கிறது.\nஓர் ஓவியன் அளவான வண்ணக் கோவைகளில் தன் படத்தில் உள்ள உப-படங்களை வரைவது போலக் கதாசிரியர் தன் கதையில் கூறுகளாக விளங்கும் சொற்சித்திரங்களை இணைத்து இயைத்துக் கதையின் குரலை இசைக்கிறார். அந்தச் சொற்சித்திரங்களில் ஏதேனும் ஒன்று தூக்கலாக, நிரடாக இருந்தால் கதையின் ஸ்வரத்தில் பிசிறு தட்டிவிடுகிறது. கீழ்வரும் கதைகளின் கூறுகளை ஆராய்ந்து அவை எவ்வாறு கதையின் சட்டத்துக்குள் ஒரே படமாகப் பொருந்துகின்றன என்று அறிந்துகொள்ளவும்.\n1. ந.பிச்சமூர்த்தி: பலூன் பைத்தியம்\nஇந்தக் கதையில் ஆசிரியர் ’குழந்தைகளுக்கு ஏன் திரும்பத் திரும்ப பலூன் மேல் ஆசை’ என்ற கேள்வியை ஆராய்கிறார். பலூன்களின் வண்ணங்கள் என்றால் பூக்களில் கூட எத்தனை வண்ணங்கள் இருக்கின்றன’ என்ற கேள்வியை ஆராய்கிறார். பலூன்களின் வண்ணங்கள் என்றால் பூக்களில் கூட எத்தனை வண்ணங்கள் இருக்கின்றன சூரியன் மறையும் மாலை வண்ண ஜாலத்துக்கு ஈடாக மனதை வேறொன்று நிறைக்க முடியுமா சூரியன் மறையும் மாலை வண்ண ஜாலத்துக்கு ஈடாக மனதை வேறொன்று நிறைக்க முடியுமா பலூன்களின் மென்மை, வண்ணம், காற்றில் மிதக்கும் திறன் போன்ற வசீகரக் கூறுகளை ஆராய்ந்து ஆசிரியர் ஒரு முடிவுக்கு வருகிறார். முடிவைக் கதையைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். கதையின் சட்டத்தில் தனிப் படங்களாக மனதில் வடிவெடுக்கும் குழந்தைகள், அவர்களது அன்னையர்கள், பலூன்கள், பூக்கள், சூரிய சந்திரன் போன்ற பிம்பங்கள் கதைச் சட்டத்துக்குள் எப்படி இணைந்து இசைகின்றன என்று தெரிந்துகொள்ளுங்கள்.\nசமீபத்தில் மனைவியை இழந்து வருந்தும் கணவன் - அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் - வயதான தாயார் - சமையற்காரர் - குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள மனைவியின் தோழியான எதிர்வீட்டுப் பெண், அவளது வயதான தாயார்...\nஇவர்களை வைத்து ஆசிரியர் விந்தன் ஓர் அழகான சிறுகதை பின்னி அதற்கு ஒரு முத்தாய்ப்பான முடிவையும் தருகிறார்.\nமற்ற உபாயங்கள் பற்றி வரும் பதிவுகளில்...\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« உறவுகளின் உணர்வுகளை மதிப்போம் By: Sabeekshana | அவளுக்கென்று ஒரு மனம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://alljobopenings.in/category/entertainment/page/2/", "date_download": "2020-05-25T05:52:53Z", "digest": "sha1:H4C4EXRW3RH3VV4AAREFLIGEF6UTV2L3", "length": 16045, "nlines": 106, "source_domain": "alljobopenings.in", "title": "entertainment Archives - Page 2 of 4 - All Job Openings", "raw_content": "\nEB ரீடிங் எடுப்பதில் கொஞ்சம் மாற்றம் பண்ணிருக்காங்க\nகொரோனா வைரஸ் பரவி வரும் நேரத்தில் ஊரடங்கினை 17/05/2020 வரை சில அறிவுறுத்தலின்படி தமிழக அரசு கடைபிடித்து வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கியதால் மின்சாரம் அதிகம் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் நிறைய பேருக்கு EB ரீடிங் எடுப்பதில் பலவித சந்தேகங்கள் இருந்தன. எப்படி கன்னக்கீடு பண்ணுவார்கள் மற்றும் 100 யூனிட் இலவசம் Read More →\nசர்வதேச செவிலியர் தினம் – என்றும் போற்��ுவோம் செவிலியர்கள் எனும் வாழும் தெய்வங்களை\nஎன்பது ஒவ்வொரு ஆண்டும் மே 12 அன்று (புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த ஆண்டு) சர்வதேச செவிலியர் தினம் ( ஐ.என்.டி ) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இது செவிலியர்களுக்கு கொடுக்கும் முக்கியமான அங்கீகாரம் ஆகும். யார் இந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் : 12 மே 1820 அன்று பிறந்தவரான புளோரன்ஸ் நைட்டிங்கேல், ஒரு ஆங்கில Read More →\nஇந்தியாவின் முதல் ராக்கெட்டை எப்படி கொண்டு போனாங்க தெரியுமா பிரெண்ட்ஸ்\nஇந்த பக்கத்தில் நம் இந்தியாவை பற்றி நாம் அறியாத சில சுவாரசியமான தகவல்களை தர உள்ளோம். படித்து பயன்பெறுவதோடு மட்டுமில்லாமல் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க. ஸ்ரீநகரின் தால் எனப்படும் ஏரியில் மிதக்கும் தபால் அலுவலகம் 2011 ஆகஸ்டில் திறக்கப்பட்டது. உலகிலேயே மிக உயரமான கிரிக்கெட் மைதானம் இமாச்சலப் பிரதேசத்தில் 2,444 மீட்டர் Read More →\nஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின்- சி ஐ விட 5 மடங்கு அதிகமாக இந்த பழத்தில் இருக்குதாமே\n எல்லாருக்கும் வணக்கம். லாக்டவுன் சமயத்தில் நம் உடல்நலனை மிக கவனமாக பார்த்து கொள்ள சத்தான உணவுகள் சாப்பிட வேண்டும். அதிலும் இயற்கையின் பரிசான பழங்களை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். இந்த கட்டுரையில் பழங்கள் மற்றும் அதை சாப்பிட்டால் எந்த மாதிரியான நன்மைகளை தரும் என்பதை பற்றி கூறப்பட்டுள்ளது. செவ்வாழை – கண் நோய்கள் Read More →\nஹாலிவுட் படத்தை பார்த்து நிஜ வாழ்க்கையில் உண்மை என நம்பிய சம்பவங்கள் \nஇன்னைக்கு நம்மில் நிறைய பேருக்கு ஹாலிவுட் படம் பார்குறதுல அலாதி பிரியம் இருக்கு. ஏன்னா ஹாலிவுட் படங்களில் அனிமேஷன் முதல் திரைக்கதை வரை அனைத்தும் நம்பும் படி அருமையாக அமைத்திருப்பார்கள். அப்பேற்பட்ட ஹாலிவுட் படங்களில் நம்பக்கூடிய அளவில் உயிர் வாழ்வது சம்பந்தமான சாத்தியமற்ற விஷயங்கள் படங்களில் வந்துள்ளன. அதை பற்றி இந்த கட்டுரையில் நாம் பார்க்க Read More →\nஉங்கள் ட்ரஸ்ஸில் உள்ள கறைகளை அகற்ற இத ட்ரை பண்ணி பாருங்க.. – இன்னும் பல குறிப்புகள் இதோ\nமண் பாத்திரம் உபயோகிப்பவர்கள் புதிதாக வாங்கிய மண் பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது நேரம் சூடேற்றி பிறகு நன்றாக கழுவி பயன்படுத்தினால் மண் வாசனை வராது. பாத்திரத்தில் விரிசலும் விழாது. ஆடையில் எந்த கறை பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடமே தெரியாது. வெயிலில் போட்டு நிறம் Read More →\nலாக்டவுன் காலத்தில் உங்க பைக் அல்லது காரை பராமரிக்க இப்படி பண்ணுனா மட்டும் போதும்\nஜாலியா சுத்திட்டு இருந்த புள்ள.. இப்போ எங்கேயும் போக முடியாம வீட்டிலேயே முடங்கி கிடக்கு.. தினமும் வலம் வரும் நம்மளோட வாகனம் எனும் புள்ளைங்களை பத்திதான் பேசிட்டு இருக்கோம். அதை தினமும் துடைப்பது, கழுவுவதோடு மட்டுமில்லாமல் கொஞ்சம் மெய்ன்டெனன்ஸ் பண்ணுங்க. பராமரிக்க என்ன பண்ணனும்ன்னு யோசிக்காதிங்க இந்த பக்கத்தில் முழுவதும் வாகன பராமரிப்பு ஐடியா இருக்கு.. Read More →\nஇன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு… நடுவுல எதுக்குடா நமக்கு ஆளு – சிங்கிள்ஸ் அலப்பறைகள்\nட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் சிங்கிள்ஸ் எல்லாரும் சூப்பர் ஸ்டார்.. காலைல எந்துருச்சதுல இருந்து, ராத்திரி தூங்குற வரைக்கும் போனே துனண பின்ன நமக்கு எதுக்கு வாழ்க்கை துணை.. இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு… நடுவுல எதுக்குடா நமக்கு ஆளு. காதலர்கள்: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்; சிங்கிள்ஸ்: செங்கல் வைத்து ஓங்கி Read More →\nவாட்ஸப்பில் உலாவரும் தொடாதீர்கள் எனும் Text Bomb மெசேஜை தொட்டால் என்ன ஆகும்\nபிரேக்கிங் நியூஸ் – ஜியோவின் பங்குகளை அமெரிக்காவின் பிரபல நிறுவனம் வாங்கியது\nஎலி, கரப்பான் தொல்லை தாங்க முடியல்லைன்னு சொல்லுறவங்களுக்கு விடிவுகாலம் பொறந்தாச்சு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2018/11/26/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-05-25T05:23:27Z", "digest": "sha1:V36WGGMEHK3DA4EI7CKYJMLW45LRWXVN", "length": 28152, "nlines": 185, "source_domain": "karainagaran.com", "title": "புதிய ஆத்மாக்கள் | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nஎள்ளும் நீரும் எனக்கு இறைக்கப்படமாட்டாது. கூடுவிட்டுப் பிரிவதற்கு எனக்காகக் கோ வரவில்லைள, அது தானமாகத் தரப்படவில்லை. சேடம் இழுக்கும் போது உயிரை நிறுத்தச் சுற்றியிருந்து சுற்றம் பாலூற்றவில்லை. பஞ்சில் நனைத்த ஏதோவொரு கொழுப்பு என் உதட்டில் பூசப்பட்டது. காதிற்கும், மனதிற்கும் இனிய தேவாரம் பாடப்படவில்லை. பிதிர்க்கடன் கொடுக்கும் பிள்ளைகள் என் கால்மாட்டில் நிற்கவில்லை. பிதிர் என்கின்ற சொல்லின் அர்த்தம் தெரியாத பிள்ளைகள், பாசம் என்கின்ற பிணைப்பு அறுத்து, தூரதேசத்தில் வாழ்கிறார்கள்.\nகூடுவிட்டுப் பிரியும் நாள் நெருங்குவதை அறிந்தபோது நான் கோதானம் வேண்டாம், எள்ளும் நீரும் வேண்டாம், என் மக்களைப் பார்த்துவிட வேண்டும் என்று தசரதனின் புத்திர சோகத்திற்கு ஒப்பாய் ஏக்கமெடுத்து இழைத்தேன். இணையத்தால் மனிதர்களுக்கான இடைவெளி தொலைந்து, பூமியின் மறுகரையில் இருப்பவனுக்கு நொடியில் செய்தி பறக்கிறது. நவீன யுகத்தில்… ஐரோப்பிய வாழ்வில்… நாங்கள் அகதிகள் என்றிருந்த முகவரியைக்கூடத் தொலைத்து விட்டோம். சிரிக்காதீர்கள். என்பிள்ளைகளின் முகவரி என்னிடம் இல்லை. என் முகவரி என் பிள்ளைகளிடம் இல்லை. நாங்கள் சந்திக்க முடியாத திக்குகளில் சமுத்திரத்தில் வேவ்வேறு திசைகளில் பயணிக்கும் கட்டுமரங்கள் போல. கரை சேருமா. கரை சேர்ந்தாலும் ஆளையாள் கண்டுகொள்வோமா கூடுவிட்டுப் பிரியும் எனது முடிவிற்கூட அவர்கள் பயணித்த கோடுகள் என்னைச் சந்திக்கவில்லை. சந்திக்காத சமாந்தரக் கோடுகள் ஆகிவிட்ட இயந்திர வாழ்வில் இதயமற்ற மனிதர்களாய் நாங்கள் உலாவி வருகிறோம்.\nநான் கூடுவிட்டுப் பிரிந்தாலும், அமைதி கொள்ளமுடியாத மனிதத்தின் எச்சமா குளிர்ப் பெட்டியில் உறையப்போட்ட கூட்டைச்சுற்றி உறக்கமில்லாது அலைகிறேன். எனக்கு யாரும் கொள்ளிவைப்பார்களா குளிர்ப் பெட்டியில் உறையப்போட்ட கூட்டைச்சுற்றி உறக்கமில்லாது அலைகிறேன். எனக்கு யாரும் கொள்ளிவைப்பார்களா இங்கு கொள்ளி வைக்க மாட்டார்கள், எரியும் போறணைக்குள் தள்ளி விடுவார்கள். என்னைத் தள்ளிவிடப் போவது யார் இங்கு கொள்ளி வைக்க மாட்டார்கள், எரியும் போறணைக்குள் தள்ளி விடுவார்கள். என்னைத் தள்ளிவிடப் போவது யார் கிடங்கு வெட்டித் தாட்டுவிடப் போவது யார் கிடங்கு வெட்டித் தாட்டுவிடப் போவது யார் நான் எதையும் எழுதிவைக்க வில்லையே. இப்பொழுது கூடில்லாத பறவையான என்னால் எதையும் எழுத முடியாதே நான் எதையும் எழுதிவைக்க வில்லையே. இப்பொழுது கூடில்லாத பறவையான என்னால் எதையும் எழுத முடியாதே எரிப்பார்களா மீண்டும் ஒருமுறை எனது கூட்டிற்குள் சென்று எனது கடைசி ஆசையை எழுதி வைத்துவிட்டு வந்தால். அப்படி இனி எழுதமுடியாது. இயற்கையை வெல்ல முடியாது. இறைவன் எனக்கு வரம்தரமாட்டார். விஞ்ஞாம் ���ிறுவியதைப் பொய்யாக்க முடியாது. கூடுவிட்டுப் பிரிந்த எனக்குக் கூடு கிடைக்கும் பாக்கியம் கிடையாது. இறந்தவரை உயிர்ப்பிற்கும் வித்தை இவ்வுலகில் செல்லுபடியாகாது. எனக்கு உமையவள் வந்து ஞானப்பால் தரப்போவதில்லை. எடுத்த உயிரை இயமன் கூட்டிற்குள் திருப்பி விடப்போவதில்லை. எனக்காக எந்தச் சாவித்திரியும் இயமனோடு போராட வரவில்லை. அகதியாய் வந்த என்னாத்மா அகதியாய்ப் போய்விட்ட அவலம்.\nபதினைந்து நாட்கள் விறைக்கப்போட்ட என்கூட்டை விட்டுவிட்டுப் போக மனம் இல்லாது இங்கேயே பதுங்கி இருக்கிறேன். என் மகன் கையால் எள்ளும் நீரும் இறைக்காது நான் போக மாட்டேனா வறட்டுப் பிடிவாதத்தால் நிரந்தரமாக ஆவியாக அலையும் அவிப்பிராயம் என்னிடம் இல்லை. எங்கள் ஆசைகள் நிராசைகள் ஆகின. எங்கள் வாழ்க்கையே அலைச்சலாகியது. சொந்தம் துறந்து… பந்தம் அறுத்து… விழுமியம் மறந்து… இலட்சியம் இல்லாத பயணத்தில் ஏதோ உயிர்வாழ்ந்து… அந்த உயிரையும் இயமன் பறித்த பின்பு… பிதிர்கூடக் கிடைக்காத பிண்டங்களாய்… ஐயோ… ஐயோ என்னைப் போல்… என் இனத்தைப் போல்…எத்தனைக் கூடுகள் நித்தமும் இங்கு வருகின்றன வறட்டுப் பிடிவாதத்தால் நிரந்தரமாக ஆவியாக அலையும் அவிப்பிராயம் என்னிடம் இல்லை. எங்கள் ஆசைகள் நிராசைகள் ஆகின. எங்கள் வாழ்க்கையே அலைச்சலாகியது. சொந்தம் துறந்து… பந்தம் அறுத்து… விழுமியம் மறந்து… இலட்சியம் இல்லாத பயணத்தில் ஏதோ உயிர்வாழ்ந்து… அந்த உயிரையும் இயமன் பறித்த பின்பு… பிதிர்கூடக் கிடைக்காத பிண்டங்களாய்… ஐயோ… ஐயோ என்னைப் போல்… என் இனத்தைப் போல்…எத்தனைக் கூடுகள் நித்தமும் இங்கு வருகின்றன குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், நடுத்தர வயதினர், முதியவர். மனிதன் சொந்தம் கொண்டாடும் கூடு, நீயே உனக்கு இல்லை என்கின்ற ஞானத்தைப் புகட்டுகின்ற பிணவறை. நீயே நீ இல்லை. எங்கிருந்து வந்தாய் என்பது புரிந்தாலும் எங்கே போகிறாய் என்பது புரியப்போவது இல்லை. சொல்லாமல் கொள்ளாமல் பறிக்கப்படும் என்பது புரியாத மாயையில், சாகா வரம் பெற்றதாகப் பறக்கும் மனிதர்கள். அழகு பார்த்து வந்த கூடு ஆத்மா கூடு நீங்கிய கணத்தில் இருந்து அழுகிப் போகும் மாறாத யதார்த்தம். ஒரு கணத்தில் உங்கள் கூடுகள் உங்களுக்கச் சொந்தமில்லாது போக… நீங்கள் ஆவியாக அலையவிடப் படுவீர்கள் என்கின்ற உண்மை.\nஅன்று ஒரு நாள் நிர்வாணமாக்கப்பட்ட அழகிய இளம் பெண்ணொருத்தியின் கூடு இங்கே வந்தது. அவளைக் கொண்டுவந்தவன் கண்ணால் கற்பழித்த பின்பே ஒரு குளிர்ப் பெட்டிக்குள் உறைவதற்குத் தள்ளிவிட்டான். அவள் ஆன்மா துரே நின்று அழுவது கேட்டது. ஏன் அது அழுதது என்பது எனக்குப் புரியவில்லை. தன் நிர்வாணத்தைப் பார்த்தா நிரந்தரம் அற்றுப் போன வாழ்வை எண்ணியா நிரந்தரம் அற்றுப் போன வாழ்வை எண்ணியா ஆவியில்லாத கூட்டின் மேற்கூட அற்ப மனிதனுக்குக் காமம் என்கின்ற கொடுமையைக் கண்டா. எல்லாமே பொய்யாகிப் புழுத்துப் போவதைப் பொய்யாக்க உறைய வைப்பவனுக்குக்கூட ஏது ஞானம் என்கின்ற தவிப்பிலா\nஎன் மண்ணிலே வாழ்ந்திருந்தால் எனக்கு எள்ளும் நீரும் கிடைத்திருக்கும். இரக்கத்திலாவது நான்குபேர் என்னைக் காவியிருப்பார்கள். சுடலையில் எரித்து… கேணியில் குளித்து… பிதிர்க்கடன் தீர்ந்து… பரலோகம் போவென்று வழியனுப்பி வைத்திருப்பார்கள். என்னைப் போலவே கூட்டை விட்டு ஆவி பிரிந்த பின்பு நாறிப்போகும் கூட்டை விட்டு நகரமுடியாத அவஸ்தையுடன் பல ஆத்மாக்கள்…\nவாழ்க்கை அடியோடு மாறியது. நிலையில்லாப் பணம் என்னையும் ஏமாற்றிச் சென்றது. பழம் தின்னும் கிழியாக என் நண்பர்கள் இலையற்ற மரமான என்னைத் திரும்பிப்பார்க்க மறந்தார்கள். பிள்ளைகள் பரதேசம் பறந்து போனார்கள். தனிமை. என் தனிமை என்னை வாட்டியதில்லை. ஞானம் வளர்க்கும் யாக காலமாய் அதை நான் மாற்றி அமைத்துக்கொண்டேன். முனிவனுக்கும் மோட்சம் பற்றிய ஆசையுண்டு. எனக்குப் பிதிர்க்கடன் பற்றிய ஆசை கூடு பிரிந்த பின்பும் குன்றாது இருக்கிறது. வீடு பெறுவதற்கு வாயலாக் கூட்டின் தகனத்தை அது பார்க்கிறது. ஆவி பிரிந்தபின் கூட்டிற்காக அழுவதேன் என்பதை மறுத்து நிற்கிறது.\nசூ சத்தம் போடாதீர்கள். என்கூட்டை எடுத்துக்கொண்டு செல்ல யாரோ வருகிறார்கள். பாருங்கள்… பாருங்கள்… என்னுடலை எடுத்துச் சென்று அலங்கரிக்கிறான். பின்பு அதைப் பெட்டியில் வைக்கிறான். என்னை அலங்கரிப்பவன் நித்தமும் இதைச் செய்பவனாக இருக்கவேண்டும். எந்தவித சலனமும் இல்லாது மரப் பொம்மையைச் சோடிப்பது போல என்னை அலங்கரித்துப் பெட்டியில் வைத்து, பின்பு ஒரு வண்டியில் வைத்து, என்கூட்டைத் தள்ளிக்கொண்டு செல்கிறான். எங்கே கொண்டு செல்கிறான் என்ன செய்யப் போகிறான் இதுதான் என் கடைசி யாத்திரையாக இருக்குமா என்னோடு வாருங்கள். என்ன நடக்கப் போகிறது என்று உங்களுக்குச் சொல்கிறேன்.என்னை சீ என்கூட்டை அவன் வண்டியில் தள்ளிச் சென்று லிப்றில் ஏற்றுகிறான். நீங்களும் வாருங்கள். இது ஒரு சிறிய தேவாலயம். இங்கே கொண்டுவந்து நிறுத்திவிட்டு அவன் சென்று விட்டான். மீண்டும் தனிமை. யாருக்காகவோ எனது கூடு காத்திருக்கிறது. சற்றுப் பொறுங்கள் ஏதோ சத்தம் கேட்கிறது. வெள்ளைத்தேவனாகக் குருவானர் ஒருவர் வருகிறார். இந்துவாய்ப் பிறந்து, இந்துவாய் வாழ்ந்தேன். பிதிர்க்கடன் கிடைக்குமா என்று இப்பொழுதும் ஏங்குகிறேன். என் ஆசைகள் எவர் காதிலும் விழவில்லை. என்னை யாரும் சொந்தம் கொண்டாடவில்லை. எனக்கு ஞானஸ்தனாம் நடக்கவில்லை. தீட்சை கேட்டுத் திரும்பவும் பிரால் சட்டி தேடிய ஞாபகம் இருக்கிறது. அதற்கான தண்டனைகள் இனி அளந்து தரப்படுமா என்னோடு வாருங்கள். என்ன நடக்கப் போகிறது என்று உங்களுக்குச் சொல்கிறேன்.என்னை சீ என்கூட்டை அவன் வண்டியில் தள்ளிச் சென்று லிப்றில் ஏற்றுகிறான். நீங்களும் வாருங்கள். இது ஒரு சிறிய தேவாலயம். இங்கே கொண்டுவந்து நிறுத்திவிட்டு அவன் சென்று விட்டான். மீண்டும் தனிமை. யாருக்காகவோ எனது கூடு காத்திருக்கிறது. சற்றுப் பொறுங்கள் ஏதோ சத்தம் கேட்கிறது. வெள்ளைத்தேவனாகக் குருவானர் ஒருவர் வருகிறார். இந்துவாய்ப் பிறந்து, இந்துவாய் வாழ்ந்தேன். பிதிர்க்கடன் கிடைக்குமா என்று இப்பொழுதும் ஏங்குகிறேன். என் ஆசைகள் எவர் காதிலும் விழவில்லை. என்னை யாரும் சொந்தம் கொண்டாடவில்லை. எனக்கு ஞானஸ்தனாம் நடக்கவில்லை. தீட்சை கேட்டுத் திரும்பவும் பிரால் சட்டி தேடிய ஞாபகம் இருக்கிறது. அதற்கான தண்டனைகள் இனி அளந்து தரப்படுமா சரி அந்தத் தலையிடி உங்களுக்கு வேண்டாம். அங்கே அவர்கள் அதற்காகக் காத்திருக்கிறார்கள். இங்கே என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம். குருவானவர் இறுதிக்கடன் செய்யத் தொடங்குகிறார்.\nகும்பம் வைத்து… மந்திரம் சொல்லிப்… பூசை செய்து… பாட்டுப்பாடிச் சுண்ணம் இடித்து… பேரப்பிள்ளைகள் பந்தம் பிடித்து… பறையடித்து, மாதரெல்லாம் மார்பு நோக அடித்து வசையாகவும்,இசையாகவும் ஒப்பாரி வைத்து… ஐயோ எதுவும் இல்லை. எனது அடையாளங்கள் எல்லாம் என்னைவிட்டு எப்பொழுதோ தொலைந்து போனது தேசம் தொலைத்த நாங்கள் அடையாளமும் தொலைத்து, முகவரியற்ற அகதிகளாகி… கொஞ்சம் பொறுங்கள். குருவானவர் ஏதோ சொல்லுகிறார். மண்ணால் உருவாகி மண்ணாய் போய்… இல்லையே குருவானவரே தேசம் தொலைத்த நாங்கள் அடையாளமும் தொலைத்து, முகவரியற்ற அகதிகளாகி… கொஞ்சம் பொறுங்கள். குருவானவர் ஏதோ சொல்லுகிறார். மண்ணால் உருவாகி மண்ணாய் போய்… இல்லையே குருவானவரே நாங்கள் நீராலே பிறந்து நீரிலே சங்கமிக்கும் முறையைப் பின்பற்றுபவர் அல்லவா நாங்கள் நீராலே பிறந்து நீரிலே சங்கமிக்கும் முறையைப் பின்பற்றுபவர் அல்லவாநீராலே பிறப்பது இன்னும் மாறவில்லை. நீரிலே சங்கமிப்பது மாறுகிறதாநீராலே பிறப்பது இன்னும் மாறவில்லை. நீரிலே சங்கமிப்பது மாறுகிறதா என் சங்கமிப்பு மாறிவிட்டது. கங்கையில் கரைக்கப்படாவிட்டாலும் வடகடலில் கரையக்கூட எனக்குக் கொடுத்து வைக்கவில்லை.\nகுருவானவர் அவசரமாக ஏதோ சொல்லுகிறார். அவரைவிட ஒருவன் அந்த மூலையில் நிற்கிறான். அவன்தான் எனது இறுதிக்கடனுக்கு வந்தவனா எனக்காகவும் ஒருவன் வந்து இருக்கிறானா எனக்காகவும் ஒருவன் வந்து இருக்கிறானாகுருவானவர் தனது கடமையைச் செய்து முடிப்பதில் அவசரம் காட்டுகிறார். அவர் தனது அலுவலை முடித்துவிட்டு அந்த மனிதனைப் பார்த்து கையைக் காட்டிவிட்டுச் செல்கிறார். அந்த மனிதன் என்கூட்டை நோக்கிச் சென்றான். வண்டிலோடு என்கூட்டை வெளியே தள்ளிச் செல்கிறான். என்ன செய்யப் போகிறான்\nஓ என்கூட்டைக் கொண்டு போகும் வாகனம் அதுவா\nஎள்ளும் நீருமற்று… நீரிலே சங்கமிக்காது… ஏக்கத்தில் மிதக்கும் புதிய ஆத்மா நான். இல்லை நாங்கள். நாங்கள் விட்டுவந்த தேசத்து ஞாபகம் இன்னும் மாறாது…\nகுறிச்சொற்கள்:ஆத்மா, ஆத்மாக்கள், ஈழப் புலம்பெயர் இலக்கியம், புதிய ஆத்மாக்கள், புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்கள்\n2 thoughts on “புதிய ஆத்மாக்கள்”\nஇதுவும் ஒரு நிலையே. என்றும் தங்கள் கருத்திற்கு நன்றி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை ��வர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n« அக் டிசம்பர் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/22-opposition-parties-urge-centre-to-declare-cyclone-amphan-as-national-calamity-386286.html", "date_download": "2020-05-25T06:03:38Z", "digest": "sha1:QVV4N27YWFB4JJWRNLSUB2EERYDVANUR", "length": 16807, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆம்பன் புயல் பாதிப்பு: தேசிய பேரழிவு என பிரகடனப்படுத்த 22 எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல் | 22 opposition parties urge Centre to declare Cyclone Amphan as national calamity - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஅமைதி நிலவட்டும்; அன்பு தழைக்கட்டும்... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ரமலான் வாழ்த்து\nஇந்தியாவில் 4 மாநிலங்களில் இருந்து மட்டும் 67% கொரோனா நோயாளிகள்\nஎக்சிட் பிளான் ரெடி.. முக்கிய தளர்விற்கு தயாராகும் சென்னை.. அடுத்தடுத்த அதிரடிக்கு என்ன காரணம்\nஇது சாதனை அல்ல.. பீகார் சிறுமியின் வேதனை.. இவாங்காவுக்கு இடித்துரைத்த கார்த்தி சிதம்பரம்\nபுதுவையில் ஜூன் 1 முதல் மின் கட்டணம் உயர்வு.. பொதுமக்கள், அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு\nஅணுகுண்டு சோதனை குறித்து ஆலோசனை.. அமெரிக்க அதிபர் டிரம்ப் பகீர் திட்டம்.. பெரும் போருக்கு ஆயத்தமா\nSports 21 ஃபோர்.. 7 சிக்ஸ்.. 20 ஓவரில் 212 ரன்.. கடைசி ஓவர் த்ரில்.. ரொம்ப நாளைக்கு அப்புறம் செம மேட்ச்\nMovies ஒண்ணும் புரியலையே.. ஒரே குழப்பமா இருக்கே.. இந்த பிகினி போஸில் பிரியங்கா சோப்ரா என்ன சொல்ல வராங்க\nFinance இதென்னடா மாருதி சுசூகிக்கு வந்த சோதனை.. இப்பதான உற்பத்திய ஆரம்பித்தோம்.. அதுக்குள்ள இது வேறயா..\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்...\nAutomobiles இப்படியொரு மரியாதையை யாரும் செய்திருக்க மாட்டாங்க... உயிரை பணயம் வைத்து உழைப்பவர்களை பாராட்டிய எம்ஜ��\nTechnology மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆம்பன் புயல் பாதிப்பு: தேசிய பேரழிவு என பிரகடனப்படுத்த 22 எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்\nடெல்லி: மேற்கு வங்கம் மற்றும் ஒடிஷாவை உருக்குலைத்த ஆம்பன் புயல் பாதிப்பை தேசிய பேரழிவாக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nநாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பாக 22 எதிர்க்கட்சித் தலைவர்களுடன் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ்உள்ளிட்ட 22 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றார்.\nஇக்கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, கொரோனா லாக்டவுன் காலத்தில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார். பிரதமர் மோடி அறிவித்துள்ள ரூ20 லட்சம் கோடி நிதி உதவி என்பது கொடூரமான நகைச்சுவை என கடுமையாகவும் சாடினார் சோனியா.\nஇந்த கூட்டத்தின் முடிவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றின. அதில், மேற்கு வங்கம், ஒடிஷாவில் அழிவை ஏற்படுத்திய ஆம்பன் (அம்பன், உம்பன்) புயல் பாதிப்பை தேசிய பேரழிவாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு-ஜாலியன் வாலாபாக் படுகொலையை போன்ற அரச பயங்கரவாதம்: சீமான்\nமேலும் ஆம்பன் புயல் தாக்கத்தால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கொரோனா பாதிப்புக்கு இடையே நிகழ்ந்துள்ள இப்பேரழிவில் இருந்து அந்த மாநிலங்கள் மீண்டு வர மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் வலியுறுத்தி இருக்கிறது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஇந்தியாவில் 4 மாநிலங்களில் இருந்து மட்டும் 67% கொரோனா நோயாளிகள்\nஇது சாதனை அல்ல.. பீகார் சிறுமியின் வேதனை.. இவாங்காவுக்கு இடித்துரைத்த கார்த்தி சிதம்பரம்\n24 மணிநேரத்தில் 6,767 பேருக்கு கொரோனா பாதிப்பு-147 பேர் மரணம்- 50 ஆயிரத்தை நெருங்கும் மகாராஷ்டிரா\nசிக்கிம் எல்லையில் தொடரும் பதற்றம்.. இந்திய ராணுவத்தினரை சீன படைகள் பிடித்து வைத்திருந்ததா\nமிக மோசமான நாள்.. பல மாநிலங்களில் இதுவரை இல்லாத கொரோனா கேஸ்கள்.. அதிர்ச்சி புள்ளி விவரம்\nகோத்தபய ராஜபக்சேவிற்கு போன் போட்ட மோடி.. சீனாவிற்கு செக் வைக்க திட்டம்.. இந்தியா மாஸ்டர் பிளான்\n4 எல்லைகளுக்கு குறி.. அடுத்தடுத்த மீறல்.. இந்தியா எல்லையில் தொடர்ந்து சீண்டும் சீனா.. என்ன நடக்கும்\nகுழப்பம்.. எதுவும் பலன் அளிக்கவில்லை.. சென்னையில் ஒரே நாளில் ரெக்கார்ட்.. கொரோனா பின்னணி\nமுன்பே இறந்துவிட்டனர்.. ஒரே நாளில் சென்னையில் 5 கொரோனா பலி.. எல்லோருக்கும் ஒரு ஷாக் ஒற்றுமை\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் என்ன.. உரையாடலை வீடியோவாக வெளியிட்ட ராகுல்\n4 நாட்களாக மிக மோசம்.. 10000ஐ நெருங்கும் சென்னை.. இன்று மட்டும் தமிழகத்தில் 759 பேருக்கு கொரோனா\nமெஷினில் கோளாறு.. அதுவா தொழிலாளர் மீது ஸ்பிரே ஆய்ருச்சு.. கிருமிநாசினி.. டெல்லி அரசு விளக்கம்\nஇன்னும் 2 மாதங்கள்தான்.. சர்வதேச விமான போக்குவரத்தை துவங்க போகிறோம்- மத்திய அமைச்சர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus lockdown congress sonia கொரோனா வைரஸ் லாக்டவுன் அம்பன் புயல் உம்பன் புயல் ஆம்பன் புயல் சோனியா politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/58942/", "date_download": "2020-05-25T05:35:14Z", "digest": "sha1:MHWNONPNK3CHGB4EKNEBAUHP6RFNJW7E", "length": 27927, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "இமயச்சாரல் – 13", "raw_content": "\nஒக்கலை ஏறிய உலகளந்தோன் »\nகாலை ஏழுமணிக்கு ஸ்ரீநகருக்குக் கிளம்பினோம். ஸ்ரீநகரில் தங்குவதற்கு ஒரு விடுதி அறை ஏற்பாடாகியிருந்தது. அங்கு செல்வதற்கு முன்னர் அதிகாலையிலேயே புர்ஷஹோம் எனும் இடத்தில் இருக்கும் பழமையான பெருங்கற்கால அகழ்விடத்துக்குச் செல்லலாம் என முடிவெடுத்தோம். காஷ்மீர் பெருங்கற்கால நாகரீகத்தின் முக்கியமான மையங்களில் ஒன்று. இப்போது இப்பெருங்கற்கால நாகரீகங்கள் வாழ்ந்த பெரும்பாலான புல்வெளிகள், ராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன. மிகச்சிலவே நகரங்களுக்கருகில் உள்ளன. புர்ஷஹோம் அவற்றில் ஒன்று.\nஅதை பார்த்தாகவேண்டும் எனும் முடிவுக்கு வந்ததற்கு ஒரு முக்கிய காரணம், பெருங்கற்கால நாகரீகத்தின் தென் எல்லையில் நான் வாழ்கிறேன் என்பதுதான். என்னுடைய குலதெய்வமான மேலாங்கோட்டு அம்மனின் ஆலயம் இருக்கும் வளாகத்தில் நான்கு மாபெரும் கற்கள் உள்ளன. ஆயிரம் வருடங்களுக்கு மேலாக அது இடுகாடாக இருந்துள்ளது. குமரிமுதல் காஷ்மீர்வரை நீளும் பெருங்கற்கால நாகரீகத்தின் இரு நுனிகளையும் பார்த்துவிடவேண்டும் எனும் எண்ணம்தான் காரணம்.\nகாஷ்மீர் பல்கலைகழகத்தின் அருகிலிருந்து அங்கு செல்லலாம் என்று முந்தையநாள் டாக்டர் சொல்லியிருந்தார். ஆனால் அது சரியான வழிகாட்டுதல் அல்ல. அங்கிருந்து நாங்கள் சிறு சந்துக்குள் நுழைந்து, பல ஊர்களின் வழியாக நிறுத்தி விசாரித்துச்சென்றுகொண்டிருந்தோம். காஷ்மீர் எங்கும் காலை எட்டு மணியாகியும் கூட கடைகள் திறக்கவில்லை. டீக்கடைகள், உணவகங்கள் என எதுவுமே இல்லை.\nசால்வைகள் மற்றும் மின்னணு சாதனங்கள் விற்கும் சில கடைகள் திறந்திருந்ததைக் கண்டபோது தான் கொஞ்சம் வியப்பாக இருந்தது. காலையில் கடைகளுக்குச் சென்று தேநீர் அருந்தும் பழக்கமே இம்மக்களுக்கு இல்லையோ எனத் தோன்றியது.\nநாங்கள் டீக்கடைகளைத்தேடிச் சென்றபடி இருந்தோம். இரண்டு நாட்களுக்கு முன் சந்தித்த ராணுவ அதிகாரி ஒருவர் காஷ்மீர் மக்களைப் பற்றி சொன்னது அப்போது நினைவுக்கு வந்தது. அவர் நாகா பழங்குடியைச்சேர்ந்தவர். துணைராணுவப்படையின் துணை கமாண்டராக இருக்கும் அவருடைய பெயர் லிங்கோம். நாங்கள் தங்கியிருந்த ஆயுதப்படை முகாமில்தான் அவரும் இருந்தார். கிறித்தவ மதத்தைச்சார்ந்த அவரிடம் நீங்கள் ஏன் கிறீத்தவத்திற்குச் சென்றீர்கள் என்று ஒரு நண்பர் கேட்டார். அதற்கு சிரித்தபடி டெல்லியில் இருந்து அறுநூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது நாகாலாந்து. ஆறாயிரம் கிலோமீட்டரில் இருக்கிறது அமெரிக்கா. டெல்லியில் இருந்து சைவமோ வைணவமோ நாகலாந்துக்கு வரவில்லை. கிறித்தவம்தான் வந்தது. அது எங்கள் தவறல்ல என்றார் சிரித்தபடி.\nபௌத்த வரலாற்றிலும், இந்து வரலாற்றிலும் ஆர்வமுடையவரான அவர் வரலாற்றில் முதுகலை பட்டம் பெற்றவர். ஏன் வடகிழக்கின் கீழ்ப்பகுதிக்கு பௌத்தம் வரவில்லை என என்னிடம் கேட்டார். வடகிழக்குக்கு பௌத்தம் திபெத் வழியாகத்தான் சென்றது. திபெத் அக்காலகட்டத்தில் இந்தியாவின் மணிமுடியாக இருந்தது. முற்காலத்திலேயே அங்கு ஒரு தத்துவமரபு இருந்திருக்கிறது. 12-ஆம் நூற்றாண்டில் பத்மசம்பவர் திபெத் சென்று அங்கு வஜ்ராயன பௌத்தத்தைப் பரப்பினார்.\nஅது அங்கிருந்த புராதன தத்துவங்களுடன் இணைந்து திபெத்திய பௌத்தமாக உருமாறியது. இந்தக் கலவைதான் பௌத்தத்தை பழங்குடி மக்களிடம் எடுத்துச்சென்றது. பௌத்தம் அதனுடைய பழமையான வடிவில் பழங்குடி மக்களிடம் சென்று சேர்ந்திருக்கமுடியாது. யோகாசார பௌத்தமோ, அதற்கு முந்தைய தேரவாத பௌத்த மரபுகளோ, மலைப்பழங்குடிகளிடம் சென்று வேரூன்றுவது சற்று சிரமமானது. திபெத்திய பௌத்தம் என்பது பாதி பழங்குடி மரபாகவும், பாதி உயர்தத்துவ மரபாகவும் உள்ள ஒரு அற்புதமான கலவை. பத்மசம்பவர் சிக்கிம் வழியாக பூடான் வரை சென்றதாக கதைகள் உள்ளன.\nஅவர்தான் திபெத்திய மதத்தின் முதல் ரிம்போச்சே. எங்கள் முந்தைய பயணத்தின்போது, பூடானில் நாங்கள் கண்ட செங்குத்தான மலை உச்சியொன்றில் உள்ள டைகர் புத்தவிகாரம்தான் பத்மசம்பவர் முதலில் வந்திறங்கிய இடம். திபெத் வழியாக எட்டக்கூடிய இடங்களுக்கு மட்டுமே பௌத்தம் சென்றிருக்கிறது. பௌத்தத்தால் அடர்காடுகளையும் பிரம்மபுத்திராவின் நீர்ப்பெருக்கையும் தாண்டி, தென்கிழக்குப் பகுதிகளுக்கு செல்லமுடியவில்லை. ஆகவேதான் நாகலாந்து போன்ற பகுதிகளுக்கு பௌத்தம் சென்றடைய முடியவில்லை. ஆனால் மணிப்பூர் புத்தர்காலத்திலேயே இந்துப் பண்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது.\nதமிழகத்து அரைகுறை அறிவுஜீவிகளால் சொல்லப்படுவது போல வடகிழக்கு முற்றிலும் இந்துப் பண்பாட்டுக்கு வெளியே உள்ள நிலபரப்பு அல்ல. மணிப்பூர் போன்றவை பெரும்பாலும் இந்துப் பண்பாடு கொண்டவை. இன்னும் சொல்வதானால் நகரங்களிலும் வேறு சில பகுதிகளிலும் இந்துப் பண்பாட்டின் ஆதிக்கமே அதிகம். முற்றிலும் இந்து செல்வாக்கு இல்லாத பகுதிகள் என்றால் நாகலாந்தையோ, அதற்கும் அப்பால் பர்மாவின் விளிம்பில் உள்ள சில பகுதிகளையோதான் சொல்லமுடியும்.\nலிங்கோம் காஷ்மீரிகள் காலையில் எழுவதைப்பற்றி பகடியாகச்சொன்னார். இவர்கள் எவரும் காலை 9 மணிக்கு முன்னால் எழுவதில்லை. ஆகவே கல்வீச்சு நாடகம் ஒன்பது மணிக்கு மேல்தான் எப்போதும் தொடங்கும். நாங்கள் ஏழு மணிக்கே சென்று காத்து நிற்போம். யாராவது இளைஞரைப்பார்த்தால் சீக்கிரம் தொடங்குங்கள் எங்களுக்கும் வேறு வேலைகள் உள்ளன என்போம். அவர்களும் கல்வீச்சை ஆரம்பிப்பார்கள். மதியம் உணவு நேரத்தின்போது, சாப்பிடச்செல்கிறோம், நீங்களும் சாப்பிட்டுவிட்டு வாருங்கள் என்று கூவுவார்கள் என்றார் சிரித்தபடி.\nகல்வீச்சுக்கு பணம் கொடுக்கப்படுகிறது என்று ராணுவத்தினருடன் பேசும்போது தெரியவந்தது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. புர்ஷகாம் செல்லும் வழியில் காஷ்மீரின் இன்னொரு முகத்தை பார்க்கமுடிந்தது. இது ஸ்ரீநகரில் இருந்து எதிர்த் திசையில் செல்லும் பாதை. இப்பாதையில் செல்லச்செல்ல, பாகிஸ்தான் எல்லையோர கிராமங்களில் இருந்த அபரிமிதமான செல்வச்செழிப்பை காணமுடியவில்லை. வறுமை உள்ளது என்றும் சொல்லமுடியாது. ஆனால் செழிப்போ, ஆடம்பரமோ கண்ணில் படவில்லை. பெரும்பாலும் தகர வீடுகள்தான். கடைகளில் மக்கள் நீள அங்கிகளுடன் குந்தி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.\nஅப்பகுதி மக்கள் பெரும்பாலும், நம்மூர் சொல்வழக்கில் சொல்வதென்றால், நாய்க்குந்தலாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். தளர்வான உடல்மொழியும், சற்று மென்மையாக இழுத்துப்பேசும் தன்மையும் தெரிகிறது. கோடைகாலத்தினால் அப்படி இருக்கிறதா அல்லது குளிர்காலத்திலும் இந்த ஓய்வான மனநிலை இவர்களுக்கு இருக்குமா என்று யோசித்துக்கொண்டேன்.\nபுர்ஷகாமை பலரிடம் விசாரித்து சென்று சேர்ந்தோம். ஏறத்தாழ ஒரு லட்சம் வருட பழமையான இடுகாடு இது. வியப்பு என்னவென்றால் இப்போதும் இதன் ஒரு பகுதி இடுகாடாகவே உள்ளது. இஸ்லாமிய கல்லறைகள் ஏராளமாக இருந்தன. இங்கு மூன்று வெவ்வேறு காலகட்டத்தின் பண்பாட்டுப் புதைவு எச்சங்கள் கிடைத்துள்ளன. முற்கற்கால கருவிகளும், எலும்பு கருவிகளும் கிடைத்துள்ளன. இடை/கடை கற்காலத்தைச்சேர்ந்த வெவேறு வகையான கருவிகள், மண்பாண்ட ஓடுகள், கிடைத்துள்ளன. அவற்றுக்காக அகழ்வு செய்யப்பட்ட குழிகள் கூறையிடப்பட்டு பேணப்படுகின்றன.\nகடைகற்காலத்திற்கு பிறகு வந்த பெருங்கற்கால நாகரிகத்தைச்சேர்ந்த பிரம்மாண்டமான நடுகற்கள் இங்கே உள்ளன. இப்போது ஒன்றே ஒன்றுதான் நின்ற நிலையில் உள்ளது. ஏறத்தாழ பதினைந்தடி வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் இந்தக்கல் சுமார் 300 டன் எடை இருக்கக்கூடும். இந்த சிறு குன்றின் உச்சிக்கு எழ���பத்தைந்தாயிரம் வருடத்திற்கு முன் இப்பெருங்கல்லை எப்படி கொண்டுவந்தார்கள் என்பதே மிகவும் பிரமிப்பூட்டக்கூடியது. உலகம் முழுக்க உள்ள பெருங்கற்கால சின்னங்கள், மனிதனுடைய கூட்டான உழைப்புக்கும் எல்லையற்ற அக ஆற்றலுக்கும், எதிர்காலம் பற்றி அவனுக்கு இருந்த தொடர் கனவுகளுக்கும் சான்றாக உள்ளன. தன் குலமூதாதையரின் நினைவு, எதிர்காலத்தின் முடிவிலி வரை நீடிக்கவேண்டும் என்று அம்மக்கள் நினைத்திருக்கிறார்கள். மரணத்திற்குப் பின்பான வாழ்க்கை, முடிவிலா எதிர்காலம் என்றொரு கருதுகோள் உருவாகியிருப்பதே வியப்பூட்டக்கூடியது.\nபெருங்கற்காலச் சின்னங்கள் ஏதோ ஒரு வகையில் மனிதன் ஆசிபெற்ற மிருகம் என்பதற்கான சான்று. அவனுடைய பேராசை, குரூரம், ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்ளும் போர்குணம் ஆகியவைகளுக்கு அப்பால். இந்த மண்ணில், இதை வெல்வதற்காக நான் பிறந்திருக்கிறேன் என்று மானுடம் நாட்டிய பதாகைகள் என்று இக்கற்களைச் சொல்லமுடியும். ஒரு எளிய பயணிக்கு இந்தக்கல் எந்தப் பொருளையும் அளிப்பதில்லை. நீட்டிக்கொண்டு நிற்கும் சப்பைக்கல் என்று மட்டுமே அவர் எண்ணக்கூடும். ஆனால் மானுட வரலாற்றை அறிந்த ஒருவனுக்கு அது ஒரு மூதாதையின் கையருகே நெருங்கி நிற்பது போல. அங்கு மானுடகுலத்தின் மீது நம்பிக்கை எழும், அதன் விளைவாக மகத்தான மன எழுச்சியும் அவனுள் நிகழும்.\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nTags: இமயச்சாரல், காஷ்மீர், பயணம், புகைப்படம், புர்ஷகாம், மதம், வரலாறு\nவெண்முரசு - ஒரு பேட்டி\nஓஷோ - உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் - 3\nகூடு, பிறசண்டு – கடிதங்கள்\nஆகாயம், நிழல்காகம் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம��� நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-25T05:40:06Z", "digest": "sha1:V4JYX7MAFTINPMEMIVQCTMTHPOLTTAS6", "length": 17131, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "உச்ச நீதிமன்றம் News in Tamil - உச்ச நீதிமன்றம் Latest news on maalaimalar.com", "raw_content": "\nடாஸ்மாக் வழக்கில் அரசுக்கு சாதகமான தீர்ப்பு- ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை\nடாஸ்மாக் வழக்கில் அரசுக்கு சாதகமான தீர்ப்பு- ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை\nடாஸ்மாக் தொடர்பாக தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், கடைகளை மூடும்படி ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தது.\n தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்\nடாஸ்மாக் கடைகளை திறப்பது தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.\nஎங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும்- டாஸ்மாக் அப்பீல் வழக்கில் தேமுதிக கேவியட் மனு\nடாஸ்மாக்கை திறக்கக் கோரும் அப்பீல் வழக்கில் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தேமுதிக கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.\nடாஸ்மாக் வழக்கு: தமிழக அரசின் அப்பீல் மனுவை விசாரணைக்கு எடுக்கவில்லை- காரணம் இதுதான்\nடாஸ்மாக் கடைகளை மீண்டும் திறப்பது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுக்கவில்லை.\nஆன்லைனில் மது விற்பனை- மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்\nஆன்லைனில் மது விற்பனை செய்வது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.\nவெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வர உத்தரவிட முடியாது- உச்ச நீதிமன்றம்\nதற்போதைய சூழ்நிலையில் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.\nகொரோனா பீதி... போலி செய்திகளை கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றம் யோசனை\nகொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் அரசின் நடவடிக்கை தொடர்பாக பரப்பப்படும் போலி செய்திகளை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.\nமத்திய பிரதேச சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு- உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஉமர் அப்துல்லா விடுதலை குறித்து விரைவாக முடிவு எடுங்கள் - மத்திய அரசுக்கு கெடு விதித்த உச்சநீதிமன்றம்\nஉமர் அப்துல்லாவை விடுதலை செய்வது குறித்து விரைவாக முடிவு எடுங்கள் அல்லது அவர் தொடர்பான வழக்கு விசாரிக்கப்படும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.\nநிர்பயா வழக்கு- பவன் குமார் தாக்கல் செய்த மறுசீராய்வு மனு தள்ளுபடி\nநிர்பயா வழக்கில் குற்றவாளி பவன் குமார் குப்தா தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nநிர்பயா வழக்கு - பவன் குப்தாவின் மறுசீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் மார்ச் 2ல் விசாரணை\nநிர்பயா வழக்கு குற்றவாளியான பவன் குமாரின் சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் மார்ச் 2ம் தேதி விசாரணைக்கு வருகிறது.\nநிர்பயா வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் குற்றவாளி பவ���் குப்தா மறு சீராய்வு மனுதாக்கல்\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார், மறு சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டில் இன்று தாக்கல் செய்துள்ளார்.\nடெல்லி வன்முறை தீவிரமடைந்தது ஏன் காவல்துறை மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்\nடெல்லி காவல்துறைக்கு சுதந்திரம் இல்லாததுதான் பிரச்சினை என்றும் காவல்துறை சட்டத்தின் படி முழுமையாக செயல்பட்டிருந்தால் இந்த அளவிற்கு வன்முறை நடந்திருக்காது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nபட வாய்ப்பு இல்லாததால் தெருவில் பழம் விற்கும் நடிகர்\nகையில் மதுவுடன் பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த ஹன்சிகா.... வைரலாகும் புகைப்படம்\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் தற்கொலை\nமருத்துவமனைக்கு மனைவியுடன் சென்ற அஜித் - வைரலாகும் வீடியோ\nதந்தையுடன் 1,200 கி.மீ. சைக்கிள் ஓட்டிய சிறுமியின் தலை எழுத்தே மாறப்போகிறது\nஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு\nதமிழகத்துக்கு வரும் விமான பயணிகள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள்\nகொரோனா கள நிலவரம்- மருத்துவ நிபுணர்களுடன் நாளை எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nமனிதனாக இருப்பது தான் பாதுகாப்பின்மை - ராஷ்மிகா சொல்கிறார்\n - மனம் திறந்த ராணா\nஐபிஎல் போட்டியால் தான் இங்கிலாந்து கிரிக்கெட் வளர்ந்துள்ளது - பட்லர்\nஅதை கச்சிதமாக செய்த ஒரே நடிகை ஜோதிகா - ராதிகா புகழாரம்\nநடிகை ரித்திகா சிங்குக்கு செல்லப்பெயர் சூட்டிய ரசிகர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/28_184581/20191015171217.html", "date_download": "2020-05-25T03:40:11Z", "digest": "sha1:XHXNAYK4CYX56XVUH3N7B5FDVYG3XQE7", "length": 8267, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "இந்த தீபாவளி திருநாளை நம் மகள்களுக்காக நாம் அர்ப்பணிக்க வேண்டும் : பிரதமர் மோடி", "raw_content": "இந்த தீபாவளி திருநாளை நம் மகள்களுக்காக நாம் அர்ப்பணிக்க வேண்டும் : பிரதமர் மோடி\nதிங்கள் 25, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஇந்த தீபாவளி திருநாளை நம் மகள்களுக்காக நாம் அர்ப்பணிக்க வேண்டும் : பிரதமர் மோடி\nஇந்த தீபாவளி திருநாளை நம் மகள்களுக்காக நாம் அர்ப்பணிக்க வேண்டும் என ஹரியாணாவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.\nஹரியாணாவில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சர்கி தாத்ரியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது, தேர்தல் பிரசாரத்துக்காக நான் ஹரியாணா வரவில்லை. நான் பாஜக-வுக்காக வாக்கு சேகரிக்க வரவில்லை. ஹரியாணா மக்களிடம் நான் வாக்கு சேகரிக்க வரவில்லை. ஆனால், ஹரியாணா மக்களாகிய நீங்களே என்னை இங்கு அன்புடன் அழைத்துள்ளீர்கள். உங்கள் அன்பு கோரிக்கைக்குப் பின் நான் இங்கு வருவதை என்னாலேயே தடுக்க முடியவில்லை. ஏனென்றால் அளவில்லா அன்பை நீங்கள் எனக்கு பரிசளித்துள்ளீர்கள்.\nநாம் இம்முறை ஒளியுடனும், தாமரையுடனும் இரு வகையான தீபாவளியை கொண்டாடவுள்ளோம். இந்த தீபாவளி திருநாளை நம் மகள்களுக்காக நாம் அர்ப்பணிக்க வேண்டும். அப்போது அவர்களின் திறமையையும், சாதனைகளையும் பாராட்டி கொண்டாட வேண்டும். ஏனென்றால் ஹரியாணா மக்களாகிய நீங்கள் முன்வரவில்லை என்றால் செல்ல மகள் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியிருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். சமீபத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான எனது சந்திப்பின் போது, அவர் டங்கல் திரைப்படம் பார்த்ததாகவும், அதில் இந்திய மகள்களின் திறமை போற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதை கேட்டவுடன் ஹரியாணாவை நினைத்து பெருமையுற்றேன் என்றார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதகுதியானவர்களுக்குக் கடன் வழங்குவதில் அச்சம் வேண்டாம். : வங்கிகளுக்கு நிர்மலா சீதாராமன் உத்தரவு\nகரோனாவுக்கு எதிரான போரில் இலங்கைக்கு இந்தியா ஆதரவு வழங்கும்- பிரதமர் மோடி உறுதி\nஉலக சுகாதார அமைப்பின் நிா்வாக குழு தலைவராக ஹா்ஷ் வா்தன் பொறுப்பேற்பு\nவீடு, வாகன கடன் தவணை தொகை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப தளர்வுகள்: மத்திய அரசு அறிவிப்பு\nமேற்கு வ���்கத்தில் அம்பன் புயலுக்கு 72 பேர் பலி: முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு\nநாடு முழுவதும் விரைவில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்- ரயில்வே அமைச்சர் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2007/06/blog-post_17.html?showComment=1182083220000", "date_download": "2020-05-25T05:17:24Z", "digest": "sha1:GQXREC45RP5EDI5W3S73WTADVDGQQ4UK", "length": 37423, "nlines": 373, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: சிவாஜியும் பகுத்தறிவாளனும்", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nபொத்துக்கிட்டு வருதுங்க கோவம். இவுங்க பகுத்தறிவும், பொருளாதார விளக்கமும், சமுதாய பார்வையும் அருமைங்க. 60 வயசு தாத்தாவுக்கு 20 வயசு சோடியான்னு உள்குத்து பதிவுகள் போடுறீங்களே, கிளிண்ட் ஈஸ்ட் வுட் ஜே.லோவோட நடிக்க ஆசைன்னு சொன்னா ரசிப்பீங்களோ\nநீங்க சூப்பர்மேன், ஸ்பைடர் மேன் படத்துக்கு குடும்ப சகிதமா போறது இல்லியா அங்கே அவுங்க அடிக்காத அடியா, பறக்காததையா ரஜினி பண்ணிட்டாரு அங்கே அவுங்க அடிக்காத அடியா, பறக்காததையா ரஜினி பண்ணிட்டாரு ஸ்பைடர் மேன் உதட்டோட முத்தம் குடுத்தா சரியா\nலாஜிக் இல்லாதது ரஜினி படத்துல மட்டும் இல்லீங்க எல்லாம் மொழியிலும் இருக்கு. அப்படி பார்த்தா தமிழ் சினிமாவுல பாட்டே இருக்கக்கூடாது. பாட்டு பாடியா உங்க காதலை தெரிவிக்கிறீங்க. எத்தனை பேருங்க பாட்டுப்பாடி காதலை தெரிவிச்சு இருக்கீங்க.சொல்லுங்க,தமிழ்சினிமா பகுத்தறிவு பாதையில் போகுதுன்னு ஒத்துக்கிறேன்.\nரஜினி சொல்ற அம்மா, அப்பா, குடும்ப பாசம் தப்பா\n வேட்டையாடு விளையாடு படத்துல கமல் என்ன 52 வயசு பொண்ணோடையா நடிச்சாரு கமலினி முகர்ஜிக்கும், ஜோதிக்காவுக்கும் அவ்வளவு வயசு ஆகிடலையே கமலினி முகர்ஜிக்கும், ஜோதிக்காவுக்கும் அவ்வளவு வயசு ஆகிடலையே எம்.ஜி.ஆரு கூட நடிச்ச பொண்ணுங்களுக்கு அவரு வயசா என்ன\nரஜினி படத்தை பாக்கனுமின்னா உங்க ஈகோவை எல்லாம் விட்டுட்டு போய் பாருங்க, ரசிப்பீங்க.\"அப்படிதான் நாங்க ஈகோவோட இருப்போம்\"னா அவரு படத்தை ஏன் பார்க்க போறீங்க\nஎன்னமோ போங்க, சிவாஜி படத்தை நானும் பார்த்துட்டேன். பால பாரதி சொன்னதைத் தவிர மத்தவங்க சொன்ன விதமோ, கருத்தோ சரியா இல்லே(இது சிவாஜி படத்துக்கு எதிர்மறையா பதிவிட்டவங்களுக்கு மட்டுமே பொருந்தும்.\n1) நானும் ஒரு கமல் ரசிகன்\n2) நானும் திராவிட நாட்டுல பொறந்த திராவிடன்தான்.\n3) சாதி/மதம், பில்லி, சூன்யம் பார்க்காதவன்தான்\n4) பெரியார் பொறந்த ஊரில் பொறந்து வளர்ந்து அவர் கொள்கைகளை பின்பற்றுபவன்தான்.\n5) இயக்குனர் சீமானின் தமிழும் கருத்தும் என்னை கவர்ந்த படியால் அந்த கருத்துகள் வழி வாழ விரும்பும் ஒருவன் நான்.\n// லாஜிக் இல்லாதது ரஜினி படத்துல மட்டும் இல்லீங்க எல்லாம் மொழியிலும் இருக்கு. அப்படி பார்த்தா தமிழ் சினிமாவுல பாட்டே இருக்கக்கூடாது. பாட்டு பாடியா உங்க காதலை தெரிவிக்கிறீங்க. எத்தனை பேருங்க பாட்டுப்பாடி காதலை தெரிவிச்சு இருக்கீங்க. //\nஎல்லாப் படத்துலயும் லாஜிக் பாக்கக் கூடாதுதான். ஒத்துக்கிறோம். ஆனா லாஜிக்கையே மறக்க வைக்கிற படங்கள்ள இந்த வகைகளும் ஒன்னு. இங்கிலீசுல இல்லியையான்னு கேப்பீங்க. ஆனா அவங்க லாஜிக்கை மறக்க காரணம் சொல்வாங்க. வெளிகிரகத்துல இருந்து வந்தது. ஏதோ அறிவியல் ஆராய்ச்சி செஞ்சு கண்டுபிடிச்சாங்க..அப்படி இப்பிடின்னு. ஆனா இங்க சாதராண மனுசங்களுக்குப் பொறந்து வளர்ந்து நூறு பேரை ஒதைக்கிறதெல்லாம் டூ மச். ரஜினி மட்டுமில்லை. எல்லாருக்கும் இது பொருந்தும். இங்க ஏன் நெறைய சொல்றோம்னா...மத்தவங்கள அவ்வளவா கண்டுக்கலை. ஆனா இங்க அப்படியா சாதராண மனுசங்களுக்குப் பொறந்து வளர்ந்து நூறு பேரை ஒதைக்கிறதெல்லாம் டூ மச். ரஜினி மட்டுமில்லை. எல்லாருக்கும் இது பொருந்தும். இங்க ஏன் நெறைய சொல்றோம்னா...மத்தவங்கள அவ்வளவா கண்டுக்கலை. ஆனா இங்க அப்படியா நின்னா நிலம். அசைஞ்சா அலை. சிரிச்சா சிகரம்னு இருக்குறப்போ. பாலையும் தேனையும் போஸ்ட்டர்ல கொட்டுறப்போ. சாமிக்குக் கொட்டுறதையே நிறுத்தலாம்னு ஆன்மீகவாதிகளே பேசுறப்போ....மனுசனுக்கு..கொடுமைங்க. கொடுமை. அதுல இவரு மாதிரியே ரெண்டு ஜெராக்ஸ் மெஷினுங்க வந்திருக்கு. அதுங்களை எப்படி switch off பண்றதுன்னு தெரியலை.\n// சொல்லுங்க,தமிழ்சினிமா பகுத்தறிவு பாதையில் போகுதுன்னு ஒத்துக்கிறேன்.//\nபகுத்தறிவுப் பாதைலதான் போகனும்னு அவசியமில்லை. பொழுது போக்கு இருக்கட்டும். ஆனா பொழுது மட்டுந்தான் போக்குவேன்னு ஒருத்தன் சொன்னா அவன் சோம்பேறி. அதிலும் பலர் பின்பற்றும் ஒருத்தர் சொன்னா அது தப்பு. இதே சத்யராஜ் சொல்லீருந்தா எவன் கேக்கப் போறான். அவரு செஞ்சா அதே மாதிரி யாரும் செய்யப் போறதில்ல. இங்க அப்படியா\nபாட்டுப் பாடுறது ரொம்பப் பொருத்தம். ஏன்னா இயல்பாவே தமிழில் பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் பாட்டு இருக்கு. தாலாட்டு பாடுவாங்க. ஒப்பாரியோடதான் வழியனுப்புவாங்க. இன்னும் நெறையச் சொல்லலாம். அதோட தொடர்ச்சிதான் சினிமால பாட்டு. ஆனா அதையும் இயல்பு நிலையிலிருந்து எங்கையோ கூட்டீட்டுப் போயிட்டோம். எங்க கரும்புக்காட்டுக்குள்ளதான். :)))))))))))))\nஇன்னும் கொஞ்சம் சொல்லனும். இப்ப Ocean's 13 போறேன். பாத்துட்டு வந்து ராத்திரி சொல்றேன். :)\n//சாதராண மனுசங்களுக்குப் பொறந்து வளர்ந்து நூறு பேரை ஒதைக்கிறதெல்லாம் டூ மச். ரஜினி மட்டுமில்லை. எல்லாருக்கும் இது பொருந்தும்.//\n//அதிலும் பலர் பின்பற்றும் ஒருத்தர் சொன்னா அது தப்பு. இதே சத்யராஜ் சொல்லீருந்தா எவன் கேக்கப் போறான். //\n//இன்னும் கொஞ்சம் சொல்லனும். இப்ப Ocean's 13 போறேன். பாத்துட்டு வந்து ராத்திரி சொல்றேன். :) //\nகுசும்பை உங்க ஊர்லையும் குத்தகைக்கு எடுப்பாங்க போல இருக்கே.\nஜி.ரா, இதுக்கு மேல உங்க பின்னூட்டங்கள் பிரசுரிக்கப்பட மாட்டாது. உங்ககூட சண்டை போட விரும்பல. தனியா பேசிக்குவோம். உமக்கும் எனக்கும் என்னையா பிரச்சினை. Take this topic offline, இது ஜி.ராவுக்கு மட்டும்தான்\nபசி வந்த எந்தம்பி மட்டும்\n\"நல்ல நாள் அதுவுமாய் வந்துட்டியே\"\nதியேட்டர் வாசலில் பெரும் கூட்டம்\n3 நாளா 10 பேர் அலங்காரம் செய்ய\n100 அடி உசரத்துல ஒரு நடிகர்.\nபசியோட திரும்பவும் தம்பி அழ,\nமேலே இருக்கிற வரிகள் உங்க பதிவுல இருந்துதான் எடுத்தது\nஉங்களோட வாதங்களில் நியாயம் இருக்கு இளா. எனக்கு படம் பிடிச்சுதுன்னு நானும் பதிவு போட்டேன். நானும் ரஜினி ரசிகர் கிடையாது. ஆனா நல்ல பொழுதுபோக்கா இருந்ததால எனக்கு பிடிச்சுருந்தது அவ்வளவுதான்.\nஅதுக்கும் மேல திரைப்படத்தில கதாபாத்திரங்களுக்கு முழுக்க தமிழ் பெயர்களும் (வில்லனுக்கு மட்டும் வேறு... அதனை விமர்சகர்கள் கவனித்துக்கொள்ளட்டும்), திருமணம் தமிழ் திருமணம் என்றெல்லாம் கூட காட்சிகள் வைத்ததையாவது எதிர்மறையான விமர்சனம் அளிச்சவங்க பாராட்டியிருக்கலாம்னு தோணுதுங்க.(என்னோட தாழ்மையான கருத்து..)\n//பாலையும் தேனையும் போஸ்ட்டர்ல கொட்டுறப்போ. சாமிக்குக் கொட்டுறதையே நிறுத்தலாம்னு ஆன்மீகவாதிகளே பேசுறப்போ....மனுசனுக்கு..கொடுமைங்க.//\nஇந்த கொடுமையை யார் பண்ணாலும் ஒத்துக்க மாட்டேங்க. மடையர்கள்தான் அப்படி பண்ணுவாங்க. அதுக்கு சாட்சியா என்னோட கவிதைய பாருங்க. அதுமாதிரி ஒன்ன பார்த்துட்டு உணர்ச்சி வசப்பட்டு எழுதின கவிதைதான் இது Post\nஆனா இதைச் சொன்னதுக்குத்தான் கொலவெறியோட பின்னூட்டம் போட்டாங்க :)\nவிடுங்க... நம்ப ஜீரா என்ன தமிழ்ப்படம் பார்க்காத ஆளா\nஇதுல நாம் ஏன் பார்க்ககூடாதுன்னும் ஜீரா ஏன் பார்த்தே ஆகவேண்டும்னும் பேசிக்கிட்டு இருந்தால் இது நடக்கற காரியமா\n பாலாபிஷேகத்தை கண்டித்து கவிதை போட்டதால் ரஜினி படம் பார்த்து ரசிக்கக்கூடாதா என்ன இல்லை ரஜினி படத்தை ரசிக்கறவங்க எல்லாம் சமுதாயசிந்தனை இல்லாத மாக்களா இல்லை ரஜினி படத்தை ரசிக்கறவங்க எல்லாம் சமுதாயசிந்தனை இல்லாத மாக்களா\nஅந்தக் கவிதைகள் எனதுதாங்க, பாலாபிஷேகம் பார்த்து வயிறு எரிஞ்சு உணர்ச்சி வசப்பட்டு எழுதினதுதான். நடிகர் வேணுமின்னாலும் மாறலாம். பால்/ பீர் ஊத்தினா மடையர்கள் மடையர்கள்தான். அதுக்காக ரஜினி ரசிகர்கள் மட்டும்தான் பண்றேனு ஏன் சொல்லனும் கமல்/விஜய்/அஜித் ரசிகர்கள் பண்றது இல்லியா கமல்/விஜய்/அஜித் ரசிகர்கள் பண்றது இல்லியா அது சிலையாகட்டும், கட்அவுட் ஆகட்டும்.\nஇன்னைக்கு நம்ம ஆளுங்கள இங்கன கூட்டியாந்து துண்டப் போடலாம்னா பட்டா இல்லாதவன் பயிர்பன்னக் கூடாதுன்னு விவசாயி சொல்றாரேப்பா இதை யாரும் கேக்கப்படாதா\nசிவாஜி படம் பண்றது தப்பு இல்லீங்க. பார்க்கிறதும் தப்பு இல்லீங்க. தியேட்டருக்குள்ள ஆடு, பாடு, சந்தோசமா இரு. ஆனா வயித்துல ஊத்த வேண்டிய பாலை துணி கட்டுன கட்டைக்கா ஊத்துவாங்க பதிவா போடு, காசா பணமா பதிவா போடு, காசா பணமா பேனர் கட்டாத அது காசு.\n//பட்டா இல்லாதவன் பயிர்பன்னக் கூடாதுன்னு விவசாயி சொல்றாரேப்பா //\nஐ, இது கூட நல்லா இருக்கே. Comment Moderation-க்கு இப்படி ஒரு பேர் வெச்ச அமுக மக்களுக்கு நன்றிங்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\nஜி.ரா, இதுக்கு மேல உங்க பின்னூட்டங்கள் பிரசுரிக்கப்பட மாட்டாது. உங்ககூட சண்டை போட விரும்பல. தனியா பேசிக்குவோம். உமக்கும் எனக்கும் என்னையா பிரச்சினை. Take this topic offline, இது ஜி.ராவுக்கு மட்டும்தான் //\nசண்டையா...அத யாரு போட்டா....நீங்க வேற. இதெல்லாம் கலந்துரையாடல்தானே. நம்ம தனியா பேசிக்கிருவோம். நோ பிராபளம். :)\nவிடுங்க... நம்ப ஜீரா என்ன தமிழ்ப்படம் பார்க்காத ஆளா\nஇதுல நாம் ஏன் பார்க்ககூடாதுன்னும் ஜீரா ஏன் பார்த்தே ஆகவேண்டும்னும��� பேசிக்கிட்டு இருந்தால் இது நடக்கற காரியமா\nரொம்பச் சரியா சொன்னீங்க இளவஞ்சி. :) நாம் பாக்கலைன்னா கொறஞ்சு போகுமா நீங்க பாக்குறது தப்புன்னு நான் சொல்லலை. சொல்லவும் மாட்டேன். பிடிச்சிருக்கு பாக்குறீங்க. அதுல எந்தத் தப்பையும் நான் பாக்கலைங்க. சிவாஜி நான் பாக்காததுக்குக் காரணம் தேட்டர் வேற ஊர்ல இருக்கு. போக ரெண்டர மணி நேரம். வர ரெண்டர மணி நேரம். அப்படியில்லைன்னா கண்டிப்பா போயிருப்பேன். போகவே மாட்டேன்னு சொல்ல...நானென்ன உத்தம புத்திரனா நீங்க பாக்குறது தப்புன்னு நான் சொல்லலை. சொல்லவும் மாட்டேன். பிடிச்சிருக்கு பாக்குறீங்க. அதுல எந்தத் தப்பையும் நான் பாக்கலைங்க. சிவாஜி நான் பாக்காததுக்குக் காரணம் தேட்டர் வேற ஊர்ல இருக்கு. போக ரெண்டர மணி நேரம். வர ரெண்டர மணி நேரம். அப்படியில்லைன்னா கண்டிப்பா போயிருப்பேன். போகவே மாட்டேன்னு சொல்ல...நானென்ன உத்தம புத்திரனா\nரஜினி படம் பார்த்தா பகுத்தறிவாளன் இல்லை என்று சொன்னால் சொன்னவனை தான் முதலில் பகுத்தறிய வேண்டும்....\nரசிகனும், வெறியனுக்கும் முதலில் இவர்கள் வித்தியாசம் தெரிஞ்சுட்டு பேசட்டும்....விடுங்க இளா....\nரஜினிய திட்ட வேண்டியது... ஆனா ரசிகர்களை முந்திக்கிட்டு போய் படம் பாக்க வேண்டியது... அப்படி என்ன தான் இருக்கு என்ற ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியது ஏற்படுத்தும் சக்தி ரஜினியின் வெற்றிக்கு காரணம் அம்புட்டு தான்...\nரஜினி ரசிகனும், வெறியனும் ஏறக்குறைய ஒரே மாதிரிதான், இதுல அவங்கவங்க வதிக்கேற்பவும், விருப்பத்திற்கேற்பவும் விசுவாசத்தைக் காட்டுறாங்க...\nசினிமா மட்டுமே பொழுதுபோக்கு, வியாபாரம், விளம்பரம்ன்னு எல்லாரும் ஒரு மாயையை ஏற்படுத்திருக்காங்க..\nவிளையாட்டுன்னா கிரிக்கேட், பொழுதுபோக்குன்னா சினிமா..இது தவிர வேறேதும் தெரியாதுங்க நம்மக்களுக்கு...தெரிஞ்சிக்கவும் விரும்பறதில்ல...\n////ரஜினி ரசிகனும், வெறியனும் ஏறக்குறைய ஒரே மாதிரிதான்//\nஎன்ன லாஜிக்கோ... சத்தியமா எனக்கு புரியல.. முடிஞ்சா விளக்குங்க...\n//இதுல அவங்கவங்க வதிக்கேற்பவும், விருப்பத்திற்கேற்பவும் விசுவாசத்தைக் காட்டுறாங்க...//\nஅவர்கிட்ட விசுவாசத்தை காட்ட என்ன இருக்கு.. எனக்கு ரஜினிய பிடிக்கும், எந்த அளவுக்கு என்றால் அவர் படம் வந்தால் தவறாமல் பார்க்கும் அளவுக்கு... அதை விட்டுட்டு ரஜினியை நேரில் பாத்து வ��ட வேண்டும், அவரிடம் பேசிய ஆக வேண்டும் என அவர் வீட்டின் முன் போய் நிற்கும் அளவுக்கு அல்ல... அப்படி நிற்பவர்களை நான் குற்றம் சொல்லவில்லை. அது அவர் அவர்களின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் தன் வேலையை விட்டுட்டு அவரை போய் சந்திப்பது தான் தப்பு என்கிறேன்.\n//சினிமா மட்டுமே பொழுதுபோக்கு, வியாபாரம், விளம்பரம்ன்னு எல்லாரும் ஒரு மாயையை ஏற்படுத்திருக்காங்க..//\nசினிமாவும் ஒரு பொழுதுபோக்கு என்ற நிலையில் தான் நாங்கள் இருக்கோம்.. இந்த ப்ளாக்ம் ஒரு வகை பொழுது போக்கு தான்...\n//விளையாட்டுன்னா கிரிக்கேட், பொழுதுபோக்குன்னா சினிமா..இது தவிர வேறேதும் தெரியாதுங்க நம்மக்களுக்கு...தெரிஞ்சிக்கவும் விரும்பறதில்ல... //\nநீங்களா அப்படி ஒரு முடிவுக்கு வந்துட்டா என்ன பண்ண முடியும் சொல்லுங்க...\nதெரிதலும் தெளிதலும் அவரவர் எண்ணங்கள்.(விருப்பங்கள்)\nதனிமனித தாக்குதல்- நம்ம மேலையுமா அதுவும் ஒரு சினிமாவுக்காகவா நட்பை கலங்கப்படுத்துறது அதுவும் ஒரு சினிமாவுக்காகவா நட்பை கலங்கப்படுத்துறது நாமெல்லாம் ஒரு இனம் இல்லையா நாமெல்லாம் ஒரு இனம் இல்லையா\nஉங்க பின்னூட்டத்துக்கு நன்றிங்க நல்ல முகமூடி\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nமதுரை மே.தொகுதி காங்கிரஸ் திமுக கூட்டணி வெற்றி\nமதுரை மே.தொகுதி வாக்கு எண்ணிக்கை- Update\nகவர்ச்சீ படங்கள்- Friday Spl\nசிவாஜி வெற்றிக்கு காரணம் 8ஆ\nதிராவிடர்களுக்கு ஏன் ரஜினியை பிடிப்பதில்லை\nசெருப்பால் அடித்த படம் சொல்லும் ஈயங்கள்\nதசாவதாரம்: ஏன் சிவாஜி அளவுக்கு எதிர்பார்க்கப்படவில...\nசிவாஜி- தி மொட்டை பாஸ்\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-05-25T03:55:29Z", "digest": "sha1:N3GR5PHGBRMC4ZIHFBSCC742AZCIXOUM", "length": 4861, "nlines": 44, "source_domain": "www.epdpnews.com", "title": "மின்சாரக் கட்டணத்தை உயர்த்த அரசாங்கம் அனுமதி மறுப்பு! - EPDP NEWS", "raw_content": "\nமின்சாரக் கட்டணத்தை உயர்த்த அரசாங்கம் அனுமதி மறுப்பு\nமின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது. மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட வேண்டுமென அரசாங்கத்திடம் இலங்கை மின்சார சபை கோரிக்கை முன்வைத்திருந்தது. எவ்வாறெனினும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு அனுமதியளிக்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.\nமின்சாரக் கட்டணங்களை உயர்த்த அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ள நிதி அமைச்சர் இலங்கை மின்சார சபையின் வினைத் திறனை அதிகரித்து அதன் ஊடாக வருமானத்திற்கும் செலவிற்கும் இடையிலான இடைவெளியை குறைத்துக் கொள்ளுமாறு இலங்கை மின்சாரசபைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.\nGMOA இனது தலைவரது வழக்கை விசாரிக்க நாள் நியமிப்பு\nவிலை குறைக்கப்பட்ட இரத்த மாதிரி பரிசோதனைக்கான கட்டணம் தொடர்பில் விசாரணை\nமக்களின் நலன்களை முன்னிறுத்தாது திணிக்கப்படும் பாதீட்டை எம்மால் ஏற்கமுடியாது – முன்னாள் முதல்லர் யோக...\nபண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் பாதுகாப்பு\nபருத்தித்துறை பஸ் நிலையத்தில் CCTV\nதரம் 5 புலமைப் பிரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ஈ.பி.டி.பி. கௌரவிப்பு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/25152/", "date_download": "2020-05-25T04:27:51Z", "digest": "sha1:LMIPJFPHPZWUAHC4EKNFRCHPD33MYVXP", "length": 6145, "nlines": 110, "source_domain": "adiraixpress.com", "title": "Breaking News : பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு கண்டனம் ~ காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் !! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nBreaking News : பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு கண்டனம் ~ காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nBreaking News : பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு கண்டனம் ~ காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nபொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக 250 க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஅச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி இதில் தொடர்புடைய அனைருக்கும் பாரபட்சமின்றி கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nஇந்நிலையில் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரியும் அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் இன்று ஈசிஆர் சாலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த அரை மணி நேரமாக நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தால் ஈசிஆர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/137158-bigg-boss-morning-masala", "date_download": "2020-05-25T06:19:36Z", "digest": "sha1:SGTK6GAVVSDYC6OW6A3YDEXE4SO63YLF", "length": 12489, "nlines": 122, "source_domain": "cinema.vikatan.com", "title": "``ஹலோ... யாராவது இருக்கீங்களா... ரொம்ப ரொம்ப அமைதியா இருக்கு!\" - பிக்பாஸ் மார்னிங் மசாலா | Bigg boss morning masala", "raw_content": "\n``ஹலோ... யாராவது இருக்கீங்களா... ரொம்ப ரொம்ப அமைதியா இருக்கு\" - பிக்பாஸ் மார்னிங் மசாலா\n``ஹலோ... யாராவது இருக்கீங்களா... ரொம்ப ரொம்ப அமைதியா இருக்கு\" - பிக்பாஸ் மார்னிங் மசாலா\nபிக்பாஸ் மார்னிங் மசாலாவில் என்ன நடந்தது\nநேற்று மும்தாஜ் பிக்பாஸ் போட்டியை விட்டு வெளியேறியது எதிர்பார்த்ததே. அந்த நேரத்தில் அவர் சொன்ன அனைத்து வசனங்களையும் பொன்மொழிகளாகப் பொறிக்கலாம். அந்தளவுக்கு கருத்துகளை அள்ளித் தெளித்துவிட்டுப் போனார். கடைசியாக, பெண்களுக்கு என்னுடைய ஒரே ஒரு அட்வைஸ், `When you say no, Stick to no' என்று சொல்லிவிட்டு வீட்டுக்குச் சென்றதுதான் ஹைலைட். அரங்கமே, ஆடியன்ஸின் அப்லாஸால் அலறியது. சரி, இதைத் தொடர்ந்து பிக்பாஸ் மார்னிங் மசாலாவில் என்ன நடந்தது\n* `கடந்த முறை ஃபைனலில் பெண் போட்டியாளர்கள் யாருமே இல்லை' என்ற குறையை `சீஸன் 2'வில் இருக்கும் பெண் போட்டியாளர்கள் தீர்த்து வைத்துவிட்டனர். இந்தமுறை, பெண் போட்டியாளர்கள் 5 பேருடன், ஆண் போட்டியாளர்களில் பாலாஜி மட்டுமே இருக்கிறார். பாலாஜியும் மக்களின் குட் புக்கில் இல்லாத காரணத்தினால், எப்போது வேண்டுமானாலும் எலிமினேட் ஆகலாம். வரும் வாரம் இருவர் எலிமினேஷன் என்று வேறு புது உருட்டாக உருட்டியிருக்கிறார், பிக்பாஸ். இனிவரும் வாரங்களில் யார் எலிமினேட் ஆவார்கள் எனக் கணிப்பது மிகவும் கடினமாக இருக்கும். ஒவ்வொரு போட்டியாளரும் ஒவ்வொரு தனித்துவத்தைக் கொண்டவர்கள். வார வாரம் விஷயங்கள் லீக் ஆவதைப்போல ஆனால்தான், `ஓ... இவங்களா' என்பதை யூகிக்க முடியும்.\n* பிக்பாஸ் வீட்டின் இடது பக்கம் ஸ்டால் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதில், `Week 14 - Score Board' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வாரத்துக்கான டாஸ்க் இதை வைத்துதான் நகரும்போல. வீட்டில் இருந்த சமையல் நிபுணர்கள் அனைவரும் வெளியேறியதால், பிக்பாஸ் வீட்டில் சமையல் செய்யும் ஆள்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. ரித்விகாவும், பாலாஜியும் சமையலறையில் பாத்திரங்களை உருட்டிக்கொண்டிருந்தார்கள். மும்தாஜ், தான் வெளியேறும்போதுகூட இதைச் சொல்லிவிட்டுத்தான் சென்றார். அழுதுகொண்டிருந்த ஜனனியிடம், `அப்புறம் ஏண்டி என்னை நாமினேட் பண்ண' என்று கேட்டது செம கலாய்.\n* வீட்டில் ஒவ்வோர் ஆளாகக் குறைந்துவருவதால், குளிர்ச்சி சற்றுத் தூக்கலாக இருக்கிறதுபோல. `ப்ளீஸ் பிக்பாஸ், ஐ எம் பாவம்... வீ ஆர் நார்மல் மனுஷன் ஃப்ரம் இந்தியா' என்ற ரேஞ்சில் ஏ.சியை குறைக்கச் சொல்லி, பிக்பாஸிடம் மன்றாடிக்கொண்டிருந்தனர், போட்டியாளர்கள். தவிர, ஆளாளுக்குக் காதில் பஞ்சு வேறு வைத்துக்கொண்டிருந்ததைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. போட்டியாளர்களுக்கு இனிதான் விளையாட்டு சவாலாக இருக்கும். ஆள்கள் குறையக் குறைய என்ன செய்வதெனத் தெரியாமல் திகைத்து நிற்பது ஒவ்வொருவரின் செய்கைகளைப் பார்த்தாலே தெரியவருகிறது. கார்டன் ஏரியாவில் உள்ள ஸ்கோர் போர்டில் யாஷிகா 120 பாயின்டிலும், விஜயலட்சுமி 110 பாயின்டிலும் இருந்தனர். எதை வைத்து இந்த ஸ்கோரை நிர்ணயம் செய்கிறார்கள் என்பது இன்று இரவுதான் தெரியும்.\n* யாஷிகா சேலையை அணிந்துகொண்டு, இதுவரை மேக்அப் போடாமலேயே வீட்டில் சுற்றிக்கொண்டிருக்கிறார். பாத்திரத்தோடு ஒன்றி, தன்னுடைய தன்னம்பிக்கையையும் இவர் வளர்த்துக்கொண்டிருப்பது பாராட்டுக்குரிய விஷயமே. கடைசி வாரம் வரை இவர் இப்படியே நிலைத்திருந்தால், மக்கள் மனதில் நன்மதிப்பைப் பெறுவார். `அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்ற பழமொழியைப் போல விஜயலட்சுமி ஓர் ஓரமாக உட்கார்ந்து எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தார். இவர் கடிந்து பேசுவதற்கு மும்தாஜ் இல்லை என்ற சோகத்தில் இருக்கிறாரோ என்னவோ. அமைதியா இருக்குது... ரொம்ப ரொம்ப அமைதியா இருக்குது... தாங்க முடியல\nமுட்டிக்கொள்கிறார்களோ, பாசத்தைப் பொழிந்துகொள்கிறார்களோ... எந்நேரமும் பிக்பாஸ் நிகழ்ச்சி கலகலவெனக் காணப்பட்டு வந்தது. வாரம் முடிய முடிய ஒவ்வோர் ஆளாக வெளியேறிக்கொண்டே இருக்கிறார்கள். கடந்த சீஸனின் போட்டியாளர்கள் சிலரைக் கூப்பிட, பிக்பாஸ் வீடு ரகளையாகக் காணப்பட்டது. அவர்களும் சென்ற வாரத்தோடு வெளியேறியதால், வீடு வெறிச்சோடிக் காணப்படுகிறது. வரும் வாரம் முடிந்த பிறகுதான் ஆட்டம் இன்னும் சூடு பிடிக்கும். பொறுத்திருந்து பார்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-25T06:15:16Z", "digest": "sha1:MIFYZ7XONKEWR4FNCBYJVFENCMHW3SZ3", "length": 5055, "nlines": 91, "source_domain": "ta.wiktionary.org", "title": "வைதீகன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவைதிகரேமெய்ப்படியா லுன்றிருவடிச்சூடுந் தகைமயினார்(திவ். இயற். திருவிருத். 94).\nவைதிகம், வைதிககாரியம் , வைதிகச்செலவு , வைதிகச்சொல் , வைதிகசைவம் , வைதிகமார்க்கம் , வைதிகவழக்கம் , வைதிகவினை , வைதிகன்\nஆதாரங்கள் ---வைதீகன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 4 சூன் 2012, 21:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/246695?ref=home-feed", "date_download": "2020-05-25T04:48:15Z", "digest": "sha1:UBA5CIM5MKEXQO5MHUR7J5YROCLI6PZO", "length": 8672, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "அம்பாறை காஞ்சிரங்குடாவில் இராணுவ வீரர் திடீர் மரணம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅம்பாறை காஞ்சிரங்குடாவில் இராணுவ வீரர் திடீர் மரணம்\nஅம்பாறை, காஞ்சிரங்குடா இராணுவ முகாமில் கடமையாற்றிய 42 வயதுடைய ஜயவிக்கிரம எனும் இராணுவ சிப்பாய் திடீரென உயிரிழந்துள்ளார்.\nஉயிரிழந்தவரது சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் நேற்றிரவு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.\nசுவாச பிரச்சினை காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், அவரின் தொண்டையில் இருந்து பெறப்பட்ட மாதிரி, சந்தேகத்தின் அடிப்படையில் பிசிஆர் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதானா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன் தெரிவித்தார்.\nஇதன் அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்பே உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.\nஅதுவரை சடலம் பாதுகாப்பான முறையில் பிளாஸ்டிக் பையினுள் இட்டு திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nஇவரது மரணம் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகளும் பரிசோதனைகளும் இடம்பெற்று வருகின்றன எனவும் கூறினார்.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nandhu-yazh.blogspot.com/2008/02/", "date_download": "2020-05-25T05:19:59Z", "digest": "sha1:FSVQJF5BIDVBWJINE6RJBVJR2T2EO3H2", "length": 8304, "nlines": 173, "source_domain": "nandhu-yazh.blogspot.com", "title": "என் வானம்: 2/1/08 - 3/1/08", "raw_content": "\nபெயர் : வ. பாலசுப்பிரமணியன்\nஇவர் எனது மாமனார். சொந்த மாமாவைப் போல் அன்பும் அரவணைப்பும் அளித்தவர். சமையல் , குழந்தை பராமரிப்பு உட்பட வீட்டு வேலை என்றாலும், எத்தகைய வெளி வேலை என்றாலும் ஈடுபாட்டுடன் ஈகோ இன்றி செய்யும் ஓர் அற்புதமான மனிதர்...எங்கள் ஒவ்வொரு முன்னேற்றத்திற்கும் ஒரு வழிகாட்டியாக இருந்தவர்...வாழ்வில் எதையும் எளிதாக எடுத்துக் கொண்ட ஓர் உன்னதமான மனிதர்...நெஞ்சு வலியையும் எளிதாக எடுத்துக் கொண்டதால், திடீரென இவரை இழந்து தவிக்கிறோம்...எந்த ஒரு இறப்பிலும் திகிலுறும் நான், இந்த மறைவில் அவர் ஒரு காவல் தெய்வமாக இருப்பார் என்று உறுதியாக நம்பும் அளவு, நற்செயல்களையே புரிந்து கண்டுள்ளேன்...அந்த ஜோதி மறைந்து விட்டதில் ஒளியின்றி தவிக்கும் எங்களின் கண்ணீர் அஞ்சலி...\nதண்ணீர் விட மறந்து விட்டாரென...\nகொடிய கனவென விழித்திட மாட்டோமா\nசாமிகிட்ட போய்ட்டாங்க, வர மாட்டாங்க...\nவாழ்க்கை என்பது பிரச்னை நிறைந்தது\nஓடி உழைக்கும் வேகமும், ஈடுபாடும், நேர்த்தியும்\nமறையும் முன் உன் முத்திரையை பதி..\nஅருகே பொருத்தமாக தங்கள் பெயர்\nமனம் கூறுகிறது, முத்திரை அல்ல...\nதாங்கள் பதித்தது அழுத்தமான பாதை...\nயமன் உயிரைப் பிரித்து இருக்கலாம்\nபுகைபடத்தில் தெரியும் உயிரோட்டத்தை அல்ல\nஇறையாக எங்களுடன் வாழ்வீர் என்ற நம்பிக்கையை அல்ல\nதோளிலும் மாரிலும் சுமந்த கிள்ளைகள்\nபாசத்தைக் கொட்டி வளர்த்த மழலைகள்\nஉள்ளத்தில் சுமக்குமா இப்பேரன்பினை என்று...\nகுழலினிது யாழினிது - ஹோம்வர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=11534", "date_download": "2020-05-25T05:52:50Z", "digest": "sha1:MBZX54KIXA7XXKGSIDI5VYYD4LHL4455", "length": 6402, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "Muthal Thanimai - முதல் தனிமை » Buy tamil book Muthal Thanimai online", "raw_content": "\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : ஜே.பி. சாணக்யா\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nசொப்பனவாழ்வில் மகிழ்ந்தே கண்ணகி தொன்மம்\nஇந்த பு��்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் முதல் தனிமை, ஜே.பி. சாணக்யா அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஜே.பி. சாணக்யா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :\nநிழல் காட்டும் நிஜங்கள் - Nizhal Kaattum Nijangal\nசித்திரப் புலி - Siththirappuli\nதொலைக்கப்பட்ட தேடல்கள் - Tholaikapatta Thedalgal\nநட்சத்திர விழுதுகள் - Natchathira Vihuthugal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅந்தக் காலத்தில் காப்பி இல்லை - Atha Kalaththil Kappi illalai\nவாழும் கணங்கள் சு.ரா. படைப்புகள் 2003 - 2005\nபுனலும் மணலும் - Punalum Manalum\nகாட்டில் நடந்த கதை (வங்க மொழிச் சிறுகதைகள்) - Kaattil Nadantha Kathai (Short Stories)\nகொழுத்தாடு பிடிப்பேன் - Kozhuthadu Pidippen\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=15431", "date_download": "2020-05-25T05:34:15Z", "digest": "sha1:5KCDBHU6PZG7T76TW7R5IO5CB6OIKTVR", "length": 5956, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "நினைவுச் சுடர் » Buy tamil book நினைவுச் சுடர் online", "raw_content": "\nஎழுத்தாளர் : மு.மு. இஸ்மாயீல்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nநினைவு அலைகள் நினைவெல்லாம் நிர்மலா\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் நினைவுச் சுடர், மு.மு. இஸ்மாயீல் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (மு.மு. இஸ்மாயீல்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவள்ளலின் வள்ளல் (old copy)\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nசச்சார் குழு அறிக்கை . அறிமுகம் சுருக்கம் விமர்சனம்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇராமாயணக் குட்டிக் கதைகள் பாகம் 3\nமாயாவி இளவரசன் (old book rare)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=bc87e63b0ce505e92cd5e8c62a30fe87&searchid=1496553", "date_download": "2020-05-25T05:37:35Z", "digest": "sha1:5AQAOCXTSLWUVZODUFYE2RSSIGVK4GE7", "length": 14534, "nlines": 253, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nThread: அன்ரொயிட்டில் தமிழ் மொழி\nநானும் ராம் அவர்களின் கருத்தோடு ஒத்துப்போகிறேன்....\nநானும் ராம் அவர்களின் கருத்தோடு ஒத்துப்போகிறேன். செல்ல��னத்தையே நானும் உபயோகப்படுத்துகிறேன். மிகவும் அருமையாக உள்ளது. எவ்விதமான குளறுபடிகளும் இல்லை.\nஅற்புதமான பதிப்பு. அருப்புக்கோட்டை பற்றி தாங்கள்...\nThread: மாரடைப்பு - ஒரு விரிவான பார்வை\nஉபயோகமான மருத்துவத்திரி தந்த பாரதி அவர்களுக்கு...\nஉபயோகமான மருத்துவத்திரி தந்த பாரதி அவர்களுக்கு மிகுந்த நன்றிகள். இது போல செய்திகளை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.\nThread: 30 கிலோ எடையை 60 நாட்களில் குறைப்பது எப்படி\nஎடையைக் குறைப்போருக்கு மிகவும் பயனுள்ள தகவல்.\nஎடையைக் குறைப்போருக்கு மிகவும் பயனுள்ள தகவல்.\nThread: இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nஅனைத்து தமிழ்மன்ற நண்பர்களுக்கும், இனிய பொங்கல்...\nThread: நடிகர் விஜயின் அறிவிப்பால் தற்காலிகமாக தமிழக அரசியல் பிழைத்தது\nThread: புதிய நிர்வாக குழு -2009\nபுதிய நிர்வாகப் பணியாளர் நண்பர்களுக்கு இனிய...\nபுதிய நிர்வாகப் பணியாளர் நண்பர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.\nThread: நாக்க முக்க பாடல்-ஒரு தத்துவக்கண்ணோட்டம்\nஷிப்லி(பேரு தட்டச்சு செஞ்சது சரிதானா\nஎன்னங்க அக்கா இப்படி பொடியன பயமுறுத்தறீங்க....\nஎன்னங்க அக்கா இப்படி பொடியன பயமுறுத்தறீங்க. கடைசியா வந்த நாள போல்டுல போட்டு காய்ச்சறீங்களே..:) இனிமேல் கொஞ்சம் தைரியத்த வரவழைச்சுட்டு, பதிவுகளப் போட்டுட்டாப் போச்சு. வணக்கம். என்னைய வரவேற்றதுக்கு...\nமிகவும் அருமையான ஒரு முயற்சி. வாழ்க, வளர்க உங்கள்...\nமிகவும் அருமையான ஒரு முயற்சி. வாழ்க, வளர்க உங்கள் தமிழ்த் தொண்டு.\nThread: பல்லில் கறை நீக்க\nநண்பர்கள் இருவரும் சொன்ன கருத்தை நான் மட்டுமல்ல,...\nநண்பர்கள் இருவரும் சொன்ன கருத்தை நான் மட்டுமல்ல, அனைவருமே ஆமோதிப்பார்கள் என நினைக்கிறேன்.\nThread: உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா\nஇது என்னாங்க.. எல்லாரும் இன்னும் கொஞ்சம் போனா...\nதிருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்... ...\nThread: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்\nமீன் உணவின் மருத்துவ குணங்களை அனைவரும் அறியத்...\nமீன் உணவின் மருத்துவ குணங்களை அனைவரும் அறியத் தந்த காந்தி அவர்களுக்கு மிக்க நன்றி.\nகண்டிப்பாக முயல்கிறேன். என்னதான் இருந்தாலும் ஒரு...\nகண்டிப்பாக முயல்கிறேன். என்னதான் இருந்தாலும் ஒரு புதியவனை இப்படியா பயமுறுத்தறது.:)\nThread: தமிழ் ஃபாண்ட் உதவி தேவை\nநண்பர் வரிப்புலி அவர்கள் கூறியது போல் முயன்று...\nநண்பர் வரிப்புலி அவர்கள் கூறியது போல் முயன்று பாருங்களேன்.\nவாழ்த்தி வரவேற்ற அனைத்து நண்பர்களுக்கும் என்...\nவாழ்த்தி வரவேற்ற அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்.\nஎன்கூட ஏதும் சண்டைக்கு வந்தராதீங்கண்ணா...:icon_wink1:\nThread: புலி..... வரிப்புலி.... வந்துட்டேன்\nயப்பே..சாமி.. இப்பத்தான் தளத்துல சேந்து உள்ள...\nயப்பே..சாமி.. இப்பத்தான் தளத்துல சேந்து உள்ள வர்றேன். வரும்போதே கண்ணக் கட்டுது. ஒருத்தருக் கொருத்தர் தெரிஞ்சவுங்க வெளையாடிக்கறாங்க போல. நமக்கெதுக்கு வீண் வம்பு. எடு சவாரி.\nகொஞ்சம் என் சிற்றறிவுக்கு எட்டும் படி சொன்னீங்கன்னா மெத்த மகிழ்ச்சி..வணக்கம்.:):)\nதங்கள் வரவேற்புக்கு நன்றி பொறுப்பாளரே.. ...\nதங்கள் வரவேற்புக்கு நன்றி பொறுப்பாளரே..\nபுதியவனான என்னையும் வாழ்த்தி வரவேற்கும் தங்கள்(நம்) தமிழ்ப் பண்பாட்டுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். என் வரவு நறுமணம் கமழ வைக்குமோ எனத் தெரியாது..ஆனால்...\nஇது எதைக் குறிக்கிறது என்றால்... நம் சீனியர்...\nஇது எதைக் குறிக்கிறது என்றால்...\nநம் சீனியர் வாத்தியாரின்..லொள்ளு-களைக் குறிப்பிடுகிறது. போதுமா நண்பரே. நான் தமிழ் மன்றத்துக்குப் புதியவன். என்னைப் பற்றி வத்தி வச்சுடாதீங்க..சரியா...நன்றி மக்கா..\nபூமகளே.பைந்தமிழ் நாமகளே..தங்களின் பைந்தமிழுக்கென் மனமார்ந்த வணக்கங்களும் நன்றிகளும்..\nயான் யாரென்று கண்டுகொண்ட உம் அறிவுத்திறனுக்கென் வணக்கங்கள். வாழ்க வளமுடன் நண்பா...முத்திரைக்கு என்னால் முடிந்த...\nவரவேற்புக்கு நன்றி நண்பா..தரமான படைப்புகள் தர...\nவரவேற்புக்கு நன்றி நண்பா..தரமான படைப்புகள் தர என்னாலான அனைத்து முயற்சிகளும் செய்வேன். இது திண்ணம். இங்கே பலர் பல பதக்கங்கள் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் போலில்லையெனினும் என்னால் முடிந்ததைச்...\nபெயர் தமிழ்ச்சூரியன். பிறந்து வளர்ந்தது கொங்குமண்டலத்தில் கோவை மாநகரம். தற்போது பணி புரிவது கடல் கடந்து... பல நாட்களாக, நம் தமிழ் மன்றத்தில், இன்று சேர்வோம்..நாளை சேர்வோம்.. என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/puducherry-become-a-red-zone-over-covid-19-case-increases-386253.html", "date_download": "2020-05-25T06:05:56Z", "digest": "sha1:L3WR623GXTAM6GIKJIUP6UNWO5UCS7EE", "length": 17485, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதுச்சேரியில் கொரோனா எண்ணிக்கை கிடுகிடு உயர்வு.. சிவப்பு மண்ட��மானது புதுச்சேரி | Puducherry become a Red zone over covid 19 case increases - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nதமிழகத்தில் 1003 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு.. வயது வாரியாக விவரம்\nஆவசமான தெய்வானை யானை.. பலியான காளிமுத்து.. திருப்பரங்குன்றம் கோவிலில் சோகம்\nகொரோனாவால் இன்று 8 பேர் மரணம்.. எல்லாம் சென்னையில் தான்.. இறப்பின் அதிர வைக்கும் பின்னணி\nதமிழகத்தில் கவலை அளிக்கும் 11 மாவட்டங்கள்.. கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரிப்பு.. மக்களே உஷார்\nபோருக்கு கூட இப்படி போவாங்களா- சரக்கு வாங்க பக்கத்து மாவட்டங்களுக்கு படையெடுத்த சென்னை குடிமகன்கள்\n20 மாவட்டங்களில் கிடுகிடு.. சென்னையில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது.. முழு லிஸ்ட்\nMovies வரும்.. ஆனா.. வராது.. நரகாசூரன் ரிலீசுக்காக கிறிஸ்டோபர் நோலனின் உதவியை நாடிய கார்த்திக் நரேன்\nSports ரசிகர்களோட உற்சாகத்துக்கிடையில விளையாடறத தவறவிடுவோம்... ஷிகர் தவான்\nAutomobiles சென்னை ஹூண்டாய் கார் ஆலையிலும் புகுந்தது கொரோனா... தொழிலாளர்கள் அதிர்ச்சி\nFinance தமிழக அரசு சொன்ன நல்ல செய்தி.. 25% தொழிலாளர்களுடன் 17 தொழில்துறை பூங்காக்களை இயக்க அனுமதி\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்...\nTechnology மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுச்சேரியில் கொரோனா எண்ணிக்கை கிடுகிடு உயர்வு.. சிவப்பு மண்டலமானது புதுச்சேரி\nபுதுச்சேரி: சென்னையில் இருந்து புதுச்சேரி வந்த இரண்டு பெண்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் பாதிப்பு எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளதால், புதுச்சேரி சிவப்பு மண்டலமாக மாறியது.\nபுதியதாக 4 பேருக்கு கொரோனா தொற்று: அச்சத்தில் மக்கள்\nபுதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து புதுச்சேரிக்கு வருபவர்களால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nபுதுச்சேரியில் மொத்தம் 33 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது சென்னையில் இருந்து வந்த ரெட்டியார்பாளையம் மற்றும் பெரியகாலாப்பட்டு பகுதியை சேர்ந்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.\nசெத்து போன நாயின் இறைச்சியை.. பிய்த்து எடுத்து சாப்பிட்ட தொழிலாளர்.. நெஞ்சை நொறுக்கும் வீடியோ.. ஷாக்\nகொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 13 பேர் ஏற்கனவே குணமந்து வீடுகளுக்கு திரும்பிவிட்டனர். மாஹே பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். தற்போது 21 பேர் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் புதுச்சேரி சிவப்பு மண்டலமாக மாறியுள்ளது.\nபுதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், புதுச்சேரி மாநிலத்தில் இன்று மேலும் 2 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நாள் வரை புதுச்சேரியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்க எண்ணிலேயே இருந்து வந்தது.\nஇந்நிலையில் வெளிநாட்டில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் புதுச்சேரிக்கு வந்ததால் கொரோனா தொற்று அதிகமாகியுள்ளது. கொரோனா பரவாமல் இருக்க மக்கள் சமூக இடைவெளி கடைபிடித்து இருக்க வேண்டும் என்றார். மேலும் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பொதுமக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்தால் கண்டிப்பாக எதிர்ப்போம்: புதுவை முதல்வர் நாராயணசாமி\nபுதுவையில் நாளை முதல் மதுபானக் கடைகள் ஓபன்.. சரக்கு விலையை கேட்டாலே கிர்... கிர்ர்தான்\nமலிவான விலையில் சரக்கு கிடைக்கும் என்ற 'மங்கா புகழை' பறிகொடுத்த புதுச்சேரி-ரேட் ரொம்ப காஸ்ட்லி மேன்\nகுப்பையில் பேப்பர் சேகரித்த பெண்ணுக்கு கொரோனா.. புதுச்சேர��யில் வேகமெடுக்கும் பாதிப்பு\nஅரசு சாராய ஆலையில்..10 லட்சம் லிட்டர் சாராயம் திருட்டு புகார்..சிபிஐ விசாரணைக்கு கிரண்பேடி பரிந்துரை\nபுதுவையில் ஜூன் 1 முதல் மின் கட்டணம் உயர்வு.. பொதுமக்கள், அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு\nஆளுநர் கிரண்பேடி அதிரடி அனுமதி.. வரும் திங்கட்கிழமை முதல் புதுவையில் மதுக்கடைகள் திறக்க வாய்ப்பு\nபுதுச்சேரியில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. ஊரடங்கை கடுமையாக்க அரசு திட்டம்\nஅதிகம் பணம் சம்பாதிக்க.. மதுக்கடைகளை ஏலம் விடலாம்.. கிரண்பேடி வலியுறுத்தல்\n4 ஆண்டாக ஒரு சாதனையையும் புதுச்சேரியில் கிரண்பேடி செய்யவில்லை.. அமைச்சர் மல்லாடி கிருணாராவ் பொளேர்\nபுதுச்சேரியில் மதுபான கடைகள் கண்டிப்பாக திறக்கப்படும்: நாரயணசாமி\nபுதுச்சேரியில் மேலும் 4 பேருக்கு கொரோனா.. வெளிநாடுகளிலிருந்து வருவோரால் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.atozvideosofficial.com/2018/04/dream-11.html", "date_download": "2020-05-25T04:04:27Z", "digest": "sha1:V7JTKBLHDGZYBYI3ULIU7I27USPK2PJX", "length": 10986, "nlines": 124, "source_domain": "www.atozvideosofficial.com", "title": "DREAM 11 ஆப் என்றால் என்ன? மற்றும் அதை எப்படி பயன்படுத்துவது? ~ A to Z Videos", "raw_content": "\nஅனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்\n மற்றும் அதை எப்படி பயன்படுத்துவது\nDREAM 11 ஆப் என்றால் என்ன மற்றும் அதை எப்படி பயன்படுத்துவது\nஇந்த செயலி கிரிக்கெட் ரசிகர்களுக்கு கைவந்த களை போல் மிகவும் எளிதானது. இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் ஒருகோடி வரை வெல்ல முடியும். இந்த செயலியில் கிரிக்கெட் மட்டுமில்லாமல் கால்பந்து மற்றும் இன்னும் சில விளையாட்டுகள் இடம்பெற்று உள்ளது.\nஇந்த செயலியை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ள கீழை உள்ள வீடியோவை பார்க்கவும். அந்த வீடியோவில் அணைத்து விசயங்களும் தமிழ் தெரியபடுத்தி உள்ளோம்.\nபோட்டியில் கலந்து கொள்ள பணம்\nDream11 நடத்தும் அந்த போட்டியில் கலந்து கொள்ள நாம் கண்டிப்பாக பணம் கட்டிதான் கலந்து கொள்ள முடியும். ஆனால் கீழை உள்ள லிங்கை பயன்படுத்தி நீங்கள் பதிவிறக்கம் செய்து AMEER379WX அதில் கேட்கும் code என்ற இடத்தில் இதை கொடுத்தால் உங்களுக்கு ஆரம்பத்தில் 100 ருபாய் கிடைக்கும். அதை பயன்படுத்தி நீங்கள் போட்டியில் கலந்து கொள்ள முடியும்.\n���ந்த செயலி Android மற்றும் Ios களுக்கு கிடைக்கும். ஆனால் இந்த செயலி Playstore ரில் கிடைக்காது என்பது குறிபிட்டதக்கது. ஆகையால் இந்த செயலியை நீங்கள் மேலை உள்ள பதிவிறக்க லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.\nஉங்களுக்கு வேறு ஏதேனும் இந்த Dream11 பற்றிய சந்தேகம் இருந்தால் கீழை உள்ள கமெண்டில் கேட்கவும். அல்லது youtube கம்மேண்டில் கேட்கவும். இதேபோல பயனுள்ள கட்டுரைகளுக்கு நம் வலைதளத்தை பின்பற்றவும். நன்றி.\nமுதலில் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் ..\nநான் பல மாதங்களாக Dream 11 விளையாண்டு வருகிறேன் எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது, நான் இப்பொழுது IPL\nஇதில் விளையாண்டு வருகிறேன் இதில் நான் அனைத்தும் அணிகள் விளையாடும் பொழுது நான் ஒரு அணியை அல்லது மூன்று அணியை dream 11 அணியில் சேர்ப்பேன் இதில் நான் 8 கோடி பரிசு உள்ள அதில் என்னுடைய பணத்தை போடுவேன் நான் எப்படியோ ஆடியுள்ளேன் ஆனால் இதுநாள் வரை ஒரு பெரிய தொகை பெற்றதே இல்லை சிலமுறை நான் தேர்ந்தெடுக்கும் தனிநபர்கள் சொதப்புவார்கள் சிலர் அற்புதமாக செய்வார்கள் ஒரு போது அணியின் உள்ள அனைத்து நபர்களும் மிகவும் அற்புதமாக செய்வார்கள் நான் எப்படி எப்படியோ போட்டுள்ளேன் ஆனால் இதுநாள் வரை ஒரு பெரிய தொகை பெற்றதில்லை எனது ஊரில் பல நண்பர்கள் பல நண்பர்கள் பல அணிகளை போட்டுள்ளார்கள் ஆனால் யாரும் ஒரு பெரிய தொகையை பெற்று இல்லை இல்லை என்றால் பணத்தை இழந்து விடுவோம் எப்படி எப்படியோ ஒரு அணியை சேர்த்துள்ளோம் ஆனால் ஒரு முறை கூட ஒரு பெரிய தொகை பெற்றதில்லை.\nஇதில் எனக்கு என்ன சந்தேகம் என்றால் சிறிய அணை போடும் பொழுது மற்ற நபர்கள் எந்த அணியை தேர்ந்தெடுத்தவர்கள் அவர்கள் அணியின் விபரம் தெரிந்து கொள்ளலாம் ஆனால் ஆம் 8 கோடி பரிசு தொகை போடும்போது ஒரு 500 பேரின் உடையை அணிந்து மட்டும் தான் தெரிகிறதே தவிர மற்ற தகவல் தெரியவில்லை உண்மையிலே முதல் 1000 price அது உண்மையா பொய்யா அது மட்டும் இல்லை இல்லை இது ஒரு அவர்கள் அமைத்துக் கொள்ளும் அணியா.. அதாவது dream 11 இவர் அமைத்து கொள்கிறார்களா என்று சந்தேகம்...\nஉண்மையிலே பெரிய தொகை மற்றும் நபர் கிடைக்கிறதா இல்லையா என்று நீண்டநாள் சந்தேகமாக உள்ளது இது பல நபர்களின் பல நண்பர்களின் சந்தேகமாக உள்ளது நான் அற்புதமான பெயர்களும் போட்டு அவர்கள் அற்பமானவர்கள் ஆனால் அங்கு ஒரு பெரிய தொகை பெற்றதில்லை\nஉங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம்\nமுன்பு ஒரு கட்டுரை உங்கள் மொபைலில் volume குறைவாக இருந்தால் அதை நம்மால் அதிக படுத்த முடியும். இதற்க்கு முன்பு நாம் உங்கள் மொப...\nவணக்கம்: நான் அமீர். இந்த கட்டுரையில் SKY MOBILES என்னும் கடையை பற்றி பார்க்கலாம். ஏனென்றால் அதிகமான விலை கொண்ட மொபைல்களை இந்த க...\nவீடியோ ரிங் டோன் வைப்பது எப்படி\nசெயலியின் அளவு உங்களுக்கு கால் வரும் போது வீடியோ வரவேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Vyng Video Ringtones என்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2538990", "date_download": "2020-05-25T06:21:21Z", "digest": "sha1:KJEBDTPL5EUGUNTNWYNW7SCH6KBCLMY3", "length": 19035, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "பட்டம் கயிறு அறுந்து பதம் பார்க்குது; மின்வாரியம் அபாய எச்சரிக்கை| Dinamalar", "raw_content": "\nமூன்று ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் ...\nஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nஇந்தியாவில் 1.38 லட்சம் பேருக்கு கொரோனா: 4,021 பேர் பலி\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை துவங்கியது\nதகவல் இல்லாமல் சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஒடிசா ... 3\nஎல்லையில் சீனா அத்துமீறுவது ஏன்\nவரும் 31 -ல் புதிய ராஜ்யசபா எம்.பிக்கள் பதவியேற்க ...\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை 2\nடிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் ...\n14 மாவட்டங்களில் மழை ; 6 மாவட்டங்களில் வெயில் ; சென்னை ...\nபட்டம் கயிறு அறுந்து 'பதம்' பார்க்குது; மின்வாரியம் அபாய எச்சரிக்கை\nஆனைமலை:பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில், பட்டம் விடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கயிறு அறுந்து மின் கம்பிகளில் பட்டம் சிக்குவதால், விபத்துகள் ஏற்படுகிறது.ஊரடங்கு உத்தரவு அமலானதில் இருந்து, பட்டம் விடுவது 'டிரென்ட்' ஆகி வருகிறது. பலரும் சமூக வலைதளங்கள், 'டிக்டாக்'ல் பட்டம் விடுவதை புகைப்படம், வீடியோ எடுத்து பதிவேற்றி வைரலாக்குவதால், தற்போது பொள்ளாச்சி, ஆனைமலையில் பட்டம் பறக்க விடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மைதானம், வீட்டு மாடிகளில் நின்று பட்டம் விடுகின்றனர்.அதே சமயம், கயிறு அறுந்து காற்றில் பறக்கும் பட்டத்தால், விபத்துகள் ஏற்படுகிறது. பல இடங்களில் மின் கம்பிகளில் சிக்கி, பட்டத்தின் கயிறு மின்கம்பிகளை ஒன்றோடு ஒன்று பிணைப்பதால், மின் விபத்துக்கள் ஏற்படுகிறது. வாகனங்களிலும், வாகனம் ஓட்டுவோர் மீது கயிறு சிக்கி, விபத்து ஏற்படுகிறது. போலீசார் கண்காணித்து, பட்டம் விடுவோரை கட்டுப்படுத்த வேண்டும்.அங்கலக்குறிச்சி மின்வாரிய உட்கோட்ட செயற்பொறியாளர் ராம்பிரகாஷ் கூறியதாவது:பட்டம் அறுந்து, மின்கம்பிகளில் சிக்கி கம்பிகளை ஒன்றோடு ஒன்று பிணைப்பதால், 'எல்.டி.' கம்பியாக இருந்தால் 'பீஸ்' போகும், 'எச்.டி' கம்பியாக இருந்தால் தீப்பிடித்து எரியும். இதனால், 'டிரான்ஸ்பார்ம்'ல் பிரச்னை ஏற்படும், பெரும் மின் விபத்து ஏற்படும். மேலும், பட்டத்தின் கயிறு ஈரமாக இருந்தாலோ அல்லது 'மாஞ்சா' கயிறாக இருந்தாலோ, கயிறில் மின்னோட்டம் இருக்கும். கயிற்றை தொட்டாலும் 'ஷாக்' அடிக்கும். தகவல் கிடைத்ததும், மின்சாரத்தை தடை செய்து, மின் கம்பியில் இருந்து பட்டத்தை அகற்ற வேண்டியுள்ளது. ஒவ்வொரு முறை பட்டத்தை அகற்றும் போதும், மின்வாரிய பணியாளர்கள் சிரமப்படுகின்றனர். பாதுகாப்பு கருதி பட்டம் விடுவதை மக்கள் தயவுசெய்து தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, உட்கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபல்லுயிர் மேலாண்மை குழு அமைப்பு வனத்துறை சார்பில்\nமலைவாழ் மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபல்லுயிர் மேலாண்மை குழு அமைப்பு வனத்துறை சார்பில்\nமலைவாழ் மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16788/", "date_download": "2020-05-25T06:10:49Z", "digest": "sha1:IGRRGTJUGRXL5MMIQGVDSEVMS3JO3HXE", "length": 13697, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "அந்தப்பெண்கள்…", "raw_content": "\nஅகன்ற கண் அழகு என்று ஈராயிரம் வருடங்களாகக் கற்ற மனம் சில கணங்களிலேயே திருத்திக்கொண்டது. கண்கள் வழியாகத் தெரிவது எதுவோ அதுவே அழகு. அது இளமை என்றால் உற்சாகம் என்றால் கனிவு என்றால் இரு ஜொலிக்கும் வைரங்களே போதுமே.\nஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு உடை உருவாகி வந்துள்ளது. சூடும் குளிரும்தான் அவற்றைத் தீர்மானித்துள்ளன என்பவர்கள் ச���ூகவியலாளர்கள். அவர்கள் நாசமாகப் போகட்டும். பெண்களையும் குழந்தைகளையும் தீராது கொஞ்சும் மானுட அழகுணர்வல்லவா அவற்றை உருவாக்கியிருக்கிறது\nஎந்த உடையிலும் தன்னை அழகாக வெளிக்காட்டிக்கொள்ளும் ஒன்றுண்டு. அதுதான் மலர்களாக தளிர்களாகத் தன்னை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.\nஇன்னொரு பேமா. பெண்களுக்குப் பிரேமை என்றல்லாமல் வேறெப்படி பெயர் இருக்கமுடியும் லாச்சுங்கில் அவள் தன்னந்தனியாக ஒரு டீக்கடை நடத்துகிறாள். துணிகள் வாடகைக்கு விடுகிறாள். உபசரிக்கிறாள். பன்னிரு கைகளுடன் அவளைப் பார்ப்பது ஓர் அனுபவம்.\nஎந்த இனமும் அதன் இளைஞர்களில் தன் உச்சகட்ட சாத்தியத்தை வெளிக்காட்டுகிறது. செடி மலரில். வானம் வானவில்லில்.\nஇன்னொரு பேமா. திம்பு அருங்காட்சியக வழிகாட்டி. அழகிய சிரிப்புடன் எப்போதுமே கலந்த மெல்லிய வெட்கம். ஒருவேளை வேறெந்த நாட்டிலும் வழிகாட்டியிடம் காணப்பட வாய்ப்பில்லாதது.\nபூட்டான் முழுக்கக் கடைகளில் பெண்கள்தான். மொழிக்குப் பதிலாகச் சிரிப்பைப் பயன்படுத்துகிறார்கள். கண்களுக்குப் பதிலாகக் கன்னம் ஒளிவிடுகிறது.\nவடகிழக்கு நோக்கி 8,திபெத்தின் குழந்தை\nவட கிழக்கு நோக்கி,4 – யும் தாங் சமவெளி\nவடகிழக்கு நோக்கி 3- காங்டாக்\nவடகிழக்கு நோக்கி 1- தேர்தலும் துவக்கமும்\nவடகிழக்கு நோக்கி 8, திபெத்தின் குழந்தை\nவடகிழக்கு நோக்கி, 7. மடாலயங்களில்\nவடகிழக்கு நோக்கி- 6, திம்பு\nவடகிழக்கு நோக்கி 4, யும் டாங் சமவெளி\nவடகிழக்கு நோக்கி 3- காங்டாக்\nவடகிழக்கு நோக்கி 1 – தேர்தலும், துவக்கமும்.\nவடகிழக்கு நோக்கி 10, மீண்டும் கல்கத்தா\nவடகிழக்கு நோக்கி 9, ஒரு மாவீரரின் நினைவில்\nவடகிழக்கு நோக்கி 2 – நெடும் பயணம்\nஇந்தியப்பயணம் 22, கொனார்க், புவனேஸ்வர்\nTags: கலாச்சாரம், சிக்கிம், பயணம், புகைப்படங்கள், பூட்டான்\nபூட்டான், குழந்தைகள் | jeyamohan.in\nபயண நண்பர்கள் | jeyamohan.in\nடின்னிடஸ் - கடிதங்கள் 2\nநேரு x பட்டேல் விவாதம்\nகூடு, பிறசண்டு – கடிதங்கள்\nஆகாயம், நிழல்காகம் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/news.php?page=16&id=6", "date_download": "2020-05-25T05:51:12Z", "digest": "sha1:B55DYLQ7RKG4D2RUWFF4FCD33BMRSYMO", "length": 7643, "nlines": 66, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nஇத்தாலி மேற்பிராந்திய மாந்தொவா நகரில் திலீபன் தமிழ்ச்சோலையில் இடம்பெற்ற முத்தமிழ் விழா\nபிரான்சில் சிறப்படைந்த செல் தமிழ்ச்சோலை மாணவர்களின் இல்ல மெய்வல்லுநர் போட்டிகள்\nமாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி- யேர்மனி, நொய்ஸ்\nபிரான்சில் லாக்கூர்னொவ் தமிழ்ச்சோலையின் கல்வியாண்டு நிறைவு நாள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 யேர்மனி\nபிரான்சில் சோதியா கலைக் கல்லூரியின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nபிரான்சில் தமிழியல் இணையவழித் தேர்வில் முதற்சாதனை\nஅனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத் தேர்வு 2019 ஜேர்மனியில் 4800 மாணவர்கள் தகமை\nஇத்தாலி மேற்பிராந்திய அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத் தேர்வு 2019\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அனைத்துலக தமிழ்மொழிப் பொதுத் தேர்வுக்கு 27000 மாணவர்கள்\nபிரான்சில் இடம்பெற்ற அனைத்துலக தமிழ்மொழிப் பொதுத் தேர்வு 2019\nபிரான்சு திரான்சி நகரசபை முன்றலில் நேற்று நடைபெற்ற கவனயீர்ப்பும் கண்காட்சியும்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nஅன்னை பூபதி அம்மாவின் நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள் - சுவிஸ்\nTRO வெற்றிக் கிண்ணத்திற்க்கான விளையாட்டுப் போட்டி - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyam.com/category/cinema/ajith/", "date_download": "2020-05-25T03:45:34Z", "digest": "sha1:U77NZ3YS4QT7J2MSSYS2XOCTG5SWMTWH", "length": 10276, "nlines": 220, "source_domain": "www.tamilpriyam.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamilpriyam | Tamil", "raw_content": "\nகொரோனாவால் தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்ட இங்கிலாந்து பிரதமர்\nதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது\nஇத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி\nஅமெரிக்காவில் கொரோனா 1027 பேர் பலி\nபட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா\nவிசு மறைவுக்கு ரஜினி ட்விட்டர் இல் இரங்கல்\nபிரபல தமிழ் திரைப்பட நடிகர் விசு மரணம் – சோகத்தில் திரையுலகம்\nவிஜய்யை பார்க்க ரசிகர்கள் கூடிய கூட்டம்: நெய்வேலியே குலுங்கியது\nவீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nஉங்கள் குடும்ப வாழ்க்கையை மற்றவர்களிடம் அதிகம் பகிர்கிறீர்களா..\nஇந்த வகை ஆண்களைக் காதலிக்கும் முன் யோசிப்பது நல்லது..\nகணவன் மனைவி பிரச்சனையை வராமல் தடுக்கும் சில வழிகள்…\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nஇன்று சென்னையில் இருள், நாளை அஜித்தின் வானில் இருள்\nநீச்சல் குளத்தில் மேலாடையுடன் மிதக்கும் அஜித் பட நடிகை\nரஜினி பட இயக்குனரை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nஅஜித்கிட்ட இத கேக்காம விடமாட்டேன்: நடிகை ஓப்பன் டாக்\nபல ஆண்டுகளுக்கு பின் கோலிவுட்டுக்கு வந்த ’’அஜித் பட நாயகி.’’..\n மனம் திறந்து பாராட்டிய அஜித்\nராதாரவிக்கு சம்மன் – டப்பிங் யூனியனுக்கு எதிராக நீதிமன்றம்\nபலாலி வானூர்தி நிலையத்தை விரைவில் அபிவிருத்தி செய்ய வேண்டும்\nபோதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது\nவிசேட அறிக்கை அடுத்த வாரத்தில்\nகொச்சையாய் பேசும் யாஷிகா எல்லை மீறும் சோசியல் மீடியா டாக்ஸ்\nசுய இன்பம் அனுபவித்த நடிகை: ஒரே கமெண்ட்டில் ஷாக் கொடுத்த பாட்டி\nகாருக்குள் சுயஇன்பம் செய்த நபர்: போட்டோவை வெளியிட்டு நாரடித்த சின்மயி\nஅரைகுறை ஆடையுடன் போஸ் கொடுத்த லிப் லாக் புகழ் நடிகை\nஹீரோவாகும் பிக்பாஸ் தர்ஷன் – பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nயாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2020-05-25T04:39:23Z", "digest": "sha1:D23XVXF6EX2DOOLO5OQIRUK3AFX3RPGU", "length": 6433, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "வாகனம் செலுத்தும்போது சாரதியின் கையில் கைபேசி இருந்தால் வாகனச் சாரதிப் பத்திரம் பறிமுதல் – இன்றுமுதல் நடைமுறை எனவும் அறிவிப்பு! - EPDP NEWS", "raw_content": "\nவாகனம் செலுத்தும்போது சாரதியின் கையில் கைபேசி இருந்தால் வாகனச் சாரதிப் பத்திரம் பறிமுதல் – இன்றுமுதல் நடைமுறை எனவும் அறிவிப்பு\nவாகனம் செலுத்தும்போது, ஒருவர் ஏதாவது ஒரு வீதி விதி மீறல் செய்யும் போது, அவரது கையில் செல்பேசியிருந்தால், உடனடியாக அந்நபரது வாகனச் சாரதிப்பத்திரம் பறிமுதல் செய்யப்படும் என சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nசாதாரணமாக, சமிக்ஞை விளக்கைப் போட மறந்தால் வீதியிலுள்ள தொடர் கோட்டைக் கடந்தால், அல்லது வேக்கட்டுப்பாட்டை மீறினால், பாதசாரிக்கு வழிவிட மறுத்தல், அல்லது மிகவும் ஆபத்தாக ஒரு வாகனத்தை முந்துதல் போன்ற குற்றங்களின் போது, சாரதிகளின் கையில் கைபேசி இருந்தால், அவர்களது வாகனச் சாரதிப்பத்திரம் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும்.\nஅந்தக் கணத்திலிருந்து அவர்கள் வாகனத்தைச் செலுத்த முடியாது. வேறு யாரையும் அழைத்தே வாகனத்தைக் கொண்டு செல்ல முடியும்.\nஅத்தகைய குற்றத்துக்காக முதற்கட்டமாக 72 மணித்தியாலங்களிற்குத் வாகனச்சாரதிப்பத்திரம் தடை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலைக்கு கைபேசியினால் நடக்கும் விபத்துக்களில் மரணங்களும் படுகாயங்களும் மிகவும் அதிகமானவையாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வீதிவிபத்துக்களில் பெரும்பாலானவை, வேக்கட்டுப்பாட்டு மீறலாலும், கைபேசியாலுமே நிகழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஇந்திய பிரதமர் மோடியை சந்­திக்கும் ஜனா­தி­பதி\nதரம் ஒன்று மாணவர் அனுமதி விண்ணப்பப்படிவங்கள் வெளியீடு.\nநாடாளுமன்றம் 15 நிமிடங்கள் ஒத்திவைப்பு\nஇலங்கை சுகாதாரத்துறை நவீனமயப்படுத்தப்படும் - ஜனாதிபதி\nவெளிநாட்டு சிறைகளில் 8189 இந்திய கைதிகள் – இந்திய மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி\nதேசிய டெங்கு ஒழிப்பு விஷேட வேலைத்திட்டம் ஆரம்பம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச��� செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/spiritual/spiritual_106766.html", "date_download": "2020-05-25T05:38:28Z", "digest": "sha1:DXE5R56JDORIBGW6VYQA5ND5FZ4XDSCX", "length": 15285, "nlines": 123, "source_domain": "www.jayanewslive.com", "title": "திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ விழா ரத்து", "raw_content": "\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரிக்கும் கோடை வெப்பத்தின் தாக்கம் - பஞ்சாப், ஹரியானா, டெல்லி மாநிலங்களில் அனல்காற்று காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை\nகொரோனா வார்டாக மாறும் நேரு உள்விளையாட்டு அரங்கம் : கொரோனா பாதிப்பு நாளுக்‍குநாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு நடவடிக்‍கை\nரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நல்வாழ்த்துகள்\nஅ.ம.மு.க. சார்பில் ஏழை - எளியோருக்‍கு நலத்திட்ட உதவிகள் - அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்‍கை 16 ஆயிரத்து 277ஆக அதிகரிப்பு - 111 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் அதிக கொரோனா வைரஸ் தொற்று உள்ள 11 மாநகராட்சிகள் - 2-ம் இடத்தில் சென்னை\nஇந்தியாவில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒரு லட்சத்து 38 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு - பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\nமகாராஷ்டிராவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று - அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை அனுப்பி உதவும்படி கேரள அரசிடம் வேண்டுகோள்\nபுதுச்சேரியில் இன்று மதுக்‍கடைகள் திறப்பு - மதுபானங்களின் விலை 25 சதவீதம் அதிகரிப்பு\nசென்னை கிண்டி, அம்பத்தூர் உள்ளிட்ட 17 தொழிற்பேட்டைகள் இன்றுமுதல் இயக்‍கம் - 25 சதவிகித தொழிலாளர்களுக்‍கு மட்டும் அனுமதி\nதிருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ விழா ரத்து\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகாரைக்கால் அடுத்துள்ள திருநள்ளாறு கோயிலில், இந்தாண்டுக்கான பிரம்மோற்சவ விழா ரத்து செய்யப்பட்டுதள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா வரும் 27-ம் தேதி தொடங்குவ��ாக இருந்தது. இந்நிலையில், கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பிரம்மோற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஏழுமலையான் சேவா டிக்கட் இணையதள முகவரி மாற்றம் : புதிய இணைய முகவரியை அறிமுகம் செய்தது தேவஸ்தானம்\nகொரோனா ஊரடங்கால் மதுரை மாவட்டத்தில் கோவில்கள் மூடல் : பூ, பழக்கடை வியாபாரிகள் வருமானமின்றித் தவிப்பு\nஊரடங்கு தடை உத்தரவால், தஞ்சை பெரிய கோவில் பிரதோஷ நிகழ்ச்சி பக்தர்கள் இன்றி நடைபெற்றது\nதிருப்பதி லட்டு 50 சதவீத தள்ளுபடியுடன் விற்பனை - தேவைக்கு ஏற்ப எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளவும் ஏற்பாடு\nபொது ஊரடங்கால் பாதிக்‍கப்பட்ட கிராமக்‍ கோயில் பூசாரிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் - நிவாரண உதவி வழங்க வேண்டும் என அரசுக்‍கு கோரிக்‍கை\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலை திறக்‍க ஆந்திர அரசு அனுமதி - பாதுகாப்பு அம்சங்களுடன் பக்‍தர்களை அனுமதிக்‍க கோவில் நிர்வாகம் ஏற்பாடு\nகோவில்கள் அடைக்கப்பட்டதால் நடைபாதை வியாபாரிகள் பாதிப்பு\nதேசிய ஊரடங்கால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்‍கு 400 கோடி ரூபாய் வருமானம் பாதிப்பு - தேவஸ்தானம் நிர்வாகிகள் தகவல்\nதமிழகத்தில் கோயில் அலுவலகங்கள் 33% பணியாளர்களுடன் இயங்க அனுமதி\nபக்‍தர்களின்றி நடைபெற்ற மதுரை மீனாட்சியம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்‍கல்யாணம் - சிவாச்சாரியார்கள் மட்டுமே பங்கேற்று நடத்தினர்\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரிக்கும் கோடை வெப்பத்தின் தாக்கம் - பஞ்சாப், ஹரியானா, டெல்லி மாநிலங்களில் அனல்காற்று காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை\nதிருச்சி மணப்பாறை அருகே பூந்தோட்டத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி - சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nதுபாயில் சிக்கித் தவித்த 100 பேர் சென்னை வருகை : சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர்\nபுதுச்சேரியில், மின்கட்டணம் உயர்த்த இருப்பதற்கு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம்\nஊதிய உயர்வுக்காக போராடிவரும் உப்பள தொழிலாளர்கள் : நாளை மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட முடிவு\nகொரோனா வார்டாக மாறும் நேரு உள்விளையாட்டு அரங்கம் : கொரோனா பாதிப்பு நாளுக்‍குநாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு நடவடிக்‍கை\nரமலான் பண்டிகையைக் கொ���்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நல்வாழ்த்துகள்\nஅ.ம.மு.க. சார்பில் ஏழை - எளியோருக்‍கு நலத்திட்ட உதவிகள் - அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்‍கை 16 ஆயிரத்து 277ஆக அதிகரிப்பு - 111 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் அதிக கொரோனா வைரஸ் தொற்று உள்ள 11 மாநகராட்சிகள் - 2-ம் இடத்தில் சென்னை\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரிக்கும் கோடை வெப்பத்தின் தாக்கம் - பஞ்சாப், ஹரியானா, டெல்லி ....\nதிருச்சி மணப்பாறை அருகே பூந்தோட்டத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி - சிகிச்சை பலனின்றி ....\nதுபாயில் சிக்கித் தவித்த 100 பேர் சென்னை வருகை : சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர் ....\nபுதுச்சேரியில், மின்கட்டணம் உயர்த்த இருப்பதற்கு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் கடும் கண்ட ....\nஊதிய உயர்வுக்காக போராடிவரும் உப்பள தொழிலாளர்கள் : நாளை மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட முடி ....\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்‍க புதிய வகை எலக்‍ட்ரானிக்‍ முகக்‍ கவசம் - குன்னூரைச் சேர்ந்த முன்னாள் ....\nகொரோனா வைரஸின் வீரியத்தை குறைக்கும் காப்பர் பில்டர் கருவி : மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிர ....\nC- Ray கதிர்வீச்சு மூலம் எலக்ட்ரானிக் சனிடைசர் கருவி : மதுரையில் இளம் பொறியாளர் கண்டுபிடிப்பு ....\nவேலூரில் கொரோனாவை அழிக்க மாணவன் கண்டுபிடித்த சூத்திரம் : ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் ஒப்படைத்த ....\nபெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு : நின்ற படி இருசக்கர வாகனத்தை ஓட்டி ச ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=Iyai&si=0", "date_download": "2020-05-25T05:52:30Z", "digest": "sha1:Y2LDSGCR46N334MIJGSRVEY5EJJSSL5V", "length": 20642, "nlines": 332, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » Iyai » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- Iyai\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதெருவில் நடந்து கொண்டிருக்கிறீர்கள். முன்பின் தெரியாத ஒருவர் உங்கள் பக்கத்தில் வந்து, காதருகில் 'முட்டாள்' என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். உடனே உங்கள் ரத்தம் கொதிக்கும். அப்படிச் சொன்னவர்கள��� உங்களைவிடச் சிறியவராக இருந்தால், சண்டைக்குப் போவீர்கள். வலியவராக இருந்தால்...காலையில் எழுந்திருக்கிறீர்கள். ஜன்னலைத் திறக்கிறீர்கள். [மேலும் படிக்க]\nவகை : உளவியல் (Ulaviyal)\nஎழுத்தாளர் : Dr.வால்டர் டோயல் ஸ்டேபிள்\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nசொர்க்கம் என்பது எட்டமுடியாத தொலைவில் இல்லை. அது உங்களால் எளிதில் அடைய இயலும் மனப்பக்குவம்தான். அதையும் இறைவன் படைத்த இப்பூவுலகிலேயே நாம் காணமுடியும் என்பதுதான் அது. நடப்பது எல்லாம் நன்மைக்கே என்ற நன்னம்பிக்‌கை; மனித சுபாவத்தில் நம்பிக்கை, நடந்தவ‌ை எல்லாம் நன்றாகவே [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ஜே.பி. வாஸ்வானி\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nசுவை சுவையாய் சமையல் குறிப்புகள் - Suvai Suvaiyai Samaiyal Kurippugal\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : கோமதி சந்திரசேகரன்\nபதிப்பகம் : ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ் (Ramprasanth Publications)\nஉண்மையைத் தேட வேண்டியதில்லை - பாகம் 2 - Unmaiyai Theda.Vendiyathillai - 2\nநீங்கள் படித்த புத்தகங்களில் உங்களுக்கு பிடித்த புத்தகங்களின் பெயர் அந்த புத்தகத்தில் சொல்லப்பட்ட கருத்தின் சாரம்சம் பற்றி இந்த இழைகளில் நீங்கள் கூறினால் இளந்தலைமுறையினருக்கும், படிக்கும் எண்ணம் கொண்டவர்களுக்கும் மிகவும் உதவிகரமாக இருக்கும். அ முதல் ஃ வரை எதை பற்றியது [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ஓஷோ (Osho)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nபிரபஞ்ச சக்தியை ஒரு தனி மனிதன் பயன்படுத்துவது எப்படி\nவகை : உளவியல் (Ulaviyal)\nஎழுத்தாளர் : என். தம்மண்ண செட்டியார் (N. Thammanna Chettiar)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nபணமே இல்லாமல் பலன் தரும் தெய்வீக மூலிகை மருத்துவம் - Medaiyai Maatriya Nadaka Kalainjarkal\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர் அருண் சின்னையா\nபதிப்பகம் : ராஜமாணிக்கம்மாள் வெளியீடு\n (தொழில் மேதை ஆச்சி ஏ.டி. பத்மசிங் ஐசக் வாழ்க்கை வரலாறு) - Tholviyai Rusiyungal Vetriyai Rasiyungal\nதோல்வி என்பது அச்சிடப்பட்ட புத்தகம். அதனை பயன்பெறலாம். வெற்றி, அச்சிடப்படாத புத்தகம். வெற்றியடைந்தவர்கள் மட்டுமே அட்டையை மட்டும் பார்த்து பா....ர்....த்....து மகிழ்ச்சி அடைந்து கொள்ள முடியும். ஆகவேதான் தோல்வியை ருசியுங்கள் என்றும், வெற்றியை ரசியுங்கள் என்றும் நான் சொல்கிறேன். [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : எஸ். பால அமுதா\nபதிப்பகம் : கண்ணத��சன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nமனையைத் தேர்ந்தெடுக்க மணியான யோசனைகள் - Manaiyai Thernthedukka Maniyaana Yosanaigal\nதொண்டை அடைக்கும் தருணங்கள் எச்சில் கூட்டி விழுங்கி சமாளிக்கப்\nபிரயத்தனம்; ஆனாலும் நீங்காதது அடைப்பு முள்ளாய் குத்தும், திணறும், கண் கலங்கும்\n அடைப்பின் புலம் தெளிய ஓவியம் வரையலாம் வண்ணங்கள் குழைத்து\nமிடறு ஏறி இரங்கும் பாவனையை\nஅடைப்பு முழுதாய் அடைக்க்கும் [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : அழகர் விஜய்\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\n15 நாட்களில் ஞாபக சக்தியைப் பெருக்குங்கள் - 15 Naatkalil gnabaka sakthiyai perukkungal\nவகை : உளவியல் (Ulaviyal)\nஎழுத்தாளர் : டாக்டர் ஜி. லாவண்யா\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nதோல்வியை தோற்கடி மாணவர் நலனுக்கான கலாம் சிந்தனைகள் - Tholviyai Thorkaditha Kalaam\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : இரா.த. சக்திவேல்\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகர்மவீரர் காமராஜர், Tim, Sheila Riter, திர்க், இங்கே ஒரு ஹிட்லர், வாழ்க்கை முறை, ஆண்களுக்கு மட்டும், தீவிர, கவிமணி, free, hasr, பாரி, சாந்தி மோகனராசு, பிராண சிகிச்சை, வடை, தஞ்சம்\nநம்பிக்கை மலரட்டும் சாதனைகள் தொடரட்டும் - Nambikai Malaratum Sadanai Thodaratum\nவம்புக்கு நான் அடிமை - Thebukku Naan Adimai\nஇறால் வளர்ப்பு - Iraal Valarpu\nசூப்பர் சிக்கன் சமையல் 2 - Super Chicken Samayal 2\nவிடியலைத் தேடும் பூபாளம் - Vidiyalaith Theadum Poobalam\nநமது தேசியக் கொடியின் வரலாறு -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=bc87e63b0ce505e92cd5e8c62a30fe87&searchid=1496554", "date_download": "2020-05-25T05:40:28Z", "digest": "sha1:KXC2GHR2NGQ622TLHGBCOMJ3AZX6FGPW", "length": 11980, "nlines": 312, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nThread: கவிச்சமர் - களம்\nSticky: எதற்காக யாருக்காக எதுவரை எதுவும் தேவையில்லை...\nThread: கவிச்சமர் - களம்\nSticky: வயிறு குறைக்க தெருவெல்லாம் ஓட்டம் வயிறு நிறைக்க...\nThread: கவிச்சமர் - களம்\nSticky: தோதாய் கவிதைப்போர்வை கனவில் பறித்த நிலவை பிறர்...\nநல்ல தகவல்.முக்கியமான விசயம் புற்றுநோய்...\nநல்ல தகவல்.முக்கியமான விசயம் புற்றுநோய் வருவதற்குக் கூட இது வழிவகுக்கும்.\nThread: ஐந்து எழுத்து வார்த்தை விளையாட்டு.\nநல்ல திரி..நல்ல முயற்சி...படிக்கும் போது நெஞ்சம்...\nஒரு பய புள்ளையும் சிக்கல... நாம அடுப்படிக்குள்ள...\nThread: கேட்க மறக்கக் கூடாத கேள்விகள்\nThread: கேட்க மறக்கக் கூடாத கேள்விகள்\nThread: 30 கிலோ எடையை 60 நாட்களில் குறைப்பது எப்படி\nThread: கவிச்சமர் - களம்\nSticky: மனம் கீறி கிளறும் நினைவின் நகங்கள் மெல்லச்...\nThread: ஐந்து எழுத்து வார்த்தை விளையாட்டு.\nஹை...நல்லாருக்கே... எப்டியெல்லாம் சுத்தி சுத்தி...\nயோசிச்சி மணி மணியா எழுதிருக்கீங்க\n(டெம்ச்சேச்சர்,டேட்,கிழமை,அலாம் இதெல்லாம் டச் பண்ணாம ஏன் விட்டிட்டுடீங்க\nThread: எனது மொழிபெயர்ப்பு நாவல் வெளியீடும், சர்வதேச சிறுகதைப் போட்டியில் முதல் பரிசும்\nமனம் கனிந்த வாழ்த்துகள் ரிஷான் ஷெரிப்.\nமனம் கனிந்த வாழ்த்துகள் ரிஷான் ஷெரிப்.\nThread: கவிச்சமர் - களம்\nSticky: நிறுத்த முடியாமல் நீளும் என் பயணம்... கவிதைக்...\nகொஞ்சம் சமையல்கலை வெறி அவ்ளவ் தான் அக்னி.\nThread: கவிச்சமர் - களம்\nSticky: கவிதையின் கதறல்... விரல்கள் செவியாகும்......\nவீடு நோக்கித் திரும்பும் பயணத்தில்\nThread: கேட்க மறக்கக் கூடாத கேள்விகள்\nThread: கவிச்சமர் - களம்\nSticky: தையில் என் மனதைத் தைத்தவள் மாசியில் மாலையிட்டால்...\nதையில் என் மனதைத் தைத்தவள்\nமனக் கவிதை...(மறுபடியும் கவிதை...அண்ணாத்த இதத் தை))\nThread: கேட்க மறக்கக் கூடாத கேள்விகள்\nThread: கவிச்சமர் - களம்\nSticky: கன்று போலும் வைக்கோல் பொம்மை பார்த்துச்...\nகனிந்து வ்ருகுது கவிதை...(மீண்டும் கவிதை...இப்போ எந்த விதை\nThread: கவிச்சமர் - களம்\nSticky: நிகர் இல்லை இதற்கு நேருமில்லை எழுதி...\nநிகர் இல்லை இதற்கு நேருமில்லை\nThread: கவிச்சமர் - களம்\nSticky: நனைந்து மழைக்காதலில் வழிந்த களிமண்ணும்...\nThread: கவிச்சமர் - களம்\nSticky: நினைவுத்தூவல்கள், சமராடும் பொழுதுகள்......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-25T06:22:01Z", "digest": "sha1:LFW7E3BPFKBG4XHEWNRJVA5LRZ5UXCDE", "length": 3822, "nlines": 28, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுலாவெசி கடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(செலேபெஸ் கடல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டு��ையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசுலாவெசி கடல் (இந்தோனேசிய மொழி: லாவுத் சுலாவெசி) (en:Celebes Sea) மேற்கு பசிபிக் பெருங்கடலில், தெற்கில் சுலாவெசி, மேற்கில் இந்தோனேசியாவில் உள்ள கலிமந்தான், கிழக்கில் சங்கிஹி தீவுச் சங்கிலி, வடக்கில் சுலு கடல், சுலு தீவுக்கூட்டம், பிலிப்பீன் நாட்டைச் சேர்ந்த மிண்டனாவோ ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட கடல் பகுதியாகும். இந்தக் கடலின் அதிகபட்ச ஆழம் 20.300 அடி (6,200 மீ) ஆகும். இதன் பரப்பளவு கிழக்கு மேற்காக 520 மைல் (837 கி.மீ.) எனவும், வடக்கு தெற்ககாக 420 மைல் (675 கி.மீ.) எனவும், மொத்த மேற்பரப்பு 110,000 சதுர மைல்கள் (280,000 கிமீ 2) என்று கணக்கிடப்பட்டு உள்ளது. சுலாவெசி கடல் மக்கசார் நீரிணை வழியாக தென்மேற்கு பக்கத்தில் சாவகக் கடல் பகுதியில் இணைகிறது.\nபரப்பளவு 2.8 மில்லியன் சதுர கிமீ\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-25T05:31:42Z", "digest": "sha1:D5T6B6LVIUYOMJNQCR3KTTDNCJZNFFO5", "length": 8063, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மூன்றாம் பௌத்த சங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமொகாலிபுத்த தீசர் தலைமையில் நடைபெற்ற மூன்றாவது பௌத்த சங்கக் கூட்டத்தில் அசோகர் உடனிருத்தல்\nமூன்றாம் பௌத்த சங்கத்தில் கலந்து கொண்ட நாடுகள்\nமூன்றாம் பௌத்த சங்கம் (Third Buddhist council) கிமு 247ல் பாடலிபுத்திரம் அருகில், மௌரியப் பேரரசர் அசோகரின் ஆதரவில் மொகாலிபுத்த தீசர் தலைமையில் கூட்டப்பட்டதாக அறியப்படுகிறது. [1] ஆனால் அசோகர் கல்வெட்டுக்கள் எதிலும் மூன்றாம் பௌத்த சங்கம் கூட்டப்பட்டதற்கான குறிப்புகள் இல்லை.\nஇந்தியாவின் மைசூர், சௌராட்டிரம், மகாராட்டிரா, காஷ்மீரம் பகுதிகளிலிருந்தும் மற்றும் சிந்து, காந்தாரம், பாக்திரியா, சுவத், இமயமலை, இலங்கை, சீனா, மியான்மர், தாய்லாந்து, கிரேக்கம் போன்ற ஒன்பதிற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பிக்குகள் மூன்றாம் பௌத்த சங்கத்தில் கலந்து கொண்டனர். [2]மூன்றாம் பௌத்த சஙகத்தில் தேரவாத பௌத்த பிக்குகள் அதிகம் கலந்துகொண்டதாக அறியப்படுகிறது. மூன்றாம் பௌத்த சங்கத்தில் சர்வாஸ்திவாத பௌத்தர்கள் [3]கலந்து கொண்டதாக குறிப்புகள் இல்லை.\nஇரண்டாம் பௌத்த சங்கத்திற்குப் பின்னரும் பௌத்தச் சமயச் சடங்குகளில் கருத்து வேற்றுமை காரணமாக, குறிப்பாக அமாவாசை மற்றும் பௌர்ணமி அன்று பிக்குகள் நடத்தும் உபசோதா எனும் தியானச்சடங்கு குறித்து, பிக்குகளிடையே பல்வேறு குழப்பங்கள் நிலவியதால், பௌத்த குருமார்களிடையே பல தத்துவப்பள்ளிகள் (கருத்தியல் பிரிவுகள்) தோன்றியது. இந்த உபசோதா சடங்கில் சில மாற்றங்கள் கொண்டுவருதற்கு பல பௌத்த அறிஞர்களின் ஒப்புதல் பெறுவது கடினமான இருந்தது. பிக்குகளிடையே நிலவும் இது போன்ற குழப்பங்களை தீர்த்து வைப்பதற்காக மூன்றாம் பௌத்த சங்கம் கூட்டப்பட காரணமாயிற்று. தாங்கள் பௌத்தப் பகுப்பாய்வு கோட்பாட்டினை பின்பற்றுபவர்கள் என்று அறிவிக்க தவறியவர்களான தேரவாத பௌத்த பிக்குகள் மூன்றாம் சங்கக் கூட்டத்திற்கு வெளியே இருந்தனர்.\nஅபிதம்மபிடகத்தின் ஐந்தாவது புத்தகத்தில் குறிப்பிட்ட சில விளக்கங்கள், மூன்றாம் பௌத்த சங்கத்தில் பரிசோதனை செய்யப்பட்டு, சில கருத்துகள் மறுக்கப்பட்டது.\n1 மூன்றாம் பௌத்த சங்கத்தின் காலம் குறித்த கருத்துகள்\nமூன்றாம் பௌத்த சங்கத்தின் காலம் குறித்த கருத்துகள்தொகு\nசில குறிப்புகளில் மூன்றாம் பௌத்த சங்கம், புகழ்பெற்ற பௌத்த அறிஞர் வசுமித்திரர் தலைமையில், கிபி 100ல், கனிஷ்கரின் ஆட்சியின் போது காஷ்மீர் அல்லது ஜலந்தரில் நடைபெற்றதாக உறுதியற்ற தகவல்கள் கூறுகிறது. இம்மாநாட்டில் வசுமித்திரரின் வழிகாட்டுதலின் கீழ், ஓலைச்சுவடிகளில் பௌத்த சாத்திரங்களுக்கு விளக்க உரை எழுதப்பட்டது. மேலும் பௌத்த சாத்திரங்களின் முதன்மையான கருத்துக்கள் உபாசகர்கள் அறியும் பொருட்டு பௌத்தத் தூபிகளிலும், விகாரைகளிலும், நினவுச் சின்னங்களிலும் பொறிக்கப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-05-25T04:10:43Z", "digest": "sha1:52LPKE2JPVZJ3PAZ3LWIGLGM35YGOKM5", "length": 10632, "nlines": 15, "source_domain": "ta.videochat.world", "title": "தீப்பற்றலால் ஒரு நம்பகமான வழி பூர்த்தி செய்ய ஒரு புதிய நபர் ஒரு தீவிர உறவு", "raw_content": "தீப்பற்றலால் ஒரு நம்பகமான வழி பூர்த்தி செய்ய ஒரு புதிய நபர் ஒரு தீவிர உறவு\nஎன்றால் எனக்கு தெரியாது என்று கூறினார்.\nஆனால் மக்கள் நிறைய வேண்டும் போல் வெவ்வேறு ஆசைகள், மற்றும் அவர்களுக்கு அனைத்து காணலாம் தீப்பற்றலால், இடையே தெளிவான குப்பை. உண்மை என்று என் தீப்பற்றலால் போட்டிகளில் சில உள்ளன, ஆனால் அவர்கள் ‘ மோசமாக உள்ளது. இதுவரை ஆன்லைன் டேட்டிங், அக்கறை உள்ளது போல் தெரிகிறது பெண்கள் மற்றும் பற்றி கவலை இல்லை அனைத்து வரிசையாக்க விருப்பங்கள், தனம் சுயவிவரங்கள் மற்றும் (என நான் கேட்டால் தேதிகள்) தேதி தோழர்களே நிறைய வழி வெளியே தங்கள் அடிப்படை எப்படியும்.\nஆன்லைன் டேட்டிங், உண்மையில் குறைத்தது என் கருத்து பெண்கள். என்று ஒருவேளை நியாயமற்ற, ஆனால் அவர்கள் மிகவும் புகார் பற்றி என்ன தோன்றுகிறது தங்கள் சொந்த மெத்தனம். மற்றும் விளைவு என்று என் போட்டிகளில் தீப்பற்றலால் மற்றும் போட்டி இருந்தது அதே முடிவுகளை இதுவரை உறவு நம்பகத்தன்மையை அக்கறை உள்ளது. ஏனெனில் நான் தேதி புத்திசாலித்தனமாக, ஏனெனில் பெரும்பாலான பெண்கள் தேதி போன்ற தங்கள் விருப்பங்களை தான் விதி. மீண்டும், நான் இல்லை நிறைய கிடைக்கும் தேதிகள் ஆன்லைன், ஆனால் நான் செய்யும் போது, அவர்கள் கொண்ட பெண்கள் பொருந்தும் விளக்கம் என்ன நான் தேடிக்கொண்டிருக்கிறேன். மிக மோசமான, அது மிகவும் கடினமாக, அதனால், பல மற்ற மக்கள் படிக்க வேண்டும், அல்லது ஒரு படிவத்தை நிரப்பி. ஆனால் போது யாரோ இல்லை மற்றும் அவர்களின் நலன்கள் மற்றும் என்னுடைய, வெடிமருந்துப் முற்றிலும் நம்பகமான, மற்றும் நான் சில வேடிக்கை மற்றும் சில சந்தித்தார் குளிர் பெண்கள். தீப்பற்றலால் இருந்தது தொடங்கியது என ஒரு கொக்கி அப் பயன்பாடு. அது ஒரு வழி கண்டுபிடிக்க சாதாரண பாலியல் பங்காளிகள். அது கவனத்தை நிறைய கிடைத்தது போது ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் அதை பயன்படுத்தி மணிக்கு விளையாட்டுகள் கொக்கி அப்களை ஒலிம்பிக் கிராமத்தில் அவர்கள் தங்கி, மற்றும் ஊடக கண்டுபிடித்தோம். கதைகள் பற்றி «ஒலிம்பிக் போட்டியாளர்கள் வரை பயன்படுத்தப்படும் அனைத்து ஆணுறைகளை» எப்போதும் பிரபலமாக உள்ளது, மற்றும் ���ற்றி ஒரு கதை ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள், புதிய தொழில்நுட்பம், மற்றும் செக்ஸ் ஒரு பெரிய வெற்றியாக இருந்தது. கே பதிப்பு தீப்பற்றலால், சாணை, இன்னும் மிகவும் அனைத்து பற்றி, ஆனால் நான் சில, பார்க்க மிகவும் வேடிக்கையான சமூக ஊடக இருந்து மக்கள் முயற்சி அதை பயன்படுத்த உறவுகள். பின்னர் தீப்பற்றலால் ஆயிற்று, ஒரு பரந்த பார்வையாளர்களை கொண்டு தேடும் மக்கள் இன்னும் தீவிர இணைப்புகளை, ஆனால் உணர்வை நான் இல்லை என்று ஒரு பெரிய உள்ளது வேறுபாடு இருந்து இடம் செய்ய இடம். தீப்பற்றலால் மிக சிறிய வழியில் பொருத்தமான அளவுகோல். நீங்கள் ஒரு படம் கிடைக்கும் மற்றும் ஒரு சில வார்த்தைகள். மற்ற டேட்டிங் பயன்பாடுகள் மற்றும் சேவைகள், நாம் நீங்கள் தேர்வு இன்னும் அடிப்படை பொருந்தும்.\nநீங்கள் அனைத்து பற்றி கவலை ஒரு தீவிர உறவு எப்படி உள்ளது அவர்கள் பார்க்க ஒரு புகைப்படம் மற்றும் ஒரு சில தண்டனை, அது போக, ஆனால் நம்பகமான, ‘ அழைப்பு தீப்பற்றலால் ஒரு நம்பகமான வழி கண்டுபிடிக்க ஒரு தீவிர உறவு. அது நடக்க முடியும், ஆனால் நீங்கள் பதில் கிடைக்கும் என்று சொல்ல «நான் நகரத்தில் இருக்கிறேன், இரண்டு நாட்கள் ஒரு ஹோட்டலில் அறை, மற்றும் இந்த அல்ல கூட என் உண்மையான பெயர். நீங்கள் அல்லது இல்லை, ‘ அழைப்பு தீப்பற்றலால் ஒரு நம்பகமான வழி கண்டுபிடிக்க ஒரு தீவிர உறவு. அது நடக்க முடியும், ஆனால் நீங்கள் பதில் கிடைக்கும் என்று சொல்ல «நான் நகரத்தில் இருக்கிறேன், இரண்டு நாட்கள் ஒரு ஹோட்டலில் அறை, மற்றும் இந்த அல்ல கூட என் உண்மையான பெயர். நீங்கள் அல்லது இல்லை» நான் கொக்கி வரை வகை பெண். ஒன்று, என் நெருங்கிய நண்பர்கள் இருந்தது அதை அவள் என்னை ஊக்குவித்தார் பதிவு.\nநான் போய் ஒரு திறந்த மனம். நீங்கள் செய்ய அவுட் களை மற்றும் தேடும் அந்த ஒரு கொக்கி. நான் சந்தித்த ஒரு பையன் மீது உள்ளது. நாம் ஒரு உடனடி இணைப்பு மற்றும் பொதுவான நிறைய உள்ளது. என்னை எடுத்து வாரங்கள் ஏற்க ஒரு தேதி மற்றும் நான் அவரை சந்தித்து நபர். வேகமாக முன்னோக்கி, நாம் உறுதி, மற்றும் அவர் என் அலுவலக நண்பன். நான் நன்றி தீப்பற்றலால் கடவுள்கள் அவரை தினமும்.: -) நான் ஒருபோதும் அவரை காணவில்லை நபர், நம் வாழ்வில் என்று நான் ஒருபோதும் கடந்து பாதைகள். என் சொந்த அனுபவம் தீப்பற்றலால் பெரிய இருந்தது. நான் அதை பரிந்���ுரைக்க, நினைவூட்டல் என்று அனைவரும் தங்கள் சொந்த நோக்கங்களை போது அதை பயன்படுத்தி. நிறைய உள்ளன போலி மக்கள் சுயவிவரங்கள் தீப்பற்றலால். உங்களுக்கு தெரியும் என்பதை நீங்கள் பேசுகிறீர்கள், ஒரு பெண் அல்லது ஒரு பையன். நீங்கள் முடியாது என்று உறுதியாக நீங்கள் பேசுகிறீர்கள் என்று ஒரு நபர் தான் படம்\nசுதந்திர வயது டேட்டிங் யாழ் தளம் →\n© 2020 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Nokia", "date_download": "2020-05-25T06:03:13Z", "digest": "sha1:DZNEEKDYBUVGDJBT3I2EP55XXSL2MMC5", "length": 6569, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநோக்கியாவிற்கு டஃப் கொடுத்த கோவிட்-19; அதிரடி நடவடிக்கை எடுத்த ஸ்ரீபெரும்புதூர் கிளை\nதொழிலாளர்களுக்கு கொரோனா - மூடப்பட்ட நோக்கியா தொழிற்சாலை\nஅமேசான் ஆப்பில் FREE ஆக கிடைக்கும் Mi A3 ஸ்மார்ட்போன்; பெறுவது எப்படி\nஇந்த லிஸ்ட்ல உங்க NOKIA போன் இருக்கா அப்போ உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்\nரூ.14,999 க்கு வேற என்ன வேணும் 24MP க்வாட் கேம் உடன் நோக்கியா 6.3\n ஏன்டா \"இதை\" வாங்கினோம் னு வருத்தப்பட போறீங்க\nஐபோன் SE 2020-ஐ வாங்க வெயிட் பண்றவங்களுக்கு இரண்டு குட் நியூஸ்\nஇன்றைய Amazon Quiz-ல் வெற்றி பெற்றால் ரூ.20000 பே பேலன்ஸ் FREE\nசத்தம் போடாமல் 3 ரெட்மி போன்களின் விலையை உயர்த்திய சியோமி\nஅமேசான் ஆப்பில் இலவசமாக கிடைக்கும் நோக்கியா 7.2; பெறுவது எப்படி\nநோக்கியா 220 4G அறிமுகம்; ஆளுக்கு ரெண்டு வாங்கலாம் போலயே\nNetwork Tips: அடச்சே.. LockDown Days-ல இதை செய்ய மறந்துட்டோமே\n5ஜி ஆதரவுடன் வரும் ஹூவாய் நோவா 7 & நோவா 7 ப்ரோ\nAndroid 10 அப்டேட்டை பெறும் 11-வது Nokia ஸ்மார்ட்போன் இதுதான்\nகலக்கலான கேமராக்களுடன் Nokia 7.3\n06. கோவிட்-19 சார்ந்த ஆபத்தை பச்சை மற்றும் மஞ்சள் வண்ணக் குறியீடுகளில் காட்டுகிறது. என்ன செய்ய வேண்டும் என்பதையும் அறிவுறுத்தும்\nSamsung : சிக்கியது Galaxy Note 20 Plus; என்னென்ன எதிர்பார்க்கலாம்\nவெறும் ரூ.5,499 க்கு இந்தியாவில் களமிறங்கும் புதிய நோக்கியா போன்\nமார்ச் 19 இல் அறிமுகமாகும் இந்த புதிய நோக்கியா போனின் விலை வெறும் ரூ.13,200 தானா\nவிவோ S6 எப்போது அறிமுகம் ஆகும்\nNOKIA Captain America: மார்ச் 19-ல் அறிமுகமாகும் 4 நோக்கியா போன்களில் இதுவும் ஒன்று\nஅதிரட�� விலைக்குறைப்பு: ரெட்மி நோட் 7 ப்ரோவின் விலை இப்போது ரூ.10,000 க்குள் வந்தது\n இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் மீது ரூ.15,000 விலைக்குறைப்பு\nRealme New Phone: வந்துட்டான் வந்துட்டான் பிப்.24 இல் அறிமுகமாகும் அட்டகாசமான ரியல்மி ப்ரோ மாடல் இதுதான்\nNOKIA India: இந்த 4 நோக்கியா போன்களுக்கும் இலவச ரிப்பேர்; அடிபணிந்தது HMD Global நிறுவனம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran-tv/interviews/thirumurugan-gandhi-interview", "date_download": "2020-05-25T03:58:20Z", "digest": "sha1:RXZJ42SMGSGIRKWNXKOYD6A72643BFL2", "length": 4404, "nlines": 129, "source_domain": "www.nakkheeran.in", "title": "முகிலன் கேள்விக்கு பதில் சொல்லுங்க... | Thirumurugan Gandhi Interview | nakkheeran", "raw_content": "\nமுகிலன் கேள்விக்கு பதில் சொல்லுங்க...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nBJP-க்கு இது என்ன புதுசா\nதிட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதல்... Arulmozhi Interview\nBJP-ஐ சேர்ந்த பெண் தலைவராக இருந்தாலும்...\n‘கார்த்திக் டயல் செய்த எண்’ சிம்பு பகுதி மேக்கிங் வீடியோ\n''எல்லா இடங்களிலிருந்தும் சோகமான செய்திகள் வருகிறது'' - நடிகை ஹுமா குரேஷி வருத்தம்\n''என் பிரார்த்தனை உங்களுடன் உள்ளது. வலுவாக இருங்கள்'' - நடிகை இசபெல் லைட் இரங்கல்\n''இனி தண்ணீரையும், காற்றையும் வைத்துத்தான் உலகின் மொத்த அரசியலும் நடக்கப்போகிறது'' - ‘க/பெ ரணசிங்கம்’ டீசர் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0133.aspx", "date_download": "2020-05-25T05:45:26Z", "digest": "sha1:CD372S7PD2W455DT3SP3PYHHUC2PML5O", "length": 28484, "nlines": 88, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0133 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்\nபொழிப்பு (மு வரதராசன்): ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகிவிடும்.\nமணக்குடவர் உரை: ஒருவன் இழிந்த குலத்தானாயினும் ஒழுக்க முடையவனாக உயர் குலத்தனாம்; அதனைத் தப்பி ஒழுகுவா னாயின், உயர்குலத்தினாயினும் இழிகுலத்தானாயே விடும்.\nபரிமேலழகர் உரை: ஒழுக்கம் உடைமை குடிமை - எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடைமை குலனுடைமையாம் , இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் - அவ்வொழுக்கத்தில் தவறுதல் அவ்வருணத்தில் தாழ்ந்த வருணமாய்விடும்.\n(பிறந்த வருணத்துள் இழிந்த குலத்தாராயினும் ஒழுக்கம் உடையராக உ���ர்குலத்தராவார் ஆகலின் 'குடிமையாம்' என்றும், உயர்ந்த வருணத்துப் பிறந்தாராயினும் ஒழுக்கத்தில் தவறத் தாழ்ந்த வருணத்தராவர் ஆகலின் இழிந்த பிறப்பாய் விடும் என்றுங் கூறினார். உள் வழிப்படும் குணத்தினும் இல்வழிப்படும் குற்றம் பெரிது என்றவாறு. பயன் இடையீடு இன்றி எய்துதலின், அவ்விரைவு பற்றி அவ்வேதுவாகிய வினைகளே பயனாக ஓதப்பட்டன.)\nவ சுப மாணிக்கம் உரை: விடா ஒழுக்கமே உயர்ந்த குடிப்பிறப்பு; ஒழுக்கத்தை விடுவது விலங்குப் பிறப்பு.\nஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்.\nபதவுரை: ஒழுக்கம்-(நல்ல) நடத்தை; உடைமை-உடையனாந்தன்மை; குடிமை-நற்குடித் தன்மை, உயர்ந்த குடிப்பிறப்பு; இழுக்கம்-பிழை, தவறுதல்; இழிந்த-தாழ்ந்த; பிறப்பாய்-பிறப்பாகி; விடும்-விடும்.\nமணக்குடவர்: ஒருவன் இழிந்த குலத்தானாயினும் ஒழுக்க முடையவனாக உயர் குலத்தனாம்;\nபரிதி: ஒழுக்கமுடைமையைப் பேணி வைக்கிறாப்போலே ஒழுக்கத்தையும் அப்படிப் பேணிக் கொண்டு வரவும்;\nகாலிங்கர்: ஒருவர்க்கு ஒழுக்கமுடைமையாகிய செல்வமே குலப் பண்பாவது; [குலப்பண்பு - குலத்திற்கேற்ற குணம்].\nபரிமேலழகர்: எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடைமை குலனுடைமையாம்;\nமணக்குடவர் 'இழிந்த குலத்தானாயினும் ஒழுக்க முடையவனாயின் உயர் குலத்தானாவான்' என்றும் பரிதி 'ஒழுக்கமுடைமையைப் பேணி வைக்கிறாப்போலே ஒழுக்கத்தையும் பேணிக் கொள்ள வேண்டும்' என்றும் காலிங்கர் 'ஒழுக்கச்செல்வமுடைமையே குலப் பண்பு' என்றும் பரிமேலழகர் 'வருணாசிரமங்களுக்கு ஏற்ற ஒழுக்கம் உடைமையே குலனுடைமை' என்றும் உரை செய்தனர். வள்ளுவம் கூறும் அறத்துக்கும் வருணாச்சிரம தர்மத்துக்கும் தொடர்பே இல்லை. எனவே பரிமேலழகர் உரை பொருத்தமில்லை.\nஇன்றைய ஆசிரியர்கள் 'ஒழுக்கம் உடைமையே நற்குடிப் பிறப்பாகும்', 'உயர்ந்த குலம் என்பதே உயர்ந்த ஒழுக்கத்தினால்தான்', 'ஒழுக்கமுடைமை குடிச்சிறப்பாகும்', 'நல்ஒழுக்கம் உடைமையே நற்குடிப் பிறப்பாகும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nஒழுக்கமுடைமை நற்குடித் தன்மையாம் என்பது இப்பகுதியின் பொருள்.\nஇழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்:\nமணக்குடவர்: அதனைத் தப்பி ஒழுகுவா னாயின், உயர்குலத்தினாயினும் இழிகுலத்தானாயே விடும்.\nமணக்குடவர் குறிப்புரை: இது குலங்கெடுமென்றது.\nபரிதி: இழுக்கம் பலருக்கும் இகழப்பட்டபடியினாலே அவன் கடையான பிறப்பு என்றவாறு. [கடையான பிறப்பு - இழிபிறப்பு]\nகாலிங்கர்: மற்று அவர் தமது ஆசாரத்தின்கண் இழுக்கமானது எது அதுவே இழிந்த பிறப்பாய் விடும் என்றவாறு.\nகாலிங்கர் குறிப்புரை: அல்லதூஉம் செல்வமும் பிறர்க்கு ஒன்றினை ஈதலும் அற்றாராயினும் அவரைக் குடிப்பிறப்பின்கண் கூட்டிக்கொளல் ஆகும்; குடிப்பிறந்தார் தமது ஆசாரத்தின்கண் வழுவின் தன்குடியில் கூட்டிக்கொளல் அரிது.\nபரிமேலழகர்: அவ்வொழுக்கத்தில் தவறுதல் அவ்வருணத்தில் தாழ்ந்த வருணமாய்விடும்.\nபரிமேலழகர் குறிப்புரை: பிறந்த வருணத்துள் இழிந்த குலத்தாராயினும் ஒழுக்கம் உடையராக உயர்குலத்தராவார் ஆகலின் 'குடிமையாம்' என்றும், உயர்ந்த வருணத்துப் பிறந்தாராயினும் ஒழுக்கத்தில் தவறத் தாழ்ந்த வருணத்தராவர் ஆகலின் இழிந்த பிறப்பாய் விடும் என்றுங் கூறினார். உள் வழிப்படும் குணத்தினும் இல்வழிப்படும் குற்றம் பெரிது என்றவாறு. பயன் இடையீடு இன்றி எய்துதலின், அவ்விரைவு பற்றி அவ்வேதுவாகிய வினைகளே பயனாக ஓதப்பட்டன.\n'ஒழுக்கம் தப்பியவன் உயர்குலத்தினாயினும் இழிகுலத்தானே' என்று மணக்குடவரும் 'ஒழுக்கம் குறைந்தவன் கடையான பிறப்பு' என்று பரிதியும் 'ஒழுக்கம் குன்றினால் குடிப்பிறப்பாளனாகக் கூறவும் முடியாது' என்று காலிங்கரும் 'ஒழுக்கத்தில் தவறியவன் தாழ்ந்த வருணத்தராவர்' என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'ஒழுக்கத்தின் வழுவுதல் இழிபிறப்பாய் (அஃறிணையாய்) விடும்', 'ஒழுக்கத்தில் தாழ்ந்தால் குலத்திலும் தாழ்ந்தவனாகி விடுகிறான்', 'ஒழுக்கத்தில் தவறுதல் ஒருவனைத் தாழ்ந்த குலத்தினன் ஆக்கிவிடும்', 'அவ்வொழுக்கத்தில் தவறுதல் தாழ்ந்த குடியாகும் (நல்ல ஒழுக்கமுடையவர் உயர்ந்த சாதியென்றும் தீய ஒழுக்கமுடையவர் தாழ்ந்த சாதியென்றும் கூறப்படுகின்றது)' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.\nஒழுக்கத்தில் தவறுதல் தாழ்ந்த குடிப்பிறப்பாக்கிவிடும் என்பது இப்பகுதியின் பொருள்.\nஒழுக்கமுடைமை நற்குடித் தன்மையாம்; ஒழுக்கத்தில் தவறுதல் இழிந்தபிறப்பு ஆக்கிவிடும் என்பது பாடலின் பொருள்.\nஒருவனது நல்லொழுக்கம் அவன் நற்குடியைச் சார்ந்தவன் என்பதை அடையாளப்படுத்தும்.\nநல்லஒழுக்கம் மிகுந்தவராய் ஒருவர் வாழ்வது சிறப்பான குடும்பத் தன்மையை உணர்த்தும்; ஒழுக்கம்கெடுதல் அவரைத் தாழ்ந்த குடிப்பிறப்பாக ஆக்கிவிடும்.\nஒழுக்கம் என்னும் சொல் ஒருவரது நடத்தையைக் குறிக்கும். நன்னடத்தையே ஒழுக்கம் என்று சொல்லப்படுவது, நல்லொழுக்கம் மிகுந்தவராய் ஒருவர் வாழ்வது நல்ல குடும்பத்தைச் சேர்ந்தமையை உணர்த்தும். ஒழுக்கமின்மை தாழ்ந்த குடித்தன்மையைச் சொல்லும் என்கிறார் வள்ளுவர். இவ்வாறு நற்குடியனை ஒழுக்கமான குடியிலிருந்து வருபவன் என்றும், இழிந்த குடியனை ஒழுக்கமற்ற குடும்பத்திலிருப்பவன் என்றும் வகைப்படுத்துகிறார் வள்ளுவர்.\n'குடி என்னும் சொல் தலைக்கட்டு, குடும்பம், சரவடி (கோத்திரம், குலம், குடிகள் ( நாட்டினம் ) என்னும் ஐவகை மக்கட் கூட்டத்தையுங்குறிக்கும்' என்று கூறுவார் தேவநேயப்பாவாணர். பழம் ஆசிரியர்களும் பின்வந்தவர்களில் பெரும்பான்மையோரும் குடி என்பதற்குக் குலம் என்று பொருள் கொண்டனர். ஆனால் குடி என்பதற்குச் சமுதாயத்தின் அடிப்படை அலகான குடும்பம் என்னும் பொருளே பொருத்தம். குடும்பத்தன்மையே குடிமை என்பது. குடிமை என்பது விளங்கி நிற்கும் குடும்பப்பண்புகளைக் குறிக்கும்.\nஇழுக்கம் என்ற சொல் பிழை, வழுவுதல், தவறுதல், குற்றம் என்ற பொருள்களில் குறளில் பயன்பட்டு வந்திருக்கிறது. இழுக்கம் என்பது ஒழுக்கத்துக்கு எதிர்ச்சொல்லாக வந்தது; ஒழுக்கத்திலிருந்து வழுவுதலை அதாவது தீயொழுக்கத்தைச் சொல்வது.\nமக்கள் தம்முள் ஒருவரோடொருவர் பிணக்கமுறும் வேளைகளில் குடிமையில் உயர்வுதாழ்வு கற்பித்து தகாதனசெய்வர். இக்குறளில் குடிமை என்ற சொல்லுக்கு விளக்கம் தந்து தெளிவுபடுத்துகிறார் வள்ளுவர். குடிச்சிறப்புக்கு அடிப்படை ஒழுக்கமே எனக்கூறியதோடு நில்லாமல் இழுக்கம் இழிந்த பிறப்பாகவும் ஆகிவிடும் என்று அழுத்தம் திருத்தமாகவும் கூறுகிறார். ஒழுக்கமுடைமையே அதாவது நல்ல நடத்தையே ஒருவரது குடியின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் அளவுகோலாகும் என்பது கருத்து.\nஒழுக்கமாய் இருக்கும்வரை ஒருவருக்கு 'நல்ல குடும்பத்தில் உள்ளவன்' என்ற புகழ் கிடைக்கும். அதுபோல் ஒழுக்கம் கெடும்போது அதனால் உண்டாகும் இழிவும் குடும்பத்தைச் சார்கிறது. தன் குடும்பப் பெருமையை இழக்க யாரும் விரும்பமாட்டார்கள். தன் குடிச்சிறப்பு காக்கப்படவேண்டுமானால் ஒருவ���் ஒழுக்கமாக நடக்க வேண்டும்.\nவ சுப மாணிக்கம் 'மக்கட்பிறப்பிற் கேற்ற ஒழுக்கமுடைமை குடிமையாம்' என்று குடிமைக்குப் பொருள் கூறினார். 'குடிமை -citizenship. குடிமைக்குரிய நல்லொழுக்கம் பரந்த நாட்டுச் சமுதாயத்துடன் இணக்கமாக வாழ்தல்; நல்லொழுக்கமுடைமையே நாட்டின் உறுப்பாகிய குடிமகனுக்குரிய இலக்கணம்; உரிமை' என்பார் குன்றக்குடி அடிகளார்.\nஇக்குறளுக்கான பரிதி உரை 'ஒழுக்கமுடைமையைப் பேணி வைக்கிறாப்போலே ஒழுக்கத்தையும் அப்படிப் பேணிக் கொண்டு வரவும்.' என்கிறது. இது ஒழுக்கமுடைமை வேறு ஒழுக்கம் வேறு என்று எண்ணச் செய்கிறது. இவ்வுரையை விளக்கும்போது தண்டபாணி தேசிகர் 'ஒழுக்கம் உடைமையும் ஒழுக்கமும் ஒரே நோக்குடையன அல்ல. ஒழுக்கம் என்பது பெரிதும் செயல்தளம் சார்ந்தது. தனிமனித வாழ்வுக்கும் சமுதாய வாழ்வுக்கும் உரிய தொடர்பினை அது காட்டுகிறது. ஒழுக்கம் உடைமை மனப்பண்பைக் காட்டுகிறது' என்னும் குறிப்புரை தருகிறார். அதாவது ஒழுக்கமுடைமை மனப்பண்பு, ஒழுக்கம் செயற்பண்பு என்றவாறு.\nஇழிந்த பிறப்பு என்ற தொடர் இழிவான பிறப்பு என்ற பொருள் தருவது.\nஒருவரது ஒழுக்கவாழ்வுதான் அவர் வாழுங்காலத்தில் சிறப்பு/இழிவு சேர்ப்பதற்குக் காரணமாக அமைவது. அவருடைய குடும்பப் பெருமையும் அவரது நற்பண்புகளாலும், நன்னடத்தைகளாலும் அறியப்படும். ஒவ்வொருவரும் அவரவர் வாழ்நாளில் அப்பிறப்பின் பெருமையைக் காப்பாற்றி, தம்முடைய வழித்தோன்றல்களுக்கு விட்டுச் செல்லும் பொறுப்பில் இருக்கிறார்கள். நற்குடிப்பிறந்தார் என்றறியப்பட நன்னடத்தையராக இருத்தல் வேண்டும். அது தவறும்போது, தானும் கீழ்க்குடிக்குத் தன்னைத் தள்ளிக்கொண்டுபோய், தன் வழிமுறைக்கும் அவ்விழுக்கினை விட்டு செல்வராவர்.\nஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு பண்பு இருக்கும். அப்பண்பிலிருந்து அக்குடும்பத்துக்கான ஒழுக்கம் உருவாகும். ஓழுக்கமுடைமையே நல்ல குடிப்பிறப்பின் அடையாளமாகக் கருதப்படும். ஒருவனது தனிப்பட்ட ஒழுக்கத்தின்பால் ஏற்படும் களங்கம் அவன் பிறந்து வாழும் வாழ்க்கைக்கு இழுக்கையும் ஏற்படுத்தும். குடிப்பழி நாணுவோர் ஒழுக்கத்திலிருந்து வழுவமாட்டார். ஒருவன் ஒழுங்கீனமாக நடந்தால் அவனை 'என்ன பிறப்போ இப்படி இருக்கிறானே' என்று திட்டுவர். அதுபோன்றதுதான் 'இழிபிறப்பாய்விடும்' என்று ��ொல்லப்பட்டதும். அது இனம் சார்ந்த பிறப்பு பற்றியது அல்ல.\nஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார் (குடிமை 952 பொருள்: நற்குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் தவறார்) என்று பின்வரும் அதிகாரத்துக் குறள் ஒன்றிலும் ஒழுக்கத்துக்கும் குடிப்பிறப்பும் உள்ள தொடர்பு கூறப்படும். வ சுப மாணிக்கம் 'ஒழுக்கத்தை விடுவது விலங்குப் பிறப்பு அதாவது ஒழுக்கத்தினின்றும் வழுவுதல் மக்கட்பிறப்பில்லாத விலங்கு முதலிய இழிந்த பிறப்பாய்க் கருதி இகழப்படும்; மண்ணோடியைந்த மாந்தரனையர்.... (குறள் 576), விலங்கொடு மக்களனையர்..... (குறள் 410) என்ற குறள்களான் இழிந்த பிறப்புச் சுட்டப்படுதல் காண்க; ஒழுக்கம் இல்லாதாரை அஃறிணைப்படுத்திக் கூறப்பட்டது' என உரைத்தார். ஒழுக்கத்தின் வழுவுதல் இழிபிறப்பாய் அதாவது அஃறிணையாய் விடும் எனப் பாடல் அமைந்தது.\nபிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கருத்துடைய வள்ளுவர் இழிந்த பிறப்பு என்கிறாரே இங்கு அப்படியென்றால் பிறப்பிலே இழிவு/உயர்வு உண்டுதானே அப்படியென்றால் பிறப்பிலே இழிவு/உயர்வு உண்டுதானே என்று சிலர் ஐயவினா எழுப்புகின்றனர்.\nபிறவி என்ற சொல்லுக்கு பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார் (கடவுள்வாழ்த்து 10) என்ற பாடலில் உள்ளதுபோல் பிறப்பு-இறப்புக்கு இடைப்பட்ட காலத்தில் உள்ள உயிர் வாழ்க்கை என்று பொருள் கொள்வது தெளிவு பயக்கும். ஒருவன் ஒழுக்க இழுக்கமான வாழ்க்கை மேற்கொண்டால், அது அவனது பிறப்பையே தாழ்மைப்படுத்தி இழிந்த பிறப்பாய் ஆக்கி விடும்; அதாவது அவனது வாழ்வு இழிந்ததாகிவிடும்.\n'இழிந்தபிறப்பு' என்பது இழிவான வாழ்க்கை எனப்படும்.\nஒழுக்கமுடைமை நற்குடித் தன்மையாம்; ஒழுக்கத்தில் தவறுதல் இழிந்தபிறப்பு ஆக்கிவிடும் என்பது இக்குறட்கருத்து.\nஒழுக்கமுடைமை ஒருவனது பிறப்புக்கு மேன்மை தரும்.\nஒழுக்கம் உடைமை நற்குடித் தன்மையாகும்; ஒழுக்கத்தின் தவறுதல் தாழ்ந்த குடிப்பிறப்பாக்கிவிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tea-india.org/news-board/tea-news/11834-oeko-tex", "date_download": "2020-05-25T05:55:51Z", "digest": "sha1:XJO4JSU4KBX4MIG2FTN5NV5MOCRUABAJ", "length": 3435, "nlines": 77, "source_domain": "tea-india.org", "title": "\"Oeko-Tex சான்றிதழ் மூலம் குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கான வழிமுறைகளை அறிவதற்கான\" விழிப்புணர்வு கருத்தரங்கு - Tiruppur Expoters' Assosiation", "raw_content": "\n\"Oeko-Tex சான்றிதழ் மூலம் குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கான வழிமுறைகளை அறிவதற்கான\" விழிப்புணர்வு கருத்தரங்கு\n\"Oeko-Tex சான்றிதழ் மூலம் குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கான வழிமுறைகளை அறிவதற்கான\" விழிப்புணர்வு கருத்தரங்கு M/s. AAE PVT LTD, இயக்குனர் திரு. விக்னேஷ் அமல்ராஜ் அவர்களால் கடந்த 28-12-2018, வெள்ளி அன்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அரங்கில் நடைபெற்றது.\nM/s. AAE PVT LTD, இயக்குனர் திரு. விக்னேஷ் அமல்ராஜ் அவர்கள் தரக்கட்டுப்பாடு நிர்வாகத்திறன் மற்றும் பல்வேறு தணிக்கை திட்டங்கள் குறித்து விளக்கவுரையாற்றினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-01-16-06-15-13/", "date_download": "2020-05-25T04:03:11Z", "digest": "sha1:7IHDYOOXOSVQJYTDTNB3V37ZCVEY6VGL", "length": 9259, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "அனைத்து சமூகத்தினருமே சம நிலையில் தான் நடத்தப்படவேண்டும் |", "raw_content": "\nபுலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம்பேர் சொந்த மாநிலத்துக்கு சென்று விட்டனர்\nவங்கிகள் தகுதியான வர்களுக்கு கடன்வழங்குவதில் அச்சப்பட வேண்டாம்\nஎந்தொரு காரியத்திலும் என் சுயநலம் இருக்காது\nஅனைத்து சமூகத்தினருமே சம நிலையில் தான் நடத்தப்படவேண்டும்\nசிறுபான்மை இளைஞர்கள் கைது நடவடிக்கையின்போது கவனமாக இருக்குமாறு உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அறிவுறுத்தியுள்ளதற்கு எதிர்ப்புதெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கடிதம் எழுதியுள்ளார் . சிறுபான்மை இன\nஇளைஞர்களை கைதுசெய்யும் போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்று மாநில முதல்வர்களுக்கு உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அறிவுறுத்தல் விடுத்திருந்தார். இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு குஜராத் முதல்வரும் பா. ஜ. க பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி இந்தவிவகாரம் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார் . அந்த கடிதத்தில், சிறுபான்மை இனத்தவர் தொடர்பான ஷிண்டேயின் அறிவுறுத்தல் பலகேள்விகளை எழுப்பியிருக்கிறது. நாட்டின் அனைத்து சமூகத்தினருமே சம நிலையில் தான் நடத்தப்படவேண்டும். எந்த ஒருசமூகத்தை அல்லது இனத்தைச் சேர்ந்தவருமே பாதிக்கப்படக்கூடாது என்பது தான் சரியான நிலைப்பாடாக இருக்கவேண்டும் என்று அதில் மோடி வலியுறுத்தியுள்ளார்.\nமழை நீர் சேகரிப்புத் திட்டத்தை கட்டாயமாக அமல்படுத்த…\nபலாத்கார குற்றங்களை தடுக்க போலீசாருக்கு பயிற்சி\nதெலுங்குதேசம் விலகியிருப்பது அரசியலுக் காகவே\nபொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு வயது சலுகை\n\"தூய்மையே சேவை' பிரசார இயக்கத்தில் பங்கேற்க முன்…\nஆதரவளிக்கக் கோரி எம்.பி.க்களுக்கு கடிதம்\nசுஷில் குமார் ஷிண்டே, நரேந்திர மோடி, மன்மோகன் சிங்\nஎந்தொரு காரியத்திலும் என் சுயநலம் இரு� ...\nகொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தியதன் மூ ...\nஊரடங்கு மீ்ண்டும் தொடரும்; ஆனால் முற்ற� ...\n16 பேர் உயிரிழப்பு மிகுந்த வேதனையை தருக� ...\nஒவ்வொரு குடிமக்களையும் காக்க அனைத்து � ...\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் ...\nபுலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம்பேர� ...\nவங்கிகள் தகுதியான வர்களுக்கு கடன்வழங் ...\nஎந்தொரு காரியத்திலும் என் சுயநலம் இரு� ...\nதேசிய ஜனநாயகக் கூட்டணி 2வது முறையாக ஆட் ...\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nரிசா்வ் வங்கி அறிவிப்பு தொழில் துறையி� ...\nமலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.\nதொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் ...\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/04/blog-post_40.html", "date_download": "2020-05-25T05:29:50Z", "digest": "sha1:3BHYNRAQUX67M6ODBWINIHVIKCOVIZ35", "length": 37812, "nlines": 153, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஞானசாரரினால் உலருணவு, பொருட்கள் வழங்கிவைப்பு - படங்கள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஞானசாரரினால் உலருணவு, பொருட்கள் வழங்கிவைப்பு - படங்கள்\nபொதுபல சேனாவின் செயலாளர் அத்தே கலகொட ஞ���னசார தேரர் அவசர ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவு பொருட்களை வழங்கி வைப்பதை இங்கு காண்கிறீர்கள்\nCMR. (அல்லாஹ்வின் அடிமை) says:\n தலையில் துண்டை போட்டு சாமான்களை கையில் வேண்டுபவர்களையும் நம்பமுடியாது ஏன்னென்றாள் தலையில் துண்டை போட்டவர்கள் எல்லோரும் முஸ்லீம்கள் ஆகிவிடமுடியாது.ஆனால் அல்லாஹ் ஒருவனே உண்மையை அறிந்தவன்.\nCMR. (அல்லாஹ்வின் அடிமை) says:\n தலையில் துண்டை போட்டு சாமான்களை கையில் வேண்டுபவர்களையும் நம்பமுடியாது ஏன்னென்றாள் தலையில் துண்டை போட்டவர்கள் எல்லோரும் முஸ்லீம்கள் ஆகிவிடமுடியாது.ஆனால் அல்லாஹ் ஒருவனே உண்மையை அறிந்தவன்.\nஇது பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்பளிப்பா அல்லது இவருடைய நாடகத்தின் ஒரு கட்டமா\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இர���்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/62870/TNPSC-explain-about-Group-4-Exams-results-forgery-allegation.html", "date_download": "2020-05-25T03:29:06Z", "digest": "sha1:TO3PQ2NYL34FPFBCLC7YO7IPL5LOEO6D", "length": 8317, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘குரூப் - 4’ தேர்வு குற்றச்சாட்டு குறித்து பாரபட்சமின்றி விசாரணை - டி.என்.பி.எஸ்.சி விளக்கம் | TNPSC explain about Group 4 Exams results forgery allegation | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n‘குரூப் - 4’ தேர்வு குற்றச்சாட்டு குறித்து பாரபட்சமின்றி விசாரணை - டி.என்.பி.எஸ்.சி விளக்கம்\n‘குரூப் 4’ தேர்வில் தவறு ஏதேனும் கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.\n‘குரூப் 4’ தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியான, நிலையில் ஓரே மாவட்டத்தை சேர்ந்த மையங்களில் தேர்வெழுதியவர்கள் முதல் 100 இடங்களில் முன்னிலை பெற்றிருப்பதாகவும், முறைகேடு நடந்திருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை ஆகிய இரண்டு மையங்களில் தேர்வெழுதியவர்கள் முன்னிலை வகிப்பதாக அந்த புகாரில் கூறப்பட்டது.\n2017-ல் நடந்த குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடா\nஇதுதொட��்பாக விளக்கமளித்துள்ள டி.என்.பி.எஸ்.சி, தங்களின் நேர்மையான செயல்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது. குற்றச்சாட்டு தொடர்பாக ஆவணங்கள் அனைத்தும் கவனமுடன் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்பட்டு விரைவில் உண்மை நிலை அறிவிக்கப்படும் என்றும், தவறு ஏதேனும் கண்டறியப்பட்டால் காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அதுவரை தேர்வாணையத்தின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை கொண்டு அமைதிகாக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.\n“நித்தியானந்தா என்னை ஆசிரமத்தில் அடைக்கவில்லை” - பிராணாசாமி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம்\n‘திரௌபதி’ படத்திற்கு தடை விதிக்ககோரி போலீசில் மனு\nஇது 3-வது முறை... திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபோக்சோ சட்டத்தில் கைதான சிறைக் கைதி உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபாக். விமான விபத்து : படுகாயங்களுடன் இருவர் மீட்பு\nமாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் ரயில்களை இயக்க தயார் - வாரிய தலைவர்\nஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று இல்லை - 5 மாதங்களுக்குப் பின் சீனா தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“நித்தியானந்தா என்னை ஆசிரமத்தில் அடைக்கவில்லை” - பிராணாசாமி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம்\n‘திரௌபதி’ படத்திற்கு தடை விதிக்ககோரி போலீசில் மனு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/ipl-2019-playoff-schedule-hyderabad-to-host-final-on-may-12/articleshow/68998681.cms", "date_download": "2020-05-25T06:00:17Z", "digest": "sha1:O7234NWO6FIT37RMH2BFJJ56AHB3FRII", "length": 11900, "nlines": 104, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "ipl 2019 playoff schedule: IPL 2019 Final: சென்னையில் குவாலிபயர்... ஹைதராபாத்தில் ஃபைனல் : ஐபிஎல்., பிளே ஆப் அட்டவணை வெளியீடு \nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பா�� செயல்படுகிறது.\nIPL 2019 Final: சென்னையில் குவாலிபயர்... ஹைதராபாத்தில் ஃபைனல் : ஐபிஎல்., பிளே ஆப் அட்டவணை வெளியீடு \nசென்னையில் நடக்கயிருந்த இந்தாண்டு ஐபிஎல்., ஃபைனல் போட்டி ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. ஐபிஎல்., பிளே ஆப் சுற்று அட்டவணையை பிசிசிஐ., அறிவித்துள்ளது.\nபுதுடெல்லி: சென்னையில் நடக்கயிருந்த இந்தாண்டு ஐபிஎல்., ஃபைனல் போட்டி ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. ஐபிஎல்., பிளே ஆப் சுற்று அட்டவணையை பிசிசிஐ., அறிவித்துள்ளது.\nஇந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் தற்போது பாதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நாக் -அவுட் சுற்றுப்போட்டிக்கான அட்டவணையை பிசிசிஐ., வெளியிட்டது.\nஇந்நிலையில் வரும் 12ம் தேதி ஐபிஎல்., தொடரின் ஃபைனல் போட்டி நடப்பு சாம்பியன் அணி என்ற அடிப்படையில் சென்னையில் நடக்கயிருந்தது. ஆனால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்ட ஐ, ஜே, கே., கேலரிகள் கடந்த 2012 முதல் தடைவிதிக்கப்பட்டதால், மூடப்பட்ட நிலையில் உள்ளது.\nஇதனால் ஃபைனல் போட்டிக்கு பல கோடி நஷ்டம் ஏற்படும் என்பதால், ஃபைனல் போட்டிக்கு முன்பாக, தமிழக கிரிக்கெட் சங்கம் தமிழக் அரசின் அனுமதி பெற்று அந்த கேலரிகளை திறக்க பிசிசிஐ., காத்திருந்தது.\nஇந்நிலையில் தற்போதுவரை அரசின் அனுமதி பெற தமிழக கிரிக்கெட் சங்கம் தவறிய காரணத்தால், ஃபைனல் போட்டியை ஹைதராபாத்தில் நடத்த பிசிசிஐ., முடிவு செய்துள்ளது. ஆனால் நாக் அவுட் போட்டிக்கு முதல் இரண்டு இடத்துக்குள் சென்னை அணி வரும் பட்சத்தில் முதல் குவாலிபயர் போட்டி சென்னையில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதே நேரம் மே 8 மற்றும் மே 10ல் நடக்கவுள்ள எலிமினேட்டர் மற்றும் இரண்டாவது குவாலிபயர் போட்டிகள் விசாகப்பட்டினத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாட் அவுட் போட்டி அட்டவணை:\nமே 7 முதல் குவாலிபயர், சென்னை\nமே 8 எலிமினேட்டர், விசாகப்பட்டினம்\nமே 10 இரண்டாவது குவாலிபயர், விசாகப்பட்டினம்\nமே 12 ஃபைனல், ஹைதராபாத்\nஇந்நிலையில் ஆண்கள் ஐபிஎல்., தொடரைப்போலவே பெண்களுக்கான முதல் மூன்று அணிகள் பங்கேற்கும் மினி ஐபிஎல்., தொடர் வரும் மே 6 - 10ம் தேதி வரை ஜெய்ப்பூரி��் நடக்கவுள்ளது. ஆனால் முதல் போட்டி (மே 6ம் தேதி) தேர்தல் நடக்கவுள்ளதால், அரசு ஒப்புதல் நிலுவையில் உள்ளது . ஏற்கனவே உள்ள டிரையல்பிளேசர்ஸ், சூப்பர்நோவாஸ் அணிகளுடன் வெலாசிட்டி என்ற அணி இந்த ஆண்டுக்கான தொடரில்ம் பங்கேற்கவுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n இவங்க தான் முடிவு பண்ண வேண்டு...\nஇந்த டீமில் வெத்து... ஆனா அந்த டீமில் கெத்து : அணி மாறி...\nமும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல் டைம் சிறந்த லெவன் அணி இதா...\nதல தோனியா... கிங் கோலியா... டான் ரோஹித்தா... ஹாக் ஐபிஎல...\nலாக் டவுன் நேரத்தில் இதான் டான் ரோஹித் சர்மாவின் அட்டவண...\nIPL: இருந்தாலும் ஆர்சிபியை இந்த ஓட்டு ஓட்டக்கூடாதுப்பா....\nஇலங்கையை தொடர்ந்து ஐபிஎல்லை நடத்த முன்வந்துள்ள யு.ஏ.இ\nCSK v MI:வெளியானது ஐபிஎல் அட்டவணை முதல் போட்டியிலேயே செ...\nரோஹித்தா, தோனியா... ஐபிஎல் தொடரில் மிகச்சிறந்த கேப்டன் ...\n‘டக்- அவுட்’ ராஜா ‘டர்னர்’.... ஐபிஎல்., தொடரில் ‘ஹாட்ரிக்’ ‘0’\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nதொடரும் கொடூரம்: புலம்பெயர் தொழிலாளர்கள் லாரி மோதி 24 பேர் பலி\nநிர்மலா சீதாராமன் பிரஸ் மீட்: இன்றைய எதிர்பார்ப்பு என்ன\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilquran.in/quran1.php?id=10024", "date_download": "2020-05-25T04:03:00Z", "digest": "sha1:HMA5IWCHG4FPHYA5OYQ7GRFEMHMTHOLE", "length": 70831, "nlines": 269, "source_domain": "tamilquran.in", "title": "Tamil Quran - தமிழ் குர்ஆன் -அந்நூர் - அந்த ஒளி . -அத்தியாயம் : 24 -மொத்த வசனங்கள் : 64 -www.tamilquran.in-மொழிபெயர்ப்பு :பீ.ஜைனுல் ஆபிதீன்", "raw_content": "\nமொத்த வசனங்கள் : 64\nஇந்த அத்தியாயத்தின் 35வது வசனத்தில் இறைவன் தனது நேர்வழிக்கு ஒளியை உதாரணமாகக் கூறுவதால் அந்நூர் (அந்த ஒளி) என்று பெயர் சூட்டப்பட்டது.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...\n24:1. (இது) நாம் அருளி விதியாக்கிய அத்தியாயமாகும். நீங்கள் படிப்பினை பெறுவதற்காக தெளிவா��� வசனங்களை இதில் அருளினோம்.\n24:2. விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்115 அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்.43 அவ்விருவரும் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும்.299\n24:3. விபச்சாரம் செய்தவன், விபச்சாரம் செய்தவளையோ இணை கற்பிப்பவளையோ தவிர மற்றவர்களை மணந்து கொள்ள மாட்டான். விபச்சாரம் செய்தவளை, விபச்சாரம் செய்தவனோ இணை கற்பிப்பவனோ தவிர மற்றவர்கள் மணந்து கொள்ள மாட்டார்கள். இது நம்பிக்கை கொண்டோர் மீது தடை செய்யப்பட்டுள்ளது.\n24:4. ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்112 அவர்களின் சாட்சியத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்112 அவர்களின் சாட்சியத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்\n24:5. இதன் பின்னர் மன்னிப்புக் கேட்டு திருந்திக் கொண்டோரைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.\n24:6. தங்களைத் தவிர வேறு சாட்சிகள் இல்லாத நிலையில் தமது மனைவியர் மீது பழி சுமத்துவோர், தாங்கள் உண்மையாளர்கள் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) சாட்சியமளிக்க வேண்டும்.454\n24:7. தான் பொய்யனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் சாபம்6 ஏற்படட்டும் என்பது ஐந்தாவதாகும்.454\n24:8. \"அவனே பொய்யன்'' என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) அப்பெண் சாட்சியமளிப்பது454 தண்டனையிலிருந்து அவளைக் காக்கும்.\n24:9. \"அவன் உண்மையாளனாக இருந்தால் என்மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்படட்டும்'' என்பது ஐந்தாவதாகும்.454\n24:10. அல்லாஹ்வின் அருளும், அன்பும் உங்களுக்கு இல்லாமலும், அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவனாகவும், ஞானமிக்கவனாகவும் இல்லாமலும் இருந்தால் (உங்களுக்கு அழிவு ஏற்பட்டிருக்கும்)\n24:11. அவதூறு கூறியோர் உங்களில் ஒரு பகுதியினரே. அதை உங்களுக்குத் தீங்காக நினைக்காதீர்கள் மாறாக அது உங்களுக்கு நல்லது. அவர்களில் ஒவ்வொருவருக்கும் அவர் செய்த பாவம் உள்ளது. அவர்களில் இந்த விஷயத்தில் பெரும் பங்கு எடுத்தவனுக்குக் கடும் வேதனை உண்டு.\n24:12. இதைச் செவியுற்றபோது நம்பிக்கை கொண��ட ஆண்களும், பெண்களும் தமக்குள் நல்லதையே எண்ணியிருக்கக் கூடாதா \"இது தெளிவான அவதூறு'' என்று கூறியிருக்கக் கூடாதா\n24:13. இதற்கு நான்கு சாட்சிகளை112 அவர்கள் கொண்டு வந்திருக்கக் கூடாதா சாட்சிகளை அவர்கள் கொண்டு வரவில்லையானால் அல்லாஹ்விடம் அவர்களே பொய்யர்கள்.\n24:14. இவ்வுலகிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் அன்பும், அருளும் உங்களுக்கு இல்லாதிருந்தால் நீங்கள் எதில் ஈடுபட்டீர்களோ அதற்காக உங்களுக்குக் கடும் வேதனை ஏற்பட்டிருக்கும்.\n24:15. உங்கள் நாவுகளால் அதைப் பரப்பியதை எண்ணிப் பாருங்கள் உங்களுக்கு அறிவு இல்லாததை உங்கள் வாய்களால் கூறினீர்கள். அதை இலேசானதாகவும் எண்ணிக் கொண்டீர்கள். அதுவோ அல்லாஹ்விடம் பயங்கரமானதாக இருக்கிறது.\n24:16. இதைக் கேள்விப்பட்டபோது \"இதைப் பற்றிப் பேசுவது எங்களுக்குத் தகாது. (இறைவா) நீயே தூயவன்.10 இது பயங்கரமான அவதூறு'' என்று நீங்கள் கூறியிருக்கக் கூடாதா\n24:17. நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் ஒருபோதும் இது போன்று மீண்டும் செய்யாதிருக்குமாறு அல்லாஹ் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான்.\n24:18. வசனங்களை அல்லாஹ் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.\n24:19. வெட்கக்கேடான செயல் நம்பிக்கை கொண்டோரிடம் பரவ வேண்டும் என விரும்புவோருக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.\n24:20. அல்லாஹ்வின் அருளும், அன்பும் உங்களுக்கு இல்லாமலும், அல்லாஹ் இரக்கமுடையவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும், இல்லாமலும் இருந்தால் (உங்களுக்கு அழிவு ஏற்பட்டிருக்கும்)\n யார் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறாரோ (அவர் வழிகெடுவார்). ஏனெனில் அவன் வெட்கக்கேடானவற்றையும், தீமையையும் தூண்டுகிறான். அல்லாஹ்வின் அருளும், அன்பும் உங்களுக்கு இல்லாதிருந்தால் ஒருபோதும் உங்களில் எவரையும் அவன் பரிசுத்தமாக்கியிருக்க மாட்டான். எனினும் தான் நாடியோரை அல்லாஹ் பரிசுத்தமாக்குகிறான். அல்லாஹ் செவியுறுபவன்;488 அறிந்தவன்.\n24:22. \"உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத்460 செய்தோருக்கும் உதவ மாட்டோம்'' என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். \"அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டு���்'' என்று விரும்ப மாட்டீர்களா அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.364\n24:23. நம்பிக்கை கொண்ட வெகுளிகளான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு.\n24:24. அந்நாளில்1 அவர்களின் நாவுகளும்,510 கைகளும், கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சியமளிக்கும்.\n24:25. அன்று அவர்களது உண்மையான கூலியை அவர்களுக்கு அல்லாஹ் கொடுப்பான். அல்லாஹ் உண்மையானவன்; தெளிவுபடுத்துபவன் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.\n24:26. கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் (உரியோர்). நல்ல பெண்கள், நல்ல ஆண்களுக்கும் நல்ல ஆண்கள், நல்ல பெண்களுக்கும் (தகுதியானோர்). அவர்கள் (நயவஞ்சகர்கள்) கூறுவதை விட்டும் இவர்கள் (நல்லோர்) நீங்கியவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், மரியாதையான உணவும் உண்டு.\n உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம்159 கூறாமலும் நுழையாதீர்கள் இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள்.\n24:28. அங்கே எவரையும் நீங்கள் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரை அங்கே நுழையாதீர்கள் \"திரும்பி விடுங்கள்'' என்று உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள் அதுவே உங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன்.\n24:29. யாரும் குடியிருக்காத வீட்டில் உங்களின் பொருள் இருந்தால் அங்கே நுழைவது உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைப்பதையும் அல்லாஹ் அறிகிறான்.\n) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.\n24:31. தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக அவர்கள் தமது அலங்காரத்தில்458 வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.472 தமது கணவர்கள், தந்தையர், கணவர்களுடைய தந்தையர், புதல்வர்கள், கணவர்களின் புதல்வர்கள், சகோதரர்கள், சகோதரர்���ளின் புதல்வர்கள், சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள்,107 ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை458 அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம்458 அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே அவர்கள் தமது அலங்காரத்தில்458 வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.472 தமது கணவர்கள், தந்தையர், கணவர்களுடைய தந்தையர், புதல்வர்கள், கணவர்களின் புதல்வர்கள், சகோதரர்கள், சகோதரர்களின் புதல்வர்கள், சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள்,107 ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை458 அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம்458 அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள் அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்\n24:32. உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்435 அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.\n24:33. திருமணம் செய்ய வசதியற்றவர்களை அல்லாஹ் தனது அருளால் தன்னிறைவு பெற்றோராக ஆக்கும் வரை அவர்கள் கற்பொழுக்கம் பேணட்டும்.435 உங்கள் அடிமைகளில் விடுதலைப் பத்திரம் எழுதிக் கேட்போரிடம் நல்லதை நீங்கள் அறிந்தால் அவர்களுக்கு விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுங்கள்301 அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள செல்வத்திலிருந்து அவர்களுக்கு வழங்குங்கள்301 அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள செல்வத்திலிருந்து அவர்களுக்கு வழங்குங்கள் கற்பொழுக்கம் நாடும் உங்கள் பெண்களை இவ்வுலக வாழ்க்கையின் சாதனங்களைப் பெறுவதற்காக விபச்சாரத்திற��கு நிர்பந்திக்காதீர்கள் கற்பொழுக்கம் நாடும் உங்கள் பெண்களை இவ்வுலக வாழ்க்கையின் சாதனங்களைப் பெறுவதற்காக விபச்சாரத்திற்கு நிர்பந்திக்காதீர்கள் யாரேனும் அவர்களை நிர்பந்தித்தால் நிர்பந்திக்கப்பட்ட அப்பெண்களை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.\n24:34. உங்களிடம் தெளிவான வசனங்களையும், உங்களுக்கு முன் சென்றோரின் முன்னுதாரணத்தையும், (நம்மை) அஞ்சுவோருக்கு அறிவுரையையும் அருளியுள்ளோம்.\n24:35. அல்லாஹ், வானங்களுக்கும்507 பூமிக்கும் ஒளியாவான். அவனது ஒளிக்கு உவமை ஒரு மாடம். அதில் ஒரு விளக்கு உள்ளது. அவ்விளக்கு ஒரு கண்ணாடிக்குள் உள்ளது. அக்கண்ணாடி ஒளி வீசும் நட்சத்திரம் போன்றுள்ளது. பாக்கியம் பொருந்திய ஸைத்தூன் (ஒலிவ) மரத்திலிருந்து அது எரிக்கப்படுகிறது. அது கீழ்த்திசையைச் சேர்ந்ததுமன்று. மேல் திசையைச் சேர்ந்ததுமன்று. நெருப்பு படாவிட்டாலும் அதன் எண்ணெய்யும் ஒளி வீசுகிறது. (இப்படி) ஒளிக்கு மேல் ஒளியாகவுள்ளது. தான் நாடியோருக்கு அல்லாஹ் தனது ஒளியை நோக்கி வழி காட்டுகிறான். மனிதர்களுக்காக உதாரணங்களை அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.302\n24:36, 37. (இறை) இல்லங்கள் உயர்த்தப்படவும், அதில் தனது பெயர் நினைக்கப்படவும் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.417 அதில் காலையிலும், மாலையிலும் அவனைச் சில ஆண்கள் துதிக்கின்றனர்.418 வணிகமோ, வர்த்தகமோ அவர்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை நிலைநாட்டுவதை விட்டும், ஸகாத் கொடுப்பதை விட்டும் திசை திருப்பாது. பார்வைகளும், உள்ளங்களும் தடுமாறும் நாளை1 அவர்கள் அஞ்சுவார்கள்.26\n24:38. அவர்கள் செய்த நல்லறங்களுக்காக அல்லாஹ் கூலி கொடுப்பான்; அவன் தனது அருளை அவர்களுக்கு அதிகப்படுத்துவான். தான் நாடியோருக்கு அல்லாஹ் கணக்கின்றி வழங்குவான்.\n24:39. (ஏகஇறைவனை) மறுப்போரின் செயல்கள் பாலைவனத்தில் (தெரியும்) கானல் நீர் போன்றது. தாகம் ஏற்பட்டவன் அதைத் தண்ணீர் என நினைப்பான். முடிவில் அங்கே அவன் வரும்போது எதையும் காண மாட்டான். அங்கே அல்லாஹ்வைத்தான் காண்பான்.61 அப்போது அவனது கணக்கை (அல்லாஹ்) நேர் செய்வான். அல்லாஹ் விரைந்து விசாரிப்பவன்.\n24:40. அல்லது ஆழ்கடலில் உள்ள பல இருள்களைப்303 போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றொரு அலை429 அதன் மேலே மேகம்429 அதன் மேலே மேகம் ஒன���றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள் ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள்303 அவன் தனது கையை வெளிப்படுத்தும்போது அதை (கூட) அவனால் பார்க்க முடியாது.303 அல்லாஹ் யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியும் இல்லை.\n24:41. வானங்களிலும்,507 பூமியிலும் உள்ளவையும், அணிவகுத்த நிலையில் பறவைகளும் அல்லாஹ்வைத் துதிப்பதை நீர் அறியவில்லையா260 ஒவ்வொன்றும் தனது வணக்கத்தையும், துதித்தலையும் அறிந்துள்ளன. அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன்.\n24:42. வானங்கள்507 மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்விடமே திரும்பிச் செல்லுதல் உள்ளது.\n24:43. அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர் அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர் வானத்திலிருந்து507 அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான்.419 தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னல் ஒளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது.\n24:44. அல்லாஹ் இரவையும், பகலையும் மாறி மாறி வரச் செய்கிறான். சிந்தனையுடையோருக்கு இதில் படிப்பினை உள்ளது.\n24:45. ஒவ்வொரு உயிரினத்தையும் அல்லாஹ் நீரால் படைத்தான். அவற்றில் வயிற்றால் நடப்பவை உள்ளன. இரு கால்களால் நடப்பவையும் அவற்றில் உள்ளன. நான்கு கால்களால் நடப்பவையும் அவற்றில் உள்ளன. தான் நாடியதை அல்லாஹ் படைப்பான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.\n24:46. தெளிவுபடுத்தும் வசனங்களை நாம் அருளினோம். தான் நாடியோரை அல்லாஹ் நேரான பாதையில் செலுத்துகிறான்.\n24:47. \"அல்லாஹ்வையும், இத்தூதரையும் நம்பினோம்; கட்டுப்பட்டோம்'' என்று அவர்கள் கூறுகின்றனர். பின்னர் அவர்களில் ஒரு பிரிவினர் இதன் பிறகு புறக்கணிக்கின்றனர். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்.\n24:48. அவர்களிடையே தீர்ப்பளிப்பதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும்போது அவர்களில் ஒரு பிரிவினர் புறக்கணிக்கின்றனர்.234\n24:49. உண்மை அவர்களுக்குச் சாதகமாக இருந்தால் அதற்குக் கட்டுப்பட்டு வருகின்றனர்.\n24:50. அவர்களின் உள்ளங்களில் நோய் உள்ளதா அல்லது சந்தேகம் கொள்கிறார்களா அல்லது அல்லாஹ்வும், அவனது தூதரும் அவர்களுக்கு அநீதி இழைப்பார்கள் என்று அஞ்சுகிறார்களா இல்லை\n24:51. அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும்போது \"செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்'' என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.234\n24:52. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர்.\n) அவர்களுக்கு நீர் கட்டளையிட்டால் தாங்கள் (போருக்கு) புறப்படுவதாக அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்கின்றனர். \"சத்தியம் செய்யாதீர்கள் அழகிய முறையில் கட்டுப்படுதலே (அவசியமாகும்.) நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்'' என்று கூறுவீராக\n24:54. \"அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்'' எனக் கூறுவீராக அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர்வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை.81\n24:55. அவர்களுக்கு முன் சென்றோருக்கு அதிகாரம் வழங்கியதைப் போல் அவர்களுக்கும் பூமியில் அதிகாரம் வழங்குவதாகவும், அவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை உறுதிப்படுத்தி வைப்பதாகவும், அவர்களின் அச்சத்திற்குப் பின்னர் அச்சமின்மையை ஏற்படுத்துவதாகவும் உங்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவர்கள் என்னையே வணங்குவார்கள். எனக்கு எதையும் இணைகற்பிக்க மாட்டார்கள். இதன் பிறகு (ஏகஇறைவனை) மறுத்தோரே குற்றம் புரிபவர்கள்.\n24:57. (ஏகஇறைவனை) மறுப்போர் பூமியில் வென்று விடுவார்கள் என்று நீர் நினைக்காதீர் அவர்களின் புகலிடம் நரகம். அது கெட்ட தங்குமிடம்.\n உங்கள் அடிமைகளும், உங்களில் பருவவயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க (நேர)ங்கள். இவையல்லாத மற்ற நேரங்களில் (வருவது) அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அ���ர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.\n24:59. உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் (வயதால்) அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.\n24:60. திருமணத்தை நினைத்துப் பார்க்காத முதிய வயதுப் பெண்கள் அலங்காரம் செய்து கொள்ளாது, தமது மேலாடைகளைக் களைந்திருப்பதில் குற்றமில்லை. அவர்கள் பேணிக் கொள்வது அவர்களுக்குச் சிறந்தது. அல்லாஹ் செவியுறுபவன்;488 அறிந்தவன்.\n24:61. உங்கள் வீடுகளிலோ, தந்தையர் வீடுகளிலோ, அன்னையர் வீடுகளிலோ, சகோதரர்கள் வீடுகளிலோ, சகோதரிகளின் வீடுகளிலோ, தந்தையின் சகோதரர்கள் வீடுகளிலோ, தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, தாயின் சகோதரிகளின் வீடுகளிலோ, அல்லது எதன் சாவிகளை நீங்கள் உடமையாக வைத்துள்ளீர்களோ அங்கேயோ, அல்லது உங்கள் நண்பரிடமோ நீங்கள் சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. நோயாளியின் மீதும் குற்றமில்லை. ஊனமுற்றவர் மீதும் குற்றமில்லை. குருடர் மீதும் குற்றமில்லை. நீங்கள் அனைவரும் சேர்ந்தோ, தனியாகவோ சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. வீடுகளில் நுழையும்போது அல்லாஹ்விடமிருந்து பாக்கியமிக்க தூய்மையான காணிக்கையாக உங்கள் மீதே ஸலாம்159 கூறிக் கொள்ளுங்கள் நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இவ்வாறே உங்களுக்கு வசனங்களை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.376\n24:62. அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்புவோரே நம்பிக்கை கொண்டவர்கள். அவர்கள் பொதுவான ஒரு காரியத்துக்காக இவருடன் (முஹம்மதுடன்) இருக்கும்போது அவரது அனுமதி பெறாமல் (வெளியே) போக மாட்டார்கள். உம்மிடம் அனுமதி கேட்போரே அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்புகின்றனர். அவர்களின் ஒரு காரியத்திற்காக உம்மிடம் அவர்கள் அனுமதி கேட்கும்போது அவர்களில் நீர் விரும்புகிறவருக்கு அனுமதியளிப்பீராக அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவீராக அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவீராக அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.\n24:63. உங்களில் ஒருவர��� மற்றவரை அழைப்பதைப் போல் இத்தூதரை அழைக்காதீர்கள் உங்களில் மறைந்து நழுவி விடுவோரை அல்லாஹ் நன்கறிவான். அவருடைய கட்டளைக்கு மாறுசெய்வோர் தமக்குத் துன்பம் ஏற்படுவதையோ, துன்புறுத்தும் வேதனை ஏற்படுவதையோ அஞ்சிக் கொள்ளவும்.\n வானங்களிலும்,507 பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வுக்கே உரியன. எதில் நீங்கள் இருக்கிறீர்களோ அதை அவன் அறிவான். அவனிடம் அவர்கள் கொண்டு செல்லப்படும் நாளில்1 அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/dec/26/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2621935.html", "date_download": "2020-05-25T05:39:44Z", "digest": "sha1:Y3I66ZJ23MUTRS4PPEXPGEH75X4YSSYK", "length": 6135, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 மே 2020 வெள்ளிக்கிழமை 10:30:30 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nசிதம்பரம் விளங்கியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ரத்தினம் நாடார் (86) ஞாயிற்றுக்கிழமை காலமானார். இவரது கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்ததானக் கழகம் சார்பில் தானமாகப் பெறப்பட்டு, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.\nஇதற்கான ஏற்பாடுகளை ரத்ததானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், நிர்வாகிகள் ஜெயபால்மணி, அருள், நகரமன்ற முன்னாள் உறுப்பினர் சி.கே.ராஜன், நாடார் உறவின்முறைத் தலைவர் பொன்.வேலன்நாடார் ஆகியோர் செய்தனர்.\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 56வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/62921-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-05-25T04:31:08Z", "digest": "sha1:SH3QW2C34N34QSWSYUUIJCDULOW2Y6OX", "length": 22748, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "மின் கட்டணம்: மாதாந்திர கணக்கீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும்- ராமதாஸ் | மின் கட்டணம்: மாதாந்திர கணக்கீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும்- ராமதாஸ் - hindutamil.in", "raw_content": "திங்கள் , மே 25 2020\nமின் கட்டணம்: மாதாந்திர கணக்கீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும்- ராமதாஸ்\n2 மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் வசூலிக்கும் முறைக்குப் பதிலாக மாதாந்திர மின் கட்டணக் கணக்கீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராம்தாஸ் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:\nதமிழ்நாட்டில் 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், மின் கட்டணத்தை நிர்ணயிப்பதிலும், வசூலிப்பதிலும் நடைமுறை எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் தமிழக அரசு கடைபிடித்து வரும் அணுகுமுறையால் நடுத்தர மக்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதுடன், பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாக வேண்டியிருக்கிறது.\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்தித் தருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மின்வெட்டை சீரமைக்காமல் தமிழகத்தை மேலும் இருளில் தள்ளினார். அதேநேரத்தில் தடையின்றி வழங்கப்படாத மின்சாரத்திற்கு இரு முறை கட்டணத்தை உயர்த்தி ரூ.15,224 கோடி கூடுதல் சுமையை பொதுமக்கள் மீது சுமத்தினார். 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அனைத்து நிலை மின்பயன்பாட்டாளர்களுக்கும் மானியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் இரு மாதங்களுக்கு 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு மானியத்தை ஜெயலலிதா தலைமையிலான அரசு முற்றிலும் ரத்து செய்து விட்டதால் நடுத்தர மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர்.\nஉதாரணமாக தற்போது இரு மாதங்களுக்கு 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்தினால் ரூ.1,330 மட்டும் கட்டணமாக செலுத்தினால் போதுமானது. ஆனால், 501 யூனிட் பயன்படுத்தும் போது, மானியம் முழுமையாக ரத்து செய்யப்படுவதால், ரூ.2137 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. ஒரு யூனிட் மின்சாரம் கூடுதலாக பயன்படுத்துவதற்காக ரூ.807 அதிகமாக செலுத்த வேண்டும் என்பது மிகப்பெரிய அநீதி ஆகும். தமிழகத்தில் அனைத்து வீடுகளிலும் மின்சாரப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது. போதாக்குறைக்கு தமிழக அரசின் சார்பில் மிக்சி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன. கடந்த ஆட்சியில் தொலைக்காட்சி பெட்டிகள் இலவசமாக வழங்கப் பட்டன. இதனால், பெரும்பான்மையான வீடுகளில் 2 மாதங்களுக்கு 500 யூனிட்டுகளுக்கும் அதிக மின்சாரம் செலவாவது சாதாரண ஒன்றாகிவிட்டது. அவ்வாறு இருக்கும் போது 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவர்களுக்கு மானியத்தை ரத்து செய்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.\nஅதுமட்டுமின்றி, மின்சார பயன்பாட்டை கணக்கிடுவதில் நடக்கும் குழப்பங்களாலும் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். உதாரணமாக ஒரு மாதத்தின் 10& ஆம் தேதி மின்கட்டணம் கணக்கிடப்பட்டால், அதன்பிறகு வரும் மாதங்களிலும் அதே தேதியில் தான் மின்சாரப் பயன்பாடு கணக்கிடப்பட வேண்டும். ஆனால், பல மாதங்களில் ஒரு வாரம் வரை தாமதமாகத் தான் மின் பயன்பாடு கணக்கிடப்படுகிறது. சரியான தேதியில் மின்கட்டணம் கணக்கிடப்பட்டால் பல வீடுகளில் 450 முதல் 490 யூனிட் வரை மட்டுமே மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆனால், தாமதமாக கணக்கீடு செய்யப்படும் போது தாமதிக்கப்பட்ட நாட்களுக்கான பயன்பாட்டையும் சேர்த்தால் 500 யூனிட்டுகளை தாண்டியிருக்கும். மின்வாரியத்தின் தவறுக்காக நுகர்வோரை அதிகக்கட்டணம் செலுத்தச் சொல்வது பெரும் குற்றமாகும்.\nமேலும், இரு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும்போது, குறிப்பிட்ட அந்த மாதத்தில் நுகர்வோருக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்குடன் தான் மின்கட்டணத்தை மாதம் தோறும் வசூலிக்கும் முறையை நடைமுறைப்படுத்தும்படி பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், நுகர்வோரைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காகவே இரு மாதங்களுக்கு ஒருமுறை மின்சாரம் கணக்கீடு செய்யும் முறையை அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. அரசுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன. 1984 ஆம் ஆண்டில் இம்முறை அறிமுகம் செய்யப்பட்ட போது இருந்த சூழலுக்கும் இப்போதைக்கும் இடையே பல வித்தியாசங்கள் உள்ளன.\nகடந்த காலங்களில் கணக்கீட்டாளர் ஒவ்வொரு வீட்டிலும் மின் பயன்பாட்டை அளந்து, அதற்கான கட்டணத்தை அவராகவே கூட்டி��் பெருக்க வேண்டும். இதற்கு அதிக நேரம் ஆகும். ஆனால், இப்போது கையக்க கருவிகள் வழங்கப்பட்டிருப்பதால் எவ்வளவு மின்கட்டணம் என்பதை அக்கருவியே கணக்கிட்டு பதிவு செய்கிறது. மேலும், கடந்த காலங்களில் அனைத்து நுகர்வோரும் மின்வாரிய அலுவலகத்தில் வரிசையில் நின்று தான் பணம் செலுத்த வேண்டும். ஆனால், இப்போது 50%க்கும் அதிகமானவர்கள் வங்கிகள் மூலமாகவும், ஆன்லைன் முறையிலும் பணம் செலுத்துகின்றனர். இதனால், மாதந்தோறும் மின்கட்டணத்தை வசூலிப்பதில் மின்சார வாரியத்திற்கு எந்த பிரச்சினையும் கிடையாது.\nஎனவே, மாதாந்திர மின்கணக்கீட்டு முறையை அறிமுகம் செய்ய வேண்டும்; அத்துடன் மாதத்திற்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு தொடர்ந்து கட்டண மானியம் வழங்க வேண்டும்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமின் கட்டண முறைமாதாந்திர கணக்கீடுராமதாஸ் வலியுறுத்தல்தமிழகம்\nவெளிமாநில தொழிலாளர் விவகாரத்தை மாநில அரசுகள் சிறப்பாக...\nநெருக்கடிக் காலத்தில் அரசியல் பேசக் கூடாதா\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nகடன் வாங்க ஆளில்லாமல் ரூ.10 லட்சம் கோடி...\nஇளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்:...\nதொழிலைக் காப்பாற்ற என்ன வழி\nஇன்று இயக்கவிருந்த திருச்சி - சென்னை விமான சேவைகள் ரத்து\nகரோனா வைரஸுடன் வாழப் பழக வேண்டும் : தென் ஆப்பிரிக்கா அதிபர் மக்களுக்கு அறிவுரை\nகரோனா ஊரடங்கு அமலில் இருந்தாலும் பேஸ்புக் நிறுவனர் சொத்து 3,000 கோடி டாலர்...\nஇன்று இயக்கவிருந்த திருச்சி - சென்னை விமான சேவைகள் ரத்து\nரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 2 மாதங்களுக்கு பின் தோவாளை மலர் சந்தை மீண்டும்...\nமின் கட்டணம் செலுத்தாவிடில் இணைப்பு துண்டிப்பு : மின்னஞ்சலால் மக்கள் கவலை\nகோவில்பட்டியில் சூறைக்காற்று: 400 வாழைகள் சாய்ந்தன\nதொழிலைக் காப்பாற்ற என்ன வழி\nகரோனா வைரஸுடன் வாழப் பழக வேண்டும் : தென் ஆப்பிரிக்கா அதிபர் மக்களுக்கு அறிவுரை\nகரோனா ஊரடங்கு அமலில் இருந்தாலும் பேஸ்புக் நிறுவனர் சொத்து 3,000 கோடி டாலர்...\nதொழிலாளர்களுக்கான சிறப்பு ரயிலில் பயணித்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது\n - நடுங்கியது பூமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-05-25T04:46:06Z", "digest": "sha1:HR5NC6UAIFGMZ62GZBPT4O6ZWW5XDI4P", "length": 9028, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | குன்னம் தொகுதி", "raw_content": "திங்கள் , மே 25 2020\nSearch - குன்னம் தொகுதி\nகுடும்பத்திற்காக சிலர் அதிமுகவை மிரட்டினால் தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்: அதிமுக எம்எல்ஏ ஆவேசம்\nகுன்னம் தொகுதியில் மாறுபட்ட அணுகுமுறையால் வாக்காளர்களை கவரும் இளைஞர்கள்\nசசிகலா குடும்பத்தால் ஜெ.வுக்கு இழுக்கு: குன்னம் எம்எல்ஏ ராமசந்திரன் புகார்\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nகுன்னம், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏக்களை ஆஜர்படுத்த கோரிய மனுக்கள் தள்ளுபடி\nஎந்த தயவும் இல்லாமல் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்போம்: முதல்வருக்கு குன்னம் எம்எல்ஏ...\nஉயர் நீதிமன்றத்தில் காஞ்சிபுரம் எஸ்பி பதில் மனு: எம்எல்ஏக்கள் யாரும் சட்டவிரோத காவலில்...\nஇதுதான் இந்தத் தொகுதி: சிதம்பரம் (தனி)\nகிருஷ்ணராயபுரம் பெண் எம்எல்ஏ உட்பட 2 எம்எல்ஏ மாயமானதாக ஆட்கொணர்வு மனு: உயர்...\nவெளிமாநில தொழிலாளர் விவகாரத்தை மாநில அரசுகள் சிறப்பாக...\nநெருக்கடிக் காலத்தில் அரசியல் பேசக் கூடாதா\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nகடன் வாங்க ஆளில்லாமல் ரூ.10 லட்சம் கோடி...\nஇளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/102221/", "date_download": "2020-05-25T06:13:51Z", "digest": "sha1:TEFQPNXXAONOHJ6MCH3XUGRHJKHHQDN3", "length": 8689, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "அலெக்ஸ் பற்றி…", "raw_content": "\nமுடிவின்மைக்கு அப்பால் –ஒரு கடிதம் »\nஅலெக்ஸ் எப்போதும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளாதவர். பதிப்பு தொடர்பாக அலெக்ஸுக்கு நிறைய கனவுகள் இருந்தன. 51 என்பது சாகும் வயதல்ல. ஆனால், உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் தான் பதிப்பிக்க எண்ணியிருந்த நூல்களுக்காக அலெக்ஸ் மேற்கொண்ட பயணங்கள் அவரின் மரணத்தைச் சமீபிக்கச் செய்துவிட்டது என்பது அவரை அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.\nவே அலெக்ஸ் பற்றி ஸ்டாலின் ராஜாங்கம் கட்டுரை\nராய் மாக்ஸம் விழா சென்னையில்\nஅசோகமித்திரனுக்கும் ஷோபா சக்திக்கும் விருது\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–20\nகூடு, பிறசண்டு – கடிதங்கள்\nஆகாயம், நிழல்காகம் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/79079/", "date_download": "2020-05-25T06:09:46Z", "digest": "sha1:GILU7AE6JR5AC2XSWRBKACFPOVRYYALH", "length": 15650, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "கிறிஸ்துவின் இருப்பு", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 20 »\nகேள்வி பதில், மதம், வாசகர் கடிதம்\nகடவுளின் மைந்தன் கவிதை வாசித்தேன். நீங்கள் கவிதைகளை குறைவாகவே எழுதியிருக்கிறீர்கள். பெரும்பாலும் உணர்ச்சிகரமான அழகிய கவிதைகள் அவை. இந்தக்கவிதையும் நன்றாகவே இருந்தது.\nநீங்கள் கிறிஸ்தவம் பற்றிப்பேசிக்கொண்டிருப்பது ஒரு அரசியல் சமநிலைக்காகத்தான் என்பதே என்னுடைய நினைப்பாக இருந்தது. இந்துமதம் பற்றிய விமர்சனங்களை எதிர்கொள்ளத்தான் அப்படிச் செய்கிறீர்கள் என்று என் நண்பர்கள் சொன்னார்கள். இந்தக்கவிதையின் உணர்ச்சி உண்மையாக இருந்தது\n1987ல் நான் எழுதவந்த காலத்தில் பூமியின் முத்திரைகள் என்னும் கதை வெளிவந்தது. என் முதல் நாவல் ரப்பர் தொடர்ந்து வந்தது. அன்று முதல் இன்றுவரை என்னுடைய படைப்புகளில் கிறிஸ்தவ ஆன்மீகம் என்பது முதன்மையான உள்ளடக்கம். எந்த விவாதத்திற்காகவும் அது சேர்க்கப்படவில்லை. பின் தொடரும் நிழலின் குரலில் கிறிஸ்து வரும் பகுதி என் எழுத்தின் உச்சகணங்களில் ஒன்று.\nநான் மிக அணுக்கமாக கிறிஸ்துவை அறிந்திருக்கிறேன் என்று சொல்ல எனக்கு தயக்கமில்லை. கிறிஸ்து இன்றி எனக்கு ஆன்மீகம் முழுமை கூடவில்லை. கிருஷ்ணனை நிரப்பும் ஒன்றாகவே கிறிஸ்து எனக்கு இருக்கிறார். விளக்கமுடியாத ஓர் இருப்பு. ஓர் அறிதல். ஒரு முழுமைநிலை, அவ்வளவே சொல்லமுடியும்\nசமநிலைக்காக என்றால் இதை நான் இஸ்லாம் பற்றிச் சொல்லியிருக்கலாம் அல்லவா இஸ்லாமிய வழிபாட்டு முறைமேல் ஒரு இந்து கொள்ளவேண்டிய மதிப்பு எனக்குண்டு. மிக அபூர்வமாக தொலைதூரத்தில் கேட்ட அல்லாஹூ அக்பர் என்னும் அழைப்பு ஆழ்ந்த உள்ளக்கிளர்ச்சியை அளித்திருக்கிறது. தக்கலையிலும், ஏர்வாடியிலும், நாகூரிலும் உள்ள தர்க்காக்களில் ஓர் அக இசைவை அடைந்துள்ளேன். ஆனால் ஒரு மசூதியிலும் தொழுகை செய்யவேண்டுமென எண்ணியதில்லை. அது என்னால் முடியாதென்றே உணர்கிறேன்.\nஅதேசமயம் நான் சென்ற எந்த கிறி���்தவ தேவாலயத்திலும் ஜெபம் செய்யாமல் வந்ததில்லை. ஏனென்றால் தேவாலயங்களில் நான் சொல்வதைக் கேட்க மறுபக்கம் ஒரு தரப்பு இருப்பதை உறுதியாக உணர்கிறேன். என் நண்பர்களான பல போதகர்கள் நான்கோரியதற்கு ஏற்ப எனக்கான ஜெபங்களைச் செய்திருக்கிறார்கள். சங்கடமான நேரங்களில் மிகச்சிறந்த தருணங்களை எனக்கு அளித்திருக்கிறார்கள். பைபிள் வாசிக்காத நாட்களே என் வாழ்க்கையில் குறைவு.\nஇளமை முதலே நான் வேண்டுதல்கள், பூசைகள் செய்வதில்லை. ஆனால் இயல்பாக சில பிரார்த்தனைகள் என்னுள் ஓடும். இப்போது யோசித்தால் அவை பெரும்பாலும் என் நண்பர்களுக்காக. பல ஆண்டுகளாக எனக்கு எந்த வாழ்க்கைப்பிரச்சினைகளும் இருந்ததில்லை.இன்று ஒரு சர்ச்சுக்குப்போனேன், எர்ணாகுளத்தில். இயல்பாக என் உள்ளத்தில் எழுந்தது நோயுற்றிருக்கும் ஷண்முகவேல் குணமடையவேண்டும் என்ற எண்ணம்தான்\nசமீபகாலமாக என் மனைவி குழந்தைகளுக்கான வேண்டுதல் என்னுள் எழுகிறது. இது சுயநலமா என்றால் ஆம் என்றே சொல்வேன். நான் கொண்ட தத்துவ நம்பிக்கை அதை பயனற்றது என்றே சொல்லும். ஆனாலும் அப்படி வேண்டிக்கொள்வது ஒரு நிறைவை, அல்லது விலகிக்கொள்ளும் விடுதலையை அளிக்கிறது.\nஅத்துடன் ஒரு அந்தரங்கமான வேண்டுதல், அது எனக்கு இனியுள்ள இருப்பைப்பற்றி. இந்தக்கொந்தளிப்புகள் சமநிலையழிவுகள், அலைக்கழிப்புகள் அழிந்த ஒரு நிலைக்கான விழைவு அது. குறைந்தபட்சம் என் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் பெருந்துன்பம் அளிப்பவனாக ஆகாமல் பறவை போல இயல்பாக இல்லாமலாவதைப்பற்றியது. அதை கிறிஸ்து கேட்டிருப்பார் என நினைக்கிறேன்.\nஎந்த ஐயமும் தேவையில்லை, என் இந்துமதம், எனது அத்வைதம், கிறிஸ்துவும் இணைந்த ஒன்றே.\nTags: கடவுளின் மைந்தன், கிறிஸ்துவின் இருப்பு\nதினமலர் - 14: யானைநடை\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 45\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 59\nவாக்களிக்கும் பூமி - 2, பாஸ்டன்\nஹரால்ட் ப்ளூம் -ஒரு கட்டுரை\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 77\nகூடு, பிறசண்டு – கடிதங்கள்\nஆகாயம், நிழல்காகம் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/bagath-sing-irfan-habib/", "date_download": "2020-05-25T04:09:17Z", "digest": "sha1:2H4X2UAVR6D3QLKVI76HLS4ZGRTPVSQN", "length": 31717, "nlines": 112, "source_domain": "marxist.tncpim.org", "title": "புரட்சிகர சிந்தனையாளர் பகத்சிங் » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஎழுதியது சிந்தன் ரா -\nபகத்சிங் அவரின் உயிர் தியாகத்திற்காக கொண்டாடப்படுகிறார். பலர் இந்த உணர்ச்சிப் பெருக்கினாலேயே சிந்தனையாளராகவும், அறிவிஜீவியாகவும்\nபகத்சிங்கின் பங்களிப்பை மறக்கின்றனர்; சிலர் வேண்டுமென்றே மறைக்கின்றனர்.\nபகத்சிங்கிற்கு முன்பும், பின்பும் பலர் நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் ��ெய்துள்ளனர். ஆனால் மற்றவர்களை போல் அல்லாமல் பகத்சிங்கிற்கு சுதந்திர இந்தியா பற்றிய ஒரு பார்வை இருந்தது. சமீப ஆண்டுகளாக, பகத்சிங்கை இந்தியாவின் முகமாக காட்டும் ஒரு வழக்கம் வளர்ந்துள்ளது. அதே நேரம் தேசியம் குறித்த அவரின் பார்வை அந்த அளவிற்கு பேசப்படுவதில்லை.\nவெறும் இருபது வயதே நிரம்பிய நிலையில் சர்வதேச நட்புறவை பேசிய பகத்சிங் போன்ற ஒரு இளைஞனை நாம் காண்பது அரிது. விடுதலை போராட்ட வரலாற்று நாயகர்களிலேயே இத்தகைய விசால பார்வை கொண்ட நபர் பகத்சிங்காகத்தான் இருக்கும்.\nபகத்சிங் வெறும் தேசபக்தர் மட்டுமல்ல. சுதந்திர இந்தியா பன்முகம் கொண்ட, பொதுவுடமை சமூகமாக இருக்க வேண்டும் என்கிற பார்வையை கொண்டிருந்தார். தேசத்தின் மேல்தட்டில் உள்ள இரண்டு சதத்தினரால் ஆட்சி செய்யப்படாமல், 98 சதவீதமான எளிய மக்களால் இந்தியா ஆளப்பட வேண்டும் என்று எண்ணினார்.\nஅவருடைய “விடுதலை” என்கிற முழக்கம் வெறும் பிரிட்டிஷாரிடமிருந்தான விடுதலையை மட்டும் குறிக்கவில்லை. அது வறுமையிலிருந்து விடுதலை, தீண்டாமையிலிருந்து விடுதலை, மத மோதல்களிலிருந்து விடுதலை, அனைத்து விதமான பாகுபாடுகளிலிருந்தும், சுரண்டலிலிருந்துமான விடுதலை என்பதை உள்ளடங்கியதாக இருந்தது. பகத்சிங் தூக்கிலிடப்படுவதற்கு சரியாக இருபது நாட்களுக்கு முன்பாக 1931 மார்ச் 3ம் தேதி இளைஞர்களுக்கு அவர் அனுப்பிய செய்தியில்.. “தங்களுடைய சுய லாபத்திற்காக சாதாரண ஏழை உழைப்பாளர்களை சுரண்டும் கூட்டம் இருக்கும் வரை இந்தியாவில் அதற்கெதிரான போராட்டம் தொடரும். சுரண்டுபவர்கள் பிரிட்டிஷாராக இருந்தாலும், பிரிட்டிஷ் – இந்தியர்கள் கூட்டாக இருந்தாலும், அல்லது இந்தியர்களாகவே மட்டும் இருந்தாலும் சுரண்டலுக்கு எதிரான அப்போராட்டம் தொடரும்” என்றார்.\nபுரட்சி – முதலாளித்துவத்திற்கான சாவு மணி\nபகத்சிங் முழங்கிய இன்குலாப் என்பது வெறும் அரசியல் புரட்சியை மட்டும் குறிக்கவில்லை. பழைய சமூக பாகுபாடுகளை உடைத்தெறியும் சமூக விடுதலையையும் உள்ளடக்கியதாக அவரின் முழக்கம் இருந்தது.\n“புரட்சி ஓங்குக” என்கிற அவர்களின் முழக்கம் வெறும் உணர்ச்சிவயப்பட்ட முழக்கமல்ல; உயர்ந்த சிந்தனையை உள்ளடக்கியது என்பதை “இந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிக் அசோசியேஷன்” சார்பில் வெளியிடப்பட்ட “வெடிகு��்டின் தத்துவம்” என்கிற பிரசுரம் எடுத்துக்காட்டும்.\n“புரட்சி முதலாளித்துவத்திற்கும், வர்க்க வேறுபாட்டிற்கும், சாவு மணி அடிக்கும். அது ஒரு புதிய சமூக முறைமையை கொண்ட புதிய அரசை உருவாக்கும்” என்று அப்பிரசுரத்தில் குறிப்பிடுகின்றனர்.\nஅதேநேரம் “புரட்சி என்பது வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகளின் கலாச்சாரம் அல்ல. அநீதிகளை அடிப்படையாக கொண்ட தற்போதைய நிலைமைகளை மாற்றுவதையே நாங்கள் புரட்சி என்கிறோம்” என்று 1929 ஜூன் 6 ஆம் தேதி பகத்சிங் நீதிமன்றத்தில் உறுதியாக தெரிவிக்கிறார்.\nபுரட்சி என்பது அராஜகவாதத்திற்கானதல்ல; அது சமூக நீதிக்கானது. இந்தியாவில் நிலவும் சமூக, அரசியல், பொருளாதார நிலையை ஒழித்து ஒரு புதிய சகாப்தத்தை படைப்பதே புரட்சி என்றும், அதுவே தங்களது இலக்கு என்றும் இந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக்கன் அசோசியேஷன் முன்வைத்தது.\nஇவைகளை எல்லாம் கருத்திலே கொள்ளாமல், அவர்களின் தீவிரமான சமூக திட்டங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு பகத்சிங் மற்றும் அவரின் தோழர்களை வெறும் உணர்வு ரீதியான தேசபக்தர்களாகவும், காலனிய எதிர்ப்பாளர்களாகவும் மட்டும் பலர் சித்தரிப்பது சரியானதுமல்ல; முழுமையானதுமல்ல. சமூகம், அரசியல் குறித்த பகத்சிங்கின் எழுத்துக்களும், சாதி, வகுப்புவாதம் மொழி, அரசியல் பற்றிய அவரது பார்வையும், அவரின் அறிவார்ந்த சிந்தனையை எடுத்துக்காட்டும்.\n“மார்க்சும், லெனினுமே பகத்சிங்கின் அரசியல் குருக்கள். அவருக்கு சோசலிசம் மீது உறுதியான நம்பிக்கை இருந்தது” என்கிறார் பகத்சிங்கின் நெருங்கிய தோழர் ஜெய்தேவ் கப்பூர். சுதந்திர இந்தியா மதச்சார்பற்ற, பொதுவுடைமை சமூகமாக இருக்க வேண்டுமென்றே அவர் கனவு கண்டார்.\n“கீர்த்தி” இதழில் 1928ல் மே மாதம் எழுதிய “மதமும் நமது சுதந்திர போராட்டமும்” என்கிற கட்டுரையை பகத்சிங் எழுதியுள்ளார். அதில் அரசியலில் மதத்தின் பங்கு பற்றி அவர் குறிப்பிட்டிருப்பது இன்றும் நாம் இதன் ஆபத்தை எதிர்கொண்டு வருகிறோம்.\nநம்பிக்கைகளை மத வழிபாட்டுடன் இணைத்த தத்துவமாக மதம் இருந்தால் அது உடனடியாக அகற்றப்பட வேண்டிய ஒன்று என்றும், மனிதனின் அடிப்படை தேவைகளை கொண்ட தத்துவமாக மதம் இருப்பின் அதற்கு ஒரு அர்த்தமுண்டு என்றும் அக்கட்டுரையில் பகத்சிங் குறிப்பிடுகிறார். மேலும், வழிபாட��டு முறைகளே தீண்டப்படுவோர், தீண்டப்படாதோர் என்கிற பிரிவினையை உருவாக்குகிறது.\nஇத்தகைய குறுகிய சிந்தனை கொண்ட மதத்தால் நம்மிடையே ஒற்றுமையை கொண்டுவர இயலாது.\nநமக்கு விடுதலை என்பது பிரிட்டிஷ் காலனியத்திடமிருந்து மட்டுமான விடுதலை அல்ல. சாதி, மத தடைகளை கடந்து அனைவரும் இணைந்து வாழும் மகிழ்ச்சியான வாழ்க்கையே முழுமையான விடுதலைக்கான அர்த்தம் என்கிறார் பகத்சிங்.\n“பத்திரிக்கையின் பணி என்பது மக்களுக்கு கற்பிப்பதாகும். குறுகிய பிரிவினைவாதம், வகுப்புவாத உணர்வு இவைகளிலிருந்து மக்களை தெளிவுபடுத்தி உண்மையான தேசிய உணர்வை மக்களிடம் அது உருவாக்கிட வேண்டும். ஆனால் அவை மக்கள் மத்தியில் அறியாமையையும், ஆதிக்கத்தையும், பிரிவினையையும், வகுப்புவாதத்தையும் பரப்பி நமது பன்முக கலாச்சாரத்தையும், ஒன்றுபட்டு வளர்த்த பாரம்பரியத்தையும் அழிக்கிறது” என்று பகத்சிங் குறிப்பிட்டுள்ளது இன்றும் பொருந்துகிறது.\nசக மனிதனை சமமாக மதிக்காதது மதமா\n1928 ஜூன் மாதம் பகத்சிங் எழுதிய “தீண்டாதோர் குறித்து” மற்றும் “வகுப்புவாத மோதலும் அதற்கான தீர்வுகளும்” என்ற இரண்டு கட்டுரைகள் இன்றும் இந்த பிரச்சனைகள் குறித்து மிக சிறிய அளவே கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது.\n“ஆறு கோடி இந்திய பிரஜைகளை தீண்டப்படாதவர் என்று கூறும் தனித்தன்மை வாய்ந்த நாடாக நமது நாடு உள்ளது. அவர்கள் கோவிலுக்குள் சென்றால் கடவுள் தீட்டாகிவிடுவார் என்று இந்த இருபதாம் நூற்றாண்டிலும் கூறுவதெல்லாம் வெட்கக்கேடானதாகும். ஆன்மீக நாடு என்று பெருமை பேசும் நாம்தான் சக மனிதனை சமமாக பார்க்க தெரியாமல் உள்ளோம். பொருள்முதல்வாதம் பேசும் ஐரோப்பா நூற்றாண்டுகளாக புரட்சிகர செயல்களை பேசுகிறது.\nஅமெரிக்க, பிரெஞ்ச் புரட்சியின் போதே அவர்கள் சமத்துவத்தை முன்வைத்துவிட்டனர். ஆனால் நாமோ இன்றும் தீண்டத்தகாதவர்கள் பூணூல் அணிய உரிமை உண்டா வேதத்தை அவர்கள் வாசிக்க அனுமதிக்கலாமா வேதத்தை அவர்கள் வாசிக்க அனுமதிக்கலாமா\n“மிருகங்களை விட மோசமாக அவர்களை நடத்தினால், அவர்கள் தங்களை மனிதர்களாக மதித்து நடத்தும் மாற்று மதத்தில் கட்டாயம் சேர்வார்கள். ஆனால் இது கிறிஸ்தவமும், இஸ்லாமும் இந்துயிசத்தை தாக்குவதாக குற்றம் சாட்டப்படுகிறது” என்று விமர்சன பார்வையோடே அ��்றைய மத நிறுவனங்களின் செயல்பாடுகளை அவர் பார்த்தார்.\n1926ல் லாகூரில் பகத்சிங் உருவாக்கிய நவ ஜவான் பாரத் சபாவில் இணைபவர்களிடம் “தனது சொந்த சமூகத்திற்கும் மேலாக தேச நலனை முன்னிறுத்துவேன்” என்கிற உறுதிமொழி பெறப்பட்டது. இது 1920 களில் மத ரீதியான அணி சேர்க்கையை தீவிரமாக மேற்கொண்ட ஆர்.எஸ்.எஸ். செயல்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் இந்த இளைஞர் கூட்டம் இப்படி சிந்தித்து செயல்பட்டது குறிப்பிடத் தகுந்ததாகும்.\nஅதிதீவிர தேசியவாதத்தின் வலுவானதாக விளங்கிய லாலா லஜபதிராய் இந்து மகா சபையுடன் கைகோர்த்தபோது அவரையும் இந்த இளைஞர் கூட்டம் கடுமையாக சாடியது. “பஞ்சாப் இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்” என்ற பிரசுரத்தில் லஜபதிராயை துரோகி என்று விமர்சித்து கேதர்நாத் சேகர் எழுதினார். பகத்சிங் ஒரு ரஷ்ய ஏஜெண்ட் என்றும், லெனினைப் போல் தன்னை ஆக்கிக் கொள்ள பார்க்கிறார் என்றும் லஜபதிராய் எதிர்வினையாற்றினார்.\nபகத்சிங்கும் அவரது இயக்கமும் மத நல்லிணக்கத்தையே தங்களின் மையமான அரசியல் பொருளாக கொண்டிருந்தனர். காங்கிரஸ் தங்களின் மதச்சார்பின்மையை வெளிப்படுத்திக் கொள்ள “அல்லா உ அக்பர், சத் ஸ்ரீ அகால் (கடவுளே உண்மை -சீக்கியர்கள் சொல்வது) வந்தேமாதரம் என்று கூறி வந்தனர். இதற்கு மாறாக அந்த இளைஞர்கள் “புரட்சி ஓங்குக, இந்துஸ்தான் ஓங்குக” என்றே முழங்கினர்.\nதேசப்பிரிவினைக்கே ஊக்கமளித்த வகுப்புவாத போக்கை ஊக்குவிக்கும் கொள்கைகளை பகத்சிங் கேள்வி எழுப்பினார். அரசிலிருந்தும், அரசியலிலிருந்தும் மதத்தை ஒதுக்கி வைப்பதே உண்மையான மதச்சார்பின்மை என்பதை வலியுறுத்தும் நவீன தேசிய தலைவர்களின் வரிசையில் பகத்சிங் முன்னணியில் உள்ளார்.\nபகத்சிங் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு சிறையில் இருந்த இரண்டாண்டுகள் அவரை சிறந்த அரசியல் சிந்தனையாளராக மாற்றியது. அவரின் அரசியல் பரிணாமத்தை சிறை குறிப்புகளே எடுத்துக்காட்டும். அது அவரின் வாசிப்பு பழக்கத்தையும், மார்க்ஸ், ஏங்கல்ஸ், பெட்ராண்ட் ரசூல், டி.பெயின், அப்டன் சிங்க்ளர், லெனின், வில்லியம் வேர்ட்ஸ்வேர்த், டென்னிசன், தாகூர், புக்காரின்,\nடிராட்ஸ்கி போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் நூல் வரிசையும் தெளிவுப்படுத்துகிறது. அவரின் சிறந்த புத்தகங்களின் ஒன்றான “நான் நாத்திகன் ஏன்” என��கிற புத்தகமும் சிறையில் எழுதப்பட்டதே.\nமதம் என்பது சுரண்டுபவர்களிடம் உள்ள ஒரு ஆயுதம். தங்களின் சுயநலனுக்காக கடவுளின் பெயரை சொல்லி பயம் ஏற்படுத்தி வெகுஜனத்தை ஆட்டி வைக்கின்றனர் என்று பகத்சிங் மிகத்தெளிவாகவேஉணர்ந்திருந்தார் என்கிறார் அவரின் நெருங்கிய தோழர் மன்மதநாத் குப்தா. பசி கொண்ட வயிற்றிற்கு மதமும், வெற்று மத போதனைகளாலும் எந்த பயனுமில்லை. அவர்களுக்கு உணவே கடவுள் என்பதை இந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிக் அசோசியேஷனில் உள்ள அனைவரும் உணர்ந்தே இருந்தனர்.\n“பட்டினியால் வாடும் வயிற்றை நிரப்ப மீன்பிடிப்பவனுக்கும், குளிர்கால இரவில், சாலையின் ஓரத்தில் இருக்க இடம் தேடுபவனுக்கும் கடவுளும், அறநெறியும் வெறும் வார்த்தைகளே” என்கிற ஓரஸ் கிரீலியின் வரிகளை தனது சிறை குறிப்பில் எழுதி வைத்திருந்தார் பகத்சிங்.\nஅந்த காலக்கட்டத்தில் அறிவியல் பூர்வமான அணுகுமுறையோடு இந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிக் அசோசியேஷன் வளர்ந்திருந்தது. அதிலிருந்த பலர் சோஷலிச, கம்யூனிச கருத்து நிலையோடு மிக நெருங்கி வந்திருந்தனர். தனி நபர் பயங்கரவாதத்தை விட மக்கள் இயக்கமே அவசியம் என்பதையும் உணர்ந்திருந்தனர்.\nசமூக மற்றும் பொருளாதார நீதியை முன்வைத்த பகத்சிகின் மாற்று அரசு குறித்த கனவை நாம் மிகுந்த பெருமிதத்தோடு நினைவு கூற வேண்டும். உலகமய சூழலில் அவர் சொன்ன சோஷலிசத்தின் பால் பலர் ஈர்ப்புடன் இல்லாவிட்டாலும், சமூக பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள் பற்றி அவர் குறிப்பிட்டுள்ள அம்சங்களில் கூடுதல் கவனம் அவசியம் என்பதை இன்றைய நிலையும் வலியுறுத்துகிறது. குறுகிய சாதிய, மதவாத மனோநிலையிலிருந்து வெளியேறி, மேன்மையான ஒன்றை உருவாக்குவது என்கிற பகத்சிங்கின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டிய மிக சிக்கலான காலத்தில் நாம் உள்ளோம். இதை மனதில் கொண்டு செயலாற்ற வேண்டியுள்ளது.\n(2017 அக்டோபர் – டிசம்பர் மாத மார்க்சிஸ்ட் ஆங்கில இதழில் இர்ஃபான் ஹபீப் எழுதிய கட்டுரையின் சுருக்கம்)\nமுந்தைய கட்டுரைமதச்சார்பின்மையை காக்க சமரசமின்றி போராடும் மார்க்சிஸ்ட் கட்சி\nஅடுத்த கட்டுரைசமுதாய மாற்றம் பற்றிய மார்க்சீய சித்தாந்தத்தில் தத்துவம் வகிக்கும் பங்கு\nமே 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nமே 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nமத நம்பிக்கைகள��, சடங்குகளை கம்யூனிஸ்டுகள் எப்படி அணுக வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-05-25T05:27:32Z", "digest": "sha1:YWRELNYZR3BPZ6TQWTPVOZKL4UAH5PKM", "length": 6780, "nlines": 48, "source_domain": "www.epdpnews.com", "title": "நம்பிக்கையை மூலதனமாக்கி, கடந்த கால வேலைத் திட்டங்களை மீளாய்வு செய்து மக்கள் பணிகளை தொடர்வோம் – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் ! - EPDP NEWS", "raw_content": "\nநம்பிக்கையை மூலதனமாக்கி, கடந்த கால வேலைத் திட்டங்களை மீளாய்வு செய்து மக்கள் பணிகளை தொடர்வோம் – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் \nமுடியும் என்ற நம்பிக்கையை மூலதனமாக்கி, கடந்த கால வேலைத் திட்டங்களை மீளாய்வு செய்து மக்கள் மத்தியில் பணிகளை மேற்கொள்வோமாயின் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஒரு ஆசனத்தை பெற்றுக் கொள்வது கடினமானது இல்லை என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்துள்ளார்.\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகம் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமேலும் அவர் தெரிவிக்கையில் –\nகடந்த காலங்களில் இப்பகுதியில் மக்கள் பிரதிநிதியாக இருந்தவர்களால் எமது மக்கள பல துன்பங்களை எதிர்கொண்டதாக அறியக்கிடைக்கின்றது.\nஅவற்றை எல்லாம் துடைத்து தமிழ் மக்கள் நிம்மியாக வாழவேண்டும் என்பதில் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நாம் அயராது உழைத்து வருகின்றோம்.\nவன்னி மக்கள் தற்போது தாம் கடந்த காலங்களில் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளால் ஏமாற்றப்பட்டதை நன்கு உணர்ந்துள்ளனர். அந்தவகையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இம்முறை வன்னி மாவட்டத்திலும் எமது கட்சியின் பிரதிநிதித்துவம் சாதியமாகும் என நம்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.\nதுருக்கிய இராணுவ சதி முயற்சி முடிவுக்கு வந்தது\nஅமைச்சர்கள் எம்.பிக்கள் வெளிநாடு செல்லத்தடை\nவித்தியா கொலை வழ���்கு தொடர்பில் 41 குற்றச்சாட்டுகள் முன்வைப்பு\nபிரபாகரனை முட்டளாக்கிய ஜே.ஆர் ஜயவர்தன\nஇரண்டாம் தவணையிலிருந்து மாணவர்களுக்கு காப்புறுதி - வடக்கு கல்விச் செயலர் அறிவிப்பு\nவேட்பாளர்கள் கொள்கைப் பிரகடனங்களை ப்ரெயில் முறையில் வெளியிட வேண்டும் – பப்ரல்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/world/world_107752.html", "date_download": "2020-05-25T03:31:47Z", "digest": "sha1:O36JLISCHXMHRZWEM56RI2KABLWBSTYW", "length": 18037, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.com", "title": "கொரோனா பரவலின் அபாயம் - உலகளவில், 6 கோடி பேர் கடும் வறுமையில் தள்ளப்படுவர் என உலக வங்கி எச்சரிக்கை", "raw_content": "\nபுதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் - காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும் என அரசு அறிவிப்பு\nமஹாராஷ்டிர மாநிலத்தில், வரும் 31-ம் தேதியுடன் பொது முடக்கம் முடிந்து விடும் எனக் கூற முடியாது - முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 67 சதவீதம் பேர், மஹாராஷ்ட்ரா, தமிழகம், குஜராத், டெல்லியை சேர்ந்தவர்கள் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரசே பொறுப்பு - நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய்தபோதும் தொழிலாளர் நலனை பாதுகாக்கவில்லை என மாயாவதி குற்றச்சாட்டு\nவெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியீடு\nதிருமழிசை காய்கறி சந்தையில் கடைகளை பார்வையிட்ட கொரோனா தடுப்பு அதிகாரிகள் - மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரும் பங்கேற்று சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என்பது பற்றி ஆய்வு\nகொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட உள்நாட்டு விமான சேவை, 2 மாதங்களுக்‍குப்பிறகு நாளை மீண்டும் தொடக்கம் - பயணிகளுக்கான சேவைகளை வழங்க தயாராகி வரும் விமான நிறுவனங்கள்\nஉடுமலை அருகே உரக்‍கடை உரிமையாளரை தாக்‍கி 16 லட்சம் ரூபாய் மற்றும் சொகுசு கார் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் - முகமூடி கொள்ளையர்களின் அராஜகத்தால் பரபரப்பு\nகொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்த சிக்கிம் மாநிலத்தில் முதல் வைரஸ் தொற்று - மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nசென்னையில் கடந்த 3 நாட்களில் மட்டும் முகக்‍கவசம் அணியாமல் வந்தது தொடர்பாக 10 ஆயிரம் வழக்‍குகள் பதிவு - பெருநகர சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தகவல்\nகொரோனா பரவலின் அபாயம் - உலகளவில், 6 கோடி பேர் கடும் வறுமையில் தள்ளப்படுவர் என உலக வங்கி எச்சரிக்கை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகொரோனா பரவலின் விளைவால், உலகளவில் 6 கோடி பேர் கடும் வறுமையில் தள்ளப்படுவார்கள் என உலக வங்கி எச்சரித்துள்ளது.\nஇதுகுறித்து உலக வங்கித் தலைவர் David Malpass தெரிவித்தபோது, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, உலகளவில், 6 கோடிக்கும் அதிகமானோர் கடும் வறுமைக்கு தள்ளப்படுவார்கள் என்றும், இது, வறுமையை ஒழிக்கும் போராட்டத்தில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார். கொரோனா தடுப்பு, சுகாதாரம், பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக, 100 வளரும் நாடுகளுக்கு அடுத்த 15 மாதங்களில் 12 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மொத்த நிதி உதவியில் மூன்றில் ஒரு பங்கு, உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள அஃப்கானிஸ்தான், ஹைதி, நைஜர் உள்ளிட்ட நாடுகளுக்கு தரப்படும் என்றும், வளரும் நாடுகள் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதுதான் உலக வங்கியின் முக்கிய நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதுமட்டுமின்றி, ஏழைகளுக்கு ரொக்க உதவி, போதிய சுகாதார சேவைகள் கிடைப்பதை உறுதிப்படுத்துவது, தனியார் துறையை பாதிப்பில் இருந்து காப்பது, பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்பது உள்ளிட்டவற்றுக்கும் உலக வங்கி முக்கியத்துவம் அளிக்‍கும் என்றும் டேவிட் மால்பாஸ் குறிப்பிட்டுள்ளார்.\nவளைகுடா நாடுகளில் ரமலான் பண்டிகை : நேற்றே பிறை தெரிந்ததால் இன்று கொண்டாட்டம்\nவறுமையில் வாடும் விவசாயிகளுக்கு அரசு உதவிகள் அளிக்கும் : சீன அதிபர் ஸி- ஜின்பிங்\nஇந்தியர்கள் உட்பட வெளிநாட்டவர் திரும்புவதற்கான அவகாசம் நீட்டிப்பு : ஜூலை 31 வரை நீட்டிப்பு செய்து பிரிட்டன் அரசு உத்தரவு\nசர்வதேச அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53.89 லட்சத்தை கடந்தது : 3.43 லட்சம் பேர் பலி\nஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்க ஆர்வம் காட்டும் பொதுமக்‍கள் - 50 ஆயிரம் பேரை தற்காலிகமாக பணியில் அமர்த்த அமேசான் நிறுவனம் முடிவு\nபெரு நாட்டில் ஜுன் மாத இறுதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - உலகிலேயே அதிக நாட்கள் பொதுமுடக்கம் அமல்\nநாடு முழுவதும் அதிகரித்துள்ள சமூக சமையற்கூடங்கள் - ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதால் அவதிப்படும் மக்கள்\nஆலோசனையில் பங்கேற்ற அதிகாரிக்கு கொரோனா - 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொண்ட மலேஷிய பிரதமர்\nரஷ்யாவுக்கு அடுத்த நிலையில் இருந்து வந்த பிரேசில் - பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் உலகில் 2-ம் இடம்\nமருத்துவமனைகளில் குவியும் கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் - அனைவருக்கும் தினமும் உணவளிக்க மெக்சிகோ அரசு உத்தரவு\nபுதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் - காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும் என அரசு அறிவிப்பு\nமஹாராஷ்டிர மாநிலத்தில், வரும் 31-ம் தேதியுடன் பொது முடக்கம் முடிந்து விடும் எனக் கூற முடியாது - முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 67 சதவீதம் பேர், மஹாராஷ்ட்ரா, தமிழகம், குஜராத், டெல்லியை சேர்ந்தவர்கள் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரசே பொறுப்பு - நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய்தபோதும் தொழிலாளர் நலனை பாதுகாக்கவில்லை என மாயாவதி குற்றச்சாட்டு\nசேலத்தில் குக்கர் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து : பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்\nதிருத்தணியில் குடிபோதையில் டிராக்டர் ஓட்டுநர் குத்திக் கொலை\nபுதுச்சேரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாநில எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவு\nசெங்கல்பட்டிலிருந்து வடமாநில தொழிலாளர்கள் 1,208 பேர் பீகாருக்கு பயணம்\nவடமாநிலத் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கம் : ஓசூரில் இருந்து 1600 பேர் ஜார்கண்ட் புறப்பட்டனர்\nஅச்சரப்பாக்கம் பேரூராட்சியில் முகக்கவசம் அணியாத கடை உரிமையாளர்களுக்கு அபராதம்\nபுதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் - காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும ....\nமஹாராஷ்டிர மாநிலத்தில், வரும் 31-ம் தேதியுடன் பொது முடக்கம் முடிந்து வ��டும் எனக் கூற முடியாத ....\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 67 சதவீதம் பேர், மஹாராஷ்ட்ரா, தமிழகம், குஜராத், டெல்லியை சே ....\nபுலம்பெயர் தொழிலாளர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரசே பொறுப்பு - நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய் ....\nசேலத்தில் குக்கர் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து : பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் ....\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்‍க புதிய வகை எலக்‍ட்ரானிக்‍ முகக்‍ கவசம் - குன்னூரைச் சேர்ந்த முன்னாள் ....\nகொரோனா வைரஸின் வீரியத்தை குறைக்கும் காப்பர் பில்டர் கருவி : மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிர ....\nC- Ray கதிர்வீச்சு மூலம் எலக்ட்ரானிக் சனிடைசர் கருவி : மதுரையில் இளம் பொறியாளர் கண்டுபிடிப்பு ....\nவேலூரில் கொரோனாவை அழிக்க மாணவன் கண்டுபிடித்த சூத்திரம் : ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் ஒப்படைத்த ....\nபெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு : நின்ற படி இருசக்கர வாகனத்தை ஓட்டி ச ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=2392", "date_download": "2020-05-25T05:57:56Z", "digest": "sha1:NXT4MQ7O7NHIIQF3KAG6MEOGXVLG6GUI", "length": 2938, "nlines": 34, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கவிதைப்பந்தல் - என் ஜாதி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சிரிக்க சிரிக்க | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி\n- பாமா கச்சிராயன் | டிசம்பர் 2003 |\nமுதலில் நான் பெண் ஜாதி\nகருவின் நான் மனித ஜாதி\nகருத்தில் நான் கலப்பு ஜாதி\nநானிலத்தில் நான் நல்ல ஜாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=19419", "date_download": "2020-05-25T05:37:19Z", "digest": "sha1:IGFYELL3UXDI65Q3BF4HVBYHLNAE5LSI", "length": 14047, "nlines": 188, "source_domain": "yarlosai.com", "title": "��ாழில் பிறந்து சிலமணி நேர சிசுவை குப்பையில் எறிந்த கொடூர தாய்!! நாய்கள் கடித்துக் குதறின!!", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஅமேசான் நிறுவனத்தில் 50 ஆயிரம் பேருக்கு தற்காலிக வேலை\nவாட்ஸ்அப் செயலியில் கியூஆர் கோட் வசதி\nபிளே ஸ்டோரில் அதகளப்படும் டிக்டாக்\n16 ஜிபி ரேமுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nஉலகளவில் அதிகம் விற்பனையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்\nசூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்\nட்விட்டர் ஊழியர்கள் இனி எப்போதும் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்\nஅதை கச்சிதமாக செய்த ஒரே நடிகை ஜோதிகா – ராதிகா புகழாரம்\nநடிகை ரித்திகா சிங்குக்கு செல்லப்பெயர் சூட்டிய ரசிகர்கள்\nஅதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் போடாமல் நடித்த நயன்தாரா\nகையில் மதுவுடன் பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த ஹன்சிகா…. வைரலாகும் புகைப்படம்\nமீண்டும் தேர்தலில் களமிறங்கும் விஷால்\n4 உடையுடன் 2 மாதங்களாக வெளிநாட்டில் தவிக்கும் நடிகை\nஇருப்பதிலேயே மிகப் பெரும் வியாதி இதுதான் – செல்வராகவன்\nயாழில் இரத்த தானம் வழங்கி சாதனை படைத்த பெண்\nபல வியாதியை குணமாக்கும் நெருஞ்சில் செடி\n97 பேரை பலியெடுத்த விமான விபத்துக்கான காரணம் தொடர்பில் வெளியான தகவல்\nஎங்கள் பணியினை செய்ய விடுங்கள் அடுத்த மூன்று வாரங்களுக்கு கொரோனா பரவல் தீவிரமடையலாம்- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nயாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுவீச்சு தாக்குதல்…\nபற்றி எறிந்த வர்த்தக நிலையம்….\nஇந்தியாவில் வழமைக்கு திரும்பியது உள்நாட்டு விமான சேவைகள்\nரஃபேல் விமானங்களை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படாது – பிரான்ஸ் அறிவிப்பு\nகொவிட்-19 வைரஸ் தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5.5 மில்லியனை கடந்தது\nHome / latest-update / யாழில் பிறந்து சிலமணி நேர சிசுவை குப்பையில் எறிந்த கொடூர தாய்\nயாழில் பிறந்து சிலமணி நேர சிசுவை குப்பையில் எறிந்த கொடூர தாய்\nபிறந்து ஒரு நாளான ஆண் சிசுவின் சடலம் கை, தலை பகுதிகளில் காயங்களுடன் நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் கிடந்துள்ளது.\nகரவெட்டி ஞானாசாரியார் சுடலைக்கு அண்மையில் குறித்த சடலம் கிடந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநெல்லியடி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு பொலிஸார் ��ிரைந்திருந்தனர்.\nஇந்த நிலையில், இன்று பருத்தித்துறை நீதிமன்றின் உத்தரவு பெறப்பட்டு சிசுவின் சடலம் மீட்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nPrevious பயிற்சி ஆட்டத்தில் கெத்து காட்டிய ஸ்டீவ் ஸ்மித்: டேவிட் வார்னர் ஏமாற்றம்\nNext டாப்சி படத்தை கைப்பற்றிய பிரபல இயக்குநர்\nயாழில் இரத்த தானம் வழங்கி சாதனை படைத்த பெண்\nபல வியாதியை குணமாக்கும் நெருஞ்சில் செடி\n97 பேரை பலியெடுத்த விமான விபத்துக்கான காரணம் தொடர்பில் வெளியான தகவல்\nஈகைத் திருநாள் என்பது இஸ்லாமியமக்களின் இன்றியமையாத நன்நாள். இந்த பண்டிகை சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் இந்த உலகில் பரப்பும் நோக்கில் உலகம் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி….\nயாழில் இரத்த தானம் வழங்கி சாதனை படைத்த பெண்\nபல வியாதியை குணமாக்கும் நெருஞ்சில் செடி\n97 பேரை பலியெடுத்த விமான விபத்துக்கான காரணம் தொடர்பில் வெளியான தகவல்\nயாழில் இரத்த தானம் வழங்கி சாதனை படைத்த பெண்\nபல வியாதியை குணமாக்கும் நெருஞ்சில் செடி\n97 பேரை பலியெடுத்த விமான விபத்துக்கான காரணம் தொடர்பில் வெளியான தகவல்\nஎங்கள் பணியினை செய்ய விடுங்கள் அடுத்த மூன்று வாரங்களுக்கு கொரோனா பரவல் தீவிரமடையலாம்- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nயாழ்ப்பாணம், ஜேர்மனி, London - United Kingdom\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=29553", "date_download": "2020-05-25T03:40:24Z", "digest": "sha1:5325FYQXF5BWJLN2LAM6TLKERG3BSLLU", "length": 15148, "nlines": 186, "source_domain": "yarlosai.com", "title": "பண்டத்தரிப்பு சில்லாலையில் மாட்டிய பெரும்தொகை கஞ்சா..!! இருவர் அதிரடியாகக் கைது..! | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஅமேசான் நிறுவனத்தில் 50 ஆயிரம் பேர���க்கு தற்காலிக வேலை\nவாட்ஸ்அப் செயலியில் கியூஆர் கோட் வசதி\nபிளே ஸ்டோரில் அதகளப்படும் டிக்டாக்\n16 ஜிபி ரேமுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nஉலகளவில் அதிகம் விற்பனையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்\nசூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்\nட்விட்டர் ஊழியர்கள் இனி எப்போதும் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்\nஅதை கச்சிதமாக செய்த ஒரே நடிகை ஜோதிகா – ராதிகா புகழாரம்\nநடிகை ரித்திகா சிங்குக்கு செல்லப்பெயர் சூட்டிய ரசிகர்கள்\nஅதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் போடாமல் நடித்த நயன்தாரா\nகையில் மதுவுடன் பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த ஹன்சிகா…. வைரலாகும் புகைப்படம்\nமீண்டும் தேர்தலில் களமிறங்கும் விஷால்\n4 உடையுடன் 2 மாதங்களாக வெளிநாட்டில் தவிக்கும் நடிகை\nஇருப்பதிலேயே மிகப் பெரும் வியாதி இதுதான் – செல்வராகவன்\nபொது தேர்தலை நடாத்துவது தொடர்பில் ஆய்வு….\nகாணாமல் போன நபர் சடலமாக மீட்பு…\nநாடு முழுவதும் இன்றும் ஊரடங்கு சட்டம்…\nநேற்றைய தினம் மாத்திரம் 52 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்….\nநாட்டின் பல பிரதேசங்களில் மழை பொழிய கூடும்….\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 54 இலட்சத்துக்கும் அதிகம்…\nஇலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1140ஆக அதிகரித்துள்ளது.\nஅரசாங்கத்தை எவரும் அசைக்க முடியாது -எதிரணியின் ஆட்டம் விரைவில் முடிவுக்கு -மகிந்தவின் அபார நம்பிக்கை\nகொரோனா பாதிப்புக்கு இழப்பீடு கிடையாது: பகிரங்கமாக கூறும் சீனா\nHome / latest-update / பண்டத்தரிப்பு சில்லாலையில் மாட்டிய பெரும்தொகை கஞ்சா..\nபண்டத்தரிப்பு சில்லாலையில் மாட்டிய பெரும்தொகை கஞ்சா..\nவட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட சில்லாலையில் 120 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தில் இருந்து சில்லாலை சுமார் 16.9 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது.\nஇது தொடர்பாக சந்தேநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறிய ரக பாரவூர்தி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் சிறப்புப் போதைப் பொருள் தடுப்புக் காவல்துறை பிரிவு தெரிவித்தது.சிறிய ரகப் பாரவூர்தி ஒன்றில் இருந்ததே கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் சிறப்புப் போதைப் பொருள் தடுப்புக் காவல்துறைப் பிரிவுக்குக் கி���ைத்த இரகசியத் தகவலை அடுத்தே இந்தக் கைது நடவடிக்கை நடந்துள்ளது.எமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிறிய ரக பாரவூர்தியில் கஞ்சா கடத்தப்பட்டபோது கைப்பற்றப்பட்டது. அதில் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டனர்’ என்று காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் வட்டுக்கோட்டைக் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.வட்டுக்கோட்டைக் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி…\nNext ஆழ்துளைக் கிணற்றின் அபாயநிலையை உணர்த்தும் சுர்ஜித்தின் கல்வெட்டு\nபொது தேர்தலை நடாத்துவது தொடர்பில் ஆய்வு….\nகாணாமல் போன நபர் சடலமாக மீட்பு…\nநாடு முழுவதும் இன்றும் ஊரடங்கு சட்டம்…\nநேற்றைய தினம் மாத்திரம் 52 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்….\nநாட்டில் கொரோனா தொற்றுறுதியான 52 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டனர். இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 141 …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி….\nபொது தேர்தலை நடாத்துவது தொடர்பில் ஆய்வு….\nகாணாமல் போன நபர் சடலமாக மீட்பு…\nநாடு முழுவதும் இன்றும் ஊரடங்கு சட்டம்…\nநேற்றைய தினம் மாத்திரம் 52 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்….\nபொது தேர்தலை நடாத்துவது தொடர்பில் ஆய்வு….\nகாணாமல் போன நபர் சடலமாக மீட்பு…\nநாடு முழுவதும் இன்றும் ஊரடங்கு சட்டம்…\nநேற்றைய தினம் மாத்திரம் 52 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்….\nநாட்டின் பல பிரதேசங்களில் மழை பொழிய கூடும்….\nயாழ்ப்பாணம், ஜேர்மனி, London - United Kingdom\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/07/Mahabharatha-Udyogaparva-Section168.html", "date_download": "2020-05-25T03:27:47Z", "digest": "sha1:IDFRMXLZPC22K4JBI45CJP5CPN7VTLA2", "length": 44455, "nlines": 116, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "அஸ்வத்தாமனின் பெருங்குறை! - உத்யோக பர்வம் பகுதி 168", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 168\n(ரதாதிரதசங்கியான பர்வம் – 3)\nபதிவின் சுருக்கம் : துரியோதனனின் தாய்மாமன் சகுனி, துரோணரின் மகன் அஸ்வத்தாமன், க்ஷத்திரியர்கள் அனைவரின் ஆசான் துரோணர், பிருஹத்பலன், கர்ணனின் மகன் விருஷசேனன், ஜலசந்தன், பாஹ்லீகர், சத்யவான், ராட்சசத் தலைவன் அலம்புசன், பிராக்ஜோதிஷ நாட்டு மன்னன் பகதத்தன் ஆகியோர் கௌரவப்படையில் வகிக்கும் படிநிலை குறித்தும், அவரவரின் தன்மைகள் குறித்தும் பீஷ்மர் துரியோதனனிடம் சொல்வது...\n மன்னா {துரியோதனா}, இந்த உனது தாய்மாமன் சகுனி, ஒரு தனி ரதனுக்கு இணையானவனாவான். அவன் {சகுனி}, பாண்டுவின் மகன்களிடம் (தற்போதைய) பகைமைகளுடன் (அதை வெடிக்கச் செய்யும் வகையில்) போரிடுவான். இதில் ஐயமில்லை. போருக்கு விரையும் அவனது {சகுனியின்} துருப்புகள் தடுக்கமுடியாதனவாகும். பல்வேறு விதமான ஆயுதங்களை அபரிமிதமாகக் கொண்டிருக்கும் அவை {அந்தத் துருப்புகள்}, வேகத்தில் காற்றுக்கு இணையானவை ஆகும்.\nவலிமைமிக்க வில்லாளியான துரோணரின் மகன் (அஸ்வத்தாமன்), வில்லாளிகள் அனைவரையும் விஞ்சியிருக்கிறான். போர்முறைகள் அனைத்தையும், கலங்கடிக்கமுடியாத ஆயுதங்களையும் அறிந்து வைத்திருக்கும் இவன் ஒரு மகாரதனாவான். காண்டீவதாரியை {அர்ஜுனனைப்} போன்றே, இந்த வீரனின் வில்லில் இருந்து அடிக்கப்படும் இவனது {அஸ்வத்தாமனின்} கணைகள், ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டு தொடர்ந்து நேர்கோட்டில் சரமாகச் செல்லும். இந்த மகாரதன் {அஸ்வத்தாமன்} விரும்பினால், மூன்று உலகங்களையும் அழித்துவிடுவான். தனது ஆசிரமத்தில் தவத்தில் ஈடுபட்ட இவன் {அஸ்வத்தாமன்}, தனது கடுமையையும், ஆற்றலையும் அதிகரித்திருக்கிறான். பெரும் புத்திக்கூர்மை கொண்ட இவன் {அஸ்வத்தாமன்}, (பரிசாக அளிக்கப்பட்ட அனைத்து) தெய்வீக ஆயுதங்களின் மூலம் துரோணரின் ஆதரவைப் பெற்றிருக்கிறான்.\nஎனினும், இவனை {அஸ்வத்தாமனை} ரதன் என்றோ, மகாரதன் என்றோ நான் கருதாதபடிக்கு, ஓ மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, இவனிடம் ஒரு பெரும் குறை இருக்கிறது. வாழ்க்கையை மிகவும் விரும்புவதால், இந்த மறுபிறப்பாள மனிதன் {வேதியனான அஸ்வத்தாமன்} வாழ்க்கையை {உயிர் வாழ} {ஆயுளை} மிகவும் விரும்புகிறவனாக இருக்கிறான். இரு படை வீரர்களுக்கு மத்தியிலும், இவனுக்கு ஈடாகக் கருதுவதற்கு ஒருவனும் இல்லை. தனித்தேரில் இருந்தாலும், இவன், தேவர்களின் படையையே நிர்மூலமாக்கவல்லவனாவான். பலம்வாய்ந்த உடற்கட்டுக் கொண்ட இவன், தனது வில் நாணை {வலது கரத்தால் இழுத்து} தனது இடது கரத்தின் கையுறையில் அடித்து {அதனால் உண்டாகும் ஒலியால்} மலைகளையே பிளந்துவிட வல்லவனாவான்.\nஎண்ணிலடங்கா பண்புகளைக் கொண்டவனும், பயங்கரப் பிராகாசத்தைக் கொண்டவனும், {எதிரிகளை} அடிப்பவனுமான இவன் {அஸ்வத்தாமன்}, கையில் கதாயுதம் தரித்து, யமனாலும் தாங்க முடியாத படி (போர்க்களத்தில்) உலவுவான். யுகமுடிவின் போது ஏற்படும் நெருப்பைப் போன்ற கோபமும், சிங்கம் போன்ற பிடரியும், பெரும் காந்தியும் கொண்ட இந்த அஸ்வத்தாமன், பாரதர்களுக்கு இடையிலான இந்தப் போரில் உள்ள நீரு பூத்த நெருப்பை அணைப்பான். {யுத்தத்தின் மிச்சத்தை முடிப்பான்}.\nவயதானாலும், பெரும் சக்தியுடன் இருக்கும் இவனி்ன் {அஸ்வத்தாமனின்} தந்தை (துரோணர்), இன்னும் கூடப் பல இளைஞர்களை விட மேன்மையானவராகவே இருக்கிறார். போரில் அவர் பெருஞ்செயல்களைச் சாதிப்பார். இதில் எனக்கு ஐயமில்லை. (போர்க்களத்தில்) அசையாமல் இருக்கும் அவர் {துரோணர்}, யுதிஷ்டிரனின் துருப்புகளை எரிப்பார்.\nநெருப்பு உற்பத்தியாகும் உலர்ந்த புல் மற்றும் விறகின் பங்கைப் பாண்டவப் படை ஆற்றுகையில், இவரது {துரோணருடைய} ஆயுதங்களின் செயலூக்கம் காற்றாக வீசி அதில் (வலிமைமிக்கப் பெரிய) நெருப்பை உண்டாக்கி விடும். மனிதர்களில் காளையான இவர் {துரோணர்}, தேர்வீரர்கள் கூட்டத்தின் தலைவராவார். இந்தப் பரத்வாஜரின் மகன் {துரோணர்} உனது நன்மைக்காகக் கடுஞ்செயல்களைச் சாதிப்பார். அரசபரம்பரையில் வந்த க்ஷத்திரியர்கள் அனைவரின் குருவான இந்த மரியாதைக்குரிய ஆசான் {துரோணர்}, சிருஞ்சயர்களை {பாஞ்சாலர்களை} நிர்மூலமாக்குவார்.\nஎனினும், தனஞ்சயன் {அர்ஜுனன்} அவரது அன்புக்குரியவனாவான். எனவே, தன்ன��ல் கொண்டாடப்படுவதும், தனக்கு உயர்ந்த தகுதியைத் தருவதுமான ஆசிரியச் சேவையை நினைவு கூரும் இந்த வலிமைமிக்க வில்லாளி {துரோணர்}, எந்தத் தொல்லையுமில்லாமல் பெரும் செயல்களைச் சாதிக்கவல்ல பார்த்தனை {அர்ஜுனனைக்} கொல்ல இயலாதவராக இருக்கிறார். ஓ வீரா {துரியோதனா}, பார்த்தனின் {அர்ஜுனனின்} எண்ணிலடங்கா சாதனைகளுக்காகத் துரோணர் எப்போதும் தற்பெருமை கொள்கிறார். உண்மையில் இந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, தனது மகனிடம் {அஸ்வத்தாமனிடம்} தான் கொண்டுள்ளதைவிட அதிகப் பாசத்துடன் அவனை {அர்ஜுனனைக்} காண்கிறார்.\nபெரும் ஆற்றலையுடைய இவர் {துரோணர்}, தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் மனிதர்கள் ஆகியோர் ஒன்று சேர்ந்து வந்தாலும், தனித்தேரில் நின்று, தனது தெய்வீக ஆயுதங்களின் மூலம் போரில் அவர்களைத் தோற்கடிப்பார். மன்னர்களில் புலியான அவர் {துரோணர்}, ஓ ஏகாதிபதி {துரியோதனா}, உனது மகாரதர்களில் ஒருவராவார். பகையணி வீரர்களின் தேர்ப்படையை உடைக்கவல்ல இவர் {துரோணர்}, எனது கருத்தின் படி, உனது தேர்வீரர்களில் முதன்மையானவர்களில் ஒருவராவார். தனது சொந்தப் படையின் தலைமையில் நின்று, எதிரியின் படையணிகளைத் துன்புறுத்தும் இவர் {துரோணர்}, உலர்ந்த புற்குவியலை எரிக்கும் நெருப்பைப் போலப் பாஞ்சாலர்களை எரித்துவிடுவார்.\nஉண்மையான புகழைக் கொண்ட இளவரசன் பிருஹத்பலன் ஒரு தனி ரதனுக்கு இணையானவனாவான். ஓ ஏகாதிபதி {துரியோதனா}, எதிரியின் துருப்புகளுக்கு மத்தியில் அவன் {பிருஹத்பலன்} மரணத்தைப் போலவே உலவுவான். ஓ ஏகாதிபதி {துரியோதனா}, எதிரியின் துருப்புகளுக்கு மத்தியில் அவன் {பிருஹத்பலன்} மரணத்தைப் போலவே உலவுவான். ஓ மன்னர்களின் மன்னா {துரியோதனா}, பல்வேறுவிதமான கவசங்களையும், பல்வேறு விதமான ஆயுதங்களையும் தரித்திருக்கும் இவனது {பிருஹத்பலனின்} துருப்புகள், தங்களை எதிர்க்கும் வீரர்கள் அனைவரையும் கொன்றபடி போர்க்களத்தில் உலவிக்கொண்டிருக்கும்.\nகர்ணனின் மகனான விருஷசேனன் முதன்மையான உனது தேர்வீரர்களில் ஒருவனும், மகாரதனுமாவான். வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையான அவன் {விருஷசேனன்}, உனது எதிரியின் துருப்புகளை எரித்துவிடுவான்.\nபெரும் சக்தியை உடைய ஜலசந்தன், ஓ மன்னா {துரியோதனா}, முதன்மையான உனது ரதர்களில் ஒருவனாவான். மது குலத்தில் பிறந்தவனும், பகை வீரர்களைக் கொல்பவனுமான இவன் {ஜலசந்தன்}, போரில் தனது உயிரைவிடத் தயாராக இருக்கிறான். போரில் திறம்பெற்றவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான இந்த வீரன் {ஜலசந்தன்}, தனக்கு எதிரே உள்ள எதிரியின் படையணிகளைச் சிதறடித்து, தேரில் இருந்தோ, யானையின் முதுகில் இருந்தோ போரிடுவான். இந்த மன்னர்களில் சிறந்தவன் {ஜலசந்தன்}, ஓ மன்னா {துரியோதனா}, முதன்மையான உனது ரதர்களில் ஒருவனாவான். மது குலத்தில் பிறந்தவனும், பகை வீரர்களைக் கொல்பவனுமான இவன் {ஜலசந்தன்}, போரில் தனது உயிரைவிடத் தயாராக இருக்கிறான். போரில் திறம்பெற்றவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான இந்த வீரன் {ஜலசந்தன்}, தனக்கு எதிரே உள்ள எதிரியின் படையணிகளைச் சிதறடித்து, தேரில் இருந்தோ, யானையின் முதுகில் இருந்தோ போரிடுவான். இந்த மன்னர்களில் சிறந்தவன் {ஜலசந்தன்}, ஓ ஏகாதிபதி {துரியோதனா}, எனது கருத்தின் படி ஒரு ரதனாவான். கடும் போரில், இவன் {ஜலசந்தன்}, தனது துருப்புகள் அனைத்துடனும் கூடி உன் நிமித்தமாகத் தனது உயிரையே விடச் சித்தமாக இருக்கிறான். பெரும் ஆற்றலைக் கொண்டும், அனைத்து போர்முறைகளை அறிந்தும் இருக்கும் இவன் {ஜலசந்தன்}, ஓ ஏகாதிபதி {துரியோதனா}, எனது கருத்தின் படி ஒரு ரதனாவான். கடும் போரில், இவன் {ஜலசந்தன்}, தனது துருப்புகள் அனைத்துடனும் கூடி உன் நிமித்தமாகத் தனது உயிரையே விடச் சித்தமாக இருக்கிறான். பெரும் ஆற்றலைக் கொண்டும், அனைத்து போர்முறைகளை அறிந்தும் இருக்கும் இவன் {ஜலசந்தன்}, ஓ மன்னா {துரியோதனா}, போரில் உனது எதிரிகளுடன் அச்சமற்றுப் போரிடுவான்.\nஎப்போதும் போரில் புறமுதுகிடாதவரும், வீரரும், யமனைப் போன்றவருமான பாஹ்லீகர், ஓ மன்னா {துரியோதனா}, எனது கருத்தின்படி, ஓர் அதிரதராவார். மோதலுக்கு விரையும் அவர் எப்போதும் திரும்புவதில்லை. உண்மையில், வாயுத் தேவனைப் போல அவர் {பாஹ்லீகர்} பகைவீரர்களைக் கொல்வார்.\nபகையணியின் தேர்ப்படையை நிர்மூலமாக்குபவனும், போரில் அற்புதச் செயல்களைச் செய்யும் தேர்வீரனும், உனது படைகளின் தளபதியுமான சத்யவான், ஓ மன்னா {துரியோதனா}, ஒரு மகாரதனாவான். போரை நோக்கமாகக் கொண்ட இவன் {சத்யவான்}, எப்போதும் துயரடைவதே இல்லை. தனது தேரின் குறுக்கே வரும் வீரர்களைக் குழப்பி அவர்கள் மீது இவன் விழுவான். பகைவர்களின் மீது எப்போதும் தனது ஆற்றலை வெளிப்படுத்தும் இந்த மனிதர்களில் சிறந்தவன் {சத்யவான்}, ஒரு நல்ல க்ஷத்திரியன் அடையத்தக்க அனைத்தையும் உனக்காகச் சாதிப்பான்.\nகொடுஞ்செயல்கள் புரிபவனான ராட்சசர்கள் தலைவன் அலம்புசன் ஒரு மகாரதனாவான். (பாண்டவர்களுடனான) தனது பகைமைகளை நினைவு கூரும் அவன், எதிரிக்கு மத்தியில் பெரும் அழிவை ஏற்படுத்துவான். ராட்சச வீரர்கள் அனைவரிலும் இவனே ரதர்களில் சிறந்தவனாவான். மாய சக்திகளைக் கொண்டவனும், பகைமையில் உறுதியுடன் இருப்பவனுமான இவன் {அலம்புசன்} போர்க்களத்தில் கடுமையுடன் உலவுவான்.\nபிராக்ஜோதிஷ {நாட்டின்} ஆட்சியாளனும், பெரும் ஆற்றல் கொண்டவனும், துணிவுமிக்கவனுமான பகதத்தன், யானையின் அங்குசம் ஏந்தியவர்களில் முதன்மையானவனும், தேரில் இருந்து போரிடுவதில் திறம்பெற்றவனும் ஆவான். இவனுக்கும் {பகதத்தனுக்கும்}, காண்டீவதாரிக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் நெடுநாட்கள் போர் நடந்தது. ஒருவரை வெல்ல மற்றொருவர் விரும்பினர். பிறகு, ஓ காந்தாரியின் மகனே {துரியோதனா}, இந்திரனைத் தனது நண்பனாகக் கருதிய பகதத்தன், (இந்திரனின் மகனான) அந்த உயர் ஆன்ம பாண்டவனிடம் {அர்ஜுனனிடம்} நட்பு கொண்டான். யானையின் கழுத்தில் இருந்து போரிடுவதில் திறம்பெற்ற இந்த மன்னன் {பகதத்தன்}, தேவர்களுக்கு மத்தியில் ஐராவதத்தில் இருந்து போரிடும் வாசவனைப் {இந்திரனைப்} போலப் போர்க்களத்தில் போரிடுவான்\" என்றார் {பீஷ்மர்}.\nLabels: அஸ்வத்தாமன், உத்யோக பர்வம், பீஷ்மர், ரதாதிரதசங்கியான பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்���ும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந���தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் ���ங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2009", "date_download": "2020-05-25T06:16:59Z", "digest": "sha1:3GJTTCAQJEPOPK2KBNKGNA7CC47H5AZP", "length": 38933, "nlines": 289, "source_domain": "ta.wikipedia.org", "title": "அக்டோபர் 2009 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅக்டோபர் 2009, 2009 ஆம் ஆண்டின் பத்தாவது மாதமாகும். இம்மாதம் ஒரு வியாழக்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு சனிக்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி ஐப்பசி மாதம் அக்டோபர் 17, சனிக்கிழமை தொடங்கி நவம்பர் 16 திங்கட்கிழமை முடிவடையும்.\nஅக்டோபர் 17 - புரட்டாசிச் சனி (கடைசி)\nஅக்டோபர் 17 - தீபாவளி\nஅக்டோபர் 19 - கந்தசஷ்டி ஆரம்பம்\nஅக்டோபர் 24 - கந்தசஷ்டி முடிவு\nஜப்பான், மற்றும் இந்தோனேசியாவில் முறையே 5.6, 6.3 நிலநடுக்கம் பதிவாகியது.\nஉலக வெப்பநிலை மாற்றம் குறித்த ஐநா மாநாட்டில் ஒரே குரலாக ஒலிக்க ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் சம்மதித்துள்ளனர். (சிஎனென்)\nஇணையத்தில் இலத்தீன் எழுத்துகளைக் கொண்டிராத பிற மொழி எழுத்துகளைக் கொண்டும் இணையதள முகவரிகள் அமைக்க ஐகேன் (ICANN) நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. (பிபிசி)\nஒந்துராசில் பதவியிறக்கப்பட்ட மனுவேல் செலாயாவை மீண்டும் ஜனாதிபதியாக்க அந்நாட்டின் தற்காலிக அரசு முடிவு செய்துள்ளது. (டைம்ஸ் ஒஃப் இந்தியா)\nராஜஸ்தான் எண்ணெய்க் கிடங்கில் தீ: 5 பேர் இறப்பு\nஐக்கிய அமெரிக்கா பொருளாதாரத் தேக்கநிலையில் இருந்து மீண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (அல்ஜசீரா)\nகொழும்பு பம்பலப்பிட்டி கடலில் தமிழ் இளைஞன் அடித்துக் கொலை\nகாபூலில் பன்னாட்டு விருந்தினர் விடுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 6 ஐநா ஊழியர்கள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். (நியூயோர்க் டைம்ஸ்)\nஏரிஸ் I-X விண்கப்பலை நாசா வெற்றிகரமாகச் சோதித்தது\nபாகிஸ்தான் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டனர்\nவேளாண்மையில் நானோ தொழில்நுட்பத்தைப் புகுத்தும் முயற்சியில் வெற்றி\nசென்ற ஆண்டு திபெத்தில் இடம்பெற்ற வன்முறைகளின் போது கைது செய்யப்பட்ட 2 திபெத்தியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சீனா அறிவித்தது. (த இந்து)\nஊடகவியலாளர் யசீகரனும் அவரது மனைவியும் விடுதலை\nதுனீசியாவின் அதிபர் சினி அபிடீன் பென் அலி 5வது தடவையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (பிபிசி)\nஆந்திரப் பிரதேசத்தில் இலவச கண் சிகிச்சை முகாமில் சிகிச்சை பெற்ற 10 பேர் தமது பார்வையை இழந்தனர். (பிபிசி)\nமலேசியாவில் தொங்கு பாலம் விழுந்து 3 தமிழ் மாணவிகள் இறப்பு\nகொலோன் நகரில் 8வது தமிழ் இணைய மாநாடு\nஆப்பிரிக்க யானை இனம் 15 ஆண்டுகளுக்குள் அழியும் அபாயம்\nஈராக் குண்டுத் தாக்குதலில் 155 பேர் கொல்லப்பட்டனர்\nஆசியான் நாடுகளின் புதிய மனித உரிமை அமைப்பு\nதெற்கு வரிசிஸ்தானில் கொட்காய் என்ற பிரதேசத்தை தாம் தலிபான்களிடம் இருந்து கைப்பற்றியுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்தது. (பிபிசி)\nஇந்தோனேசியாவின் கிழக்குக் கரையில் 7.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. (ஏபி)\nஎகிப்தில் இரு தொடருந்துகள் மோதியதில் 25 பேர் கொல்லப்பட்டனர்\nகொலம்பிய உதைபந்தாட்ட அணியினர் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர்\nமலாவியில் மனித தோற்றம் இடம் பெற்றுள்ளமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு\nவணங்காமண் நிவாரணப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் இலங்கை அரசிடம் கையளித்தத��\nஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் 6.2 ரிக்டர் நிலநடுக்கம்\nமைக்ரோசாப்ட் நிறுவனம் வின்டோஸ் 7 இயக்குதளத்தை வெளியிட்டது. (சீநெட்)\n6 மில்லியன் மக்களுக்கு அவசர உணவு உதவி கோருகிறது எத்தியோப்பியா\nஇலங்கையில் மோதல் காலத்தில் போர்க்குற்றங்கள்: அமெரிக்கா அறிக்கை\nமார்ஷல் தீவுகளின் அதிபர் லிட்டோக்வா டோமிங் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் தோற்கடிக்கப்பட்டு பதவி இழந்தார். (ஏஎஃப்பி)\nவட இந்தியாவில் இரு தொடருந்துகள் மோதியதில் 22 பேர் கொல்லப்பட்டனர்.\nஇசுரேலுக்காக உளவு பார்த்த அமெரிக்க விஞ்ஞானி கைது\nசோமாலியா விமான நிலையம் மீது போராளிகள் எறிகணைத் தாக்குதல்\nபாகிஸ்தானில் இஸ்லாமாபாத் நகரில் பல்கலைக்கழகம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுக் தாக்குதலில் 4 மாணவர்கள் கொல்லப்பட்டனர். (ஏபி)\nஉச்ச நீதிமன்றத்தில் அம்பானி சகோதரர்கள் விவகாரம்\nஇலங்கைத் தமிழ் அகதிகளை ஏற்றிவந்த கப்பலில் நன்கு அறியப்பட்ட மனித கடத்தல்காரர் ஒருவர் இந்தோனேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா அறிவித்தது. (தி ஆஸ்திரேலியன்)\nஆப்கானிஸ்தானில் ஆகஸ்ட் மாதம் நடந்த வாக்கெடுப்பில், முழுவெற்றி பெறுவதற்கு தேவையான வாக்குகளை பெற அதிபர் ஹமீத் கர்சாய் தவறிவிட்டார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. (ஏபி)\nசூரியக் குடும்பத்துக்கு வெளியே 32 புதிய கோள்கள் கண்டறியப்பட்டன\nவடமேற்கு பாகிஸ்தானின் தெற்கு வரிசிஸ்தானில் இடம்பெற்று வரும் போரில் 60 தாலிபான்க கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. (த கார்டியன்)\nபிரேசிலில் இடம்பெற்ற 2009 பார்முலா 1 அதிவேகக் கார்ப்பந்தயப் போட்டியில் பிரித்தானியாவைச் சேர்ந்த ஜென்சன் பட்டன் முதலிடத்தைப் பெற்றார். (பிபிசி)\nசூடானில் கடத்தப்பட்ட இரு பன்னாட்டு தொண்டு நிறுவனப் பணியாளர்கள் விடுதலை\nசுவாங்கிராயின் எதிர்ப்பை சிம்பாப்வே அதிபர் நிராகரித்தார்\nஈரானில் இடம்பெற்ற தாக்குதலில் காவல் படைத்தளபதிகள் பலர் கொல்லப்பட்டனர்\nபாகிஸ்தானின் 30,000 இராணுவத்தினர் தெற்கு வரிசிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான போரை ஆரம்பித்தனர். (பிபிசி)\nஆந்திரா-தமிழ்நாடு எல்லைக்கிராமத்தில் தீபாவளி அன்று பட்டாசுத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 32 பேர் கொல்லப்பட்டனர். (இந்துஸ்தான் டைம்ஸ்)\nமாலைதீவில் கடலுக்கடியில் அமை���்சரவைக் கூட்டம்\nவர்த்தக மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக தமிழர் ஒருவர் நியூயார்க்கில் கைது\nகினியின் இராணுவ ஆட்சியாளர்களால் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் கொடுமைகளைக் கண்டித்து அதன் மீது ஆயுதத்தடையை விதிப்பதற்கு மேற்கு ஆபிரிக்க பிராந்திய அமைப்பு முடிவு\n2005 இல் தீவிரவாதச் செயல்களைத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்ட 5 முஸ்லிம் இளைஞர்கள் சிட்னி நீதிமன்றம் ஒன்றினால் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர். (சிட்னி மோர்னிங் ஹெரால்ட்)\nதாவர விதை வங்கி தனது 10 வீத இலக்கை எட்டியது\nஅருணாச்சலப் பிரதேசத்திற்கு சீனா உரிமை கோரியதற்கு இந்தியா அதிருப்தி\nபாகிஸ்தானில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களில் 37 பேர் கொல்லப்பட்டனர். (இண்டியன் எக்ஸ்பிரஸ்)\n2010 உலகக்கிண்ண கால்பந்து: அர்ஜென்டீனா, சுவிட்சர்லாந்து அணிகள் தகுதி\nஇந்தோனேசியாவில் இலங்கை அகதிகள் உண்ணாநிலைப் போராட்டம்\nகோடையில் பனி இல்லாத ஆர்க்டிக் உருவாகலாம்\nஉலகளாவிய வலை முகவரியில் தேவையற்ற \"//\" குறியீடுகளை சேர்த்ததற்காக டிம் பேர்னேர்ஸ்-லீ மன்னிப்புக் கேட்டார். (பிபிசி)\nஇந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரத்தை அறிமுகப்படுத்த அனுமதி\nருமேனியாவில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றில் அந்நாட்டு அரசு தோல்வியடைந்தது. (ஏஎப்ஃபி)\nஅவுஸ்திரேலியாவுக்கு செல்லும் போது இந்தோனேசியக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 260 இலங்கைத் தமிழர் தாம் கப்பலை வெடிக்கவைக்கப் போவதாக அச்சுறுத்தியுள்ளனர். (தி ஆஸ்திரேலியன்)\nடா வின்சி வரைந்த ஓவியம் ஒன்று புதிதாக அடையாளம் காணப்பட்டது\nபாகிஸ்தானில் சங்கிலா மாவட்டத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 41 பேர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)\nசீனாவில் சீன்சியாங்கில் ஜூலை மாதத்தில் இடம்பெற்ற கலவரங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. (பிபிசி)\nஇந்தியா பிரித்வி II என்ற இரண்டு நடுத்தர ஏவுகணைகளை ஒரிசாவில் இருந்து வெற்றிகரமாக ஏவியது. (பிபிசி)\nதாவர உணவை மட்டும் உண்ணும் சிலந்தி\nதீவிரவாதிகளுடன் தொடர்பு: பிரெஞ்சு அணு ஆய்வாளர் பாரிசில் கைது\n2009 பொருளியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது\nசீனாவில் ஜூலை கலவரத்தில் ஈடுபட்ட 6 பேருக்கு மரண தண்டனை\nகம்போடியாவில் படகு ஒ��்று கவிழ்ந்ததில் 17 பேர் கொல்லப்பட்டனர். (அல்ஜசீரா)\nஐரிய தேசிய விடுதலை இராணுவம் (INLA) வட அயர்லாந்தில் வன்முறைகளை நிறுத்துவதாக அறிவித்தது. (ஏபிசி)\nஇந்திய நாடாளுமன்றக் குழு வவுனியா சென்று இடம்பெயர்ந்தோர் முகாம்களைப் பார்வையிட்டது. (தமிழ்வின்)\nமூலவுயிர்க்கலங்களைப் பயன்படுத்தி தாடை எலும்பு உருவாக்கம்\nஆத்திரேலியாவினுள் நுழைய முயன்ற இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது\nதிமுகவைச் சேர்ந்த டி. ஆர். பாலு தலைமையிலான இந்திய நாடாளுமன்ற குழு ஒன்று 5-நாள் பயணமாக இலங்கை வந்தது. முதல் நாள் யாழ்ப்பாணம் சென்றது. (தமிழ்வின்)\nலிஸ்பன் ஒப்பந்தத்துக்கு ஆதரவாக போலந்து கையெழுத்திட்டது. (பிபிசி)\nநைஜீரியாவில் எண்ணெய்த் தாங்கி ஒன்று வெடித்ததில் 70 பேர் கொல்லப்பட்டனர். (சின்குவா)\nபாகிஸ்தான் இராணுவத் தலைமையகத்தை முற்றுகையிட்ட தலிபான்கள் 22 இராணுவத்தினரைப் பணயக்கைதிகளாகப் பிடித்தனர். (பிபிசி)\n2009 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு வழங்கப்பட்டது. (நியூயோர்க் டைம்ஸ்)\nபிலிப்பைன்சில் வெள்ளம் காரணமாக 181 பேர் கொல்லப்பட்டனர். (டைம்ஸ் ஆஃப் இண்டியா)\nநாசா தனது ஆளில்லா விண்கலங்கள் இரண்டை நிலவில் மோதவிட்டது\nஎயிட்டியில் ஐநா வானூர்தி வீழ்ந்து நொறுங்கியதில் 11 பேர் உயிரிழந்தனர்.\nபராக் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு\nஜப்பானை \"மெலோர்\" சூறாவளி தாக்கியதில் குறைந்தது 2 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். (அல்ஜசீரா)\nமகாத்மா காந்தி வாழ்ந்த தென்னாப்பிரிக்க வீட்டை பிரெஞ்சு நிறுவனம் வாங்கியது.\n2009 இலக்கியத்துக்கான நோபல் பரிசு செருமானிய எழுத்தாளருக்குக் கிடைத்தது.\nகாபூலில் இந்தியத் தூதரகம் முன் தற்கொலைத் தாக்குதல்\nபசிபிக் தீவான வனுவாட்டுவில் 7.8 அளவு நிலநடுக்கம் பதியப்பட்டது. (USGS)\n2009 வேதியியல் நோபல் பரிசு ராமகிருஷ்ணன் உட்பட மூவருக்கு தரப்பட்டது.\nசனிக்கோளைச் சுற்றியுள்ள பெரும் வளையம் முதல் தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇலங்கை வந்துள்ள பிரித்தானிய அமைச்சர் மைக் ஃபோஸ்டர் வவுனியா நிவாரணக் கிராமங்கள், சரணடைந்தவர்களின் புனர்வாழ்வு முகாம்களுக்கு சென்று பார்த்தார். (தினகரன்)\nதென்னிந்திய மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகம் ஆகியவற்றில் மழை, வெள்ளம் காரணமாக இறந்தோரின் எண்ணிக்கை 269 ஆக உ���ர்ந்தது. (ஏஎஃப்பி)\nருவாண்டாவில் 1993 இல் இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்காகத் தேடப்பட்டு வந்த நிசெயிமானா என்ற முக்கிய நபர் உகாண்டாவில் கைது செய்யப்பட்டார். (பிபிசி)\n2009 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு\nருவாண்டா படுகொலைகளுக்காகத் தேடப்பட்டு வந்த முக்கிய நபர் கைது\nநிறப்புரிகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன என்பதைக் கண்டுபிடித்தமைக்காக ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த மூவருக்கு 2009 மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. (ஏபி)\nபாங்கொக் சென்று கொண்டிருந்த பயணிகள் தொடருந்து கவிழ்ந்ததில் 7 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)\nநைஜீரியாவில் பொது மன்னிப்பின் கீழ் போராளிகள் ஆயுதங்களுடன் சரணடைவு.\n2009 மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.\nகணித மேதை இசுரேல் கெல்ஃபாண்ட் காலமானார்.\nகிரேக்கத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜார்ஜ் பாப்பண்ட்ரியூ தலைமையிலான எதிர்க்கட்சி வெற்றியீட்டியது. (நியூயோர்க் டைம்ஸ்)\nதருமபுரி அருகே ஆம்னி பேருந்தும் லாரியும் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்து, 15 பேர் காயமடைந்தனர். (லங்காசிறீ)\nபாட்டாளி மக்கள் கட்சி அதிமுக அணியிலிருந்து விலகிவிட்டதாக அறிவித்தது. (லங்காசிறீ)\nதாய்வானில் 6.3 நிலநடுக்கம் பதிவானது. (சனல் நியூஸ்)\nஆப்பிரிக்கக் கண்டத்திற்கான இரண்டாவது சிறப்பு ஆயர் பேரவையை பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் கூட்டுத் திருப்பலி நிகழ்த்தி தொடங்கி வைத்தார். (பிபிசி)\nஆப்கானிஸ்தானில் போராளிகளுடனான மோதலில் 8 அமெரிக்கப் படையினர் இறப்பு.\nகிரேக்கப் பொதுத்தேர்தலில் சோசலிசக் கட்சி பெரு வெற்றி\nபிலிப்பைன்சில் சூறாவளி தாக்கியதில் 4 பேர் கொல்லப்பட்டனர். உடமைகளுக்கு பலத்த சேஎதம் ஏற்பட்டது. (ராய்ட்டர்ஸ்)\nசுமாத்திராவில் வார ஆரம்பத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 4,000 பேர் வரையில் நிலத்தில் புதையுண்டிருக்கலாம் என அறிவிக்கப்படுகிறது. (சிஎன்னென்)\nலிஸ்பன் உடன்படிக்கைக்கு அயர்லாந்து வாக்காளர்கள் ஆதரவு.\nஇலங்கையில் காலி, கல்வடுகொட பகுதியில் வீசிய கடும் காற்றுக் காரணமாக பஞ்சுமரம் ஒன்று வீழ்ந்ததன் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டனர். (தமிழ்வின்)\nஇலங்கை��ின் வடமத்தியில் குருநாகலில் வான் ஒன்றில் குண்டு வெடித்ததில் பாடசாலை மாணவி ஒருவரும், வான் சாரதியும் உயிரிழந்து, 8 சிறுவர்கள் உட்பட்ட 13 பேர் காயமடைந்தனர். (தமிழ்வின்)\nபுதுடில்லியில் இலங்கை தூதரகத்தின் மீது 15 பேர் கொண்ட குழு கற்களால் வீசி தாக்குதல் மேற்கொண்டது. (டெய்லிமிரர்)\nதிசைநாயகத்துக்கு பீட்டர் மெக்லர் விருது வழங்கப்பட்டது.\nஎத்தியோப்பியாவில் மிகப் பழமையான மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.\nருமேனியாவின் கூட்டணி அரசு கவிழ்ந்தது. (அல்ஜசீரா)\nசுமாத்திராவில் இரண்டாவது நிலநடுக்கம் (6.8 அளவு) இடம்பெற்றது. முதல் நாள் நிலநடுக்கத்தில் இறந்தோர் எண்ணிக்கை 500 ஐத் தாண்டியது. (பிபிசி)\nசீனாவில் 60 ஆண்டு நிறைவு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. (பிபிசி)\nதமிழ்நாடு அரியலூரில் டைனோசர் முட்டைகள் கண்டுபிடிப்பு\nபிரித்தானியாவில் உச்சநீதிமன்றம் நடைமுறைக்கு வருகிறது\nசுமாத்திரா நிலநடுக்கத்தில் இறந்தோர் எண்ணிக்கை 450 ஐத் தாண்டியது\n2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவ���்பர் | டிசம்பர்\n2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 06:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=16035", "date_download": "2020-05-25T04:50:51Z", "digest": "sha1:TYAPG4GMHGCC4GA4T3VGEZ3NECJ4ECRP", "length": 6299, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Fire breaks out at 8-storey building at GST Bhawan in Mumbai|மும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் 10,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு : 5 மண்டலங்களில் பாதித்தோர் எண்ணிக்கை 1000ஐ தாண்டியது\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4,20,688 வாகனங்கள் இதுவரை பறிமுதல்: ரூ. 7,63,04,184 அபராதம் வசூல்\nஆதிச்சநல்லூர், சிவகளை பகுதியில் முதன்முறையாக தமிழக அரசு சார்பில் அகழாய்வுப் பணிகள் தொடக்கம்\nநகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு தனிப்பாதை: தலைமைச் செயலாளர் உத்தரவு\nமும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து\nமும்பையின் மஸ்கான் பகுதியில் உள்ள ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 8 மாடி கட்டிடத்தின் முதல் 2 தளங்களில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் நடந்தவுடன், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அடைந்து தீயை அணைத்தனர். இருப்பினும், தீயணைப்பு வீரர்கள் கிட்டத்தட்ட 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும், இத்தீவிபத்தில் எவ்வித உயிரிழப்புகள் ஏற்ப்படவில்லை.\nபாகிஸ்தானின் கராச்சியில் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது : 97 பேர் பரிதாபமாக பலி\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nராமேஸ்வரத்தில் சூறைக்காற்றால் சேதமடைந்த படகுகள்\nமூடிய திறக்கறதுக்குள்ள மூடிட்டாங்களே மாப்ள\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/south-asia/blast-in-afghanistan-election-campaign-14-killed/c77058-w2931-cid296957-su6222.htm", "date_download": "2020-05-25T05:50:38Z", "digest": "sha1:I5V5PVCYF65ZVNTVIOS3U7VKB7UV5FIB", "length": 3514, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "ஆப்கானிஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் குண்டுவெடிப்பு; 14 பேர் பலி", "raw_content": "\nஆப்கானிஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் குண்டுவெடிப்பு; 14 பேர் பலி\nஆப்கானிஸ்தானின் ஜலலாபாத் பகுதியில் நிகழ்ந்த தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில், 14 பேர் கொல்லப்பட்டனர்; 47 பேர் காயமடைந்தனர்.\nஆப்கானிஸ்தானின் ஜலலாபாத் பகுதியில் நிகழ்ந்த தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில், 14 பேர் கொல்லப்பட்டனர்; 47 பேர் காயமடைந்தனர்.\nநங்கர்ஹர் பகுதியில் உள்ள காமா என்ற தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் நாசர் மொஹ்மந், தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடத்தினார். மதியம் 1.30 மணியளவில், கூட்டத்திற்கு வந்த தீவிரவாதி, தன் உடலில் இணைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இதில் 14 பேர் கொல்லப்பட்டனர் ; 47 பேர் காயமடைந்து, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் மொஹ்மந்தும் இந்த சம்பவத்தில் காயமடைந்தார்.\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக, நங்கர்ஹர் மாகாண செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nவரும் 20ம் தேதி, ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. 249 இடங்களுக்கு நடைபெறும் தேர்தலில், 2691 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கடந்த வருடத்தில் மட்டும், வெவ்வேறு தாக்குதல்களில் 50 வேட்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=12924", "date_download": "2020-05-25T05:16:06Z", "digest": "sha1:OP7KTCM27YJVGFB2OFVKIVU2DWAITEFL", "length": 9637, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Vetrikku Vendum Thannambikkai - வெற்றிக்கு வேண்டும் தன்னம்பிக்கை » Buy tamil book Vetrikku Vendum Thannambikkai online", "raw_content": "\nவெற்றிக்கு வேண்டும் தன்னம்பிக்கை - Vetrikku Vendum Thannambikkai\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : ம. லெனின் (Ma. Lenin)\nபதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)\nகுறைந்த முதலீட்டில் அதிகலாபம் தரும் கம்ப்யூட்டர் தொழில்கள் பாகம் 1 புதியவராய் வெற்றியாளராய் மாறுங்கள்\nஉங்களுக்கு வெற்றிபெற வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அதற்கு உங்களுக்கு நிறையத் தன்னம்பிக்கை இருக்க வேண்டும் என்பதும் தெரிந்திருக்கும். அதற்காக வெறுமனே காதால் கேட்கும் உபதேசமாகவே கூறிக் கொண்டிருந்தால் உங்களுக்கு சலிப்புதான் ஏற்படும். அதனால் நீங்களே பின்பற்றிப் பார்க்கக்கூடிய பல வழிகளை இங்கே சொல்லி இருக்கிறோம்.\nஇந்த நூல் வெற்றிக்கு வேண்டும் தன்னம்பிக்கை, ம. லெனின் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ம. லெனின்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவளமான வாய்ப்புகளைத் தரும் பயோ டெக்னாலஜி படிப்புகள் - Valamaana Vaaipugalai Tharum Bio Technology Padippugal\nகல்பனா சாவ்லா விந்தைப் பெண்ணின் வியப்பூட்டும் கதை - Kalpana Chawala\nஅகிலம் வென்ற அட்டிலா - Akilam Venra Attila\nமாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை - Maruppata Konathil Billgates\nபுதியவராய் வெற்றியாளராய் மாறுங்கள் - Puthiyavaraai Vetriyaalarai Maarungal\nகம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள் - Computer Arivai Valarkkum Kanini Mulla Kathaigal\n15000 முதலீட்டில் ரிலையன்ஸ் அம்பானி கோடிகளைக் குவித்த கதை - Ambani Kodigalai Kuviththaa Kathai\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\nஅச்சம் தவிர் - Acham Thavir\nபிரச்சினைகளுக்கு முடிவு காண்பது எப்படி\nபெரியாரியல் பாடங்கள் பாகம் 2 - Periyariyal Paadangal Part 2\nஇன்டர்வியூவில் நீங்களும் வெற்றி பெறலாம்\nநெஞ்சில் உறுதி வேண்டும் - Nenjil Uruthi Vendum\nயுத்தம் செய்யும் கலை - Yudhdham Seiyum Kalai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநீங்களே உங்களுக்கு ஒளியாக இருங்கள் - Neengale Ungalukku Oliyaga Irungal\nஅகிலம் வென்ற அட்டிலா - Akilam Venra Attila\nமன இறுக்கத்தை வெல்லுங்கள் - Mana Irukkathai Vellunkal\n15000 முதலீட்டில் ரிலையன்ஸ் அம்பானி கோடிகளைக் குவித்த கதை - Ambani Kodigalai Kuviththaa Kathai\nகுறைந்த முதலீட்டில் அதிகலாபம் தரும் கம்ப்யூட்டர் தொழில்கள் பாகம் 1 - Computer Thozhilgal - Part 1\nஇதயம் கவரும் எண்ணச் சிறகுகள் - Idhayam Kavarum Enna Siragugal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/music/list-of-movies-which-made-use-of-more-than-composer-for-the-films-music", "date_download": "2020-05-25T06:25:27Z", "digest": "sha1:GKBYLGJ6BKNV2SCYMIPM4E4SBD2U322C", "length": 15398, "nlines": 134, "source_domain": "cinema.vikatan.com", "title": "`திருப்பாச்சி' ம���தல் `தாராள பிரபு' வரை... - வெவ்வேறு இசையமைப்பாளர்கள் ஒன்றாக இணைந்த படங்கள்! | List of movies which made use of more than composer for the film's music", "raw_content": "\n`திருப்பாச்சி' முதல் `தாராள பிரபு' வரை... - வெவ்வேறு இசையமைப்பாளர்கள் ஒன்றாக இணைந்த படங்கள்\nகடந்த 20 வருடங்களில் எந்தெந்த படங்களில் இது போன்று பல இசையமைப்பாளர்கள் ஒன்றிணைந்திருக்கிறார்கள் என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்\nஆந்தாலஜி படம், பல இயக்குநர்கள் ஒரே படத்தில் சேர்வது எனப் பல புதிய முயற்சிகள் தமிழ் சினிமாவில் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில், பல இசையமைப்பாளர்கள் ஒரு படத்தில் ஒன்றிணைவது அந்தப் படத்தின் கதைக்கும் பாடல்களுக்கும் கூடுதல் சிறப்பு.\nஇந்த லிஸ்ட்டில் சமீபத்தில் இணைந்துள்ள படம் `தாராளபிரபு’. 8 இசையமைப்பாளர்கள் இந்தப் படத்திற்காக ஒன்றிணைகிறார்கள் என அப்டேட் தந்திருக்கிறது படக்குழு. அந்த வகையில் கடந்த 20 வருடங்களில் எந்தெந்த படங்களில் இது போன்று பல இசையமைப்பாளர்கள் ஒன்றிணைந்திருக்கிறார்கள் என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்\nஏய், நீ ரொம்ப அழகா இருக்க\nஏய், நீ ரொம்ப அழகா இருக்க\nமுக்கோணக்காதல் கதையைக் கலகலப்பாகவும் ரசிக்கும்படியாகவும் படமாக்கியிருப்பார் இயக்குநர் வசந்த். ஷியாம், சினேகா, விவேக் நடிப்பில் ரொமான்டிக் ஜானரில் வெளிவந்த இந்தப் படம், 90’ஸ் கிட்ஸ்ஸின் நாஸ்டால்ஜியா பொதுவாக, தன் படங்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் தரும் வசந்த், இந்தப் படத்தில் பல இசையமைப்பாளர்களைப் புகுத்தியிருந்தார். படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். ஒவ்வொரு பாட்டுக்கும் தனித்தனி இசையமைப்பாளர்கள், பின்னணி இசைக்குத் தனி இசையமைப்பாளர் எனப் படம் ரசிகர்களுக்கு ஒரு மியூசிக்கல் ட்ரீட்டாக அமைந்தது.\nஅதுவரை பின்னணிப் பாடகராக மட்டுமே அறியப்பட்ட ஸ்ரீனிவாஸ், முதல்முறையாக `இனி நானும் நானில்லை’ பாடலை கம்போஸ் செய்து தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். பாடகி சுஜாதாவுடன் இணைந்து பாடியதோடு, பாடகி சுனிதா சாரதியையும் அறிமுகப்படுத்தினார். அதேபோல, `தொட்டுத் தொட்டு’ பாடலை கம்போஸ் செய்து பாடிய ரமேஷ் விநாயகம் இசையமைப்பாளராக தமிழில் அறிமுகமானதும் இதில்தான். பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராமுடைய சகோதரர் `பொய் சொல்லலாம்’ பாடலை கம்போஸ் செய்ய, பட���்தின் மற்ற இரண்டு பாடல்களான `யாமினி யாமினி’, `காதல் வந்துச்சோ’ பாடல்களை அரவிந்த் சங்கரும், ராகவ் ராஜாவும் கம்போஸ் செய்திருந்தனர். படத்திற்கு பின்னணி இசை சபேஷ்-முரளி.\nகுடும்ப சென்டிமென்ட் படங்களில் மிக முக்கியமானவர், இயக்குநர் பேரரசு. அந்தப் பாணியில் அண்ணன் – தங்கச்சி சென்டிமென்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம், `திருப்பாச்சி’. விஜய்யின் கமர்ஷியல் சினிமா கிராஃபில் இது முக்கியமான படம்.\nபடத்தின் ஏழு பாடல்களையும் இயக்குநர் பேரரசு எழுத, `கட்டுக் கட்டு’ பாடலை தேவிஸ்ரீபிரசாத்தும், `கண்ணும் கண்ணும்’ பாடலை மணிஷர்மாவும், மற்ற பாடல்களுக்கு தீனாவும் இசையமைத்திருப்பார்கள். இதில் `கண்ணும் கண்ணும்’ பாடலை ஹரிஷ் ராகவேந்திரா, உமா ரமணன் ஆகியோரோடு சேர்ந்து பிரேம்ஜியும் பாடியிருப்பார்.\nபல்பொருள் அங்காடிகளில் வேலை எனும் பெயரால் நடக்கும் கொடுமைகளையும், தொழிலாளர்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் `அங்காடித்தெரு’ மூலம் பார்வையாளர்களுக்குச் சொல்லியிருப்பார், இயக்குநர் வசந்தபாலன். இதுபோன்ற அழுத்தமான ஒன்லைன்கொண்ட கதைக்கு, விஜய் ஆண்டனியும், ஜி.வி.பிரகாஷும் தங்கள் இசையால் பாடல்களில் தந்திருப்பது மயிலறகு மெலடிஸ்.\nஒவ்வொரு மெட்டுக்கும் ஏற்ப, தன் இயல்பான வரிகள் மூலம் பாடல்களை இன்னும் அழகாக்கியிருப்பார் கவிஞர் நா.முத்துக்குமார். படத்தில் மொத்தமுள்ள ஆறு பாடல்களில், `அவள் அப்படி ஒன்றும் அழகில்லை’, `எங்கே போவேனோ’ பாடல்களுக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்க, மற்ற பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருப்பார்.\nவிக்ரம், ஜீவா முதன்முறையாக இணைந்த படம் டேவிட். இந்தப் படத்தில் மொத்தம் ஒன்பது ட்ராக். இதற்காக ஒன்பது இசையமைப்பாளர்கள் ஒன்றிணைந்தார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் ஹைலைட். அனிருத் தவிர இதில் இசையமைத்த இசையமைப்பாளர்கள் அனைவரும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் தனியிசைக் கலைஞர்கள்.\nநான்கு வெவ்வேறு கதைக்களங்களைக்கொண்ட ஆந்தாலஜியாக வெளிவந்த படம் `சோலோ’. பிரசாந்த் பிள்ளை பின்னணி இசையில் பணியாற்ற, ஒவ்வொரு கதையின் பாடல்கள், கேரக்டருக்கான ட்ராக் எனத் தாய்க்குடம் பிரிட்ஜ், மசாலா கஃபே, ஃபில்டர் காபி, சீஸ் ஒன் தெ பீட், அகம் என அத்தனை குழுக்களும் அசத்தியிருப்பார்கள்.\n2012-ல் பால���வுட்டில் வெளியான `விக்கி டோனர்' படம் செம ஹிட்டடித்தது. ரொமான்டிக் ஜானரில், விந்தணு தானம் என போல்டான ஒரு ஒன்லைன் பிடித்து உருவாகியிருந்த இப்படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, யாமி கௌதம் ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது, இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கிறார். `தாராள பிரபு' எனப் பெயரிப்பட்டிருக்கும் இப்படத்தை, கிருஷ்ணா மாரிமுத்து என்பவர் இயக்கியிருக்கிறார்.\nஅனிருத், `சங்கத்தமிழன்', `பட்டாஸ்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த விவேக்-மெர்வின், பரத்ஷங்கர், ஜே.சி, பிரதீப் குமார், தபாஸ் நரேஷ் ஆகிய நான்கு நண்பர்கள் சேர்ந்து உருவாக்கிய தமிழ் ராக் பேண்டான ஊறுக்கா, சமீபத்தில் `பேட்ட' படத்தில் `உல்லாலா' பாடலைப் பாடிய பிரிட்டிஷ் ப்ளேபேக் சிங்கர் இன்னோ கெங்கா, மேட்லி ப்ளூ பேண்ட்ஸ், தனியிசைக் கலைஞர் கேபர் வாசுகி, இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோர் இந்தப் படத்திற்காக ஒன்றாக இணைந்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/33224-2017-06-06-08-02-10", "date_download": "2020-05-25T04:42:08Z", "digest": "sha1:7GZSDGZTO7VEFSHTW5SOD5EZXWZ7KNWJ", "length": 16510, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "இந்தியா பறித்துகொண்ட நெய்வேலியை எப்படி மீட்கப் போகிறோம்?", "raw_content": "\nசுஜித் இறந்ததில் உங்களுக்குப் பங்கில்லையா\nஊழல் மின்சாரம் - ஆவணப்பட வெளியீடு ரத்து\nஇரண்டு மாதம் மூடப்பட்ட கூடங்குளம் அணுஉலைக்கு 5 இலட்சம் லிட்டர் டீசல் வாங்கியது ஏன்\nயுத்தப் பிற்காலத்தில் இந்தியாவில் மின்விசை வளர்ச்சி\nதமிழக வெளிச்சம் மிகப் பழையது\nஇந்தியா பறித்துகொண்ட நெய்வேலியை எப்படி மீட்கப் போகிறோம்\nமூடப்படுகிறது ‘செம்மொழி ஆய்வு நிறுவனம்’\nநலம் நலம் அறிய ஆவல்\nதெய்வீக திருமணம் என்பது வைப்பாட்டி வாழ்க்கைதான்\nவையகம் வாழ வள்ளுவமே வழி\nபரோடா சமஸ்தானத்தில் கல்யாண ரத்து மசோதா\nகொரோனா காலச் சூழலில் மாறி வரும் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்\nவெளியிடப்பட்டது: 06 ஜூன் 2017\nஇந்தியா பறித்துகொண்ட நெய்வேலியை எப்படி மீட்கப் போகிறோம்\nகடந்த 2016-17 –ஆம் ஆண்டில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் 8,672 கோடிக்கு வணிகம் செய்து, அதில் 2,342 கோடி ஊதியம் அடைந்ததாக அண்மையில் வெளியான செய்தியைப் பார்த்து மகிழ்ச்சியாக இருந்தது.\nதமிழ்நாட்டில்தாம் எவ்வளவு கனிம வளங்கள் கொட்டிக்கி���்றன\n1828 – ஆம் ஆண்டில் நெய்வேலியில் ஆங்கிலேயரால் நிலக்கரி இருப்பு கண்டறியப்பட்டாலும், 1943 – இல் அங்கு 500 கல்லெடை(டன்) அளவில் நிலக்கரி இருக்கும் என்றே நம்பினார்கள். அதன்பிறகு 1951 – இல் 20 ஆயிரம் கல்லெடை(டன்) அளவில் நிலக்கரி இருக்கலாம் எனக் கருதினார்கள்.\nஆனால், இந்த ஆண்டு நெய்வேலியில் வெட்டியெடுக்கப்பட்ட நிலக்கரி அளவு நம்மை மலைக்க வைக்கிறது. 2016-17- ஆம் தொகை(நிதி) ஆண்டில் மட்டும் 2 கோடியே 76 இலக்கத்து 17 ஆயிரம் கல்லெடை(டன்) பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாம்.\nநீங்கள் இன்னொன்றையும் தெரிந்துகொள்ளவேண்டும். 1956 –ஆம் ஆண்டு தொடங்கி 60 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த அளவு இரண்டே முக்கால் கோடி கல்லெடை(டன்) நிலக்கரியை வெட்டி எடுக்க முடிகிறது என்றால் தமிழகத்தின் கனிமச்செல்வங்கள் எவ்வளவு வளமுடையன, சிறப்புடையன என்பதைக் கணக்கிட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nநெய்வேலியின் சிறப்பபென்பது நிலக்கரியோடு முடிவடையவில்லை, மின்சார உருவாக்கத்திலான வரவிலும் நெய்வேலி சிறப்பானது.\nகடந்த தொகை(நிதி)யாண்டில் மட்டும் 2,234 கோடியே 5 இலக்கத்து 90 ஆயிரம் மின்னளவி(யூனிட்) மின்சாரம் நெய்வேலியில் உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஆக, நெய்வேலியிலிருந்து இவ்வளவு கிடைத்தாலும் அவையெல்லாம் எங்கே, யாருக்குப் போகின்றன நெய்வேலி மக்களுக்கா - என்பதையெல்லாம்கூட நம்மவர்களில் பலர் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம்.\nநெய்வேலியில் ஆண்டுக்கு ஏறத்தாழ 8300 கோடி உருபாய் மிதிப்பீட்டளவிற்கு நிலக்கரி கிடைத்தும், அதில் நான்கில் ஒரு பங்கு, அதாவது ஏறத்தாழ 2300 கோடி உருபாய் ஊதியம்(இலாபம்) என்றானபோதும் அவற்றிலிருந்தெல்லாம் ஒரு விழுக்காடும் தமிழகத்திற்கோ, தமிழக அரசுக்கோ கிடைத்திடவில்லை என்பதுதான் கொடுமை.\nஆனால் அதேபோது, அசாமிலோ, குசராத்திலோ கிடைத்திடும் கனிமப் பொருள்களுக்கோ, கன்னெய்(பெட்ரோலு)க்கோ 20 விழுக்காடு மதிப்புத்தொகையாக அந்தந்த அரசுகளுக்குக் கொடுக்கப்படுகின்றது. அவ்வாறான மதிப்புத்தொகையைப் போராடி அந்தந்த அரசுகள் பெற்றிருக்கின்றன. அதுமட்டுமல்ல அப்படியான மதிப்புத் தொகை காலந்தாழ்த்திக் கொடுக்கப்படுகிறபோது, அதற்குரிய வட்டியோடேயே அத் தொகை அந்தந்த அரசுகளால் பெறப்பட்டிருக்கின்றன என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும்.\nஇதற்காக 1948 – இல் போடப்பட்��� ஒழுங்கமைவு மற்றும் வளர்ச்சிச் சட்டம் மதிப்பீட்டுத்தொகை பற்றிப் பல வழிமுறைகளைச் சொல்லியிருக்கிறபோதும், தமிழக அரசோ, தமிழக அரசியல் கட்சிகளோ வாய்மூடிக்கிடக்கின்றன.\nநெய்வேலி நகரியமே தமிழர்களுக்கோ, தமிழக அரசுக்கோ சொந்தமில்லை என்கிற நிலை இருக்க, நெய்வேலி நிலக்கரியை, அங்கு உருவாக்கப்படும் மின்சாரத்தை தமிழகம் எங்கே, எப்போது சொந்தம் கொண்டாடப்போகிறது\nஇந்தியா பறித்துகொண்ட நெய்வேலியை மீட்பது குறித்து காலம் மட்டுமல்ல, தமிழர்களும் விடைசொல்லியாகவேண்டும்... எப்போது\nபொதுச்செயலர் - தமிழக மக்கள் முன்னணி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/ajith-dmk-poster-in-madurai-msb-229399.html", "date_download": "2020-05-25T05:13:49Z", "digest": "sha1:U7PN6AVCSTFGOVUNHN57G76A6AXJ44K5", "length": 9265, "nlines": 114, "source_domain": "tamil.news18.com", "title": "உள்ளாட்சித் தேர்தலுக்காக உதயமானது அஜித் திமுக - அரசியலில் அடுத்த பரபரப்பு! | ajith dmk poster in madurai– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nஉள்ளாட்சித் தேர்தலுக்காக உதயமானது அஜித் திமுக - அரசியலில் அடுத்த பரபரப்பு\nஅஜித் திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயருடன் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் போஸ்டர் அடித்து இப்போதிருந்தே உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.\nதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பு மனுக்களைப் பெறுவது, கூட்டணியை உறுதி செய்வது உள்ளிட்ட பணிகளில் இறங்கியுள்ளனர். சமீபத்தில் மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் டிசம்பர் 2-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தேதியை தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.\nஇதைத்தொடர்ந்து மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், பேரூராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துவிட்டது.\nஇந்நிலையில் மதுரை மாநகர் மேயர் வேட்பாளராக போட்டியிட இருக்கும் ரைட் சுரேஷ் என்பவர் அதிமுகவை அஜித் திமுக என்று குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nஇந்த ஆண்டு தொடக்கத்தில் அரசியல் குறித்து முதன்முறையாக அறிக்கை வெளியிட்டிருந்த நடிகர் அஜித், “எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமும் இல்லை. ஒரு சராசரி பொது ஜனமாக வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே எனது உச்சகட்ட அரசியல் தொடர்பு” என்று கூறியிருந்தார். ஆனால் இதற்கு நேர்மாறாக அஜித் புகைப்படம் மற்றும் பெயரைப் பயன்படுத்தி இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nஉள்ளாட்சித் தேர்தலுக்காக உதயமானது அஜித் திமுக - அரசியலில் அடுத்த பரபரப்பு\nசென்னை ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் 3 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று\nகுற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும் - திமுக மீது அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனம்\nஅதிமுக அரசின் ஊழல் பட்டியல் மாவட்ட வாரியாக பட்டியலிடப்படும் - திமுக தீர்மானம்\nசென்னையில் கொரொனா சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியவர் உயிரிழப்பு\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nபுதுச்சேரியில் இன்று மதுக்கடைகள் திறப்பு - உயர்த்தப்பட்ட புதிய விலைப்பட்டியல்\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nRamadan | உலகம் முழுவதிலும் ரம்ஜான் உற்சாக கொண்டாட்டம் - இந்தியாவில் வீடுகளிலேயே தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/questions-and-answers/how-and-who-can-donate-organ-explains-doctor-mj-201941.html", "date_download": "2020-05-25T06:24:25Z", "digest": "sha1:VVWFVAOPGIETMYSKBZU6VVNMVECHPFPC", "length": 14215, "nlines": 198, "source_domain": "tamil.news18.com", "title": "எப்படி உடல் உறுப்புகளை தானம் கொடுப்பது? | how and who can donate organ explains doctor– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » கேள்விகள் ஆயிரம்\nஎப்படி உடல் உறுப்புகளை தானம் கொடுப்பது\nஉடல் உறுப்புகளை தானம் கொடுக்க பலருக்கும் ஆர்வம் இருக்கும்... ��னால் அதை எப்படி செய்வது என்ற நடைமுறை தெரியாது... அந்த நடைமுறைகள் பற்றி நமக்கு விளக்குகிறார் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் ஜாய் வர்கீஸ்\nஉடல் உறுப்புகளை தானம் கொடுக்க பலருக்கும் ஆர்வம் இருக்கும்... ஆனால் அதை எப்படி செய்வது என்ற நடைமுறை தெரியாது... அந்த நடைமுறைகள் பற்றி நமக்கு விளக்குகிறார் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் ஜாய் வர்கீஸ்\n கனவுகளுக்கும் வாழ்க்கைக்கும் தொடர்புகள் உண்டா\nகேள்விகள் ஆயிரம் | தலைவலி ஏன் வருகிறது\nபுகைப்படக் கலைஞராக ஜொலிப்பது எப்படி \nஉதட்டுச்சாயம், நெயில்பாலிஷ் , டாட்டூ பயன்படுத்தலாமா\nface recognition தொழில்நுட்பத்தின் பின்னணியில் உள்ள ஆபத்துகள்\nகர்ப்பப்பை புற்றுநோய் தவிர்ப்பது எப்படி\nகாற்று மாசைக் குறைக்க என்ன செய்யலாம்\nதினசரி உணவின் மூலமாக உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது எப்படி...\nஓய்வு காலத்திற்கு பிறகு எப்படி திட்டமிட்டு சேமிப்பது\nகண்ணாடி அணிவதற்கும் கான்டாக்ட் லென்ஸ் அணிவதற்கும் உள்ள வித்தியாசம்\n கனவுகளுக்கும் வாழ்க்கைக்கும் தொடர்புகள் உண்டா\nகேள்விகள் ஆயிரம் | தலைவலி ஏன் வருகிறது\nபுகைப்படக் கலைஞராக ஜொலிப்பது எப்படி \nஉதட்டுச்சாயம், நெயில்பாலிஷ் , டாட்டூ பயன்படுத்தலாமா\nface recognition தொழில்நுட்பத்தின் பின்னணியில் உள்ள ஆபத்துகள்\nகர்ப்பப்பை புற்றுநோய் தவிர்ப்பது எப்படி\nகாற்று மாசைக் குறைக்க என்ன செய்யலாம்\nதினசரி உணவின் மூலமாக உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது எப்படி...\nஓய்வு காலத்திற்கு பிறகு எப்படி திட்டமிட்டு சேமிப்பது\nகண்ணாடி அணிவதற்கும் கான்டாக்ட் லென்ஸ் அணிவதற்கும் உள்ள வித்தியாசம்\nஅதிக இனிப்பு சாப்பிடுவதால் வரும் அஜீரணத்தை எப்படி தவிர்க்கலாம்\nசிறுதானிய இனிப்பு வகைகளின் நன்மை\nசர்க்கரை இல்லாத சிறுதானிய இனிப்பு வகைகளின் நன்மை\nபட்டாசு வெடிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்\nதீபாவளிக்கு வந்து இருக்கும் புதிய ரக வெடிகள் என்னென்ன\nஎப்படி வருகிறது டெங்கு காய்ச்சல்\nமழைக்கால நோய்களில் இருந்து குழந்தைகளை தற்காத்துக் கொள்வது எப்படி\nகம்ப்யூட்டர், மொபைல் - ஹேக்கிங்கைத் தடுப்பது எப்படி\nமாரடைப்பு ஏன் வருகிறது வராமல் தடுக்கும் வழிமுறைகள் என்ன\nகுழந்தைகள் செல்போன், டிவி பார்ப்பதை எப்படி கட்டுப்படுத்தலாம் \nகுறைந்த செலவில் மழைநீரை சேமிக்கும் வழிகள் என்னென்ன\nமழைக்காலத்தில் காற்றின் மூலமாக பரவும் நோய்களை கட்டுப்படுத்துவது எப்படி\nபிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் இழந்த முக அழகை குணப்படுத்த முடியுமா\nமுடி வளர என்ன செய்ய வேண்டும்\nசாதாரண கடைகளில் விற்கும் சன் கிளாஸ் வாங்கி அணியலாமா \nVIDEO : கர்ப்ப காலத்திற்க்கு பிறகு செய்ய கூடிய எளிய உடற்பயிற்சிகள்\nபொடுகு தொல்லையில் இருந்து விடுபடுவது எப்படி\nசமூக வலைத்தளங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி\nதங்கத்தில் முதலீடு செய்ய இது உகந்த நேரமா\nகுழந்தைகளை போன், டிவி மோகத்தில் இருந்து திசை திருப்புவது எப்படி\nசைபர் க்ரைம் முறைகேடுகளில் சிக்காமல் தப்பிப்பது எப்படி\n.... முகப்பருவை நீக்கும் எளிய வழிகள்\nஎப்படி உடல் உறுப்புகளை தானம் கொடுப்பது\nதிருமணமான பெண்கள் உடல் நலனை எளிதாக பராமரிக்கும் வழிமுறைகள்\nநீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள் முதுகுவலியை எப்படி சமாளிக்கலாம்\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nவாகன அனுமதி ஆவணங்களை புதுப்பிக்க கூடுதல் அவகாசம்\nமருத்துவக் குழுவினருடன் முதல்வர் நாளை ஆலோசனை - தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பா\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - விலை உயர்வால் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் மது வாங்காமலேயே திரும்பினர்\n4 அல்லது 5 மாத காலத்துக்குள் 4 கோவிட் தடுப்பூசிகள் சோதனைக்குச் செல்கின்றன -மத்திய சுகாதார அமைச்சர்\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1063917", "date_download": "2020-05-25T05:12:39Z", "digest": "sha1:UI3F7DOID5VX7VJK33XIWTPE45EE2QB7", "length": 2537, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பெல்ஜியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பெல்ஜியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:34, 15 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nr2.6.4) (தானியங்கி மாற்றல்: tl:Belgium\n20:32, 2 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMadhavan.elango (பேச்சு | பங்களிப்புகள்)\n02:34, 15 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.4) (தானியங்கி மாற்றல்: tl:Belgium)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyam.com/yaarai-nampuvathu/", "date_download": "2020-05-25T05:35:48Z", "digest": "sha1:LZKVYTNAM722KHTZW4INEYEXHSA7HLED", "length": 12243, "nlines": 266, "source_domain": "www.tamilpriyam.com", "title": "யாரை நம்புவது | Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nகொரோனாவால் தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்ட இங்கிலாந்து பிரதமர்\nதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது\nஇத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி\nஅமெரிக்காவில் கொரோனா 1027 பேர் பலி\nபட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா\nவிசு மறைவுக்கு ரஜினி ட்விட்டர் இல் இரங்கல்\nபிரபல தமிழ் திரைப்பட நடிகர் விசு மரணம் – சோகத்தில் திரையுலகம்\nவிஜய்யை பார்க்க ரசிகர்கள் கூடிய கூட்டம்: நெய்வேலியே குலுங்கியது\nவீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nஉங்கள் குடும்ப வாழ்க்கையை மற்றவர்களிடம் அதிகம் பகிர்கிறீர்களா..\nஇந்த வகை ஆண்களைக் காதலிக்கும் முன் யோசிப்பது நல்லது..\nகணவன் மனைவி பிரச்சனையை வராமல் தடுக்கும் சில வழிகள்…\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nHome தமிழ் கவிதை யாரை நம்புவது\nPrevious articleசமூகவலைத்தளங்கள் மீதான தடை தொடர்கிறது\nNext articleஇன்றைய ராசிப்பலன் 15 வைகாசி 2019 புதன்கிழமை\nபுலிகளை கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்கத் தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்..\nவார ராசிப்பலன்- மே 26 முதல் ஜுன் 1 வரை வைகாசி 12...\nஇலங்கையில் சிறுவர் பாலியல் முறைக்கேடுகள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆவணி 2019 வெள்ளிக்கிழமை\nஉடல் சூட்டை 2 நிமிடங்களில் தணிக்க இதோ வழி- விந்தை விருத்தியாக்கும் சித்தர்களின் சூப்பர்...\nகாருக்குள் சுயஇன்பம் செய்த நபர்: போட்டோவை வெளியிட்டு நாரடித்த சின்மயி\nஸ்லம்டாக் மில்லியனர் ஹீரோவுடன் படுக்கையறையில் ராதிகா ஆப்தே\nகொச்சையாய் பேசும் யாஷிகா எல்லை மீறும் சோசியல் மீடியா டாக்ஸ்\nஹீரோவாகும் பிக்பாஸ் தர்ஷன் – பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nயாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா\nவந்த மண்ணிலும் சொந்தக் குரல்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/84-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-33-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2020-05-25T06:15:23Z", "digest": "sha1:ZI27426TRYBLASR5DAALDENS52OFFLCT", "length": 12129, "nlines": 128, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "84 திட்டங்களில் 33 கோடி பேர் நேரடியாக பயன்: தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் பிபி சவுத்ரி அறிவிப்பு | Chennai Today News", "raw_content": "\n84 திட்டங்களில் 33 கோடி பேர் நேரடியாக பயன்: தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் பிபி சவுத்ரி அறிவிப்பு\nசிறப்புப் பகுதி / தொழில் துறை\nமீண்டும் கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்:\nஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே கடைகள் திறக்கலாம்:\nதிருப்பரங்குன்றத்தில் யானை மிதித்து யானைப்பாகன் உயிரிழப்பு:\n84 திட்டங்களில் 33 கோடி பேர் நேரடியாக பயன்: தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் பிபி சவுத்ரி அறிவிப்பு\nமத்திய அரசின் நேரடி பண பரிமாற் றத் திட்டத்தின்கீழ் (டிபிடி) இது வரை 33 கோடி பேர் பயனடைந்துள்ளனர். மத்திய அரசின் 84 திட் டங்களின் மூலம் இவர்கள் பய னடைந்துள்ளதாக மக்களவையில் மத்திய மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் பிபி சவுத்ரி தெரிவித்தார்.\nஇந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 33.52 கோடி பயனாளிகள் மத்திய அரசின் 84 திட்டங்களின் கீழ் பயன் அடைந்துள்ளனர். நேரடி பண பரிமாற்ற (டிபிடி) கண்காணிப்புக் குழு இத்தகவலை திரட்டியுள்ளதாக கூறினார். பாரத் கோஷ், பிஎப்எம்எஸ் உள்ளிட்ட மின்னணு பரிவர்த்தனை மூலம் இப்பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது.\nஅனைத்து அரசுத் துறைகளிலும் மின்னணு பண பரிவர்த்தனையை அனுமதிக்கும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும், மிகவும் தவிர்க்க முடியாத சூழலில் மட்டுமே ரொக்க பணம் ஏற்கப்படுவதாகவும் அவர் கூறினார்.\nதொலைத் தொடர்பு நிறுவனங் களான ஏர்செல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஏர்டெல் ஆகியவற்றின் 2 ஜி சேவை டிராய் சேவை அளவைக் காட்டிலும் குறைவாக உள்ளது. இத்தகவலை மக்களவையில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.\nஏர்செல் நிறுவனம் லைசென்ஸ் பெற்றுள்ள 27 வட்டாரங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கேற்ப 2ஜி சேவையை அளிக்கவில்லை. ரிலையன்ஸ் நிறுவனம் 25 பிராந்தியங்களிலும், ஏர்டெல் நிறுவனம் 15 வட்டாரங்களிலும் இத்தகைய சேவையை அளிக்க அனுமதி பெற்றுள்ளன.\nதொலைத் ��ொடர்பு நிறுவனங்கள் வழங்கும் சேவையின் தரத்தை தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்தார்.\nமத்திய அரசு நிறுவனமான எம்டிஎன்எல் 2 ஜி சேவைக்காக லைசென்ஸ் பெற்ற 25 பிராந்தியங்களில் ஒரே ஒரு இடத்தைத் தவிர அனைத்துப் பகுதிகளிலும் நிர்ணயிக்கப்பட்ட அளவின்படி சேவை அளிப்பதாக சின்ஹா சுட்டிக் காட்டினார். இதேபோல பிஎஸ்என்எல் நிறுவனமும் மேற்கு வங்கம் தவிர பிற பகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவின் படி சேவையைத் தொடர்வதாக அவர் கூறினார்.\nபுதிதாக களமிறங்கியுள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் 94 சதவீதம் பேர் நகர்ப்புறத்தினர் என்றும் ஏர்டெல் நிறுவனத்தில் இது 50.88 சதவீதமாகவும், வோடபோனில் 46.29 சதவீதமாகவும், ஐடியா-வில் 45.23 சதவீதமாகவும் உள்ளதாக அவர் கூறினார்.\nஇன்னமும் 55 ஆயிரம் கிராமங் கள் மொபைல் தொடர்பு வரம் புக்குள் இணைக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.\nவேளாண் வங்கியான நபார்டு ரூ. 30 ஆயிரம் கோடி மூலதனம் திரட்ட அனுமதிக்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு மசோதா 2017-ஐ மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார். இந்த மசோதாவின்படி ரூ. 5 ஆயிரம் கோடி மூலதனம் திரட்டுவது என்றிருந்த வரம்பு ரூ. 30 ஆயிரம் கோடியாக உயர்த்த வழி வகுக்கப்பட்டுள்ளது\n84 திட்டங்களில் 33 கோடி பேர் நேரடியாக பயன்: தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் பிபி சவுத்ரி அறிவிப்பு\n“எம்.பி.ஏ படித்த 93 சதவீதம் பேருக்கு வேலையில்லை”- ஆய்வில் அதிர்ச்சித் தகவல்..\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nமீண்டும் கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்:\nஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே கடைகள் திறக்கலாம்:\nதிருப்பரங்குன்றத்தில் யானை மிதித்து யானைப்பாகன் உயிரிழப்பு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=173911", "date_download": "2020-05-25T05:20:35Z", "digest": "sha1:NPQUMHGNRDYILEX77BSZVPSEQXWYPKKR", "length": 5676, "nlines": 59, "source_domain": "www.paristamil.com", "title": "நீண்ட நாள் வாழ ஆய்வில் கண்டுபிடித்த புதிய தகவல்- Paristamil Tamil News", "raw_content": "\nநீண்ட நாள் வாழ ஆய்வில் கண்டுபிடித்த புதிய தகவல்\nகண்புரை ஆபரே‌ஷன் செய்தால் நீண்ட நாள் உயிர்வாழ முடியும் என்ற தகவல் சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.\n‘கேட்ராக்ட்’ எனப்படும் கண்புரை நோய் மனிதர்களின் பார்வையை பறித்து அவர்களின் வாழ்வை இருள்மயமாக்குகிறது.\nஅறுவை சிகிச்சை மூலம் கண்புரை அகற்றப்பட்டு இழந்த பார்வை திரும்ப கிடைக்கிறது.\nஅவ்வாறு கண் பார்வை கிடைக்க பெற்றவர்கள் நீண்ட நாள் உயிர்வாழ முடியும் என்ற தகவல் சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nஅவர்களில் 74,044 பெண்கள் அடங்குவர். அவர்கள் அனைவரும் கண் புரை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் 20 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nஅவர்களில் 41,735 பெண்கள் 60 சதவீத மரண அபாயத்தில் இருந்து மீண்டனர். அவர்களுக்கு முழுமையான கண்பார்வை கிடைத்தது.\nகண்புரை ஆபரேசனுக்கு முன்பு அவர்களில் பலர் மாரடைப்பு, அல்சர், நுரையீரல் நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டனர். கண்புரை ஆபரேசன் செய்த பிறகு அவை குணமடைந்து ஆரோக்கியமான உடல் நிலையை அடைந்தனர்.\nபொதுவாக கண்புரை ஆபரேசன் செய்தவர்களுக்கு பார்வை தெளிவாக தெரிவதால் விபத்துகள் மூலம் ஏற்படும் மரணமும் தவிர்க்கப்படுகிறது. எனவே கண்புரை ஆபரே‌ஷன் செய்தவர்கள் நீண்டநாள் வாழ முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்\nஅது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.\nநூற்றாண்டை கொண்டாடிய அரிய வகை ஆமை\n22 கோடி வயதான மரத்திற்கு ஆபத்து..\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2020/04/03/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-05-25T04:16:37Z", "digest": "sha1:HRVAJ2SHPZP6XFPWGZHENM5ZCRYS6NOM", "length": 13936, "nlines": 197, "source_domain": "www.stsstudio.com", "title": "என்னுள் எழுந்தது.. - stsstudio.com", "raw_content": "\nஒரு முறைதான் உனைப் பார்த்தனே எனை மறந்தேன் நான்…. இதயமதை உனக்காகவே தர இசைந்தேன் நான்…. வாழ்வினில் யோகமே வந்ததேதான்…\nயேர்மனிலங்கசயும் நகரில் வாழ்ந்துவர���ம் நடன ஆசிரியை திருமதி . மைதிலி -கஐன் அவர்களின் பிறந்தநாள் இன்று இவரை குடும்பத்தார் உற்றார்…\nமுளையாகி துளிராகி தளிராகி செடியாகி கொடியாகி மரமாகி பூவாகி காயாகி கனியாகி மீண்டும் மீண்டும் விதையாகி….. பஞ்ச பூதங்களுடன் போராடி…\nமுல்லைத்தீவை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான மூத்த எழுத்தாளர் திரு. புத்திசிகாமணி அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகளுடனும்,…\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2020.இன்று 39வது வருட திருமண நாள்காணும்…\nபரிசில் வாழ்ந்துவரும் செல்வி „லக்சனா“ அவர்களின் பிறந்தநாள் இன்றாகும் இவரை அப்பா அம்மா உற்றார் உறவினர் நண்பர்கள் கலையுலக நண்பர்களுடன்…\nஎன்னுக்குள் ஏகாந்தம் வெறும் வெளிகளாகவே… கண்ணுக்குள் எழும் காவியங்கள் கற்பனைகளாகவே.., உள்ளுக்குள் உண்மைகள் உறங்கியும் உறங்காமலுமே… வரிகளுக்குள் வார்த்தைகள் கட்டுக்குள்…\nஎன் மனது உனக்கு தெரிகிறதா அது புனிதம் என்று புரிகிறதா என் அறிவும் ஆற்றலும் தெரிகிறதா அவைதான் என் பலம்…\nகனவுகளைக் காவலரணாக்கி காதல் குண்டுகளை ஏவியவன். கடதாசி இல்லாத காதலை காவியமாக்கித் தாவியவன். போராட்டம் தான் காதலும் பொழிப்புரை அள்ளித்…\nலண்டனில் வாழ்ந்துவரும் தாளவாத்தியக்கலைஞர் ஜனதன்தனது பிறந்த நாளை அப்பா, அமம்மா, அக்கா,மற்றும் உறவினர்கள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்இவரை stsstudio.com…\nதானம் வேறு தர்மம் வேறாகி\nஇளம் நடனக்கலைஞை, டுநியா பாபு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 03.04.2020\nகலைத்தாயின் பிள்ளைகள் அனுஷாந்த் -செந்நிலானி தம்பதியினர் திருணநல்நாள்வாழ்த்து 04.04.2020\nஊடகவியலாளர் சிவா சின்னப்பொடி.கலைஞர்கள் STSதமிழ் சங்கமத்துக்கான ஔிப்பதிவுடன் 01.06,2019கலந்துகொண்டார்\nபாரிசில் இருந்து யேர்மனிக்கு வந்திருந்த…\nஎதிர்பாராமல் சந்தித்துக்கொண்ட இரு கலைஞர்கள்\nஎஸ்.ரி.எஸ் கலையகம் இவர் வரவால் பெருமையடைகிறது…\nமம்மி டடி அன்ரி அங்கிள் லெவ்று றைட்டு…\nமகாஜனாக் கல்லாரியின் பழைய மாணவி.பாரிஸ்…\nஅறிவிப்பாளர் திருமதி சுமதி சுரேசன் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்து22.01.2018\nஅறிவிப்பாளர் பி.எச்.அப்துல்ஹமீத் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 11.04.2017\nதபேலா தாளவாத்தியக்கலைஞர் திரு தேவகுருபரன் கௌரவிக்கப்பட்டுள்ளார் \nவெற்றி மணி நுாற்றாண்டுவிழாவில் (12.05.2019) பட்டிமன்றமும் இடம்பெற்றது\nவெற்றி மணி நுாற்றாண்டுவிழாவில் (12.05.2019)…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nநடன ஆசிரியை மைதிலி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.05.20.20\nமூத்த எழுத்தாளர் திரு. புத்திசிகாமணி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.05.2020\nகலைஞர் திரு திருமதி தியாகராஜாதிருமண நாள் வாழ்த்து .23-05-2020\nKategorien Kategorie auswählen All Post (2.067) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (8) கதைகள் (17) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (155) குறும்படங்கள் (2) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (477) வெளியீடுகள் (358)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/beauty-parlours-salons-to-reopen-across-tamilnadu-from-tomorrow.html", "date_download": "2020-05-25T04:20:37Z", "digest": "sha1:OZ7UNQX7APBILBPNDHZGLJZ6PY4RGWTN", "length": 7543, "nlines": 58, "source_domain": "www.behindwoods.com", "title": "Beauty parlours salons to reopen across tamilnadu from tomorrow | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'பிறந்தது இரட்டை குழந்தை'... 'ஆனா கொஞ்ச நேரம் கூட சந்தோசம் இல்ல'... 21 வயது இளம் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n\".. \"அயராத கொரோனா பணி\" .. 'சென்னையின்' பிரபல 'மருத்துவமனை' டீனுக்கு 'கொரோனா'\n.. 50 ஆயிரம் பேருக்கு வேலை அளிக்க காத்திருக்கும் 'அமேசான்'.. முழு விவரம் உள்ளே\n'ஓஹோ இது தான் பகல் கொள்ளையா'... 'வியாபாரி அசந்த நேரம்'... 'பொதுமக்களே இப்படி செய்யலாமா'\nதமிழகத்தில் கடந்த 2 நாட்களில் 11 பேர் கொரோனாவுக்கு பலி.. பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்தது.. பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்தது.. முழு விவரம் உள்ளே\nஎன் 'தம்பி' சாகுறதுக்கு... ஸ்கெட்ச் போட்டு 'கொலை' செய்த அண��ணன்... 'சென்னை'யில் நடந்த பயங்கரம்\nசொந்த ஊருக்கு சென்றுகொண்டிருந்த... கர்ப்பிணிகளுக்கு பிரசவ வார்டாக மாறிய 'சிறப்பு ரயில்கள்'\nகையெழுத்து போட்ட 'ஈரம்' கூட காயல... இப்டி 'செஞ்சுட்டாங்க' கொந்தளித்த டிரம்ப்... என்ன நடந்தது\n'லாக்டவுனே எல்லாரையும் வச்சு செஞ்சிட்டிருக்கு... இப்ப இது வேறயா'.. பூமிக்கு வந்த புதிய சிக்கல்'.. பூமிக்கு வந்த புதிய சிக்கல்.. செயற்கைகோள்களுக்கு ஆபத்தா.. வெளியான பரபரப்பு தகவல்\nஅந்த 'கொழந்த' எனக்கு பொறக்கல... அதான் 'கொலை' பண்ணேன்... வேலூரை அதிரவைத்த 'இளைஞர்'\nதங்க இடம் கொடுத்த 'நண்பரின்'... மனைவி, குழந்தைகளுடன் 'ஓடிப்போன' நண்பன்... சமாதானம் செய்யப்போன போலீஸ்க்கு 'ஷாக்' கொடுத்த மனைவி\nநீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னைக்கு நற்செய்தி.. நிம்மதி பெருமூச்சு விடத்தயாராகும் மக்கள்.. நிம்மதி பெருமூச்சு விடத்தயாராகும் மக்கள்\n'உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி'... 'அதிபர் டிரம்ப் செஞ்ச காரியம்'... காய்ச்சி எடுத்த நெட்டிசன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=16037", "date_download": "2020-05-25T06:06:36Z", "digest": "sha1:N5KYSLCBN2OPSN3MW3GDVKHZ4JXKMX24", "length": 6939, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "UK cities flooded by tennis storm ... People's normal life is paralyzed|டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nபுதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 49ஆக உயர்வு.. சமூக பரவலாக தொடங்கிவிட்டதாக அச்சம்\nஆஞ்சியோ சிகிச்சைக்காக தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி\nஜம்மு - காஷ்மீரின் குல்காமில் பயங்கரவாதிகள் 2 பேர் பாதுகாப்புப் படையால் சுட்டுக் கொலை\nடெல்லியில் இருந்து 5 வயது சிறுவன் தனி ஆளாக விமானத்தில் பயணம்\nடென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nஇங்கிலாந்தை மிரட்டும் டென்னிஸ் புயலால் அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. நாட்டின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ் பகுதியில் வீசிய டென்னிஸ் புயலால் மண��க்கு 146 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இதனால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், போலீசாரின் கண்முன்னே இருவர் மாயமாகி உள்ளனர். வெள்ளம் காரணமாக சவுத் வேல்ஸ் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுரங்கம் ஒன்றிலிருந்து ஏற்பட்ட நிலச்சரிவு பார்ப்பவர்களை அச்சுறுத்தியது.\nபாகிஸ்தானின் கராச்சியில் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது : 97 பேர் பரிதாபமாக பலி\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nராமேஸ்வரத்தில் சூறைக்காற்றால் சேதமடைந்த படகுகள்\nமூடிய திறக்கறதுக்குள்ள மூடிட்டாங்களே மாப்ள\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2539886", "date_download": "2020-05-25T06:16:02Z", "digest": "sha1:DZFAHIDALICGSFZULAHYU2IKGS57YAJB", "length": 22514, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "வேளாண்துறை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி: நிர்மலா சீதாராமன்| FM Nirmala Sitharaman announces 3rd tranche of stimulus package | Dinamalar", "raw_content": "\nமூன்று ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் ...\nஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nஇந்தியாவில் 1.38 லட்சம் பேருக்கு கொரோனா: 4,021 பேர் பலி\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை துவங்கியது 1\nதகவல் இல்லாமல் சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஒடிசா ... 3\nஎல்லையில் சீனா அத்துமீறுவது ஏன்\nவரும் 31 -ல் புதிய ராஜ்யசபா எம்.பிக்கள் பதவியேற்க ...\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை 2\nடிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் ...\n14 மாவட்டங்களில் மழை ; 6 மாவட்டங்களில் வெயில் ; சென்னை ...\nவேளாண்துறை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி: நிர்மலா சீதாராமன்\nபுதுடில்லி:கொள்முதல் நிலையங்கள், குளிர்பதன கிடங்குகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.\nதன்னிறைவு இந்திய திட்டத்தில் 3வது கட்ட சலுகைகளை அறிவித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: தன்னிறைவு திட்டத்தில் இன்று 11 அறிவிப்புகள் வெளி��ாகின்றன. அதில், 8 விவசாய துறையை உள்கட்டமைப்பு சார்ந்ததாக இருக்கும். மற்ற 3 திட்டங்கள் விவசாய துறைக்கான அரசு முறைகளின் மாற்றங்கள் குறித்து அறிவிக்கப்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலானோர் விவசாய துறையை சார்ந்துள்ளனர். சணல் பருப்பு உற்பத்தியில் தொடர்ந்து இந்தியா முன்னிலையில் உள்ளது.\nநமது விவசாயிகள் அனைத்து சூழ்நிலைகளிலும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி மையமாக இந்தியா திகழ்கிறது. கடந்த இரண்டு மாதங்களில் விவசாயிகளுக்காக பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இக்கட்டான சூழ்நிலையிலும் ரபி அறுவடையை விவசாயிகள் வெற்றிகரமாக முடித்துள்ளனர். ஊரடங்கின் போது உற்பத்தி பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்வதற்காக ரூ.74,300 கோடி வழங்கப்பட்டுள்ளது.\nபீமயோஜனா திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.6,400 கோடி நிலுவை தொகை வழங்கப்பட்டுள்ளது.விவசாயிகளிடம் 560 லட்சம்லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.பிரதமர் கிசான் நிதி திட்டத்தில் ரூ.ரூ.18700 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. கொள்முதல் நிலைய உள்கட்டமைப்புக்கு மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் குளிர்பதன வசதிகள் மற்றும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தப்படும். விவசாய உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஆரம்ப நிலைத் தொடர் நிலையங்கள் போன்றவற்றுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளன இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஊரடங்கின்போது அமெரிக்கர்கள் ஏன் சலூனை மிகவும் மிஸ் செய்கிறார்கள் தெரியுமா\nவிவசாய பொருட்களை விற்க புது திட்டம்(11)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nNallavan Nallavan - கோல்கத்தா,இந்தியா\n“சிறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு முழு ஊதியத்தையும் அடுத்த வாரத்துக்குள் தராத நிலை ஏற்பட்டால்கூட அந்த நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் மத்திய அரசு, மாநில அரசுகள் சார்பில் எடுக்கக்கூடாது. சிறு நிறுவனங்கள் போதுமான வருவாய் ஈட்டாத நிலையில் அவர்களால் ஊதியம் வழங்க இயலாது.பெரும்பாலான சிறு நிறுவனங்கள் உற்பத்தி இல்லாமல் 15 நாட்கள் வரை மட்டுமே தாங்கும் ��க்தியுள்ளதாக இருக்கின்றன. ஆனால், லாக்டவுனில் 40 நாட்களுக்கும் மேலாக உற்பத்தி நடக்காமல் இருந்தால் எவ்வாறு அவர்களால் ஊதியம் வழங்க இயலும். இப்படி அடுத்த இடி\nNallavan Nallavan - கோல்கத்தா,இந்தியா\n‘ஆபத்துக்கு உதவாப் பிள்ளை, அரும்பசிக்கு உதவா அன்னம்’ போன்ற நடவடிக்கை: பகட்டு அறிவிப்புகள் வேண்டாம்: நிதியமைச்சருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nவிவசாயிகளுக்கு கடனாளி ஆக்காமல் விளைபொருள்களை பொருள்களுக்கு ஏற்ப விதைக்கும் போதே 50 சதவீதம் அட்வான்ஸும் - மீதி முழுத் தொகை அவர் இடத்திற்கே சென்று எடை போட்டு கொள்முதல் செய்து வங்கிக் கணக்கில் கொடுக்கப்பட வேண்டும் . . .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஊரடங்கின்போது அமெரிக்கர்கள் ஏன் சலூனை மிகவும் மிஸ் செய்கிறார்கள் தெரியுமா\nவிவசாய பொருட்களை விற்க புது திட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/09/27114858/1263616/Thousands-in-New-Zealand-join-2nd-wave-of-climate.vpf", "date_download": "2020-05-25T04:48:43Z", "digest": "sha1:ZXD77G7R2NA5MUP2RQFHIRS7EWJQVJ6F", "length": 6876, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Thousands in New Zealand join 2nd wave of climate protests", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபருவநிலை மாற்றத்தை தடுக்க நியூசிலாந்தில் தீவிர போராட்டம்\nபதிவு: செப்டம்பர் 27, 2019 11:48\nபருவநிலை மாற்றம் குறித்து விரைவான நடவடிக்கை எடுக்கக் கோரி நியூசிலாந்து நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் அணிவகுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபருவநிலை மாற்றத்தை தடுக்க நியூசிலாந்தில் தீவிர போராட்டம்\nபருவநிலை மாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, கடந்த திங்கள் அன்று அமெரிக்காவின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் பங்கேற்ற ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கிரேட்டா தன்பெர்க் (பருவநிலை மாற்ற ஆர்வலர்) என்ற 16 வயது சிறுமி , பருவநிலை மாற்றத்தால் நாம் பேரழிவை சந்திப்போம் என, உலக தலைவர்களை கடுமையாக சாடினார்.\nஅவர் பேசிய வார்த்தைகள் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் அதன் உத்வேகம் காரணமாக உலகின் பல்வேறு இடங்களில் பருவநிலை மாற்றம் தொடர்பாக இரண்டாம் கட்ட போராட்டங்கள் தீ���ிரமடைந்துள்ளன.\nஅவ்வகையில், நியூசிலாந்து நாட்டில் இன்று பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாராளுமன்றத்தை நோக்கி அணிவகுத்து போராட்டம் நடத்தினர். இதுவரை அந்நாட்டில் இதுபோன்ற மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடைபெற்றதில்லை. பருவநிலை மாற்ற ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் கனடா நாட்டின் மாண்ட்ரியல் நகரில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nClimate change | Climate Protest | New Zealand | பருவநிலை மாற்றம் | பருவநிலை மாற்ற போராட்டம் | நியூசிலாந்து\nகொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய விசாரணைக்கு ஒத்துழைக்க தயார்- சீனா\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கேட்ட கோத்தபய ராஜபக்சே\nஅணு ஆயுதங்களை மேம்படுத்தும் வடகொரியா: கிம் ஜாங் அன் தலைமையில் முக்கிய ஆலோசனை\nகொரோனாவுக்கு ரஷியா மருந்து கண்டுபிடிப்பு\nகொரோனா வைரஸ் தோற்ற விவகாரத்தில் மவுனம் கலைத்த வுகான் வைராலஜி நிறுவனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-05-25T03:57:06Z", "digest": "sha1:ZCU3SN5NSMBMEUBIHW6BH6KMCCVNTCFI", "length": 23594, "nlines": 465, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் ஒட்டுமொத்த நாட்டுக்கே ஏற்பட்ட பெரும் தலைகுனிவாகும்! – சீமான் கண்டனம்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஊரடங்கு உத்தரவு/உணவு பொருள் வழங்குதல்/ஊத்தாங்கரை தொகுதி\nகபசுர குடிநீர் வழங்குதல்.பர்கூர் தொகுதி\nஉணவு பொருட்கள் வழங்குதல்- பர்கூர் தொகுதி\nகுடிநீர் பற்றாக்குறை பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கிய பர்கூர் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- கிருட்டிணகிரி தொகுதி\nகபசுர குடிநீர் வழங்குதல்/ஒசூர் தொகுதி\nபர்கூர்_சட்டமன்றத்தொகுதி/கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்\nநிவாரணப் பொருட்களும் கபசுர குடிநீர் வழங்குதல் திருப்பூர் வடக்கு.\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- அண்ணா நகர் ��ொகுதி\nபொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்-திருவெறும்பூர் தொகுதி\nஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் ஒட்டுமொத்த நாட்டுக்கே ஏற்பட்ட பெரும் தலைகுனிவாகும்\nநாள்: ஜனவரி 06, 2020 In: கட்சி செய்திகள், அறிக்கைகள்\nடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சபர்மதி விடுதிக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த முகமூடி அணிந்த சமூக விரோதிகள், மாணவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் தொடுத்திருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது. இது ஒட்டுமொத்த நாட்டுக்கே ஏற்பட்டப் பெரும் தலைகுனிவாகும்.\nவிடுதி கட்டண உயர்வு தொடங்கி குடியுரிமைச்சட்டத்திருத்தம் வரை அநீதிக்கெதிராகக்களத்தில் சமரசமற்று நிற்கும் மாணவப்பிள்ளைகளுக்கு ஆளும் வர்க்கத்தால் நேரடியாக விடப்பட்டிருக்கிற கொலைமிரட்டல்; அச்சுறுத்தல்\nதாக்குதலில் ஈடுபட்டக் கொடுங்கோலர்களை உடனடியாகக் கடுஞ்சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.\nடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சபர்மதி விடுதிக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த முகமூடி அணிந்த சமூகவிரோதிகள் மாணவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் தொடுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இது ஒட்டுமொத்த நாட்டுக்கே ஏற்பட்ட பெரும் தலைகுனிவாகும்.#JNUattack\nநாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nசுற்றறிக்கை: உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தொடர்பாக தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு அவசர அறிவிப்பு\nஊரடங்கு உத்தரவு/உணவு பொருள் வழங்குதல்/ஊத்தாங்கரை தொகுதி\nகபசுர குடிநீர் வழங்குதல்.பர்கூர் தொகுதி\nஉணவு பொருட்கள் வழங்குதல்- பர்கூர் தொகுதி\nகுடிநீர் பற்றாக்குறை பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கிய பர்கூர் தொகுதி\nஊரடங்கு உத்தரவு/உணவு பொருள் வழங்குதல்/ஊத்தாங்கரை த…\nகபசுர குடிநீர் வழங்குதல்.பர்கூர் தொகுதி\nஉணவு பொருட்கள் வழங்குதல்- பர்கூர் தொகுதி\nகுடிநீர் பற்றாக்குறை பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கி…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nகபசுர குடிநீர் வழங்குதல்/ஒசூர் தொகுதி\nபர்கூர்_சட்டமன்றத்தொகுதி/கொரோனா நோய் தடுப்பு நடவடி…\nநிவாரணப் பொருட்களும் கபசுர குடிநீர் வழங்குதல் திரு…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0137.aspx", "date_download": "2020-05-25T05:11:44Z", "digest": "sha1:X5XASU4TW4IDDNIIVCK3HDGMPKQND7RH", "length": 17889, "nlines": 83, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0137", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்\nபொழிப்பு: ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுவதால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.\nமணக்குடவர் உரை: ஒழுக்கத்தாலே தமக்கு எய்தாத மேம்பாட்டை எய்துவர்; அஃதின்மையாலே தமக்கு அடாதபழியை எய்துவர்.\nபரிமேலழகர் உரை: ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர் - எல்லாரும் ஒழுக்கத்தானே மேம்பாட்டை எய்துவர்; இழுக்கத்தின் எய்தாப்பழி எய்துவர் - அதனின்றும் இழுக்குதலானே தாம் எய்துவதற்கு உரித்தல்லாத பழியை எய்துவர்.\n(பகை பற்றி அடாப்பழி கூறியவழி, அதனையும் இழுக்கம் பற்றி உலகம் அடுக்கும் என்று கொள்ளுமாகலின், எய்தாப் பழி எய்துவர் என்றார். இவை ஐந்து பாட்டானும் ஒழுக்கம் உள்வழிப்படும் குணமும், இல்வழிப்படும் குற்றமும் கூறப்பட்டன.)\nநாமக்கல் இராமலிங்கம் உரை: (சாதரணமானவர்கள் ஒழுக்கம் கெட்டுவிட்டால் அதை யாரும் பொருட்படுத்தமாட்டார்கள். ஆனால்) ஒழுக்கத்துக்காகவே மேன்மைப்படுத்தப்பட்டவர்கள் ஒழுக்கம் கெட்டால் அவர்கள் மற்றவர்கள் அடையாத பெரும் பழிக்கு ஆளாவர்கள்.\nஒழுக்கத்தின் மேன்மை எய்துவர் இழுக்கத்தின் எய்தாப் பழி எய்துவர்.\nஒழுக்கத்தின்-ஒழுக்கத்தினால்; எய்துவர்-அடைவராவர்; மேன்மை-உயர்வு; இழுக்கத்தின்-தவறுதலால்; எய்துவர்-அடைவர்; எய்தா-அடைவதற்கு உரித்தல்லாத; பழி-பழிக்கப்படுதல்.\nமணக்குடவர்: ஒழுக்கத்தாலே தமக்கு எய்தாத மேம்பாட்டை எய்துவர்;\nபரிதி: ஒழுக்கத்தின் மேன்மையினாலே பெருமை எய்துவர்;\nகாலிங்கர்: தமக்கு அடுத்த ஆசாரத்தினாலே எய்துவர் பெருமையை;\nபரிமேலழகர்: எல்லாரும் ஒழுக்கத்தானே மேம்பாட்டை எய்துவர்;\n'ஒழுக்கத்தானே மேம்பாட்டை எய்துவர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'விடா ஒழுக்கத்தால் முன்னேற்றம் வ���ும்', 'ஒழுக்க நெறியால் மக்கள் மேன்மை பெறுவர்', 'எல்லாரும் ஒழுக்கத்தாலே மேம்பாட்டை அடைவர்', 'எல்லாரும் ஒழுக்கத்தால் மேம்பாட்டினை அடைவர்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nஒழுக்கத்தால் மேன்மை பெறுவர் என்பது இப்பகுதியின் பொருள்.\nஇழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி:\nமணக்குடவர்: அஃதின்மையாலே தமக்கு அடாதபழியை எய்துவர். [அடாத பழி - தாங்க இயலாத பழிச்சொல்]\nபரிதி: ஒழுக்கம் கெட்டால் அபகீர்த்தியாம், ஆதலால் ஒழுக்கம் கைவிடுவான அல்லன் என்றவாறு. [அபகீர்த்தி -இகழ்ச்சி]\nகாலிங்கர்: மற்று அதனின் இழுக்கத்தினால் எய்துவர் அளவிறந்த பழியினை என்றவாறு.\nபரிமேலழகர்: அதனின்றும் இழுக்குதலானே தாம் எய்துவதற்கு உரித்தல்லாத பழியை எய்துவர்.\nபரிமேலழகர் குறிப்புரை: பகை பற்றி அடாப்பழி கூறியவழி, அதனையும் இழுக்கம் பற்றி உலகம் அடுக்கும் என்று கொள்ளுமாகலின், எய்தாப் பழி எய்துவர் என்றார். இவை ஐந்து பாட்டானும் ஒழுக்கம் உள்வழிப்படும் குணமும், இல்வழிப்படும் குற்றமும் கூறப்பட்டன. [அடுக்கும் - தகும்]\n'ஒழுக்கத்தின் இழுக்கத்தினால் அளவிறந்த பழியினை எய்துவர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'விடுவதால் பொருந்தாப் பழி வரும்', 'ஒழுக்கக் கேட்டினால் பெறுதற்குரியதல்லாத பழியையும் பெறுவர்', 'அதனின் வழுவுதாலே, அடையக் கூடாத அடாப் பழியை யடைதல் கூடும். (இல்லாத குற்றத்தையும் உள்ளதாய்ப் பகைவர் தூற்றுவதாலென்க.)', 'அவ்வொழுக்கதிலிருந்து தவறுதலால் அடையக்கூடாத பெரும் பழியை அடைவர்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.\nஒழுக்கத் தவறுதலால் அடையக்கூடாத பெரும் பழியை அடைவர் என்பது இப்பகுதியின் பொருள்.\nஒழுக்கத்தால் எவரும் மேன்மை பெறுவர் அதனின் தவறுதலால் எய்தாப் பழி அடைவர் என்பது பாடலின் பொருள்.\n'எய்தாப் பழி' குறிப்பது என்ன\nஒழுக்கத்தாலே எல்லாரும் மேம்பாட்டை அடைவராவர் அதனின்று தவறுதலால், அடையக் கூடாத பொருந்தாப் பழியை அடைவர்.\nஒழுக்கத்தினால் மேன்மை அடைந்தவர் இழுக்கினால் ஒழுக்கம் தவறிய மற்றவரைவிட மிகையான கெட்ட பெயர் உண்டாகி அடையக்கூடாத பழியையும் ஏற்க நேரும்.\nஇக்குறளின் முதல்பகுதி ஒழுக்கத்தால் மக்கள் மேன்மை அடைவராவர் என்கிறது. பாடலிலுள்ள எய்தா என்னும் அடைமொழி பின்வரும் பழி என்ற சொல்லைத் தழுவியது. ஆனால் மணக்குடவர் இவ்வடையை மேன்மை என்பதனோடும் கூட்டி 'எய்தா மேன்மை எய்துவர்' என்றார். இது 'தம் நிலையில் எய்த முடியாத மேன்மையை ஒழுக்கம் உடையோர் எய்துவர்' என்ற சிறந்த பொருள் தருகிறது. கல்வி, செல்வம் போன்ற பிற பலவற்றால் அடைய முடியாத உயர்வை ஒழுக்கம் ஒன்றினாலேயே அடையலாம் என்பது பெறப்படுகிறது.\nபாடலின் பின்பகுதி, இழுக்கினால் ஒழுக்கக் கேடு உண்டானால் அடையக்கூடாத பெரும்பழி அடைவார்கள் என்கிறது. ஒழுக்கத்துக்கு நேர் மாறான சொல் இழுக்கம். ஒழுக்கத்தினால் உயர்ந்தவர்கள் இழுக்கினால் அதாவது அவ்வொழுக்கத்திலிருந்து தவறினால் ஏனையோர் அடையாத பழியை அடைவார்கள்; இழுக்கத்தினால் தமக்கு உண்டானதல்லாத பழியையும் ஏற்க நேரிடும் என்பது கருத்து.\nஇக்குறளின் கருத்தை ஒட்டிய பொருள் தரும் கீழ்க்கண்ட நாலடியார் பாடல் நினைவிற்கு வரலாம்:\nகரு நரைமேல் சூடேபோல் தோன்றும்...\n(நாலடியார் பெருமை: 186 பொருள்: பெரியமலைகளையுடைய நாடனே. மேன்மக்களிடத்தில் உண்டான குற்றம் சிறந்தவெள்ளையெருதின்மேல் இட்ட சூடுபோல் விளங்கித்தெரியும்...) என நாலடி சொல்கிறது. இன்னொரு வகையில் சொல்வதானால், தூய்மையான வெள்ளை ஆடையில் ஒரு சிறு புள்ளி அளவு கருமை பட்டால் எப்படித் துலங்கித் தெரியுமோ அதுபோன்று உயர்ந்தோரிடத்து குற்றம் தோன்றினால் அது விளக்கமாகத் தோன்றும்.\nஇத்தொடர்க்கு அடாதபழி, அபகீர்த்தி, அளவிறந்த பழி, எய்துவதற்கு உரித்தல்லாத பழி, வேண்டாத பழி, இழிந்த பழி, பொல்லாத பழி, அடையக்கூடாத அடாப்பழி, தமக்குரியதல்லாத பழி, ஏற்க ஒண்ணாத பழி, எவரும் அடையக்கூடாத பழிக்கப்படும் தாழ்வான நிலை என்று பலவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.\n'ஒருவன் ஒரு குற்றஞ் செய்தபின், அத்தகைய குற்றம் பிறர் செய்திருப்பினும் அவையும் அவன்மேல் ஏற்றப்படுவது இயல்பாதலின், ' எய்தாப் பழி ' எய்துவர் என்றார்' என்பது இத்தொடர்க்கான பாவாணர் உரைப்பொருள்.\nஒழுக்கமானவர் ஒரு சிறு குற்றம் செய்தாலும் அதன் பின்னர் அவர் செய்யாத குற்றத்தையும் செய்ததாய்ப் பார்க்கப்பட்டு இல்லாத பழியை உள்ளதாய் ஏற்க வேண்டி இருக்கும். ஒருமுறை செய்த குற்றத்திற்காக எப்போதெல்லாம் குற்றம் நிகழ்கிறதோ அப்போதெல்லாம் மற்றவர் பார்வை அவர்மீது விழத் தொடங்கும்; அவர் செய்யாத குற்றங்களுக்கும் கூட, அவரைப் பொறுப்பாக்கும் இவ���வுலகம். ஒழுக்கத்திற்காக பெயர் பெற்றவர்கள் அதைப் பேணிக்காக்கப் பன்மடங்கு விழிப்புடன் இருக்க வேண்டும்.\nமாந்தர் எவராலும் ஒழுக்கத்தினால் உயர்வு பெறமுடியும். அதுபோலவே அவர்கள் ஒழுக்கம் குன்றினால் விழுப்பம் இழத்தலோடு, தமக்குரியவல்லாத பழியையும் பன்மடங்காகத் தம்மேற் சுமத்தப் பெறுவர் என்பது இதன் கருத்து.\n'எய்தாப்பழி' என்பதற்கு அடையக்கூடாத பொருந்தாபழி என்பது பொருள்.\nஒழுக்கத்தால் எவரும் மேன்மை பெறுவர் அதனின் தவறுதலால் அடையக்கூடாத பெரும் பழியை அடைவர் என்பது இக்குறட்கருத்து.\nஒழுக்கமுடைமை கொண்டவர் சிறுகுற்றமும் உண்டாகாமலிருக்குமாறு காத்துக் கொள்ள வேண்டும்.\nஒழுக்கத்தால் மேன்மை பெறுவர்; அது தவறினால் பொருந்தாப் பழி வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/231/", "date_download": "2020-05-25T04:45:41Z", "digest": "sha1:QNUMXVYSKCG77E7KR5CKBFZ6LCOQE5TX", "length": 13151, "nlines": 102, "source_domain": "tamilthamarai.com", "title": "231 இடங்கள் வரை கைப்பற்றும் மோடி அலை |", "raw_content": "\nபுலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம்பேர் சொந்த மாநிலத்துக்கு சென்று விட்டனர்\nவங்கிகள் தகுதியான வர்களுக்கு கடன்வழங்குவதில் அச்சப்பட வேண்டாம்\nஎந்தொரு காரியத்திலும் என் சுயநலம் இருக்காது\n231 இடங்கள் வரை கைப்பற்றும் மோடி அலை\nதனியார் டிவி நடத்திய கருத்துக் கணிப்பில், தற்போது தேர்தல்நடந்தால் பாஜக., தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி 211 முதல் 231 இடங்களில் வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி 107 முதல் 127 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் பாஜக.,தனிப்பட்ட முறையில் 192 முதல் 210 தொகுதிகளிலும், காங்கிரஸ் தனிப்பட்ட முறையில் 92 முதல் 108 தொகுதிகள் வரையிலும் வெற்றிபெறும் எனவும் தெரியவந்துள்ளது.\nஅரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மியின் அலை ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பின்னுக்குத்தள்ளி, தேசிய அளவில் நரேந்திர மோடி அலையால், பாஜக வரும் 2014 பொதுத்தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகும் என்று இந்தியாடுடே குழுமம் எடுத்துள்ள கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.\nகாங்கிரஸ்கூட்டணி தற்போதைய இடங்களில் இருந்து சுமார் 150 இடங்கள் வரை குறைவாக பெற்று, 100 இடங்கள் வரை பெறக்கூடும் என்று தெரியவந்துள்ளது.\nகாங்கிரஸ் தென்னகத்தில் படுதோல்வியைத் தழுவும் எ��்றும். மோடி அலை, பீகாரில் பெரியதாக்கத்தை ஏற்படுத்தும் என்றும். மோடி அலையால் மேற்கு இந்தியப் பகுதியில் 85 சதவீத இடங்களை தே.ஜ.கூட்டணி பெறும் என்றும் , மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி, தற்போதைய ஐ.,மு.கூட்டணியை ஆட்சியில் இருந்து அகற்றும் என்றும் தெரியவருகிறது. 2010க்குப் பிறகு 200 இடங்கள் என்ற அளவை தேஜ.கூட்டணி தாண்டக்கூடும் என்றும் . தே.ஜ.கூட்டணிக்கு 34 சதவீத வாக்கும், ஐ.மு.கூட்டணிக்கு 23 சதவீதமும், மற்ற கட்சிகள் 43 சதவீத வாக்குகளும் பெறும் என்றும் தெரிகிறது.\nஇந்தியாவிலே அதிக எம்.பி. தொகுதிகளை (80) கொண்ட உத்தரபிரதேசம் மாநிலத்தில் காங்கிரசுக்கு 4 இடங்களே கிடைக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. அதற்கு மாறாக உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. கூட்டணி 49 இடங்கள் வரை வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nஉத்தரபிரதேசத்தில் ஆளும்கட்சியாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்று தீவிரமாக உள்ளார். ஆனால் அவருக்கு 15 இடங்கள்வரையே கிடைக்கும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.\nமாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சிக்கும் 15 இடங்களில் தான் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. உத்தர பிரதேசம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் தான் பாஜக.வுக்கு அதிக இடங்களை பெற்றுக்கொடுப்பதாக இருக்கும் என்று கருத்துகணிப்புகள் மூலம் தெரிகிறது.\nபாரதீய ஜனதா கட்சிக்கு கடந்த 2009ம் ஆண்டு தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 10 இடங்களே கிடைத்திருந்தது. அது வரும்தேர்தலில் 4 மடங்கு உயர்வதால் பாஜக. அந்த மாநிலத்தில் அதிக இடங்களில் லாபம் பெறும்.\nபீகார் மாநிலத்திலும் பாஜக. அதிக இடங்களில் அதாவது 22 இடங்களில் வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது. பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 4 இடங்கள்தான் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.\nமத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சியை…\nபாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்;…\nகுஜராத், இமாசல பிரதேசம் மாநிலத்தில் நடைபெறும்…\nமீண்டும் பா.ஜ.க, ஆட்சி அமைக்கும் : கருத்துகணிப்பில் தகவல்\n283 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சிஅமைக்கிறது பாஜக\nபா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றாலும்…\nகரு���்து கணிப்பு, காங்கிரஸ், பாஜக\nதிமுக பொறுப்பில் இருந்து வி.பி. துரை சா� ...\nபாஜக சார்பில் இதுவரை 6.37 லட்சம் பேருக்கு ...\nஅரசு சரியானகாலத்தில் சரியான நடவடிக்கை\nபாஜக வீரமணி என்பதால் கைது செய்து விட்ட� ...\nஉலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி என்� ...\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் ...\nபுலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம்பேர� ...\nவங்கிகள் தகுதியான வர்களுக்கு கடன்வழங் ...\nஎந்தொரு காரியத்திலும் என் சுயநலம் இரு� ...\nதேசிய ஜனநாயகக் கூட்டணி 2வது முறையாக ஆட் ...\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nரிசா்வ் வங்கி அறிவிப்பு தொழில் துறையி� ...\nகாரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் ...\nகோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் ...\nமுட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/04/14_8.html", "date_download": "2020-05-25T05:46:35Z", "digest": "sha1:D33H3NO7KUSI4XUXK3FFNO3MFC5M4F3A", "length": 41485, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தற்போதைய நடைமுறையை இன்னும் 14 நாட்கள் பின்பற்றினால் இலங்கையிலிருந்து கொரோனாவை முற்றாக ஒழிக்கலாம் - பவித்திரா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதற்போதைய நடைமுறையை இன்னும் 14 நாட்கள் பின்பற்றினால் இலங்கையிலிருந்து கொரோனாவை முற்றாக ஒழிக்கலாம் - பவித்திரா\nநாட்டில் தற்போது பின்பற்றப்படும் நடைமுறைகளை எதிர்வரும் 14 நாட்களுக்கும் பின்பற்றினால் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அனைத்து நோயாளர்களும் இனங்காணப்படுவர்.\nஅவர்கள் அனைவருக்கும் முறையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு குணப்படுத்தப்பட்டால் இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை முற்றாக ஒழிக்க முடியும் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்.\nமுதலாவது இலங்கை இராணுவ பொறியியலாளர் படையணியின் படையினரால் சிலாபம் இரனவிலவில் உள்ள கைவிடப்பட்ட முன்னாள் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா கட்டிட வளாகமானது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான வைத்தியசாலையாக மேம்படுத்தப்பட்டு நேற்று செவ்வாய்கிழமை சுகாதார அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர், தற்போது இனங்காணப்பட்டுள்ளதைப் போன்று எதிர்வரும் 14 நாட்களுக்குள் அனைத்து நோயாளர்களும் இனங்காணப்பட்டுவிட வேண்டும்.\nகாரணம் 14 நாட்களின் பின்னரே வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதற்கான அறிகுறிகள் வெளிப்படுகின்றன. எனவே மேலும் இரு வாரங்களுக்கு இதே போன்று செயற்பட்டால் நாட்டில் இனங்காணப்பட வேண்டிய நோயாளர்கள் அனைவரும் இனங்காணப்படுவர். அவ்வாறு இனங்காணப்படுபவர்களை இது போன்ற வைத்தியசாலைகளில் அனுமதித்து சிகிச்சையளித்து அவர்களை குணப்படுத்த வேண்டும்.\nஇவ்வாறு அனைத்து நோயாளர்களும் குணப்படுத்தப்பட்டதன் பின்னர் நாட்டிலிருந்து கொரோனா வைரஸ் பரவலை எம்மால் முற்றாக ஒழித்துவிட முடியும் என்றார்.\nமேலும், 40 படுக்கைகள் கொண்ட கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கூடிய இந்த புதிய வைத்தியசாலை மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பிற்காக ரோபோ தொழில்நுட்பம் மற்றும் தன்னியக்க பைலட் வாகன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் தனித்தனி அறைகளுடன் மட்டுப்படுத்தப்பட இவ்வைத்தியசாலை 14 மருத்துவர்கள் மற்றும் 20 மருத்துவ ஊழியர்களைக் கொண்டு நிர்வகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nவரையறுக்கப்பட்ட ஹேமாஸ் தனியார் நிறுவனம் மற்றும் அட்லஸ் நிறுவனம் நிதியுதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ரோபோக்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப உபகரணங்கள் ஒரு சிறப்பு விமான அமைப்பு மூலம் நோயாளிகளுக்கு மருந்து, பானங்கள் மற்றும் உணவுகளை வழங்குவதற்கும், ரோபோ கேமராக்கள் மூலம் நோயாளிகளுடன் தொடர்புகொள்வதற்கும், நோயாளிகளுக்கு நிலையான காற்றுச்சீரமை முறையை ஒழுங்குபடுத்துவதற்கும் மற்றும் மருத்துவ ஊழியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இடையிலான தனிப்பட்ட தொடர்புகள் மற்றும் நோய்த்தொற்றுகள் தவிர்ப்பதை உறுதி செய்யக் கூடியவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாளி���ாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ��டகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/04/600.html", "date_download": "2020-05-25T06:13:09Z", "digest": "sha1:5E24FHIWXY734VDI7ROXUYRTSVMJK4AQ", "length": 40653, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வாழைச்சேனை மீனவர்களின், சிறந்த முன்மாதிரி - 600 குடும்பங்களுக்கு ஒன்றரை கிலோ மீன்கள் கையளிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவாழைச்சேனை மீனவர்களின், சிறந்த முன்மாதிரி - 600 குடும்பங்களுக்கு ஒன்றரை கிலோ மீன்கள் கையளிப்பு\nஉலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தொற்றின் காரணமாக மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் சில வறிய மக்கள் போசாக்கு குறைபாடுகளுடன் காணப்படுவதாக சுகாதார திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட கிராமங்களுக்கு வாழைச்சேனை மீனவர்களால் மீன்கள் வழங்கப்பட்டது.\nஅதனடிப்படையில் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தின் மீனவர்களினால் மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடித் திணைக்கள உதவி பணிப்பாளரிடம் போசாக்கு குறைபாடுகளுடன் காணப்படும் மக்களுக்கான மீன்கள் கையளிக்கும் நிகழ்வு வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை -26- நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடித் திணைக்கள உதவி பணிப்பாளர் ருக்சன் குரூஸ், கோறளைப்பற்று மத்தி கடற்றொழில் பரிசோதகர் எஸ்.ஐ.முஹமட் இம்தியாஸ், வாழைச்சேனை பொதுச்சுகாதார பரிசோதகர் என்.எம்.எம்.சிஹான், வாழைச்சேனை அல் அமான் படகு உரிமையாளர் சங்கம், அல்ஷபா மீனவர்கள் கூட்டுறவு சங்கத்தின் மீனவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nவாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தின் மீனவர்களினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் போசாக்கு குறைபாடுகளுடன் காணப்படும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பூலாக்காடு, முறுத்தானை போன்ற கிராமத்தில் வாழும் அறுநூறு குடும்பங்களுக்கு வழங்குவதற்கு தலா ஒன்றரை கிலோ கிராம் எடையுடைய மீன்கள் கையளிக்கப்���ட்டது.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தினால் வழங்கிய தகவலின் பிரகாரம் போசாக்கு குறைபாடுகளுடன் காணப்படும் மக்களுக்கு மீன்கள் வழங்கி உதவும் வகையில் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தின் மீனவர்களிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பிரகாரம் மீன்கள் கையளிக்கப்பட்டது.\nஎனவே மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடித் திணைக்களத்தின் வேண்டுகோளை ஏற்று ஒரே நாளில் அறுநூறு குடும்பங்களுக்கு மீன்கள் வழங்க உதவிகளை வழங்கிய வாழைச்சேனை அல் அமான் படகு உரிமையாளர் சங்கம், அல்ஷபா மீனவர்கள் கூட்டுறவு சங்க மீனவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடித் திணைக்கள உதவி பணிப்பாளர் ருக்சன் குரூஸ் தெரிவித்தார்.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொத���த்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/04/blog-post_44.html", "date_download": "2020-05-25T05:14:21Z", "digest": "sha1:2EW4UKOTJCZS4LCG6XK7Q4CUBZFI72SZ", "length": 45485, "nlines": 187, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்களே, இனவாதத்துக்குள் மாட்டிக் கொள்ள வேண்டாம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்களே, இனவாதத்துக்குள் மாட்டிக் கொள்ள வேண்டாம்\nதெரன தொலைக்காட்சியின் \"வாத பிடிய\" நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இடையில் இடைவெளி விடப்படுகிறது.\nஅந்த நேரம், இது break time தானே என்று நினைத்து முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் பேசுகிறார் chathura எனும் தெரன ஊடகவியலாளர்.\nஇதன் வீடியோவும் leak ஆகி விட்டது.\nஇந்த வீடியோ வைப் பார்க்கின்ற எந்த முஸ்லிமும் கொதித்தெழாமல் இருக்க மாட்டான்.\nஇந்த வீடியோ வெளியான பிறகு chathura வுக்கு எதிராக முஸ்லிம்கள் அடிக்கும் மிகவும் மோசமான comments களை இன்று (02.04.2020) காலை நடைபெற்ற Derana Aruna நிகழ்ச்சியில் பார்க்கலாம்.\nஇவ்வாறான comments களுக்கு பதிலடியாக பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இனவாத கருத்துக்களை கக்கி வருகிறார்கள்.\nஇலங்கையின் இன்றைய பேசுபொருளாக இவ்விடயம் மாறி இருப்பதை மீடியாக்களில் காண முடிகின்றது.\nநாங்கள் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால்\nந���ற்று வெளியான அந்த வீடியோ தவறுதலாக வெளியிடப்பட்டது என்பது நிச்சயம் இல்லை.\nவேண்டுமென்றே தவறுதல் போன்று வெளியிடப்பட்டும் இருக்கலாம்.\nஇதன் மூலம் முஸ்லிம்களை கொதிக்க வைத்து அதன் மூலம் இனவாதத்தை மேலும் தூண்ட சந்தர்ப்பங்களை உருவாக்க திட்டமிடப்பட்டிருக்கலாம்.\nஎனவே, இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் கோபம் அடைந்து கடும் வார்த்தைகளை கொட்டித் தீர்த்து இனவாதத்துக்கு துணைபோகாமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.\nஇனவாதிகளின் பொறிக்கு அகப்பட்டு மாட்டிக் கொள்ளக்கூடாது.\nசுவர்க்க வாசிகளின் பண்புகளை அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடும் போது\n\"..தவிர அவர்கள் கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்;..\"\nமேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n\"அல்லாஹ்வையும் மறுமை நாளையும் யார் உண்மையாகவே விசுவாசிக்கின்றார்களோ அவர்கள் நல்லதை பேசட்டும், அல்லது (நல்லது பேச முடியாமல் போனால்) மெளனமாக இருக்கட்டும்.\"\nஆதாரம் : புஹாரி, முஸ்லிம்\nநமது சகோதரர்கள் மோசமான வார்த்தைகளைப் பேசுவதால் அவர்களின் உணர்வுகள் தூண்டப்பட்டு தேவை இல்லாத பிரச்சினைகள் உருவாவது மட்டுமல்லாமல் அவர்கள் அல்லாஹ்வுக்கே ஏசும் நிலை உருவாகுகிறது.\nமுஸ்லிம் சகோதரர்களின் comments களுக்கு பதிலடி கொடுத்த ஒரு சிங்களவர் இப்படி எழுதியிருந்தார்.\n\"அல்லாஹ் மரணித்தாலும் அவ்வளவு தான், எரித்தே தீருவோம்\"\nநமது மார்க்கம் வழிகாட்டும் விடயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.\nஅல்லாஹ்வுக்கு ஏசும் நிலையை உருவாக்குவதை அல்லாஹ் தடை செய்துள்ளான்.\n\"அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள்.\"\nஎனவே, முஸ்லிம்களாகிய நாம் பொறுமையுடனும் நிதானத்துடனும் தூர நோக்குடனும் ஈமானுடனும் செயற்பட வேண்டும்.\nமேலும், முஸ்லிம்களுக்கு எதிராக செய்யப்படும் பொய் பிரச்சாரங்களுக்கு எதிராக அழகிய முறையில் பதிலடி கொடுத்தே ஆக வேண்டும்.\nசிங்கள மொழியில் தேர்ச்சி பெற்ற மார்க்க அறிவுள்ள எத்தனையோ பேர் நம் சமூகத்தில் இருக்கிறார்கள்.\nஅவர்கள் அனைவரும் களமிறங்கி அழகிய முறையில் பதில்களை வழங்கலாம்.\nஅப்துர் ரஹ்மான் என்ற ஒரு சகோதரர் சிங்கள மொழியில் மிகவும் அழகான முறையில் இனவாதத்துக்கு எதிராக ஒரு வீடியோ பேசி வெளியிட்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.\nசிங்கள மொழியில் தேர்ச்சி இல்லாதவர்கள், தமிழிலும் மிகவும் அழகிய முறையில் பதில்களை பேசலாம்; எழுதலாம்.\nதமிழில் வழங்கப்படும் பதில்களை பார்க்கும் சிங்கள மொழி தெரிந்த சகோதரர்கள் அதனை சிங்கள மொழியில் பதிலாக போடலாம்.\nஇனவாதத்துக்கு எதிராக குரல் கொடுக்கிறோம் என்ற பெயரில் நாமே இனவாதத்தை பேசி விடவும் கூடாது.\nநமது ஒவ்வொரு தொழுகையிலும் அல்லாஹ்விடம் இந்த இனவாதத்துக்கும் இனவாதிகளுக்கும் எதிராக பிரார்த்தனை செய்வதுடன் இனவாதத்தை துடைத்தெறிய நம்மால் முடியுமான அழகிய பங்களிப்புகளை மேற்கொள்ளவும் முன் வருவோம்.\nஅதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் துணை புரிவானாக\nஅறிவு -அன்பு - அடக்கம் says:\nஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மையான சிறந்த பதிவு இதை முஸ்லிம்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் வீணாக சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிடுவதை வேண்டும் விட வேறு வேலைகளில் ஈடுபட்டால் இந்த பிரச்சினை எழாது\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்த��� சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/shocking-news-in-iraq-8-18-2014/", "date_download": "2020-05-25T05:22:29Z", "digest": "sha1:WNHE5ARFK257TQ2LAHOVN4TNGBBWZSYG", "length": 8958, "nlines": 110, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "ஈராக்கில் அதிர்ச்சி சம்பவம் | மதம் மாற மறுத்த யாஜ்டி இன மக்களை சுட்டுக் கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் | vanakkamlondon", "raw_content": "\nஈராக்கில் அதிர்ச்சி சம்பவம் | மதம் மாற மறுத்த யாஜ்டி இன மக்களை சுட்டுக் கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்\nஈராக்கில் அதிர்ச்சி சம்பவம் | மதம் மாற மறுத்த யாஜ்டி இன மக்களை சுட்டுக் கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்\nஈராக் நாட்டில் சன்னி முஸ்லீம் பிரிவை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அரசினை எதிர்த்து கடந்த சில மாதங்களாக அரசுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஈராக்கின் முக்கிய நகரங்கள் மற்றும் பெட்ரோல் கிணறுகளை கைப்படுத்திய அவர்கள் மற்ற மதங்களின் வழிபாட்டுத்தலங்களையும் சேதப்படுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் யாஜ்டி இனப் பிரிவினர் 80 பேர்களை சன்னி முஸ்லீம் பிரிவுக்கு மாறும்படி கட்டாயப்படுத��திய தீவிரவாதிகள் அவர்கள் உடன்படாத காரணத்தால் 80 பேர்களையும் ஒருவர் பின் ஒருவராக நிற்கவைத்து சுட்டுக்கொன்றுள்ளதாக அதிர்ச்சி தரத்தக்க தகவல் ஒன்று ஈராக்கில் இருந்து வெளியாகியுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட 80 பேர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர்.\nஈராக்கில் உள்ள சிஞ்சார் என்ற பகுதியை சேர்ந்த கொச்சோ என்ற ஊரில்தான் இந்த கொடுமை நடந்துள்ளது. இந்த தாக்குதல்களை சிஞ்சார் பகுதியில் உள்ள அரசு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனங்கள் தெரிவித்த போதிலும், அதை பற்றி சிறிது கவலை கொள்ளாத ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈராக்கின் தலைநகர் நோக்கி முன்னேறி வருகின்றனர்.\nஅமெரிக்க போர் விமானங்கள் நேற்று மொசூர் நகர் அணைக்கு அருகே உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகளை குறிவைத்து குண்டு வீச்சை தொடங்கி உள்ளன. இந்த தாக்குதலுக்கு தீவிரவாதிகளை சேர்ந்த சிலர் பலியானதாக கூறப்படுகிறது. ஆனாலும் தீவிரவாதிகள் தொடர்ந்து ஈராக்கின் முக்கிய பகுதிகளை நோக்கி முன்னேறி வருகின்றனர்.\nPosted in தலைப்புச் செய்திகள்\nசிரியா உள்நாட்டு போரில், 2.30 லட்சம் பேர் பலி-மனித உரிமை அமைப்பு\nஈராக் பிரதமர் | குர்திஸ்தானில் நடந்த பொதுவாக்கெடுப்பு முடிவுகளை வெளியிடக்கூடாது\nSKMCH மருத்துவமனை அருகே நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகள்\nநடிகர் ரஜனி | கடவுள் விரும்பினால் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்\nகொழும்பு கருத்தரங்கில் கலந்துகொள்ள எதிர்ப்பு | சென்னையில் இலங்கை தூதரகம் முன் சீமான் போராட்டம்\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\nPanneerselvam on ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pintager.com/pin/3034/natural-remedies/usefull-websites/", "date_download": "2020-05-25T05:19:45Z", "digest": "sha1:NG7TXWHUCGDHCCD72HLLQHVJEDTL5RL5", "length": 9749, "nlines": 253, "source_domain": "pintager.com", "title": "இயற்கை வைத்தியக் குறிப்புகள் - Ezytube.Net", "raw_content": "\nஇயற்கை வைத்தியக் குறிப்புகள் – Ezytube.Net\n1. அம்மை நோயைத் தடுக்க:புளிய மரத்தின் கொழுந்து இலையையும், மஞ்சளையும் மைய அரைத்து குளிர்ந்த நீரில் போட்டுக் குளித்து வந்தால் அம்மை நோய���த் தடுக்கலாம்.\n2. நீரிழிவு நோய் தீர:பாகற்காயைச் சுத்தம் செய்து வெயிலில் காயவைத்து இடித்து தூள் செய்து டப்பாவில் வைத்துக் கொண்டு தினசரி உணவுக்கு முன் மூன்று வேளை சாப்பிட்டு வர இரண்டு நாட்களில் குண பெறலாம்.\n3. உண்ணாவிரத மருந்தாக :எலுமிச்சம் பழத்தில் நாம் உயிர் வாழத் தேவையான அனைத்துச் சத்துக்களும் உள்ளன.எலுமிச்சை சாற்றை குடித்தால் உடல் மயக்கம் தீரும்.\n4. காமாலை நோய் குணமாக:பூவரசு இலைக் கொழுந்துடன் 6 மிளகு சேர்த்து மைய அரைத்து சுண்டைக்காய் அளவு மோரில் கலந்து தினசரி மூன்று வேளை சாப்பிட்டு வர ஐந்து நாட்களில் குணமாகும். உப்பு இல்லாத பத்தியம் இருப்புதுடன் இளநீர் சாப்பிட்டு வரலாம்.\n5. ஞாபக சக்தி வளர்க்க:கேரட், பசுவின் பால், தேன் இம்மூன்றையும் வகைக்கு ஒரு ஸ்பூன் வீதம் சாப்பிடுவதுடன் வெண்டைக்காயுடன் பனங்கற்கண்டையும் சேர்த்துச் சாப்பிட்டு வர ஞாபக சக்தி பெரும்.\n6. குழந்தைகளுக்கு சளி, இருமல் போக்க:ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெயுடன் கற்பூரத்தையும் போட்டு கிண்ணத்தைச் சூடேற்றி மார்மீதும், முதுகுபுறமும் தடவி வர சளி, இருமல் குறையும்.\n7. ஒரே நேரத்தில் தேனையும், நெய்யும் சம அளவு கலந்து சாப்பிடக்கூடாது. இது மயக்கம், வாந்தியை ஏற்படுத்தும்.\n8. நெஞ்செரிச்சல் நீங்க:சுத்தமான சந்தனக் கட்டையை நீர்விட்டரைத்து சிறிதளவு எடுத்து ஒரு டம்ளர் நீரில் கலக்கிச் சாப்பிட நெஞ்செரிச்சல் நீங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/police-should-stop-beating-citizens-justice-devan-ramachandran-riz-272671.html", "date_download": "2020-05-25T06:21:26Z", "digest": "sha1:5UC2NDD73UAESNGFVGSCGSKNLJOESXAP", "length": 8898, "nlines": 117, "source_domain": "tamil.news18.com", "title": "police should stop beating citizens justice devan ramachandran, காவலர்கள் குடிமக்களை தாக்குவதை நிறுத்த வேண்டும் - கேரள உயர் நீதிமன்ற நீதிபதி– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » கொரோனா\nஊரடங்கு: காவலர்கள் குடிமக்களைத் தாக்கக் கூடாது - கேரள உயர் நீதிமன்ற நீதிபதி\n”எந்தச் சூழ்நிலையிலும் அவ்வாறு நடந்துகொள்ள வேண்டாம் என்று அனைத்து அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.”\nஊரடங்கு விதிகளை மீறினாலும், தெருக்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லை என்றாலும் காவலர்கள் குடிமக்களைத் தாக்கக் கூடாது என்றும் கேரள உயர் நீதிமன்ற நீதிபதி தேவன் ராமசந்திரன் கூறியுள்ளார்.\nகேரள மாநிலத்தின் காவல் தலைமை இயக்குநருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “ஊரடங்கை மீறுவோர் மீது காவல்துறை அதிகாரிகள் தாக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன. அவர்களுள் கேரளாவைச் சார்ந்தோர் யாரேனும் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. எனினும் எந்தச் சூழ்நிலையிலும் அவ்வாறு நடந்துகொள்ள வேண்டாம் என்று அனைத்து அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். முற்றிலும் அத்தியாவசியமான சந்தர்ப்பங்களில் மட்டும் அதிகாரத்தைப் பிரயோகிக்கலாம், அதுவும் தேவையான அளவில் மட்டும்.”\nமேலும், காவல்துறையினர் பாதாசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அருகமையில் நிற்பது, பேசுவது, தொடுவது தவறு என குறிப்பிட்ட அவர், பாராட்டத்தக்க பணியை காவலர்கள் செய்து வருகின்றனர், அதேசமயம், அவர்களின் பாதுகாப்பும் ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்றார்.\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nஊரடங்கு: காவலர்கள் குடிமக்களைத் தாக்கக் கூடாது - கேரள உயர் நீதிமன்ற நீதிபதி\nமருத்துவக் குழுவினருடன் முதல்வர் நாளை ஆலோசனை - தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பா\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\nபுதுச்சேரியில் இன்று மதுக்கடைகள் திறப்பு - உயர்த்தப்பட்ட புதிய விலைப்பட்டியல்\nகொரோனா முகாமில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - காவலர் டிஸ்மிஸ்\nமருத்துவக் குழுவினருடன் முதல்வர் நாளை ஆலோசனை - தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பா\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - விலை உயர்வால் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் மது வாங்காமலேயே திரும்பினர்\n4 அல்லது 5 மாத காலத்துக்குள் 4 கோவிட் தடுப்பூசிகள் சோதனைக்குச் செல்கின்றன -மத்திய சுகாதார அமைச்சர்\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/sports/cricket-ipl-2020-salaries-of-csk-players-vjr-246193.html", "date_download": "2020-05-25T06:07:22Z", "digest": "sha1:CAFUWOGL24ADAVM5XCD7VNYVGOTP547S", "length": 7091, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "IPL 2020: எம்.எஸ்.தோனி முதல் சாய் கிஷோ் வரை... சி.எஸ்.கே வீரர்கள் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » கிரிக்கெட்\nIPL 2020: எம்.எஸ்.தோனி முதல் சாய் கிஷோ் வரை... சி.எஸ்.கே வீரர்கள் சம்பளம் எவ்வளவு தெரியுமா..\nIPL 2020 | Chennai Super Kings | சி.எஸ்.கே வீரர்களின் சம்பளத்தின் முழு விவரம்\nஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணி தான் மிகவும் வெற்றிகரமாக அணியாக உள்ளது. சி.எஸ்.கே விளையாடிய அனைத்து தொடரிலும் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.\nஐ.பி.எல் 13வது சீசனில் விளையாட உள்ள வீரர்களின் ஏலம் டிசம்பர் மாதம் முடிவடைந்துள்ளது. ஐ.பி.எல் 2020-ல் விளையாட உள்ள சி.எஸ்.கே வீரர்களின் சம்பளம் விவரம் இதோ.\nமகேந்தி சிங் தோனி - ₹15 கோடி\nசுரேஸ் ரெய்னா - ₹11 கோடி\nகேதர் ஜாதவ் - ₹7.8கோடி\nரவீந்திர ஜடேஜா - ₹7 கோடி\nபியுஷ் சாவ்லா - ₹6.75 கோடி\nபிரவோ - ₹6.4 கோடி\nஷாம் குரன் - ₹5.5 கோடி\nகர்ன் ஷர்மா - ₹5 கோடி\nஷேன் வாட்சன் - ₹4 கோடி\nஷர்துல் தாகூர் - ₹2.6 கோடி\nஅம்பதி ராயுடு - ₹2.2 கோடி\nஹர்பஜன் சிங் - ₹2 கோடி\nமுரளி விஜய் - ₹2 கோடி\nடூ பிளிசிஸ் - ₹1.6 கோடி\nஇம்ரான் தஹீர் - ₹1 கோடி\nஜோஷ் ஹசில்வுட் - ₹2 கோடி\nமிடசென் சான்டர் - ₹50 லட்சம், கே.எம். ஆசிப் - ₹40 லட்சம், மனு சிங் - ₹20 லட்சம் , நாரயணன் ஜெகதீஷ் - ₹20 லட்சம், ருத்ராஜ் கைக்வாத் - ₹20 லட்சம்\nசாய் கிஷோர் - ₹20 லட்சம்\n4 அல்லது 5 மாத காலத்துக்குள் 4 கோவிட் தடுப்பூசிகள் சோதனைக்குச் செல்கின்றன -மத்திய சுகாதார அமைச்சர்\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n4 அல்லது 5 மாத காலத்துக்குள் 4 கோவிட் தடுப்பூசிகள் சோதனைக்குச் செல்கின்றன -மத்திய சுகாதார அமைச்சர்\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n’கெலோ இந்தியா’ வீரர்களுக்கு ₹ 8.25 கோடி நிதி உதவி - விளையாட்டு அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=855:2008-04-25-20-44-13&catid=37:2005", "date_download": "2020-05-25T05:29:44Z", "digest": "sha1:AMA2R3WXVBISML4W73RPMFA77WCPTQOT", "length": 37472, "nlines": 125, "source_domain": "tamilcircle.net", "title": "காஞ்சி மடத்தின் வரலாறு : பொய்யிலே பிறந்தது", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nகாஞ்சி மடத்தின் வரலாறு : பொய்யிலே பிறந்தது\nSection: புதிய கலாச்சாரம் -\nகால் கழுவிய நீரைப் போல\nநீரை ஊற்றிய பிறகு உள்ள\n(அசோகனின் பாப்ரு கல்வெட்டில் உள்ள \"ராகுலோவாத ஸூத்தம்' என்ற சூத்திரத்திலிருந்து)\n\"\"அயோத்திராமன் இந்த இடத்தில்தான் அவதரித்தான். இதுவே இந்துக்களின் நம்பிக்கை'' என்ற ஒரு பொய்யைச் சொல்லி பாபர் மசூதியை இடித்து அழித்த பிறகு தோண்டிப் பார்க்கவும் ஏற்பாடு செய்தது பாரதிய ஜனதா ஆர்.எஸ்.எஸ். கும்பல்; ஆனால், பாராளுமன்ற அரசியலைச் செய்வதற்காக \"\"சட்டம் என்ன சொல்கிறதோ அதை ஏற்போம்'' என்று இன்னொரு பொய்யை மக்கள் முன்னால் வீசி நாடகமும் ஆடியது.\nஅந்த அயோக்கியனுக்காவது \"சட்டத்தின் முன் ஆப்பசைத்த குரங்காக மாட்டிக் கொண்டவன்' என்ற அடையாளம் உண்டு. ஆனால் \"கும்பகோண மடம்' என்றொரு கேடுகெட்ட திருட்டுக் கும்பல் இருக்கிறதே அதற்கொரு ஒழுங்கான முகவரி கிடையாது. அது நிறுவப்பட்டு சுமார் 160 ஆண்டுகள் இருக்கலாம்; தான்தான் காஞ்சிமடம், ஆதிசங்கரர் 2500 ஆண்டுகளுக்கு முன்னால் தனக்கே தனக்கென்று (ஸ்வயம் மடம், மத்தியமடம்) அந்த மடத்தைக் கட்டியதாக ஒரு புளுகை அவிழ்த்துவிட்டு (இன்று ஜெயேந்திரரின் பிணை விண்ணப்பம் வரை) திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறது. ஆதிசங்கரரின் மற்ற நான்கு மடங்களின் கண் முன்னாலேயே இதைச் சொல்வது மட்டுமல்லாமல், இன்றுவரை அவை அனைத்துமே தனக்குக் கீழ் அடங்கிய கிளை மடங்கள் என்று கம்பீரமாக, ஒய்யாரமாகப் பிதற்றிக் கொண்டும் இருக்கிறது.\nஇந்த வேடதாரியைப் பார்த்த பா.ஜ.க.வே கொஞ்சம் மிரண்டு போனது; \"\"ஒரு 160 வருசத்தை 2500 வருசமாக்கி என்ன வித்தை காட்டுகிறானடா இந்த ஜெகஜாலக் கில்லாடி'' என்று வியந்து காஞ்சி மடத்தானிடம் வந்து சரணடைந்து விழுந்து விட்டது.\nஅந்தப் பொய்கள், புரட்டுக்கள் பற்றிப் பல நூல்கள் வந்துவிட்டன. திராவிடர் கழகத்திலிருந்து கி. வீரமணி எழுதிய \"சங்கராச்சாரி யார்', அருணன் எழுதிய \"சங்கரமடத்தின் உண்மை வரலாறு' போன்றவை குறிப்பிடப்பட வேண்டியவை. அவை முக்கியமாக வைணவ பக்தர்களின் நூல்களை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டவை. இவை தவிர, சமஸ்கிருத அறிஞர்களான இறைநம்பிக்கை கொண்ட சைவப் பார்ப்பனர்களிடமிருந்தே பல நூல்கள் வந்துள்ளன. அவற்றை \"சிருங்கேரி சங்கர மடத்தின் அவதூறு' என்று ஓரங்கட்டி வைத்தது காஞ்சிமடம் அதாவது ஒரிஜினல் கும்பகோணம் மடம். ஆனால் அவர்கள் சிருங்கேரி மட ஆதரவாளர்கள் அல்ல. ஆதிசங்கரர் மீது பக்தி கொண்ட பொதுவான நபர்கள்தான். அந்த நூல்கள்: முதலில் 1963இல் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டு பிறகு தமிழ் ஆங்கிலம் என்று இரு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட முடிகொண்ட வெங்கடராம சாஸ்திரி என்பவரின் \"காமகோடி சதகோடி' என்ற நூலும், \"ஸ்ரீ கும்பகோணம் மடம் அதன் உண்மை' (1965) ங்பாகம்1: ஆர். கிருஷ்ணசாமி (அய்யர்); பாகம் 2: கே.ஆர். வெங்கட்ராமன்சி என்ற நூலும் ஆகும். இரண்டுமே காஞ்சி மடத்தின் பொய்களைக் கண்டித்து ஏராளமான ஆதாரங்களுடன் எழுதப்பட்டவை.\nஎல்லா விமரிசனங்களோடும் அவர்கள் முன்வைத்த வாசகர்களுக்கான வேண்டுகோள் மிக மிக முக்கியமானது: \"\"கும்பகோணம் மடத் தில்லுமுல்லுக்காரர்கள் புராணங்கள், கிரந்தங்கள் (நூல்கள்) போன்றவற்றை ஆதாரமாக வைக்கக் கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை, அவை சொல்லாத விஷயங்களைக் காட்டி அவைகளே மூல மேற்கோள்கள் என்று பொய் சொல்லி வாதாடுவதையே நாங்கள் ஏற்க முடியாது.'' அந்த நூலாசிரியர்கள் தங்கள் முன்னுரையில் மேலும் சொன்ன முக்கியச் செய்திகள்: ஜெர்மனிய கோயபல்சையும் பொய்யில் விஞ்சுபவர்கள் கும்பகோணம் மடத்தார்; அவர்கள் பழைய ஆவணங்களை, சாகித்தியங்களைத் திருத்திப் புரட்டிவிட்டார்கள்; இடைச்செருகல் செய்தார்கள்; நவீன கால ஆய்வாளர்களையும் தங்கள் கும்பலில் சேர்த்தார்கள்; உதிரிகளாகத் திரியும் தனிப்பட்ட பத்திரிக்கையாளர்கள் புரோகிதர்கள் பண்டிதர்களுக்கு லஞ்சப் பணம் கொடுத்து ஊழல்படுத்திப் பிரச்சாரக் கருவிகளாக மாற்றினார்கள்; இலக்கிய, சமூக, மத, அரசியல், வியாபார, தொழில்துறை விற்பன்னர்களை ஊழல்படுத்தி மடத்தின் சீடர்களாக்கினார்கள்.\nஇத்தனைக் \"கல்யாண குணங்களை'யும் சாரமாக்கிச் சொல்ல வேண்டுமானால் உலகில் உள்ள ஒரே ஒரு சொல் பிற்கால லத்தீன் மொழியில்தான் இருக்கிறது. அது \"கிரிமினாலிஸ்' என்பது. ஆங்கிலத்தில் அதுவே \"கிரிமினல்'. இதைத்தான் ஜெயேந்திரருக்கு எதிராக அரசு வழக்குரைஞர் சொன்னார். இதில் சிறு திருத்தம் அந்த ஆசாமி ஏதோ ஒரு கிரிமினல் அல்ல; அது பார்ப்பனக் \"கிரிமினல் பரம்பரை'.\nகும்பகோணம் மடம் அதாவது \"காஞ்சிமடம்' என்று சொல்லப்படும் சங்கரமடம் 2500 ஆண்டுகள் பழமையானது ���ன்று மறுபடி மறுபடி சொல்லப்படுகிறது. 2500 ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்த ஒரு தத்துவாசிரியர் புத்தனே. அவருக்கும் முன்னால் சங்கரனைக் கொண்டு வைக்கின்ற அசட்டுத் துணிச்சல் காஞ்சி மடத்துக்கே உண்டு. எந்த ஆய்வாளருமே இப்படிச் சொல்லவில்லை; ஆதிசங்கரர் காலம் கி.பி. 800 என்று டி.டி.கோசாம்பி, அம்பேத்கர் போன்றோர் திட்டவட்டமாகச் சொல்கிறார்கள். \"காஞ்சிமடம்' மட்டுமே ஆதிசங்கரர் காலத்தை \"கி.மு. 508 கி.மு. 476' என்று முன் தள்ளி வைக்கிறது.\nஇவர்களது பொய்கள் அத்தனையும் ஆதிசங்கரன் அவதாரம் என்ற பொய்யின் மீதே கட்டப்பட்டன. \"\"பூலோகத்தில் அனுட்டானம் (மக்கள் வாழ்க்கை முறை) மிகவும் கெட்டிருப்பதாக பிரும்மாவிடம் நாரதர் சொல்லி, அவர் மகேசுவரரிடம் சொல்லி, தர்மத்தைக் காக்க அவரே சங்கர அவதாரம் எடுக்கிறார்'' (ஆனந்தானந்த கிரீய சங்கர விஜயம் என்ற கதை நூலில் இருந்து ஆர். கிருஷ்ணசாமி தனது நூலில் காட்டும் மேற்கோள்) இதுவே பொய்களுக்கான ஆணிவேர். இப்புராணம் கும்பகோண மடத்தின் கற்பனைச் சரக்கு.\nபல ஆய்வாளர்களின் கருத்துப்படி, ஆதிசங்கரரின் தத்துவம் சமண பௌத்த மதங்களை அழிப்பதற்காக உருவாக்கப்பட்டதே; அதன் வாதங்கள் பௌத்த தத்துவத்திலிருந்து திருடப்பட்டவை. அவரது வாதுகளும் பிற மதத்தவரை அழிப்பதற்காக, குறிப்பாக, குமரிலபட்டர் இறப்புக்கும், மண்டனமிஸ்ரர் அத்வைத மதத்துக்கு மாறுவதற்குச் செய்த மிரட்டல்களும் அறிவு நேர்மை அற்றவை. ஆதிசங்கரர் மடங்கள் அமைத்தது வேத மதத்தைக் கட்டிக் காக்கவும், எந்த ஒரு ஆட்சி வந்தாலும் வருணாசிரம தர்மம் சரிந்து விழாமல் தூக்கி நிறுத்துவதற்காகவும்தான். பெரிய நடு சின்ன சங்கரன்கள் அதே கொள்கையுடையவர்களே. இது நாடறிந்த விசயம்.\nஆதிசங்கரர் அமைத்ததாக 4 மடங்கள் உண்டு. வடக்கே பத்ரிநாத், கிழக்கே பூரி, மேற்கே துவாரகை, தெற்கே சிருங்கேரி. இந்த 4 மடங்களுமே ஆதிசங்கரர் கி.பி. 800இல் கேரளத்தில் உள்ள காலடியில் பிறந்தார் என்கின்றன; அதுபோலவே, வடக்கே கேதார்நாத்தில் இயற்கையோடு கரைந்து மறைந்துவிட்டார் (அந்தர்தானம்) என்கின்றன. ஆனால் இதற்கு நேர்மாறாக, ஆரம்பத்தில் ஆதிசங்கரர் சிதம்பரத்தில் பிறந்தார் என்று சொல்லிவந்த கும்பகோணம் மடம் பிறகு பிறப்பு காலடி என்ற ஊரில் என்று மாற்றிக் கொண்டது. ஆனால் அவர் அந்தர்தானம் ஆனது காஞ்சி காமாட்சி கோயிலில் என்ற��� சொல்ல ஆரம்பித்து இன்றுவரை விடாப்படியாக அப்படியே பொய் சொல்லி வருகிறது.\nகாஞ்சியில் ஆதிசங்கரர் நிறுவியது மத்தியமடமாம்; மற்றவை கிளை மடங்களாம். காஞ்சி மடத்தில்தான் ஆதிசங்கரர் எல்லாம் அறிந்த ஞானநிலையை அடைந்தாராம். அதன் பெயர் சர்வக்ஞ பீடம். மற்ற நான்கு மடங்களும் அந்தப் பொய்களை மறுத்தன, இன்றுவரை மறுக்கின்றன. காஞ்சி \"மகாப் பெரியவர்' காலத்திலேயே வடக்கே காசியில் இருந்த வேதபண்டிதர்கள் அவரை மறுத்துத் தீர்மானம் எழுதி அறிக்கை விட்டார்கள். பதிலுக்கு \"மகாப் பெரியவாள்' காசு கொடுத்து காசி மற்றும் கல்கத்தாவிலிருந்து ஆள்பிடித்து எதிர் அறிக்கையும் விடச் செய்தார். காஞ்சிமடம் காட்டுகின்ற அத்தனைப் பழைய ஆதாரங்களுமே போலிகள். \"மடாம்நாய ஸேது' (மட வரலாறு) (நான்கு மடங்களுக்கும் பொதுவான மடவரலாறு இருக்கும்போது காஞ்சிமடம் தனக்கேயான ஒரு வரலாற்றை உருவாக்கிக் கொண்டது.), \"குருரத்ன மாலிகா' (குரு வரலாறு), \"மாதவீய சங்கர விஜயம்' என்று நான்கு மடங்களாலும் மேற்கோள் காட்டப்படும் வரலாற்றிலிருந்து திருடிச் செய்த \"வியாஸாசலீயம்' மற்றும் \"ஆனந்தானந்தகிரிய சங்கர விஜயம்' என்று அனைத்துமே புளுகு மூட்டை என்று கிருஷ்ணசாமி (அய்யர்) தனது நூலில் சொல்கிறார்.\nஎல்லாப் புரட்டுக்களையும் அவர்கள் ஒரே நாளில் செய்யவில்லை. கும்பகோணம் மடத்தில் இருந்த சங்கராச்சாரிகள் அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருந்தார்கள். அதனால்தான் திருட்டைக் கண்டு பிடித்தார்கள் பல பண்டிதர்கள்.\nகூட்டிக் கழித்துப் பார்த்தால், \"பெரிவாளு'ம் அவருக்கு முந்தைய ஆசாரியர்களும் தில்லுமுல்லுக்குப் பேர் போனவர்கள்; இவர்கள் அத்தனைப் பேரும் கன்னட ஸ்மார்த்தப் பார்ப்பனப் பிரிவினர். \"மகாப் பெரியவாளும்' கன்னட ஸ்மார்த்தரே. எனவே ஒரு பிரிவு ஆதிக்கத்தைத் திட்டமிட்டுப் பரம்பரையாக்கி, சிருங்கேரி மடத்திலிருந்து பிரித்து விட்டார்கள். அப்புறம் நடந்த கதை உங்களுக்கே தெரியும்.\nபுதுமடம் என்பதால் புதுப் புராணங்கள், புதுக்கதைகள் விளைந்தன. ஏற்கெனவே இருந்த நூல்களைத் திருடி மாற்றி வியாஸாசலீயம், ஆனந்தானந்தகிரி சங்கர விஜயம் போன்ற கிரந்தங்களை (நூல்களை) உற்பத்தி செய்து கொண்டார்கள். மேலும் \"சிவரஹஸ்யம்', \"மார்க்கண்டேய ஸம்ஹிதை' என்ற புராணங்களையும் தயாரித்தார்கள். இவை கும்பகோணம் மடப் பிறா��ணாள் கபே தயாரிப்புக்கள்.\nசுருக்கமாக இதன் வரலாறு என்ன 1821இல் கும்பகோணம் மடம் தொடங்கப்பட்டது. இது சிருங்கேரியின் கிளை மடம். பிறகு தில்லுமுல்லுகள். 1842இல் காஞ்சி காமாட்சி கோயில் கும்பாபிஷேகம் நடத்த பிரிட்டிஷாரிடம் \"அனுமதி' வாங்கி இந்த சர்க்கஸ் கூடாரம் (யானை, குதிரை, ஒட்டகம், பல்லக்கு சகிதமாக) காஞ்சி வந்தது. அதற்குமுன் காமாட்சிக்கே கூட அங்கே கோயில் இல்லை. அந்தக் கோயில் தாய்த்தெய்வ வழிபாடு நடந்த இடம். அந்த இடத்தைச் சுற்றி சமணப் பள்ளிகள், புத்தர் கோயில்கள் இருந்தன; பிறகு அப்புறப்படுத்தப்பட்டன. அப்படி மாற்றப்பட்ட ஒரு கோயிலில்தான் காமாட்சிக்கு இடம் உருவாக்கி காமகோடி பீடமும் கண்டார்கள் சங்கரமடத்தார். அங்கிருந்து 1/4 மைல் (சுமார் 1/2 கி.மீ.) தொலைவில் தற்போது அறியப்படும் காஞ்சி சங்கர மடத்தையும் உருவாக்கிக் கொண்டார்கள்.\nதி.க.விலிருந்து தி.மு.க. வந்தது; தி.மு.க.விலிருந்து அ.தி.மு.க., ம.தி.மு.க. வந்தது. ஆனால் அ.தி.மு.க. இன்று \"பெரியார் தோற்றுவித்த மையக்கட்சியே அ.தி.மு.க.தான்' என்று சொன்னால் எப்படி இருக்கும் அதுபோலத்தான் கும்பகோண மடம் காஞ்சிமடமாகி, \"நாங்களே ஆதிசங்கரர் தோற்றுவித்த மையமடம்' என்று சொல்லிக் கொள்கிறது. தவிர, 2500 ஆண்டு பாரம்பரியம் என்று ஒரு பொய் சொன்னதால், அதை மறைக்க 70 சங்கராச்சாரிகளைப் பொய்யாகப் பட்டியல் போட்டது காஞ்சி மடம். மற்ற எல்லா சங்கர மடங்களுக்குமே வயது சுமார் 1200 வருடங்கள்தான் அவர்கள் இதை மறைப்பதில்லை. கும்பகோண மடத்துக்கே வயது சுமார் 183 தான். காஞ்சி மடத்துக்கு வயது சுமார் 150 வருடங்கள்தான்.\nகாஞ்சி (ஒரிஜினல் கும்பகோணம்) மடம் உற்பத்தி செய்த \"2500 ஆண்டு பாரம்பரியம்' என்ற புராணப் புளுகுகளுக்கு எதிராக முக்கியமான சில கேள்விகளை வைத்தாலே போதும் உண்மை துலங்கி விடும்:\n1. 2000 ஆண்டுப் பழமை வாய்ந்த தொல்காப்பியத்தில் சங்கர தத்துவம், காஞ்சி சங்கரமடம் பற்றிய சான்றுகள் எதுவுமே இல்லை. ஏன்\n2. சுமார் 250 (கி.பி.) என்று சொல்லப்படும் கடைச்சங்க இலக்கியத்தில் கூட காஞ்சி மடச் சான்று இல்லை. 19ஆம் நூற்றாண்டுக்கு முந்திய எந்தத் தமிழ் இலக்கியங்களிலும் காஞ்சிமடச் சான்றுகள் எதுவுமில்லை; ஏன்\n3. 14ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட \"மாதவீய சங்கர விஜயம்' நூலில் காஞ்சி மடப் பரம்பரை இல்லை, ஏன்\n4. கி.பி. 200க்கு முன் காஞ்சியில் புத்த மையம் அமைக்கப்பட்டது குறித்துப் புத்தமதச் சான்றாதாரங்கள் உள்ளன. அதேபோல சீனப் பயணியும், அறிஞரும், புத்தமத ஆய்வாளருமான யுவான் சுவாங் காஞ்சியைச் சுற்றியுள்ள நாட்டை \"திராவிடம்' என்று குறிப்பிடுகிறார். அங்கே காஞ்சிமடம், சங்கர தத்துவம் பற்றி எழுதவில்லையே, ஏன்\n5. 11,12ஆம் நூற்றாண்டில் பிறந்த விசிஷ்டாத்வைதம் பரப்பிய இராமானுசர் காஞ்சி மடம் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. காஞ்சிதான் சர்வக்ஞ பீடம் என்பர் காஞ்சி மடத்தார். எனில், இராமானுசர் தன் எதிரிமத, சித்தாந்தங்களுக்கு எதிரான போரை காஞ்சி சர்வக்ஞ பீடத்திலிருந்து (சர்வக்ஞ = எல்லாம் உணர்ந்தவர் என்று அங்கீரிக்கப்பட்ட) தொடங்கவில்லையே ஏன்\nஅதேபோல, தனது பாஷ்யத்திற்கு (விளக்க உரை) போதாயனர் விருத்தியைத் (இலக்கண விளக்கம்) தேடி இராமானுசர் காச்மீரம் போனார். காஞ்சி சர்வக்ஞ பீடமானால், இவர் ஏன் நூலைத் தேடி காச்மீருக்கு ஓடவேண்டும் மடமிருந்ததாகச் சொல்லப்பட்ட பெரியகாஞ்சி (சிவகாஞ்சி)யிலிருந்து ஒரே நாளில் சின்னக் காஞ்சிக்கு (விஷ்ணு காஞ்சி) எடுத்துச் சென்றிருக்கலாமே\n6. 1791இல் திப்பு சுல்தான் காஞ்சி வந்தார். தந்தை விட்டுச் சென்ற காஞ்சிக் கோயில் திருப்பணிகளுக்கு மறு ஏற்பாடு செய்து மேற்பார்வை வேலையை சிருங்கேரி சங்கர மடத்திடம் ஒப்படைத்தார்; ரதவிழாவும் நடத்தினார். (ஆதாரம்: ஜி.எஸ். சர்தேசாய், மராத்தியர்களின் புதிய வரலாறு, தொகுப்பு 3, பக். 190) அப்போது காஞ்சி சங்கர மடம் மத்தியமடமாக பெரிய மடமாக இருந்திருந்தால், உள்ளூரிலேயே பொறுப்பை ஒப்படைத்திருப்பாரே\n2500 ஆண்டுப் பாரம்பரியம் என்ற பிரும்மாண்டமான கட்டுக்கதையை உருவாக்கிய சாமர்த்தியம் மட்டுமல்ல; பின்னாளில் மடச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக 1940ஆம் ஆண்டுகளில் இந்திய அரசியல் சாசனம் எழுதப்படும்போதே 26வது விதியை வெறுமனே \"மதச் சுதந்திரம்' என்றிருந்ததை மாற்றுவதற்காக, பிரிட்டிஷ் அதிகாரிகளின் குழுக்கள், நேரு, பட்டேல், சாசன உறுப்பினர்களில் இருந்த பார்ப்பனர்கள் என்று எல்லோரையும் சரிக்கட்டி \"\"ஒவ்வொரு மதப்பிரிவு அல்லது எந்த ஒரு வகைப் பிரிவைச் சேர்ந்ததாயினும் அவற்றுக்கு உரிமை / சுதந்திரம் உண்டு'' என்று, \"மகாப்பெரியவாள்' பருண்மையாக்கினார், \"உலகம் மாயைதானே' என்று சும்மா இருந்துவிடவில்லை.\nபின்னாளில் \"அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக��ாம்' என்று தமிழக அரசு சட்டம் கொண்டு வர மத்திய அரசிடம் அங்கீகாரம் கோரியபோது அது மறுக்கப்பட்டது. காரணம், விளக்கமாய் அமைந்த அந்த 26வது விதிதான். காஞ்சி மடத்தின் கிரிமினல் மூளை என்பது இதுதான்.\nஇன்னொரு விதத்திலும் ஆதி சங்கரனுக்கு ஏற்ற சீடர்களே இவர்கள். \"\"கடவுளின் அவதார பீடத்திலேயே இத்தனைப் பெரிய அவக்கேடா ஒரு சாமி ஜெயிலுக்குப் போவதா ஒரு சாமி ஜெயிலுக்குப் போவதா என்று கேட்கிறார்களே'' என்று கேட்டபோது, ஜெயேந்திர சுப்பிரமணி சிறையிலிருந்தே விளக்கம் கொடுத்தார். \"\"ஸ்ரீராம பிரானுக்கே மானுட அவதாரம் எடுத்தபோது முன் கருமவினை தொடர்ந்ததல்லவா, அதுபோல நானும் அனுபவிக்கிறேன்'' என்றார். ஆதிசங்கரருக்கு கடைசி காலத்தில் ஆசனவாய் வியாதி வந்ததாம். இதைச் சொல்லி, \"\"கடவுள் அவதாரமான ஆதிசங்கரருக்கே ஆசனவாய் வியாதியா'' என்று அந்தக் காலத்திலேயே ஒரு விவாதம் எழும்பியதாம். அதற்கு அந்நாளைய சங்கராச்சாரிகள் ஜெயேந்திரர் போன்றுதான் விளக்கம் கொடுத்தார்களாம்.\nதிருட்டுச் செய்யலாம், கொலை செய்யலாம் அதற்கும் மாயாவாத விளக்கம் உண்டு; அடுத்தவர் மனைவியைப் பெண்டாளலாம் அதற்கும் திராவிடச் சிசு () ஞானசம்பந்தன் சமணப் பெண்களைக் கற்பழிக்கத் திருவுளம் கேட்டானே, அதுபோல விளக்கம் சொல்லக் கூடும்.\nஇப்போது சொல்லுங்கள் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். இந்தக் காஞ்சி சங்கரமடத்தைத் தேடி ஓடிவந்தது பொருத்தம்தானே அவர்களின் பாணியிலேயே திருப்பிப் போடுவதானால், காஞ்சிமடம் 2500 ஆண்டுதானா என்பதற்கான சான்று தேடுவதற்காகத் தூலமாகவே அந்த இடத்தையே இடித்துப் பார்த்து விட்டால் என்ன\nபுதிய வரலாற்றுச் சான்றுகள் கிடைக்குமா அல்லது, புதிய கிரிமினல் கேஸ்களுக்கான ஆதாரங்களாக ஏதாவது சவங்கள், கிவங்கள் கிடைக்குமா\nஎப்படி இருந்தாலும் பலன் கிடைக்கும்; எது நடந்தாலும் நல்லதாகத்தானே நடக்கும்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfitnessmotivation.com/ta/2017/10/06/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-05-25T06:01:05Z", "digest": "sha1:2QNOQB5AP2EPTAG7PI77V3CSIMFVRV5F", "length": 13544, "nlines": 87, "source_domain": "tamilfitnessmotivation.com", "title": "இடது கை செயலாற்றல் தவறல்ல! – TFM – Tamil – Tamilfitnessmotivation", "raw_content": "\nஇடது கை செயலாற்றல் தவறல்ல\nஇடது கை செயலாற்றல் தவறல்ல\nஇடது கை செயலாற்றல் தவறல்ல\nஇடது கை செயலாற்றல் தவறல்ல\n1996ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வலது கை உலகத்தில் தங்களுக்கும் ஒரு இடம் கேட்பவர்களின் நாள் இது\n– ஒரு செய்தித் துணுக்கு\nப்ளேடோ, சார்லஸ் டார்வின், கார்ல் சகன், டாம் க்ரூஸ், லியானார்டோ டாவின்ஸி, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பெஞ்சமின் ஃப்fராங்க்ளின், மைக்கேல் ஏஞ்சலோ, ஜூலியா ராபர்ட்ஸ், மர்லின் மன்ரோ பெடரல் காஸ்ட்ரோ, ஹெச்.ஜி.வெல்ஸ், மொஜார்ட் பீத்தோவன் – இவர்கள் அனைவருக்கும் இடையில் ஒரு அபூர்வ ஒற்றுமை உள்ளது. என்ன தெரியுமா இவர்கள் அனைவரும் இடது கைப் பழக்கம் உள்ளவர்கள்\nஉலகில் உள்ள ஜனத்தொகையில் பத்து முதல் பன்னிரெண்டு சதவிகிதம் பேர் இடது கைப்பழக்கம் உள்ளவர்கள். இவர்கள் அனைவரும் மிகவும் மனச்சோர்வுடன் வலது கை உலகில் வாழ்ந்து வருகின்றனர். தொன்று தொட்டு இடது கையால் செயலாற்றுபவர்களை உலகம் ஒரு மாதிரியாகப் பார்க்கிறது. பைபிளை எடுத்துக் கொண்டால் வலது கையை தெய்வீகத்துடன் இணைக்கும் பல வரிகள் வருகின்றன. ஹிந்து நாகரிகத்திலோ வலது கையால் தான் எதையும் வாங்க வேண்டும், வலது காலை எடுத்து வைத்துத் தான் புது மனை புக வேண்டும் என்பது போல வலது பக்கத்திற்கு முக்கியத்துவம் உண்டு.\n’லெஃப்ட்; என்ற ஆங்கில வார்த்தையே ஆங்க்லோ-சாக்ஸன் மூலமான லிப்ட் என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இதற்கு பலஹீனமான, அல்லது உடைந்த என்று பொருள். ஆக்ஸ்போர்ட் அகராதியோ லெப்ட் ஹாண்டட்னெஸ் என்பதற்கு ஒழுங்கில்லாத, மோசமான, சந்தேகமான, கேள்விக்குறிய, ஊனமான என்றெல்லாம் அர்த்தங்களை வாரி வழங்குகிறது.லெப்ட்-ஹாண்டட் ஹனிமூன் என்றால் ஒரு பெண் இன்னொருத்தி புருஷனுடன் செல்லும் தேநிலவு என்ற அர்த்தத்தைக் குறிக்கும்.\nஆனால் இடது கைப் பழக்கம் உள்ளவர்களுக்கு ஆறுதலான ஒரு செய்தி உலகில் 140க்கும் மேலான ஐ.க்யூவை – நுண்ணறிவு எண்ணைக் கொண்டவர்கள் பெரும்பாலும் இடது கைப்பழக்கம் உள்ளவர்களே.\nசிலர் மட்டும் இடது கையால் அனைத்தையும் ஏன் செய்கின்றனர் என்பதை முதன் முதலாக ஆராய்ந்த விஞ்ஞானிகளுள் குறிப்பிடத் தகுந்தவர் பால் ப்ரோகா என்பவர். 1861 ஆம் ஆண்டில் விசித்திரமான இரண்டு நோயாளிகளு��்கு அவர் சிகிச்சை அளித்து வந்தார்.லெபோர்க்னே என்ற பெயருடைய நோயாளிக்கு டான் என்ற ஒரே ஒரு வார்த்தை மட்டுமே உச்சரிக்க வரும். அனைவர் பேசுவதையும் அவர் புரிந்து கொண்டாலும் தனது எண்ணங்களை அவர் பேச்சு மூலம் வெளிப்படுத்த முடியாமல் இருந்தது. அவரது உடலில் வலது பக்கம் நாளுக்கு நாள் பலமிழந்து வந்தது. 51ஆம் வயதில் அவர் இறந்த போது அவரது மூளையை எடுத்து பால் ப்ரோகோ ஆராய்ந்தார். அப்போது அவரது மூளையின் இடது பக்க கோளத்தில் ப்ரண்டல் கார்டெக்ஸ் பகுதி சேதமடைந்திருந்ததைப் பார்த்தார். இதே போலவே லெலாங் என்ற நோயாளியாலும் சில வார்த்தைகளே பேச முடிந்தது. அவர் இறந்த பின்னர் அவர் மூளையையும் ஆராய்ந்த போது அவரது மூளையிலும் இடது பக்கம் சேதமடைந்ததைக் கண்டார்.ஆகவே உடலின் வலது பக்கத்தை இடது பக்க மூளையும் இடது பக்கத்தை வலது பக்க மூளையும் கட்டுப் படுத்துகிறது என்ற பொதுவான ஒரு உண்மையை அவரால் கண்டு பிடிக்க முடிந்தது. பேச்சாற்றலுக்கு உரிய மூளைப் பகுதி எது என்பதையும் அவரால் உணர முடிந்தது. ஆனால் இடது கை செயலாற்றல் உடையவர்களுக்கு அவர்களது மூளையின் வலப்பக்கத்திலேயே பேச்சாற்றலுக்கான பகுதி அமைந்துள்ளது என்ற அவரது வாதம் பின்னால் முதல் உலகப்போரில் காயம் அடைந்த ஏராளமான ராணுவ வீர்ர்கள் மீது நடந்த ஆராய்ச்சிகள் மூலம் தவறு என நிரூபிக்கப்பட்டது. இடது கையால் ஒருவர் ஏன் எழுதுகிறார் என்பதற்குப் பல காரணங்களை விஞ்ஞானிகள் கூறினாலும் கூட அவை அனைத்தும் பின்னால் நடந்த ஆராய்ச்சிகள் மூலம் தவறு என நிரூபிக்கப்பட்டுக் கொண்டே வந்துள்ளன. மரபணுவே இதற்குக் காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் இப்போது நம்புகின்றனர்.\nபழைய காலத்தில் போர்களில் இடது கையால் போர் புரிந்த அனைவருமே எதிரெதிரே ஒருவருக்கொருவர் போர் புரிய நேரிட்ட போது அவர்கள் வாளை இடது கையிலும் கேடயத்தை வலது கையிலும் பிடித்திருந்ததால் அவர்களின் இதயப் பகுதியைச் சரியாகப் பாதுகாக்க முடியாத காரணத்தினால் இறந்துபட்டனர்.ஆனால் இதே பழக்கம் டென்னிஸ் வீர்ர்கள்,குத்துச் சண்டை வீர்ர்கள் ஆகியோருக்கு ஒரு பெரிய வரபிரசாதமாக அமைந்தது என்பதையும் நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது.\nஇதையெல்லாம் ஆராய்ந்து ஒரு புத்தகத்தையே எழுதி விட்டார் டேவிட் வோல்மென் என்பவர். ‘எ லெப்ட் ஹாண்ட் டர்ன் அர���ுண்ட் தி வோர்ல்ட்’ என்ற புத்தகத்தில் சுவையான பெரும் வரலாறையே அவர் தந்து விடுகிறார். ஐன்ஸ்டீனைப் பற்றி அவர் கூறும் போது ஐன்ஸ்டீனைப் பலரும் இடது கைப்பழக்கம் உள்ளவர்களாகச் சித்தரிக்கின்றனர்.அது தவறு. அவர் இரண்டு கைகளையும் சரியாகப் பயன்படுத்திய மேதை என்கிறார்.\nஇடது கை செயலாற்றல் பற்றிய ஆராய்ச்சிகள் தீவிரமாகத் தொடர்கின்றன. இடது கையால் செயலாற்றுகிறோமே என யாரும் கவலைப்பட வேண்டாம் என்ற செய்தியே அறிவியல் தரும் முத்தாய்ப்பான செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/180914", "date_download": "2020-05-25T05:18:29Z", "digest": "sha1:OMHJXEQHH2UAQU4RXSB4PUTYLLMN6LYD", "length": 6321, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "இப்படி இருப்பது தான் நல்லது, ஹிட் பட இயக்குனர் அட்லீயே வெளியிட்ட கருத்து - Cineulagam", "raw_content": "\nஜூன் மாதம் ராசி பலன் 2020 : விருச்சிகத்திற்கு எச்சரிக்கை... இந்த ராசிக்கு திடீர் விபரீத ராஜயோகம் காத்திருக்கிறது\nசர்ச்சைக்கு பின் துல்கர் சல்மான் வெளியிட்ட மிரட்டலான போஸ்டர்\nகெத்து காட்டிய ராஜநாகத்தின் பரிதாபநிலை... கடைசிவரை பாருங்க\nவீட்டில் 2 பிரியாணி இலையை இப்படி செய்ங்க 10 நிமிடம் கழித்து ஆச்சரியப்படுவீங்க...\nசிறுமியையும் விட்டுவைக்காத காசி.. இரண்டு ஆண்டுகள் பழக்கம்.. வெளியான அடுத்த பரபரப்பு தகவல்\nபிரபல நடிகையின் மகன் பரிதாப மரணம் திரையுலகத்தை கவலை ஆழ்த்திய சம்பவம்\nகாக்கா முட்டை படத்தில் நடித்த சிறுவனா இது செம்ம ஸ்டைலா இப்போ எப்படி இருக்கார்னு நீங்களே பாருங்க\nபாழடைந்த கிணற்றில் தோண்ட தோண்ட சடலங்கள்: பகீர் கிளப்பிய உண்மை சம்பவம்\nவிஜய்யின் அடுத்த மாஸான சாதனை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்\nத்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள பிரபல தமிழ் நடிகர்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல நடிகை Soundariya Nanjundan லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை Rihanshi Gowda ஹாட் போட்டோஷுட் இதோ\nதடம் நாயகி Tanya Hope செம்ம ஹாட் போட்டோஸ்\nபிரபல நடிகை ஸ்ரேயாவின் செம்ம ஹாட் போட்டோஸ் இதோ\nஇப்படி இருப்பது தான் நல்லது, ஹிட் பட இயக்குனர் அட்லீயே வெளியிட்ட கருத்து\nஅட்லீ தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர் ஆகிவிட்டார். இவர் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் தான்.\nஅந்த வகையில் அட்லீ அடுத்து பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வந்துக்கொண்டு இருக்கின்றது.\nஇது ஒரு புறம் இருக்க உலகம் முழுவதுமே கொரோனா பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன.\nஇதனால் இந்தியா முழுதும் இன்று ஊரடங்கு உத்தரவு போட, அட்லீயும் தன் பங்கிற்கு தற்போது வீட்டில் இருப்பது தான் நல்லது என கூறியுள்ளார்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/4", "date_download": "2020-05-25T04:10:08Z", "digest": "sha1:VXKVENS7OIINDZL63OLMLBJYROFF653Q", "length": 8501, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | புதிய பறவை", "raw_content": "திங்கள் , மே 25 2020\nSearch - புதிய பறவை\nபறவையைத் தொடரும் சேலத்துப் பெண்கள்\nபறவை ஆராய்ச்சி: உங்களுக்கும் ஒரு வாய்ப்பு\nகர்நாடக மாநிலத்தில் வேகமாக பரவும் பறவை காய்ச்சலால் 2 லட்சம் கோழிகள் இற‌ப்பு:...\nஇயற்கையைத் தேடும் கண்கள் 33: ஜெட்டெனப் பறக்கும் வல்லூறு\nவண்டலூர் பூங்காவுக்கு ஆஸ்திரேலிய பறவை ஜோடி: பள்ளி மாணவர் வழங்கினார்\nவெடி பொருள்கள் பறிமுதல் வழக்கு: கிச்சான் புகாரி கூட்டாளி கைது\nசினிமாஸ்கோப் 33: உன்னைப் போல் ஒருவன்\nகதை சொல்லும் பாடம்-2: தன்னை உணரும் தருணம்\nகுளத்தில் பிடிக்கப்பட்ட பச்சைக் கிளிகள் மீட்பு\nவெளிமாநில தொழிலாளர் விவகாரத்தை மாநில அரசுகள் சிறப்பாக...\nநெருக்கடிக் காலத்தில் அரசியல் பேசக் கூடாதா\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nகடன் வாங்க ஆளில்லாமல் ரூ.10 லட்சம் கோடி...\nஇளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2018/12/2007.html", "date_download": "2020-05-25T05:58:04Z", "digest": "sha1:HRSDHH5AO7SWQV7NKV4NDF22EAAX7JVP", "length": 32969, "nlines": 647, "source_domain": "www.tnpscshouters.com", "title": "விவசாயிகளுக்கான தேசிய கொள்கை - 2007 | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nவிவசாயிகளுக்கான தேசிய கொள்கை - 2007\nவிவசாயிகளுக்கான தேசிய கொள்கை 2007\nவேளாண் துறையில் மறுமலர்ச்சியை ஏற்ப்படுத்துவதும், விவசாயிகளின் பொருளாதார நிலையை முன்னேற்றுவதும் இக்கொள்கையின் நோக்கம் ஆகும்.\nஇந்திய அரசு 2004ஆம் ஆண்டில் முனைவர் எம். எஸ். சுவாமிநாதன் தலைமையில் விவசாயிகளுக்கான தேசிய குழுவை அமைத்தது. நாட்டில் பல்வேறு வேளாண்மை மண்டலங்களிலும் உற்பத்தி திறன் மற்றும் லாபத்தை அதிகரித்து, விவசாயிகளுக்கான நிலையான வருமானத்தை உருவாக்குவதே இக்குழுவின் நோக்கம்.\nஇளைஞர்களை கவர்ந்து வேளாண்மையில் ஈடுபடுத்தவும், உணவு மற்றும் உணவூட்ட பாதுகாப்பிற்கான இடைக்கால திட்டங்கள் வகுக்கவும் ஆலோசனைகளை இக்குழு வழங்கியுள்ளது\nகுழு தனது இறுதி அறிக்கையை அக்டோபர் 2006 இல் சமர்ப்பித்தது.\nதேசிய விவசாய குழு மேற்கொண்ட மனுபரிசீலணை பரிந்துரைகள், பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் மாநில அரசுகளின் ஆலோசனைகள் ஆகிவற்றைக் கொண்டு இந்திய அரசு விவசாயிகளுக்கான தேசிய கொள்கை - 2007 ஐ உருவாக்கி ஒப்புதல் அளித்துள்ளது.\nஉற்பத்தி, உற்பத்தி திறன், லாபம், நீர், நிலம் சேவைகள் ஆகியவற்றை பெருக்கி, அபாய மேலாண்மை வழிகளை கண்டறிவதோடு மட்டுமல்லாமல் விவசாயிகளின் நிகர வருமானத்தை பெருக்குவதே திட்டத்தின் நோக்கமாகும்.\nமனித நலன் : உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை பெருக்குவதோடு மட்டுமல்லாமல் விவசாயிகளின் பொருளாதார நலனில் அக்கரை செலுத்துவதே விவசாய கொள்கையின் முக்கிய அங்கமாகும்\nவிவசாயி–புதிய விளக்கம்: வேளாண் துறை சார்ந்துள்ள அனைத்து தர மக்களையும் இணைத்து இத்திட்ட பலன்களை அளிக்க வேண்டும்\nசொத்து மறுமலர்ச்சி: ஏழை எளிய மக்கள், குறிப்பாக கிராமத்தினருக்கு சொத்து வாங்க வழிவகுத்தல்\nதண்ணீர் சார்ந்த வருமானம்: அனைத்து பயிர் சாகுபடி திட்டங்களிலும் மகசூலை அதிகரிப்பையும் வருமானம் / ஒரு அலகு தண்ணீர் முறையை பின்பற்றவும். இதனால் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.\nவறட்சி, வெள்ளம் மற்றும் நல்ல வானிலை குறியீடுகள்: வறட்சியான, வெள்ளம் வரக்கூடிய வறண்ட பகுதிகளுக்கு குறியீடுகள் கொடுத்து பருவ மழையை பயன்படுத்த உதவ வேண்டும் . இது சலுகைகள அளிக்கவும் பயன்படுகிறது .\nதொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல்: குறிப்பிட்ட நிலம் மற்றும் நீரில் புதிய தொழில் நுட்பங்களைக் கொண்டு உற்பத்தி திறன��� அதிகரிக்கலாம் . உயிர்தொழில் நுட்பவியல், தகவல் தொடர்பு நுட்பங்கள், வற்றாத ஆற்றல் மூலங்கள், விண்வெளி நுட்பங்கள், நேனோ டெக்னாலாஜி கொண்டு சுற்றுச்சூழல் மாசுபடாத பசுமைப் புரட்சி ஏற்படுத்த வேண்டும் .\nதேசிய வேளாண்மை உயிரியற் பாதுகாப்பு அமைப்பு: ஒருங்கிணைந்த திட்டம் தீட்டி உயிரியற் பாதுகாப்பு அளிக்கவும் .\nமுதலீடுகள் மற்றும் சேவைகள்-மண் வளம்: தரமான விதைகள், நோயற்ற துாய்மையான நடவுப் பொருட்கள், ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட பயிர்பெருக்கப் பொருட்கள் மற்றும் மண் வள மேலாண்மை ஆகியவற்றைக் கொண்டு சிறிய பண்ணையின் உற்பத்தி திறனைப் பெருக்க முடியும் . ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திற்கும் மண்வளக் கையேட்டை கொடுக்கவும் .\nபெண்களுக்கான உதவிகள்: வயல்களிலும் காடுகளிலும் வேலை செய்யும் பெண்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் . குழந்தைக் காப்பகம் மற்றும் போதுமான அளவு ஊட்டச்சத்து வசதி அளிக்கவும்.\nகடன் மற்றும் காப்பீடு: கடன் ஆலோசனை மையங்கள் அமைத்து கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் நிவாரண வழிகளை வழங்கி, கடன் தொல்லையில் இருந்து காப்பாற்றவும். கிராமங்களில் கடன் மற்றும் காப்பீடு பற்றிய விழிப்புணர்வு தேவை. இதற்கு கிராம தகவல் மையங்கள் உதவும்.\nவயல்வெளி பள்ளிக் கூடம் அமைத்தல்: விவசாயிகளிடம் இருந்து விவசாயிகள் கற்றுக் கொள்ளவும், வேளாண் விரிவாக்க சேவைகளை பலப்படுத்தவும், முன்னோடியான விவசாயிகளின் பண்ணையில் வயல்வெளிப் பள்ளி அமைத்தல்.\nஞான் செளபல்: கிராமங்களில் ஞான் செளபல் (கிராம தகவல் மையங்கள்).அமைத்து, தகவல் தொடர்பு நுட்ப உதவி அளித்தல்.\nதேசிய சமூக பாதுகாப்புத் திட்டம்: உடல் நலக்குறைவு மற்றும் வயதான காலங்களில் பாதுகாப்பு பெறுவதற்காக விவசாயிகளை காப்பீட்டு திட்டங்களில் முதலீடு செய்ய வைத்தல்.\nகுறைந்த பட்ச ஆதார விலை : வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அளித்தல்.\nவிற்பனை குருக்கீட்டு திட்டங்கள்: குறிப்பிட்ட பயிர்களில் வேகமாக செயல்படுவதற்கான இத்திட்டம்.\nசமூக உணவு தானிய வங்கி: பயன்படுத்தப்படாத பயிர்களை விற்பனை செய்வதற்கு உதவுகிறது.\nஓரே தேசிய சந்தை: உள்நாட்டு கட்டுப்பாடுகளைத் தளர்த்தி ஒரே தேசிய சந்தையை உருவாக்கவும்.\nஉணவு பாதுகாப்பு திட்டத்தை விரிவுபடுத்தல்: ஊட்டச்சத்து நிறைந்த கம்பு, ச���ளம், ராகி மற்றும் சிறுதானியங்கள் சேர்ப்பதற்கான திட்டம்.\nஎதிர்கால விவசாயிகள்: கூட்டுறவு பண்ணை, கூட்டுறவு சேவை, சுய உதவி குழுக்களாக கூட்டு பண்ணையம், ஓப்பந்த முறையில் பண்ணையம், விவசாயிகள் நிறுவனங்கள் போன்றவற்றை மேற்கொள்ளலாம் . இதன் மூலம் சிறு விவசாயிகளின் உற்பத்தி திறனை அதிகரித்து, பயிர் - கால்நடை இணைந்த ஒருங்கிணைந்த பண்ணையம், மற்றும் வேளாண் பொருட்கள் பதப்படுத்துதல் ஆகிய தொழில்கள் செய்து வளமான வாழ்வு வாழலாம்.\nஉணவு பாதுகாப்பு திட்டத்திற்கான குழுவை அமைக்க வேண்டும்.\nவிவசாயிகளுக்கான தேசிய கொள்கை - 2007 ஐ அமல்படுத்த, இடை அமைச்சக குழுவின் மூலம் செயல்முறைத் திட்டத்தை வேளாண்மை மற்றும் கூட்டுறவு துறை அமைக்கவுள்ளது . பிரதமரின் தலைமையிலான வேளாண்மை ஒருங்கிணைப்பு குழு, விவசாயிகளுக்கான தேசிய கொள்கையை பார்வையிட்டு ஒருங்கிணைத்து நடத்தவுள்ளது .\nவேளாண் அமைச்சர் ஸ்ரீ சரத்பவார் விவசாயிகளுக்கான தேசிய கொள்கை - 2007 திட்டத்தை ராஜ்ய சபாவில் 23 நவம்பர் 2007 அன்றும் லோக் சபாவில் 26 நவம்பர் 2007 அன்றும் சமர்ப்பித்தார்.\nGENERAL KNOWLEDGE 2017 முதல் 2019 வரையிலான NOTES-ல் உள்ள இந்தியாவிலுள்ள சட்டங்கள், மத்திய - மாநில அரசு திட்டங்கள், வாழ்க்கை வரலாறு, Budget, Committee, Conference & Summit போன்றவற்றை இலவசமாக DOWNLOAD செய்ய CLICK செய்யவும்\nCLICK TO DOWNLOAD - வாழ்க்கை வரலாறு\nCLICK TO DOWNLOAD - இந்தியாவிலுள்ள சட்டங்கள்\nCLICK TO DOWNLOAD - மத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஎங்களுடைய WHATAPP GROUP-ல் இணைய புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nடி.என்.பி.எஸ்.சி., ஆண்டு தேர்வுகளுக்கான திட்ட அட்ட...\nகாஷ்மீர் மாநிலத்துக்கு சில சலுகைகள்\nகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையின் ஏற்றுமதி ...\nஉயிர் பல்வகை தன்மை (Bio Diversity)\n2018ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தின் 10 முக்கியத் தீ...\nநீடித்த நிலைத்த வளர்ச்சி ( Sustainable Development...\nதமிழ்நாடு அதிக வட்டிவசூல் தடைச் சட்டம் (2003)\nபாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கு...\nபிறப்பு பதிவு மற்றும் இறப்பு பதிவு சட்டம் 1969\nதமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்\nதமிழ்நாடு புகைப்பிடித்தலையும் எச்சில் உமிழ்வதையும்...\nதகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 (Information Technol...\nகுழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்\n2018 பிரான்சின் மஞ்சள் போராட்டம் ஏன் \nபணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு,பாதுகாப்���ு, ...\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு முடிவுகள் வெளியீ...\nபிரதமரின் விவசாயச் செல்வம் திட்டம் / SAMPADA - Sch...\nபொருள் மற்றும் சேவை வரி சட்டம் 2015\nநீடித்த வேளாண்மைக்கான தேசியத்திட்டம் (NMSA)\nசொட்டு நீர்ப்பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்...\nவிவசாயிகளுக்கான தேசிய கொள்கை - 2007\nமண் வள மேலாண்மைக்கான தேசிய திட்டம்\nதேசிய உணவு பாதுகாப்பு திட்டம்\nதீவனப் பயிர் மேம்பாட்டுத் திட்டம்\nகாரீஃப் பருவத்துக்கான காப்பீட்டுத் திட்டம்\nராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் யோஜனா / தேசிய வேளாண் மேம்ப...\nபிரதம மந்தரி பசல் பீமா யோஜனா (பிரதம மந்திரியின் பய...\nமத்திய அரசின் திட்டங்கள் ஒரு பார்வை\nசுகாதாரத் தகவல் மேலாண்மைத் திட்டம்\nகாசநோய் மற்றும் எச்ஐவி நோயாளிகளுக்கான தொடர் கண்காண...\nகஜா புயலால் ஒத்தி வைக்கப்பட்ட டி.என்.பி.எஸ்.சி. தே...\nபிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் (PMSSY)\nஜனனி சிசு சுரக்ஷா திட்டம்\nபிரதான மந்திரி சுரக்ஷித் மத்ரித்வ அபியான்\nஅம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டம்\nபள்ளிகளில் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் தொழில்நு...\nகஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா (KGBVs)\nராஸ்ட்ரிய மத்யாமிக் சிக்ஸா அபியான்\nஅனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.)\nகுழந்தைகளுக்கான தேசியக் கொள்கை 1974\nபெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம்\nசுற்றுச்சூழல் - சட்டம் மற்றும் கொள்கை\nதேசிய ஊரக மின்மயமாக்கல் கொள்கைகள், 2006\nஇராஜிவ் காந்தி கிராமின் வித்யுத்திகரன் யோஜனா (RGGV...\nஜவகர்லால் நேரு நேஷனல் சோலார் மிஷன் திட்டம்\nமின் வாரிய உதவி பொறியாளர் டிச., 30ல் தேர்வு அறிவிப...\nமுதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீ...\nபிரதம மந்திரியின் சமையல் எரிவாயுத் திட்டம்\nஒருங்கிணைந்த எரிசக்தி மேம்பாட்டுத் திட்டம் (IPDS)\nசுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள்\nகடல் ஆமைகள் பாதுகாப்புத் திட்டம்\nஉபவடி நிலத்தை தட்பவெப்பநிலை மாறுபாடுகளுக்கேற்ப மேம...\nகிராமிய குடியிருப்பு திட்டம் / இந்திரா ஆவாஸ் யோஜனா...\nகிராமாலயா - தூய்மைத் தமிழ்நாடு திட்டம்\nஸ்வச் பாரத் இயக்கம் (தூய்மை இந்தியா இயக்கம்)\nபிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (PMMY)\nபிரதம மந்திரியின் பாரதிய ஜன அவுஷதி திட்டம்\nபிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா\nதொடங்கிடு இந்தியா (Startup India)\nபிரதமர் வேளாண் நீர் பாசனத் திட்டம்\nஆம் ஆத்மி பீமா யோஜனா\nஜன்தன், ஆதார் மொபைல் ”ஜாம்” ஊக்க சக்தி\nபிரதமரின் தேசிய பாதுகாப்பு நிதி\nபிரதமரின் தேசிய நிவாரண நிதி\nஅனைவருக்கும் ஓய்வூதியம் திட்டம் (NPS – National Pe...\nஅடல் பென்ஷன் திட்டம் (Atal Pension Yojana)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/trump's-ploy-to-capture-india's-poultry-meat-market", "date_download": "2020-05-25T05:36:08Z", "digest": "sha1:L62E7IFW76PEKXDYCVU6O6ARJGSRK6SA", "length": 6744, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், மே 25, 2020\nஇந்தியாவின் கோழி இறைச்சி சந்தையை கைப்பற்ற டிரம்ப் சூழ்ச்சி\nஇந்தியாவுக்கு வருகை தரும் டிரம்ப் இந்தியாவின் பால் பொருட்கள் மற்றும் கோழி இறைச்சி சந்தையை முற்றாகக் கைப்பற்றுவதற்குச் சூழ்ச்சி செய்து இருக்கிறார் என்று விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.\nடிரம்பை வரவேற்க உள்ள மோடி பால் பொருட்கள் மற்றும் கோழி இறைச்சி சந்தையை அமெரிக்காவுக்குத் திறந்து விடுவதற்கான வர்த்தக உடன்பாடுகளில் கையெழுத்திட இருக்கிறார். இந்த வர்த்தக உடன்பாட்டின் படி ஒவ்வொரு ஆண்டும் ரூ.42 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பால் பொருட்கள், கோழி இறைச்சி, கோழிக் கால்கள் துருக்கியிலிருந்து தாராளமாக இந்தியாவிற்கு இறக்குமதி செய்வதற்கான சூழல் ஏற்படும்.\nதற்போதைய சூழ்நிலையில் இந்தியாவில் கிட்டத்தட்ட 100 பில்லியன் அதாவது 10 கோடி மக்கள் பால் உற்பத்தி உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் ஏழை விவசாயிகள. குறிப்பாக ஏராளமான விவசாயிகள் கோழி வளர்ப்பில் தான் அதிக ஈடுபட்டுடன் இருக்கிறார்கள். பால் பொருட்கள் மற்றும் கோழி இறைச்சி இறக்குமதி தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானால் 10 கோடி உற்பத்தியாளர்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.\nTags இந்தியாவின் கோழி இறைச்சி சந்தையை கைப்பற்ற டிரம்ப் சூழ்ச்சி Trump's ploy to capture poultry meat market\nஇந்தியாவின் கோழி இறைச்சி சந்தையை கைப்பற்ற டிரம்ப் சூழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு\nஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் காலமானார்\n75 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பினர்\nகொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு ஆரம்ப நிலையில் இந்தியா\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/04/blog-post_289.html", "date_download": "2020-05-25T06:15:29Z", "digest": "sha1:W6EQLOCZF46XPULNSXRRWULY4MA5BGTB", "length": 38427, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள் தங்கியிருக்க, அறைகளை பதிவு செய்யதவர் விபரம் வெளியாகியது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள் தங்கியிருக்க, அறைகளை பதிவு செய்யதவர் விபரம் வெளியாகியது\nகொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தங்கியிருந்தமை பெரும் நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளது.\nகொழும்பிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல்களான கிங்ஸ்பெரி, சினமன் கிரான்ட், ஷங்ரி-லா என்பனவற்றில் தற்கொலை குண்டுத் தாக்குல் மேற்கொள்ளப்பட்டது.\nகுறித்த மூன்று ஹோட்டல்களிலும் ஒரு பெயருடைய நபரே, அறைகளை வாடகைக்கு பதிவு செய்திருப்பது விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.\nஅவர் ஒரே பெயரில், ஒரே அடையாள அட்டையைப் பயன்படுத்தியே தங்குவதற்கு அறைகளை வாடகைக்கு எடுத்துள்ளார் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.\nமுகமட் அஸ்ஸம் முகமட் என்பவரே அறையை பதிவு செய்திருப்பதாக குண்டுவெடித்த ஹோட்டலின் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதற்போதைய நெருக்கடி நிலையை அடுத்து கொழும்பு நகரில் உள்ள பல ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.\nபெரும்பாலான ஹோட்டல்களின் முன்பாக ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nநிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும் ��ரை, புதியவர்கள் எவரையும் ஹோட்டல்களில் அனுமதிப்பதில்லை என்று முடிவு செய்திருப்பதாக அதன் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை மூன்று ஹோட்டல்களிலும் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் காரணமாக 34 வெளிநாட்டவர்கள் உட்பட 40 பேர் கொல்லப்பட்டனர்.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளு��் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/16908/Rain-is-the-reason-for-dengue--sellur-raju.html", "date_download": "2020-05-25T06:11:10Z", "digest": "sha1:RT2PCJVHM46OQUHCFXJENCUAOW4E5TUM", "length": 7058, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டெங்கு பரவ மழைதான் காரணம்: அமைச்சர் செல்லூர் ராஜு | Rain is the reason for dengue: sellur raju | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nடெங்கு பரவ மழைதான் காரணம்: அமைச்சர் செல்லூர் ராஜு\nபருவமழை அதிகமாக பெய்வதால் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவுவதாக அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.\nதமிழகத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவிவருகிறது. ஏராளமானோர் இந்தக் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். நேற்று 14 பேர் பலியாகினர். இன்று காலையில் 7 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவம முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், மதுரையில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, பருவமழை அதிகமாக பெய்வதால் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவுகிறது. மழைநீர், கழிவுநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.\nநெல்லையில் தீபாவளியையொட்டி மும்முரமாக தயாராகும் கருப்பட்டி அல்வா\nஇது 3-வது முறை... திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபோக்சோ சட்டத்தில் கைதான சிறைக் கைதி உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபாக். விமான விபத்து : படுகாயங்களுடன் இருவர் மீட்பு\nமாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் ரயில்களை இயக்க தயார் - வாரிய தலைவர்\nஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று இல்லை - 5 மாதங்களுக்குப் பின் சீனா தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநெல்லையில் தீபாவளியையொட்டி மும்முரமாக தயாராகும் கருப்பட்டி அல்வா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/66690/Corona-effect--what-means-isolation.html", "date_download": "2020-05-25T05:52:53Z", "digest": "sha1:66QKU5LVBJB3LIF4KT3TXLBA4YNWRKCT", "length": 9592, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனா எச்சரிக்கை: சமூகத்திலிருந்து தனித்திருத்தல் என்றால் என்ன? | Corona effect: what means isolation | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகொரோனா எச்சரிக்கை: சமூகத்திலிருந்து தனித்திருத்தல் என்றால் என்ன\nஆரோக்கியமான நபர் ஒருவர் வழக்கம்போல ரயில் மூலம் அலுவலகத்திற்கு செல்கிறார். அலுவலகத்தில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்படுவதாக எடுத்துக் கொள்வோம்.\nதொற்று ஏற்பட்ட உடனேயே அவருக்கு கொரோனா அறிகுறி தெரியாதென்பதால், பின்னர் அவர் விளையாட்டு மைதானம் செல்கிறார். நெருக்கமாக அமரும் வாய்ப்பு கொண்ட மைதானத்தில் அவரது அருகிலிருந்த ஒரு முதியவர் உட்பட 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது. அதில், கொரோனாவின் அறிகுறி உடனடியாக தெரிய வாய்ப்புள்ள முதியவர் மட்டும் மருத்துவமனையில் சேர்ந்துவிடுவார்.\nகொரோனா சிகிச்சைக்கு 5 சிறப்பு மருத்துவமனைகளை உருவாக்க முயற்சி\nஆரோக்கியமானவர்களுக்கு குறைந்தது 14 நாட்களுக்கு பிறகே அறிகுறி தெரிய ஆரம்பிக்கும். அதனால் தாம் ஆரோக்கியமாக இருப்பதாகவே எண்ணும் அந்த 3 பேரும், வழக்கம்போல் ரயில் மூலம் அலுவலகமோ, வீடுகளுக்கோ செல்லும்போது அங்குள்ள மற்றவர்களுக்கு கொரோனா பரவும் வாய்ப்புள்ளது. மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டுதான் மருத்துவமனையின் திறன் நிர்ணயிக்கப்படுகிறது.\nஅந்தத் திறனை மீறி அதிகம் பேர் கொரோனா தொற்றோடு குறுகிய காலத்தில் மருத்துவமனைகளில் சேர்வதால், மருத்துவமனை படுக்கைகள் நிரம்பிவிடும். கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனை படுக்கைகள் கிடைக்காதபட்சத்தில், உயிர்பிழைக்க வாய்ப்புள்ள சிலரும், கொரொனா அல்லாமல் வேறு காரணங்களுக்காக மருத்துவமனை வருபவர்களும் இறந்துபோவதற்கான வாய்ப்புள்ளது.\nகொரோனாவால் கொத்துக்கொத்தாக உயிரிழப்புகளை சந்திக்கும் இத்தாலி... செய்யத் தவறியது என்ன\nஇத்தகைய சூழல் ஏற்படாமல் இருப்பதற்காகத் தான் நாம் ஒவ்வொருவரும் பொது இடங்களுக்கு அவசியமின்றி செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த காரணத்திற்காகத்தான் சிறு ஒன்றுகூடல்களைக் கூட தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இதைத்தான் சமூகத்திலிருந்து தனித்திருத்தல் என்கிறார்கள்.\n‘வலிமை’ பட பைக் சண்டைக் காட்சிக்காக பயிற்சி எடுக்கும் ஹூமா குரேஷி\nகுடிபோதையில் காவலரை தாக்கிய மாணவர் : கைது செய்து விசாரணை\nஇது 3-வது முறை... திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபோக்சோ சட்டத்தில் கைதான சிறைக் கைதி உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபாக். விமான விபத்து : படுகாயங்களுடன் இருவர் மீட்பு\nமாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் ரயில்களை இயக்க தயார் - வாரிய தலைவர்\nஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று இல்லை - 5 மாதங்களுக்குப் பின் சீனா தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘வலிமை’ பட பைக் சண்டைக் காட்சிக்காக பயிற்சி எடுக்கும் ஹூமா குரேஷி\nகுடிபோதையில் காவலரை தாக்கிய மாணவர் : கைது செய்து விசாரணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/22847-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D!?s=4dcd8b0c18ce459eb4abbc41e4893296", "date_download": "2020-05-25T06:21:34Z", "digest": "sha1:SVV4BNNOXHUUYFJFV6RTGCFZD7IGSLFG", "length": 20505, "nlines": 464, "source_domain": "www.tamilmantram.com", "title": "விண்டோஸ் எக்ஸ்-பியைப் போல லினக்ஸ்!", "raw_content": "\nவிண்டோஸ் எக்ஸ்-பியைப் போல லினக்ஸ்\nThread: விண்டோஸ் எக்ஸ்-பியைப் போல லினக்ஸ்\nவிண்டோஸ் எக்ஸ்-பியைப் போல லினக்ஸ்\nலினக்ஸ் குறித்து இன்னும் பலருக்கு பலவிதமான ஐயங்கள் இருக்கின்றன. நிறுவிய பின்னர் பயன்பாட்டிற்கு எவ்விதம் இருக்குமோ... அல்லது விண்டோஸைப் போன்று எளிதாக இருக்காதோ என்ற அச்சம் இருக்கக்கூடும். அவர்களுக்கான செய்திதான் இது.\nYLMF open source operating system (Ylmf OS) என்ற ஒய்.எல்.எம்.எஃப் இயங்குதளம் அந்த அச்சத்தை போக்கும் வகையில் அமைந்திருக்கிறது. விண்டோஸ் எக்ஸ்-பி இயங்குதளத்தை எப்படி நாம் பயன்படுத்துகிறோமோ அதே வகையில் இதையும் பயன்படுத்தலாம்.\nகிட்டத்தட்ட விண்டோஸ் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறதோ அதே போன்றே இதுவும் இருக்கிறது. முதலில் சீன மொழியில் வெளியிடப்பட்ட இந்த இயங்குதளம் தற்போது ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. உபுண்டு 9.10-ஐ அடிப்படையாகக்கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.\nமுழுக்க திற மூல மென்பொருட்களை மட்டுமே பயன்படுத்தி நாம் கணினியை இயக்க முடியும் என்றாலும் விண்டோஸிற்காக தயாரிக்கப்பட்ட மென்பொருட்களையும் \"வைன்\" [ Wine] மூலமாக நிறுவி பயன்படுத்தலாம்.\nஇதை வேகம் குறைந்த பழைய கணினிகளிலும் நிறுவ முடியும்.\nஒய்.எல்.எம்.எஃப் இயங்குதளம் எப்படி இருக்கும் என்று நினைப்பவர்களுக்காக சில படங்கள் :\nவிண்டோஸைப் போன்றே லினக்ஸையும் அனைவரும் பயன்படுத்த முடியும் என்பதற்காக உருவாக்கப்பட்ட இதை வாய்ப்பிருப்போர் பயன்படுத்திப் பாருங்கள்.\nமேற்கொண்டு இதைப் பற்றி அறிய விரும்புவோரும், பதிவிறக்க விரும்புவோரும் தட்டச்ச வேண்டிய முகவரி:\nநண்பர்களே... நான் நேரடியாக உபுண்டு 9.10வைத்தான் நிறுவி பயன்படுத்தி வருகிறேன். இந்த இயங்குதளத்தை பதிவிறக்கும் முயற்சியில் இருக்கிறேன்.\nநன்றாக உள்ளது உங்கள் தகவல் விரைவில் இதனை சோதித்து பின்னர் பதில் பதிக்கிறேன்.\nஇறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.\nநல்லது பிரவீண். அப்படியே செய்யுங்கள். உபுண்டு 9.10 சாலச்சிறந்தது எனினும், நண்பர்கள் தயக்கத்தை நீக்க இது உதவும் என���றே எண்ணுகிறேன்.\nநன்றி பாரதி நாங்கள் தரவிறக்கம் செய்துவிட்டமில்ல. கணனியில் பதித்துவிட்டு சொல்கின்றேன்.\nலிண்டோஸ்-இன் வகைகளில் ஒன்று இதுவும்..\nலினக்ஸ் + விண்டோஸ் = லிண்டோஸ் என்று அழைத்தார்கள்..\nஇன்னும் நிறைய இது போல் இருக்கு..\nரௌட்டர் பற்றி பலர் அறிவோம்..\nசிஸ்கோ ரௌட்டர்கள் எல்லா வற்றிலும் சிறந்தது என்பதையும் அறிவோம் ஒரு லினக்ஸ் சிஸ்டமை சிஸ்கோ ரௌட்டருக்கு இணையான ஒரு ரௌட்டராக பயன்படுத்த முடியும்..\nலினக்ஸை வைத்து என்ன செய்ய முடியும் என்று கேட்டால், என்ன வேண்டுமானாலும் என்று பதில் சொல்லலாம்..\nலிண்டோஸ் என பெயர் வைத்து அழைக்கக்கூடாது என வழக்கு தொடுத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம், வழக்கு வெற்றி பெறாத நிலையில் மிகப்பெரிய தொகையை அளித்து பெயரை மாற்றிக்கொள்ள வேண்டியது. லிண்டோஸ் லின்ஸ்பயர் ஆனது சில நேரம் இது போன்ற கதைகளைப்படித்தாலும் மிகவும் வியப்பாகத்தான் இருக்கிறது.\nநன்றாக உள்ளது உங்கள் தகவல் விரைவில் இதனை சோதித்து பின்னர் பதில் பதிக்கிறேன்.\nமுதன் முதலாக லினக்ஸ் உபயோகப்படுத்துவர்களுக்கு மிகவும் பிடித்தது இந்த பதிப்பே ஆகும், நான் கடந்த சில நாட்களாக பாரதி அண்ணா அவர்களின் அறிவுரைப்படி , லினக்ஸ்-ஐ பற்பலருக்கு பதிந்து தந்ததில், வெகுசிலரே தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள் அதில் முதலிடம் இருப்பது, இந்த திரியில் சொன்ன YLMF லினக்ஸே அடுத்து சிறப்பாக உள்ளது மிண்ட் லினக்ஸ் அடுத்து தான் உபண்டு (ஆனால் எல்லாமே உபண்டு தான்).\nகடைசியாக ஒரு நண்பருக்கு பப்பி லினக்ஸ் போட்டு தந்தேன். அவர் விடாமல் தொடர்ந்து உபயோகித்து வருகிறார்.\nபாரதி அண்ணா முயற்சிக்கு பாராட்டுக்கள்.\nநான் இந்த வின் லினஸ்க்ஸை 10 வருடத்திற்கு முன்னரே பயன்படுத்தியிருக்கிறேன். அது பேட்32ல் கூட சமத்தாக இயங்கும் தனி பார்டீசன் தேவையில்லாதது குறிப்பிடத்தக்கது. ஆனால் சாய்ச்சு புட்டாய்ங்க (வேற யாரு மைக்ரோ சாப்ட் தான், கேஸ் நிக்கலை என்று தெரிந்தது, காசு கொடுத்து வளைச்சுட்டாங்க).\nஇறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.\nசொன்னபடி நிறுவிப்பார்த்தது மட்டுமின்றி, நண்பர்கள் பலருக்கும் நிறுவித்தந்திருக்கும் அன்பு பிரவீணைப் பாராட்டுவதில் உள்ளபடியே எனக்கு மிக்க மகிழ்ச்சி. பயனாளர்கள் அதிகரிக்கும் போதுதான் லினக்ஸின் சிறப��பு நம்மிடையே பரவும்.\nஒவ்வொரு தினமும் ஏதாவது கற்றுக்கொள்ளும் வகையில் லினக்ஸ் அமைந்திருக்கிறது. மன்ற நண்பர்கள் அனைவரும் லினக்ஸை நிறுவி பயன்படுத்தும் காலம் விரைவில் வரட்டும்.\nவிண்டோசைப் போலவே காட்சியளிக்கும் இந்த ஆபரேட்டிங் சிஸ்டத்தை பதிவிறக்கி இயக்கி பார்க்கிறேன். பயனுள்ள தகவல்களுக்கு நன்றி.\nலினக்ஸ் பற்றி விளக்கமாக அறிய தந்தமைக்கு நன்றி\nஇதில் எம் எஸ் வேர்ட் எக்செல் எல்லாம் செயல்படுமா\nYlmf OS 1.0 மற்றும் Latest Version 3.0 என இரண்டு உள்ளதே இதில் எதை இறக்கி பயன்படுத்துவது...\nமேலும் இதை இறக்கிய பின் எங்கிருந்து நிறுவது... விண்டோசில் இருந்தே நிறுவலாமா அல்லது டாஸ் மோடில் போய் நிறுவவேன்டுமா அல்லது டாஸ் மோடில் போய் நிறுவவேன்டுமா... என்று விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும்.\nநல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n | உபுண்டு 11.04 வெளியீடு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://alljobopenings.in/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5/", "date_download": "2020-05-25T03:53:28Z", "digest": "sha1:G4F5ST5HQF6HVO7R74H7HOGRVMRRSACH", "length": 7786, "nlines": 89, "source_domain": "alljobopenings.in", "title": "பிரேக்கிங் நியூஸ் - ஜியோவின் பங்குகளை அமெரிக்காவின் பிரபல நிறுவனம் வாங்கியது - All Job Openings", "raw_content": "\nAll Job Openings » entertainment » பிரேக்கிங் நியூஸ் – ஜியோவின் பங்குகளை அமெரிக்காவின் பிரபல நிறுவனம் வாங்கியது\nபிரேக்கிங் நியூஸ் – ஜியோவின் பங்குகளை அமெரிக்காவின் பிரபல நிறுவனம் வாங்கியது\nஇந்தியாவில் கடந்த ஆண்டுகளில் தொலைத்தொடர்பு துறையின் வளர்ச்சியானது உச்சம் சென்றுள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிக அதிகம்.\nஇந்த லாக்டவுன் காலத்தில் தொலைத்தொடர்பு துறையில் பல்வேறு விஷயங்கள் நடந்துள்ளன. அதில் குறிப்பாக திரு.அம்பானி அவர்களுக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பங்குகளை பிரபல நிறுவனங்கள் வாங்கியது.\nஅதில் குறிப்பாக உலகின் முன்னணி நிறுவனமான பேஸ்புக், ஜியோவின் 9.99% பங்குகளை ஏற்கனவே வாங்கிவிட்டது.\nஅதுமட்டுமல்லாமல் தற்போது அமெரிக்காவின் பிரபல KKR நிறுவனம் ரூ.11,367 கோடி முதலீடு பண்ண ரெடியாகி விட்டது. அதாவது ரிலையன்ஸ் ஜியோவின் 2.32% பங்குகளை வாங்குகிறது. இது KKR நிறுவனம் ஆசியாவில் செய்யும் மிகப்பெரிய முதலீடு ஆகும்.\nஇது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஐந்தாவது முதலீடு ஆகும். Facebook, SliverLake, Vista, General Atlantic, KKR போன்ற கம்பெனிகள் ஜியோவின் பங்குகளை வாங்கி உள்ளன.\nஇது தொலைத்தொடர்பு துறையில் மிகப்பெரிய முதலீடாக கருதப்படுகிறது. எனவே இனிவரும் காலங்களில் தொலைத்தொடர்பு துறையில் என்னனென்ன மாற்றங்கள் நிகழப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nநண்பர்களே இந்த பயனுள்ள பதிவுகளை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.\nபிரேக்கிங் நியூஸ் – ஜியோவின் பங்குகளை அமெரிக்காவின் பிரபல நிறுவனம் வாங்கியது\nஎலி, கரப்பான் தொல்லை தாங்க முடியல்லைன்னு சொல்லுறவங்களுக்கு விடிவுகாலம் பொறந்தாச்சு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/24368/", "date_download": "2020-05-25T03:59:53Z", "digest": "sha1:S72YMVCYOJQPF5JFFONTNFVB5IXTX25F", "length": 9168, "nlines": 114, "source_domain": "adiraixpress.com", "title": "அதிமுக கூட்டணியில் பாஜக~அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிமுக கூட்டணியில் பாஜக~அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு \nஅதிமுக கூட்டணியில் பாஜக~அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு \nசென்னையில் நடைபெற்ற அதிமுக பாஜக இடையேயான தேர்தல் கூட்டணியில் உடன்பாடு எட்டப்பட்டு… பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த தொகுதிகள் எவை என்பது பின்னர் தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை அடையாறில் உள்ள தனியார் ஒட்டலில் நடந்த சந்திப்பில் பாஜக உடனான கூட்டணியை இறுதி செய்ய அதிமுக, பாஜக தலைவர்களிடையே 2ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. சந்திப்பில் அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, தளவாய் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபாஜக சார்பில் தமிழக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல், முரளிதரராவ், தமிழிசை சௌந்திரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நீடித்தது. தொகுதிகளை பெறுவதில் பாஜகவுக்கு பெரும் நெருக்கடியே ஏற்பட்டது என்று தக��ல்கள் வெளியாகின.\n2 மணி நேரத்துக்கு பின் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பேச்சு வார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை அமைச்சர் பியூஷ் கோயல், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் சந்தித்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 21 சட்டசபை தொகுதியில் பாஜக ஆதரவு அளிக்கும் என்றார்.\nஓ.பன்னீர்செல்வம் பேசிய பிறகு பியூஷ் கோயல் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் பேசியதாவது: தமிழகம், புதுச்சேரியில் 40ம் நமது என்ற முழக்கத்துடன் அதிமுக,பாஜக இணைந்து வரும் லோக்சபா தேர்தலை சந்திக்கிறது. இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது\nதமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் இந்த கூட்டணி செயல்படும். கூட்டணி தொடர்பாக… அதிமுகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை இனிமையாக இருந்தது என்று கூறினார்.\nநாடாளுமன்றத் தேர்தலுக்காக அதிமுக-பாஜக-பாமக அமைத்துள்ள இக்கூட்டணி வெற்றி பெருமா தமிழகத்தில் தாமரை மலருமா பொறுத்திருப்போம் தேர்தல் முடிவுகள் வரும் வரை.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B9%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-05-25T05:00:08Z", "digest": "sha1:SB4GEVKTUZYEQFUZHJ7QJR2OXF7LKDEI", "length": 4801, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ராபர்ட் ஹூக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nராபர்ட் ஹூக் (Robert Hooke) (1635 - 1703), இங்கிலாந்து நாட்டு இயற்பிலாளரும் கணித அறிஞரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். ஹூக், தாவரத் திசுள்களின் நுண்ணமைப்பு குறித்த அவருடைய விவரணைகளுக்காக புகழ் பெற்றவர்.\n3 மார்ச் 1703 (அகவை 67)\nகட்டடக் கலைஞர், அன்றாட நிகழ்ச்சிகளைக் குறிப்பவர், பல்கலைக்கழகப் பேராசிரியர், மெய்யியலாளர், புத்தாக்குனர், உயிரியல் அறிஞர், naturalist\nஅவர் வாழ்ந்த காலத்தின் மிகச் சிறந்த எந்திரவியலாளராகக் கருதப்படும் ராபர்ட் ஹூக் பல வானியல் கருவிகள், கைக்கடிகாரங்கள், சுவர்க்கடிகாரங்கள் ஆகியவற்றை மேம்படுத்தினார். முதன் முதலாக, கோள்களின் இயக்கங்கள் குறித்த கோட்பாடுகளை எந்திரவியல் அடிப்படையில் அணுகி அண்ட ஈர்ப்பு விசையின் இருப்பைக் கணித்தவரும் இவரே. 1684ல், நடைமுறைப்படுத்த வல்ல தந்தி முறை ஒன்றை உருவாக்கினார். முதல் கணிதக் கருவியையும் கிரிகோரிய தொலைநோக்கியையும் ராபர்ட் ஹூக் தான் வடிவமைத்தார். ஹூக் விதியை வரையறுத்தார்.[1]\n1665ல் எழுதிய மைக்ரோகிராஃபியாவில் (Micrographia), தாவரத் திசுள்களின் நுண்ணமைப்பு பற்றி விவரித்துள்ளார். செல் (Cell) என்ற சொல்லை முதலில் உருவாக்கியவரும் இவரே.[2]\nராபர்ட் ஹூக், குட்டன்பேர்க் திட்டத்திலிருந்து\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-impact-on-economy-let-us-save-the-money-and-raise-to-the-occasion-386276.html", "date_download": "2020-05-25T06:12:59Z", "digest": "sha1:U3LCD3RRZMSF6ZNB42INVF4R5HWESHRC", "length": 31908, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிக்கலில் பொருளாதாரம்.. இக்கணம் தேவை சிக்கனம்.. ஒரு இல்லத்தரசியின் அட்வைஸ்! | Coronavirus Impact On Economy: Let us save the money and raise to the occasion - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை திங்கட்கிழமை நாளை கொண்டாடப்பட உள்ளது.\nம.பி. மினி பொதுத் தேர்தல்- 24 தொகுதி இடைத்தேர்தல்- குவாலியர் கோட்டையை தக்க வைப்பாரா சிந்தியா\n14 நாட்கள் தனிமை.. சர்வதேச விமான சேவைக்கு விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு.. விரைவில் தளர்வு\nதலைதூக்கும் ''வேதா நிலையம்'' பிரச்சனை... திமுகவின் தயவை நாடுகிறாரா ஜெ.தீபா\nவியாசர்பாடி மளிகைக் கடை கொள்ளை வழக்கு.. 7 மாதங்களுக்கு பிறகு 3 பேர் கைது.. 18 பவுன் பறிமுதல்\nஇது விவசாயிகள் பிரச்சனை... அதனால் ஏற்க முடியாது... இலவச மின்சார விவகாரத்தில் முதல்வர் கறார்\nMovies நம்பாதீங்க.. சும்மா கிளப்பி விடுறாங்க.. வைரலாகும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பூஜா குமார்\nSports அவ்ளோ நேரம்லாம் வெயிட் பண்ண முடியாது.. 17 பந்தில் 36 ரன்.. தனி ஆளாக மேட்ச்சை முடித்த ஷா���ோ\nFinance ஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் மோசமான செய்தி.. நாஸ்காம் கணிப்பு..\nAutomobiles விரைவில் சந்தைக்கு வருகிறது ரெனால்ட் டஸ்டர் 1.3 லிட்டர் டர்போ மாடல்....\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்...\nTechnology மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிக்கலில் பொருளாதாரம்.. இக்கணம் தேவை சிக்கனம்.. ஒரு இல்லத்தரசியின் அட்வைஸ்\nசென்னை: கொரோனா பொருளாதார சிக்கல் குறித்து நமது வாசகர்கள் தொடர்ந்து எழுதி வருகின்றனர். இந்த வரிசையில் நமக்கு வந்த மிக நீளமான ஒரு கடிதம் இது..\nநமது வாசகர் ஏ.காயத்ரி எழுதியுள்ள இந்த கடிதத்தின் விவரம், அப்படியே அவரது வார்த்தைகளில் :\nபொருளாதாரம் என்ற உடன் ஏதோ ஒரு பெரிய விஷயம் என்று நினைத்தேன். சற்றே யோசித்துப் பார்த்தால் எல்லாமே நம்மில் இருந்துதான் உருவாகிறது. இன்று எங்கு பார்த்தாலும் கொரோனா எதிலும் கொரோனா ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இதில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் ஏழை எளிய மக்கள் நடுத்தர மக்கள் கொரோனாவை குழிதோண்டிப் புதைக்கவா முடியும்\nஇது ஒரு பக்கம் நம்மை மிரட்டி கொண்டிருக்க, உனக்கு நான் சளைத்தவன் அல்ல என்று விலைவாசி உயர்வு வேறு மக்களை குழம்ப வைத்துள்ளது. இந்த இரண்டுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியாது. தொடர் புள்ளி வைத்து சேர்ந்தே பயணித்தாக வேண்டும். காலத்தின் கட்டாயம் என்று நாம் செய்த பாவத்திற்கு சம்பளமாக இந்த சாபம் நம்மை தொற்றிக் கொண்டுள்ளது. இந்த நேரத்தில் நாம் சலிப்படைய கூடாது. அதற்கு பதில் சாமர்த்தியமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அத்தியாவசியத் தேவைக்கு இன்று நாம் புலம்பிக் கொண்டிருக்கிறோம். இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் நாட்டின் பொருளாதாரம் வீட்டிலிருந்தே உருவாகிறது.\nஅத்தியாவசிய தேவையான உணவு உடை இருப்பிடம் இவை மூன்றின் தேவை அதிகமாகும் போதே பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.நம்மை தொற்றிக் கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கு எல்லாம் நாமே காரணம் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை எப்போது மறந்தோமோ... மறுத்தோமோ... அப்போதே அழிவிற்குள் காலடி ���டுத்து வைத்து விட்டோம் இதனை மறுக்க முடியாது.\nகுடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய ஆணும் பெண்ணும் வேலைக்கு செல்லும் சூழலே நிலவுகிறது. இன்றைய கொரோனா அனைவரின் வாழ்க்கையும் முடக்கி வீட்டிற்குள் முடங்க வைத்துள்ளது. இந்தச் சூழலில் எழுந்ததுதான் விலைவாசி உயர்வு. இதை எப்படி சமாளிப்பது, வேலையின்றி சம்பளம் இன்றி மக்கள் படும்பாடு சொல்லி புரியாது நடந்ததெல்லாம் இருக்கட்டும். இனியாவது வருங்காலத்தை மனதில் கொண்டு வீட்டில் சிக்கனத்தை கையாண்டு பொருளாதாரத்தை காக்க முயல்வோம்.\nபெண்கள் நாட்டின் கண்கள் என்று பேருக்கு யாரும் சொல்லி வைக்கவில்லை. ஒரு கூற்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அதில் ஆயிரம் அர்த்தங்கள் ஒளிந்திருக்கும். இவ்வாறாக இந்தப் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டுவர ஒவ்வொரு வீட்டிலும் பெண்களாகிய நாம் தான் புது முறைகளைக் கையாள வேண்டும். எப்படி நாட்டை காக்க ராணுவ வீரர்கள் போராடுகிறார்களோ அதேபோல் இந்தப் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டைக் காக்கும் மிகப்பெரிய கடமை நம் கையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு சிக்கனத்தை ஆயுதமாக எடுத்து பொருளாதார வீழ்ச்சியை தடுத்து நாட்டை முன்னேற்ற வேண்டும்.\nகுடும்பம் என்பது உணவு உடை இருப்பிடம் சார்ந்தே உள்ளது. இதில் எங்கெல்லாம் சிக்கனம் தேவை என்பதை வீட்டில் தலைவியாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். சொந்த இருப்பிடம் என்பது அனைவருக்கும் சாத்தியமல்ல. நடுத்தர மக்கள் பலர் தங்கள் வாழ்க்கையை வாடகை வீட்டில்தான் கழிக்கின்றனர். வாடகை கொடுத்து ஆகவேண்டும். சொந்த வீடு இல்லாதவருக்கு வாடகை என்பது ஒருசெலவுதான். இந்த செலவுக்கு மற்ற செலவுகளை ஈடுகட்ட வேண்டும் .\nஅடுத்ததாக எடுத்துக்கொண்டால் உடை மனிதனுக்கு அத்தியாவசிய தேவை. இன்றைய காலகட்டத்தில் துணிக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அடிக்கடி துணி வாங்கும் உடை பிரியர்கள் அதனை விட்டு விலகி இருக்கும் சூழல் தான் இது. இதனை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். துணிகளை வாங்கி குவிப்பதை தவிர்க்க வேண்டும். இருப்பதை வைத்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை கொரோனா உணர்த்தியுள்ளது.\nவீட்டின் மிகவும் அத்தியாவசிய தேவை... உணவு ... சொல்லப்போனால் இதற்காகத்தான் மனிதன் ஓடிக் கொண்டிருக்கிறான்\nசமையலறை என்று எடுத்துக் கொண்டால் நாம் சிக்கனப்படுத்த வேண்டிய நிறைய விஷயங்கள் உள்ளன.\nஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகளை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். நீண்ட நாள் கெடாத காய்கறிகளை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். அதேநேரத்தில் விலை மலிவான காய்கறிகளை வாங்க வேண்டும். அதிலிருந்து உணவுகளை செய்ய நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்க தனித்தனி பைகளில் சேமித்து வைக்க வேண்டும். மளிகை சாமான்கள் மாதத்திற்கு ஒரு முறை வாங்க வேண்டும். அதில் தேவைகளை குறைத்து பயன்படுத்த வேண்டும்.\nபொருளாதார நெருக்கடி.. நீங்க எப்படி சமாளிக்கிறீங்க.. எங்களிடம் ஷேர் பண்ணுங்க\nசிக்கனமாக உணவுகளை தயார் செய்வது எப்படி\nபெண்கள் எப்போதுமே எதிலுமே புத்திசாலிகள் தான். காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என்று ஒரு பட்டியலே உள்ளது. இதனை சிக்கனமாக மேற்கொண்டால் வாழ்க்கையை தரமாக மாற்றலாம். எப்பொழுதுமே உணவில் சிக்கனம் தேவை. கடையில் வாங்கி சாப்பிடுவதை தவிர்த்தல் வேண்டும். மேல்நாட்டு உணவு முறைகளை மாற்றி பாரம்பரிய உணவுகளை பின்பற்ற வேண்டும்.\n1. இட்லி மாவு அரைத்து பயன்படுத்தலாம். ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் என்றால் மிகவும் நல்லது அரசு தரும் அரிசியில் இட்லி மாவு தயார் செய்யலாம். செலவு குறைவுதான்.\n2. சமையல் செய்யும்போது குக்கர் பயன்படுத்துவது நல்லது. எரிவாயு தேவையும் குறையும். தண்ணீரின் தேவையும் குறையும்.\n3. விலை மலிவான கீரைகள் வாரத்திற்கு இருமுறை பயன்படுத்தலாம். தேங்காய் விலை வாசி உயர்வு அதிகம் என்பதால் தக்காளி, வெங்காயம் பயன்படுத்தி சட்னி செய்யலாம்.\n4. வேகவைத்த உணவான இட்லி இடியாப்பம் புட்டு ஆப்பம் அடை தோசை என்ற பாரம்பரிய உணவுக்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். இதெல்லாம் செய்ய பெரிதாக ஒன்றும் செலவாகாது. ரேஷன் அரிசியில் இவை அனைத்தையும் மிகவும் எளிதாக சிக்கனமாக செய்யலாம். செய்முறை எதுவும் தெரியவில்லை என்றால் வீட்டில் உள்ள பெரியவர்களை அணுகுவது நல்லது அல்லது சமூக வலைத்தளங்கள் நமக்காகக் காத்திருக்கின்றன.\nஇப்பொழுது அனைவர் வீட்டிலும் ஒரு நபராக குடி கொண்டிருப்பது குளிர்சாதனப்பெட்டி குளிரூட்டி துணி துவைக்கும் இயந்திரம். இதன் பயன்பாட்டை தேவைக்கு பயன்படுத்தி சிக்கனத்தை கையாண்ட���ல் போதும்.\n1. பகல் நேரமென்றால் வீட்டின் கதவுகள் ஜன்னல்களை திறந்து வைத்தல் நல்லது. ஏசி பயன்பாட்டை குறைக்கலாம்.\n2. அன்றைய துணிகளை அன்றைக்கே துவைக்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும் இவ்வாறு கடைபிடித்தால் வாஷிங்மெஷின் தேவை குறையும் .\n3. ஃப்ரிட்ஜ் எப்பொழுதுமே ஓடிக்கொண்டிருக்க வேண்டும் இல்லையேல் பொருள்கள் கெட்டுவிடும் எனவே மற்றவற்றில் சிக்கனத்தைக் கையாளவேண்டும்.\n4. தண்ணீரைப் பிடித்து வைத்து பயன்படுத்த வேண்டும். அடிக்கடி மோட்டார் போடுவதை தவிர்த்தல் நல்லது. மின்சாரத்தை சிக்கனம் செய்யலாம் . தேவையில்லாமல் விளக்குகள் எரிவதை தவிர்த்தல் நல்லது.\n5. எதுவும் வாங்க போக வேண்டுமென்றால் நடந்து போகும் தூரம் என்றால் நடந்தே செல்லுங்கள் பெட்ரோல் செலவு குறையும்.\nகுழந்தை வைத்திருப்பவர்கள் என்றால் குழந்தைகளுக்கு போடும் டயப்பர் பயன்பாட்டை குறைத்துக் கொள்வது நல்லது. இரவு நேரங்களில் மட்டும் போட்டு விடுவது மிகவும் நல்லது. தேவையிருந்தால் மட்டுமே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இல்லையெனில் பாட்டி வைத்தியத்தை மேற்கொள்வது சிறந்தது.\nகுழந்தைகள் நொறுக்கு தீனி சாப்பிடுவதில் அலாதிப் பிரியம் உள்ளவர்கள். அதை வீட்டிலேயே செய்து கொடுக்க முயற்சி செய்யுங்கள். வீட்டில் இருக்கும் அரிசியை வைத்து சோற்று வத்தல் கூழ் வடகம் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். கொழுக்கட்டை அவல் பொரி, பொரி கடலை என்பவை செலவு குறைவான பொருட்கள். உடலுக்கு நன்மை விளைவிக்கக் கூடிய பொருட்களும் அதுவே. பீட்சா பர்கர் என்ற மேல்நாட்டு உணவுகளை தவிர்த்து பாரம்பரிய உணவுகளை பின்பற்றியே சிக்கனத்தை கையாள்வோம்.\nமஞ்சள் என்பது சிறந்த கிருமிநாசினி மஞ்சளும் வேப்பிலையும் சேர்த்து குளிப்பது மிகவும் நல்லது. முதியோர்களுக்கு அத்தியாவசியம் என்றால் மாத்திரை மருந்து. எனவே தினமும் ஒரு தொகையை அதற்கென்று எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.\nஆக சிக்கனம் என்பது நாம் மனம் வைத்தால் மட்டுமே ஏற்படும் இச்சூழல் நம்மை ஒரு வீராங்கனையாக மாற்றியுள்ளது. நாட்டின் பொருளாதாரமே நம் கையில் என்ற சூழலில் இப்போரில் வெள்ள சிக்கனம் என்ற ஆயுதத்தை கையில் ஏந்துவோம்.\nபெண்கள் நினைத்தால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் என்ற கூற்றை உண்மையாக்கி... கொரோனா வின் பயத்தை அழித்து நாட்டை வல்லரசாக்குவோம். பொருளாதாரத்திலும் தடுமாறாமல் தலை நிமிர்வோம்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை திங்கட்கிழமை நாளை கொண்டாடப்பட உள்ளது.\n14 நாட்கள் தனிமை.. சர்வதேச விமான சேவைக்கு விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு.. விரைவில் தளர்வு\nதலைதூக்கும் ''வேதா நிலையம்'' பிரச்சனை... திமுகவின் தயவை நாடுகிறாரா ஜெ.தீபா\nவியாசர்பாடி மளிகைக் கடை கொள்ளை வழக்கு.. 7 மாதங்களுக்கு பிறகு 3 பேர் கைது.. 18 பவுன் பறிமுதல்\nஇது விவசாயிகள் பிரச்சனை... அதனால் ஏற்க முடியாது... இலவச மின்சார விவகாரத்தில் முதல்வர் கறார்\nசென்னையில் கொரோனா உறுதியான தொழிலாளி.. திருப்பத்தூர் வந்தவரை காண மக்கள் கூடியதால் பரபரப்பு\nவெப்பச் சலனம்.. அடுத்த 48 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nஅப்போது தொடங்கியது.. இன்னும் முடியவில்லை.. தமிழகத்தை புரட்டி எடுக்கும் வானிலை.. இன்று மிக மோசம்\nதென்மதுரை வைகை நதி.. தினம் பாடும் தமிழ் பாட்டு.. இன்று சகோதரர்கள் தினம்\nதொடங்கப்படும் விமான சேவை.. தமிழக விமான நிலையங்களில் இனி இதுதான் விதிமுறை.. அரசு அறிவிப்பு\nஇ- பாஸ் கட்டாயம்.. 14 நாட்கள் தனிமை.. உள்நாட்டு விமான சேவைக்கான விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nதமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை... தலைவர்கள் ஈகை திருநாள் வாழ்த்து\nமாபெரும் போராட்டத்தை அதிமுக அரசு சந்திக்க நேரிடும்... திமுக தீர்மானம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus impact on economy coronavirus கொரோனாவைரஸ் கொரோனா பொருளாதார பின்விளைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=16039", "date_download": "2020-05-25T04:37:06Z", "digest": "sha1:DSBZYCDH3KHIBQTMMABCGSP3T7ZPXLUC", "length": 5395, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "19-02-2020 Today special pictures|19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nநகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு தனிப்பாதை: தலைமைச் செயலாளர் உத்தரவு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,38,845-ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,021-ஆக உயர்வு\nமாணவர்களுக்கான இணையதள பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டது சிபிஎஸ்இ\nஹாக்க��� ஒலிம்பியன் பல்பீர் சிங் மொஹாலியில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார்\n19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு விநாடிக்கு வெறும் 700 கனஅடி நீர் மட்டுமே வருகிறது. இதனால், அங்குள்ள முதலைப்பண்ணை பகுதியில் காவிரி முற்றிலும் வறண்டு, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பாறைகளாக காட்சியளிக்கிறது.\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-10-12-2017/", "date_download": "2020-05-25T04:47:51Z", "digest": "sha1:KZFQ3VCRNGGRFSQ5LNRVDESVJLH4FCZF", "length": 26231, "nlines": 480, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிவிப்பு: ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: டிச-10 முதல் சீமான் தலைமையில் வாக்கு சேகரிப்புநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -ஈரோடு மேற்கு தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருச்செங்கோடு தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – அறந்தாங்கி தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ மணப்பாறை தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருள் வழங்குதல்/குமிடிப்பூண்டி தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருள் வழங்குதல்/ உத்திரமேரூர்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – காரைக்குடி தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த மக்களுக்கு உணவு வழங்கல்/ உளுந்தூர்பேட்டை\nககொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர கு��ிநீர் வழங்குதல்/காரைக்குடி தொகுதி\nதொடர்ந்து உணவு பொருட்கள் கபசுர குடிநீர் வழங்கும் திருவெறும்பூர் தொகுதி\nஅறிவிப்பு: ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: டிச-10 முதல் சீமான் தலைமையில் வாக்கு சேகரிப்பு\nநாள்: டிசம்பர் 09, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், RK நகர் இடைத்தேர்தல் 2017\nஅறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 10-12-2017 பத்தாவது நாள் பரப்புரைத் திட்டம் | நாம் தமிழர் கட்சி\nவருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். இதனையொட்டி கடந்த 01-12-2017 முதல் நமது கட்சியின் தேர்தல் பரப்புரைப் பணிகள் முழுவீச்சில் தொடங்கி தொடர்ந்து ஒன்பது நாட்களாக நடைபெற்றுவருகிறது.\n10வது நாள் 10-12-2017 (ஞாயிற்றுக்கிழமை) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பரப்புரை மேற்கொள்ளவிருக்கும் திட்டவிவரம்:\nநேரம்: காலை 09:30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வீடு வீடாக வாக்கு சேகரிப்பு\nதுவங்குமிடம்: 43வது வட்டம், பவர் குப்பம், சிங்காரவேலர் நகர், திருவள்ளுர் நகர், காசிமாநகர்\nநேரம்: பிற்பகல் 02:30 மணி முதல் மாலை 5 மணி வரை வீடு வீடாக வாக்கு சேகரிப்பு\nதுவங்குமிடம்: 43வது வட்டம், பவர் குப்பம், சிஜி நகர், வினாயகபுரம், ஒத்தவாடை, பல்லவன் நகர், காசிபுரம் ‘B’ Block, திடிர் நகர்\nநேரம்: மாலை 06 மணிக்கு பொதுக்கூட்டம்\nஎழுச்சியுரை: சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர்\nஇடம்: 43வது வட்டம், சிஜி காலனி. சந்தை அருகில்\nஇராயபுரம், துறைமுகம், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு* தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் *சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர்மா வட்டப் பொறுப்பாளர்கள் பரப்புரைப் *பணிகளில்* இடைத்தேர்தல் பணிக்குழுவோடு இணைந்து செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nஅனைத்து தொகுதி நாம் தமிழர் உறவுகளும் ஆர்.கே நகர் தொகுதி தேர்தல் பரப்புரைகளில் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.\nஅறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 09-12-2017 ஒன்பதாவது நாள் பரப்புரைத் திட்டம்\nஆர்.கே நகர் தேர்தல்: 09-12-2017 ஒன்பதாவது நாள் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங���குதல் -ஈரோடு மேற்கு தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருச்செங்கோடு தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – அறந்தாங்கி தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ மணப்பாறை தொகுதி\nடிசம்பர் 10, 2017 at 7:36 காலை\nஇதை மாதிரி செயல்பட்டல் ஆர்.கே நகர் மட்டும்மல்ல 2021 சட்டபேரவை தேர்தலிலும்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ப…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ப…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த மக்களுக்கு உணவு …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.saveatrain.com/blog/tag/foodie/?lang=ta", "date_download": "2020-05-25T05:20:03Z", "digest": "sha1:XCGBOBTSRQ6RSQUHMI3HWJVDTIHYBS4J", "length": 17167, "nlines": 131, "source_domain": "www.saveatrain.com", "title": "Foodie Archives | ஒரு ரயில் சேமி", "raw_content": "ஆணை ஒரு ரயில் டிக்கட் இப்போது\n7 சிறந்த உணவு டூர்ஸ் செய்ய அனுபவம் ஐரோப்பாவில்\nமூலம் லாரா தாமஸ் 17/03/2020\nஉங்கள் சுவை மொட்டுகள் கூச்சப்படுத்துகிறேன் ஒரு சாகச சென்று ஐரோப்பாவின் சிறந்த உணவு சுற்றுப்பயணங்கள் பங்கேற்க. நீங்கள் ஒரு சீரிய ஃபூடி என்றால், உங்கள் அண்ணம், அத்துடன் உங்கள் Instagram ஊட்டம் நீங்கள் எதிர்கொள்கின்ற என்ன சந்தோஷத்தோடே குதிக்க வேண்டும். நிச்சயமாக, சிறந்த வழி…\nரயில் பயண, ரயில் பயண ஆஸ்திரியா, ரயில் பயண செக் குடியரசு, ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண ஜெர்மனி, ரயில் பயண இத்தாலி, ரயில் பயண ஸ்பெயின், ...\nஐரோப்பாவில் சிறந்த சாக்லேட் கடைகள் என்ன\nஐரோப்பிய கண்டம் பரவலாக அதன் அற்புதமான மற்றும் சுவையான சாக்லேட் புகழ்பெற்ற உள்ளது. உண்மையாக, அவர்கள் அவர்களின் பயணத்தின் போது சில அற்புதமான சுவைகள் சுவை வாய்ப்பு கிடைத்தது என்று பயணம் சொல்ல அனுபவிக்க என்று பல chocoholics. நீங்கள் ஐரோப்பா மற்றும் காதல் சாக்லேட் மூலம் உங்கள் வழி செய்கிறீர்கள் என்றால், நாங்கள்…\nரயில் பயண, ரயில் பயண ஆஸ்திரியா, ரயில் பயண பெல்ஜியம், ரயில் பயண டென்மார்க், ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண ஜெர்மனி, ரயில் பயண ஹங்கேரி, ...\n5 சிறந்த இடங்கள் ஐரோப்பாவில் ஐஸ் கிரீம் சாப்பிட\nஐரோப்பா வருகை போதுமான அதிர்ஷ்டம் வருகின்ற என்பதால அது வழங்குகிறது என்று உற்சாகத்தை மற்றும் சாகச உணர்வு தெரியும். ஐரோப்பாவில் பயணம் பல வழிகளில் உங்கள் வாழ்க்கையை வளப்படுத்த முடியும். மொழிகளை இருந்து, அற்புதமான காட்சிகள், மற்றும் நீங்கள் வீட்டில் மீண்டும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அற்புதமான உணவு வரலாற்றில். அந்த…\nரயில் பயண, ரயில் பயண பிரிட்டன், ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண ஜெர்மனி, ரயில் பயண இத்தாலி, ரயில் பயண சுவிச்சர்லாந்து, ரயில் பயண குறிப்புகள், ...\nமிகவும் சுவாரஸ்யமான உள்ளூர் உணவு ஐரோப்பாவில் முயற்சி\nமூலம் லாரா தாமஸ் 09/07/2019\nஅது ஒரு கண்டம் வரும் போது கலாச்சார ஐரோப்பா வர்கள் என, நீங்கள் gastronomic மரபுகள் போல் வேறுபடுகின்றன பந்தயம் முடியும் உங்களுக்கு சுவாரஸ்யமான அனைத்து வகையான கீழே உங்கள் திறனை சவால் தயாராக என்றால் (நாங்கள் இடக்கரடக்கலாக இங்கே என்று உரிச்சொல் பயன்படுத்தி வருகிறோம்) கட்டணம், பின்னர் ஒரு தோற்றம் வேண்டும்…\nரயில் பயண டென்மார்க், ரயில் பயண ஜெர்மனி, ரயில் பயண நார்வே, ரயில் பயண ஸ்வீடன், சுற்றுலா ஐரோப்பா\nதி 6 ஆஸ்திரிய உணவுகள் முயற்சி வேண்டும்\nமூலம் எலிசபெத் கவமுரா 10/03/2019\nஇவை நன்கு உள்ளூர் உணவுகள் நான் எப்போதும் அனுபவித்து வேண்டும் என் ரீதியிலான ஆழமான சிந்தனைகள் உள்ளன, ஆஸ்திரியா என் தங்கிய. நான் கோடை அங்கு இருந்தது 2016 ஒரு சிறிய அளவிலான உள்ளூர் அரசு சாரா மணிக்கு என் 4 மாத வேலைவாய்ப்பு. இன்டர்ன்ஷிப் அனுபவம் மிகவும் பெரியது, that I got to meet talented…\nரயில் பயண ஆஸ்திரியா, சுற்றுலா ஐரோப்பா\nஐரோப்பாவின் சிறந்த உணவு இடங்கள் அனுபவிக்க\nமூலம் லாரா தாமஸ் 21/01/2019\nபோன்ற பன்முகப்பட்ட கண்டம் சிறியதாக உள்ளது என, Europe offers something for every type of traveller – delicious bites included. ஆனால் அங்கு உங்கள் சுவை மொட்டுகள் இன்பம் பெறுதல் மிகவும் What meal pic will have your Instagram racking up 100’s of likes ஆச்சரியமாக நிறுத்து மற்றும் நொறுக்கு தீனி தின்றுகொண்டிருக்கிறாய் தொடங்க….\nரயில் பயண பிரிட்டன், ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண ஹாலந்து, ரயில் பயண இத்தாலி, சுற்றுலா ஐரோப்பா\nசைவ உணவு உண்பவர்களுக்கு ஐரோப்பாவில் சிறந்த நகரங்கள்\nமூலம் லாரா தாமஸ் 22/10/2018\nசைவ உணவு உண்பவர்களுக்கு ஐரோப்பா சிறந்த நகரங்களின் பட்டியலில் இறுதியாக இனி பெற தொடங்கி உள்ளது. அதை நான் செய்து சற்று மெதுவாக இருந்திருக்கலாம் ஆனால் சைவ காட்சி இறுதியாக விட்டு நடக்கிறது. நாம் அனைவரும் இறைச்சி மையமாக உணவுகள் பல ஐரோப்பிய நாடுகளில் மெனுக்கள் ஆதிக்கம் என்று….\nரயில் பயண ஜெர்மனி, ரயில் பயண ஸ்பெயின், ரயில் பயண ஸ்வீடன், ரயில் பயண இங்கிலாந்து, சுற்றுலா ஐரோப்பா\nஎங்கே உணவுப்பிரியர்கள் ஐரோப்பாவில் உள்ளன தி சிறந்த நகரங்கள்\nஆ, உணவு… புகழ்பெற்ற, ருசியான உணவு. அது ஐரோப்பாவில் வாழ்ந்து நீங்கள் அதை இவ்வளவு காரணம் கொடுக்கிறது செய்கையில் அது அன்போடு இருக்க மிகவும் எளிது உணவுப்பிரியர்கள் சிறந்த நகரங்களில் ஐரோப்பா, எங்களை நம்பி நாங்கள் பிரியர்களுடன் அதே உள்ளன, and so will you when you’re…\nரயில் பயண ஆஸ்திரியா, ரயில் பயண டென்மார்க், ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண இத்தாலி, ரயில் பயண ஸ்பெயின், சுற்றுலா ஐரோப்பா\nஹோட்டல்கள் மற்றும் பல தேடல் ...\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\nசிறந்த 6 ஐரோப்பாவில் பயணத்திற்காக ஸ்லீப்பர் ரயில்கள்\nஆரம்பகால ஐரோப்பா ரயில் பயணம்\nஐரோப்பாவில் டிப்பிங் செய்வதற்கான இறுதி வழிகாட்டி\n6 பட்ஜெட்டில் ஒரு குழு பயணத்தைத் திட்டமிட ஆர்வமுள்ள உதவிக்குறிப்புகள்\nகர்ப்பமாக இருக்கும்போது பயணம் செய்வதற்கான சிறந்த உதவிக்குறிப்புகள்\nடிராவலிங் அன்று Covid 19 ரயில் பயண தொழில் அறிவுரை\nசிறந்த கண்டுபிடிப்புகள் உடன் கல்லூரி மேட்ஸ் ஆய்வு\nஐரோப்பாவின் வேண்டும் வணங்க பார்க்க இடங்கள்\nசூரிய ஆற்றல்மிக்க ரயில் சாலை சந்திப்பு சமிக்ஞைகள் மற்றும் சாலை அறிகுறிகள் நன்மைகள்\n7 சிறந்த உணவு டூர்ஸ் செய்ய அனுபவம் ஐரோப்பாவில்\nரயில் மூலம் Business சுற்றுலா\nரயில் பயண செக் குடியரசு\nரயில் பயண தி நெதர்லாந்து\nவேர்ட்பிரஸ் தீம் கட்டப்பட்ட Shufflehound. பதிப்புரிமை © 2019 - ஒரு ரயில் சேமி, ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து\nஇப்பொது பதிவு செய் - கூப்பன்கள் மற்றும�� செய்திகளைப் பெறலாம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/246710?ref=home-feed", "date_download": "2020-05-25T04:16:10Z", "digest": "sha1:54YN2Q4NDRQG4DWB3RCLWZG4TS327NK7", "length": 15201, "nlines": 161, "source_domain": "www.tamilwin.com", "title": "கொரோனாவுக்கு எதிராக சுகாதார ரீதியாக போராடுவதே அன்றி துப்பாக்கி கொண்டு போராடுவது இல்லை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொரோனாவுக்கு எதிராக சுகாதார ரீதியாக போராடுவதே அன்றி துப்பாக்கி கொண்டு போராடுவது இல்லை\nகொரோனாவுக்கு எதிராக சுகாதார ரீதியாக போராடுவதே அன்றி துப்பாக்கி கொண்டு போராடுவது இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சியில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇராணுவ கெடுபிடிகள் இங்கு அதிகளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் இந்த இராணுவ கெடுபிடிிகள் அதிகமாக இருக்கின்றது.\nஇன்று யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு வருகின்றபோது தடுப்பணைகள் உள்ளிட்ட இராணுவ சோதனைகள் கடுமயாகவே காணப்படுகின்றது. தென்னிலங்கையில் இவ்வாறான கெடுபிடிகள் இல்லாத சூழ்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் இல்லாத பிரதேசத்தில் இவ்வாறு இராணுவ கெடுபிடிகள் அதிகம் காணப்படுகின்றது.\nபோக்குவரத்து செய்கின்றவர்கள் பதிவு செய்து செல்லவேண்டிய சூழல் காணப்படுவதுடன், அரசாங்கம் ஒருபடி மேலே சென்று முல்லைத்தீவில் இராணுவத்தினரால் வீடு வீடாக சென்று விபரங்களை திரட்டுகின்றது.\nஉங்களிற்கு எத்தனை காணிகள் உள்ளது உளிட்ட அனைத்து விபரங்களையும் திரட்டுகின்றனர். சிவில் நிர்வாகம் ஒன்று இருக்கின்ற நிலையில் அதனை ஒதுக்கி இராணுவம் சிவில் நிர்வாக செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது.\nசுகாதாரம் தொடர்பிலும் சரி ஏனைய சிவில் நிர்வாகம் செய்யும் வேலைகளை இராணுவ்தினர் மேற்கொள்வது ஏற்புடையதல்ல.\nகொரோனா அச்சுறுத்தல் நிறைந்த காலப்பகுதியில் இராணுவத்தினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இவை தொடர்பில் அதிகளவில் புகார்கள் கிடைக்கின்றன. தேவைக்கு மேலதிக இராணுவ குவிப்பு மற்றும் சந்திக்கு சந்தியில் விபரங்கள் திரட்டுவது தொடர்பிலும் பொதுமக்களால் குற்றம் சாட்டப்படுகின்றது.\nகொரோனாவிற்கு எதிராக போராடுவது என்பது அது சுகாதார ரீதியில் போராடுவதேயன்றி துப்பாக்கி கொண்டு போராடுவது அல்ல. ஆனையிறவு தாண்டி இன்று வருகின்றபோது இருமருங்கிலும் ஆயுதம் தாங்கிய படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இது யுத்தம் காணப்படும் பிரதேசமாகவே காட்டப்படுகின்றது.\nஇந்த யுத்தமானது கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரசுக்கு எதிரான யுத்தம். அதனை செய்ய வேண்டியது வைத்திய அதிகாரிகளும், சுகாதார அதிகாரிகளுமேயன்றி இராணுவத்தினர் அல்ல.\nஇவற்றை புரிந்துகொண்டு பொது மக்களிற்கு இடைஞ்சல் ஏற்படாதவாறு தேவையற்ற இராணுவ பந்தோபஸ்துகளை குறைத்து பொதுமக்கள் சுதந்திரமாக நடமாடக்கூடிய சூழலை ஏற்படுத்த வே்ணடும் எனவும் தெரிவித்தார்.\nதேர்தல் ஒன்றை எதிர்கொள்ளவேண்டி உள்ள நேரத்தில், தேர்தல் எப்பொழுதும் வரலாம் என்ற சூழ்நிலையில் இவ்வளவு தூரமான அடக்குமுறைகளை தமிழ்மக்கள் மீது திணிப்பது தேவையற்ற விடயமாகத்தான் கருதுகின்றோம்.\nஜனாதிபதியும் பிரதமரும் இதனை கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஜனாதிபதியை பொறுத்தவரையில் நாடாளுமன்றத்தை கூட்ட முடியாது எனவும், உயர் நீதிமன்றம் அறிவித்தாலும் கூட்ட முடியாது எனவும், அவ்வாறு கூட்டப்பட்டால் உடனடியாக மீண்டும் கலைக்கப்படும் எனவும் அமைச்சரவையில் குறிப்பிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nதற்போது கொரோனா அச்சுறுத்தல் பிரச்சினை என்பது நாட்டிலிருந்து அகற்றப்பட்டு விட்டது. அகற்றப்பட்ட நாளிலிருந்து 70 நாட்கள் கால அவகாசம் தந்தால் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் கூறியிருக்கின்றார்.\nதேர்தலை நடத்துவதற்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என சுகாதார தரப்பினரும் சொல்கின்றார்கள். அதே சுகாதார துறையினர் சமூக நிகழ்வுகளில் அதிகளவானோர் கூட முடியாது என்ற விடயத்தினையும் கூறுகின்றார்கள்.\nஇவ்வாறு ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்கள் நிலவி வருகின்றது. ஆனாலும் ஓர் தேர்தல் ஒன்றை விரைவில் சந்திக்க வேண்டிய சூழலே தென்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/14784.html", "date_download": "2020-05-25T05:53:12Z", "digest": "sha1:MATAXUAUXNBVNBD6NLSDARRANRIWMDH3", "length": 11201, "nlines": 105, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன் (02.08.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் முக்கியத்தும் தருவார்கள். சாதிக்கும் நாள்.\nமிதுனம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர், வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nகடகம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவரின் நட்பால் உற்கமடைவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தி��் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nசிம்மம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nகன்னி: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று கொள்வார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்பு தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nதுலாம்: சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். புதுமை படைக்கும் நாள்.\nதனுசு: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nமகரம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.\nகும்பம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் ச��� ஊழியர்கள் உதவுவார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nமீனம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/caiinaa-opana-paetamainatana-caayanaa-naevaala-mautala-cauraraila-taolavai", "date_download": "2020-05-25T05:18:03Z", "digest": "sha1:OZCGXUDUVQ3COZSHE2QODDYP6Y2GBBMQ", "length": 4578, "nlines": 45, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "சீனா ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் முதல் சுற்றில் தோல்வி! | Sankathi24", "raw_content": "\nசீனா ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் முதல் சுற்றில் தோல்வி\nபுதன் நவம்பர் 06, 2019\nசீனா ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் சீன வீராங்கனையிடம் தோல்வியடைந்தார்.\nசீனா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் முதல் சுற்றில் சீனாவின் யான் யான் கய்-ஐ எதிர்கொண்டார்.\n9-ம் நிலை வீராங்கனையான சாய்னா நேவால் 22-ம் நிலை வீராங்கனையிடம் 9-21, 12-21 என நேர்செட் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்து வெளியேறினார்.\nஆஸ்திரேலியாவில் கொரோனா எல்லைக் கட்டுப்பாடு\nதிங்கள் மே 25, 2020\nவெளிநாடுகளில் சிக்கிய ஆஸ்திரேலியர்கள், ஆஸ்திரேலியா விசா பெற்றவர்கள்\nகாவற்துறை மீது கத்தித் தாக்குதல்-பிரான்ஸ்\nஞாயிறு மே 24, 2020\nகாவல் நிலையத்தின் அருகாமையில்,தவறாகத் தரித்து நின்ற ஒரு சிற்றுந்து,காவற்துறைய\nகொரோனாவுக்கு இடையில் ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட அகதிகள்\nஞாயிறு மே 24, 2020\nஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட அகதிகள்\nகொரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையே மலேசியாவில் 200 வெளிநாட்டவர்கள் கைது\nஞாயிறு மே 24, 2020\nமலேசியாவின் Petaling Jaya பகுதியில்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\nபிரித்தானிய வ���ளியுறவு செயலாளரின் மே 18 “Twitter” செய்திக்கு TYO-UK இன் பதில்கள்\nபிரான்சு ஆர்ஜெந்தை இளையோர் விடுத்துள்ள நினைவேந்தல் செய்தி\nவியாழன் மே 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/04/50_4.html", "date_download": "2020-05-25T05:58:47Z", "digest": "sha1:TS6ABJI57NAR7V34SNXK66EGKX2R4M22", "length": 37676, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பள்ளிவாசலுக்குள் 50 பேரை கொன்ற பயங்கரவாதி: ஆடியோ இணைப்பு மூலம் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபள்ளிவாசலுக்குள் 50 பேரை கொன்ற பயங்கரவாதி: ஆடியோ இணைப்பு மூலம் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்\nநியூசிலாந்து மசூதியில் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி 50 பேரை சுட்டுக்கொலை செய்த தீவிரவாதி Brenton Tarrant இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.\nமார்ச் 15 ஆம் திகதி கைது செய்யப்பட்ட Brenton Tarrant மார்ச் 16 ஆம் திகதி வெள்ளை சீருடையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஅவரிடம் ரகசிய விசாரணை மேற்கொண்ட நீதிபதி ஆக்லாந்து சிறையில் அடைக்க உத்தரவிட்டு மேற்படி விசாரணை ஏப்ரல் 4 ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என உத்தரவிட்டார்.\nஆனால், இந்த முறை பலத்த பாதுகாப்புடன் ஆக்லாந்து சிறையில் இருந்தபடியே ஆடியோ இணைப்பு மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.\nகடந்த முறை நீதிமன்றத்தில் ஆஜரானபோது தான் ஒரு வெள்ளையின மேலாதிக்கவாதி என கைகளால் அடையாளம் காட்டிக்கொண்டார். தற்போது நடைபெற்ற விசாரணை குறித்த மேலதிக தகவல்களை பொலிசார் தெரிவிக்கவில்லை.\nமேலும், அடுத்த விசாரணை எப்போது என்று விரைவில் நீதிபதியால் தெரிவிக்கப்படும் என கூறியுள்ளனர்.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதிய���ல், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீத��மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/national/national_105678.html", "date_download": "2020-05-25T05:37:36Z", "digest": "sha1:MTGXHWPCGUHQTE7UBC7XMRHU7NSCALJD", "length": 19077, "nlines": 126, "source_domain": "www.jayanewslive.com", "title": "கொரோனா வைரஸ் பாதிப்பால் மும்பை தாராவியில் ஒருவர் உயிரிழப்பு - நாடு முழுவதும் பலியானோரின் எண்ணிக்கை 57 ஆக உயர்வு - 2,094 பேருக்கு பாதிப்பு", "raw_content": "\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரிக்கும் கோ��ை வெப்பத்தின் தாக்கம் - பஞ்சாப், ஹரியானா, டெல்லி மாநிலங்களில் அனல்காற்று காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை\nகொரோனா வார்டாக மாறும் நேரு உள்விளையாட்டு அரங்கம் : கொரோனா பாதிப்பு நாளுக்‍குநாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு நடவடிக்‍கை\nரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நல்வாழ்த்துகள்\nஅ.ம.மு.க. சார்பில் ஏழை - எளியோருக்‍கு நலத்திட்ட உதவிகள் - அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்‍கை 16 ஆயிரத்து 277ஆக அதிகரிப்பு - 111 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் அதிக கொரோனா வைரஸ் தொற்று உள்ள 11 மாநகராட்சிகள் - 2-ம் இடத்தில் சென்னை\nஇந்தியாவில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒரு லட்சத்து 38 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு - பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\nமகாராஷ்டிராவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று - அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை அனுப்பி உதவும்படி கேரள அரசிடம் வேண்டுகோள்\nபுதுச்சேரியில் இன்று மதுக்‍கடைகள் திறப்பு - மதுபானங்களின் விலை 25 சதவீதம் அதிகரிப்பு\nசென்னை கிண்டி, அம்பத்தூர் உள்ளிட்ட 17 தொழிற்பேட்டைகள் இன்றுமுதல் இயக்‍கம் - 25 சதவிகித தொழிலாளர்களுக்‍கு மட்டும் அனுமதி\nகொரோனா வைரஸ் பாதிப்பால் மும்பை தாராவியில் ஒருவர் உயிரிழப்பு - நாடு முழுவதும் பலியானோரின் எண்ணிக்கை 57 ஆக உயர்வு - 2,094 பேருக்கு பாதிப்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகடந்த 4 நாட்களில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹரியானாவில் 66 வயது முதியவர் உயிரிழந்த நிலையில், இதுவரை 57 பேர் பலியாகியுள்ளனர். 2 ஆயிரத்து 94 பேர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅண்‌டை‌ நாடான சீனாவின், வூகான் நகரில் பரவிய கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ், இந்தியாவை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. நாட்டில், 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில், கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இந்நி‌லையில், ஹரியானாவில் கோவிட்-19 பாதிப்பிற்கு Ambala Cantonment பகுதியைச் சேர்ந்த 66 வயது நபர் உயிரிழந்தார். இதன் மூலம் அந்த மாநிலத்தில் கொரோனாவுக்‍கு முதல் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. 43 பேர் கொரோனா தொற்றால் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nமஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள தாராவி பகுதியில், 56 வயது நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்றிரவு உயிரிழந்தார். அவருடன் தொடர்பிலிருந்தவர்கள், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். அம்மாநிலத்தில், 338 பேர் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநாட்டில் இதுவரை, கொரோனா வைரஸ் தொற்றால், 57 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2 ஆயிரத்து 94 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில், 265 பேரும், தமிழகத்தில், 234 பேரும், டெல்லியில், 152 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான 171 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரிக்கும் கோடை வெப்பத்தின் தாக்கம் - பஞ்சாப், ஹரியானா, டெல்லி மாநிலங்களில் அனல்காற்று காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை\nபுதுச்சேரியில், மின்கட்டணம் உயர்த்த இருப்பதற்கு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம்\nஇந்தியாவில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒரு லட்சத்து 38 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு - பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\nமகாராஷ்டிராவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று - அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை அனுப்பி உதவும்படி கேரள அரசிடம் வேண்டுகோள்\nபுதுச்சேரியில் இன்று மதுக்‍கடைகள் திறப்பு - மதுபானங்களின் விலை 25 சதவீதம் அதிகரிப்பு\nஇரு மாதங்களுக்‍குப்பிறகு உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கியது - தமிழகம் வரும் பயணிகளுக்‍கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு\nபுதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் - காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும் என அரசு அறிவிப்பு\nமஹாராஷ்டிர மாநிலத்தில், வரும் 31-ம் தேதியுடன் பொது முடக்கம் முடிந்து விடும் எனக் கூற முடியாது - முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 67 சதவீதம் பேர், மஹாராஷ்ட்ரா, தமிழகம், குஜராத், டெல்லியை சேர்ந்தவர்கள் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரசே பொறுப்பு - நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய்தபோதும் தொழிலாளர் நலனை பாதுகாக்கவில்லை என மாயாவதி குற்றச்சாட்டு\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரிக்கும் கோடை வெப்பத்தின் தாக்கம் - பஞ்சாப், ஹரியானா, டெல்லி மாநிலங்களில் அனல்காற்று காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை\nதிருச்சி மணப்பாறை அருகே பூந்தோட்டத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி - சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nதுபாயில் சிக்கித் தவித்த 100 பேர் சென்னை வருகை : சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர்\nபுதுச்சேரியில், மின்கட்டணம் உயர்த்த இருப்பதற்கு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம்\nஊதிய உயர்வுக்காக போராடிவரும் உப்பள தொழிலாளர்கள் : நாளை மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட முடிவு\nகொரோனா வார்டாக மாறும் நேரு உள்விளையாட்டு அரங்கம் : கொரோனா பாதிப்பு நாளுக்‍குநாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு நடவடிக்‍கை\nரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நல்வாழ்த்துகள்\nஅ.ம.மு.க. சார்பில் ஏழை - எளியோருக்‍கு நலத்திட்ட உதவிகள் - அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்‍கை 16 ஆயிரத்து 277ஆக அதிகரிப்பு - 111 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் அதிக கொரோனா வைரஸ் தொற்று உள்ள 11 மாநகராட்சிகள் - 2-ம் இடத்தில் சென்னை\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரிக்கும் கோடை வெப்பத்தின் தாக்கம் - பஞ்சாப், ஹரியானா, டெல்லி ....\nதிருச்சி மணப்பாறை அருகே பூந்தோட்டத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி - சிகிச்சை பலனின்றி ....\nதுபாயில் சிக்கித் தவித்த 100 பேர் சென்னை வருகை : சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர் ....\nபுதுச்சேரியில், மின்கட்டணம் உயர்த்த இருப்பதற்கு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் கடும் கண்ட ....\nஊதிய உயர்வுக்காக போராடிவரும் உப்பள தொழிலாளர்கள் : நாளை மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட முடி ....\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்‍க புதிய வகை எலக்‍ட்ரானிக்‍ முகக்‍ கவசம் - குன்னூரைச் சேர்ந்த முன்னாள் ....\nகொரோனா வைரஸின் வீரியத்தை குறைக்கும் காப்பர் பில்டர் கருவி : மதுரை காமராசர் ���ல்கலைக்கழக பேராசிர ....\nC- Ray கதிர்வீச்சு மூலம் எலக்ட்ரானிக் சனிடைசர் கருவி : மதுரையில் இளம் பொறியாளர் கண்டுபிடிப்பு ....\nவேலூரில் கொரோனாவை அழிக்க மாணவன் கண்டுபிடித்த சூத்திரம் : ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் ஒப்படைத்த ....\nபெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு : நின்ற படி இருசக்கர வாகனத்தை ஓட்டி ச ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=7347", "date_download": "2020-05-25T04:21:04Z", "digest": "sha1:3YHXXCKAKW7TH3VXIAVYJPJ7LPCWURAD", "length": 12016, "nlines": 41, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - வாசகர் கடிதம் - ஆகஸ்டு 2011: வாசகர் கடிதம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | சிரிக்க சிரிக்க | பொது\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஆகஸ்டு 2011: வாசகர் கடிதம்\nஜூலை மாதத் தென்றல் இதழில் வெளியான, டி.எம். ராஜகோபாலன் எழுதிய 'நடேசன் பூங்கா பொலிவுடன் இருக்கிறது' மிக உருக்கமான கதை. மிகைப்படுத்தாமல் யதார்த்தமாக எழுதப்பட்டுள்ளது. கதையைப் படித்த பின் நான் மிகவும் பாதிப்படைந்தேன். மன வேதனைப்பட்டேன். மொத்தத்தில் மனதைத் தொட்ட கதை.\nநான் சென்னையில் வாழும் தமிழ்க் கவிஞன், எழுத்தாளன், நாடக ஆசிரியன். இதுவரை மூன்று கவிதைத் தொகுப்புகள் உள்பட பத்து நூல்கள் எழுதியுள்ளேன். இந்திய அரசு மற்றும் இலக்கிய அமைப்புகளின் பரிசினைப் பெற்றுள்ளேன். தமிழகத்தின் பெரும்பாலான இதழகளில் - குறிப்பாக சிற்றிலக்கிய இதழ்களில் எழுதி வருகிறேன்.\nசெயின்ட் லூயிலுள்ள எனது மகனின் இல்லத்தில் நண்பர் ஜோ டேனியல் அவர்களின் மூலமாக 'தென்றலை'ப்பற்றி அறிந்து வியந்தேன். தென்றலின் தழுவலால் என் அமெரிக்க அனுபவத்தின் ஆனந்தம் கூடியது. தென்றலின் வளம் கண���டு மகிழ்கின்றேன். சம்பந்தப்பட்டவர்களின் திறம் கண்டு நெகிழ்கின்றேன்.\nநான் உறுப்பினராக இருக்கும் 'உலகத் தமிழ் எழுத்தாளர்' சங்கத்தலைவர் டாக்டர் வாசவன் அவர்களுக்கு தென்றலைத் தூது விட்டிருக்கிறேன். தென்றலின் சுகம் திக்கெட்டும் பரவட்டும்.\nசில மாற்றங்கள் குறுநாவல் தொடர் எழுத்து நடை நன்றாக உள்ளது. நகைசுவையும் இழையோடுகிறது. இரண்டாம் அத்தியாயத்தின் முடிவில் ஆவலைத் தூண்டும் விதமாக விட்டிருப்பது தொடர்கதைக்கே உண்டான உத்தி. கதை தொடரட்டும். வாழ்த்துக்கள்.\nஜூலை 'தென்றல் பேசுகிறது' பகுதியில் \"குற்றம் சாட்டப்படும் ஒவ்வொருவரும் நான் குற்றவாளியல்ல என்று நிரூபிக்க முற்படுவதை விட்டுவிட்டு 'குற்றம் சாட்டுபவன் யோக்கியமா' என்று திசை திருப்புவதில் தமது சாமர்த்தியத்தைக் காட்டுகின்றனர்\" என்ற வரி சராசரி இந்தியனின் மனக்குமுறலை எதிரொலித்தது. தமிழ்கூறும் நல்லுலகம் பெரிதும் அபிமானிக்கும் பேரறிஞர் 'வாகீச கலாநிதி' கி.வா. ஜகந்நாதன் அவர்களைப் பற்றிய கட்டுரை மிக அருமை. எழுபதுகளில் நான் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, மூன்றாம் உலகத் தமிழ் மகாநாட்டில் கலந்து கொள்ள கி.வா.ஜ. பாரீஸ் செல்கிறார் என்ற செய்தியைப் படித்துவிட்டு ஓர் அஞ்சலட்டையில் எனது மகிழ்வைத் தெரித்து 'திரு. கி.வா.ஜகந்நாதன், ஆசிரியர், கலைமகள், மதறாஸ்' என்ற விலாசத்துக்கு அனுப்பினேன். சில நாட்களில் தன்னுடைய லெட்டர்பேடில் தன் கைப்பட நன்றி பாராட்டி என்னுடைய பள்ளி முகவரிக்கு பதில் அனுப்பினார். பின்னாளில் எனது திருமணத்துக்கு வாழ்த்துக் கவிதை அனுப்பி எங்களை ஆசிர்வதித்த பெருந்தகை. பல்வேறு இலக்கிய-ஆன்மீகக் கூட்டங்களில் அவரது சொற்பொழிவை நேரில் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் நமது தென்றலில் அவரது வாழ்க்கைப் பயணத்தைப் படிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.\nஉலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான தமிழர் இல்லங்களில், கடைகளில் 'குமுதம்' இதழை ஒரு குடும்ப உறுப்பினராக அங்கம் வகிக்கச் செய்த பெருமை சேர்த்த முக்கியஸ்தர்களுள் ஒருவரான ரா.கி. ரங்கராஜன் அவர்களைப் பற்றிய கட்டுரை மூலம் அவரது வியக்கத்தக்க சாதனைகளை, பன்முக ஆற்றலை அறிய முடிந்தது.\nமனிதர்களுடன் வாழ்வதைப் விட புத்தகங்களுடன் வாழ்க்கை நடத்துவதில் பேரின்பம் காணும் பல்லடம் மாணிக்கம் அவர்களின் புத்தகக் காதல் பிரமிக்க வைக்கிறது. காணும் நிலத்தையெல்லாம் தன் குடும்பத்துக்காகச் சேர்த்து வைக்கும் மனிதர்களுக்கிடையே, எட்டாயிரம் சதுர அடி நிலப்பரப்பில் புத்தகக் காப்பகம் அமைத்திருக்கும் பல்லடம் மாணிக்கம் அவர்கள் எனக்கு 'இன்றைய உ.வே.சாமிநாத ஐயராக' காட்சி தருகிறார். சாந்தியின் அழகான கட்டுரை மூலம் நியூ ஜெர்ஸி அஸ்வினி நாகப்பனின் பரதநாட்டிய நிகழ்வை நேரில் கண்டுகளித்த மகிழ்ச்சி.\nதென்றல் ஜூலை இதழில் 'அன்புள்ள சிநேகிதியே' படித்து ஆனந்தப்பட்டேன். ஒரு மாத இதழில் வெளியாகும் அறிவுரைப் பகுதியில் இவ்வளவு அற்புதமான ஆலோசனையா பயனுள்ள கருத்து சுவையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. \"சுதந்திரம் பாரத்தைக் குறைப்பதில்லை, மாறாக மனதில் ஒரு பெரிய சுமையை ஏற்றுகிறது\" என்று பொருள்படும் உங்கள் கருத்துக்கு அட்சரலட்சம் கொடுக்கலாம். வழிதவறும் இளையவர்க்ளுக்குச் சொல்லப்படும் இந்த அறிவுரையைப் பற்றி ஒரு செயல்பட்டறையே நடத்தலாம். வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/narendra-modi/", "date_download": "2020-05-25T05:07:11Z", "digest": "sha1:FZK2B5EBMHHBFU5HM463KL2ZBUHVCUVX", "length": 6880, "nlines": 127, "source_domain": "tamil.news18.com", "title": "Narendra Modi | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nமேற்கு வங்கத்தை உருக்குலைத்த உம்பன் புயல்; 72 பேர் உயிரிழப்பு\nபொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி - மோடி\nமாநில முதல்வர்கள் உடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை\nதன்னலமில்லாமல் சேவை செய்பவர்கள் போற்றுதலுக்குரியவர்கள் - பிரதமர் மோடி\nஆளுநர் ஆட்சி வர வேண்டும் - பிரதமருக்கு முன்னாள் எம்.பி கடிதம்..\nஇந்தியர்களைக் கவனித்துக் கொண்டதற்காக ட்ரூடோவிற்கு நன்றி தெரிவித்த மோடி\nதற்சார்புடன் இருக்க கொரோனா கற்றுக் கொடுத்துள்ளது: பிரதமர் மோடி\nரம்ஜான் வாழ்த்துகள் - கொரோனாவுக்கு எதிரான போரில் வெல்லுவோம்: பிரதமர்\nபுவியை சுத்தமாக, ஆரோக்கியமாக வைக்க உறுதியேற்போம்: மோடி ட்வீட்\nதமிழ் புத்தாண்டு: பிரதமர் மோடி வாழ்த்து\nகொரோனாவைக் கட்டுப்படுத்த மே-3 வரை ஊரடங்கு நீட்டிப்பு - பிரதமர் மோடி\nஇந்தியா கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்துகிறது - மோடி\nகொரோனோ பரிசோதனைக் கருவிகளை மத்திய அரசு பறித்திருப்பது தமிழர் விரோதம்\nதமிழகத்திற்கு 13,000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்: முதல்வர்\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nபுதுச்சேரியில் இன்று மதுக்கடைகள் திறப்பு - உயர்த்தப்பட்ட புதிய விலைப்பட்டியல்\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nRamadan | உலகம் முழுவதிலும் ரம்ஜான் உற்சாக கொண்டாட்டம் - இந்தியாவில் வீடுகளிலேயே தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/covid-19-nearly-a-third-of-india-s-cases-have-come-in-past-386126.html", "date_download": "2020-05-25T04:13:47Z", "digest": "sha1:QGEVEYKDHIRTY5ZREZBHTHB7RJ73TUWX", "length": 20845, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு கொரோனா நோய் தொற்று.. 7 நாளில் வந்தது.. அதிர்ச்சி தகவல் | Covid-19 : Nearly a third of India's cases have come in past 7 days alone - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஇன்று முதல் சென்னை டூ திருச்சி, பெங்களூரு டூ திருச்சி.. எத்தனை விமானங்கள்.. நேரம் வெளியீடு\nதமிழகத்திற்கு தினமும் எத்தனை விமானங்கள் வரலாம்.. போகலாம்.. தமிழக அரசு அதிரடி நிபந்தனை\n3 வயதில் ராஜாவாக மூடிசூட்டப்பட்டவர்.. சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் வாழ்க்கை வரலாறு\nதமிழகத்தின் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\nதமிழகத்தில் 1003 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு.. வயது வாரியாக விவரம்\nஆவசமான தெய்வானை யானை.. பலியான காளிமுத்து.. திருப்பரங்குன்றம் கோவிலில் சோகம்\nSports கொரோனா வைரஸ் உள்ளது.. எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.. பாக். கிரிக்கெட் வீரர் உருக்கமான வேண்டுகோள்\nMovies வரும்.. ஆனா.. வராது.. நரகாசூரன் ரிலீசுக்காக கிறிஸ்டோபர் நோலனின் உதவியை நாடிய கார்த்திக் நரேன்\nAutomobiles சென்னை ஹூண்டாய் கார் ஆலைய���லும் புகுந்தது கொரோனா... தொழிலாளர்கள் அதிர்ச்சி\nFinance தமிழக அரசு சொன்ன நல்ல செய்தி.. 25% தொழிலாளர்களுடன் 17 தொழில்துறை பூங்காக்களை இயக்க அனுமதி\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்...\nTechnology மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு கொரோனா நோய் தொற்று.. 7 நாளில் வந்தது.. அதிர்ச்சி தகவல்\nடெல்லி: இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு கொரோனா நோய் தொற்று 7 நாளில் வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,12,335 ஆக உயர்ந்துள்ளது . கடந்த 24 மணி நேரத்தில் 5000க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 45422 பேர் மீண்டுள்ளனர்.\nசென்னையில் கொரோனாவை விரட்ட புது பிளான்... அமைச்சர் சொன்ன தகவல்\nநேற்று முன்தினம் ஒரே நாளில் 5,611 பேருக்கு இந்தியாவில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இது தான் ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பு ஆகும். கொரோனா தொற்றால் வியாழக்கிழமை காலை நிலவரப்படி 3,434 பேர் உயிரிழந்துள்ளனர்.\nபுதன்கிழமை நிலவரப்படி, இந்தியாவில் குணம் அடைவோர் விகிதம் 90 புள்ளிகள் உயர்ந்து 39.6% ஆக மேம்பட்டுள்ளது. இறப்பு விகிதம் மாறாமல் 3.1% ஆகவே உள்ளது.\nடெல்லி: இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு கொரோனா நோய் தொற்று 7 நாளில் வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,12,335 ஆக உயர்ந்துள்ளது . கடந்த 24 மணி நேரத்தில் 5000க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 45422 பேர் மீண்டுள்ளனர்.\nநேற்று முன்தினம் ஒரே நாளில் 5,611 பேருக்கு இந்தியா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது தான் ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பு ஆகும். கொரோனா தொற்றால் வியாழக்கிழமை காலை நிலவரப்படி 3,434 பேர் உயிரிழந்துள்ளனர்.\nபுதன்கிழமை நிலவரப்படி, இந்தியாவில் குணம் அடைவோர் விகிதம் 90 புள்ளிகள் உயர்நது 39.6% ஆக மேம்பட்டுள்ளது. இறப்பு விகிதம் மாறாமல் 3.1% ஆகவே உள்ளது.\n\"கடிதங்கள் போதாது முதல்வரே.. இதுவரை ஏதாவது பதில் வந்திருக்கா.. தமிழகத்துக்கு அவமானம்\".. மதுரை எம்பி\nஇந்தியாவில் நேற்று 3,264 கேஸ்கள் முடிவுக்கு வந்தன. இதில் 140 இறப்புகள் மற்றும் 3,124 பேர் குணம் அடைந்ததும் அடக்கம் ஆகும். . மொத்தம் முடிவுக்கு வரும் கேஸ்களில் இறப்புகளின் பங்கு செவ்வாயன்று 5.4 சதவீதத்திலிருந்து 4.3 சதவீதமாகக் குறைந்தது. மொத்த புதிய கேஸ்களில் மீட்டெடுப்பு விகிதம் புதன்கிழமை மட்டுமே அதிகரித்துள்ளது.\nஇந்தியாவில் 5 நாளில் உயரும் சராசரி தினசரி வீதத்தின் மொத்த கேஸ்கள் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து 5.4%. ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவும் இரட்டிப்பு நேரம் 13.8 நாட்களில் இருந்து 12.8 நாட்களாகக் குறைந்துள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்த பாதிப்பு இரட்டிப்பாக்குவது பஞ்சாபில் மிக அதிகமாக (62.7 நாட்கள்) உள்ளது. கர்நாடகாவில் (6.1 நாட்கள்) என மிக குறைவாக உள்ளது.\nமிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. தொடர்ச்சியாக மூன்று நாட்களாக சராசரியாக தினசரி 2,000 க்கும் அதிகமானவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று நாட்களில் அதன் மொத்த எண்ணிக்கை 17.3% அதிகரித்துள்ளது.. அதிகம் பாதிப்புக்குள்ளான இரண்டாவது மாநிலமான தமிழ்நாட்டில் 16 வது நாளாக 400 க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த 16 நாளில் மட்டும் 9,435 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது 76% கேஸ்கள் இந்த 16 நாட்களில் வந்துள்ளன.\nசதவீத அடிப்படையில், அஸ்ஸாம் (33%), மணிப்பூர் (29%), கோவா (21%), உத்தரகண்ட் (19%), மற்றும் கோவா மற்றும் கர்நாடகா (தலா 12%) ஆகிய மாநிலங்களில் மொத்த கேஸ்கள் நேற்றைய நிலவரப்படி அதிகரித்துள்ளது. மே 14ம் தேதி 82 ஆயிரமாக இருந்த கொரோனா பாதிப்பு மே 21ம் தேதியான இன்று 1,12,335 ஆக உயர்ந்துள்ளது .இதன் மூலம் ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 30 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பாதிப்பு கடந்த 7 நாளில் வந்துள்ளது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n14 நாட்கள் தனிமை.. சர்வதேச விமான சேவைக்கு விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு.. விரைவில் தளர்வு\nஎல்லைகளில் தொடர்ந்து படைகளை குவிக்கும் சீனா.. பதற்றத்தை திணிப்பதால் இந்தியா கடும் அதிருப்தி\nசிக்கிமை தனிநாடு என விளம்பரம் செய்த டெல்லி அரசு- வெடித்தது சர்ச்சை- குவியும் கண்டனங்கள்\nதன் காதில் துப்பாக்கியால் சுட்ட கணவர்.. வெளியே வந்து.. அருகில் இருந்த மனைவி மீது பாய்ந்த தோட்டா\nஇந்தியாவில் 4 மாநிலங்களில் இருந்து மட்டும் 67% கொரோனா நோயாளிகள்\nஇது சாதனை அல்ல.. பீகார் சிறுமியின் வேதனை.. இவாங்காவுக்கு இடித்துரைத்த கார்த்தி சிதம்பரம்\n24 மணிநேரத்தில் 6,767 பேருக்கு கொரோனா பாதிப்பு-147 பேர் மரணம்- 50 ஆயிரத்தை நெருங்கும் மகாராஷ்டிரா\nஎல்லையில் தொடரும் பதற்றம்.. இந்திய வீரர்களை சீன படைகள் பிடித்து வைத்திருந்த தகவலை மறுத்த இந்தியா\nமிக மோசமான நாள்.. பல மாநிலங்களில் இதுவரை இல்லாத கொரோனா கேஸ்கள்.. அதிர்ச்சி புள்ளி விவரம்\nகோத்தபய ராஜபக்சேவிற்கு போன் போட்ட மோடி.. சீனாவிற்கு செக் வைக்க திட்டம்.. இந்தியா மாஸ்டர் பிளான்\n4 எல்லைகளுக்கு குறி.. அடுத்தடுத்த மீறல்.. இந்தியா எல்லையில் தொடர்ந்து சீண்டும் சீனா.. என்ன நடக்கும்\nகுழப்பம்.. எதுவும் பலன் அளிக்கவில்லை.. சென்னையில் ஒரே நாளில் ரெக்கார்ட்.. கொரோனா பின்னணி\nமுன்பே இறந்துவிட்டனர்.. ஒரே நாளில் சென்னையில் 5 கொரோனா பலி.. எல்லோருக்கும் ஒரு ஷாக் ஒற்றுமை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus india கொரோனா கொரோனா வைரஸ் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/09/03111613/5-Arrested-For-Killing-Delhi-Man-91-Who-Was-Kidnapped.vpf", "date_download": "2020-05-25T04:39:52Z", "digest": "sha1:6HKPFFHPPTLR2LWLNVIP2SJYBRNVMGCR", "length": 13671, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "5 Arrested For Killing Delhi Man, 91, Who Was Kidnapped, Locked In Fridge || குளிர் சாதனப் பெட்டியில் வைத்து 91 வயது முதியவர் கடத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 4,021 ஆக உயர்வு\nகுளிர் சாதனப் பெட்டியில் வைத்து 91 வயது முதியவர் கடத்தல்\n91 வயது முதியவரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து கடத்திச் சென்ற வீட்டு வேலைக்காரனை போலீசார் தேடி வருகின்றனர்.\nபதிவு: செப்டம்பர் 03, 2019 11:16 AM\nதெற்கு டெல்லியில் வயதான தம்பதி கிருஷ்ணன் கோஷ்லா (வயது 91), அவரது மனைவி சரோஜா கோஷ்லா (87) வசித்து வந்தனர். பீகாரைச் சேர்ந்த கிஷன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கிருஷ்ணனின் வீட்டில் பணியாற்றி வந்தார். கிருஷ்ணன் வேலை வாங்கிய விதத்தால் வேலைக்காரன் கிஷன் அதிருப்தியில் இருந்ததா���க் கூறப்படுகிறது.\nகடந்த சனிக்கிழமை பிற்பகலில் வீட்டு வேலைக்கு வந்த கிஷன் கிருஷ்ணனையும் அவரது மனைவியையும் 5 பேரின் உதவியோடு அடித்து சுயநினைவு இழக்கச் செய்ததாக சொல்லப்படுகிறது.\nபின் டெம்போவில் குளிர் சாதனப் பெட்டியை எடுத்து வந்து அதனுள் கிருஷ்ணனை வைத்து கடத்திச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. சி.சி.டி.வி கேமராவில் சிக்கிய காட்சிகளில், குற்றம் சாட்டப்பட்டவர் கிருஷ்ணன் கோஷ்லாவின் வீட்டிற்கு வெளியே டெம்போவில் குளிர்சாதன பெட்டியுடன் காணப்பட்டார். வாட்ச்மேன் கிஷனிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் குளிர்சாதன பெட்டியை பழுதுபார்ப்பதற்காக எடுத்துச் செல்வதாக கூறி உள்ளார்.\nகடத்தப்பட்ட 91 வயதான கிருஷ்ணனையும், கடத்தியதாகக் கூறப்படும் கிஷனையும் போலீசார் தேடிவந்தனர்.\nஇந்த நிலையில், குளிர்சாதன பெட்டியை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட டெம்போ பிரதீப் ஷர்மாவின் வீட்டிற்கு வெளியே இருந்து மீட்கப்பட்டது. குளிர்சாதன பெட்டியும் கண்டுபிடிக்கப்பட்டு கிருஷ்ணன் மீட்கப்பட்டார்.\nகிஷனைத் தவிர, தீபக் யாதவ், பிரதீப் சர்மா, சர்வேஷ் மற்றும் பிரபுதாயல் ஆகிய நான்கு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n1. பெங்களூருவில் இருந்து கடத்தி வந்த ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள், வேனுடன் பறிமுதல்: 2 பேர் கைது\nபெங்களூருவில் இருந்து கடத்தி வந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது\n2. பெருந்துறை அருகே பரபரப்பு: காதல் திருமணம் செய்த பெண் காரில் கடத்தல், பெற்றோருக்கு போலீஸ் வலைவீச்சு\nபெருந்துறை அருகே காதல் திருமணம் செய்த பெண்ணை காரில் கடத்தியதாக அவருடைய பெற்றோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n3. காரில் கடத்தப்பட்ட 2,500 மதுபாட்டில்கள் பறிமுதல் 2 பேர் கைது\nமயிலாடுதுறை அருகே காரில் கடத்தப்பட்ட 2,500 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 2 பேரை கைது செய்து உள்ளனர்.\n4. பெண்கள் கல்லூரி நிகழ்ச்சியில் மாணவிகளை மானபங்கப்படுத்திய 10 சமூக விரோதிகள் கைது\nபெண்கள் கல்லூரி நிகழ்ச்சியில் ஊடுருவி மாணவிகளை தகாத முறையில் மானபங்கப்படுத்திய 10 சமூக விரோதிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.\n5. புதுக்கோட்டை அருகே கீரனூரில் ரூ.200 கோடி மதிப்புள்ள பஞ்சலோக சிலைகள் பறிமுதல்\nபுதுக்கோட்டை அருக�� கீரனூரில் விற்பதற்காக வைத்திருந்த சிவன், அம்மன், விநாயகர் உள்ளிட்ட ரூ.200 கோடி மதிப்புள்ள 5 பஞ்சலோக சாமி சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\n1. சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி\n2. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்\n3. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\n4. இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,654‬ பேருக்கு நோய்த்தொற்று\n5. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை - முதல்வர் பழனிசாமி\n1. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\n2. பாம்பு கடித்து பெண் இறந்த சம்பவத்தில் திடீர் திருப்பம்: தூங்கிக் கொண்டிருந்த மனைவி மீது பாம்பை ஏவி கொன்றவர் சிக்கினார்\n3. உத்திரபிரதேசத்துக்கு பதிலாக ஒடிசாவுக்குச் சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள சிறப்பு ரெயில்\n4. தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்களில் யாருக்கு முன்னுரிமை - மத்திய அரசு அறிவிப்பு\n5. உ.பி. மாணவர்களை அனுப்பியதற்கு ரூ.36 லட்சம் வாங்கிய ராஜஸ்தான் காங். அரசுக்கு பா.ஜனதா, மாயாவதி கண்டனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/08133517/1011196/HawalaMoneymanarrestedpoliceChennai.vpf", "date_download": "2020-05-25T05:59:11Z", "digest": "sha1:EENIOADQLAOPB2QQF4AFMEUCGT7422HV", "length": 4358, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "ஹவாலா பணத்தை மறைத்து வைத்து நாடகம் - மனைவியுடன் இளைஞரை கைது செய்தது போலீஸ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஹவாலா பணத்தை மறைத்து வைத்து நாடகம் - மனைவியுடன் இளைஞரை கைது செய்தது போலீஸ்\nஹவாலா பணத்தை வழிப்பறி கும்பல் பறித்து சென்றதாக நாடகமாடிய இளைஞரை, அவரது மனைவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர்.\nசென்னை தாம்பரம் அருகே ஹவாலா பணத்தை வழிப்பறி கும்பல் பறித்து சென்றதாக நாடகமாடிய ���ளைஞரை, அவரது மனைவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மறைத்து வைத்திருந்த 53 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான முகமது அன்சாரி ராஜா மற்றும் அவரது மனைவி ஆர்த்திகாவிடம் ஹவாலா பணம் கடத்தல் பின்னணி குறித்து பீர்க்கன்காரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/241747-%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E2%80%98%E0%AE%85%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E2%80%99/?tab=comments", "date_download": "2020-05-25T04:39:58Z", "digest": "sha1:U5JEX7MXZT6P52X5DDIZNDJW7OR2KRAN", "length": 43762, "nlines": 307, "source_domain": "yarl.com", "title": "ஏழாம் பிறந்தநாள் காணும் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’ - உறவாடும் ஊடகம் - கருத்துக்களம்", "raw_content": "\nஏழாம் பிறந்தநாள் காணும் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’\nஏழாம் பிறந்தநாள் காணும் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’\nBy இ.பு.ஞானப்பிரகாசன், April 28 in உறவாடும் ஊடகம்\nஇதோ 23.04.2020 முதல் எட்டாம் ஆண்டில் எடுத்தடி வைக்கும் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’ வலைப்பூவின் ஏழாம் பிறந்தநாள் பதிவை உங்கள் முன் படைப்பதில் மகிழ்கிறேன்.\n பதிவுக்குள் நுழையும் முன், உலகம் முழுதையும் ஆட்டிப் படைத்து வரும் மகுடை (corona) நோய்க் கொடுமையால் உயிரிழந்த உலக மக்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமனித வாழ்வின் மிகப் பெரிய துக்கம் அன்புக்குரியவர்களின் இறப்பு. ஆனால் அதை விடப் பெரும் துயராய் இறந்த தன் அன்புக்குரியவர்களின் முகத்தைக் கடைசியில் ஒருமுறை பார்க்கக் கூட முடியாத கொடுந்துன்பத்தை ஏற்படுத்துகிறது மகுடை இது தாள முடியாத துக்கம்\nஇந���தக் கொலைகார நோய் ஒழிய வேண்டும் பூமியின் எந்த மூலையிலும் ஒற்றைத் தீநுண்மி (virus) கூட மிச்சமில்லாமல் இது அழிய வேண்டும் பூமியின் எந்த மூலையிலும் ஒற்றைத் தீநுண்மி (virus) கூட மிச்சமில்லாமல் இது அழிய வேண்டும் வளர்ந்து வரும் மருத்துவத் தொழில்நுட்பமோ மாறாப் புகழ் கொண்ட மரபு மருத்துவமோ ஏதாவது ஒன்று இதைச் சாதித்தே தீரும் எனும் நன்னம்பிக்கையுடன் இந்தப் பிறந்தநாள் பதிவைத் துவக்குகிறேன்.\nமுதலில் புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். இந்த ஏழு ஆண்டுகளில் எழுதப்பட்ட பதிவுகள், கருத்துக்கள், பார்வைகள், அகத்தினர்கள் (followers) எண்ணிக்கை பின்வருமாறு:\n* பிளாகர் கருத்துப்பெட்டி, முகநூல் கருத்துப்பெட்டி இரண்டும் சேர்த்து, என் பதில்களும் உட்பட.\n** சமூக வலைத்தளங்களிலும் சேர்த்து.\nதளத்தை அதிகம் படிக்கும் நாடுகள்:\nவழக்கமாக, புள்ளிவிவரங்களுக்குப் பின் அந்த ஆண்டில் அதிகம் பார்வையிடப்பட்ட பதிவுகளைப் பட்டியலிடுவேன். ஆனால் முந்தைய ஆண்டில் அதிகப் பார்வைகளைப் பெற்ற அதே பதிவுகள்தாம் கடந்த ஆண்டும் முன்னணி வகித்திருக்கின்றன. தரநிலைதான் கொஞ்சம் முன்னுக்குப் பின்னாக மாறியிருக்கிறதே தவிர புதிதாக எந்தப் பதிவும் அதிக வரவேற்பைப் பெறவில்லை என்பதால் நேராக அடுத்த பகுதிக்குத் தாவுகிறேன்.\nகடந்த ஆண்டின் பதிவுகளிலேயே முதன்முறையாகக் குறிப்பிடத்தக்க அளவு வெற்றியடைந்தது தாய்மொழி –சிறுகதை. பெரியவர்களுக்கான என் கதைகளில் முதன் முதலில் வெளியானது இதுதான். 24.10.2016 அன்று திண்ணை இதழில் வெளிவந்தது. கடந்த ஆண்டு சூன் மாதம் இந்தித் திணிப்பை எதிர்த்து துவிட்டரில் #StopHindiImposition எனும் சிட்டை (tag) பெரும் சூறாவளியாய்ப் பரவியபொழுது அதுதான் சமயம் என்று இந்தக் கதையை வலைப்பூவில் வெளியிட்டு, குறிப்பிட்ட சிட்டையில் பகிர்ந்தேன். நல்ல வரவேற்பு\nதோழர்களும் தொடர்பு கொண்டு பாராட்டினார்கள். தவிர, நண்பரும் உறவினருமான சியாம் சுந்தர் அவர்கள் தன் நண்பர்களிடமும் இதைப் பகிர்ந்து பலரும் தொடர்ந்து பாராட்டியபடி இருப்பதாகத் தெரிவித்தார். யாரிடம் இது சென்றடைய வேண்டும் என அத்தனை நாள் காத்திருந்தேனோ அந்த இளைய தலைமுறையிடம் ஓரளவாவது கதை சென்று சேர்ந்தது குறித்துப் பெரிதும் மகிழ்ந்தேன்.\nமுதன் முறையாகக் கடந்த ஆண்டு பகடிக் காணொலி (troll video) ஒன்றை வெளியிட்டிருந்தேன். இந���தியப் பொருளாதாரமும் மக்கள் மனநிலையும் எனும் தலைப்பிலான இந்தப் பகடி, நாட்டின் வரலாறு காணாத பொருளாதாரச் சரிவின் பொருட்டு ஆட்சியாளர்கள் மீது ஏற்பட்ட அறச்சீற்றத்தைத் தணித்துக் கொள்ள உதவியது. இதற்காக நான் கற்றுக் கொண்ட தொழில்நுட்ப விதயங்கள் சுவையானவை என்பதால் எந்த வரவேற்பும் கிடைக்காவிட்டாலும் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான பதிவுகளில் இதுவும் ஒன்று. ☟\nகடந்த ஆண்டுப் பதிவுகள் பலவற்றின் இறுதியில் தினச்செய்தி நாளிதழில் வெளியானது என்ற குறிப்பைப் பார்த்திருப்பீர்கள். என்னதான் இணையத்தில் விருப்பக்குறிகளும் பாராட்டுகளும் சுவைத்தாலும் அச்சு ஊடகத்தில் அதுவும் நாளிதழில் நம் படைப்புகளைப் பார்ப்பது தனி உணர்வுதான் நண்பர்களே என்னை விட எத்தனையோ சிறந்த படைப்பாளிகள் நம் பதிவுலகில் இருக்கிறீர்கள். நான் பெற்ற அந்த இன்பத்தை நீங்களும் பெற வேண்டும் என விரும்புகிறேன்.\nதினச்செய்திக்கு நீங்களும் உங்கள் படைப்புகளை அனுப்பி வையுங்கள் படிப்போர் (வாசகர்) பகுதிதான் என்றாலும் பார்க்க அப்படி இருக்காது. நடுப் பக்கத்தில், அதுவும் அறிஞர்கள், புகழாளர்கள் படைப்புகளுக்கு மத்தியில் உங்கள் எழுத்தும் இடம்பெறும். அது மட்டுமில்லை, மாநகரின் முக்கிய பகுதிகளில் உங்கள் கட்டுரை பற்றிய அறிவிப்பை உங்கள் பெயர் மற்றும் படத்துடன் சுவரொட்டியாக ஒட்டுவார்கள் படிப்போர் (வாசகர்) பகுதிதான் என்றாலும் பார்க்க அப்படி இருக்காது. நடுப் பக்கத்தில், அதுவும் அறிஞர்கள், புகழாளர்கள் படைப்புகளுக்கு மத்தியில் உங்கள் எழுத்தும் இடம்பெறும். அது மட்டுமில்லை, மாநகரின் முக்கிய பகுதிகளில் உங்கள் கட்டுரை பற்றிய அறிவிப்பை உங்கள் பெயர் மற்றும் படத்துடன் சுவரொட்டியாக ஒட்டுவார்கள் தவிர வெகுமதியும் உண்டு\nதமிழர் வரலாற்றிலேயே மிகவும் பொன்னான ஆண்டு கடந்த 2019. காரணம் கீழடி ஒரே நாளில் சங்கக் காலத்தின் தொன்மையை முந்நூறு ஆண்டுகள் முன்தள்ளி வைத்தன கடந்த ஆண்டு வெளிவந்த கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகள். உலகத் தமிழர்கள் அனைவரும் பெருங்களிப்பில் வான்முட்ட எகிறிக் குதிக்க வேண்டிய தறுவாய் அது. ஆனால் அப்பொழுதும் நம் மக்கள் திராவிட–தமிழ்த் தேசியச் சண்டையிட்டது சொற்களைத் தோற்கடிக்கும் வேதனையின் உச்சம்.\nஅந்தச் சர்ச்சையை முடித்து வைப்ப���ு கண்டிப்பாக என்னால் முடியக் கூடியது இல்லை என்றாலும் எத்தனையோ கோடித் தமிழ் மக்களில் எங்கேயாவது யாரேனும் ஒருவரையாவது தொடட்டுமே எனும் எண்ணத்தில் கீழடி– தமிழ் நாகரிகமா, திராவிடநாகரிகமா– தமிழ் நாகரிகமா, திராவிடநாகரிகமா எனும் கட்டுரையை எழுதினேன். எழுதியவன் மட்டும்தான் நான். ஆனால் முடித்த பிறகு இப்படி ஒரு கட்டுரை எழுதினால் இன்றைய தமிழ் அரசியல் சூழலில் இதற்கான எதிர்ப்பு எப்படி இருக்குமோ என நான் பெரிதும் தயங்கிய பொழுது எனக்கு இணையில்லாத் தெம்பூட்டி அதைத் தன் நாளிதழில் வெளியிட்டுத் தந்தவர் கனிவுமிகு மாமனிதரான தினச்செய்தி ஆசிரியர் இரியாசு அகமது அவர்கள்.\nபின்னர் வலைப்பூவில் வெளியிட்ட பிறகும் இது பெரிய வெற்றி பெற்றது. துவிட்டர் தி.மு.க-வினர் அளித்த ஆதரவு அதற்கு இன்றியமையாக் காரணம் என்பதையும் இங்கு நான் சொல்லியாக வேண்டும்.\nஇவை எல்லாவற்றையும் விடப் பதிவுலகில் கடந்த ஆண்டு எனக்குக் கிடைத்ததிலேயே மிக மிக முக்கியமானது பதிவுலகப் பெருமக்களின் நேசம்\nகடந்த ஆண்டு நான் அமேசானின் கிண்டில் நடத்திய பென் டூ பப்ளிசு 2019 போட்டியில் கலந்து கொண்டு 13ஆம் உலகில் ஒரு காதல் எனும் புதினத்தை எழுதியிருந்தேன். அன்பிற்கினிய பதிவர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள் என் நூலைப் படித்துப் பார்த்து அது பற்றி வலைப்பதிவும் எழுதியது கண்டு மிகவும் அகமகிழ்ந்தேன். என் முதல் நூலுக்குக் கிடைத்த முதல் மதிப்புரையாக (விமர்சனம்) அஃது அமைந்தது\nஅதில் அவர் நூலைப் பற்றியும் என்னைப் பற்றியும் எழுதிய ஒவ்வொரு வரிக்கும் நான் அளவிலா நன்றிக்கடன் பட்டுள்ளேன். மாபெரும் தமிழ்த் தொண்டர்களையும் பேரறிஞர்களையும் பற்றித் தொடர்ந்து தன் வலைப்பூவில் எழுதி வந்தவர் மதிப்புரையின் இறுதியில் என்னையும் அறிமுகப்படுத்தி அதே பாணியில் எழுதியது எனக்குக் கிடைத்த பெரும் பேறு\nஅந்தப் பதிவிலும், புதினத்தைப் படிக்க வருமாறு அழைத்து நான் இங்கு எழுதிய பதிவிலும் கருத்துரைப் பகுதியில் பதிவுலகத் தோழர்கள் எனக்கு அளித்த பாராட்டும் வாழ்த்தும் ஊக்கமும் என்னை உண்மையில் திக்குமுக்காடச் செய்து விட்டன. குறிப்பாக ஜோதிஜி அவர்கள் அளித்த பாராட்டெல்லாம் மறதி நோயே (amnesia) வந்தாலும் என்னால் மறக்க இயலாதவை அன்புமிகுந்த அந்தப் பதிவுலக அன்பர்கள் அத்தனை பேருக்கும�� என் நெஞ்சம் நிரம்பித் ததும்பும் நன்றியை இங்கே பதிவு செய்கிறேன்\nஅடுத்து, பதிவுலகின் சிகரப்புகழ்ப் பதிவர்களில் ஒருவரும் சீரிய சிந்தனையாளருமான மது கஸ்தூரிரங்கன் அவர்களும் கதையைப் படித்து விட்டுத் தனக்கே உரிய பாணியில் அமர்க்களமான ஒரு திறனாய்வை வழங்கினார். வெறும் பாராட்டு மட்டுமின்றி நூலின் நிறைகள் குறைகள் என இரண்டையும் எடுத்துக்காட்டும் நல்லதொரு திறனாய்வாக அஃது இருந்தது. மது அவர்கள் எப்பேர்ப்பட்ட படிப்பாளி என்பதை நானறிவேன். அவரிடமிருந்து இப்படிப்பட்ட பாராட்டுகளைப் பெற்றது எனக்குக் கிடைத்த சிறந்த ஏற்பிசைவு (recognition).\nஆனால் அதை நான் உரிய நேரத்தில் பார்க்கத் தவறி, அளவு கடந்த தாமதமாகக் கடந்த வாரம்தான் பார்த்தேன். அதுவும் அவரே தெரிவித்த பிறகு. மிகவும் வெட்கமாகி விட்டது. அதனால் இந்த ஆண்டிலிருந்தாவது உங்கள் எல்லார் வலைப்பூக்களுக்கும் தவறாமல் வந்து விட உறுதி பூண்டுள்ளேன்\nகடந்த ஆண்டு நான் எழுதிய பதிவுகள் தொடர்பாகவும் பதிவுலகம் தொடர்பாகவும் நடந்த முக்கிய நிகழ்வுகளைத்தாம் இங்கே எழுதி வருகிறேன் என்றாலும் ‘13ஆம் உலகில் ஒரு காதல்’ நூலுக்குத் தேமொழி அவர்கள் தந்த மதிப்புரையையும் இதே தளத்தில் நான் வெளியிட்டிருந்தேன் எனும் வகையில் அதையும் இங்கே குறிப்பிடுவது தவறில்லை என நினைக்கிறேன்.\nதமிழறிஞர்கள் மட்டத்தில் பெரும் புகழ் பெற்ற மடலாடற்குழுவான மின்தமிழின் உறுப்பினரும் எழுத்தாளருமான தேமொழி அவர்கள் என் புதினத்துக்கு அளித்திருந்த மதிப்புரை என்றென்றும் நான் நன்றியுடன் நினைவு கூர வேண்டிய ஒன்று. கதையின் போக்கு, கதைமாந்தர்களின் குணநலன், உரையாடல், காட்சி அமைப்பு என நூலை எல்லாக் கோணங்களிலிருந்தும் அலசி அவர் வழங்கியிருந்தது தரமான துறைசார் (professional) திறனாய்வு அவர் அதில் என்னைப் பற்றி எழுதியிருந்த வரிகளுக்குத் தகுதியானவனாக ஆக்கிக் கொள்ள நான் இன்னும் வெகுதொலைவு போக வேண்டும் என்பது உறுதி அவர் அதில் என்னைப் பற்றி எழுதியிருந்த வரிகளுக்குத் தகுதியானவனாக ஆக்கிக் கொள்ள நான் இன்னும் வெகுதொலைவு போக வேண்டும் என்பது உறுதி தேமொழி அவர்களுக்கு என் நெஞ்சம் கனிந்துருகும் நன்றி\nஇவ்வரிசையில் குறிப்பிட வேண்டிய இன்னொரு பதிவு, கடந்த மாதம் எழுதிய “மண்ணையும் பெண்ணையும் தொட்டால் வெட்டு” என்பதுத��ன் தமிழ்ப் பண்பாடா எனும் கட்டுரை. வெகுநாட்களாக நான் உள்ளத்தில் மட்டுமே வடித்து வைத்திருந்த இக்கட்டுரையைக் காதல் இணையர் இளமதி-செல்வன் பிரிக்கப்பட்டதை ஒட்டி எழுத்தாக்கினேன். காதலுக்காக வீட்டை விட்டு வெளியேறுவது சங்கக் காலத்திலிருந்தே தமிழ் முன்னோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வாழ்க்கைமுறைதான் என வரலாற்று ஆதாரத்துடன் எழுதியிருந்தேன். கூடவே தூய்மையான சாதி உதிரம் என்பது இங்கு யார் உடம்பிலும் இருக்க வாய்ப்பே இல்லை என்பதையும் ஏரணத்துடன் (logic) விளக்கியிருந்தேன்.\nஆனால் இதைப் படிக்கக் கூடச் செய்யாமல் பேசுபுக்கில் சாதி வெறியர்கள் என்னைக் கழுவி ஊற்ற, மறுகையாக (பதிலுக்கு) என் தோழர்கள் அவர்களை வதக்கி எடுக்க, என் பேசுபுக்கு காலக்கோடு கலவரமானது. அதே நேரம், சிந்திக்கத் தெரிந்த மனிதர்களிடமும் நான் பெரிதும் மதிக்கும் அறிஞர்களிடமும் இக்கட்டுரை சிறந்த பாராட்டுக்களைப் பெறத் தவறவில்லை.\nகடந்த ஆண்டின் பதிவுலகத் துயரம் ‘தமிழ்மணம்’ தன் சேவையை முற்றிலுமாக நிறுத்தியதுதான். தமிழ்ப் பதிவுலகுக்கே ஒரு பெரும் அடையாளமாகத் திகழ்ந்த தமிழ்மணம் திரட்டி, மாறி வரும் காலச் சூழல் காரணமாக ஏப்ரல் 2017-18 காலக்கட்டத்திலேயே தன் வாக்குப்பட்டைச் சேவையை நிறுத்தி விட்டது. அதற்கு மாற்றாக, தளத்துக்கு நேரிடையாகச் சென்றாவது பதிவுகளைப் பார்வைக்கு வைக்க வாய்ப்பளித்து வந்தது. இந்நிலையில் கடந்த சூலை 26, 2019-உடன் அந்தச் சேவையையும் தமிழ்மணம் நிறுத்தி விட்டது மிகுந்த வருத்தத்துக்குரியது.\nஒரு காலத்தில் தமிழ்ப் பதிவுலகம் என்பது ஒரு மாற்று ஊடகமாகவே திகழ்ந்தது என்பது விவரம் அறிந்தவர்களுக்குத் தெரியும். திரைப்படப் பாடலாசிரியர்கள், புகழ் பெற்ற எழுத்தாளர்கள், இதழாளர்கள் என அன்று தனக்கென வலைப்பூ வைத்துக் கொள்ளாத ஆளே படைப்புலகில் இல்லை.\nஆனால் பேசுபுக்கு, துவிட்டர் எனச் சமுக ஊடகங்களின் ஆட்சி தொடங்கிய பிறகு எழுத்தார்வம் உள்ளவர்கள் கரை ஒதுங்கப் பதிவுலகம் மட்டுமே தேர்வு எனும் சூழல் மாறிப் போயிற்று. வலைப்பூ நடத்திய பெரும்புள்ளிகள் முதல் வலைப்பூ நடத்தியே பெரும்புள்ளி ஆனவர்கள் வரை எல்லாரும் அக்கரைக்குச் சென்ற பின் தமிழ்மணம் போன்ற ஆலமரங்களின் வீழ்ச்சியை எப்படித் தடுக்க முடியும்\nஆனால் இது காலத்தின் மாற்றம்; ஏற்றுக் கொண்டு���ானே ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கையிலேயே “அப்படி ஒன்றும் கவலைப்பட வேண்டா ஓர் ஆலமரம் வீழ்ந்தால் என்ன ஓர் ஆலமரம் வீழ்ந்தால் என்ன இந்தா, பிடித்துக் கொள் இன்னொன்று இந்தா, பிடித்துக் கொள் இன்னொன்று” என்று பதிவுலகைத் தாங்க இன்னோர் அசத்தல் திரட்டியைப் படைத்திருக்கிறார்கள் தமிழ்ப் பதிவுலகின் தொழில்நுட்பப் பெருந்தகை நீச்சல்காரன் அவர்களும் எழுத்தாளர் ஆரூர் பாஸ்கர் அவர்களும் இணைந்து. பதிவுலகில் கடந்த ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்வாக இதைக் கருதுகிறேன்.\nஒரு தடவை நம் தளத்தை இணைத்தாலே தானாகவே ஒவ்வொரு தடவையும் நம் வலைப்பதிவுகளை இற்றைப்படுத்திக் கொள்ளும் (update) திறன், செயற்கை நுண்ணறிவால் (artificial intelligence) பதிவுகளைத் தானே வகை பிரித்துக் காட்டும் வசதி, கைப்பேசி போன்ற கையடக்கக் கருவிகளுக்கு உகந்த பயனர் இடைமுகம் (user interface) எனப் பல நுட்பங்களோடு வெகு அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ள இத்தளம் பதிவுலகில் புதுக் குருதி பாய்ச்சும் என நம்புவோம்.\nமேலும் பிளாகர் அண்மையில் புதிய பயனர் இடைமுகத்தை (New User Interface) அறிமுகப்படுத்தியுள்ளது. எப்பொழுதிலிருந்து என்று எனக்குத் தெரியவில்லை. இணையத்திலும் இது பற்றித் தகவல் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. நான் நேற்றைக்கு முன்நாள்தான் தற்செயலாகக் கவனித்தேன். என்னென்ன மாற்றங்கள் மேற்கொண்டிருக்கிறார்கள் என இன்னும் முழுமையாகப் பார்க்கவில்லை. புள்ளிவிவரங்கள் பகுதி மட்டும் மிகவும் புதுவிதமாக, அழகாக இருக்கிறது. அதிகத் தகவல்களையும் வழங்குகிறது. முக்கியமாக இது கைப்பேசியிலிருந்து பிளாகர் கணக்கை அணுக மிகவும் உகந்ததாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. நீங்களும் இந்தப் புதிய இடைமுகத்துக்கு மாற உங்கள் பிளாகர் கணக்குக்குள் சென்று இடப்பக்கப் பட்டியின் முடிவில் உள்ள ‘புதிய Bloggerஐப் பயன்படுத்து’ எனும் பொத்தானை அழுத்துங்கள். உதவிப் படம் கீழே:\nஇணைய உலகமே சமுக ஊடகங்களை மையமாய்க் கொண்டு சுழலத் துவங்கி விட்ட இற்றை நாளிலும் பதிவுலகை மறவாமல் தமிழில் பதிவுகளை எழுதியும் படித்தும் வரும் தமிழார்வலர்களுக்கு…\nஇன்றளவும் என் தளத்தைப் படித்துப் பகிர்ந்து ஆதரவளிக்கும் அன்பு அகத்தினர்களுக்கு...\nதங்கள் விருப்பத்துக்குரிய வலைப்பூக்களின் பட்டியலில் இந்தப் பூவையும் தொடுத்து உதவும் எ��தருமைப் பதிவுலகப் பெருமக்களுக்கு...\nதொடர்ந்து என்னை எழுதத் தூண்டியும், எழுதிய பின் அதிலுள்ள நிறைகுறைகளை எடுத்துக் கூறி என்னைச் செழுமைப்படுத்தியும் வருகிற கீற்று, அகரமுதல, தினச்செய்தி இதழ்களின் ஆசிரியர்களுக்கு...\nவாழ்விலேயே முதன்முறையாக நாளிதழில், அதுவும் தொடர்ந்து எழுத அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த, என் எழுத்துக்கும் பணமதிப்பு ஒன்று உண்டு என்பதைப் புரிய வைத்த, பெருமதிப்புக்கும் என் பேரன்புக்கும் உரிய திரைப்படைப்பாளி இயக்குநர் உயர்திரு.புகழேந்தி தங்கராசு அவர்களுக்கு…\nஎன் நண்பர்கள், வழிகாட்டிகள், உறவினர்கள், உடன் பணியாற்றுபவர்கள், குடும்ப உறுப்பினர்கள் ஆகியோருக்கு...\nஇப்படியெல்லாம் திட்டினால் இவன் இன்னும் இது போல் அதிகம் எழுதுவான் என்பது தெரியாமல் என்னை உசுப்பி விடும் என் அறிவுகெட்ட எதிரிகளுக்கு...\nபதிவுகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் திரட்டிகள், சமுக ஊடகங்கள், அவற்றின் குழுக்கள், செருகுநிரல் - கைச்செயலிச் சேவைத் தளங்கள், பட்டியலிடு சேவையகங்கள் (Directories) ஆகியவற்றுக்கு...\nவலைப்பூவின் ஓட்டமும் வாட்டமும் அறிந்து சீர் செய்ய உதவும் தரவகச் சேவைத் தளங்களுக்கு (Data Analyzing Sites)...\nபதிவுகளுக்குப் பதிப்புரிமை வழங்கும் காப்பிரைட்டட்.காம் நிறுவனத்துக்கு...\nபதிவுகளைக் கண்கவரும் விதத்தில் காட்சிப்படுத்தப் படங்களையும் இன்ன பிறவற்றையும் வழங்கும் பல்வேறு இணையத்தளங்களுக்கு...\nபதிவுகளின் நம்பகத்தன்மையைக் கூட்ட உரிய தகவல்களை வழங்கும் இணையத்தளங்கள், நூல்கள், இதழ்கள் போன்றவற்றுக்கு...\nஎல்லாவற்றுக்கும் மேலாக, நான்காம் தமிழ் வளர்க்க நமக்கு பிளாகர் எனும் இந்த அருஞ்சேவையை இத்தனை ஆண்டுகளாக இலவசமாக வழங்கி வரும் கூகுள் நிறுவனத்துக்கு...\nயாரையாவது இங்கு நான் குறிப்பிட மறந்திருந்தால் அவர்களுக்கும்...\nபுதிய உயரங்களை நான் எட்ட\nபடங்கள்: நன்றி அனிமோகிராபி.நெட், ஆட்லிசேட்டிசுவையிங், தமிழ்ச்சரம், தமிழ் சுடேட்டசு டி.பி, சாண்டி போட்டோகிராபி.\n✎ ஆறாவது பிறந்தநாள் கொண்டாடும் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’\n✎ ஐந்தாம் பிறந்தநாள் காணும் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’\n✎ உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’க்கு நான்காம் பிறந்தநாள்\n✎ உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’க்கு மூன்றாம் பிறந்தநாள்\n✎ உங்கள் 'அகச் சிவப���புத் தமிழ்'க்கு இரண்டாவது பிறந்தநாள்\n✎ உங்கள் 'அகச் சிவப்புத் தமிழ்'க்கு முதல் பிறந்தநாள்\nஉயிரின் அடுத்த நிலை என்ன..\nதொடங்கப்பட்டது February 19, 2012\nமருத்துவரின் ஆன்மா வந்து அறுவை சிகிச்சை செய்ததா\nதொடங்கப்பட்டது 33 minutes ago\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nதொடங்கப்பட்டது February 17, 2017\nஊரில் ஒரு வீடு வேணும்\nஸ்டாலின் வீட்டுக்குள் புகுந்து மிரள வைத்த அதிசய மனிதர்\nதொடங்கப்பட்டது 52 minutes ago\nஉயிரின் அடுத்த நிலை என்ன..\nமருத்துவரின் ஆன்மா வந்து அறுவை சிகிச்சை செய்ததா\nBy உடையார் · பதியப்பட்டது 33 minutes ago\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nஊரில் ஒரு வீடு வேணும்\nஎனக்கு ஏற்க்கனவே தெரியும் உங்கடை பிளான்😄😄\nஸ்டாலின் வீட்டுக்குள் புகுந்து மிரள வைத்த அதிசய மனிதர்\nBy உடையார் · பதியப்பட்டது 52 minutes ago\nஏழாம் பிறந்தநாள் காணும் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/16587.html", "date_download": "2020-05-25T04:17:51Z", "digest": "sha1:65JP2ZLL4HEDUYHETXIRWBDTTYM6VF4Q", "length": 12116, "nlines": 105, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன்..!! (09.10.2019) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களி டம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மதிப்புக் கூடும் நாள்.\nரிஷபம்: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப் புணர்வு அதிகமாகும். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். சாதிக்கும் நாள்.\nமிதுனம்: நண்பகல் 12.30 மணிவரை சந்திராஷ்டமம் இருப் பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் குடும்பத் தில் மகிழ்ச்சி தங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைகள் உடைபடும் நாள்.\nகடகம்: நண்பகல் 12.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் ஒருவிதபடபடப்பு வந்து செல்லும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டி யிருக்கும். கோபத்���ால் இழப்புகள் ஏற்படும்.சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். வியாபாரத்தில் புதிய வர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். திட்டமிட்டு செயல் பட வேண்டிய நாள்.\nசிம்மம்: உங்களுடைய அறி வாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nகன்னி: குடும்பத்தாரின் எண் ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபா ரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nதுலாம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். கனவு நனவாகும் நாள்.\nவிருச்சிகம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலைக் கிடைக்கும். தொழி லில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nதனுசு: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். வெற்றி பெறும் நாள்.\nமகரம்: நண்பகல் 12.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வீண் அலைச்சல் வந்துப் போகும். பிற்பகல் முதல் கணவன் மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் ந���ள்.\nகும்பம்: நண்பகல் 12.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப்போகும். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் போட்டி கள் இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nமீனம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். பிள்ளைகள் விஷயத்தில் வளைந்துக் கொடுத்துப் போங்கள். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/taxonomy/term/6122", "date_download": "2020-05-25T04:49:54Z", "digest": "sha1:PPAE2AWLP3S5V5FHK3OZSQPITMXUB3EI", "length": 7453, "nlines": 126, "source_domain": "www.thinakaran.lk", "title": "கீர்த்தி சுரேஷ் | தினகரன்", "raw_content": "\nகீர்த்தி சுரேஷ் களமிரங்கும் 'படைப்பு எண்: 3'\nசில மாதங்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்று பிரமிக்கவைத்தார். இவர் தற்போது ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் தமிழ் படம் ஒன்றில் நடிக்கிறார்.அறிமுக இயக்குனர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் 'படைப்பு...\nவெளிமாவட்டங்களிலிருந்து பணிக்கு வருவோரை தனிமைப்படுத்த வேண்டியதில்லை\nகல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர்வெளிமாவட்டங்களில் இருந்து...\nபயனற்றுக் கிடக்கும் எழில்மிகு பிரதேசம் வன்னேரிக்குளம்\nபோரினால் அழிவுண்டு சின்னாபின்னமாகிப் போயிருந்த பிரதேசங்களில் பல்வேறு...\nநாட்டில் விவசாய அபிவிருத்தியை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும்\nஐ.தே.க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ.விஜேதுங்க பேட்டி‘அனைத்து...\nதன்னிறைவான பொருளாதாரமே அரசாங்கத்தின் பிரதான இலக்கு\n‘எமக்குத் தேவையானவற்றை நாமே உற்பத்தி செய்து கொள்வதே சிறந்தது. உணவுப்...\n'யாழ். போதனா வைத்தியசாலையில் டெங்கு பெருகும் ஏழு இடங்கள்'\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்திற்கு உட்புறத்தில் மட்டும் ஏழு...\nயாழ். பல்கலை மாணவர்களுக்கு கைத்தொலைபேசிகள் அன்பளிப்பு\nஅமெ. தமிழ் விஞ்ஞானி சிவானந்தன் வழங்கிவைப்புஈழத் தமிழரான அமெரிக்க விஞ்ஞானி...\nயாழ்ப்பாணத்தில் கடும் காற்று; 79 வீடுகள் பலத்த சேதம் 658 பேர் பாதிப்பு\nநஷ்டஈடு வழங்க நடவடிக்கையாழ்ப்பாணத்தில் கடந்த நாட்களில் வீசிய கடுமையான...\nஇன்றைய தினகரன் e-Paper: மே 25, 2020\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nஇஸ்லாமியரின் உடல் தகனம், ரஊப் ஹக்கீம் விசனம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mimirbook.com/ta/b53ef0087fb", "date_download": "2020-05-25T04:04:51Z", "digest": "sha1:HW26NYHL34QJ3V2TNFAHIHGH6C44S66X", "length": 2520, "nlines": 29, "source_domain": "mimirbook.com", "title": "முக்கோண பாடல் (இசை & ஆடியோ) - Mimir அகராதி", "raw_content": "\nகலை மற்றும் பொழுதுபோக்கு இசை & ஆடியோ\n5 · 7 · 7 · 5 · 7 · 7 இன் 6 சொற்றொடர் வடிவத்தின் பாடல் . இது ஒரு பாடலை மீண்டும் சொல்லும் ஒரு வடிவம். உயர் வயதில் பலர், இது கோராகு பாடல்களில் காணப்படுகிறது , \" மில்லியனர் \" 60 க்கும் மேற்பட்ட தலைகளைக் கொண்டுள்ளது, ஆனால் கிட்டத்தட்ட ஹியான் காலத்தில் மறைந்துவிட்டது, \" கோக்கின் வகா பாடல் \" \" சீகி வகாக்கு \" போன்றவை ஒரு சில தலைகள் மட்டுமே. <டர்னிங்> என்பது தலை சொற்றொடரை மாற்றுவது, 5 · 7 · 7 இன் மூன்று சொற்றொடர்களை மீண்டும் சொல்லும் கவிதை என்று பொருள்.\nItems தொடர்புடைய உருப்படிகள் டெய்சென்சாக்கா கமியோரோ | கிசுராசென் இச்சிபே | டங்கா | நிலையான வடிவம் | கீதம் | waka\nBài hát ba màu(வியட்நாமிஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/tamil-news/world/7/10/2019/prostitution-name-pleasure-marriage", "date_download": "2020-05-25T04:43:54Z", "digest": "sha1:CWDUQXBE36SLADTJLL4YLC5NXZILHW6O", "length": 28557, "nlines": 278, "source_domain": "ns7.tv", "title": "இன்பத் திருமணம் என்ற பெயரில் அரங்கேறி வரும் பாலியல் தொழில்...! | Prostitution in the name of Pleasure Marriage..! | News7 Tamil", "raw_content": "\nரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகார��ஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து\nஇன்பத் திருமணம் என்ற பெயரில் அரங்கேறி வரும் பாலியல் தொழில்...\nஇன்பத் திருமணம் என்ற பெயரில் ஈராக்கில் அரங்கேறி வரும் பாலியல் தொழில் உலகையே அதிர வைத்திருக்கிறது.\nஇன்பத் திருமணம்... இந்த வார்த்தை உலகம் முழுவதும் தற்போது பேசு பொருளாகி உள்ளது... அப்படி என்றால் என்ன ஏன் இது உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது ஏன் இது உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது ஈராக்கில் நடைபெற்று வரும் தற்காலிக திருமணத்தை தான் இன்ப திருமணம் என வரையறுக்கின்றனர். ஆனால் இதன் பின்னணியில் மறைந்துள்ள தகவல்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்க கூடியவையாக உள்ளன.\nவிவாகரத்தான ஆண்கள் மற்றும் திருமணம் முடியாத இளைஞர்கள், தங்கள் உடல் இச்சைக்காக சிறுமிகளை திருமணம் செய்வதே இந்த இன்பத் திருமணம். ஒரு மணி நேரத்தில் இருந்து அதிகபட்சமாக 99 ஆண்டுகள் வரை சிறுமிகளை குத்தகைக்கு எடுத்து இச்சைகளை தீர்த்துக்கொள்வது தான் இந்த திருமண முறை. இது ஈராக்கில் பிரபலம் என்றாலும், இந்த திருமண நடைமுறைக்கு தற்போது தடை விதிக்கப்பட்டிருக்கிறது.\nஆனாலும் சிறுமிகளின் குடும்ப வறுமையை சாதகமாக்கிக் கொண்டு சில மத குருமார்கள், அவர்களை இன்பத் திருமணம் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில், ஈராக்கின் கர்பாலா நகரில் பிபிசி செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் ஒருவர், இதை மறைமுகமாக படம் பிடித்து ஆவணப்படமாக வெளியிட்டுள்ளார். இந்த ஆவணப்படத்தின் மூலமாகவே இந்த கொடூரம் அம்பலமாகியிருக்கிறது.\n9 வயதை கடந்த சிறுமிகள், இன்பத் திருமண முறையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சிறுமிகளை குத்தகைக்கு எடுப்பவர்கள் கால நேரத்துக்கு ஏற்ப வரதட்சணை கொடுக்க வேண்டும். இதில் கொடுமை என்னவென்றால், இந்த நடைமுறையை சில மதகுருமார்கள் நியாயப்படுத்துகின்றனர். சிறுமிகளுடன் அவர்களது ஒப்புதல் பெற்றே இன்ப திருமணம் நடப்பது பாலியல் வன்கொடுமை ஆகாது என்றும், அவர்களுக்கு வரதட்சணையாக பணம் கொடுப்பதால் அதில் எந்த தவறும் இல்லை என்கின்றனர் மதகுருமார்கள். மேலும், சிறுமிகள் கர்ப்பமடையாமல் இருக்க அவர்களுக்கு கருத்தடை ஊசி போடப்படுவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கி���து.\nசிறுமிகள் முன்வந்து புகார் அளிக்கும் வரை, மதகுருக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என தங்கள் நிலைப்பாட்டை கூறுகின்றனர் ஈராக் அதிகாரிகள். குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுமிகளின் வாழ்க்கையை நாசம் செய்யும், இன்பத் திருமணமுறை முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ஈராக் மக்களின் குரலாக உள்ளது.\n​'தமிழகத்தின் கடைசி ராஜா சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\n​'தந்தையை சைக்கிளில் வைத்து பயணம் செய்த சிறுமி: உதவிக்கரம் நீட்டும் உள்ளங்கள்\n​'பல முறை கிண்டலுக்கும், கேலிகளுக்கும் உள்ளானேன்: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nசென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து\nஉள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,867 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்வு\nநாளை முதல் தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி\nபுதுச்சேரியில் மதுபானங்கள் மீது அதிக வரி விதிப்பு\nஅரசியல் காரணங்களுக்காகவே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக எம்பி எம்எல்ஏக்கள் கூட்டம்\nமே 25ல் (திங்கள்) ரம்ஜான் - அரசுத் தலைமை காஜி அறிவிப்பு\nவெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீனில் விடுதலை\nஆர்.எஸ்.பாரதி கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேர் கொரோனாவால் பாதிப்பு\nபாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் விழுந்த பயணிகள் விமானம்: இடிபாடுகளில் இருந்து 82 உடல்கள் மீட்பு.\nபிரதமர் அறிவித்த சிறப்பு நிதித் தொகுப்பு, நாட்டின் கொடூரமான நகைச்சுவை என சோனியா காந்தி கடும் விமர்சனம்.\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது\nசென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 846 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைனஸ் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது\nமேற்கு வங்கத்தை அடுத்து புயல் சேதத்தை பார்வையிட ஒடிசா சென்றடைந்தார் பிரதமர் மோடி\nதமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல் - உணவுத்துறை அமைச்சர்\nவெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nசென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி\nவங்கி கடன்களை செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு: சக்திகாந்த தாஸ்\nபாஜகவில் இணைந்தார் வி.பி. துரைசாமி\nமேற்கு வங்கம் புறப்பட்டார் பிரதமர் மோடி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க அவசர சட்டம்\nபொதுத்துறை வங்கி தலைவர்களுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை\nபுதிய பணியிடங்களுக்கு தமிழக அரசு தடை\nஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதை முதல்வர் உணர வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமி நீக்கம்\nசென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 400 பேர் இன்று டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தத் தடை\n10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐ.டி கார்டு வழங்கப்படும்\nதலைமை செயலக வளாக பொது கணக்கு குழு அலுவலக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nரஷ்யாவில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nசென்னை திருவொற்றியூரில் கொரோனா தொற்றால் மூதாட்டி பலி\nசின்னத்திரை படப்பிடிப்புக்களுக்கு தமிழக அரசு அனுமதி\n25ம் தேதி முதல் விமானங்கள் இயக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஇந்தியாவில் குணமடைந்தவர்களின் 40 சதவீதத்தை ��டந்தது\nநாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்தது\nஅமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,561 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nபுதுச்சேரி - காரைக்கால் இடையே பேருந்து போக்குவரத்து தொடக்கம்\nதமிழகத்திற்கு ரூ.1928.56 கோடியை விடுவித்தது மத்திய அரசு\nதமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ்\nசென்னையில் இன்று ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்க முடிவு\nஒடிசாவின் சந்திப்பூர் அருகே மணிக்கு 160 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் ஆம்பன் புயல்\nஊரடங்கு தளர்வில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் - மத்திய அரசு\nதமிழகத்திற்கு ரூ.295.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு\nபொன்மகள் வந்தாள்' படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு\nநலவாரியத்தில் பதிவு செய்யாத நெசவாளர்களுக்கும் ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 140 பேர் கொரோனாவால் உயிரிழப்பு, மொத்த உயிரிழப்பு 3303 ஆக உயர்வு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,750 ஆக உயர்வு\nதமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ. 91.5 கோடிக்கு மது விற்பனை\nதமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் இன்றுமுதல் ‘நீட்’ பயிற்சி ஒளிபரப்பு\nஎதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு\nஜூன் 1ந்தேதி முதல் நாடு முழுவதும் 200 பயணிகள் ரயில்கள் இயக்கம்: பியூஷ் கோயல்\nஆந்திராவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்க அனுமதி\nமகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,136 ஆக உயர்வு\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு\nசென்னையில் இன்று 552 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று புதிதாக 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது\nTANCET தேர்வு முடிவுகள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியீடு.\nதமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ICMR பாராட்டு\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புத��ய அட்டவணை\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்\n#BREAKING | மகாராஷ்டிராவில் இதுவரை 1,328 போலீசாருக்கு கொரோனா\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது.\nமுட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.55 ஆக நிர்ணயம்\nபுதுச்சேரியில் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்படாது என முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.\nஊரடங்கை நீர்த்துப்போக செய்யும் செயல்களை அனுமதிக்க கூடாது: தேவைப்பட்டால் ஊரடங்கை கடுமையாக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.\nகோவையில் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும்- மாவட்ட ஆட்சியர் ராசாமணி\nஊரக பகுதிகளில் சலூன் கடைகளை இன்று முதல் திறக்க தமிழக அரசு அனுமதி: சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகளில் தடை தொடரும் என அறிவிப்பு.\nசூப்பர் புயலாக உருமாறிய ஆம்பன் புயலால் பலத்த சேதத்தை ஏற்படும் என கணிப்பு: 21 ஆண்டுகளுக்கு பின்னர் ஒடிசாவை மோசமாக தாக்கும் அபாயம்.\nசென்னையில் இன்று கொரோனாவால் 364 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகேரளாவில் இன்று புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசெமஸ்டர் தேர்வு பணிகளை வரும் 22ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் - அண்ணா பல்கலை.உத்தரவு\n19.5.2020 முதல் முடிதிருத்தும் நிலையங்கள் செயல்பட அனுமதி வழங்கி முதல்வர் உத்தரவு\nகோயில், தேவாலயங்கள், மசூதியை திறக்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் நாளை முதல் இயங்கும் - புதுச்சேரி அரசு\nதமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 6 ஆம் தேதி வரை அவகாசம்\nமேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகர்நாடகாவில் 30 பயணிகளுடன் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்க அனுமதி\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇ��்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/minister-rajendra-balaji-slams-seema-nam-tamilar-party-leader-for-statement-regarding-rajiv-gandhi-assassination/articleshow/71607234.cms", "date_download": "2020-05-25T05:32:07Z", "digest": "sha1:FTAR4RQERO4ZQ5NR4Z6EUMZGC72SMN62", "length": 19392, "nlines": 135, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Rajiv Gandhi: மைக்க தூக்கி அடிச்சா விஜயகாந்த், கடிச்சு துப்புனா ராஜேந்திர பாலாஜி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமைக்க தூக்கி அடிச்சா விஜயகாந்த், கடிச்சு துப்புனா ராஜேந்திர பாலாஜி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நாங்குநேரில் சட்டசபை தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது, நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார் அப்போது அவர், சீமானைக் கடுமையாகச் சாடினார்.\nசீமான் பேச்சு முட்டாள்தனமானது, மடத்தனமானது\nஅப்பாவி தமிழர்கள் 7 பேரைச் சிறையிலிருந்து வெளியே எடுக்கப் போராட்டம் நடத்தும் இந்த நேரத்தில்...\nசீமான் காங்கிரஸ் கட்சிக்குச் சவால்விடவில்லை தமிழர்களுக்குச் சவால் விடுத்திருக்கிறார்\nசீமான் தமிழராக இருக்கவே முடியாது\nதமிழ்நாட்டில், வரும் 21 ஆம் தேதி நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் சட்டசபை இடைத்தேர்தல் நடக்கிறது. இடைத்தேர்தலுக்காக அதிமுக, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் உள்பட நாம் தமிழர் கட்சி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈட்டுப்பட்டுள்ளது. இந்த சூழலில் கடந்த 4 நாட்கள் முன், நாம் தமிழர் கட்சி சீமான் விக்கிரவாண்டி தொகுதியில் மேடையில் பேசுகையில், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொலை செய்தோம்” என்றார்.\nசீமானின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சீமானின் இந்த பேச்சுக்காக, அவர் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாஹூ, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்டுள்ளது.\nமுதல்வராக வருபவர்கள் எப்படி இருக்க வேண்டும் நீண்டகால தீர்வு சொல்லும் கமல்\nஇந்நிலையில் சீமானின் பேச்சுக்குத் திராவிட கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகிறது. தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ரா��ேந்திர பாலாஜி நாங்குநேரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈட்டுப்பட்டிருந்ததுக்கு நடுவே நிருபர்களைச் சந்தித்தார். சீமானின் கருத்து குறித்த கேள்விக்குக் கொந்தளித்த அமைச்சர், சீமானைக் கடுமையாகச் சாடினார். சீமான் கருத்து குறித்து அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:\nசீமான் சொன்னது முட்டாள்தனமான, மடத்தனமான வார்த்தை. எதிரியாக இருந்தால்கூட தமிழர்கள் அவர்களைக் கொலை செய்ய மாட்டார்கள். எதிரிக்கு வீட்டில் அடைக்கலம் தரும் பண்புடையவர்கள். வீட்டில் வளரும் விலங்குகளைக்கூடத் தெய்வமாக வணங்குபவர்கள்.\nரவிசந்திரனுக்கு பரோல், தமிழக அரசு என்ன நினைக்கிறது..\nராஜீவ் காந்தி தமிழ்நாட்டை நேசித்த தலைவன். தமிழ்நாட்டின் மீதுள்ள நம்பிக்கையால் பாதுகாப்பு ஏதுமில்லாமல், எளிமையாகத் தமிழ்நாட்டை வலம் வருவார். அப்படிப்பட்டவர் தமிழ்நாட்டில் வைத்து கொலை செய்தது, கண்டிக்கத்தக்கது. கொலையைச் செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.\nதமிழ்நாட்டில் ராஜீவ் கொலை வழக்கு நடந்திருக்கக் கூடாது. தமிழ் இனத்தைத் தலைகுனியச் செய்தது. இதில், சீமான் கூறிய கருத்து கொழுப்பேறிபோன பேச்சு. இது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு சீமான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற தீவிரவாத செயலை தூண்டுபவர்களை, விட்டுவிடக் கூடாது.\nசீமான் பேச்சு காங்கிரஸ் கட்சிக்கான சவால் அல்ல, தமிழர்களுக்கு விடுக்கப்பட்ட சவால். ஈழப்போராட்டம் வேறு, ராஜீவ் படுகொலை என்பது வேறு. முல்லிவாய்க்கால் சம்பவத்தை இப்போதும் கடுமையாக நாங்கள் கண்டித்து வருகிறோம்.\nமைக் கிடைத்தவிட்டது என்றவுடன் பேசிவிட ராஜீவ் சாதாரண ஆள்கிடையாது. ராஜீவ்வோடு இறந்தவர்களையும் சீமான்தான் காரணமா இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.\n7 பேர் விடுதலையில் சிக்கலை ஏற்படுகிறது\nஅப்பாவி தமிழர்கள் 7 பேர் சிறையில் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்டு வெளியே கொண்டுவரப் போராடிக் கொண்டிருக்கும்போது, சீமான் இந்த கருத்தைக் கூறுவது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்\nஈழ மக்களுக்கு என்ன நல்லது செய்கிறார். கனடா, மலேசியா போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள, இலங்கைத் தமிழர்களிடம் பணத்தைப் பெற்று அரசியல் செய்து வருகிறார். அவர்களும் ஒருபோதும், ராஜீவ் படுகொலையை ஆதரிக்கவில்லையே ���வர் மட்டும் ஆதரிக்கிறோம் என்றால், இவர் துரோகம் செய்கிறார். இவர் தமிழன் எனச் சொல்லிக் கொள்வதுக்கு வெட்கப்பட வேண்டும்.\nதமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். சட்டரீதியாக முறையான வழியில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சோனியா காந்தி, ராகுல் காந்தி போன்றவர்களைக் கஷ்டப்படுத்தி தியாகி பட்டத்தைப் பெற முயல்கிறார்.\nவாடகை கொடுக்காமல் ஏமாற்றி வந்தவர் சீமான்\nவாடகை கொடுக்க வக்கில்லாமல், வீட்டில் குடியிருந்துகொண்டு ஏமாற்றி வந்தவர். நாங்களும் பச்சை தமிழர்தான். என்ன யோக்கியதை இருக்கிறது என பிறகட்சிகளைச் சீமான் விமர்சிக்கிறார். 4 ரவுடிகளை வைத்துக் கொண்டு கட்சி நடத்திவருபவர் சீமான். எங்களை பற்றியெல்லாம் பேசுவதுக்கு எந்த தகுதியும் சீமானுக்கு இல்லை. எதிர்க்கட்சி தலைவர்களில் மதிமுக பொது செயலாளர் வைகோவுக்கு மட்டும்தான் ஈழத்தமிழர் பிரச்சனையைப் பற்றி பேச தகுதி இருக்கிறது. வைகோவிடம் நியாயம் இருக்கிறது.\nமைக்கை கடித்து துப்பி விடுவேன்\nசீமான் என்ன செய்கிறார் என்பதை நாங்கள் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறோம். உலகம் முழுவதும் வைப்பாட்டி வைத்துள்ளவர் சீமான். சீமானின் கொழுப்பேறிய நாக்கை... அதற்கு மேல் நான் சொல்ல விரும்பவில்லை. மீடியாக்களில் சீமான் செய்திகளை ஒளிப்பராப்பாதீர்கள். இதுல என்ன சீமான் பேசுவதுக்கு நான் மைக்க கடித்து துப்பி விடுவேன்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஇனிமே தைரியமா வெளியே வரலாம்: சலூன் கடைகள் திறக்க அனுமதி...\nஏலத்திற்கு வரும் ஏழுமலையான் சொத்துக்கள்; ஆந்திர அரசின் ...\nதலித் மக்களை பலிகடா ஆக்கும் கட்சிகள் - பா.ரஞ்சித் முன்வ...\nஇயல்புநிலைக்கு திரும்பும் காஞ்சிபுரம்: பட்டு சேலை விற்ப...\nவிவசாயிகளின் இலவச மின்சாரத்திற்கு ஆபத்தா\n“ஸ்டாலினுக்கு இதெல்லாம் தெரியாது”: முதல்வர் எதற்கு சொன்...\nR.S.Bharathi: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கை...\nஆட்டோக்களுக்கு கிரீன் சிக்னல்: தமிழக அரசு அதிரடி அறிவிப...\nஉதயநிதியின் புகழை குறைக்க பார்க்கிறார் வி.பி.துரைசாமி- ...\nஎரிபொருள் திருட்டு, சட்டவிரோத சம்பளப் பிடித்தம்... சீரழ...\nசெம மழையாம்; அதுவும் நிற்காமல் பெய்கிறது; புதுக்கோட்டை மாணவர்களுக��கு இன்று ஜாலி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nராஜேந்திர பாலாஜி ராஜீவ் காந்தி கொலை வழக்கு ராஜிவ் காந்தி சர்ச்சை சீமான் பேச்சு rajiv gandhi seeman rajendra balaji Rajiv Gandhi assassination Rajiv Gandhi Rajendra Balaji\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nதொடரும் கொடூரம்: புலம்பெயர் தொழிலாளர்கள் லாரி மோதி 24 பேர் பலி\nநிர்மலா சீதாராமன் பிரஸ் மீட்: இன்றைய எதிர்பார்ப்பு என்ன\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=567342", "date_download": "2020-05-25T06:18:37Z", "digest": "sha1:SVYDMZ3CG4GO7YY2SH67CA4LYHD4SDQP", "length": 7107, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு | Five killed in floods and landslides caused by heavy rains in Indonesia - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஇந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு\nஜகர்தா: இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். இந்தோனேஷியா நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் மேற்கு ஜாவா மாகாணத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மேலும், சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.\nஇந்நிலையில் அந்நாட்டின் மேற்கு ஜாவா மாகாணத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இந்த விபத்துகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் மாயமாகியுள்ளனர். இதற்கிடையில், இந்தோனேஷியாவில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அந்���ாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதே போல் கடந்த ஜனவரி மாதம் இந்தோனேசியா தலைநகரான ஜகார்த்தா மற்றும் மேற்கு ஜாவா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.\nஇந்தோனேசியா கனமழை வெள்ளம் நிலச்சரிவு\nசீனாவை எதிர்த்து ஹாங்காங்கில் போராட்டம்\nமுஸ்லிம் நாடுகளில் ஊரடங்கால் களையிழந்த ரம்ஜான் கொண்டாட்டம்\n3 முறை தரையிறங்க முயற்சி பாக். விமான விபத்து; விமானி மீது சந்தேகம்\nஆப்கனில் தீவிரவாதிகள் 3 நாள் போர் நிறுத்தம்\nஎலிகளிடம் வெற்றி; அடுத்து குரங்குகள் மருந்து கண்டுபிடிப்பில் முந்துகிறது தாய்லாந்து\nசிங்கக்குட்டி போல வேடமிட்ட குழந்தை... கொஞ்சி விளையாடிய சிங்கம்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2541210", "date_download": "2020-05-25T05:32:12Z", "digest": "sha1:6VRKAX36IDNFMPDEOW5CGZKRCTSIA5TC", "length": 16615, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒட்டன்சத்திரத்தில் காய்கள் விலை குறைவு| Dinamalar", "raw_content": "\nமூன்று ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் ...\nஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து 1\nஇந்தியாவில் 1.38 லட்சம் பேருக்கு கொரோனா: 4,021 பேர் பலி\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை துவங்கியது\nதகவல் இல்லாமல் சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஒடிசா ... 3\nஎல்லையில் சீனா அத்துமீறுவது ஏன்\nவரும் 31 -ல் புதிய ராஜ்யசபா எம்.பிக்கள் பதவியேற்க ...\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை 5\nடிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் ...\n14 மாவட்டங்களில் மழை ; 6 மாவட்டங்களில் வெயில் ; சென்னை ...\nஒட்டன்சத்திரத்தில் காய்கள் விலை குறைவு\nஒட்டன்சத்திரம் : வரத்து அதிகரித்துள்ளதால் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் தக்காளி, முருங்கை, வெண்டை உட்பட பல காய்களின் விலை குறைந்துள்ளது.\nஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு தற்போது காய்களின் வரத்து அதிகரித்துள்ளதால் சிலவற்றின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் குறைந்துள்ளது. கடந்த வாரம் கரும்பு முருங்கை அதிகபட்சமாக கிலோ ரூ.23 க்கும், செடி முருங்கை ரூ.21க்கும், மரம் முருங்கை ரூ.15க்கும் விற்பனையானது.இந்த வாரம் கரும்பு முருங்கை ரூ.16 க்கும், செடி முருங்கை ரூ.15 க்கும், மரம் முருங்கை ரூ.9க்கும் விற்றன.\nஇதேபோல் கிலோ ரூ.15 க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.11 க்கும், ரூ.7.85க்கு விற்ற தக்காளி ரூ.5.70க்கும், ரூ.13 க்கு விற்ற நீலம் மாங்காய் ரூ.11க்கும், ரூ.17 க்கு விற்ற செந்துாரம் ரூ.15 க்கும், ரூ.14 க்கு விற்ற கல்லாமை ரூ.13 க்கும் விற்றன. இதே போல் இன்னும் பல காய்களின் விலை குறைவாக இருந்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'மோடி கிச்சனில் உணவு தயாரித்து 5 லட்சம் பேருக்கு வினியோகம்'\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந��த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'மோடி கிச்சனில் உணவு தயாரித்து 5 லட்சம் பேருக்கு வினியோகம்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spiritualresearchfoundation.org/ta/how-many-saints/", "date_download": "2020-05-25T04:24:15Z", "digest": "sha1:F6KSWPUXZDEWDFOWKQYQHZPDBNSFATSK", "length": 5669, "nlines": 58, "source_domain": "www.spiritualresearchfoundation.org", "title": "உலகத்தில் எத்தனை மகான்கள் இருக்கிறார்கள்?", "raw_content": "\nதெரிந்த தெரியாத உலகங்களை இணைத்தல்\nஉள் நுழை | பதிவு\nஉலகத்தில் எத்தனை மகான்கள் இருக்கிறார்கள்\nஆன்மீக ஆராய்ச்சியின் மூலம் அறியப்பட்ட உலக அளவிலுள்ள மகான்களின் எண்ணிக்கைப் பட்டியல் பின்வருமாறு. ஒரு ஆணோ அல்லது பெண்ணோ 70% மேல் ஆன்மீக நிலை அடைந்திருந்தால் அவர் மகான் என்று சொல்லப்படுகிறார்.\nகடந்த பிப்ரவரி 2016 வரை 70% முதல் 100% வரையுள்ள மகான்கள் சுமார் 1000 பேர் உள்ளனர். எவ்வாறாயினும் கீழே உள்ள அட்டவணையில் ஆன்மீகத்தைப் பரப்பும் செயலில் ஈடுபட்டுள்ள மகான்கள், குருமார்கள் ஆகியோரின் எண்ணிக்கை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.\nஆன்மீகத்தைப் பரப்புவதில் ஈடுபட்டுள்ள மகான்களின் எண்ணிக்கை\nதகவல் : எஸ்.எஸ்.ஆர்.எப் நடத்திய ஆன்மீக ஆராய்ச்சி\nகடந்த சில ஆண்டுகளில் உலக அளவில் மகான்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு ���ுறைந்துள்ளது. அதற்கான காரணம் பின்வருமாறு :\nவரக்கூடிய பத்தாண்டுகளில் உலக அளவில் பெருத்த நாச விளைவுகள் ஏற்படும்முன் மகான்கள் இறைவனின் விருப்பப்படி தங்கள் உடலை உகுத்து வருகின்றனர்.\nஇது ஏனெனில் நாச விளைவுகள் ஏற்படும் சமயங்களில் பிரபஞ்சத்திலுள்ள சூட்சும உயர் லோகங்களிலிருந்து அவர்கள் ஸாதகர்களுக்கு உதவி புரிய முடியும்.\nமேலும் அந்த ஆபத்துக் காலத்தில் மக்கள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள முனைவாரே அன்றி ஆன்மீக வழிகாட்டுதல்களை நாட மாட்டார்கள்.\nஎதிர்பார்த்தபடி மூன்றாவது உலக யுத்தம் உண்மையில் வந்து விட்டால் 2018-ம் வருடத்திற்குப் பிறகு மகான்களின் எண்ணிக்கை உயரும். பூமியில் தெய்வீக ராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்படும் போது மனித இனம் ஒரு சமநிலை அடைய இது உதவும்.\nஆன்மீக ஆராய்ச்சி எவ்வாறு நடத்தப்படுகிறது\nஎங்களது ஸ்கைப் சத்சங்கங்களில் பங்கெடுங்கள்\nSSRF (எஸ்.எஸ்.ஆர்.எப்.) அடிப்படை கட்டுரைகளை படித்தீர்களா\nநல்லனவற்றிற்கும் தீயனவற்றிற்கும் இடையே நடக்கும் யுத்தம்\nஆன்மீக நிலை என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaaltamil.com/index.php?option=content&task=view&id=708&Itemid=0", "date_download": "2020-05-25T03:42:18Z", "digest": "sha1:FAPQBILQDEBVSK3VZQLACZZICBY464F2", "length": 5706, "nlines": 72, "source_domain": "appaaltamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nதஞ்சா - புலம்பெயர்ந்து ஜெர்மனியில் வாழும் ஈழத்தமிழர்களின் மகள். வயது 18. ஜெர்மனியில் பிராங்பர்ட்டில் 1989ல் பிறந்தார். குடும்பம் தாண்டிய அனைத்து நிலைகளிலும் ஜெர்மன் மொழியே புழங்கும் மொழியாக, பயில்மொழியாக இருப்பதால் தஞ்சா எழுதவதும் ஜெர்மன் மொழியில். அவருடைய கவிதைகள் சேரன் போன்ற கவிஞர்களின் பாராட்டு பெற்றுள்ளன. இக்கவிதையைத் தமிழ் ஆக்கம் செய்தவா சேரன்.\nதஞ்சா - 'ஈழமண்ணில் ஓர் இந்தியச்சிறை' என்ற நூலை எழுதியவரும், ஈழநாடு, ஈழமுரசு போன்ற நாளிதழ்களில் ஆசிரியராய் இருந்தவருமான எஸ். எம். கோபாலரத்தினத்தின் பெயர்த்தி.\nஏனெனில் என்னிடம் அது இல்லை\nஏனெனில் எனக்கு அது தேவையிலலை\nஏனெனில் எனக்கு அப்பாற்பட்டது அது\nஏனெனில் நான் இருளில் இருக்கிறேன்\nஉன்னைப் பற்றி எதுவுமே சொல்ல வேணடாம்\nஏனெனில் என்னை உனக்கு தெரியாது\nஇதுவரை: 18853290 ந��ாக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/kaeralaavaila-naipaa-vaairasa-etairaealai-tamailaka-marautatauvamanaaikalaila-alarata", "date_download": "2020-05-25T04:46:11Z", "digest": "sha1:7MQCVFQ6INPZI66BNNDMBILFCY6ZU4DG", "length": 6647, "nlines": 46, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "கேரளாவில் 'நிபா' வைரஸ் எதிரொலி தமிழக மருத்துவமனைகளில் 'அலர்ட்' | Sankathi24", "raw_content": "\nகேரளாவில் 'நிபா' வைரஸ் எதிரொலி தமிழக மருத்துவமனைகளில் 'அலர்ட்'\nபுதன் ஜூன் 05, 2019\nகேரளாவில் 23 வயது கல்லுாரி மாணவருக்கு 'நிபா' வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியானது. அவருக்கு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த சில தினங்களாக மாணவருடன் தொடர்பில் இருந்த 86 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சிகிச்சை அளித்த 2 செவிலியர்கள் உட்பட நான்கு பேருக்கும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால், தனி அறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nஇக்காய்ச்சல் வேகமாக பரவும் என்பதாலும், உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாலும் கேரள மாநிலத்தை பீதியில் மூழ்கடித்துள்ளது.\nஇந்த பீதி தமிழகத்தின் பக்கமும் திரும்பி இருக்கிறது.எனவே தமிழக-கேரள எல்லையோர பகுதிக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவை போன்ற எல்லையோர மாவட்ட சுகாதாரத்துறையினர் உஷாராக இருக்கும்படி தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஇது குறித்து அவர் கூறியதாவது: நிபா வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தல் தமிழகத்துக்கு இல்லை. இருப்பினும் கேரள எல்லையில் அமைந்துள்ள நம் மாநில பகுதி சுகாதாரத்துறையினருக்கு, அனைத்து வகையிலும் தயாராக இருக்கும்படி அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவமனைகளில் உடனடியாக தனி வார்டுகள் அமைக்க 'ரெடி'யாக இருக்க அறிவுறுத்தி உள்ளோம்.\nஇதயம், உடலின் மற்ற உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு\nஞாயிறு மே 24, 2020\nஉண்ணும் தட்டு சிறிய அளவில் இருத்தல் நல்லது. தட்டில் அதிகமான காய்கறிகள் இருப்பதே நல்லது......\nகாற்றில் வைரஸ் பரவலைத் தடுக்க 6 அடி தூர இடைவெளி போதாது\nவெள்ளி மே 22, 2020\nஆய்வு ஒன்றின் முடிவில் தெரிய வந்துள்ளது.\nகொரோனாவிற்கு எதிரான முழுநாள் உணவு\nசெவ்வாய் மே 19, 2020\nஉடலில் நோய் எதி��்ப்பு சக்தியை அதிகரிக்க, நாம் இரண்டு விஷயங்களில்\nநோய்த்தொற்று பரவுவதை தவிர்க்க கை கழுவலாம் வாங்க...\nதிங்கள் மே 18, 2020\nகைகளை கழுவுவதன் மூலம் நோய்த்தொற்று பரவுவதை தவிர்க்கலாம்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\nபிரித்தானிய வெளியுறவு செயலாளரின் மே 18 “Twitter” செய்திக்கு TYO-UK இன் பதில்கள்\nபிரான்சு ஆர்ஜெந்தை இளையோர் விடுத்துள்ள நினைவேந்தல் செய்தி\nவியாழன் மே 21, 2020\nபிரான்சு இவ்றி நகரில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nவியாழன் மே 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-05-25T05:30:57Z", "digest": "sha1:4UIKNPCLD6UASCXJOKQOZBZDMLZCHAJF", "length": 7551, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பாரத ரத்னாவுக்கு இணையான புதிய விருது அறிமுகம்: மத்திய அரசு அறிவிப்பு | Chennai Today News", "raw_content": "\nபாரத ரத்னாவுக்கு இணையான புதிய விருது அறிமுகம்: மத்திய அரசு அறிவிப்பு\nமீண்டும் கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்:\nஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே கடைகள் திறக்கலாம்:\nதிருப்பரங்குன்றத்தில் யானை மிதித்து யானைப்பாகன் உயிரிழப்பு:\nபாரத ரத்னாவுக்கு இணையான புதிய விருது அறிமுகம்: மத்திய அரசு அறிவிப்பு\nஇந்தியாவின் உயர்ந்த விருதாக ‘பாரத ரத்னா’ விருது தற்போது கருதப்பட்டு வருகிறது. வாழ்நாள் சாதனை செய்த ஜாம்பவான்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் “சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒற்றுமை விருது” என்ற புதிய விருதை மத்திய அரசு தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த விருது நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு இணையானதாக கருதப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது\n“சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒற்றுமை விருதை முதலாவது பெருபவர் யார்\n\"சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒற்றுமை விருது\n சென்னை ஐகோர்ட் காரசார கேள்வி\nஆள் மாறாட்ட மாணவர் உதித் சூர்யா குடும்பத்தோடு கைது\nமத்திய அரசை ரஜினி ஏன் எச்சரிக்கவில்லை\nஇனி காலை மாலை இருவேளை கிடையாது ஒரே ஒரு முறைதான்\n3வது கட்ட ஊரடங்கில் விதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்\nஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின் என்னென்ன தொழிற்சாலைகள் இயங்கலாம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nமீண்டும் கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்:\nஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே கடைகள் திறக்கலாம்:\nதிருப்பரங்குன்றத்தில் யானை மிதித்து யானைப்பாகன் உயிரிழப்பு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/arts/tamil_cinema_list/1967/index.html", "date_download": "2020-05-25T04:06:50Z", "digest": "sha1:SBDUEXWKOCGDEYXMFH6EQNHAQ6GXU7EW", "length": 5860, "nlines": 98, "source_domain": "www.diamondtamil.com", "title": "1967 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள் - வருடம், திரைப்படங்கள், தமிழ்த், மாப்பிள்ளை , தெய்வம் , cinema, கலைகள்", "raw_content": "\nதிங்கள், மே 25, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n1967 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள்\n1967 வருடம் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல் :\n67-ல் என். எஸ். கிருஷ்ணன்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n1967 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள், வருடம், திரைப்படங்கள், தமிழ்த், மாப்பிள்ளை , தெய்வம் , cinema, கலைகள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/kadi_jokes/kadi_jokes20.html", "date_download": "2020-05-25T05:42:06Z", "digest": "sha1:N7CV7EDVEUMH4Z2BHJXNVHW6DZVBELDA", "length": 5795, "nlines": 62, "source_domain": "www.diamondtamil.com", "title": "கடி ஜோக்ஸ் 20 - கடி ஜோக்ஸ் - ஜோக்ஸ், jokes, தலைவர், தொண்டன், நெஞ்சுல, அப்பா, தொண்டர், வாடகை, kadi, சிரிப்புகள், நகைச்சுவை, ரூபாய், தான்", "raw_content": "\nதிங்கள், மே 25, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nகடி ஜோக்ஸ் 20 - கடி ஜோக்ஸ்\nகிராமத்து ஆள் : இந்த ரூமுக்குத் தலைக்கு ஐம்பது ரூபாய் வாடகையா, சார்\nலாட்ஜ் மானேஜர் : ஒரு தலைக்கும் அதே வாடகை தான் : இராவணன் வந்து தங்கினாலும் அதே வாடகை தான்.\nதொண்டர் 1 : இருபது ஸீட்ல ஜெயிச்சா போதும்னு தலைவர் சொல்றாரே ஆட்சியமைக்க அது போதுமா \nதொண்டர் 2 : ஆட்சியைக் கவிழக்க அது போதுமே\nதொண்டன் 1 : எதுக்குய்யா தலைவர் நெஞ்சுல அடிக்கடி தண்ணீர் தெளிக்கிறாரு\nதொண்டன் 2 : எதிர்க்கட்சிகாரங்க தலைவருக்கு நெஞ்சுல ஈரேம இல்லைனு சொல்றாங்களாம்.\nரானி : உங்க வேலைக்காரி துணி துவைக்கும் போது கூலிங் கிளாஸ் போட்டுக்கிறாளே\nவேனி : அதுவா அவ உபயோகப்படுத்தறது ஸன்லைட் சோப்பாம்.\nசெய்தி - 500 ரூபாய் நோட்டுகளில் கள்ளநோட்டுகள் கலப்பு\nமகன் : அப்பா .. .. .. கீழே ஒரு ஐந்நூறு ரூபா நோட்டு கெடக்கு .. ..\nஅப்பா : பேசாம வாடா .. .. கண்ட பேப்பரையெல்லாம் பொறுக்காதே .. .\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகடி ஜோக்ஸ் 20 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, தலைவர், தொண்டன், நெஞ்சுல, அப்பா, தொண்டர், வாடகை, kadi, சிரிப்புகள், நகைச்சுவை, ரூபாய், தான்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ���௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/120918-actor-karunakaran-shares-his-opinion-about-the-strike", "date_download": "2020-05-25T04:13:41Z", "digest": "sha1:PYA47PZ2POVH4VGYHISSRHMP3KUJCMW2", "length": 13883, "nlines": 121, "source_domain": "cinema.vikatan.com", "title": "’’ஸ்டிரைக்னால வீட்டில் சும்மாயிருக்கிறதே பழகிரும்போல..!’’ - நடிகர் கருணாகரன் | Actor Karunakaran shares his opinion about the strike", "raw_content": "\n’’ஸ்டிரைக்னால வீட்டில் சும்மாயிருக்கிறதே பழகிரும்போல..’’ - நடிகர் கருணாகரன்\n’’ஸ்டிரைக்னால வீட்டில் சும்மாயிருக்கிறதே பழகிரும்போல..’’ - நடிகர் கருணாகரன்\nசினிமா ஸ்டிரைக் நடந்து கொண்டிருப்பதால் நடிகர் கருணாகரன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது பற்றி அவரது பேட்டி. இதில் அவர் சினிமா ஸ்டிரைக் மற்றும் நடிகர் கருணாகரன் ஸ்ட்ரைக்கினால் தனது சினிமா வாழ்க்கை எப்படி மாறியிருக்கிறது என்று கூறியுள்ளார்\nதமிழ் சினிமாத்துறையில் தற்போது ஸ்டிரைக் நடந்துவருவதால், சினிமா கலைஞர்கள் இந்த நேரத்தை தங்களது குடும்பத்துடன் செலவிட்டு வருகின்றனர். நடிகர் விக்ரம் சமீபத்தில் தனது குடும்பத்துடன் கேரளாவுக்குச் சென்று வந்திருக்கிறார். நடிகை நயன்தாரா நீண்ட நாள்களுக்குப் பிறகு, கொச்சினில் உள்ள தனது சொந்த வீட்டுக்குச் சென்றுள்ளார். காமெடி நடிகர் கருணாகரன் ஸ்டிரைக் ஆரம்பத்திலிருந்து ட்விட்டரில் சில ட்வீட்டுகளைப் பறக்கவிட்டுக்கொண்டிருந்தார். இவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதை பற்றி தெரிந்துகொள்ள அவருக்கு போன் செய்தேன்.\n''ரொம்ப ரிலாக்ஸா வீட்டில் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்கேன்'' என்று பேச ஆரம்பிக்கிறார் நடிகர் கருணகாரன். ’’சினிமா ஸ்டிரைக் நடந்துக்கிட்டிருக்கு. அதனாலே ரொம்ப போர் அடிக்குது. சரி வீட்டிலே நம்ம பசங்ககூட டைம் ஸ்பென்ட் பண்ணுவோம்னு அவங்ககூட ஜாலியா ஊர் சுத்திக்கிட்டிருக்கேன். எனக்கு ரெண்டு பெண் குழந்தைகள் இருக்காங்க. அவங்க ஸ்கூல் படிக்குறாங்க. அவங்களுக்கும் சம்மர் ஹாலிடே விட்டாச்சு. ஸோ, அவங்ககூட வீட்டிலேயும், வெளியேயும்னு நேரம் செலவிடுகிறேன். வெளியூர், வெளிநாடு எங்கேயாச்சும் போகலாம்னு பார்த்த ஸ்டிரைக் எப்போ முடியும்னு தெரியல. திடீரென்னு எப்போ வேணாலும் ஷூட்டிங் ஆரம்பிக்கலாம். எப்போ ஷூட்டிங் போவோம்��ுதான் இருக்கு. ஆனா, இப்போ வீட்டிலே சும்மாயிருக்குறதே பழகிரும் போல.\nஆனா, இந்த ஸ்டிரைக் முடிஞ்சிருச்சுன்னா, கொஞ்சம்கூட ரெஸ்ட்டே இல்லாம ஷூட்டிங் போயிட்டிருக்கும். கால்ஷீட் பிரச்னை வராமலிருந்தால் சரி. இந்த சினிமா ஸ்டிரைக் ஆரம்பிச்சதுக்கு அப்புறம் என் வெயிட் குறைஞ்சிருச்சு. ஏன்னா, கரெக்ட் டைமுக்கு சாப்பிட்டு தூங்காமல், வீட்டிலேதானே இருக்கோம்னு இஷ்டத்துக்கு சாப்பிட்டு தூங்குனேன். அதனாலேயே, வெயிட் கம்மியாயிருச்சு. நான் வீட்டிலேயே இருக்குறது என் மனைவிக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கும்.\nவெளியே யாராவது மீட் பண்ணலாம்னு நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த்தைப் போய் பார்த்தேன். அவங்க ரெண்டு பேரும் ஃபிட்னஸ் ப்ரீக். அதனாலே ஜிம் வொர்க் அவுட் பண்ணிட்டு இருக்காங்க. கிரிக்கெட்கூட விளையாடாமல் ஜிம்லேயே ஓடிக்கிட்டிருக்காங்க. அவங்களை மாதிரி புரொபஸ்னலா கிரிக்கெட் என்னால விளையாட முடியாது. நான் ஜாலிக்கு விளையாடுவேன். அவங்க சீரியஸா விளையாடுவாங்க.\nஇந்த ஸ்டிரைக் நாலு, அஞ்சு நாளுல முடியுற ஸ்டிரைக் இல்லை. கிட்டத்தட்ட இருபது நாள்களுக்கு மேலாக நடந்துக்கிட்டிருக்கு. தயாரிப்பாளர் சங்கத்தினர் நியாயமான கோரிக்கைகள்தான் வெச்சியிருக்காங்க. இதில், தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாகதான் முடிவு இருக்கணும். அப்போதான் சினிமா துறைக்கு நல்லது. ஏன்னா, எத்தனையோ தயாரிப்பாளர்கள் இப்போ படம் பண்ணாம இருக்காங்க. அதுக்கு காரணம் அவங்க பார்த்த நஷ்டம்தான். ஒரு படம் எடுத்து அதில் தயாரிப்பாளர்களுக்கு பயன் இல்லையென்றால் அது வேஸ்ட்தானே. ஒரு பிசினஸ் ஆரம்பிச்சு அவங்க நஷ்டத்தை மட்டும் பார்த்தால் எப்படி. அதனால், தயாரிப்பாளர்களுக்கு இந்த ஸ்டிரைக் பிரச்னைனால நல்லது நடக்கணும். சுமூகமான தீர்வு கிடைக்கணும்னு நினைக்குறேன்.\nஸ்டிரைக் முடிஞ்சதும் என்னுடைய நிறையப் படங்களின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும். 'இன்று நேற்று நாளை' படத்தின் டைரக்டர் ரவிக்குமார், சிவிகார்த்திகேயனை வைத்து எடுக்கும் படத்தில் எனக்கு ஒரு நல்ல கேரக்டர் கொடுத்திருக்கிறார். சிவகார்த்திகேயனுடன் முதல் முறையாக சேர்ந்து நடிக்கிறேன். சிவாகூட நடிக்கணும்னு நானும் ரொம்ப நாளாவே எதிர்பார்த்திருந்தேன். அஜித் சார்கூட 'விவேகம்' படத்துல் நடிச்சுட்டேன். இந்தப் படத்துல என் காமெடி ரோல் என் அம்மாவுக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. அவங்க,'நல்ல நடிச்சிருக்கடா''னு சொன்னாங்க. விஜய் சார்கூட ஒரு முக்கியமான படத்துல நடிக்க எனக்கு சான்ஸ் வந்துச்சு. ஆனால், சில காரணங்களால் என்னால் அந்தப் படத்துல நடிக்க முடியவில்லை. அந்தப் படம் ஷங்கர் இயக்கத்தில் விஜய் சார் நடித்த 'நண்பன்'. இந்தப் படத்தில் நடிக்க தயாரிப்பு நிறுவனத்திடமிருந்துதான் என்னிடம் கேட்டாங்க. அப்போ, நான் சினிமாவுக்கு அறிமுகமாகவேயில்லை. 'நண்பன்' படத்தில் நடித்திருந்தால், அதுதான் என் முதல் படமாக இருந்திருக்கும். சீக்கிரமே விஜய் சார் படத்திலும் நடிக்கணும்’’ என்றார் நடிகர் கருணாகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/will-open-liquor-shops-soon-in-puducherry-says-narayanasamy-386288.html", "date_download": "2020-05-25T04:46:00Z", "digest": "sha1:6UAJ66YZ44YPF4ZFZ4FCTGNK56TEJV3W", "length": 26272, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதுச்சேரியில் மதுபான கடைகள் கண்டிப்பாக திறக்கப்படும்: நாரயணசாமி | Will open liquor shops soon in Puducherry, says Narayanasamy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nஇது விவசாயிகள் பிரச்சனை... அதனால் ஏற்க முடியாது... இலவச மின்சார விவகாரத்தில் முதல்வர் கறார்\nசென்னையில் கொரோனா உறுதியான தொழிலாளி.. திருப்பத்தூர் வந்தவரை காண மக்கள் கூடியதால் பரபரப்பு\nவெப்பச் சலனம்.. அடுத்த 48 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nதிடீரென வீசிய சூறைக்காற்று.. பெங்களூரை அரை மணி நேரத்தில் புரட்டி போட்ட தீவிர மழை.. வீடியோ\nபைக் வாங்க பணம் கேட்டு துன்புறுத்தல்.. தாள முடியாமல் தீக்குளித்தேன்.. கர்ப்பிணியின் மரண வாக்குமூலம்\nஎல்லைகளில் தொடர்ந்து படைகளை குவிக்கும் சீனா.. பதற்றத்தை திணிப்பதால் இந்தியா கடும் அதிருப்தி\nSports மைதானத்துல திரும்பவும் பௌலிங் செஞ்சது கிரேட் ஃபீலிங்... பென் ஸ்டோக்ஸ் ஹாப்பி அண்ணாச்சி\nMovies காய்ச்சல், இருமல் அறிகுறியே இல்ல.. இருந்தாலும் பிரபல நடிகருக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்\nAutomobiles விரைவில் சந்தைக்கு வருகிறது ரெனால்ட் டஸ்டர் 1.3 லிட்டர் டர்போ மாடல்....\nFinance சீனாவுக்கே இந்த நிலையா.. பிரச்சனையை உணர்ந்து கொண்ட சீனா.. பொருளாதார வளர்ச்சி என்ன ஆகுமோ\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்...\nTechnology மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுச்சேரியில் மதுபான கடைகள் கண்டிப்பாக திறக்கப்படும்: நாரயணசாமி\nபுதுச்சேரி : புதுச்சேரியில் விரைவில் மதுக்கடைகள் திறக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nசட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருவோரால் கொரோனா தொற்று உயருகிறது. வெளிநாடுகளில் இருந்து எவ்வளவு பேர் வருகின்றனர் என்ற விவரத்தை மத்திய அரசு நமக்கு கொடுப்பதில்லை.\nசென்னையில் அவர்கள் விமானம் மூலம் வந்திறங்கும் விவரத்தை தமிழகமும் நமக்கு தருவதில்லை. இது நமக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ஆகவே தான் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் மூலமாக மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் மற்றும் சென்னை விமான நிலையத்துக்கும் கடிதம் எழுதி, புதுச்சேரியை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து விமானத்தல் வருகிறார்கள் என்ற விவரத்தை எங்களோடு பகிர வேண்டும். அப்போது தான் முறையாக அவர்களுக்கு பரிசோதனை செய்ய முடியும். வெளிநாட்டில் இருந்து வருவோர் கட்டாயம் 14 நாட்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்துவதை கடைபிடிக்க எங்களுக்கு ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளேன்.\n37 நாட்களுக்குப் பின்னர் ஈரோட்டில் மீண்டும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு\nபுதுச்சேரி சிவப்பு மண்டலமாக மாறியுள்ளதாக தவறான தகவல் பரவுகிறது. புதுச்சேரியை பொருத்தவரையில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலம் என்று பிரிக்கின்ற அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. எண்ணிக்கை உயர காரணமே வெளிநாட்டில் இருந்து வருபவர்களால் தான். புதுச்சேரி மாநிலத்தில் இருப்பவர்களுக்கு கொரோனா தொற்று பெரிய அளவில் இல்லை. ஒரு சிலருக்குத்தான் உள்ளது. அதுவும் பலரோடு தொடர்பில் இருப்பதால் வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் ப��திப்பு மிகப்பெரிய அளவில் இருக்கிறது. பக்கத்து மாவட்டங்களான கடலூர், விழுப்புரத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நமக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. ஆகவே நம்முடைய மருத்துவர்கள், காவல்துறையினர் தமிழகத்தில் இருந்து வருவோரை பரிசோதனை செய்து, முறையான அனுமதி பெற்று வருகின்றனரா\nமதுகடை திறப்பு பிரச்சனை என்ன\nஅமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் எல்லைப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டபோது சிலர் போலியான அனுமதி சீட்டு வைத்திருந்தது தெரியவந்தது. ஆகவே காவல்துறையினர் முனைப்புடன் இருக்க வேண்டும். எல்லையை கட்டுப்படுத்தினால் தான் மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். புதுச்சேரியில் வருவாயை பெருக்க வேண்டும். அதற்காக மதுக்கடைகளை திறந்து தனிமனித இடைவெளியை கடைபிடித்து மதுவிற்பனை செய்ய வேண்டும் என்று எங்கள் அமைச்சரவையில் முடிவு செய்து துணைநிலை ஆளுநருக்கு கோப்பு அனுப்பினோம். அதற்கு தமிழகப் பகுதிகளில் விற்கின்ற விலைக்கு மதுவை விற்க வேண்டும் என்று ஆளுநர் கூறியுள்ளதன் காரணமாக அதனை மறுபரிசீலனை செய்து அனுப்பியுள்ளோம்.\nஇன்னும் அந்த பிரச்சனை தீராத நிலையில் இருக்கிறது. அதற்கான முடிவை எங்கள் விரைவில் எடுக்கும். வெகு விரைவில் மாநிலம் முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்படும். இதற்கிடையில் காரைக்காலைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கக்கூடாது எனவும், என்மீது தனிப்பட்ட முறையில் தவறான குற்றச்சாட்டை கூறி மனு தாக்கல் செய்திருந்தார். அதற்கு நீதிபதிகள் தெளிவாக மதுக்கடைகளை பொருத்தவரையில் அரசின் கொள்கை முடிவாக இருக்கிறது. சிபிஐ விசாரணைக்கும் மதுக்கடைகள் திறப்பதற்கும் சம்மந்தம் கிடையாது. தற்காலிகமாக மதுக்கடைகளின் உரிமம் தடை செய்யப்பட்டிருந்தால் அவற்றை திறக்கக்கூடாது. ஆனாலும் கலால்துறையானது விதிகளுக்கு உட்பட்டு எந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைக்கின்றார்களோ அவர்கள் எடுக்க அதிகாரம் உண்டு என்று கூறியுள்ளனர்.\nமத்திய அரசின் நிதி தேவை\nஅதுமட்டுமின்றி என்மீது தனிப்பட்ட முறையில் கூறிய குற்றச்சாட்டுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர். இதுபோன்று உள்நோக்கத்தோடு, புதுச்சேரி மாநிலத்துக்கு வரும் வருவாயை தடுப்பத�� மட்டுமின்றி, வேண்டுமென்றே என் மீதும், புதுச்சேரி அரசின் மீதும் கலங்கம் ஏற்படுத்த ஒருசிலர் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் யார் என்றும், அவர்களின் பின்னணி என்னவென்றும் புதுச்சேரி மக்களுக்கு தெரியும். தேவைப்பட்டால் நீதிமன்ற உத்தரவு வந்தபிறகு, என்மீது கூறப்பட்ட ஆதாரமற்ற புகார்கள் கூறியவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன். மத்திய அரசு நம்முடைய மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்கவில்லை. பலமுறை தொடர்ந்து வலியுறுத்தி கேட்டுள்ளோம். கடந்த 2 மாதங்களாக கடைகள், தொழிற்சாலைகள் மூடிக்கிடந்தன. இதனால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே பிரதமர், உள்துறை அமைச்சருக்கு நான் கடிதம் நேற்று கடிதம் எழுதியுள்ளேன். அதில் எங்களுக்கு முறையாக கிடைக்க வேண்டிய ஜிஎஸ்டி ரூ.410 கோடி வரவில்லை. இரண்டு மாதம் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு சுமார் ரூ.800 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த இழப்பீட்டை கொடுக்க வேண்டும்.\nமத்திய அரசிடம் எதிர்பார்க்கும் ரூ.995 கோடி நிதி\nபுதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவை தடுத்து நிறுத்தவும், அதற்கான கட்டமைப்பை உருவாக்கவும் மத்திய அரசு ரூ.995 கோடி கொடுக்க வேண்டும். 7 வது ஊதியக்குழு நிதி ரூ.2,800 கோடி கொடுக்க வேண்டும். டெல்லியில் காவல்துறைக்கு கொடுக்கும் ஊதியம், ஓய்வூதியர்கள் நிதி போன்றவற்றை எங்களுக்கு கொடுக்க வேண்டும், புதுச்சேரியை 15 வது நிதிக்கமிஷனில் சேர்க்க வேண்டும் என்று கோரியுள்ளேன். அவர்கள் செவிச்சாய்ப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஒருபுறம் புதுச்சேரி மாநிலத்தின் நிதியை திரட்டும் பணியில் ஈடுபட்டும் போது அதற்கு பல முட்டுக்கட்டைகள் இருக்கின்றன. அதனை தகர்த்தெரியும் வேலையை செய்து வருகிறோம். புதுச்சேரி அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவது மட்டுமல்லாமல், மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற நிதி தேவைப்படுகிறது. அதற்கான பணியையும் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம் என நாராயணசாமி தெரிவித்தார்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nகுப்பையில் பேப்பர் சேகரித்த பெண்ணுக்கு கொரோனா.. புதுச்சேரியில் வேகமெடுக்கும் பாதிப்பு\nஅரசு சாராய ஆலையில்..10 லட்சம் லிட்டர் சாராயம் திருட்டு புகார்..சிபிஐ விசாரணைக்கு கிரண்���ேடி பரிந்துரை\nபுதுவையில் ஜூன் 1 முதல் மின் கட்டணம் உயர்வு.. பொதுமக்கள், அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு\nஆளுநர் கிரண்பேடி அதிரடி அனுமதி.. வரும் திங்கட்கிழமை முதல் புதுவையில் மதுக்கடைகள் திறக்க வாய்ப்பு\nபுதுச்சேரியில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. ஊரடங்கை கடுமையாக்க அரசு திட்டம்\nஅதிகம் பணம் சம்பாதிக்க.. மதுக்கடைகளை ஏலம் விடலாம்.. கிரண்பேடி வலியுறுத்தல்\n4 ஆண்டாக ஒரு சாதனையையும் புதுச்சேரியில் கிரண்பேடி செய்யவில்லை.. அமைச்சர் மல்லாடி கிருணாராவ் பொளேர்\nபுதுச்சேரியில் கொரோனா எண்ணிக்கை கிடுகிடு உயர்வு.. சிவப்பு மண்டலமானது புதுச்சேரி\nபுதுச்சேரியில் மேலும் 4 பேருக்கு கொரோனா.. வெளிநாடுகளிலிருந்து வருவோரால் எண்ணிக்கை அதிகரிப்பு\nதமிழக பகுதியில் இறங்கக்கூடாது.. கடும் கட்டுப்பாடுகளுடன் புதுவை-காரைக்காலுக்கு பேருந்து சேவை தொடக்கம்\nசம்பளம் போடக்கூட கைல காசு இல்ல.. மோடிஜி உடனே நிதி கொடுங்க.. நாராயணசாமி வலியுறுத்தல்\nவெளிநாட்டு கொரோனா கிளஸ்டர்.. புதுவையில் திடீரென அதிகரிக்கும் கேஸ்கள்.. உயரும் எண்ணிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncorona liquor narayanasamy puducherry கொரோனா மதுபானம் நாராயணசாமி புதுச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/oxford-coronavirus-vaccine-fails-to-prevent-monkeys-from-virus-972914.html", "date_download": "2020-05-25T03:32:00Z", "digest": "sha1:NO6MEFDQ4ILGCSC3EE33DRW5CPR4XMNZ", "length": 8066, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oxford coronavirus vaccine | Oxford பல்கலைக்கழகம் உருவாக்கிய தடுப்பூசியில் பின்னடைவு - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nOxford coronavirus vaccine | Oxford பல்கலைக்கழகம் உருவாக்கிய தடுப்பூசியில் பின்னடைவு\nOxford coronavirus vaccine | Oxford பல்கலைக்கழகம் உருவாக்கிய தடுப்பூசியில் பின்னடைவு\nஅமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை\nதந்தையுடன் 1200 கி.மீ. சைக்கிள் ஓட்டிய சிறுமிக்கு குவியும் பாராட்டு\nகிரிக்கெட் போட்டிகளில் புதிய மாற்றங்கள்...\nஅமெரிக்காவில் இனி லாக்டவுன் கிடையாது\nஎல்லையில் தொடரும் பதட்டம்... லடாக் சென்ற ராணுவ தளபதி|\nவிபத்துக்கு முன் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சி\nNagercoil Kasi News : சிபிசிஐடி மாற்றப்பட்ட காசி வழக்கு\nPakistan flight incident| பாகிஸ்தான் விமானி அனுப்பிய தகவல்.. விமான விபத்தின் பின்னணி\nபாகிஸ்��ான் விமான விபத்தின் கோர காட்சிகள்\nஅமெரிக்கா கொடுத்த Support... சீனாவுக்கு பாடம் புகட்ட தயாராகும் இந்தியா\nசீனாவை மிரட்டும் \"அப்டேட்டட் கொரோனா\".. புது பீதி\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/190692-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-05-25T03:46:02Z", "digest": "sha1:CE3IZRBILLUG4ZLJ2UPSFG5CQ6MWBOLX", "length": 17776, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "அடுக்குமாடி வீடுகளை நாடும் மக்கள் | அடுக்குமாடி வீடுகளை நாடும் மக்கள் - hindutamil.in", "raw_content": "திங்கள் , மே 25 2020\nஅடுக்குமாடி வீடுகளை நாடும் மக்கள்\nதமிழகத்தில் உள்ள பெரிய மாநகராட்சிகளில் சேலம் மாநகராட்சியும் ஒன்று. 90 சதுர கி.மீ. அளவில் பரந்து விரிந்துள்ள நகரம். மாநகரப் பகுதியில் மட்டும் சுமார் 8 லட்சம் பேர் வசிக்கின்றனர். தமிழகத்தில் வளர்ந்துவரும் நகரங்களில் முன்னணியில் இருந்து வரும் சேலத்தில் வர்த்தக, தொழில் தொடர்பு காரணமாகப் பல்வேறு தரப்பினரும், இங்குக் குடியேறி வசித்து வருகின்றனர். இதன் காரணமாகச் சேலத்தில் வீட்டுத் தேவை அதிகரித்துவருகிறது. இதனால், சேலம் நகரில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் பெருகியவண்ணம் உள்ளன.\nசேலத்தில் கோரிமேடு, அரிசிபாளையம், அஸ்தம்பட்டி, அழகாபுரம், மெய்யனுார், ஜங்ஷன் உள்ளிட்ட பகுதியில் அழகிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகரித்தவண்ணம் உள்ளன. நான்கு தளம் முதல் ஆறு தளம் வரை அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி, விற்பனை செய்கின்றனர். ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் 16 முதல் 32 வீடுகள் வரை கட்டப்படுகின்றன. முதல் தளம், இரண்டாம் தளம் என ஒவ்வொரு தளத்திற்கும் ஏற்ற வகையில், விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.\nஅடுக்குமாடிக் குடியிருப்புகளில் 650 சதுர அடியில் இருந்து 1050 சதுர அடி வரையிலான வீடுகளைக் கட்டி விற்பனை செய்கின்றனர். வரவேற்பறை, சமையல் அறை, குளியலறை இணைந்த படுக்கை அறை, சிறிய அளவிலான பூஜை அறை, பால்கனி என வாடிக்கையாளரைக் கவரும் வகையில், கனகச்சிதமாகக் குடியிருப்புகள் கட்டி விடுகின்றனர். அழகிய வண்ணப்பூச்சும், அடக்கமாகப் பொருட்களை வைத்துக் கொள்ள அலமாரிகளும், காற்றோட்ட வசதியும் காணும் போது, அடுக்குமாடிக் குடியிருப்பை மக்கள் விரும்பவே செய்கின்றனர்.\nஅடுக்குமாடிக் குடியிருப்புகள் என்ன விலையில் விற்கப்படுகின��றன சேலத்தைச் சேர்ந்த பொறியாளர் ஆறுமுகம் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம். ‘‘சேலம் மாநகரின் மையப் பகுதியில் சதுர அடி 3,000 முதல் 10,000 ரூபாய் வரை நிலம் விற்பனை செய்யப்படுவதால், சொந்த வீடு கனவில் மிதப்பவர்கள், புறநகர்ப் பகுதியை நாடிச் செல்ல வேண்டியுள்ளது. அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்க விரும்பும் நகரப் பகுதியில் உள்ளவர்கள் 35 லட்சம் ரூபாய் முதல் 70 லட்சம் ரூபாய் வரை ஒதுக்கி வைத்துக் கொண்டால்தான் வாங்க முடியும். தற்போது அரசு அலுவலர்கள், தனியார் தொழில் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், நகரப் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளைத் தேர்ந்தெடுத்து வாங்குகின்றனர்’’ என்கிறார் இவர்.\nசேலம் மாநகரில் பல்வேறு கட்டுமான நிறுவனங்களும் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டி விற்பனை செய்கின்றனர். தற்போது ரியல் எஸ்டேட் போட்டி காரணமாக வீடுகளின் மதிப்பில் 10 சதவீதம் வரை குறைத்து அளிக்கவும் பல நிறுவனங்கள் முன்வந்துள்ளன.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nவெளிமாநில தொழிலாளர் விவகாரத்தை மாநில அரசுகள் சிறப்பாக...\nநெருக்கடிக் காலத்தில் அரசியல் பேசக் கூடாதா\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nகடன் வாங்க ஆளில்லாமல் ரூ.10 லட்சம் கோடி...\nஇளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்:...\nலடாக் எல்லைப் பகுதியில் சீன படைகள் குவிப்பால் பதற்றம்: உன்னிப்பாக கண்காணிக்கிறது இந்தியா\nபுயல் நிவாரணப் பணிகள் மந்தம்: விரைவில் இயல்புநிலை திரும்பும் மேற்கு வங்க முதல்வர்...\n 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஇனி எந்த நெருக்கடியையும் அரசால் சமாளிக்க முடியும்: கேரளா முதல்வர் நம்பிக்கை\nநன்னம்பிக்கை முனை: உறுதியால் வென்றோம் கரோனாவை - கரோனாவை வென்ற தம்பதியின் கதை\nஇப்படித்தான் சமாளிக்கிறோம்: வீடும் தோட்டமும் பளிச்சிடுகின்றன\n - களப்பணியே முதல் பணி\nகரோனாவுக்கு எதிராக சமூக நோய்த் தடுப்பாற்றல் சாத்தியமா\nசரக்கு லாரிகளில் பதுங்கி சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்கள்\nசேலத்தில் சொந்த ஊருக்கு அனுப்ப வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: வடமாநிலத்தவரை விரட்டிப் பிடித்து கைது...\nவெளிமாநிலத்தில் இருந்து வந்த 16 பேருக்கு கரோனா பாதிப்பு: சேலம் அரசு மருத்துவமனையில்...\nவடமாநில ரயில் போக்குவரத்து முடக்கம்: 1.50 லட்சம் வெள்ளித் தொழிலாளர்கள் பாதிப்பு\nசென்னையில் மேலும் 50 மினி பஸ்கள்\nமே மாதம் முதல் சிவகார்த்திகேயன் - பொன்.ராம் படப்பணிகள் துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2020-05-25T04:07:43Z", "digest": "sha1:3Z7XVNUE3ZGAO63HV7CRNOHH3F4K7HOE", "length": 26429, "nlines": 464, "source_domain": "www.naamtamilar.org", "title": "நெல்லை கண்ணன் கைது..! தமிழுக்கும், தமிழர்க்கும் நேர்ந்த பெருத்த அவமானம்! – சீமான் கண்டனம்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஊரடங்கு உத்தரவு/உணவு பொருள் வழங்குதல்/ஊத்தாங்கரை தொகுதி\nகபசுர குடிநீர் வழங்குதல்.பர்கூர் தொகுதி\nஉணவு பொருட்கள் வழங்குதல்- பர்கூர் தொகுதி\nகுடிநீர் பற்றாக்குறை பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கிய பர்கூர் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- கிருட்டிணகிரி தொகுதி\nகபசுர குடிநீர் வழங்குதல்/ஒசூர் தொகுதி\nபர்கூர்_சட்டமன்றத்தொகுதி/கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்\nநிவாரணப் பொருட்களும் கபசுர குடிநீர் வழங்குதல் திருப்பூர் வடக்கு.\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- அண்ணா நகர் தொகுதி\nபொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்-திருவெறும்பூர் தொகுதி\n தமிழுக்கும், தமிழர்க்கும் நேர்ந்த பெருத்த அவமானம்\nநாள்: ஜனவரி 01, 2020 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nமேடை பேச்சுகளுக்கு கைதென்றால் பாஜகவின் எந்தத் தலைவரும் வெளியில் இருக்க தகு���ியற்றவர்கள். நெல்லை கண்ணன் கைது.. தமிழுக்கும், தமிழர்க்கும் நேர்ந்த பெருத்த அவமானம் தமிழுக்கும், தமிழர்க்கும் நேர்ந்த பெருத்த அவமானம்\nபாஜக அரசின் அரசப்பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக அறச்சீற்றத்தை வெளிப்படுத்திய தமிழ்க்கடல் அப்பா நெல்லை கண்ணன் அவர்களைக் கைதுசெய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அடக்குமுறையும், ஒடுக்குமுறையும் ஒருசேர கட்டவிழ்த்துவிடப்பட்டு மக்கள் துயருற்று நிற்கும்போது அம்மக்கள் பக்கம் நின்று அவர்களின் உரிமைக்காகக் குரலெழுப்புவதே அறம். அந்நெறிப்படி நின்று போராடிய அப்பா நெல்லை கண்ணன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. மக்களின் எண்ணவோட்டத்தைப் பிரதிபலித்த அவரின் பேச்சை வன்முறையைத் தூண்டுவதாக உள்நோக்கம் கற்பிப்பது மடமைத்தனமானது\nசமீபகாலமாக நெல்லை கண்ணன் அவர்களது பாரதிய ஜனதாவின் கொள்கைக்கு எதிரான வலுவான வாதங்களும் பரப்புரைகளும் தான் இந்தக் கைதிற்குக் காரணம். மேடை பேச்சுகளுக்குக் கைதென்றால் பாஜகவின் எந்தத் தலைவரும் வெளியில் இருக்கத் தகுதியற்றவர்கள். மாணவர்களை நோக்கி குண்டுகள் வருமென்றும், உயர் நீதிமன்றத்தை இழித்துரைத்த எச்.ராஜா, ஊடகவியலாளர்களைக் கொச்சைப்படுத்திய எஸ்.வி.சேகர், முதல்வரையும், துணை முதல்வரையும் ‘ ஆண்மையற்றவர்கள் ‘ என விமர்சித்த குருமூர்த்தி, வருணாசிரமத்தை ஆதரித்துச் சாதிவெறியோடு பேசிய வெங்கடகிருஷ்ணன், சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தரைத் தாக்கிய தீட்சிதர் தர்ஷன் இவர்களையெல்லாம் கைது செய்யத் துணிவற்ற தமிழக அரசு, தமிழுக்காகவே வாழ்வினை அர்ப்பணித்த அப்பா நெல்லைக்கண்ணன் அவர்களைக் கைது செய்திருப்பது மிகப்பெரும் அநீதி\nதமிழுக்குத் தொண்டாற்றுவதையே தனது அருந்தவப் பயனென வாழ்ந்து வரும் அப்பா நெல்லை கண்ணன் அவர்களைச் சிறைப்படுத்துவது தமிழுக்கும், தமிழருக்கும் நேர்ந்த பெருத்த அவமானம். எனவே, அவர் மீது புனையப்பட்ட வழக்குகளை ரத்துச் செய்து உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். இல்லாவிடில், தமிழ்ப்பெருந்தொண்டாற்றிய அப்பா நெல்லை கண்ணன் அவர்களைச் சிலர் திருப்திக்காக உடல் நலம் குன்றியிருக்கும் பொழுது சிறைப்படுத்தியதற்குத் தமிழர்களின் கடும் வன்மத்தையும், வரலாற்றுப் பெரும் பழியைச் சுமக்க நேரிடும் எனத் தமிழக அரசை எச்சரிக்கிறேன்.\nதலைமை அறிவிப்பு: அண்ணா நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nஅறிவிப்பு: நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு நாளை சென்னையில் கூடுகிறது\nஊரடங்கு உத்தரவு/உணவு பொருள் வழங்குதல்/ஊத்தாங்கரை தொகுதி\nகபசுர குடிநீர் வழங்குதல்.பர்கூர் தொகுதி\nஉணவு பொருட்கள் வழங்குதல்- பர்கூர் தொகுதி\nகுடிநீர் பற்றாக்குறை பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கிய பர்கூர் தொகுதி\nஊரடங்கு உத்தரவு/உணவு பொருள் வழங்குதல்/ஊத்தாங்கரை த…\nகபசுர குடிநீர் வழங்குதல்.பர்கூர் தொகுதி\nஉணவு பொருட்கள் வழங்குதல்- பர்கூர் தொகுதி\nகுடிநீர் பற்றாக்குறை பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கி…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nகபசுர குடிநீர் வழங்குதல்/ஒசூர் தொகுதி\nபர்கூர்_சட்டமன்றத்தொகுதி/கொரோனா நோய் தடுப்பு நடவடி…\nநிவாரணப் பொருட்களும் கபசுர குடிநீர் வழங்குதல் திரு…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/242832-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E2%80%93-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E2%80%93-%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-05-25T05:15:21Z", "digest": "sha1:O4MYFHACHEHLN47LH2EZZUUPREKYOP5G", "length": 25811, "nlines": 220, "source_domain": "yarl.com", "title": "தமிழரை மிரட்டினால் பதவி உயர்வு – இலங்கை இராணுவத்தின் புதிய விதிமுறை – யஸ்மின் சூக்கா - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nதமிழரை மிரட்டினால் பதவி உயர்வு – இலங்கை இராணுவத்தின் புதிய விதிமுறை – யஸ்மின் சூக்கா\nதமிழரை மிரட்டினால் பதவி உயர்வு – இலங்கை இராணுவத்தின் புதிய விதிமுறை – யஸ்மின் சூக்கா\nபதியப்பட்டது சனி at 15:55\nதமிழரை மிரட்டினால் பதவி உயர்வு – இலங்கை இராணுவதமிழரை மிரட்டினால் பதவி உயர்வு – இலங்கை இராணுவத்தின் புதிய விதிமுறை – யஸ்மின் சூக்காத்தின் புதிய விதிமுறை – யஸ்மின் சூக்கா\nஇலங்கை இராணுவத்தினருக்குப் பதவி உயர்வு வழங்கப்படுமுன் அவர்கள் போர்க்குற்றங்களில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்பதை விசாரித்தறிந்த பின்பே பதவிஉயர்வு வழங்க வேண்டுமென்பது ஐ.நா. தீர்மானம் 30/1 இல் இலங்கை அரசு உடன்பட்ட ஒரு விடயம். ஆனாலும் 11 வது போர் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் ஜனாதிபதி ராஜபக்ச போர்க்குற்றதில் ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களுக்கும், நீதிமன்றங்களில் குற்றவாளிகள் எனக் காணப்பட்டவர்களுக்கும் வேண்டுமென்றே பதவி உயர்வுகள் வழங்கியிருக்கிறார்.\n“இங்கு பதவி உயர்வு வழங்கப்பட்டவர்களின் தேர்வு மிகவும் அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒன்று. நல்லிணக்கம் பற்றி ஒரு சொல் கூட பேசப்படாததன் மூலம் அது எங்கள் நிகழ்ச்சி நிரலிலேயே கிடையாது எனபதே இலங்கையர்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் சொல்லப்பட்ட செய்தி” என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான திட்டத்தின் (IJTP) நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.\nலண்டன் ‘கழுத்துவெட்டு’ சைகை விவகாரம்\nஇப் பதவி உய்ரவுகளில் மிகவும் குறிப்பிடக்கூடிய ஒன்று, பிரியங்கா பெர்ணாண்டோவினது. 2018 இல், பிரித்தானியாவில் இலங்கையின் பிரதானியாகவிருந்தபோது, தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ‘கழுத்தை வெட்டுவேன்’ எனச் சைகை காட்டிய காரணத்தால் பிரித்தானிய நீதிமன்றம் அவருக்குத் தண்டனை வழங்கியிருந்தது. அவர் இலங்கைக்குத் திரும்பியதும் அவர் ஒரு ‘ஹீரோ’ வாகப் புகழப்பட்டு அடுத்தடுத்து பதவி உயர்வுகளும் வழஙகப்பட்டன.\nபோரின்போது 511 படைப்பிரிவின் தளபதியாக இருந்து தனக்குக் கீழ் பணிபுரிந்தார் எனக்கூறிய பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன, தானும் கழுத்தை வெட்டும் சைகையைச் செய்துகாட்டியதோடு, பிரித்தானிய சம்பவம் தனக்கு இரத்தத்தைக் கொதிக்க வைத்ததாகவும் கூறியிருந்தார்.\n“இதிலிருந்து இராணுவ அதிகாரிகளுக்கும், அரச பிரதானிகளுக்கும் சொல்லப்படும் செய்தி என்னவென்றால், நீங்கள் உலகமெங்கும் சென்று தமிழர்களை மிரட்டுவீர்களானால் உங்களுக்குச் சன்மானம் காத்திருக்கிறது என்பதே. அத்தோடு பிரித்தானியாவின் நீதித்துறையை மிகவும் மோசமாக அவமதித்திருக்கிறது” என மேலும் தெரிவித்தார் யஸ்மின் சூக்கா.\nமே 2009 இல் தமிழ்த் தொலைக்காட்சி ஊடகவியல���ளர் இசைப்பிரியா அவர்களது படுகொலையோடு தொடர்புடைய விசேட படைத் தளபதியான ஹரேந்திர பராக்கிரம ரணசிங்கவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இசைப்பிரியா சரணடையும்போது அவரை ஏற்றுக்கொண்ட காணொளியில் இவர் இருக்கிறார் என்பதும், இது தொடர்பாக ஐ.நா. மேற்கொண்ட விசாரணையிந்மூலம் பின்னர் தெரியவந்திருந்தது. இசைப்பிரியாவின் கொல்லப்பட்ட உடலோடு வெற்றிக்களிப்பைக் கொண்டாடும் படத்திலும் ரணசிங்க உள்ளார். அப்படியிருந்தும் அவரும் பதஹ்வி உயர்வு வழங்கிக் கெளரவிக்கப்பட்டிருப்பது இலங்கை அரசு பொறுப்புக்கூறல் விடயத்தையும் துச்சமாக மதிப்பதையே காட்டுகிறது.\nதடுப்புக் காவலில் இருந்த தமிழ் சந்தேக நபர்களைத் துன்புறுத்தியதாகச் சந்தேகப்படும் 512 ஆவது பிரிகேட் தளபதியாகிய சன்னா டி. வீரசூரியாவுக்கும் பதவி உயர்வு வழங்கபட்டிருக்கிறது.\nRelated: இலங்கையில் IMHO வின் கோவிட்-19 நிவாரண முயற்சிகள்\nநாடு தொடர்ந்து இராணுவமயமாக்கமடைந்துவரும் வேளையில், ஜனாதிபதிக்கு நெருக்கமான பல இராணுவத்தினர் பல சிவிலியன் கடமைகளில் அமர்த்தப்பட்டும், பலருக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டும் வருகின்றமை கவலை அளிப்பதாக உள்ளது. கோவிட்-19 அச்சுறுத்தல் பரவலாக இருக்கின்ற வேளையில், இப்படியான கொண்டாட்டங்கள் அனுமதிக்கப்பட்ட அதே வேளை, அதே காரணங்களைக் காட்டி அரசு தமிழர் வாழும் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் ஞாபகர்த்த நிகழ்வுகளைத் தடை செய்துமுள்ளது.\nமேஜர் ஜெனெரல்களாகப் பதவி உயர்த்தப்பட்ட ஐந்து பேர்:\nபிரியங்கா இந்துனில் பெர்ணாண்டோ (கெமுனு படைப் பிரிவு 511 வது பிரிகேட் தளபதி, 59 வது படைப்பிரிவு – பிரித்தானிய ‘கழுத்து வெட்டு’ புகழ்)\nஹரேந்திர பராக்கிரம ரணசிங்க (571 வது பிரிகேட் தளபதி, 57வது படைப்பிரிவு. இசைப்பிரியா கொலை)\nஜகத் கொடித்துவக்கு (காலாட்படை, 581/571 பிரிகேட்டுகளின் கீழ், 57&58 படைப்பிரிவுகளின் கீழ். மடு தேவாலய தாக்குதல்கள்)\nசன்னா டி.வீரசூரியா (காலாட்படை, 2010, 2011 களில் கைதிகளைத் துன்புறுத்தியவர்)\nசண்டன உடித் மாரசிங்க (கிழக்கு மாகாணப் படை வழங்குனர். 2010 ஹெயிட்டி அமைதிப்படைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்)https://marumoli.com/தமிழரை-மிரட்டினால்-பதவி/\nஇராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகளை வழங்கியுள்ள இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடானது, அரசியலை அடிப்படையாக கொண்டது என்றும் இது ��லங்கையர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் பேச்சளவிலான நல்லிணக்கம் என்பது கூட இல்லை என்ற செய்தியை மீண்டும் அனுப்புகின்றது என்றும் ஜஸ்மின் சூக்கா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇராணுவ அதிகாரிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பதவி உயர்வுகளானது, இலங்கையர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் பேச்சளவிலான நல்லிணக்கம் கூட இல்லை என்ற செய்தியையே அனுப்புவதாக உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.\nஇது பாதிக்கப்பட்டவர்களை இழிவுபடுத்தும் இன்னுமொரு செயலாகவும், தண்டனையிலிருந்து துணிவாக பாதுகாப்பு வழங்கும் செயலாகவும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபாதுகாப்பு துறைச் சீர்திருத்தத்திற்கான ஐ.நாவின் 30 இன் கீழ் முதலாம் இலக்கத் தீர்மானம், இலங்கையின் உறுதிப்பாடுகளுக்கு இணங்க உத்தியோகபூர்வமான பதவிகள் வழங்கப்பட முன்னர், அதிகாரிகள் வடிகட்டல் மற்றும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபியங்கா பெர்ணாண்டோ இலங்கையின் இராஜதந்திரியாக இருந்தவேளையில், பொதுக் கட்டளைச் சட்டத்தை மீறியதாக பிரித்தானிய நீதிமன்றத்தினால் குற்றங்காணப்பட்ட இவருக்கு, வழஙக்கப்பட்ட பதவி உயர்வானது இதில் மிகவும் முக்கியமானதாகும்.\n2018 இல் உயர் ஆணையக கட்டிடத்திற்கு வெளியே தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கழுத்தை அறுக்கும் சைகையினைக் காட்டி அச்சுறுத்தல் மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டார்.\nஇவர் குற்றச் செயல்கள் புரிந்த போதும் இவர் இலங்கைக்கு திரும்பிச் சென்றதில் இருந்து இவருக்கு மீண்டும் மீண்டும் பதவியுயர்வுகள் வழங்கப்பட்டதுடன் ஒரு மாவீரனாகவும் அழைக்கப்பட்டார் என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅதிகரித்த இராணுவ மயமாக்கல் மற்றும் ஜனாதிபதிக்கு நெருக்கமான ஓய்வுபெற்ற மற்றும் சேவையாற்றும் அதிகாரிகளுக்கு, சிவில் பதவிகள் வழங்கப்பட்டு வரும் பின்னணியில் இந்த பதவிவுயர்கள் இடம்பெற்றுள்ளன.\nகொரோனாவினால் பாதுகாப்பு பற்றிய கரிசனைகள் இருந்த போதும் ஆயுத��்படையினரை உள்ளடக்கி இந்த வாரம் கொழும்பில் ஒரு போர் ஞாபகாரதத்த நிகழ்வு ஒன்றினை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.\nஆனால் இவ்வாறான ஞாபகார்த்த நிகழ்வு வடக்கு-கிழக்கில் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு பாதுகாப்பு படையினரால் வைரஸ் ஒரு சாட்டாகப் பயன்படுத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇவ் அறிக்கை வழமைக்கு மாறாக சற்று எச்சரிக்கை விடும் தொனியில் உள்ளமை குறிப்பிடத் தக்கது.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nபொழுதன்னைக்கும் பாட்டு பாடாமல் நடவடிக்கை எடுங்களேன்..\nதிருமணம், விசேட விழாக்களில் எத்தனை பேர் பங்குகொள்ளலாம்; வரையறை விதிக்கிறது சுகாதார அமைச்சு\nதொடங்கப்பட்டது 6 minutes ago\nதொடங்கப்பட்டது 30 minutes ago\nஉயிரின் அடுத்த நிலை என்ன..\nதொடங்கப்பட்டது February 19, 2012\nமருத்துவரின் ஆன்மா வந்து அறுவை சிகிச்சை செய்ததா\nதொடங்கப்பட்டது 1 hour ago\nதிருமணம், விசேட விழாக்களில் எத்தனை பேர் பங்குகொள்ளலாம்; வரையறை விதிக்கிறது சுகாதார அமைச்சு\nBy உடையார் · பதியப்பட்டது 6 minutes ago\nதிருமணம், விசேட விழாக்களில் எத்தனை பேர் பங்குகொள்ளலாம்; வரையறை விதிக்கிறது சுகாதார அமைச்சு Bharati May 25, 2020திருமணம், விசேட விழாக்களில் எத்தனை பேர் பங்குகொள்ளலாம்; வரையறை விதிக்கிறது சுகாதார அமைச்சு2020-05-25T09:01:19+00:00 கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நோய் பரவலை தடுப்பதற்காக திருமணம் மற்றும் விசேட விழாக்களில் பங்கும் கொள்பவர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளதாக சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் திருமணத்தை நடத்தத் திட்டமிட்டால், அதில் அதிகபட்சம் 100 விருந்தினர் மாத்திரமே இடம்பெற வேண்டும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. திருமண விழா மற்றும் பிற அனைத்து விழாக்களும் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி ஏற்பாடு செய்யவேண்டும் என சுற்றுச்சூழல் சுகாதாரம், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு துணை இயக்குநர் ஜெனரல் வைத்திய லட்ச்மன் கம்லத் தெரிவித்துள்ளார். http://thinakkural.lk/article/43308\nBy உடையார் · பதியப்பட்டது 30 minutes ago\nஉயிரின் அடுத்த நிலை என்ன..\nமருத்துவரின் ஆன்மா வந்து அறுவை சிகிச்சை செய்ததா\nBy உடையார் · பதியப்பட்டது 1 hour ago\nதமிழரை மிரட்டினால் பதவி உயர்வு – இலங்கை இராணுவத்தின் புதிய விதிமுறை – யஸ்மின் ���ூக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/aracaiyala-kaaitai-mautataaiyaa-cakaataevana-pataukaolaai-caeyayapapatataulalaara", "date_download": "2020-05-25T04:08:00Z", "digest": "sha1:FJM7COMLPFYD3TXUHTAQ6ZNRSLZDSE2M", "length": 4148, "nlines": 43, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "அரசியல் கைதி முத்தையா சகாதேவன் படுகொலை செய்யப்பட்டுள்ளார் | Sankathi24", "raw_content": "\nஅரசியல் கைதி முத்தையா சகாதேவன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்\nதிங்கள் ஜூலை 01, 2019\nசிறீலங்கா அரசு, சிறைச்சாலை அதிகாரிகளும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு உரியமுறையில் சிகிச்சை வழங்கப்படுதில்லை. நோய்யுற்றுள்ள அரசியல் கைதிகளின் உயிர்களை காப்பாற்ற முடியும்.\nபிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர் மே 18 நினைவுரை\nதிங்கள் மே 18, 2020\nஇத்துடன் Mme Marie George Buffet , பிரான்சு பாராளுமன்றத்தில் Seine Seine Deni\nபிரெஞ்சு நாடாளுமன்ற தமிழ் மக்களின் ஆதரவுக் குழு உப தலைவர் மே 18 உரை\nஞாயிறு மே 17, 2020\nநாடாளுமன்றத்தில் தமிழ்மக்களின் ஆதரவு குழுவின் உபதலைவரும் ஆவார்.\nசிங்கள இராணுவம் புரிந்த முள்ளிவாய்க்கால் படுகொலைகள்\nஞாயிறு மே 17, 2020\nமுள்ளிவாய்க்கால் படுகொலையின் 11 ஆண்டுகளின் நினைவுகள் தொடர்பாக பழ நெடுமாறன் அவ\nசுமந்திரனாக இருந்தாலும் சரி அல்லது வேறு எவராயினும் தப்புத்தான்\nஞாயிறு மே 17, 2020\nதமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக ......\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\nபிரித்தானிய வெளியுறவு செயலாளரின் மே 18 “Twitter” செய்திக்கு TYO-UK இன் பதில்கள்\nபிரான்சு ஆர்ஜெந்தை இளையோர் விடுத்துள்ள நினைவேந்தல் செய்தி\nவியாழன் மே 21, 2020\nபிரான்சு இவ்றி நகரில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nவியாழன் மே 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=119971", "date_download": "2020-05-25T06:00:59Z", "digest": "sha1:NYSCORKYKGZ3DJAOWPIPUP4P76VOJH3D", "length": 11432, "nlines": 59, "source_domain": "www.paristamil.com", "title": "பெண்களை மடக்குவதற்கு ஆண்கள் கூறும் பொய்கள்- Paristamil Tamil News", "raw_content": "\nபெண்களை மடக்குவதற்கு ஆண்கள் கூறும் பொய்கள்\nகாதல் குண்டை பயன்படுத்தும் ஆண்கள் கூறும் பொய்களை பற்றி ஒவ்வொரு பெண்ணும் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். ஒரு பெண்ணை காதல் என்ற உறவில் சிக்க வைக்க அபரிதமான அளவில் அன்பை அவர் மீது பொழிவது தான் காதல் குண்டை உபயோக்கிப்பது. ஆனால் காதல் உறவுகளில் அது எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை மட்டுமே நாம் பார்க்கப்போகிறோம்.\nசுருக்கமாக சொல்ல வேண்டுமானால், உங்களின் காதலன் உங்கள் மீது உண்மையிலேயே காதலில் இருக்கிறாரா அல்லது வெறும் காதல் குண்டை மட்டும் பயன்படுத்துகிறாரா என்பதை கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமாகும். காதலிப்பதற்கு முன்பு உங்கள் ஆண் காதல் குண்டை பயன்படுத்துகிறாரா என்பதை எப்படி கண்டுப்பிடிக்க வேண்டும் என்று தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.\nஒரு பெண்ணை தன் இழுப்பிற்கு ஒரு ஆண் வளைக்க நினைத்தால், அவன் கூறும் முதல் பொய் இதுவாக தான் இருக்கும். தன் அழகை பற்றி ஒரு ஆண் இப்படி புகழும் போது கண்டிப்பாக அந்த பெண்ணிற்கு ஆனந்தமாக தான் இருக்கும். ஆனால் இதில் எல்லாம் மயங்கி விடாதீர்கள்\nஒரு ஆண் உங்கள் மீது பைத்தியமாக இருப்பதையும், உங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர் என்பதையும் நீங்கள் அறிந்தால், உங்கள் உணர்ச்சிகளை மூட்டை கட்டி வைத்து விட்டு, அந்த நபரின் உண்மையான நோக்கத்தை அலசுவது கண்டிப்பாக கஷ்டமான ஒன்றே. தங்களின் இறுதியான இன்பத்தை பெறும் வரை, ஆண்கள் பெண்களின் மனதை மேக மூட்டத்துடன் வைத்திடவே விரும்புவார்கள். அதனால் அனைத்து வழிகளிலும் அவர் காதலை சோதித்துப் பாருங்கள் பெண்களே\nநீங்கள் ஒரு புத்திசாலியான பெண்ணாக இருந்தால், நீ இல்லாத வாழ்க்கையை வாழ்வதே வீண் என்று கூறும் ஆணின் இந்த பொய்யை கண்டுபிடித்து விடுவீர்கள். ஆனால் இந்த பொய்யால் நீங்கள் மயங்கி விட்டீர்கள் என்றால், காதலின் மீது மிக ஆழமான ஏக்கத்தை நீங்கள் கொண்டிருந்திருக்கிறீர்கள். அதேப்போல் இதுவரை பார்த்திருந்த சில உணர்ச்சிரீதியான தேவைகளையும் கொண்டிருந்திருக்கிறீர்கள் என்பதையே அது உணர்த்தும். காதல் குண்டை பயன்படுத்தும் ஆண்கள் கூறும் மற்றொரு பொய் இது என்பது புரிந்து கொள்ளுங்கள் பெண்களே இந்த சுயநலமான உலகில், யாரும் யாருக்காகவும் சாவதில்லை. அதனால் அவரிடம் பார்த்து மெதுவாக அணுகவும்.\nஇது ஒரு உணர்ச்சி ரீதியான மிரட்டலாகும்; ஆனால் உங்கள் மீதுள்ள காதலால் ஒருவர் ���ங்களுக்காக சாக கூட தயாராக உள்ளார் என்பது உங்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தினால், நீங்கள் இன்னும் வளரவில்லை என்று தான் அர்த்தமாகும். நீங்கள் இன்னும் பக்குவமடைய வேண்டும். முதலில் காதல் குண்டை பயன்படுத்தும் அவரின் உளவியலைப் புரிந்து கொள்ளுங்கள். இது ஒரு வலை அவரை நீங்கள் திருமணம் செய்ய முடிவெடுத்திருந்தால், மீண்டும் ஒரு முறை யோசித்து பாருங்கள். காதல் குண்டை பயன்படுத்தியதால் உருவான உறவுகள், கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து விடும்.\nஉண்மையான காதல் உணர்வுகளுக்கும், காதல் குண்டை பயன்படுத்துவதற்கும் உள்ள பெரிய வித்தியாசமே தீவிரம் தான். பொதுவாக காதல் குண்டை பயன்படுத்துபவர்கள் முதல் சில நாட்களில் நடக்கும் சந்திப்புகளிலேயே மிகைப்படுத்திய காதலை வெளிப்படுத்துவார்கள். உண்மையான காதல் என்றால் மெதுவாகவும், அழகாகவும் நடைபெறும். இதுவே காதல் குண்டை பயன்படுத்துபவர்கள் என்றால், உங்களை ஈர்க்க மிக வேகமாக, கஷ்டப்பட்டு முயற்சி செய்வார்கள். உங்களிடம் இருந்து அவர் ஏதோ ஒன்றை மிக வேகமாக எதிர்ப்பார்க்கிறார் என்பது உங்களுக்கு தெளிவாக தெரியும்.\nஒரு ஆண் உங்களை தொடர்ச்சியாக தொலைப்பேசியில் அழைத்து, மெசேஜ்கள் அனுப்பி, மின்னஞ்சல்கள் அனுப்பி வந்தால், உங்களின் கவனம் அவருக்கு உடனடியாக தேவை என்பதை இது குறிக்கும். காதல் குண்டை பயன்படுத்துபவரின் வலையில் விழுவதை விட உண்மையான காதலுக்காக காத்திருப்பதே மேலாகும். காதல் குண்டை பயன்படுத்தி, பொய் பேசும் ஆண்களிடம் இருந்து உஷாராக இருங்கள் பெண்களே\n• உங்கள் கருத்துப் பகுதி\n* தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன\nஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.\nதா‌ம்ப‌த்‌திய‌த்‌தி‌‌‌ன் ஆயு‌ட்கால‌ம் எ‌வ்வளவு தெரியுமா\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/does-gully-boy-really-deserve-an-oscar", "date_download": "2020-05-25T06:18:28Z", "digest": "sha1:DRXICJZJVVVNWE2YAH3UE7APN64NT7SA", "length": 24504, "nlines": 143, "source_domain": "cinema.vikatan.com", "title": "'கல்லி பாய்' உண்மையிலே ஆஸ்கர் விருதுக்குத் தகுதியானதா? #Gullyboy #Oscar2020 | Does Gully Boy really deserve an Oscar", "raw_content": "\n`கல்லி பாய்' உண்மையிலே ஆஸ்கர் விர��துக்குத் தகுதியானதா\nஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் குரலாக இருக்கும் கதையும் நேர்த்தியான படமாக்கலும் கொண்ட படமாக இருந்தாலும், அதனுடன் போட்டியிட்ட பிற இந்தியப் படங்களையெல்லாம் வைத்து 'கல்லி பாய்' படத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் ஒருதலைபட்சம் குறித்துப் பேசவேண்டிய சூழல் உருவாகிறது.\nவிருது, ஒரு திரைப்படத்தின் இறுதி இலக்குமல்ல, ஒரே அங்கீகாரமுமல்ல. ஆனால், கலைஞர்களையும் அவர்களின் படைப்புகளையும் அரவணைத்து, ஆதரித்து, அங்கீகரிக்க வேண்டியது ஓர் அரசின் கடமை.\nசில வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளாக இருக்கட்டும், தற்போது ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் 'கல்லி பாய்' படமாக இருக்கட்டும், எப்போதுமே இங்கே அங்கீகாரம் ஒருதலைபட்சமாக இருக்கிறது என்ற பொதுக்கருத்தில் அடங்கிவிடுகிறது இந்தியத் திரைத்துறை.\nதமிழின் 'வடசென்னை', 'சூப்பர் டீலக்ஸ்', 'ஒத்த செருப்பு', இந்தியின் 'கல்லி பாய்', 'ஆர்ட்டிக்கிள் 15', 'பதாய் ஹோ', 'அந்தாதுன்', தெலுங்கின் 'டியர் காம்ரேட்' உட்பட 28 திரைப்படங்கள் ஃபிலிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா அமைப்புக்கு அனுப்பப்பட்டன. மத்திய அரசின் அதிகாரத்துக்குள் செயல்படும் இந்த அமைப்புதான் ஒவ்வோர் ஆண்டும் ஆஸ்கருக்கு அனுப்பப்படும் இந்தியப் படத்தைத் தேர்வு செய்யும். அப்படித் தேர்வாகும் படம், சிறந்த வெளிநாட்டுப் படம் என்ற பிரிவில் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்படும். இப்படி எல்லா நாடுகளும் பரித்துரைக்கும் தத்தம் படங்களில் 15 படங்கள் ஆஸ்கருக்கு இறுதியாக நாமினேட் செய்யப்படும். அந்தப் பிரிவுக்காக இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டிருக்கும் இந்தியப் படம்தான் 'கல்லி பாய்.'\nபேரன்பு, கல்லி பாய், கும்பளங்கி நைட்ஸ், டூலெட், 2.0, ஆர்ட்டிகள் 15... 2019-ன் ஃபர்ஸ்ட் ஹாப் ஹிட்ஸ்\nஹிப் ஹாப் கலாசாரத்தைப் பற்றிய கதையம்சத்துடன் ஜோயா அக்தர் இயக்கிய படம் கல்லி பாய். முழுக்க முழுக்க மேற்கத்திய இசைவடிவமாக இருந்தாலும், அடிமைத்தனத்தின் விளைவாக சுரக்கும் வியர்வையும், வடியும் ரத்தமும் ஈரமாக்கிய அத்தனை நிலங்களிலும் ஹிப்ஹாப்பின் வேர்கள் பரவும் என்பதுதான் இயற்கை அந்த இசைவடிவத்துக்கு விதித்த பண்பு.\nஅப்படி ஒடுக்கப்பட்ட சமூகம் குடியேறிக் குழுமியிருக்கும் உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில��ருந்து, ஹிப்ஹாப் வேர்விட்டு வரத் துடிக்கும் ஒரு தெருப் பாடகனின் கதையை எவ்வளவு உண்மைத் தன்மையோடு பதிவு செய்ய முடியுமோ அவ்வளவு இயல்பாக 'கல்லி பாய்' படத்தில் பதிவு செய்திருப்பார் இயக்குநர் ஜோயா அக்தர். அந்தப் படத்துக்கு ஒரு தேசிய விருதுகூட கிடைக்கவில்லை என்பதே குற்றச்சாட்டாக பல இந்தி கலைஞர்களால் எழுப்பப்பட்டது.\n`ஆரண்ய காண்டம்’ - `சூப்பர் டீலக்ஸ்’... 7 ஒற்றுமைகள்\nகூரிய ஒளிப்பதிவு, அதைவிட சீரிய வசனங்கள் என 'கல்லி பாய்' படத்தை மெச்சிப் புகழ வேண்டும் என்றாலே தனியாக ஒரு கட்டுரை எழுதலாம். இப்படி ஒரு படம் வெளியானால், அது உலக அளவில் கவனம் பெறவில்லை என்றால்தான் அதற்கு அதிர்ச்சி ஆக வேண்டியிருக்கும்.\nஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் குரலாக இருந்த கதையும் நேர்த்தியான படமாக்கலும் கொண்ட படமாக இருந்தாலும், அதனுடன் போட்டியிட்ட பிற இந்தியப் படங்களையெல்லாம் வைத்து 'கல்லி பாய்' படத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் மீண்டும் அந்த ஒருதலைபட்ச சிக்கல் குறித்து பேசவேண்டிய சூழல் உருவாகிறது.\n1957 முதல் இப்போது வரை 'தெய்வமகன்', 'நாயகன்', 'தேவர்மகன்', 'குருதிப்புனல்', 'அஞ்சலி', 'இந்தியன்', 'ஜீன்ஸ்', 'ஹே ராம்', 'விசாரணை' என இதுவரை ஒன்பது முறை தமிழ்ப் படங்கள் இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதேபோல மலையாளம் மற்றும் தெலுங்கில் மிகச் சொற்பமான அளவிலேயே படங்கள் தேர்வாகியுள்ளன. கன்னடத்திலிருந்து ஒருப் படம்கூட இதுவரை தேர்வானதில்லை. இந்தியின் ஆதிக்கமே ஆஸ்கரில் மேலோங்கி இருந்துள்ளது. இன்றும் இருக்கிறது.\n'கல்லி பாய்' படத்தைப் பொறுத்தவரையில் ஒரு தனிமனிதனின் போராட்டமும் அவன் கனவுகளை நோக்கிய பயணமும் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால், மும்பையின் தாராவி பகுதியில் நடக்கும் இந்தக் கதையில் எந்த அளவுக்கு ஹிப்ஹாப் குறித்த வரலாற்றுத் தரவுகள் இடம்பெற்றுள்ளன என்பதுதான் கேள்வி. தாராவி பகுதியைச் 'சோட்டா தமிழ்நாடு' என்றே அழைக்கிறது வடஇந்தியா. குட்டித் தமிழ்நாடு என்று அழைக்கும் அளவுக்குத் தமிழர்கள் நிறைந்த பகுதி அது. இதைக் 'காலா' படத்தில் பதிவு செய்திருப்பார் பா.இரஞ்சித். அங்கு வசிக்கும் 10 லட்சம் பேரில் பெருபான்மையானவர்கள் தமிழர்கள்தாம்.\nசாதி, மதம், மொழி என மூன்று வடிவங்களிலுமே ஒடுக்கு முறையைச் சந்தித்த தமிழர்களே தாராவியில் ஹிப்ஹாப் கலாசாரத்தை அறிமுகப்படுத்தி, அந்த வாழ்க்கைமுறையை பெருமளவில் பரவலாக்கியும் உள்ளனர். இந்தப் படத்தின் ஹீரோ கதாபாத்திரமான ஹிப்ஹாப் பாடகன் முராத், இந்தி மொழி பேசும் இளைஞனாக இருப்பதெல்லாம் இது பாலிவுட் படம் என்பதால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், படத்தில் எங்குமே தமிழர்களைக் குறித்த குறியீடுகள் இல்லாமல் இருந்தது கொஞ்சம் இந்திப்படுத்துதலாகிவிட்டது. படத்தில் காட்டப்படும் எந்த ராப்பிங் அணியும் தமிழ் பேசாதது மேலும் ஒரு ஏமாற்றம்.\n'கல்லி பாய்' எந்த அளவுக்கு அதன் மையக்கருவை ஆழமாக அலசியுள்ளது என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது. தாராவி இளைஞர்கள் சந்திக்கும் பிரதான பிரச்னையான சாதிய அடக்குமுறை குறித்தோ மதம் சார்ந்த அடக்குமுறை குறித்தோ இந்தப் படம் எதுவும் பேசவில்லை என்பது கவனமாகப் பார்க்க வேண்டிய ஒரு அம்சம். தன் குடும்பமும் பொருளாதாரப் பின்னணியும் மட்டுமே அவன் சாதிப்பதற்குத் தடையாக இருப்பதாக இந்தப் படம் சித்திரித்திருக்கும். மேலும், சிறுவர்களை போதை மருந்து கடத்தலில் ஈடுபடுத்தும் ஒரு கதாபாத்திரத்தையும் இந்தப் படம் இறுதியில் நியாயப்படுத்தியிருக்கும்.\nநீளத்திலும் அகலத்திலும் இந்தப் படம் அதன் கதாநாயகன் சந்திக்கும் சிக்கல்களைக் காட்சிப்படுத்திய அளவுக்கு ஆழத்தில் காட்சிப்படுத்தவில்லை என்பதே இந்தப் படத்தின் அடிப்படைச் சிக்கல். இதைத் தாண்டி இந்தப் படம் '8 மைல்' என்ற 2002-ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படத்தின் தழுவல் என்றும், அதற்கும் இதற்கும் பலக் காட்சிகளிலும், கதாபாத்திர வடிவமைப்பில் ஒற்றுமை இருக்கிறது என்றும் பல திரைப்பட விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதே போட்டியிலிருந்த மற்ற படங்களான, 'வடசென்னை', 'ஆர்ட்டிக்கிள் 15', 'சூப்பர் டீலக்ஸ்' மற்றும் மலையாளப்படமான 'உயரே' போன்ற படங்களில் இந்த ஆழம் நன்றாகவே இருக்கும். ஒரு நிலம், அதைச் சார்ந்திருக்கும் மக்கள், அவர்களின் அடிப்படை வாழ்வாதார உரிமைகள் என அதன் திரைக்கதையின் மையப் பிரச்னை குறித்த தெளிவான கண்ணோட்டத்தை 'ஆர்ட்டிக்கிள் 15'-ம், 'வடசென்னை'யும் சொன்ன அளவுக்கு 'கல்லி பாய்' சொல்லவில்லை என்பதே உண்மை. 'சூப்பர் டீலக்ஸ்', 'உயரே', 'அந்தாதுன்' போன்ற படங்களில் இருந்த அளவுக்குக் கதாபாத்திர வடிவமைப்பும் 'கல்லி பாய்' படத்தில் இருக்காது. ச���ல கதாபாத்திரங்களைக் குறித்த தெளிவான வர்ணனை 'கல்லி பாயி'ல் காணமுடியாது. இப்படி 'கல்லி பாயி'ல் இருக்கும் சிக்கல்கள் மட்டுமன்றி, இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்படும் படத்தேர்வில் இருக்கும் சிக்கல்கள், அவற்றை ஆஸ்கர் கமிட்டி அணுகும்விதம் போன்றவையும் தற்போது பேசுபொருளாகியிருக்கின்றன.\nஏற்கெனவே, ஆஸ்கர் கமிட்டியில் இருப்பவர்கள் இந்தியப் படங்களைப் பெரிதாக மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பல இயக்குநர்களால் எழுப்பப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருப்பவர்களைப் பொறுத்தவரை இந்தியப் படங்கள் எல்லாமே இந்திப் படங்கள்தாம். அதைத் தாண்டி இங்கே இத்தனை மொழிகளில் படங்கள் எடுக்கப்படுவது அவர்களுக்குத் தெரியாது என்ற ஒரு கருத்தும் இருந்துவருகிறது. அதனால் \"அதிக பாலிவுட்தனத்துடன் இருக்கும் என்ற முன்முடிவோடே இந்தியப் படங்கள் கையாளப்படுகின்றன\" என வெற்றிமாறன் தன் 'விசாரணை' படம் நாமினேட் ஆகாததற்கு முக்கிய காரணம் என்று சொல்லியிருந்தார்.\n``அவங்க வருத்தப்படுறதைப் பார்த்தால்தான் வருத்தமா இருக்கு..’’ - தேசிய விருது குறித்து மாரி செல்வராஜ்\nவிருது கமிட்டியில் கிட்டத்தட்ட 9,000 உறுப்பினர்கள் உலகெங்கிலும் பரவிக்கிடக்கிறார்கள். அவர்கள் வாக்களிப்பதன் அடிப்படையில் விருதுகள் வழங்கப்படும். அவர்களுக்குத் தங்கள் படங்களைப் போட்டுக்காட்டுவதே ஒரு படக்குழுவுக்குப் பெரிய பணியாக இருக்கும். அந்தச் சிக்கல்களையெல்லாம் ஒரு திரைக்கதையாக்கி இயக்குநர் சலிம் அஹமத் மலையாளத்தில் 'அண்டு தி ஆஸ்கார் கோஸ் டூ' என்ற படத்தை இயக்கியிருந்தார்.\nசில ஆண்டுகளுக்கு முன், தன்னுடைய 'ஆடமிண்டே மகன் அபு' என்ற படத்தை ஆஸ்கர் கமிட்டி உறுப்பினர்களுக்குத் திரையிட அவர் மேற்கொண்ட முயற்சிகள், கடந்து வந்த கஷ்டங்கள், அதனால் விளைந்த தோல்வியைப் படமாக்கியிருந்தார்.\nவேடிக்கை என்னவென்றால் 'அண்டு தி ஆஸ்கார் கோஸ் டூ' திரைப்படம் இந்த ஆண்டு ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டு, இந்திய அளவில்கூட தேர்வாகவில்லை. ஒருவேளை இந்தப் படம் இந்தியாவின் சார்பாக அனுப்பப்பட்டிருந்தால் விருது வாங்கியிருக்குமோ இல்லையோ, இந்தி அல்லாத மற்ற மொழி இயக்குநர்கள்படும் சிக்கலையாவது ஆஸ்கர் கமிட்டியில் உள்ளவர்களுக்கு உணர்த்தியிருக்கும்.\nஇந்தியாவில் ஆண்டுதோறும் கிட்டத்தட்��� 20 மொழிகளில் திரைப்படங்கள் உருவாகின்றன என்றாலும் வெளியுலகத்துக்கு பாலிவுட் சினிமாவே இந்திய சினிமாவின் ஒற்றை அடையாளமாக இருக்கிறது. பல நல்ல படைப்புகள் ஓரங்கட்டப்பட்டு சில குறிப்பிட்ட படங்களே உலக அங்கீகாரம் பெறுவது மென்மேலும் பாலிவுட்தனத்தையே மற்ற மொழிப் படங்கள் மீதும் பூசுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://csenthilmurugan.wordpress.com/2010/01/08/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-05-25T05:28:29Z", "digest": "sha1:ATXC3ZS4DZQJK4C4LW6UTFHFIRRGSWHK", "length": 5322, "nlines": 172, "source_domain": "csenthilmurugan.wordpress.com", "title": "மதுவிலக்கு – ஆங்கில அரசும் சுதந்திர இந்தியாவும் | CSenthilMurugan", "raw_content": "\nமதுவிலக்கு – ஆங்கில அரசும் சுதந்திர இந்தியாவும்\n1860 களில் ஆங்கில அரசாங்கம் மதுக்கடைகளை ஆங்காங்கு விரிவுபடுத்தி ஏராளமான நிதி திரட்டியது. இதை கண்டித்தார் காங்கிரசின் நிறுவனர் ஆலன். சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகளாகவும் மதுக்கடைகளை நம்மால் குறைக்க முடியவில்லை. ஏன் என்றால், நமது அரசுக்கு மிகப்பெரிய வருமானம் இழப்பு. இதற்கு மாற்றுவழிதான் என்ன\nகுழந்தைக்கு தேவையற்றவற்றை பெற்றோர்கள் எட்டாத இடத்தில் வைப்பார்கள். அதுபோல படிக்காத ஏழை தொழிலார்களுக்கும், ஆட்டோ வோட்டுனர்களுக்கும், விவசாயிகளுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் எட்டாத இடத்தில் மதுக்கடையை வைத்து முதலில் இந்த பழக்கத்தை குறைக்க வேண்டும். கல்வி அணைவருக்கும் கிடைக்க செய்ய வேண்டும்.\nஅரசு செலவுகளை குறைத்துக்கொண்டு மதுவிலக்கு கொள்கையை உடனடியாக அமல் படுத்த வேண்டும். இல்லையெனில் நாம் அனைவரும் சுதந்திர (மது) அடிமைகள் என வருங்கால சந்ததியரால் திராவிட வரலாற்றில் பதிக்கபடுவோம்.\nஇலவசங்கள் அல்ல… சமூக நலத் திட்டங்கள்\nசெல் – தி ஆர்ட், தி சயன்ஸ், தி விட்ச்க்ராஃப்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/14788.html", "date_download": "2020-05-25T05:16:26Z", "digest": "sha1:B4ITAXHPKEN6CUOHALZ76YME52XNMLE7", "length": 11951, "nlines": 105, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன் (03.08.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்��ும். மதியம் 12 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.\nரிஷபம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். தைரியமான முடிவுகளெடுக்கும் நாள்.\nமிதுனம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சாதிக்கும் நாள்.\nகடகம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nசிம்மம்: மதியம் 12 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் முன்கோபத்தை குறையுங்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். மாலை முதல் எதிலும் வெற்றி பெறும் நாள்\nகன்னி: கணவன்-மனைவிக் குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். பண விஷயத்தில் கறாராக இருங் கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மதியம் 12 மணி முதல் சந்திராஷ் டமம் தொடங்குவதால் எதிலும் முன்யோசனை யுடன் செயல்பட வேண்டிய நாள்.\nதுலாம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nவிருச்சிகம்: மற்றவர்களை நம்பி எந்த வ���லையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nதனுசு: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். நெருங்கிய வர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நன்மை கிட்டும் நாள்.\nமகரம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். சிறப்பான நாள்.\nகும்பம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். மனநிறைவு கிட்டும் நாள்.\nமீனம்: மதியம் 12 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டா லும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலை முதல் மகிழ்ச்சி தொடங்கும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=988740", "date_download": "2020-05-25T06:00:30Z", "digest": "sha1:PDER45JZ4AHU5KVVX6Z2UE533MFH5ZEU", "length": 5752, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "ஏடிஜிபியாக பதவி உயர்வு மதுரை கமிஷனருக்கு பொதுமக்கள் பாராட்டு | மதுரை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > மதுரை\nஏடிஜிபியாக பதவி உயர்வு மதுரை கமிஷனருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை, பிப். 21: ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்ற மதுரை போலீஸ் கமிஷனராக டேவிட்சன் தேவாசீ���்வாதத்துக்கு போலீசார், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். மதுரை போலீஸ் கமிஷனரான டேவிட்சன் தேவாசீர்வாதம், தற்போது ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் கடந்த 2018ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி மதுரையில் போலீஸ் கமிஷனராக பதவியேற்றார். இவர் பொறுப்பேற்றதும் மதுரை நகரில் உள்ள 2,000 வீதிகளை கண்காணிக்க சுமார் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டது. மேலும், வீதிக்கு ஒரு எஸ்ஐ மற்றும் போலீசார் பொறுப்பு அதிகாரியாக நியமனம் செய்தார். பொதுமக்கள் கொடுக்கும் புகாருக்கு உடனடியாக விசாரணை செய்து எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிட்டார். இதனால் பல மாதமாக கிடப்பில் கிடந்த பல்வேறு புகார்களுக்கு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. தற்போது ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ள டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு போலீசார், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்,\nமேலூர் அருகே பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு\nபெண் சிசுக்கொலை தொடர்பாக சமூக நல அலுவலர்கள் இருவர் சஸ்பெண்ட்\nகொரோனா முகாம் அமைக்க மக்கள் எதிர்ப்பு\nமாநகராட்சி சுவர்களை அழகுபடுத்தும் ஓவியங்கள்\nகொரோனா பீதி ஆட்டோ, தனியார் பஸ்களில் கிருமி நாசினி தெளிக்க உத்தரவு\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dmt.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=93&Itemid=126&lang=ta", "date_download": "2020-05-25T04:13:57Z", "digest": "sha1:7IMM5GGSWX4SWEPF6TFNT4GTWGK2Q6V6", "length": 7315, "nlines": 183, "source_domain": "www.dmt.gov.lk", "title": "Luxuries Tax", "raw_content": "\nநோக்கம், இலக்கு மற்றும் பொறுப்பு\nஉரிமை மாற்றத்தைப் பதிவு செய்து கொள்ளல்\nமோட்டார் வாகன மாற்றுகையுடன் தொடர்புடைய கட்டணங்கள்\nபதிவு சான்றிதழிலில் உள்ளடக்கப்பட்ட தகவல்களை மறுசீரமைத்தல்\nஇராஜரீக வாகனங்களின் மாற்ற சேவை\nசொகுசு / அரை சொகுசு வரிகள்\nசாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடித்தன்மையை மற்றும் நீடிப்பை புதுப்பித்தல்\nபிரதிகள் மற்றும் தகவல்களை திருத்தியமைத்தல்\nசாரதி அனுமதிப் பத்திரத்துக்கு புதிய வாகன வகுப்பை உள்ளடக்குதல்\nபழைய சாரதி அனுமதிப்பத்திரத்திற்குப் பதிலாக புதிய அனுமதிப்பத்திரம்\nவெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரங்களை மாற்றுதல்\nஇறக்குமதியாளர்களையும் வாடிக்கையாளர்களையும் பதிவு செய்தல்\nமோட்டார் வாகனங்களின் முதல் வகைகளுக்கான அங்கீகாரம்\nஒரு வாகன திருத்தும் இடத்தைப் பதிவு செய்தல்\nவாகனத்தில் இருந்து வெளியேறும் வாயு நிகழ்ச்சித்திட்டம்\nமுதற்பக்கம் வாகனங்கள் சொகுசு / அரை சொகுசு வரிகள்\n© 2011 போக்குவரத்து திணைக்களம்\nNo. 341, அல்விடிகள மாவத்தை, கொழும்பு 05, நாரஹென்பிட.\nஎன்னை ஞாபகம் வைத்துக் கொள்\nபயனாளர் பெயரை மறந்து விட்டீர்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-05-25T04:45:23Z", "digest": "sha1:47BHGOWHJYRGLIFHLBWU2RXKJW6SMM2W", "length": 5871, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "அதி சொகுசு மாளிகை பெற்றுக்கொள்ளும் சம்பந்தன்! - EPDP NEWS", "raw_content": "\nஅதி சொகுசு மாளிகை பெற்றுக்கொள்ளும் சம்பந்தன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா சம்பந்தனுக்காக வீடுகளைத் அரசாங்கம் தேடிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதுவரை இரா.சம்பந்தனுக்கு அனைத்து வசதிகளுடனும்கூடிய 3 வீடுகள் காண்பிக்கப்பட்ட போதிலும் அவை எதுவும் தனக்குப் பொருத்தமானதாக அமையவில்லையென மறுத்துவிட்டார். ஆனால், இரா.சம்பந்தனின் வயதினைக் கருத்திற்கொண்டு அவருக்கு நிலத்துடன் அமைந்துள்ள வீடொன்றைப் பார்த்துவருவதாகவும், அவர் எதிர்க்கட்சித் தலைவர் ஆகையால் அவருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய வீடே வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.\nதமிழ் மக்களின் வாக்குகளால் பதவிக்கு வந்த இரா.சம்பந்தன் அனைத்து வசதிகளுடனும் கூடிய ஆடம்பரவீடு தேடிக்கொண்டிருக்க அவருக்கு வாக்குப்போட்டு நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்த தமிழ் மக்கள் இன்று வீடில்லாது வீதியில் இறங்கிப் போராடிக்கொண்டிருக்கின்றனர். இரா. சம்பந்தன் அவர்கள் நாடாளுமன்றத்தில் யாருக்காக குரல்கொடுக்கிறார் அரசாங்கத்துக்காகவா இவ்வாறு மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.\nமரக்கறிகளைத் திருடிய திருநெல்வேலி பொதுச் சந்தைக் காவலாளி கோப்பாய்ப் பொலிஸாரிடம் ஒப்படைப்பு\nயாழில் யுவதி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை\nமீண்டும் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையும் புறக்கணித்தது: ஒத்திவைக்கப்பட்டது சார்க்' மாநாடு\nஇலங்கையில் விவசாய திட்டங்களை மேற்கொள்வது குறித்து ஆலோசனை\nநோயைப் பரப்பக்கூடியதாக நுளம்பு வகை கண்டுபிடிப்பு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/03/blog-post_214.html", "date_download": "2020-05-25T05:07:56Z", "digest": "sha1:DIJKYMPJAC5ICT4Y7RICEFCU4Q3RLZNO", "length": 36251, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நீர்கொழும்பில் கொலை செய்யப்பட்ட, முஸ்லிம் சகோதரரின் விபரம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநீர்கொழும்பில் கொலை செய்யப்பட்ட, முஸ்லிம் சகோதரரின் விபரம்\nநீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில் ஊழியராக பணியாற்றி வந்த, கெக்கிராவை பகுதியைச் சேர்ந்த, அஸீஸ் என்ற சகோதரரே நீர்கொழும்பில் திங்கட்கிழமை 9 ஆம் திகதி குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nஇவரது ஜனாஸா தற்போது, நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக���குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/6255/In-india-6000-child-dead-due-to-malnutirician.html", "date_download": "2020-05-25T03:44:31Z", "digest": "sha1:BOFEVDRC5TVYSPMO5JH7ENR56KIHDELB", "length": 8005, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஊட்டச்சத்து குறைபாடு: நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் இந்தியக் குழந்தைகள் பலி | In india 6000 child dead due to malnutirician | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஊட்டச்சத்து குறைபாடு: நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் இந்தியக் குழந்தைகள் பலி\nஇந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் நாள்ஒன்றுக்கு 6 ஆயிரம் குழந்தைகள் வரை பலியாகி வருவதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள குழந்தைகள் போதிய ஊட்டச்சத்து இல்லாததால் 5 வயதுக்குள் பலியாகி வருவதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. இரும்புச் சத்து, விட்டமின், ஐயோடின் உள்ளிட்ட சத்துகள் போதிய அளவில் கிடைக்காததால் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் வரை குழந்தைகள் பலியாவதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உயிர்ப்பலி மட்டுமின்றி உடல் குறைபாடுகளும் இந்த ஊட்டச்சத்து குறைப்பாட்டால் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை அளிக்கும்படி நாடு முழுவதும் அரசு பிரச்சாரம் செய்யும்படியும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். குழந்தை பிறந்து முதல் ஆயிரம் நாள் வரை கிடைக்கும் உணவு தான் அதன் வாழ்நாள் முழுக்க கிடைக்கக்கூடிய எதிர்ப்பு சக்தியை அளிக்கும் என்பதால் அதில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அரசு இவ்விவகாரத்தில் முழுமையான கவனமெடுத்தால் மட்டுமே ஊட்டச்சத்து குறைப்பாட்டால் குழந்தைகள் பலியாவதை தடுக்க முடியும் என்றும் சுகாதாரத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nமுதல்முறையாக ஸ்டாலின் வீட்டுக்கு ராகுல் விசிட்\nRelated Tags : india, child dead, இந்தியா, ஊட்டச்சத்து குறைபாடு, சுகாதாரத்துறை, குழந்தைகள் பலி, Nutrient deficiency,\nஇது 3-வது முறை... திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபோக்சோ சட்டத்தில் கைதான சிறைக் கைதி உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபாக். விமான விபத்து : படுகாயங்களுடன் இருவர் மீட்பு\nமாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் ரயில்களை இயக்க தயார் - வாரிய தலைவர்\nஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று இல்லை - 5 மாதங்களுக்குப் பின் சீனா தகவல்\nசெய்த��� மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதல்முறையாக ஸ்டாலின் வீட்டுக்கு ராகுல் விசிட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/19110-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/page2?s=4dcd8b0c18ce459eb4abbc41e4893296", "date_download": "2020-05-25T03:56:03Z", "digest": "sha1:SEHSPT4XNOY26SNOJLZIJNEE5JDT3GWI", "length": 36173, "nlines": 539, "source_domain": "www.tamilmantram.com", "title": "கதைகள் உருவான கதை - Page 2", "raw_content": "\nThread: கதைகள் உருவான கதை\n25 கதைகளா தொடர்கதையா இல்லை சிறுகதைகளா இல்லை சற்றே பெரிய சிறுகதைகளா\nநல்ல திரி நீங்கள் சொன்னது போல ஏதாவது ஒரு சின்ன விஷயம் ,காட்சி,படித்த துணுக்கு ஒரு சிறுகதைக்கு காரணமாயிருக்கும் என்னை கேட்டால் கற்பனை கதைகளை விட இந்த மாதிரி எழுத படும் கதைகள் சிறப்பாக இருக்கும் என்ன சொல்றீங்க \n25 கதைகளா தொடர்கதையா இல்லை சிறுகதைகளா இல்லை சற்றே பெரிய சிறுகதைகளா\nநல்ல திரி நீங்கள் சொன்னது போல ஏதாவது ஒரு சின்ன விஷயம் ,காட்சி,படித்த துணுக்கு ஒரு சிறுகதைக்கு காரணமாயிருக்கும் என்னை கேட்டால் கற்பனை கதைகளை விட இந்த மாதிரி எழுத படும் கதைகள் சிறப்பாக இருக்கும் என்ன சொல்றீங்க \nஎல்லாமே சிறுகதைகள் தான், நீங்கள் கூறுவது போல 100% கற்பனை கதைகளையும் எழுத முடியாது ,அதே போல 100 % உண்மை கதைகளையும் எழுத முடியாது. கொஞ்சம் கலவையுடன் தான் எழுத முடியும், அந்த கலவையின் விழுக்காடு (%) தான் கதையின் வெற்றியை தீர்மானிக்கின்றன. நன்றி\nமிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......\nஇந்த கதை எழுத காரணமாக இருந்தது அந்த கதையின் நாயகியே தான். எனக்கு தெரிந்த ஒரு அக்கா அவள், ஏழை அக்கா. எங்க ஊரில் தான் இருக்காங்க (தெரிந்த குடும்ப). அவங்க கதை தான் இது. ஒரு முறை அவங்களை நான் கடற்கரையில் பார்த்தேன் வேறு ஆளுடன். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, காரணம் கதையில் வருவது போல ஒரு பணக்கார முதியவருக்கு கட்டாய திருமணம் முடிக்கப்பட்டவள் அவள். என்னை பார்த்தவுடன் அவளுக்கு இன்னும் அதிர்ச்சி, இருவரும் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன், சிறிது நேரம் நான் கடல் அலைகளை பார்த்த படி அமர்ந்து இருந்தேன். அந்த அக்கா என்னை நோக்கி வந்தாள், நான் அவளை பார்த்து சிநேகமாக புன்னகித்தேன், அதை எதிர்பார்க்காத அவள், என் பக்கத்தில் வந்து அமர்ந்தாள். இருவரும் கொஞ்ச நேரம் எதுவுமே பேசாமல் கடலையே பார்த்துக் கொண்டு இருந்தோம். (நான் தனியாக தான் கடற்கரை சென்று இருந்தேன், நான் எங்கு போனாலும் தனியாக தான் போவேன் கூட்டத்துடன் சென்றாலே எனக்கு அலர்ஜீ). கொஞ்ச நேரம்\nபிறகு அவளே பேச ஆரம்பித்தாள். (எங்களுக்குள் 100% உண்மையாக நடந்த உரையாடல் இது, என்னால் மறக்கவே முடியாது)\n“தச்சன் (என் பெயரை அப்படி தான் அழைப்பாள்), அது யாரு கேட்கவே இல்லையே”\n“(நான் சிரித்துக் கொண்டு) ஃப்ரண்டு-னு சொல்வீங்க”\n“அவள் இல்லை அவர் என்னுடைய காதலர்”\n“நாங்க எப்பவுமே இங்க தான் வாரத்தில் ஒரு நாள் சந்திப்போம்”\n“இதை எல்லாம் எதுக்கு என்கிட்ட சொல்றீங்க”\n“நீ போய் என்ன நடந்தது-னு உங்க வீட்டுல சரியா சொல்லனும் இல்ல”\n“எனக்கு வேறு வேலை இல்லையா”\nசிறிது நேரம் கழித்து அவளே “எனக்கு அந்த ஆளுடன் வாழவே பிடிக்கலை, 65 வயசு கிழவன், இரண்டாந்தாரம்”\n“இப்ப வருத்தப்பட்டு என்னக்கா செய்றது, எல்லாம் முடிஞ்சி போச்சு”\n“என்னால அப்படி விட முடியாது, என்னுடைய வாழ்க்கையை நான் தான் வாழனும். உங்களுக்கு எல்லாம் இது ஒரு சுவாரஸ்யமான கதை அவ்வளவு தான், எனக்கு தான் இது வாழ்க்கை”\n“என்னக்கா இப்ப நான் என்ன சொன்னேன்னு நீ கோபப்படுற, சரி நான் வரேன் (என்று எழுந்தேன்)”\n“சாரிடா எதோ நியாபகத்தில் பேசிவிட்டேன், கொஞ்ச நேரம் இருடா”\n“(நான் தயக்கத்துடன்) அக்கா இது எல்லாம் தப்பு இல்லையா”\n“இல்ல கல்யாணம் ஆகிட்டு இப்படி செய்ற......”\n“அப்ப இரண்டாம் கல்யாணம் மட்டும் சரியா, என் வாழ்க்கையை அழிச்சது சரியா, என் அப்பாவை விட வயசானவருக்கு என்னை கட்டி வச்சது சரியா”\nசிறிது மெளனம், அவளே தொடந்தாள் ”நீ இப்ப பார்த்தியே அவர் தான் என்னுடைய காதலர், கல்யாணதிற்கு முன்பே நாங்கள் காதலித்தோம்”\n“ஆனா இப்ப அதன் பேரே வேறனு சொல்லுவாங்கக்கா”\nசட் என்று என்னை முறைத்தாள். நான் மெளனமாக மண்னை விரலால் கிளறிக் கொண்டு இருந்தேன். நானே ஆரம்பித்தேன்\n“உன்னுடைய புருஷனுக்கு தெரிந்தால் பிரச்சனை ஆயிடும் க்கா”\n“(அவள் சிரித்துக் கொண்டு) அந்தாளுக்கு தெரியும், சீக்கிரம் இருட்டுரதுக்குள் திரும்ப வந்துடுனு சொல்லி அனுப்பினார்”\nயாரை குறை சொல்வது, உண்மையில் ethical life, moral life என்பதெல்லாம் என்ன, யாருக்கு எத்தீக்கலா. ஒன்றுக்கு இருந்தால் இ���்னொன்றுக்கு குறை வரும். வாழ்க்கையின் சூச்சமங்கள் நிறைய இருக்கிறது. இந்த அக்காவை போல எத்தனையோ பெண்களின் வாழ்க்கைகள் கேள்விக்குறியாக இருக்கிறது. மனத்துக்குள் தினமும் எவ்வளவு புழுங்குவாள் அவள், விருப்பம் இல்லாத ஒருவன் அவளை தொடும் பொழுது அவளின் உடல் எப்படி கூசி போய் இருக்கும், அவளின் மனநிலை எப்படி இருக்கும்.\nஆண்கள் தடுமாறினால் அது அவனின் உரிமையாக்கப்படுகிறது. ஆனால் அதுவே ஒரு பெண் செய்தாள் அவள் வேசியாக்கப்படுகிறாள். ஓரவஞ்சனையான உலகம் இது.\nமிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......\nஇனிய தக்ஸ் அவர்களுக்கு, உங்களின் கதைக்கான கரு உருவாகும் கதை என்ற புதிய சிந்தனை என்னை லெகுவாய் ஈர்த்தது.\nநேரில் பார்க்கும் சிறு சம்பவங்களுடன் கொஞ்சம் கற்பனையை கலந்து எழுதினால் கதை தயாராகி விடுகிறது. எனது கதைகளின் ஆரம்பமும் அதுதான். ஒருநாள் ஆள் நடமாட்டமில்லாத தெருவழியாக இருசக்கரவாகனத்தில் போய்க்கொண்டிருந்தேன், ஒரு முதியவர் தெருவில் விழுந்து எழுந்திருக்கமுடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார் எனக்கு அவரை கடந்து போக மனமின்றி வண்டியை நிறுத்திவிட்டு அவரை தூக்கி அமர வைத்து பக்கத்து வீட்டிலிருந்தவர்களை அழைத்தேன். அவரகள் வந்து கேட்டார்கள் '' உன் வண்டியல தான் பெரியவர் அடிபட்டு விழுந்தாரா’’ எனக்கு பகீரென்றிருந்தது. உதவி செய்யப்போய் என்னை சந்தேகப்பட்டார்களே என்று வருத்தத்தோடு அலுவலகம் சென்றேன். இரண்டு நாள் கழித்து நடந்த சம்பவத்தை கொஞ்சம் கற்பனையை சேர்த்து ஒரு பக்க கதையாக்கி குமுதம் வார இதழுக்கு அனுப்ப அப்படி போடு என்ற தலைப்பில் கதை வெளிவந்தது. அந்த கதை இதோ உங்களின் பார்வைக்கு.\nஅந்த தெருவின் குறுக்குச் சந்து வழியாக நானும் நண்பர் குமாரும் டூ-வீலரில் சென்று கொண்டிருந்தோம்.\nஆள் நடமாட்டம் இல்லாத அந்த குறுக்குச் சந்துக்குள் நுழைந்த போது எண்பது வயது முதியவர் கீழே விழுந்து எழுந்திருக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார்.\nதூரத்தில் பார்த்ததும் வண்டியை நிறுத்திவிட்டு ’’ யாராச்சும் ஓடி வாங்களேன், பெரியவர் கீழே விழுந்துட்டாரு’’ என்று உரக்க சத்தமிட்டான் குமர்ர். அவனின் சத்தம் கேட்டு சிலர் வேகமாய் சென்று அந்த முதியவரை தூக்கி முகத்தில் தண்ணீர் தெழித்து ஆசுவாசப்படுத்தினார்கள். நண்பன் குமார் மீது கடுப்பாகிப்போனது எனக்கு.\n‘’ அந்த பெரியவர நாம ரெண்டு பேரும் நெனச்சா தூக்கி உதவி பண்ணியிருக்க முடியாதா மனிதாபிமானமே இல்லாம நடந்துகிட்டியே\nகுமார் மெல்லியதாய் புன்னகைத்துவிட்டுச் சொன்னான்.\n’’ நாம டூவீலர அவர் பக்கத்துல நிறுத்தி அந்த முதியவர தூக்கி உதவி பண்ணியிருந்தா அத பார்க்கிறவங்க நாம தான் அவர்மேல வண்டிய மோத விட்டோமோன்னு சந்தேகமா பார்ப்பாங்க, மனிதாபிமானத்துல உதவி பண்ணப்போயி பழி நம்ம மேல விழுந்திடக்கூடாதுன்னுதான் அப்படி கூப்பிட்டேன்.\nஉங்களின் பதிப்புக்கு மிக்க நன்றி, இன்னும் உங்கள் கதையின் கதைகளை இங்கு நீங்கள் பதியுங்கள், தெரிந்துக் கொள்ள ஆவலாக இருக்கிறோம்.\nஅப்புறம் ரொம்ப நாளாய் உங்களிடம் ஒண்ணு கேட்கனும்-னு இருந்தேன். அதெப்படி உங்கள் கதைகள் எல்லாம் தொடர்ச்சியாக பிரபல வார இதழ்களில் வருது, எனக்கு மிகுந்த ஆச்சர்யம் தரும் விஷயம் இது, அதிர்ஷ்டகாரர் தான் நீங்கள், வாழ்த்துக்கள்..........\nமிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......\nவாரம்தோறும் குமுதம், குங்குமம், ஆகிய இதழ்களுக்கு தலா மூன்று கதைகள் எழுதி அனுப்புகிறேன், மெசேஜ் மற்றும் தரம் இருப்பவை மட்டுமே பிரசுரிக்கப்படுகின்றன. இதற்கு அதிர்ஷ்டம் எதுவுமில்லை.குமுதத்தில் மூன்று மாதங்களுக்குப்பிறகு இந்த வாரம் ஒரு கதை வெளிவந்துள்ளது. எழுதிய கதைகள் வெளிவரவில்லையே என்று எழுதுவதை நிறுத்தவில்லை அது தான் காரணமாக இருக்கலாம் என்பது எனது எண்ணம். நன்றி. எனது தனி பிளாக் பார்க்கவும்\nஒவ்வொரு அசைவிலும் ஓராயிரமும் அர்த்தம் இருக்கும்.\nஅசைவே இல்லா விட்டாலும் அதிலாயிரம் அர்த்தம் இருக்கும்.\nஅந்த அர்த்தங்கள் கூர்மையான பார்வைக்கே எத்துப்படும்.\nஅர்த்தங்களால் வியக்கத் தெரிந்தவர்கள் கர்த்தாக்கள் ஆகிறார்கள்.\nவியக்க மட்டுமன்றி இப்படி உண்மையைச் சொல்லவும் தயங்குவதில்லையே.\nஒவ்வொரு அசைவிலும் ஓராயிரமும் அர்த்தம் இருக்கும்.\nஅசைவே இல்லா விட்டாலும் அதிலாயிரம் அர்த்தம் இருக்கும்.\nஅந்த அர்த்தங்கள் கூர்மையான பார்வைக்கே எத்துப்படும்.\nஅர்த்தங்களால் வியக்கத் தெரிந்தவர்கள் கர்த்தாக்கள் ஆகிறார்கள்.\nவியக்க மட்டுமன்றி இப்படி உண்மையைச் சொல்லவும் தயங்குவதில்லையே.\nமுன்பெல்லாம் உங்கள் பின்னூட்டங்கள் கொஞ்சமாவது புரியும், ஆனால் வர வர கொஞ்சம் கூட புரிவதில்லை. எனக்கு இந்த அளவுக்கு தமிழ் தெரியாது, நீங்கள் திட்டுகிறீர்களா, புகழ்கிறீர்களா சத்தியமா ஒண்ணுமே எனக்கு புரிவதில்லை. தேங்காயை உடைப்பது போல உடையுங்கள் கருத்தை அப்பொழுது தான் தவறு இருந்தால் என்னால் திருத்திக் கொள்ள முடியும்.\nமிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......\nஅமரன் சொன்னது வியப்பான புகழ்ச்சியே..\nஇத்திரியின் நோக்கமே அலாதி... கவர்ச்சி....\nபொறிகள் அறிந்ததும் கதைகள் மேல் ஈர்ப்பு இன்னும் கூடுகிறது... நன்றி..\nஐபாரா - சேர்ந்து சொல்வதுபோல், இன்னும் சிவா, கீழைநாடான், கார்த்திக்\nஎல்லாம் வருவார்கள். அதற்கு வாழ்த்துகள்..\nகடற்கரை உரையாடலே ஒரு கதைக்கான தரத்துடன் ..\nசுஜாதாவை மீறி, அங்கே ஜெயகாந்தனையே கண்டேன்\nகடற்கரை உரையாடலும் அதன் முடிவும்...... என்னை வியக்க வைத்தன....\nதஷ்ணாமூர்த்தி... உனக்கு மிகப்பெரும் எதிர்காலம் காத்திருக்கிறது.. (அண்ணாத்தையை மறந்துடாத கண்ணு)\nநீ, ஆவி, குமுதம் போன்ற இதழ்களுக்கு அனுப்பு.. அது பலரைச் சென்றடையும்... உன் கதைகளை நிச்சயம் பிரசுரிப்பார்கள்.. தயக்கம் வேண்டாம்.\nஅமரனுடைய பின்னூட்டத்தை ஆழ்ந்து படித்தாலே போதும்... விளங்கிவிடும்.. (என்னைக் கேட்டால், எளிமையாகத்தானே எழுதியிருக்கிறார்...)\nகூடவே எந்தக் கதையைப் பற்றி சொல்கிறாயோ, அதன் இணைப்பை (Link) கொடுத்துவிடு...\nநன்றி அமரன் & இளசு அண்ணா\nஉங்களின் வார்த்தைகளுக்கு மிக மிக நன்றி, நான் அமரன் விமர்சனங்களின் ரசிகன், இதை நான் ஏற்கனவே ஒரு திரியில் சொல்லி இருக்கிறேன், அவரிடமும் சொல்லி இருக்கிறேன். என்னை ஊக்கப்படுத்திய முதல் விமர்சகர்கள் மதியும், அமரனும். என்னுடைய வாழ்நாள் முழுவதும் அவர்கள் இருவரையும் நான் மறக்க மாட்டேன். அவரிடம் சும்மா வம்பு பண்ண தான் அப்படி போட்டேன். கொஞ்ச நாளாய் இருவரின் வேலை காரணமாய் நெருக்கம் குறைந்து விட்டது அதனால் அதை அடைக்க தான், அவரை வம்புக்கு இழுத்தேன்.\nஇன்னும் இழுப்பேன். (ஹா ஹா ஹா)\nமிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......\nமலையும் மலை சார்ந்த இடமும்\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,\nமுத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« புரட்டாசித் திங்கள்... | அப்பா அன்புள்ள அப்பா »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=6298", "date_download": "2020-05-25T05:12:55Z", "digest": "sha1:JVJMXVLRSAJQHSTSRBTKRSRG6SK3J3LY", "length": 6525, "nlines": 90, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கவிதைப்பந்தல் - மீண்டும் ஒருமுறை...", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எனக்கு பிடிச்சது | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | சிரிக்க, சிந்திக்க\nதொலைந்து போன இளமைக் காலம்...\nசைக்கிளில் துரத்திய வசந்த காலம்...\nஇருபது முறை வாரிக் கொண்டும்\nஆயிரம் முறை பழகியும் போட வராத\nதெருவெல்லாம் பொறுக்கி எடுத்த சீனிவெடியை\nகுவித்து வைத்து சொக்கப்பானை கொளுத்திய காலம்...\nஅவளுக்கு மட்டும் இரண்டு கொடுத்து\nஇதழ் தொட்ட கோல்டு ஃபிளேக்...\nஐந்தரை மணிக்கு அலாரம் வைத்து\nமொட்டை மாடியில் படிக்கச் சென்று\nகோடை மழையில் தொப்பலாய் நனைந்து\nஓடும் பேருந்தில் தாவி ஏறி\nஅவள் காட்டிய பார்வையில் நித்தம் மயங்கி\nகனவில் வாழ்ந்த கல்லூரி நாட்கள்...\nபத்து ஆண்டுகள் ஒன்றாய்ப் படித்து\nபடிப்பு முடிந்த கடைசி நாளில்\nகட்டித் தழுவிக் கதறிய தோழன்...\nகடந்து சென்ற பத்து ஆண்டில்\nமீண்டும் ஒருமுறை வாழத் துடிக்கிறேன்\nஅதே இளமை... அதே வறுமை...\nபலமுறை கண்ட ஒருதலைக் காதல்...\nபுதிதாய் ஒரே உலகம் படைக்க நினைத்த\nஅழகாய் ஒரு கவிதை; நிறைய எழுதுங்கள். அன்புடன் கோம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F", "date_download": "2020-05-25T06:24:33Z", "digest": "sha1:K6QJCVTO33FNQ4WDCEY4HLAPXOUX5ZW5", "length": 20283, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅ ஆ இ ஈ உ\nஊ எ ஏ ஐ ஒ\nக் ங் ச் ஞ் ட்\nண் த் ந் ப் ம்\nய் ர் ல் வ் ழ்\nஏ ( ஏ (உதவி·தகவல்)) தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒன்று. தமிழ் நெடுங்கணக்கில் இது எட்டாவது எழுத்து. இது மொழியின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை \"ஏகாரம்\" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை \"ஏயன்னா\" என்பது வழக்கம்.\n1 \"ஏ\" யின் வகைப்பாடு\n3 சொல்லில் ஏகாரம் வரும் இடங்கள்\n4 \"ஏ\" யும் மெய்யெழுத்துக்களும்\nதமிழ் எழுத்துக்களின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் ஏ உயிரெழுத்து வகையைச் சேர்ந்தது. ஒலிக்கும் கால அளவின் அடிப்படையில் இது நெட்டெழுத்து எனப்படுகின்றது. நெட்டெழுத்துக்கள் இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் இரண்டு மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்[1]\nஎழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் உயிரெழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. இம்மூன்று வித அடிப்படையிலும், ஏ என்பது எ க்கு இன எழுத்தாக அமையும்[2].\nசொல்லில் ஏகாரம் வரும் இடங்கள்[தொகு]\nதனி ஏ சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், ச், த், ந், ப், ம், வ் ஆகிய மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்தும் ஏ சொற்களுக்கு முதலாக வரும் என்கிறது தொல்காப்பியம்[3]. இதிலிருந்து தொல்காப்பியத்தின்படி ஙே, ஞே, டே, ணே, யே, ரே, லே, ழே, ளே றே, னே ஆகிய எழுத்துக்கள் சொற்களுக்கு முதலாக வரா என்பது தெளிவு. எனினும், தற்காலத்தில் பிற மொழிப் பெயர்களையும் சொற்களையும் எழுதுபவர்கள் டே, யே, ரே, லே போன்ற எழுத்துக்களும் முதலில் வரும்படி எழுதுகின்றனர். டேனியம், யேசு, ரேடியோ, லேகியம் என்னும் சொற்கள் இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள்.\nஏகாரம் தனித்து நின்றும், மெய்களோடு சேர்ந்தும் சொல்லுக்கு இறுதியில் வரும். ஆனால் ஞகர மெய்யுடன் ஏகாரம் சொல்லுக்கு இறுதியில் வராது[4]. ஏகாரம் தனியே சொற்களுக்கு இடையிலும் வர��வதில்லை. பிற மெய்களுடன் கூடியே வரும்.\nஏ யுடன் மெய்யெழுத்துக்கள் சேர்ந்து ஏகார உயிர் மெய்யெழுத்துக்கள் உருவாகின்றன. மெய்யெழுத்துக்கள் முதலெழுத்துக்களாக இருப்பினும் வரிவடிவங்களில் எழுதும்போது மூல வரிவடிவங்கள் அகரத்தோடு கூடிய மெய்யெழுத்துக்களையே குறிக்கின்றன. [5]. இதனால், ஏகார உயிர் மெய்களை வரிவடிவில் குறிக்கும்போதும் அகரமேறிய உயிர்மெய் எழுத்துடனேயே ஏகாரத்தைக் குறிக்கும் இரட்டைக் கொம்பு குறியீட்டையும் சேர்த்து எழுதுவது மரபாக உள்ளது.\n18 மெய்யெழுத்துக்களோடும் ஏகாரம் சேரும்போது உருவாகும் உயிர்மெய் எழுத்துக்களையும் அவற்றின் பெயர்களையும் கீழேயுள்ள அட்டவணை காட்டுகின்றது.\nக் இக்கன்னா க் + ஏ கே கேயன்னா\nங் இங்ஙன்னா ங் + ஏ ஙே ஙேயன்னா\nச் இச்சன்னா ச் + ஏ சே சேயன்னா\nஞ் இஞ்ஞன்னா ஞ் + ஏ ஞே ஞேயன்னா\nட் இட்டன்னா ட் + ஏ டே டேயன்னா\nண் இண்ணன்னா ண் + ஏ ணே ணேயன்னா\nத் இத்தன்னா த் + ஏ தே தேயன்னா\nந் இந்தன்னா ந் + ஏ நே நேயன்னா\nப் இப்பன்னா ப் + ஏ பே பேயன்னா\nம் இம்மன்னா ம் + ஏ மே மேயன்னா\nய் இய்யன்னா ய் + ஏ யே யேயன்னா\nர் இர்ரன்னா ர் + ஏ ரே ரேயன்னா\nல் இல்லன்னா ல் + ஏ லே லேயன்னா\nவ் இவ்வன்னா வ் + ஏ வே வேயன்னா\nழ் இழ்ழன்னா ழ் + ஏ ழே ழேயன்னா\nள் இள்ளன்னா ள் + ஏ ளே ளேயன்னா\nற் இற்றன்னா ற் + ஏ றே றேயன்னா\nன் இன்னன்னா ன் + ஏ னே னேயன்னா\nதமிழில் ஏகார ஒலியைக் குறிக்கும் வரிவடிவம் இப்போதுள்ளவாறே எப்போதும் இருந்ததில்லை. ஏறத்தாழ கிமு மூன்றாம் நூற்றாண்டில் இருந்து பல்வேறு காலகட்டங்களிலும் தமிழில் ஏகாரத்தைக் குறிக்கப் பயன் பட்ட வரிவடிவங்கள் பற்றிய தகவல்கள் அவ்வக்காலத்துக் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவந்துள்ளன. சில காலங்களில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வரிவடிவங்கள் பயன்பட்டதற்கான சான்றுகளும் உண்டு. கிமு மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழை எழுதுவதற்கு தமிழ்ப் பிராமி, வட்டெழுத்து, தமிழ் எழுத்து ஆகிய எழுத்துக்கள் பயன்பட்டுள்ளன.\nதொல்காப்பியம் எகரத்தின் இயற்கை புள்ளி பெற்று நிற்றல் என்று கூறுவதால், எகரத்துக்கும் ஏகாரத்துக்கும் இருந்த வேறுபாடு ஒரு புள்ளியே என உணரலாம். இதனால் ஏகாரமே புள்ளியில்லாத அடிப்படைக் குறியீடாக அமைந்தது தெளிவு. இவ்வேறுபாடு கிபி ஐந்தாம் நூற்றாண்டுக்கு முந்திய தமிழ்ப் பிராமி எழுத்துக்களின் மூலம் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் ஆறாம் நூற்றாண்டுக்குப் பிந்திய தமிழ் கல்வெட்டுக்களில் எகரமும், ஏகாரமும் வேறுபாடு இன்றி எழுதப்பட்டது தெரிகிறது. பிற்காலத்தில் வீரமாமுனிவரே ஏகாரத்திற்கு அடியில் சிறிய சரிவான கோடொன்றைச் சேர்த்து அதனை எகரத்திலிருந்து வேறுபடுத்தியதாகச் சொல்லப்படுகிறது.\nஏகாரம் பல்வேறு மொழிகளிலும் பொதுவாக உள்ள ஒரு ஒலி. தென்னிந்திய மொழிகளிலும் சில அயல் மொழிகளிலும் ஏகாரத்தின் வரிவடிவம் எவ்வாறு உள்ளது என்பதைக் கீழுள்ள படம் காட்டுகிறது. பிராமி இந்திய மொழிகள் பலவற்றின் எழுத்து முறைகளுக்கு அடிப்படை என்னும் கருத்து உள்ளதாலும், பல தென்னிந்திய மொழிகளினதும், சிங்களம் முதலிய அயல்நாட்டு மொழிகளினதும் வரிவடிவங்கள் கிரந்தத்தை அடிப்படையாகக் கொண்டவையாகவும் இருப்பதால் பிராமி, கிரந்தம் ஆகியவற்றின் ஏகாரத்துக்கான வரிவடிவங்கள் ஒப்பீட்டுக்காகத் தரப்பட்டுள்ளன.\nகண்பார்வையற்றோர் படிப்பதற்கு உதவும் பிரெய்லி முறைப்படி தமிழ் எழுத்துக்களை எழுதுவதற்கும் முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்திய மொழிகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள \"பாரதி பிரெய்லி\" தமிழ் எழுத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. ஆறுபுள்ளி முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ள இம்முறையில் ஒரு எழுத்துக்கான இடம் ஒரு வரிசையில் இரண்டிரண்டாக மூன்று வரிசையில் ஆறு புள்ளிக்கான இடங்கள் உள்ளன. இதில் முதலாவது வரிசையில் இடது பக்கப் புள்ளியும் இரண்டாவது வரிசையில் வலப்பக்கப் புள்ளியும் புடைத்து இருப்பின் அது ஏ யைக் குறிக்கும். இதை கீழே உள்ள படம் காட்டுகிறது.\n↑ தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, 2006 பக். 11\n↑ இளவரசு, சோம., 2009. பக். 44\n↑ தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, 2006 பக். 33\n↑ தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, 2006 பக். 37\n↑ தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, 2006 பக். 15\nஇளவரசு, சோம., நன்னூல் எழுத்திகாரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2009 (நான்காம் பதிப்பு).\nசுப்பிரமணியன், சி., பேச்சொலியியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.\nதொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை. 2006 (இரண்டாம் பதிப்பு)\nபவணந்தி முனிவர், நன்னூல் விருத்தியுரை, கமல குகன் பதிப்பகம், சென்னை. 2004.\nவேலுப்பிள்ளை, ஆ., தமிழ் வரலாற்றிலக்கணம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு. 2002.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 செப்டம்பர் 2019, 07:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-05-25T05:18:03Z", "digest": "sha1:LEBQJXW6GEFKCIYPBW35QFUUT7PER5IO", "length": 8787, "nlines": 259, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | இறைத்தூதர்", "raw_content": "திங்கள் , மே 25 2020\nஇறைத்தூதர் கதைகள் 01: நபிகளின் வசனங்களால் ஈர்க்கப்பட்டவர்\nஇறைத்தூதர் கதைகள் 03: இறைவனின் பாதையில் நடப்போம்\nகலீஃபாக்கள் சரிதம் 03: சகோதரத்துவத்தை முன்னிறுத்திய இறைத்தூதர்\nகலீஃபாக்கள் சரிதம் 04: புனிதப் பயணத்தின் தலைவர்\nஇறைத்தூதர் கதைகள் 02: எழு, எச்சரிக்கை கொடு\nநபிகள் வாழ்வில்: ஒவ்வொரு இறைத்தூதரும் மேய்ப்பர்களே\nகலீஃபாக்கள் சரிதம்: அபூபக்ர் என்னும் நேர்மையான தோழன்\nஇறைத்தூதர் கதைகள் 04: நபிகளுக்குக் கிடைத்த ஆதரவு\nரமலான் நோன்பு: இறைத்தூதரின் உண்மையான லட்சியம்\nகலீஃபாக்கள் சரிதம் 07: உமர் ஃபரூக் என்னும் பண்பாளர்\nவிடுதலைப்புலிகள் தாக்குதலுக்கு இந்துமதத்தை குறைகூறுவதில்லை, தீவிரவாதத்தோடு முஸ்லிம் மதத்தை தொடர்புபடுத்துவது ஏன்\nவெளிமாநில தொழிலாளர் விவகாரத்தை மாநில அரசுகள் சிறப்பாக...\nநெருக்கடிக் காலத்தில் அரசியல் பேசக் கூடாதா\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nகடன் வாங்க ஆளில்லாமல் ரூ.10 லட்சம் கோடி...\nஇளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/192878?ref=archive-feed", "date_download": "2020-05-25T04:50:31Z", "digest": "sha1:I6NVMBXBZMK3IH44MXTW5RGZ2AEHIWPW", "length": 8440, "nlines": 138, "source_domain": "www.lankasrinews.com", "title": "வீடு மட்டுமில்லண்ணே என்னோட மூன்றுசக்கர வண்டியும் போச்சுண்ணே: கஜா புயலால் நொறுங்கிய மாற்றுத்திறனாளி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்ட�� உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவீடு மட்டுமில்லண்ணே என்னோட மூன்றுசக்கர வண்டியும் போச்சுண்ணே: கஜா புயலால் நொறுங்கிய மாற்றுத்திறனாளி\nதமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கடுமையாக தாக்கிய கஜா புயலுக்கு குடியிருப்பையும் தமது ஒரே சொத்தான மூன்றுசக்கர வண்டியையும் பறிக்கொடுத்த மாற்றுத்திறனாளி ஒருவர் கதறியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nகஜா புயலுக்கு தமிழகத்தின் டெல்டா பகுதி 8 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.\nபுயல் கரையைக்கடந்து ஒரு வாரத்திற்கும் மேலான நிலையிலும் அரசு போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மெத்தனம் காட்டி வருவதாகவே அப்பகுதி மக்கள் பலரின் குற்றச்சாட்டாக உள்ளது.\nஇந்த நிலையில் பாதிப்புக்குள்ளான டெல்டா மாவட்டத்தில் குடியிருக்கும் சிவகுமார் என்ற மாற்றுத்திறனாளி தமது சோகத்தை பங்குவைத்துள்ளார்.\nதமது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் குடியிருந்த வீடு புயலில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளதாக கூறும் அவர்,\nவீடு போனது மட்டுமில்லண்ணே என்னோட மூன்றுசக்கர வண்டியும் போச்சுண்ணே எனக்கலங்கியது அப்பகுதி மக்களை கண்கலங்க வைத்துள்ளது.\nஓவியத்திறமையால் இதுவரை பசியாறி வந்துள்ளதாக கூறும் அவர், தமது மூன்றுசக்கர வண்டி இல்லாமல் உணவுக்கு அல்லல் படும் நிலை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nதற்போது இவரது நிலையை உணர்ந்த சிலர் தாமாகவே முன்வந்து குடியிருப்பு ஒன்றுக்கான உதவிகளை செய்து தர இருப்பதாக சமூக வலைதளங்களில் வாக்குறுதி அளித்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/04/Cinema_1173.html", "date_download": "2020-05-25T05:10:33Z", "digest": "sha1:FGOZCM5EHOWIFXWY3MJSOYSJB5POHC4D", "length": 4185, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "காஜல் அகர்வாலுக்கு உதயநிதி கொடுத்த இன்ப அதிர்ச்சி", "raw_content": "\nகாஜல் அ��ர்வாலுக்கு உதயநிதி கொடுத்த இன்ப அதிர்ச்சி\nஇது கதிர்வேலன் காதல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே நண்பேன்டா என்ற படத்தில் நடிக்க முடிவு செய்தார் உதயநிதி ஸ்டாலின். அப்போது காஜல் அகர்வால் பரபரப்பான கதாநாயகியாக பேசப்பட்டதால், நண்பேன்டா படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்தார் உதயநிதி. அப்போதே 25 லட்சம் அட்வான்ஸ் பணத்தையும் காஜல் அகர்வாலிடம் கொடுத்தனர்.\nஅதன் பிறகு இது கதிர்வேலன் காதல் படத்தில் நடித்தபோது நயன்தாரா உடன் உதயநிதிக்கு நல்ல கெமிஸ்ட்ரி உண்டானது. அதன் காரணமாக, நண்பேன்டா படத்தின் கதாநாயகி வாய்ப்பை நயன்தாராவுக்கு வழங்கிவிட்டார். நண்பேன்டா படத்தில் வரும் ஹீரோயின் கேரக்டருக்கு காஜல் அகர்வாலை விட நயன்தாராதான் மிகப்பொருத்தமாக இருப்பார் என்று அப்படத்தின் இயக்குநர் ஜெகதீஷ் சொன்னதால்தான் கதாநாயகி மாற்றம் நடந்ததாக சொன்னார் உதயநிதி.\nஇந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் காஜல் அகர்வால் கடுப்பாகிவிட்டார். ஆனால் தன் கடுப்பைக்காட்டிக் கொள்ளாமல் நண்பேன்டா படத்துக்கு தான் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை உதயநிதியிடம் திருப்பிக் கொடுக்க முன்வந்தார். ஆனால் உதயநிதி காஜலிடமிருந்து அட்வான்ஸ் பணத்தை திரும்ப வாங்க மறுத்துவிட்டாராம். பெரிய இடத்துப் புள்ளைங்களுக்கு 25 லட்சம் எல்லாம் பாக்கெட் மணிப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/sports/sports_105673.html", "date_download": "2020-05-25T05:59:13Z", "digest": "sha1:6LUVZTCDOIQCK4AEMYJJ7A75WUWG3K2V", "length": 15867, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.com", "title": "கொரோனா வைரஸ் காரணமாக சாம்பியன்ஸ் லீக், ஐரோப்பா லீக் தொடர் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக யு.இ.எஃப்.ஏ. அறிவிப்பு", "raw_content": "\nசென்னை ராயபுரம் உள்ளிட்ட 5 மண்டலங்களில் கோரத்தாண்டவமாடும் கொரோனா - தொடர்ந்து அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சம்\nநாடுமுழுவதும் CBSE பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி - பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட்டது CBSE\nகீழடி அருகே மணலூர் அகழ்வாய்வு பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு - ஊரடங்கை மீறி ஏராளமானோர் வந்ததால் தொல்லியல்துறை நடவடிக்கை\nதமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் - வீடுகளிலேயே தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள் - கொரோனா நீங்க பிரார்த்தனை\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரிக்கும் கோடை வெப்பத்தின் தாக்கம் - பஞ்சாப், ஹரியானா, டெல்லி மாநிலங்களில் அனல்காற்று காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை\nகொரோனா வார்டாக மாறும் நேரு உள்விளையாட்டு அரங்கம் : கொரோனா பாதிப்பு நாளுக்‍குநாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு நடவடிக்‍கை\nரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நல்வாழ்த்துகள்\nஅ.ம.மு.க. சார்பில் ஏழை - எளியோருக்‍கு நலத்திட்ட உதவிகள் - அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்‍கை 16 ஆயிரத்து 277ஆக அதிகரிப்பு - 111 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் அதிக கொரோனா வைரஸ் தொற்று உள்ள 11 மாநகராட்சிகள் - 2-ம் இடத்தில் சென்னை\nகொரோனா வைரஸ் காரணமாக சாம்பியன்ஸ் லீக், ஐரோப்பா லீக் தொடர் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக யு.இ.எஃப்.ஏ. அறிவிப்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகால் பந்தாட்ட போட்டிகளில் முக்கிய தொடர்களான சாம்பியன்ஸ் லீக் மற்றும் ஐரோப்பா லீக் ஆகியவை கொரோனா அச்சம் காரணமாக மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டன.\nகொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு பிற கண்டங்களை காட்டிலும் ஐரோப்பாவில் அதிகரித்து காணப்படுகிறது. அங்கு, கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது. இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இதையடுத்து, ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதியாட்டம், ஐரோப்பா லீக், யூரோ 2020 தொடருக்கான தகுதிச்சுற்று பிளே-ஆப்ஸ் ஆட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.\nமகனுக்கு முடி வெட்டிய சச்சின் டெண்டுல்கர் : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னர்: வைரல் வீடியோ\nசச்சின் டெண்டுல்கருக்கு இன்று 47-வது பிறந்த நாள் : அனைத்து வித கிரிக்கெட்டிலும் அதிக ரன்கள் எடுத்தவர்\nஇந்த ஆண்டு பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என சச்சின் டெண்டுல்கர் அறிவிப்பு\n\"பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை\" - சச்சின் டென்டுல்கர்\n2020-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் சீச��் காலவரையின்றி ஒத்திவைப்பு : பி.சி.சி.ஐ. அறிவிப்பு\nஜெர்மனியில் சிக்கித் தவிக்‍கும் இந்திய செஸ்வீரர் விஸ்வநாதன் ஆனந்த் - சென்னை திரும்புவதற்காக ஆர்வமுடன் காத்திருப்பு\nகொரோனா வைரஸ் தாக்கம் சீராகும் வரை கால்பந்து லீக் போட்டிகளை நடத்த வேண்டாம் - 'ஃபிபா' வேண்டுகோள்\nகொரோனா தீயை போன்றது - அதற்கு ஆக்ஸிஜன் கொடுக்க வேண்டாம் : சச்சின் டென்டுல்கர் உருக்கமான வீடியோ பதிவு\nசைவ உணவுப்பழக்கத்துக்கு மாறியது ஏன் : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விளக்கம்\nரமலான் திருநாளையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து\nசென்னை ராயபுரம் உள்ளிட்ட 5 மண்டலங்களில் கோரத்தாண்டவமாடும் கொரோனா - தொடர்ந்து அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சம்\nநாடுமுழுவதும் CBSE பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி - பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட்டது CBSE\nகீழடி அருகே மணலூர் அகழ்வாய்வு பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு - ஊரடங்கை மீறி ஏராளமானோர் வந்ததால் தொல்லியல்துறை நடவடிக்கை\nதமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் - வீடுகளிலேயே தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள் - கொரோனா நீங்க பிரார்த்தனை\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரிக்கும் கோடை வெப்பத்தின் தாக்கம் - பஞ்சாப், ஹரியானா, டெல்லி மாநிலங்களில் அனல்காற்று காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை\nதிருச்சி மணப்பாறை அருகே பூந்தோட்டத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி - சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nதுபாயில் சிக்கித் தவித்த 100 பேர் சென்னை வருகை : சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர்\nபுதுச்சேரியில், மின்கட்டணம் உயர்த்த இருப்பதற்கு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம்\nஊதிய உயர்வுக்காக போராடிவரும் உப்பள தொழிலாளர்கள் : நாளை மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட முடிவு\nரமலான் திருநாளையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து ....\nசென்னை ராயபுரம் உள்ளிட்ட 5 மண்டலங்களில் கோரத்தாண்டவமாடும் கொரோனா - தொடர்ந்து அதிகரிப்பதால் பொத ....\nநாடுமுழுவதும் CBSE பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி - பாதுக ....\nகீழடி அருகே மணலூர் அகழ்வாய்வு பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு - ஊரடங்கை மீறி ஏ ....\nதமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் - வீடுகளிலேயே தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள் - கொரோனா ந ....\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்‍க புதிய வகை எலக்‍ட்ரானிக்‍ முகக்‍ கவசம் - குன்னூரைச் சேர்ந்த முன்னாள் ....\nகொரோனா வைரஸின் வீரியத்தை குறைக்கும் காப்பர் பில்டர் கருவி : மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிர ....\nC- Ray கதிர்வீச்சு மூலம் எலக்ட்ரானிக் சனிடைசர் கருவி : மதுரையில் இளம் பொறியாளர் கண்டுபிடிப்பு ....\nவேலூரில் கொரோனாவை அழிக்க மாணவன் கண்டுபிடித்த சூத்திரம் : ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் ஒப்படைத்த ....\nபெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு : நின்ற படி இருசக்கர வாகனத்தை ஓட்டி ச ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=277941", "date_download": "2020-05-25T04:20:48Z", "digest": "sha1:5UJDBOZTUADKRCL7GEZDNNK44WRTMETQ", "length": 5763, "nlines": 62, "source_domain": "www.paristamil.com", "title": "சோயா சாஸ் எப்படித் தயாரிக்கப்படுகிறது என தெரியுமா?- Paristamil Tamil News", "raw_content": "\nசோயா சாஸ் எப்படித் தயாரிக்கப்படுகிறது என தெரியுமா\nஆசிய உணவு வகைகளில் சோயா சாஸ் பெரிய இடத்தை வகிக்கிறது. உணவில் சுவையையோ நிறத்தையோ கூட்டுவதற்கு இது, சமையலில் பயன்படுத்தப்படுகிறது.\nபோத்தல்களில் தயாராகக் கிடைக்கும் சோயா சாஸ் எப்படித் தயாரிக்கப்படுகிறது\n- சோயா மொச்சை, கோதுமை, உப்பு-இவை சாஸின் மூலப்பொருள்கள்\n- பொறுக்கி எடுக்கப்பட்ட சோயா மொச்சையும் கோதுமையும் நன்கு அரைக்கப்பட்டுக் கலக்கப்படுகின்றன. அந்தக் கலவை தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடப்படுகிறது.\n- பின்னர் அந்தக் கலவை 27 டிகிரி செல்ஸியஸுக்குக் குளிர்விக்கப்படுகிறது. கலவை, பதமான நிலைக்கு வந்ததும் அதில் ஒருவகைப் பூஞ்சனம் கலக்கப்படுகிறது.\n- மூன்று நாள்களுக்குக் கலவை, துளையுள்ள கலன்களில் நொதிக்க வைக்கப்படுகிறது. இதுவே சோயா சாஸுக்கு நிறத்தைத் தருகிறது.\n- கோஜி எனப்படும் இந்தக் கலவையுடன், தண்ணீர், உப்பு, ஈஸ்ட், Lactic acid-ஆகியவை சேர்க்கப்படுகின்றன. கலவை மீண்டும் 6 மாதங்களுக்கு நொதிக்க வைக்கப்படுகிறது.\n- ஆறு மாதங்களுக்குப் பின் அந்தக் கலவை வடிகட்டப்படும். அதில் கிடைக்கும் சக்கையிலிருந்து சோயா சாஸ் பிரிக்கப்பட்டுக் கொதிக்கவைக்கப்படும். பின்னர் அது போத்தல்களில் அடைக்கப்படுகிறது.\n- பாரம்பரிய சோயா சாஸ் தயாரிப்பு முறை நிறைவுபெற சுமார் மூவாண்டுகள் வரை பிடிக்கும். நவீன இயந்திரங்களின் உதவியால், அந்த நேரம் வெகுவாகக் குறைந்துள்ளது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nநூற்றாண்டை கொண்டாடிய அரிய வகை ஆமை\n22 கோடி வயதான மரத்திற்கு ஆபத்து..\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/05/Mahabharatha-Karna-Parva-Section-78.html", "date_download": "2020-05-25T03:40:13Z", "digest": "sha1:HJ6HKXHSOE55E7M67OP5P4ZOPDDRO5PL", "length": 53660, "nlines": 116, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கர்ணன் ஏற்படுத்திய பேரழிவு! - கர்ண பர்வம் பகுதி – 78", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - கர்ண பர்வம் பகுதி – 78\nபதிவின் சுருக்கம் : பீமன் தார்தராஷ்டிரர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருந்தபோது, கர்ணன் என்ன செய்து கொண்டிருந்தான் என்பதைத் திருதராஷ்டிரனுக்குச் சொன்ன சஞ்சயன்; கர்ணனும், பீமனும் தங்கள் எதிரிகளின் படைகளை அழித்தது; பாஞ்சாலர்களை எதிர்த்துச் சென்ற கர்ணன்; கர்ணனைச் சூழ்ந்து கொண்ட பாண்டவப் படை வீரர்கள்; அவர்களைப் புறமுதுகிடச் செய்த கர்ணன்; கர்ணன் ஏற்படுத்திய பேரழிவு; துரியோதனன் அடைந்த மகிழ்ச்சி; பாஞ்சாலர்களின் வீரம்; பாண்டவப் போர்வீரர்கள் ஏற்படுத்திய பேரழிவு...\nதிருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “அந்தப் போரில் பீமசேனனால் நமது துருப்புகள் பிளக்கப்பட்டபோது, ஓ சஞ்சயா, துரியோதனனும், சுபலனின் மகனும் {சகுனியும்} என்ன சொன்னார்கள் சஞ்சயா, துரியோதனனும், சுபலனின் மகனும் {சகுனியும்} என்ன சொன்னார்கள்(1) அல்லது, வெற்றியாளர்களில் முதன்மையான கர்ணனோ, அந்தப் போரில் என் தரப்பைச் சேர்ந்த போர்வீரர்களோ, கிருபரோ, கிருதவர்மனோ, துரோணரின் மகனோ {அஸ்வத்தாமனோ}, துச்சாசனனோ என்ன சொன்னார்கள்(1) அல்லது, வெற்றியாளர்களில் முதன்மையான கர்ணனோ, அந்தப் போரில் என் தரப்பைச் சேர்ந்த போர்வீ��ர்களோ, கிருபரோ, கிருதவர்மனோ, துரோணரின் மகனோ {அஸ்வத்தாமனோ}, துச்சாசனனோ என்ன சொன்னார்கள்(2) என் படையின் போர்வீரர்கள் அனைவருடன் அந்தப் போரில் தனியொருவனாகப் போரிட்ட அந்தப் பாண்டுமகனின் {பீமனின்} ஆற்றல் மிக அற்புதமானது என நான் நினைக்கிறேன்.(3) ராதையின் மகன் {கர்ணன்}, தன் சபதத்தின் படி (பகை) துருப்புகளிடம் நடந்து கொண்டானா(2) என் படையின் போர்வீரர்கள் அனைவருடன் அந்தப் போரில் தனியொருவனாகப் போரிட்ட அந்தப் பாண்டுமகனின் {பீமனின்} ஆற்றல் மிக அற்புதமானது என நான் நினைக்கிறேன்.(3) ராதையின் மகன் {கர்ணன்}, தன் சபதத்தின் படி (பகை) துருப்புகளிடம் நடந்து கொண்டானா ஓ சஞ்சயா, எதிரிகளைக் கொல்பவனான அந்தக் கர்ணனே, கௌரவர்களின் செழிப்பும், கவசமும், புகழும், வாழ்வின் நம்பிக்கையுமாவான்.(4) அளவற்ற சக்தி கொண்ட அந்தக் குந்தியின் மகனால் {பீமனால்} படை பிளக்கப்படுவதைக் கண்டு, அதிரதன் மற்றும் ராதையின் மகனான கர்ணன் அந்தப் போரில் என்ன செய்தான்(5) போரில் வீழ்த்தக் கடினமானவர்களான என் மகன்களோ, நமது படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களோ, பிற மன்னர்களோ என்ன செய்தனர்(5) போரில் வீழ்த்தக் கடினமானவர்களான என் மகன்களோ, நமது படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களோ, பிற மன்னர்களோ என்ன செய்தனர்” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.(6)\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்தப் பிற்பகலில், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் வீரம் கொண்டவனான சூதன் மகன் {கர்ணன்}, பீமசேனன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சோமகர்கள் அனைவரையும் தாக்கத் தொடங்கினான்.(7) பெரும்பலம் கொண்ட பீமனும், தார்தராஷ்டிரத் துருப்புகளை அழிக்கத் தொடங்கினான். அப்போது கர்ணன், (தன் சாரதியான) சல்லியனிடம், “பாஞ்சாலர்களிடம் என்னைக் கொண்டு செல்வீராக” என்றான்.(8) உண்மையில், பெரும் நுண்ணறிவு கொண்ட பீமசேனனால் தன் படை முறியடிக்கப்படுவதைக் கண்ட கர்ணன், மீண்டும் தன் சாரதியிடம் {சல்லியனிடம்}, “பாஞ்சாலர்களிடம் மட்டுமே என்னைக் கொண்டு செல்வீராக” என்றான்.(9) இவ்வாறு தூண்டப்பட்டதும்,பெரும் வலிமையைக் கொண்ட மத்ரர்களின் ஆட்சியாளனான சல்லியன், மனோ வேகம் கொண்ட அந்த வெண்குதிரைகளைச் சேதிகள், பாஞ்சாலர்கள் மற்றும் காருஷர்களை நோக்கிச் செலுத்தினான்.(10)\nபகைவீரர்களைக் கலங்கடிப்பவனான அந்தச் சல்லியன், வலிமைமிக்க அந்தப் படைக்குள் ஊடுருவி, போர்வீரர்களில் முதன்மையான கர்ணன் எந்த இடத்திற்கெல்லாம் செல்ல விரும்பினானோ அந்த இடங்கள் அனைத்திற்கும் அந்தக் குதிரைகளை உற்சாகமாக நடத்தினான்.(11) ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, புலித்தோல்களால் மறைக்கப்பட்டதும், மேகத்தைப் போலத் தெரிந்ததுமான அந்தத் தேரைக் கண்ட பாண்டுக்களும், பாஞ்சாலர்களும் பீதியடைந்தனர்.(12) அந்தப் பயங்கரப் போரில் இடியொலி, அல்லது துண்டுகளாகப் பிளக்கும் மலையின் ஒலிக்கு ஒப்பாக அந்தத் தேரின் சடசடப்பொலியானது கேட்டது.(13) கர்ணன், வில்லின் நாணைத் தன் காதுவரை இழுத்து ஏவிய நூற்றுக் கணக்கான கூரிய கணைகளைக் கொண்டு பாண்டவப்படையின் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான போர்வீரர்களைத் தாக்கினான்.(14)\nவெல்லப்படாத கர்ணன் அந்த அருஞ்செயல்களைச் செய்து கொண்டிருந்த போது, பாண்டவர்களில் பெரும் தேர்வீரர்களும், வலிமைமிக்க வில்லாளிகள் பலரும் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(15) உண்மையில், சிகண்டி, பீமன், பிருஷதனின் மகன் திருஷ்டத்யும்னன், நகுலன், சகாதேவன், பாஞ்சாலியின் (ஐந்து) மகன்கள், சாத்யகி ஆகியோர், அந்த ராதையின் மகனைச் {கர்ணனைச்} சூழ்ந்து கொண்டு அவனை அடுத்த உலகத்திற்கு அனுப்பும் விருப்பத்தால், அவன் மீது கணைமாரியைப் பொழிந்தனர்.(16) மனிதர்களில் சிறந்தவனான அந்த வீரச் சாத்யகி, அந்தப் போரில் இருபது கணைகளால் கர்ணனைத் தோள்ப்பூட்டில் தாக்கினான்.(17) சிகண்டி இருபத்தைந்து கணைகளாலும், திருஷ்டத்யும்னன் ஏழாலும், திரௌபதியின் மகன்கள் அறுபத்துநான்காலும், சகாதேவன் ஏழாலும், நகுலன் ஒரு நூறாலும் அந்தப் போரில் அவனைத்தாக்கினர்.(18) வலிமைமிக்கப் பீமசேனன் அம்மோதலில், சினத்தால் நிறைந்து, நேரான தொண்ணூறு கணைகளால் ராதையின் மகனைத் {கர்ணனைத்} தாக்கினான்.(19)\nஅப்போது பெரும் வலிமைமிக்க அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, ஏளனமாகச் சிரித்துக் கொண்டே, தன் அற்புத வில்லை வளைத்து, தன் எதிரிகளைக் பீடிக்கும்படி கூரிய கணைகள் பலவற்றை விடுத்தான்.(20) அந்த ராதையின் மகன் அவர்கள் ஒவ்வொருவரையும் ஐந்து கணைகளால் பதிலுக்குத் துளைத்தான். ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சாத்யகியின் வில்லையும், அவனது கொடிமரத்தையும் அறுத்த கர்ணன், சாத்யகியின் நடுமார்பைத் தொண்ணூறு கணைகளால் துளைத்தான். கோபத்���ால் நிறைந்த அவன் {கர்ணன்}, பிறகு பீமசேனனை முப்பது கணைகளால் துளைத்தான்.(21,22) ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சாத்யகியின் வில்லையும், அவனது கொடிமரத்தையும் அறுத்த கர்ணன், சாத்யகியின் நடுமார்பைத் தொண்ணூறு கணைகளால் துளைத்தான். கோபத்தால் நிறைந்த அவன் {கர்ணன்}, பிறகு பீமசேனனை முப்பது கணைகளால் துளைத்தான்.(21,22) ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, அடுத்ததாக ஓர் அகன்ற தலைக் கணையை {பல்லத்தைக்} கொண்டு, சகாதேவனின் கொடி மரத்தை அறுத்த அந்த எதிரிகளைத் தண்டிப்பவன் {கர்ணன்}, மூன்று பிற கணைகளால், சகாதேவனின் சாரதியையும் பீடித்தான்.(23) ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, அடுத்ததாக ஓர் அகன்ற தலைக் கணையை {பல்லத்தைக்} கொண்டு, சகாதேவனின் கொடி மரத்தை அறுத்த அந்த எதிரிகளைத் தண்டிப்பவன் {கர்ணன்}, மூன்று பிற கணைகளால், சகாதேவனின் சாரதியையும் பீடித்தான்.(23) ஓ பாரதக் குலத்தின் காளையே, கண்ணிமைக்கும் நேரத்திற்குள்ளாக, திரௌபதியின் (ஐந்து) மகன்களைத் தேரிழக்கச் செய்த அவனது செயல் மிக அற்புதமானதாகத் தெரிந்தது.(24) உண்மையில், தன் நேரான கணைகளால் அந்த வீரர்களைப் போரில் புறமுதுகிடச் செய்த அந்த வீரக் கர்ணன், பாஞ்சாலர்களையும், சேதிக்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரையும் கொல்லத் தொடங்கினான்.(25)\nஇவ்வாறு அந்தப் போரில் தாக்கப்பட்ட சேதிகளும், மத்ஸ்யர்களும், கர்ணனை மட்டுமே எதிர்த்து விரைந்து, அவன் மீது கணை மாரியைப் பொழிந்தனர்.(26) எனினும், வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, தன் கூரிய கணைகளால் அவர்களைத் தாக்கத் தொடங்கினான். பெரும் ஆற்றலைக் கொண்டவனும், அந்தப் போரில் எந்த ஆதரவுமின்றி, தனியொருவனாகப் போரிட்ட அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, முழு ஆற்றலோடு போராடிய அந்த வில்லாளிகள் அனைவருடனும் போரிட்டு,(27,28) ஓ ஏகாதிபதி, பாண்டவப் போர்வீரர்கள் அனைவரையும் தன் கணைகளால் தடுத்த பெரும் சாதனையை நான் கண்டேன். ஓ ஏகாதிபதி, பாண்டவப் போர்வீரர்கள் அனைவரையும் தன் கணைகளால் தடுத்த பெரும் சாதனையை நான் கண்டேன். ஓ பாரதரே, அந்தச் சந்தர்ப்பத்தில் கரநளினம் கொண்ட அந்த உயர் ஆன்ம கர்ணனிடம்,(29) தேவர்கள், சித்தர்கள் மற்றும் சாரணர்கள் அனைவரும் நிறைவு கொண்டனர். ஓ பாரதரே, அந்தச் சந்தர்ப்பத்தில் கரநளினம் கொண்ட அந்த உயர் ஆன்ம கர்ணனிடம்,(29) தேவர்கள், சித்தர்கள் மற்றும் சாரணர்க��் அனைவரும் நிறைவு கொண்டனர். ஓ மனிதர்களில் சிறந்தவரே, தார்தராஷ்டிரர்களில் பெரும் வில்லாளிகள் அனைவரும்,(30) பெரும் தேர்வீரர்களில் முதன்மையானவனும், வில்லாளிகள் அனைவரிலும் முதல்வனுமான கர்ணனைப் புகழ்ந்தனர்.\n ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் பகைவரின் அந்தப் படையை,(31) வலிமைமிக்கதும், சுடர்மிக்கதுமான காட்டுநெருப்பானது, கோடைக்காலத்தில் உலர்ந்த புற்குவியலை எரிப்பதைப் போல எரித்தான். இவ்வாறு கர்ணனால் கொல்லப்பட்ட பாண்டவத் துருப்புகள், அச்சத்தால் பீடிக்கப்பட்டு, கர்ணனின் கண் முன்பாகவே அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடியது. கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கூரிய கணைகளால் அந்தப் போரில் இவ்வாறு தாக்கப்பட்டபோது, பாஞ்சாலர்களுக்கு மத்தியில் உரத்த ஓலங்கள் எழுந்தன. அவ்வொலியைக் கேட்டு அச்சத்தால் பீடிக்கப்பட்டவர்களும், கர்ணனின் எதிரிகளுமான அந்தப் பரந்த பாண்டவப் படையானது,(32-34) கர்ணனையே அந்தப் போரின் ஒரே போர்வீரனாகக் கருதியது. பிறகு எதிரிகளை நொறுக்குபவனான அந்த ராதையின் மகன், மீண்டும் ஓர் அற்புத சாதனையை அடைந்தான்.(35) ஒன்று சேர்ந்திருந்தவர்களான பாண்டவர்களால் அதன்காரணமாக அவனை {கர்ணனைப்} பார்க்கக்கூட முடியவில்லை.\nபெருகும் நீர்த்திரளானது மலையை அடையும்போது பிளக்கப்படுவதைப் போலவே,(36) அந்தப் பாண்டவப் படையும், கர்ணனைச் சந்தித்ததும் பிளந்தது. உண்மையில், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்தக் கர்ணன், அந்தப் பரந்த பாண்டவப் படையை எரித்து, புகையற்ற சுடர்மிக்க நெருப்பைப் போல அங்கே நின்று கொண்டிருந்தான். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்தக் கர்ணன், அந்தப் பரந்த பாண்டவப் படையை எரித்து, புகையற்ற சுடர்மிக்க நெருப்பைப் போல அங்கே நின்று கொண்டிருந்தான். ஓ மன்னா, பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட அந்த வீரன், துணிச்சல் மிக்கத் தன் எதிரிகளின் கரங்களையும், சிரங்களையும், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட காதுகளையும் தன் கணைகளால் வெட்டினான். தந்தக் கைப்பிடிகள் கொண்ட வாள்கள், கொடிமரங்கள், ஈட்டிகள், குதிரைகள், யானைகள்,(37-39) பல்வேறு வகையான தேர்கள், கொடிகள், அச்சுகள், நுகத்தடிகள், பல்வேறு வகைகளினான சக்கரங்கள் ஆகியன,(40) ஓ மன்னா, பெரும் சுறுசுறு��்பைக் கொண்ட அந்த வீரன், துணிச்சல் மிக்கத் தன் எதிரிகளின் கரங்களையும், சிரங்களையும், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட காதுகளையும் தன் கணைகளால் வெட்டினான். தந்தக் கைப்பிடிகள் கொண்ட வாள்கள், கொடிமரங்கள், ஈட்டிகள், குதிரைகள், யானைகள்,(37-39) பல்வேறு வகையான தேர்கள், கொடிகள், அச்சுகள், நுகத்தடிகள், பல்வேறு வகைகளினான சக்கரங்கள் ஆகியன,(40) ஓ மன்னா, ஒரு போர்வீரனின் சபதத்தை நோற்கும் கர்ணனால் பல்வேறு வழிகளில் வெட்டப்பட்டன.\n பாரதரே, அங்கே கர்ணனால் கொல்லப்பட்ட யானைகள், குதிரைகள் ஆகியவற்றுடன் கூடியவையும்,(41) சதைகள் மற்றும் குருதியால் சேறானவையுமான பூமி கடக்கமுடியாததாகியது. கொல்லப்பட்ட குதிரைகள், காலாட்கள், முறிந்த தேர்கள், இறந்த யானைகள் ஆகியவற்றின் விளைவால் அந்தக் களத்தில் சமமற்ற மற்றும் சமமான இடங்களை வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.(42) கர்ணனின் (தெய்வீக) ஆயுதம் வெளிப்படுத்தப்பட்ட போது கணைகளால் உண்டான அந்த அடர்த்தியான இருளில், போராளிகளால் நண்பர்களையும், எதிரிகளையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.(43) ஓ ஏகாதிபதி, கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான கணைகளால் பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் முற்றாக மறைக்கப்பட்டனர். ஓ ஏகாதிபதி, கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான கணைகளால் பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் முற்றாக மறைக்கப்பட்டனர். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் இவ்வாறு வீரியத்துடன் போராடிக்கொண்டிருந்த பாண்டவர்களின் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், காட்டில் ஒரு கோபக்கார சிங்கத்தால் முறியடிக்கப்படும் மான்கூட்டத்தைப் போலவே, ராதையின் மகனால் {கர்ணனால்} மீண்டும் மீண்டும் பிளக்கப்பட்டனர்.(44-46)\nபாஞ்சாலத் தேர்வீரர்களில் முதன்மையானவர்களையும், (பிற) எதிரிகளையும் முறியடித்தவனும், பெரும் புகழைக் கொண்டவனுமான கர்ணன், அந்தப் போரில், சிறு விலங்குகளைக் கொல்லும் ஓர் ஓநாயைப் போலப் பாண்டவப் போர்வீரர்களைக் கொன்றான். போரில் புறமுதுகிடும் பாண்டவப் படையைக் கண்டவர்களும், பெரும் வலிமைமிக்கத் தார்தராஷ்டிர வில்லாளிகள்,(47,48) பின்வாங்கிச் செல்லும் அந்தப் படையைப் பயங்கரக் கூச்சலிட்டபடியே தொடர்ந்து சென்றனர். ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அப்போது பெரும் மகிழ்ச்சியில் நிறைந்த துரியோதனன்,(49) படையின் அனைத்துப் பகுதிகளிலும் பல்வேறு இசைக்கருவிகளை இசைக்கச்செய்தான். மனிதர்களில் முதன்மையானவர்களான அந்தப் பாஞ்சாலப் பெரும் வில்லாளிகள் பிளந்தாலும் கூட,(50) மரணத்தையே தங்கள் இலக்காகக் கொண்டு மீண்டும் போரிடுவதற்காக வீரமாகத் திரும்பினர்.\n ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் மனிதர்களில் காளையும், எதிரிகளை அழிப்பவனுமான ராதையின் மகன், திரும்பி வந்த அந்த வீரர்களைப் பல்வேறு வழிகளில் பிளந்தான். ஓ பாரதரே, அங்கே பாஞ்சாலர்களில் இருபது தேர்வீரர்களும், சேதி போர்வீரர்களில் நூறு பேரும் கர்ணனின் கணைகளால் கொல்லப்பட்டனர். ஓ பாரதரே, அங்கே பாஞ்சாலர்களில் இருபது தேர்வீரர்களும், சேதி போர்வீரர்களில் நூறு பேரும் கர்ணனின் கணைகளால் கொல்லப்பட்டனர். ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, தேர்த்தட்டுகளையும், குதிரைகளின் முதுகுகளையும் வெறுமையாகச் செய்து,(51-53) யானைகளின் கழுத்திலிருந்து போரிட்ட போராளிகளைக் கொன்று, காலாட்படை வீரர்களை முறியடித்தவனும் எதிரிகளை எரிப்பவனும், பெரும் துணிச்சல்மிக்கவனுமான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, நடுப்பகல் சூரியனைப் போலக் காணப்பட முடியாதவனாகி, யுக முடிவின் அந்தகனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான். இவ்வாறு, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, தேர்த்தட்டுகளையும், குதிரைகளின் முதுகுகளையும் வெறுமையாகச் செய்து,(51-53) யானைகளின் கழுத்திலிருந்து போரிட்ட போராளிகளைக் கொன்று, காலாட்படை வீரர்களை முறியடித்தவனும் எதிரிகளை எரிப்பவனும், பெரும் துணிச்சல்மிக்கவனுமான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, நடுப்பகல் சூரியனைப் போலக் காணப்பட முடியாதவனாகி, யுக முடிவின் அந்தகனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான். இவ்வாறு, ஓ ஏகாதிபதி, எதிரிகளைக் கொல்பவனும், வலிமைமிக்க வில்லாளியுமான அந்தக் கர்ணன், காலாட்படை வீரர்கள், குதிரைகள், தேர்வீரர்கள், யானைகள் ஆகியவற்றைக் கொன்றபடியே தன் தேரில் நின்றிருந்தான். உண்மையில், உயிரினங்கள் அனைத்தையும் கொன்றுவிட்டு நின்று கொண்டிருக்கும் வலிமைமிக்கக் காலனைப் போலவே,(54-56) அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் கர்ணனும், சோமகர்களைக் கொன்றுவிட்டுத் தனியாக நின்று கொண்டிருந்தான். பிறகு, பாஞ்சாலர்கள��டம் நாங்கள் கண்ட ஆற்றலானது மிக அற்புதமானதாகத் தெரிந்தது,(57) கர்ணனால் இவ்வாறு தாக்கப்பட்டாலும் கூட அவர்கள் போரில் முகப்பில் இருந்த அந்த வீரனிடம் இருந்து தப்பி ஓட மறுத்தனர்\nஅந்த நேரத்தில், மன்னன் (துரியோதனன்), துச்சாசனன், சரத்வானின் மகன் கிருபர்,(58) அஸ்வத்தாமன், கிருதவர்மன், பெரும் வலிமையைக் கொண்ட சகுனி ஆகியோர் பாண்டவப் போர்வீரர்களை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொன்றனர்.(59) ஓ ஏகாதிபதி, கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட சகோதரர்களான கர்ணனின் மகன்கள் இருவரும், சினத்தால் நிறைந்து, களத்தின் பல்வேறு பகுதிகளில் பாண்டவப் படையைக் கொன்று கொண்டிருந்தனர்.(60) பேரழிவு நேர்ந்த அந்தப் போர் நடந்த இடம் பயங்கரமானதாகவும், கொடூரமானதாகவும் இருந்தது. அதே போலப் பாண்டவ வீரர்களான திருஷ்டத்யும்னன், சிகண்டி,(61) திரௌபதியின் மகன்கள் (ஐவர்) ஆகியோரும் சினத்தால் நிறைந்து உமது படையைக் கொன்றனர். இவ்வாறே பாண்டவர்களுக்கு மத்தியில் களத்தின் அனைத்திடங்களிலும் பேரழிவு நேர்ந்தது, மேலும் இவ்வாறே உமது படையும், வலிமைமிக்கப் பீமனின் கரங்களில் நேர்ந்த பேரிழப்பால் துன்புற்றது” {என்றான் சஞ்சயன்}.(62)\nகர்ண பர்வம் பகுதி - 78ல் உள்ள சுலோகங்கள் : 62\nஆங்கிலத்தில் | In English\nLabels: கர்ண பர்வம், கர்ணன், சல்லியன், பீமன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்க��� உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ ���ிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-kazhugu-2-sakalakalavalli-video-song-released-94803.html", "date_download": "2020-05-25T06:03:31Z", "digest": "sha1:SKNPHO4UGXJWVXE6LYSA2PAYPZWOTNHT", "length": 8724, "nlines": 116, "source_domain": "tamil.news18.com", "title": "‘கழுகு 2’ படத்தில் கவர்ச்சி நடனமாடிய யாஷிகா - வீடியோ | Kazhugu 2 - SakalakalaValli Video Song Released– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\n‘கழுகு 2’ படத்தில் கவர்ச்சி நடனமாடிய யாஷிகா - வீடியோ\nகழுகு 2 படத்தில் சகலகலா வள்ளி என்ற பாடலுக்கு நடிகை யாஷிகா ஆனந்த் கவர்ச்சி நடனமாடியுள்ளார்.\n‘கழுகு 2’ படத்தில் இடம்பெற்றுள்ள சகலகலா வள்ளி பாடல் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\nகடந்த 2012-ம் ஆண்டு இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் நடிகர் கிருஷ்ணா - பிந்து மாதவி நடிப்பில் வெளியான படம் கழுகு. இந்தப் படத்தில் தம்பி ராமையா, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் ‘கழுகு 2’ என்ற பெயரில் உருவாகி இருக்கிறது.\nகிருஷ்ணா, காளி வெங்கட், பிந்துமாதவி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.\nயுவன்சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் சகலகலா வள்ளி என தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பாடலில் பிக்பாஸ் 2 புக���் நடிகை யாஷிகா ஆனந்த் நடனமாடியுள்ளர்.\nபிரபல விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபேட்டVSவிஸ்வாசம்... பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேட்டையில் முந்தியது யார்\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\n‘கழுகு 2’ படத்தில் கவர்ச்சி நடனமாடிய யாஷிகா - வீடியோ\nவிஜய் சேதுபதி, அனிருத்திடம் கற்றுக் கொள்ள வேண்டும் - மாஸ்டர் நாயகியின் ஜாலியான பதிவு\nஅரசியலுக்கு வந்து அடுத்த தேர்தலில் தி.நகரில் போட்டியா\nசிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ ரிலீஸ் பற்றிய அப்டேட்\nஇவ்வளவு சீக்கிரம் இதை நான் எதிர்பார்க்கவில்லை - புருஷோத்தமன் மறைவு பற்றி இளையராஜா உருக்கமான பதிவு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n’கெலோ இந்தியா’ வீரர்களுக்கு ₹ 8.25 கோடி நிதி உதவி - விளையாட்டு அமைச்சகம்\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/lok-sabha-elections/fantasygame/68990536.cms", "date_download": "2020-05-25T03:43:47Z", "digest": "sha1:3DO3472JYYSZOBEPW7EGNOMEARBZOY6E", "length": 5306, "nlines": 106, "source_domain": "tamil.samayam.com", "title": "Cookies on the Tamil Samayam Website", "raw_content": "\nகமல் பாட்டை கேட்டுக்கிட்டே வீட்டை..\nமுந்தானை முடிச்சு ரீமேக்: ஹீரோ யா..\nஆடுஜீவிதம் படக்குழு: 3 மாதங்களாக ..\nமருத்துவமனையில் மாஸ்க் உடன் அஜித்..\nஜூலி பத்தி நீங்க நம்பாட்டாலும் இத..\nகார்த்திக் டயல் செய்த எண்ணில் நயன..\nமுடியல சாமி முடியல, இந்த நடிகையின..\nFANTASY GAME: உங்களுக்கான அரசை நீங்கள் தேர்வு செய்க\nசமயம் தமிழிலின் Poll Fantasy விளையாட்டு 2019 : இந்த தேர்தலில் போட்டியிடும் கட்சிகளும் கூட்டணிகளும் பொறுத்து அமைக்கப்பட்டுள்ளது. கீழேயுள்ள எந்தவொரு மாநிலத்திற்கும் உங்கள் விருப்பப்படியான கணிப்புகளை அமைத்து, உங்களுக்கான அடுத்த அரசாங்கத்தை உருவாக்கும் கட்சி யார் என்பதை காண்பிப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story/atikm-etirpaarkkpptttt-rennnaaltt-ttraipr-kaarkll-aakstt-28-mutl-virrpnnnaikku-arrimukm/", "date_download": "2020-05-25T06:06:05Z", "digest": "sha1:7GDPPVL3YRZMCRTJOTDURYDDKYUK4RGH", "length": 3779, "nlines": 66, "source_domain": "tamilthiratti.com", "title": "அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெனால்ட் ட்ரைபர் கார்கள் ஆகஸ்ட் 28 முதல் விற்பனைக்கு அறிமுகம் - Tamil Thiratti", "raw_content": "\n. இளையராஜாவின் இசையின் மடியில் .\nகுறுந்தொகை குறிஞ்சித்திணை 120 வது பாடல்\nநம்பிக்கை மனிதர்கள் 4 – ஈரோடு தமிழன்பன்\nபழைய வீடு – கவிதை\nமுகமூடி முகங்கள் – கவிதை\nஅதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெனால்ட் ட்ரைபர் கார்கள் ஆகஸ்ட் 28 முதல் விற்பனைக்கு அறிமுகம் autonews360.com\nஅதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெனால்ட் ட்ரைபர் கார்கள் வரும் 28ம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது. இந்நிலையில், இந்த 7 சீட் கொண்ட கார்களுக்கான புக்கிங் இந்த வாரத்தில், அதாவது 17ம் தேதி முதல் தொடங்க உள்ளது.\nBlogspot வலைப்பதிவில் \\'HTTP\\' ஐ எவ்வாறு \\'HTTPS\\' ஆக மாற்றுவது\nரூ.92.50 லட்சம் ஆரம்ப விலையில் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவி கார் இந்தியாவில்...\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n. இளையராஜாவின் இசையின் மடியில் . paavib.blogspot.com\nகுறுந்தொகை குறிஞ்சித்திணை 120 வது பாடல் paavib.blogspot.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.saveatrain.com/blog/best-cities-foodies-europe/?lang=ta", "date_download": "2020-05-25T05:14:56Z", "digest": "sha1:6MZYFW4LUY3EXGGEC347U6RNFFHWO4DV", "length": 25148, "nlines": 155, "source_domain": "www.saveatrain.com", "title": "எங்கே உணவுப்பிரியர்கள் ஐரோப்பாவில் உள்ளன தி சிறந்த நகரங்கள் | ஒரு ரயில் சேமி", "raw_content": "ஆணை ஒரு ரயில் டிக்கட் இப்போது\nமுகப்பு > சுற்றுலா ஐரோப்பா > எங்கே உணவுப்பிரியர்கள் ஐரோப்பாவில் உள்ளன தி சிறந்த நகரங்கள்\nஎங்கே உணவுப்பிரியர்கள் ஐரோப்பாவில் உள்ளன தி சிறந்த நகரங்கள்\nரயில் பயண ஆஸ்திரியா, ரயில் பயண டென்மார்க், ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண இத்தாலி, ரயில் பயண ஸ்பெயின், சுற்றுலா ஐரோப்பா\n(அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது: 24/04/2020)\nஆ, உணவு… புகழ்பெற்ற, ருசியான உணவு. அது ஐரோப்பாவில் வாழ்ந்து நீங்கள் அதை இவ்வளவு காரணம் கொடுக்கிறது செய்கையில் அது அன்போடு இருக்க மிகவும் எளிது உணவுப்பிரியர்கள் சிறந்த நகரங்களில் ஐரோப்பா, எங்களை நம்பி நாங்கள் பிரியர்களுடன் அதே உள்ளன, அதனால் நீங்கள் இந்த வலைப்பதிவு மூலம் இருக்கும் போது செய்யும் உணவுப்பிரியர்கள் சிறந்த நகரங்களில் ஐரோப்பா, எங்களை நம்பி நாங்கள் பிரியர்களுடன் அதே உள்ளன, அதனால் நீங்கள் இந்த வலைப்பதிவு மூலம் இருக்கும் போது செய்யும்\nஇந்தக் கட்டுரையில் ரயில் பயண பற்றி கல்வி எழுதப்பட்டன, மூலம் இருந்தது ஒரு ரயில் சேமி, உலகின் மலிவான ரயில் டிக்கெட் இணையத்தளம்.\nஇங்கே நீங்கள் ரயிலில் அடைய முடியும் என்று ஐரோப்பாவில் உணவு பிரியர்களுக்கான சிறந்த நகரங்களின் ஒரு தேர்வு உள்ளது:\nEveryone knows it by now – if you are going to Europe to fall in love, நீங்கள் பிரான்ஸ் போகிறது. நீங்கள் அதன் உணவகங்கள் காதல் விழ பிரான்ஸ் போகிறோம் என்று என்றாலும் லிட்டில் நீங்கள் தெரியும், அதே உணவு அதன் காதல் மற்றும் அது தயாராகி பிரபலமானது ஒரு நாட்டில், அது மகிழ்ந்தன ஒரு பிடித்த இடத்தில் எடுக்க கடுமையான தான். எந்தத் தவறுக்கும் இடமில்லை, என்றாலும் – லியோன் ஆராய பிரான்சின் அதிக ஃபூடி இடங்களில் ஒன்றாகும் உணவு அதன் காதல் மற்றும் அது தயாராகி பிரபலமானது ஒரு நாட்டில், அது மகிழ்ந்தன ஒரு பிடித்த இடத்தில் எடுக்க கடுமையான தான். எந்தத் தவறுக்கும் இடமில்லை, என்றாலும் – லியோன் ஆராய பிரான்சின் அதிக ஃபூடி இடங்களில் ஒன்றாகும் எங்கள் பரிந்துரை: புதிய பச்சை cornichon ஊறுகாய் பரிமாறப்படுகிறது வெட்டப்படுகின்றன கொத்துக்கறி ரொசெட்டாக்களால் மற்றும் பிரஞ்சு பொரியலாக. லியோன் இணைக்கப்பட்டுள்ளது ரயில் மூலம் சுவிச்சர்லாந்து so you can always pop over to this “சாக்லேட் நாட்டின்” for a sweet meal finish.\nலியோன்ஸ் அதன் சாக்லேட் மகிழ்வு மற்றும் இன்னும் ஐரோப்பாவில் உணவுப்பிரியர்கள் சிறந்த நகரங்களின் எங்கள் ரேங்க் உள்ளே பெறுகிறார்.\nபிரஸ்ஸல்ஸ் டு லியோன் ஹைஸ்பீட் ரயில்\nலண்டன் லியோன் ரயில்கள் செல்லும்\nமார்ஸைல் லியோன் ரயில்கள் செல்லும்\nஆம்ஸ்டர்டம் லியோன் ரயில்கள் செல்லும்\nவியன்னா சலசலப்பு நகரம் நீங்கள் சிறந்த சாக்லேட் போகிறீர்கள் எங்கே ஐரோப்பாவில் கேக் – Sachertorte. சுவை நிறைந்த, இருண்ட மற்றும் ஆழமான, இந்த காரணத்திற்காக, எங்கள் கேக் நிபுணர் ஐரோப்பாவில் உணவுப்பிரியர்கள் சிறந்த நகரங்கள் ஒன்றாக ஆஸ்திரியா வழங்கப்பட்டது. எனவே அங்கு ஒரு கண்டுபிடிக்க வியன்னா காபித் வீடுகள் எதிலும் வியன்னா கா��ித் வீடுகள் எதிலும் இந்த நாட்டின் கையொப்பம் கேக் உள்ளது, மற்றும் உள்ளூர் அது அப்படியே உண்டாகும் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.\nகுறிப்பு: நகரின் ஒரு சில புகைப்படங்கள் தங்களது உணவு பொருத்து அங்கு போது – நீங்கள் விரும்பும் உங்கள் Instagram பிரகாசம் செய்ய, யா இல்லை\nமுனிச் வியன்னா ரயில்கள் செல்லும்\nஇன்ஸ்பிரக்கில் வியன்னா ரயில்கள் செல்லும்\nஸ்டட்கர்ட் வியன்னா ரயில்கள் செல்லும்\nநீங்கள் நகரத்தின் எல்லா சிறந்த கட்சிகள் தாக்கியதால் போல் போது, வெறும் சான் செபாஸ்டியன் வெளியே அருந்தவோ நேர்மையாகச் சொல்வதானால், நீங்கள் ஸ்பெயின் எங்கும் தவங்கள் சாப்பிட முடியும், மற்றும் இது உங்களுக்குப் பிடிக்கும் என்று. ஆனாலும், பெஸ்ட் ஆஃப் பெஸ்ட் பெற, இந்த கடலோர நகரம் அதை முயற்சி. என்ன இந்த இடத்தில் மிகவும் சிறப்பு செய்கிறது முதன்மையாக சுவைகள் வரம்பாக இருக்கின்றது நீங்கள் தேர்வு செய்யலாம் கலைத்திறன். காரமான மற்றும் புளிப்பு, வெப்ப மற்றும் குளிர், பழமையான மற்றும் அதிநவீன, ஒரு ஒற்றை பட்டியில் காணலாம் அனைத்து உள்ளன. நீங்கள் கண்டுபிடிக்க ஒவ்வொரு இடத்தில் ஒரு சில துண்டுகள் முயற்சி. நீங்கள் முழு இருப்பேன், ஆனால் அது மதிப்பு இருப்பேன்.\nஆம், ரயில் உணவு கூட கண்கவர் ஆனால் இருக்க முடியும் சிறந்த ரயில் உணவு கோபன்ஹேகனில் ன் Noma ஒப்பிட்டு நோர்டிக் உணவு கலங்கரை விளக்கம் உள்ளது, நீங்கள் அதை பார்க்க செல்ல உங்கள் சக்தி எல்லாம் செய்ய வேண்டும். மட்டுமல்ல இந்த ஒரு ஐரோப்பாவில் உணவுப்பிரியர்கள் சிறந்த நகரங்களின் ஒன்றாகும் செய்கிறது, eatery has been the No. 1 ஆண்டுகள் சான் பெலேக்ரினோ பட்டியலில் ஸ்பாட் நோர்டிக் உணவு கலங்கரை விளக்கம் உள்ளது, நீங்கள் அதை பார்க்க செல்ல உங்கள் சக்தி எல்லாம் செய்ய வேண்டும். மட்டுமல்ல இந்த ஒரு ஐரோப்பாவில் உணவுப்பிரியர்கள் சிறந்த நகரங்களின் ஒன்றாகும் செய்கிறது, eatery has been the No. 1 ஆண்டுகள் சான் பெலேக்ரினோ பட்டியலில் ஸ்பாட் ஆம், விலை அதிகம், ஆனால் நீங்கள் பெறும் சுவை அது மதிப்பு. நீங்கள் ரயிலில் ஸ்காண்டிநேவியா மீது எடுக்க விரும்பினால், கோபன்ஹேகனில் தான் செய்து ஒரு பெரிய நுழைவாயில் நிறுத்தமாக இருக்கிறது.\nபான் கோபன்ஹேகனில் ரயில்கள் செல்லும்\nஹனோவர் கோபன்ஹேகனில் ரயில்கள் செல்லும்\nநாம் அனைத்து அற்ப��த சுவை குறிப்பிடுதல் இல்லாமல் ஐரோப்பாவில் உணவுப்பிரியர்கள் சிறந்த நகரங்கள் பற்றி எழுத முடியாது இத்தாலி. சரி… not all but at least some.\nட்ரிஸ்டீ முதலாம் உலகப் போர் வரை ஆஸ்திரிய-ஹங்கேரியன் பேரரசு சேர்ந்தவர். இங்கே இந்த உண்மையில் ட்ரிஸ்டீ சுவையாகவுள்ளது.இது சாப்பாட்டின் முக்கியத்துவம் சேர்க்கிறது. ஏன் ட்ரிஸ்டீ வரலாற்றில் அதன் உணவு மீது ஒரு கணிசமான தாக்கத்தை வெளியேறியதால். Atypical of வழக்கமான இத்தாலிய உணவுகள், ட்ரிஸ்டீ பாஸ்தா போன்ற வித்தியாசமான காம்போஸ் மற்றும் பெருமைப்பட்டுக்கொள்கிறது பீஸ்ஸா சார்க்ராட் மற்றும் வெட்டப்பட்டது தொத்திறைச்சி இணைந்து, மற்றும் இது போன்ற. அழகான உணவு உண்டு, கிரீமி சாக்லேட், நகரத்தில் அற்புதமான காபி ஜேம்ஸ் ஜாய்ஸ் அல்ஸெஸ் எழுதத் தொடங்கினார் எங்கே. அட்ரியாடிக் முழுவதும் ஒரு அதிர்ச்சி தரும் காட்சி உங்கள் பசியின்மை காயப்படுத்த மாட்டோம், ஒன்று. இத்தாலி மற்றும் ஸ்லோவேனியா இடையே இணைப்பு ரயில் மூலம் சரியான, எனவே நீங்கள் ஸ்லோவேனியா ஒரு வாய்ப்பு கொடுக்க முடியும் அக்கம் போது.\nஜெனோவா ட்ரிஸ்டீ ரயில்கள் செல்லும்\nரோம் ட்ரிஸ்டீ ரயில்கள் செல்லும்\nமிலன் ட்ரிஸ்டீ ரயில்கள் செல்லும்\nபுளோரன்ஸ் ட்ரிஸ்டீ ரயில்கள் செல்லும்\nவரலாறு, உணவு, மற்றும் ஐரோப்பா எப்போதும் கை போய், நீங்கள் இப்போது மிகவும் எளிதாக அனைத்து ஆராய ஒரு வாய்ப்பு. உள்ளிடவும்ஒரு ரயில் சேமிக்க உங்களை ஒரு ரயில் டிக்கெட் வாங்க இன்று உங்கள் ஃபூடி சாகச தொடங்க\nஉங்கள் தளத்தில் எங்கள் வலைப்பதிவை உட்பொதிக்க விரும்புகிறீர்களா, இங்கே கிளிக் செய்யுங்கள்: http://embed.ly/code\nநீங்கள் உங்கள் பயனர்களுக்கு வகையான இருக்க வேண்டும் என்றால், எங்கள் தேடல் பக்கங்களில் நேரடியாக அவர்களை வழிநடத்த முடியாது. இந்த இணைப்பு, நீங்கள் எங்களின் மிகவும் பிரபலமான ரயில் பாதைகளில் காண்பீர்கள் – https://www.saveatrain.com/routes_sitemap.xml. நீங்கள் ஆங்கிலத்தில் இறங்கும் பக்கங்களில் எங்கள் இணைப்புகளைப் பெற்றிருப்பதால் உள்ளே, ஆனால் நாங்கள் வேண்டும் https://www.saveatrain.com/fr_routes_sitemap.xml நீங்கள் மாற்ற முடியும் / fr செய்ய / டி அல்லது / எஸ் மற்றும் பல மொழிகளில்.\n#traveleurope உணவு எதுவானாலும் பிரியர்களுடன் ரயில் பயண\nஎன் வலைப்பதிவு எழுத்து மிகவும் பொருத்தமான பெற எளிதான வழி, ஆராய்ச்சி, மற்றும் தொழ��ல் உள்ளடக்கத்தை எழுதப்பட்ட, நான் முடிந்தவரை ஈடுபடும் அது செய்ய முயற்சி. - நீங்கள் இங்கே கிளிக் செய்யலாம் என்னை தொடர்பு கொள்\nமூச்சடைக்க ரயில் பாலங்கள் ஐரோப்பாவில்\nரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண ஜெர்மனி, ரயில் பயண இத்தாலி, ரயில் பயண ஸ்காட்லாந்து, ரயில் பயண சுவிச்சர்லாந்து\n10 இலவச விஷயங்கள் செய்ய பாரிஸ்\nரயில் பயண பிரான்ஸ், சுற்றுலா ஐரோப்பா\nஐரோப்பா பயணம் செய்ய டாப் குறிப்புகள் ரயில் இல் மூலம் 2020\nரயில் பயண குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\nஹோட்டல்கள் மற்றும் பல தேடல் ...\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\nசிறந்த 6 ஐரோப்பாவில் பயணத்திற்காக ஸ்லீப்பர் ரயில்கள்\nஆரம்பகால ஐரோப்பா ரயில் பயணம்\nஐரோப்பாவில் டிப்பிங் செய்வதற்கான இறுதி வழிகாட்டி\n6 பட்ஜெட்டில் ஒரு குழு பயணத்தைத் திட்டமிட ஆர்வமுள்ள உதவிக்குறிப்புகள்\nகர்ப்பமாக இருக்கும்போது பயணம் செய்வதற்கான சிறந்த உதவிக்குறிப்புகள்\nடிராவலிங் அன்று Covid 19 ரயில் பயண தொழில் அறிவுரை\nசிறந்த கண்டுபிடிப்புகள் உடன் கல்லூரி மேட்ஸ் ஆய்வு\nஐரோப்பாவின் வேண்டும் வணங்க பார்க்க இடங்கள்\nசூரிய ஆற்றல்மிக்க ரயில் சாலை சந்திப்பு சமிக்ஞைகள் மற்றும் சாலை அறிகுறிகள் நன்மைகள்\n7 சிறந்த உணவு டூர்ஸ் செய்ய அனுபவம் ஐரோப்பாவில்\nரயில் மூலம் Business சுற்றுலா\nரயில் பயண செக் குடியரசு\nரயில் பயண தி நெதர்லாந்து\nவேர்ட்பிரஸ் தீம் கட்டப்பட்ட Shufflehound. பதிப்புரிமை © 2019 - ஒரு ரயில் சேமி, ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து\nஒரு தற்போதைய இல்லாமல் விட்டு வேண்டாம் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் \nசமர்ப்பிபடிவம் சமர்பிக்கப்பட்டது வருகிறது, தயவு செய்து சிறிது நேரம் காத்திருந்து.\nஇப்பொது பதிவு செய் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/246744?ref=viewpage-manithan", "date_download": "2020-05-25T05:39:19Z", "digest": "sha1:2KTJGJVA7BRR4WOLFPEJ3DKVZK3OEBFD", "length": 10237, "nlines": 156, "source_domain": "www.tamilwin.com", "title": "இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் கூட்டுறவு சங்க வர்த்தக நிலையங்களை மீளவும் திறக்க நடவடிக்கை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ���வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் கூட்டுறவு சங்க வர்த்தக நிலையங்களை மீளவும் திறக்க நடவடிக்கை\nஇரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் தற்போது மூடப்பட்டுள்ள அனைத்து கூட்டுறவு சங்க வர்த்தக நிலையங்களும் மீண்டும் திறப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ தெரிவித்தார்.\nஇரத்தினபுரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனை குறிப்பிட்டார்\nகொரோனா தொற்று மற்றும் வெள்ளம், மண் சரிவு போனற அனர்த்தங்களினால் கூட்டறவு சங்க வர்த்தக நிலையங்களின் அவசியத்தை மக்கள் உணர்ந்துள்ளார்கள்.\nபல்வேறு பொருளாதார, சமூக மற்றும் அரசியல் காரணங்களுக்காக கூட்டுறவு வியாபாரத்தில் சிறிது பின்னடைவுகள் இருந்தாலும் அதை ஒட்டுமொத்த சமூகத்திலிருந்து பிரிக்க முடியவில்லை.\nஇரத்தினபுரி மாவட்டத்தில் தற்போது குருவிட்ட, இம்புல்பே, கொலோன்ன பம்பரபோட்டுவ, போன்ற பிரதேசங்களில் 6 புதிய கூட்டுறவு சங்க விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.\nஎதிர்வரும் காலங்களில் சப்ரகமுவ மாகாணத்தில் கூட்டுறவு சங்க விற்பனை நிலையங்களை வலுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் தெரிவித்தார்.\nதிருமண நிகழ்வினை ஏற்பாடு செய்பவர்களுக்கு விசேட ஆலோசனை\nபொருளாதார மீட்சிக்கு இலங்கைக்கு உதவுவதாக இந்தியா உறுதி\nஇலங்கையில் 3 வாரங்களில் கொரோனா பரவல் தீவிரமடையும் அபாயம் - சுகாதார பணிப்பாளர் எச்சரிக்கை\nதனிமைப்படுத்தல் முகாமிலிருந்த பெண்ணுக்கு ஒரே பிரவசத்தில் பிறந்த 3 குழந்தைகள்\nகொரோனா ஆபத்திலிருந்து தப்பிக்க இலங்கை வர தயார் நிலையில் 41000 பேர்\nஇலங்கையில் நேற்று அடையாளம் காணப்பட்ட பெருமளவு கொரோனா நோயாளர்கள்\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் ச��றப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2014/08/19/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-05-25T05:10:15Z", "digest": "sha1:KBZUXVBA53EULRRLATWXIS2JRHSAJDMM", "length": 23278, "nlines": 148, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "கிரானைட், மார்பிள் தரைகளில் நடப்பதை தவிர்க்க வேண்டும் ஏன்? – விதை2விருட்சம்", "raw_content": "Monday, May 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nகிரானைட், மார்பிள் தரைகளில் நடப்பதை தவிர்க்க வேண்டும் ஏன்\nகிரானைட், மார்பிள் தரைகளில் நடப்பதை தவிர்க்க வேண்டும் ஏன்\nகிரானைட், மார்பிள் தரைகளில் நடப்பதை தவிர்க்க வேண்டும் ஏன்\nகிரானைட், மார்பிள் தரைகளில் நடப்பதை தவிர்க்க வேண்டும் ஏன்\nபாதங்களை சுத்தமாக வைத்திரு ந்தால் அப்பெண் எல்லா வேலை களையும் சுத்தமாக, முறையாக செய்ய வல்லவராக இருப்பார் என் னும் கருத்து பழங்காலத்தில்\nஇருந்துள்ளது. உடல் எடை முழுவ தையும் தாங்கும் கால்களில் பாதிப்பு ஏற்பட்டால் நடை தள்ளாடி விடும். எனவே பாதங்களை அக்கறையாக பராமரிப்பது அவசியம். வெளி யில் சென்று வீட்டிற்குள் வருவதற்கு முன் கால்களை நன்கு கழுவிவிட்டு வரவேண்டு ம்.\nஇது சுகாதாரமான பழக்கம் மட்டுமல்ல, உடல் சூட்டையும் கட்டுப் படுத்தும் பழக்கமா கும். நம் பாதங்கள் மற்றும் உள்ளங்கைகள் உடலின் வெப்பத்தை கட்டுப்படுத்தும் தன் மை கொண்டவை. இதனால் பாதங்களை குளிர்ந்த நீரால் கழுவும் போது வெயிலில் அலைந்து விட்டு வருவதால் ஏற்படும் சூடு த\nணிகிறது. தினமும் இரவு படுக்கும் முன் கால்களை நன்கு கழுவி துடை த்துக் கொண்டு படுக்க வேண்டும். தினமும் இவ்வாறு தொடர்ந்து செய் து வந்தால் காலில் வெடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படாது.\nகுதிகால் பகுதிகளில் கடினமாகியி ருக்கும் தோல்(டெச் செல்) பகுதி யை பியூமிஸ் கற்கள் கொண்டு தேய்த்து அகற்ற வேண்டும். அ��்வப் போது, நகங்களை வெட்டி விட\nவேண்டும். கால்களுக்கு இதமான செருப் புகளை அணிய வேண்டும், குதிகால் உயர் ந்த செருப்புகளை அத்தியாவசியமான நே ரங்களில் மட்டுமே அணிய வேண்டும். மற்ற நேரங்களில் தவிர்க்கவும். 60 வயது க்கு மேலானவர்களின் தோல் மிகவும் மெல்லியதாகி விடும்.\nஎலும்புகளும் பலவீன மடைந்திருக் கும். எனவே அவர்கள் இதமான எடை குறை\nந்த செருப்பை தேர்வு செய்வது அவசிய ம். குளிர் காலங்களில் வெறும் கால்க ளால் கிரா னைட், மார்பிள் தரைகளில் நடப் பதை தவிர்க்க வேண்டும்.சிலரது உடல் தொட்டால் ஜுரம் அடிப்பது போல சுடும். இவர்கள் இரவு படுக்கும் முன் உள்ளங்கால்களில் நல் லெண்ணெய் தடவி படுத்தால் உடல் சூடு, கண்களில் எரிச்சல் குறையும்.\nஇது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍\nPosted in அழகு குறிப்பு, தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nTagged கிரானைட், மார்பிள் தரைகளில் நடப்பதை தவிர்க்க வேண்டும் ஏன்\nPrevசெல்போன் சிக்னலைப் பயன்படுத்தாமல், செய்திகளை பரிமாற உதவும் கோடென்னா\nNextபகுதி 2 – இறப்பதற்குமுன் பீஷ்மர் போதித்த‌ ராஜ தருமங்கள்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (692) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,780) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,135) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,420) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெர��யார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,570) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,896) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,390) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\nஉரிமையாளர் சொன்ன பிறகும் வீட்டை வாடகைதாரர் காலி செய்யா விட்டால்\nஉதடுகள் வறண்டோ, கடினமாகவோ இருந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/best_books/volga_to_the_ganges/index.html", "date_download": "2020-05-25T06:09:31Z", "digest": "sha1:ELMIIX57V2SOSN4X3I32B3MAPYLQB73R", "length": 6170, "nlines": 75, "source_domain": "www.diamondtamil.com", "title": "வால்காவிலிருந்து கங்கை வரை - சிறந்த புத்தகங்கள் - புத்தகங்கள், கங்கை, வால்காவிலிருந்து, சிறந்த, முன்னுரை, மொழிகளிலும், பதிப்பின்", "raw_content": "\nதிங்கள், மே 25, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nவால்காவிலிருந்து கங்கை வரை - சிறந்த புத்தகங்கள்\nவால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூல் ராகுல் சாங்கிருத்யாயன் (ராகுல்ஜி) என்பவரால் 1944ல் இந்தியில் எழுதி வெளியிடப்பட்டதாகும். இந்நூலை 1949ல் கண. முத்தையா தமிழில் மொழிபெயர்த்தார். இந்நூலின் மூலமும் தமிழ் மொழிபெயர்ப்பும் சிறையிலேயே உருவானவை. இது ஆங்கிலம், ரஷ்ய மற்றும் சீன மொழி உட்பட பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. மொழிபெயர்க்கப்பட்ட எல்லா மொழிகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.\nஇந்தப் புத்தகம் சமுதாயங்களின் சரித்திரம்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nவால்காவிலிருந்து கங்கை வரை - சிறந்த புத்தகங்கள், புத்தகங்கள், கங்கை, வால்காவிலிருந்து, சிறந்த, முன்னுரை, மொழிகளிலும், பதிப்பின்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/stephen-hawking-03-16-18/", "date_download": "2020-05-25T04:54:30Z", "digest": "sha1:LVLVCNISHDT5KCTZ4WDMNJOLKANMWO74", "length": 16228, "nlines": 131, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "கடவுள் குறித்து ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறியது என்ன? | vanakkamlondon", "raw_content": "\nகடவுள் குறித்து ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறியது என்ன\nகடவுள் குறித்து ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறியது என்ன\nஸ்டீஃபன் ஹாக்கிங் கடவுளைப் பற்றி சொன்னது என்ன விஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா விஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா ஏலியன்களின் இருப்பு பற்றிய ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள் புகழ்பெற்றவை.\nபிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங், தனது 76-ஆவது வயதில் மரணமடைந்தார். பிரிட்டனை சேர்ந்த இவர், ‘கருந்துளை மற்றும் சார்பியல்’ சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு புகழ்பெற்றவர்.\nவிஞ்ஞானத் துறையில் ஆய்வு செய்ய கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பவராக இருந்தார் அவர். கடவுளின் இருப்பு, பூமியில் வாழும் மனிதர்களின் முடிவு மற்றும் வேற்று கிரக மனிதர்களின் (ஏலியன்களின்) இருப்பு போன்ற முக்கியமான விடயங்களின் மீது விஞ்ஞானத்தின் கோணத்தில் இருந்து அவர்கள் சொன்ன கருத்துகள் வித்தியாசமானவை.\nஇதுபோன்ற கடுமையான கருத்துகளுக்காக மத அமைப்புகளிலிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டார் ஹாக்���ிங்.\n‘தி கிராண்ட் டிசைன்’ என்ற புத்தகத்தில் ஸ்டீஃபன் ஹாக்கிங் கடவுளின் இருப்பை நிராகரித்தார்.\nகடவுள் பற்றி ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்து என்ன\nஒரு புதிய கிரகத்தை கண்டுபிடிப்பதைப்பற்றி பேசும்போது, நமது சூரிய மண்டலத்தின் சமன்பாடு மற்றும் கடவுளின் இருப்பு பற்றி கேள்வி எழுப்பினார்.\nநமது சூரியனை சுற்றாமல் வேறொரு சூரியனை சுற்றிக்கொண்டிருந்த ஒரு புதிய கிரகம் 1992ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.\nஒரு உதாரணத்துடன் புதிய கண்டுபிடிப்பு பற்றி ஹாக்கிங் கூறியது இதுதான்: “ஒரு சூரியன், பூமி மற்றும் இந்த இரண்டிற்கும் இடையிலான தூரம், சூரியனின் நிறை என நமது சூரிய மண்டலத்தின் வானியல் கூட்டமைப்பு தற்செயலானது என்பதையே இந்த கண்டுபிடிப்பு உணர்த்துகிறது. மனிதர்களை மகிழ்விப்பதற்காக பூமி கிரகம் மிகவும் கவனமாக இருந்ததை நம்புவதற்கு தேவையான ஆதாரங்கள் போதுமானதாக இல்லை.”\nபிரபஞ்சம் உருவாவதற்கு காரணம் ஈர்ப்புவிசை விதியே என்று அவர் திடமாக தெரிவித்தார்.\nஹாக்கிங் கூறுகிறார், “ஈர்ப்பு விதிகளின் காரணமாக பிரபஞ்சம் சுயமாகவே பூஜ்ஜியத்திலிருந்து மீண்டும் ஒருமுறை தொடங்கலாம். நமது இருப்புக்கும், பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கும் பொறுப்பு திடீரென்று நிகழும் வானியல் நிகழ்வுகள்தான், இதற்கு கடவுளின் அவசியம் தேவையில்லை.”\nஸ்டீஃபன் ஹாக்கிங்கின் இந்த கருத்துக்கு கிறித்துவ மத குருக்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்தது.\nஹாக்கிங் ஏலியன்கள் பற்றி சொன்னது என்ன\nபிரபஞ்சத்தின் வேறு கிரகங்களில் ஏலியன்கள் இருப்பதாக கூறிய ஸ்டீபன் ஹாக்கிங், அதுபற்றி எச்சரிக்கையும் விடுத்தார்.\n‘பிரபஞ்சத்தில் வாழ்வு’ தனது புகழ்பெற்ற உரையில், மனிதர்களும், ஏலியன்களும் எதிர்காலத்தில் சந்திப்பார்களா என்பது பற்றிய தனது கருத்தை ஹாக்கிங் கூறியிருந்தார்.\nஇந்த மாபெரும் இயற்பியல் விஞ்ஞானி கூறுகிறார், “பூமியில் மனிதர்கள் உருவான காலம் நேரம் சரி என்றால், பிரபஞ்சத்தில் பூமி போன்ற வேறு பல நட்சத்திரங்கள் இருக்க வேண்டும், அவற்றில் பல பூமி உருவாவதற்கு ஐந்து பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே உருவாகியிருக்கும்.”\n“அப்போது, விண்மண்டலத்தில் உயிரியல் வாழ்வு ஏன் நமக்கு புலப்படவில்லை வேற்று கிரகங்களில் வசிக்கும் யாரும் ஏன் இதுவரை பூமிக்கு வரவில்லை, பூமியை கைப்பற்ற முயற்சிகள் ஏன் மேற்கொள்ளப்படவில்லை வேற்று கிரகங்களில் வசிக்கும் யாரும் ஏன் இதுவரை பூமிக்கு வரவில்லை, பூமியை கைப்பற்ற முயற்சிகள் ஏன் மேற்கொள்ளப்படவில்லை பறக்கும் தட்டுகளில் (Unidentified flying object, UFO) களில் வேற்று கிரகவாசிகள் இருப்பதாக என்னால் நம்பமுடியவில்லை. பூமி, வேற்று கிரகவாசிகளுக்கும் முற்றிலும் திறந்திருப்பதாகவே நான் நினைக்கிறேன், இது அநேகமாக நமக்கு நன்மையளிக்கூடியதாக இருக்காது” என்று அவர் தெரிவித்தார்.\n“பிரபஞ்சத்தில் உயிரினங்களின் இருப்பை ஆராய்வதற்காக, “சேடி” (search for extra-terrestrial intelligence (SETI)) என்ற திட்டம் முதலில் செயல்பட்டது. இதன்படி, ஏலியன்களிடம் இருந்து செய்திகளை பெறுவதற்கு வசதியாக ரேடியோ அலைகள் ஸ்கேன் செய்யப்பட்டன. இந்தத் திட்டத்தை நாம் முன்னெடுத்து சென்றிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். பணத் தட்டுப்பாட்டின் காரணமாக இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது.”\n“ஆனால், இந்த முறையில் பெறும் எந்த செய்திகளுக்கும் பதிலளிக்கும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும், அறிவியலில் இன்னும் சற்று முன்னேற்றம் அடையும்வரை காத்திருக்க வேண்டும், தற்போது இருக்கும் நிலையில் நாம் ஏலியன்களை சந்திப்பது என்பது, அமெரிக்காவின் பூர்வ குடிமக்கள் மற்றும் கொலம்பஸ் இடையிலான சந்திப்பின் நவீன வடிவமாக இருக்கும். கொலம்பஸை சந்தித்த செவ்விந்தியர்களுக்கு நன்மை எதுவும் ஏற்பட்டதாக எனக்குக் தோன்றவில்லை” என்று அவர் தெரிவித்தார்.\nமனிதர்களிடம் இருப்பது வெறும் 100 ஆண்டுகளே\nஸ்டீஃபன் ஹாக்கிங் பூமியில் மனிதகுலத்தின் எதிர்காலம் பற்றி ஒரு ஆச்சரியமான விடயத்தை அறிவித்தார்.\n“மனிதர்கள் பூமியில் இருந்து வெளியேறி, மற்றொரு கிரகத்தை சொந்தமாக்கிக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன், மனிதகுலத்தை காப்பாற்ற வேண்டுமானால் இந்த பூமியில் இருந்து அடுத்த 100 வருடங்களில் வெளியேற மனிதர்கள் தயாராக வேண்டும்” என்று ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறினார்.\nநன்றி : பிபிசி தமிழ்\nPosted in இலண்டன், சிறப்பு கட்டுரை\nஅங்கம் – 12 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை\nபுலம்பெயர் தேசத்தில் முத்திரை பதிக்கும் நிகழ்வு – ADHRIT (படங்கள் இணைப்பு)\nமூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள்\nஇண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: பிளிஸ்கோவா மண் கவ்வினார்\nஈழத்துப் பாடகர் ரகுநாதனின் சங்கீதப்பயணம்- சிறப்புப் பதிவு\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\nPanneerselvam on ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/05/01/10-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-80-%E0%AE%B0%E0%AF%82/", "date_download": "2020-05-25T04:33:17Z", "digest": "sha1:X44QIUOXRZVE2O42Q2P74VVNDAM6DW7Z", "length": 7451, "nlines": 100, "source_domain": "lankasee.com", "title": "10 ரூபா கடையில் மதிய உணவு 80 ரூபா! | LankaSee", "raw_content": "\nரசிகர்களுக்காக யோகா கற்றுத் தரும் நடிகை ஸ்ரேயா\nயுத்தத்தை வெற்றி கொண்ட எம்மாலேயே இதையும் செய்ய முடியும்\nதிடீரென உயிரிழந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்றா\nவிடுதலைப் புலிகளின்…. விடுதலைப் போராட்டத்தில் தோள்கொடுத்த சிங்கம்பட்டி ஜமீன் காலமானார்\n200 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூரா பிராந்தியத்தில் தென்பட்ட அற்புத காட்சி: சுவிஸ் மக்கள்\nநியூசிலாந்து தலைநகரை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஒரே கிணற்றில் 9 சடலங்கள்… உடம்பில் காணப்பட்ட காயங்கள்: கொடூர சதித் திட்டம்\nஅமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை… சர்வதேச விசாரணைக்கு தயார்: சீனா\nஒரே மூச்சில் 828 மீற்றர் உயரத்தை நடந்து கடந்த சிறுமி\n10 ரூபா கடையில் மதிய உணவு 80 ரூபா\nஎந்தச் சிற்றுண்டி எடுத்தாலும் பத்து ரூபாவுக்கு விற்பனை செய்யும் சாவகச்சேரி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினர் இன்று தொடக்கம் மதிய உணவு ( மரக்கறியுடனான சோறு ) 80 ரூபாவுக்கு விற்பனை செய்யவுள்ளனர்.\nஏனைய உணவகங்களில் 120 ரூபாவாக மதிய உணவு விற்பனை செய்யும் நிலையில், கூட்டுறவு சிற்றுண்டி நிலையத்தில் 80 ரூபாவுக்கு விற்பனை செய்வது குறித்து சாவகச்சேரி நகரப் பகுதியில் உள்ள அரச தனியார் வங்கிகள் போன்ற இடங்களில் பணியாற்றவோர் வரவேற்றுள்ளனர்.\nமசூதிகள் அவமதிக்கப்படுவதாக யாழில் குற்றச்சாட்டு\nமனைவியை நண்பர்களுக்கு எக்சேஞ்ஜ் செய்து வற்புறுத்திய கணவன்கள்.\nயுத்தத்தை வெற்றி கொண்ட எம்மாலேயே இதையும் செய்ய முடியும்\nதிடீரென உயிரிழந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்றா\nவிடுதலைப் ப���லிகளின்…. விடுதலைப் போராட்டத்தில் தோள்கொடுத்த சிங்கம்பட்டி ஜமீன் காலமானார்\nரசிகர்களுக்காக யோகா கற்றுத் தரும் நடிகை ஸ்ரேயா\nயுத்தத்தை வெற்றி கொண்ட எம்மாலேயே இதையும் செய்ய முடியும்\nதிடீரென உயிரிழந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்றா\nவிடுதலைப் புலிகளின்…. விடுதலைப் போராட்டத்தில் தோள்கொடுத்த சிங்கம்பட்டி ஜமீன் காலமானார்\n200 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூரா பிராந்தியத்தில் தென்பட்ட அற்புத காட்சி: சுவிஸ் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/minister-vijaya-baskar-says-need-more-awareness-for-corona-virus-in-tmil-nadu-vaiju-270307.html", "date_download": "2020-05-25T06:19:48Z", "digest": "sha1:3SYCPFSC6CWD7TBSHR6SCH2ZSDDVIGQW", "length": 8780, "nlines": 116, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனா குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை : அமைச்சர் விஜயபாஸ்கர் | minister vijaya baskar says, need more awareness for corona virus in tmil Nadu– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » கொரோனா\nகொரோனா குறித்து மக்கள் அலட்சியமாக உள்ளனர் - அமைச்சர் விஜயபாஸ்கர் கவலை\n”கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் இதுவரை சமூக பரவல் நிலையை எட்டவில்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர், தேவையற்ற பயணங்களை மக்கள் தவிர்க்கும்படியும் கேட்டுக்கொண்டார்”\nகொரோனா குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை எனவும், மக்கள் அலட்சியமாக இருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கவலை தெரிவித்துள்ளார்.\nசென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நாளை நடைபெறும் மக்கள் ஊரடங்கிற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். அரசு தரும் அறிவுரைகளை மக்கள் முழுமையாக கடைபிடித்து நடக்க வேண்டும் என்றார்.\nகொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் இதுவரை சமூக பரவல் நிலையை எட்டவில்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர், தேவையற்ற பயணங்களை மக்கள் தவிர்க்கும்படியும் கேட்டுக்கொண்டார்.\nநாட்டு மக்கள் அனைவரின் நலனுக்காக நாளை ஒருநாள் மக்கள் ஊரடங்கு நடைபெறுவதாகவும், அனைவரின் ஆரோக்யத்திற்கான மக்கள் ஊரடங்கை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறினார். வளர்ந்த நாடுகளே கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருவதாகக் கூறிய அமைச்சர், கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஓய்வுபெற்ற மருத்துவர்களுக்கு சேவை செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ள��ாக தெரிவித்தார்.\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nகொரோனா குறித்து மக்கள் அலட்சியமாக உள்ளனர் - அமைச்சர் விஜயபாஸ்கர் கவலை\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\nபுதுச்சேரியில் இன்று மதுக்கடைகள் திறப்பு - உயர்த்தப்பட்ட புதிய விலைப்பட்டியல்\nகொரோனா முகாமில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - காவலர் டிஸ்மிஸ்\nஇதுவரை இல்லாதது... ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - விலை உயர்வால் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் மது வாங்காமலேயே திரும்பினர்\n4 அல்லது 5 மாத காலத்துக்குள் 4 கோவிட் தடுப்பூசிகள் சோதனைக்குச் செல்கின்றன -மத்திய சுகாதார அமைச்சர்\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/nokia-6-2-with-triple-rear-camera-launched-in-india-price-availability-and-specifications/articleshow/71536611.cms", "date_download": "2020-05-25T05:11:06Z", "digest": "sha1:IMRAKWTB7AXOQ2M4MZJAC45UY77ETDWR", "length": 14870, "nlines": 106, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Latest Nokia Smartphones 2019: NOKIA Diwali Gift: சத்தம் போடாமல் இந்தியாவில் அறிமுகமான புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nNOKIA Diwali Gift: சத்தம் போடாமல் இந்தியாவில் அறிமுகமான புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்\nட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ள இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் ஆனது பிரபல இ-காமர்ஸ் தளமான அமேசான் இந்தியாவில் ஏற்கனவே அதன் விற்பனையை தொடங்கி விட்டது\nநோக்கியா போன்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி குளோபல் நிறுவனம் மிகவும் அமைதியாக, அதன் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇந்த புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் ஆனது பிரபல இ-காமர்ஸ் தளமான அமேசான் இந்தியா வழியாக வாங்க கிடைக்கிறது. புதிய நோக்கியா 6.2 ஸ்மார்ட்ப���னின் இந்திய விலை நிர்ணயம் என்ன அதன் அம்சங்கள் என்ன ஏதேனும் அறிமுக சலுகைகள் உள்ளதா என்பதை அறிய தெடர்ந்து படிக்கவும்.\nதீபாவளியை குறிவைத்து களமிறங்கி உள்ளது\nஇந்தியாவில் நடக்கும் தீபாவளி பாண்டிகை காலத்தை குறி வைத்து களமிறங்கு உள்ள நோக்கியா 6.2 ஆனது அமேசான் நிறுவனத்தின் கிரேட் இந்தியா சிறப்பு விற்பனையில் பங்குகொள்ள உள்ளது.\nஇந்த சிறப்பு விற்பனை ஆனது வருகிற அக்டோபர் 13 முதல் அக்டோபர் 17 வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நோக்கியா 6.2 அமேசானில் இன்று முதல் சில சுவாரஸ்யமான சலுகைகளுடன் வாங்கலாம்.\nAirtel Diwali Offer: தள்ளுபடி முதல் இலவச சந்தாக்கள் வரை; முழு விவரங்கள் இதோ\nநோக்கியா 6.2 இந்திய விலை நிர்ணயம்\nநோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் ஆனது அமேசானில் ரூ.15,999 என்கிற விலை நிர்ணயத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஒரே ஒரு மெமரி வேரியண்ட்டின் கீழ் மட்டுமே அறிமுகம் ஆகியுள்ளதாக தெரிகிறது. அதாவது நோக்கியா 6.2 ஆனது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பகத்துடன் வருகிறது.\nமேலும் இந்த புதிய நோக்கியா 6.2 ஆனது தற்போது Ceramic Black என்கிற ஒற்றை வண்ண விருப்பத்தின் கீழ் மட்டுமே வாங்க கிடைக்கிறது. இதன் ஐஸ் வண்ண மாறுபாடு இந்தியாவில் எப்போது கிடைக்கும் என்பது குறித்து எந்த வார்த்தையும் இல்லை.\nஅமேசான் இந்தியாவில் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனிற்கு ரூ.10,100 வரையிலாக எக்ஸ்சேன்ஜ் வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. உடன் வாடிக்கையாளர்களுக்கு நோ காஸ்ட் இ.எம்.ஐ, எச்.டி.எஃப்.சி வங்கி டெபிட் கார்டுகளின் மீதான 10 சதவீதம் கேஷ்பேக் (ரூ.2,000 வரை ) மற்றும் எச்எஸ்பிசி கேஷ்பேக் கார்டுடன் 5 சதவீதம் உடனடி தள்ளுபடி போன்ற சலுகைகளையும் நீங்கள் பெறலாம்.\nஇரண்டு நோக்கியா ஸ்மார்ட்போன்களின் மீது விலைக்குறைப்பு; இதோ புதிய விலைகள்\nநோக்கியா 6.2 முழு அம்சங்கள்\nபுதிய நோக்கியா 6.2 ஆனது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனை போன்ற வடிவமைப்பு பாணியை கொண்டுவருகிறது. இது பின்புறத்தில் 2.5 டி கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு மற்றும் polymer composite frame-ஐ பெற்றுள்ளது.\nநோக்கியா 6.2 ஆனது 6.3 இன்ச் அளவிலான எஃப்.எச்.டி + வாட்டர் டிராப் ப்யூர் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. பின்புற பேனலில் கைரேகை சென்சார் மற்றும் வட்ட வடிவிலான கேமரா அமைப்பும் அதில் ட்ரிபிள் ரியர் அமைப்பும் உடன் ஒரு எல்இடி ஃபிளாஷ் ஆகியவைகளும் உள்ளன.\nநோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 636 ப்ராசஸர், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனின் 32 ஜிபி மற்றும் 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு வேரியண்ட்கள் ஆனது இந்தியாவில் ன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் அறிமுகமான வேரியண்ட் ஆனது சேமிப்பக விரிவாக்கத்திற்கான மைக்ரோ எஸ்.டி கார்டை ஆதரிக்கிறது.\nஒன்பிளஸ் 7T ப்ரோ VS ஒன்பிளஸ் 7 ப்ரோ: இரண்டிற்கும் என்ன வித்தியாசம்\nநோக்கியா 6.2 ஸ்மார்ட்போனின் ட்ரிபிள் கேமரா அமைப்பில், 16 மெகாபிக்சல் (எஃப் / 1.8) அளவிலான முதன்மை கேமரா + 8 மெகாபிக்சல் அளவிலான அல்ட்ரா வைட்-ஆங்கிள் லென்ஸ் + 5 மெகாபிக்சல் அளவிலான டெப்த் சென்சார் ஆகியவைகள் உள்ளன.\nமுன்பக்கத்தில், செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 8 மெகாபிக்சல் அளவிலான செல்பீ கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நோக்கியா 7.2 போன்றே ஒரு 3,500 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை உடன் ஷிப்பிங் செய்யப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஅவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க; ஜூன் முதல் வாரம் ஒர...\nரூ.8,999 கையில வச்சிக்கிட்டு ரெடியா இருங்க; மே.29 வரை வ...\nவெறும் ரூ.11,700 க்கு 43-இன்ச் Full-HD டிவி; இது கனவா\nஇனிமே 54 நாட்களுக்கும் \"இது\" இலவசம்; பிரபல BSNL பிளானில...\nரெட்மி 10X விலையை சொன்னால் மே.26 வரை வேற எந்த போனும் ஆர...\n3000 ரூபாய் தள்ளுபடியுடன் விற்பனையை ஆரம்பித்த ஹானர் 9X ...\nவெறும் ரூ.18-க்கு தினமும் 1.8GB டேட்டா; புதிய BSNL காம்...\nகொரோனாவை பயன்படுத்தி பூதாகாரமாகும் செர்பரஸ் வைரஸ்; எஸ்ப...\nநினைச்சு கூட பார்க்கல.. இப்படி ஒரு ஹானர் போன் அறிமுகம் ...\nஜூன் வரை பொறுத்தால்.. சாம்சங் கேலக்ஸி M51, கேலக்ஸி M31s...\nஇரண்டு நோக்கியா ஸ்மார்ட்போன்களின் மீது விலைக்குறைப்பு; இதோ புதிய விலைகள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nlockdown 4: பொதுமுடக்கம் நீட்டிப்பு -பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு\nதொடரும் கொடூரம்: புலம்பெயர் தொழிலாளர்��ள் லாரி மோதி 24 பேர் பலி\nலாக்டவுன் 4.0 எப்படி இருக்கும் இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் படிப்படியாக தளர்த்தப்படுகிறதாம்\nடிக்டாக்கில் காமெடி செய்யும் சானியா மிர்சா...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/chennai-suburbs-falling-under-two-neighbouring-districts-report-sudden.html", "date_download": "2020-05-25T05:02:22Z", "digest": "sha1:WN3FTGCB7C5ZGB4YHHFLZOE2CLXCFT5U", "length": 8539, "nlines": 52, "source_domain": "www.behindwoods.com", "title": "Chennai Suburbs falling under Two Neighbouring Districts report Sudden | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'40 ஆண்டுகளில்' முதல்முறை... இந்தியாவில் 'ஊரடங்கால்' சாத்தியமான 'மாற்றம்'... ஆய்வில் வெளிவந்துள்ள 'மகிழ்ச்சி' செய்தி\n\"... \"US-ல் இந்த வாரத்துக்குள்ள பாருங்க\" .. இது டிரம்ப் சொல்லும் கணக்கு.\" .. இது டிரம்ப் சொல்லும் கணக்கு. கொரோனா பரிசோதனை மேற்கொண்ட மக்களின் விபரம் பற்றி அறிவிப்பு\nகொரோனாவிலிருந்து மெல்ல 'மீளும்' இந்தியா... பாதிப்பு அதிகரித்தாலும் 'நம்பிக்கை' தரும் எண்ணிக்கை... பாதிப்பு அதிகரித்தாலும் 'நம்பிக்கை' தரும் எண்ணிக்கை\nகள்ளக்காதலியை தேடி லாரி பிடிச்சு போனவருக்கு கொரோனா... 'மனுஷன் மாசத்துக்கு மூணு தடவ பார்க்க போவாராம்...' தவியாய் தவித்த காதல் ரோமியோ...\n.. கொரோனா சிகிச்சையில் இருந்து தப்ப முயன்ற நபர் உயிரிழப்பு\n'மச்சி போர் அடிக்குதுன்னு, புலம்பும் டூட்ஸ்'... 'ஆனா கிராமத்தில் நடக்கும் அவலம்'... நெஞ்சை உலுக்கும் தகவல்\n'வேணா கைது பண்ணிக்கோங்க’... ‘ஊரடங்கு விதியை மீறி தொழிற்சாலையை திறந்த எலான்’...\nகொரோனா 'மையமான' வுஹானில் 'மீண்டும்' பாதிப்பு... '10 நாட்களில்' செய்து முடிக்க... 'அதிரடி' திட்டத்தை கையிலெடுத்துள்ள 'சீன' அரசு...\n\"ஒரு நேரத்தில்.. ஒரே ஒருத்தர் மட்டும் சாப்பிடும் ஹோட்டல்\"... 'கொரோனாவுக்கு' எதிரான 'சமூக விலகலின்' உச்சகட்ட 'யோசனை'\"... 'கொரோனாவுக்கு' எதிரான 'சமூக விலகலின்' உச்சகட்ட 'யோசனை'.. 'தம்பதிக்கு' குவியும் 'பாராட்டுகள்'\n\"சிகரெட்.. மது.. எந்த பழக்கமும் இல்லை.. ஆனால் இது இருந்தாலே.. குறிவைக்கும் கொரோனா\".. மருத்துவர்களின் அதிரவைக்கும் ரிப்போர்ட்\n‘கொரோனா வைரஸ், இயற்கையாக உருவானதுதான்’... ‘புதிய ஆதாரத்தை காட்டும் விஞ்ஞானிகள்’\n‘உலகிலேயே இந்தியாவில் தான் இது குறைவு’... 'மத்திய அமைச்சர் தந்த தகவல்’\n'அப்பாடா' இப்பவாச்சும் தெறந்தாங்களே... 'அலைமோதும்' மக்கள் கூட்டம்... 'கல்லா' கட்டும் கடைக்காரர்கள்\n\"US-ன் முக்கியமான ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த வருஷம் காணமலே போய்டும்\".. கொரோனாவால் கதறும் Boeing நிறுவன CEO\n\".. 'சைக்கிளில்' சென்று 'காய்கறி' விற்கும் 'இளம் பெண்'.. 'காவலர்கள்' கொடுத்த 'சர்ப்ரைஸ்'\n4-ம் கட்ட 'ஊரடங்கு' கண்டிப்பா இருக்கும் ஆனா... பிரதமர் மோடியின் 'புதிய' அறிவிப்புகள்\n\"அதெல்லாம் தெரியாது.. என் அக்காவ அரெஸ்ட் பண்ணியே தீரணும்\".. போலீஸாரை நிறுத்தி புகார் அளித்த 8 வயது சிறுவன்.. காவல்நிலையம் வரவழைக்கப்பட்ட அக்கா\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 8 பேர் பலி.. 9 ஆயிரத்தை நெருங்குகிறது பாதிப்பு எண்ணிக்கை.. 9 ஆயிரத்தை நெருங்குகிறது பாதிப்பு எண்ணிக்கை.. முழு விவரம் உள்ளே\nஅட்டகாசம் செய்த சீன ராணுவம்.. அடக்கிய இளம் இந்திய வீரர்.. அடக்கிய இளம் இந்திய வீரர்.. இந்திய-சீன எல்லையில் என்ன நடந்தது.. இந்திய-சீன எல்லையில் என்ன நடந்தது.. வெளியான பரபரப்பு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2018/12/blog-post_78.html", "date_download": "2020-05-25T04:47:05Z", "digest": "sha1:3AWBJEVLXOZT4DHVS6TFM4JNUTBNUD27", "length": 27834, "nlines": 632, "source_domain": "www.tnpscshouters.com", "title": "பள்ளிகளில் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் தொழில்நுட்பம் | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nபள்ளிகளில் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் தொழில்நுட்பம்\nமத்திய அரசால் உருவாக்கப்பட்ட “பள்ளிகளில் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் தொழில்நுட்பம்” எனும் திட்டம் டிசம்பர் 2004ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.\nதகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பம் குறித்த அறிவினை, திறமையினை வளர்த்துக்கொள்வதும், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் மேல்நிலை கல்விக்கு உதவும் செயல் வகைவழிகளைத் தெரிந்துக் கொள்வதும்தான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.\nமாணவர்களிடையே உள்ள சமூக, பொருளாதார மற்றும் புவியியல் ரீதியான வேறுபாடுகளை நீக்கி, அவர்களை அறிவுபூர்வமாக ஒன்றிணைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புரட்சிகரமான திட்டமாக இது விளங்குகிறது.\nமாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குப் பலன் தரும் வகையில் கணினி ஆய்வுக் கூட��்கள் அமைத்துக்கொள்ள இத்திட்டம் உதவுகிறது.\nகேந்திரிய வித்யாலயாவிலும், நவோதயா வித்யாவிலும் புத்தி கூர்மையுடன் கூடிய புத்தொளிர் (SMART) பள்ளிகளை உருவாக்கி அவைகளைத் தொழில்நட்ப மாதிரிகளாக செயல்பட வைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாக அமைந்துள்ளது.\nமாநில மற்றும் பிற நிறுவனங்களுக்கான நிதி உதவி, திட்ட மேற்பார்வை மற்றும் மதிப்பீடு குழுவின் (Project Monitoring and Evaluation group – PM & EG) பரிந்துரை மற்றும் அங்கீகாரத்தின்படி அளிக்கப்படுகிறது. பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிதல் துறையின் செயலர், திட்ட மேற்பார்வை மற்றும் மதிப்பீடுக்குழுவின் தலைவராகச் செயல்படுகிறார்.\nதேசிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் மேம்பாட்டு குழு\nஜுலை 1998 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இத்துறை, (தகவல் தொழில்நுட்பத் துறை) பள்ளிகள் உட்பட அனைத்துக் கல்லூரி நிறுவனங்களிலும் தகவல் தொடர்பு குறித்த அறிமுகம் அவசியம் என்றுரைத்திருக்கிறது. அது தொடர்பான பத்திகள் பின்வருமாறு.\nகணினி சொந்தமாக வாங்க எண்ணும் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளுக்கு உதவியாக கவர்ச்சிகரமான நிதி உதவிகளை அளிக்கும் வித்யார்த்தி கணினி திட்டம், சிஷ்யாக் கணினி திட்டம் மற்றும் பள்ளி கணினி திட்டம் போன்ற திட்டங்கள் தொடங்கப்பட்டன.\nதகவல் மற்றும் தொடர்புத் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை கிராமப்புறங்களில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளுக்கு எடுத்துரைத்து விளக்குதல்; அக்கல்வி அவர்களைச் சென்றடைய வழிவகுத்தல்.\nஇணைய தளத்தின் பயன்பாட்டை அதிகரித்தல், தகவல் மற்றும் தொடர்புத் தொழில்நுட்பத்தின் தேவையையும் சேவையையும் கூடுதலாக்குதல்.\nதனியார் துறையிலும் (STET) சரியான அமைப்புத் திட்டத்தின் மூலம் ஆன்லைனின் (online) தரத்தை அதிகரித்து அதன் பயன்பாட்டைப் பெருக்குதல்.\nஇன்றைய கணினி உலகில் உயர்தர படிப்புக்கும், அதிக ஊதியமுடைய வேலைக்குச் செல்லத் தேவையான, திறமைகளை, வாய்ப்புகளை மாணவர்க்கு ஏற்படுத்தித் தருதல்.\nசிறப்புத் தேவை அல்லது அதிகத் தேவையுடைய மாணவ மாணவியருக்கு சிறந்த கல்வியை தகவல் மற்றும் தொழில்நுட்பம் மூலம் தருதல்.\nமாணவர்களுக்குச் சிறப்பான, பகுத்தறியக்கூடிய திறனை சுயமாக படித்துணரும்படிக் கூறுதல். இப்பயிற்சி வகுப்பறைச் சூழலை மாற்றி, ஆசிரியரைக் கருத்தில் அல்லது மையமாக வைத்துப் பாடங்கள் நடத���தப்படாமல், மாணவர்களை மையமாக அல்லது கருத்தில்கொண்டு நடத்தப்படும்.\nதகவல் மாற்றும் தொடர்புத் தொழில்நுட்பக் கருவிகளின் பயன்பாட்டை தொலைதூரக் கல்வியில் அதிகரிப்பதுடன் பார்க்கவும் கேட்கவும் கூடிய கருவிகளையும் செயற்கைக் கோள்களை அடிப்படையாகக் கொண்ட கருவிகளையும் பயன்படுத்துதல்.\n20:24 மத்திய - மாநில அரசு திட்டங்கள்\nGENERAL KNOWLEDGE 2017 முதல் 2019 வரையிலான NOTES-ல் உள்ள இந்தியாவிலுள்ள சட்டங்கள், மத்திய - மாநில அரசு திட்டங்கள், வாழ்க்கை வரலாறு, Budget, Committee, Conference & Summit போன்றவற்றை இலவசமாக DOWNLOAD செய்ய CLICK செய்யவும்\nCLICK TO DOWNLOAD - வாழ்க்கை வரலாறு\nCLICK TO DOWNLOAD - இந்தியாவிலுள்ள சட்டங்கள்\nCLICK TO DOWNLOAD - மத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஎங்களுடைய WHATAPP GROUP-ல் இணைய புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nடி.என்.பி.எஸ்.சி., ஆண்டு தேர்வுகளுக்கான திட்ட அட்ட...\nகாஷ்மீர் மாநிலத்துக்கு சில சலுகைகள்\nகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையின் ஏற்றுமதி ...\nஉயிர் பல்வகை தன்மை (Bio Diversity)\n2018ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தின் 10 முக்கியத் தீ...\nநீடித்த நிலைத்த வளர்ச்சி ( Sustainable Development...\nதமிழ்நாடு அதிக வட்டிவசூல் தடைச் சட்டம் (2003)\nபாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கு...\nபிறப்பு பதிவு மற்றும் இறப்பு பதிவு சட்டம் 1969\nதமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்\nதமிழ்நாடு புகைப்பிடித்தலையும் எச்சில் உமிழ்வதையும்...\nதகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 (Information Technol...\nகுழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்\n2018 பிரான்சின் மஞ்சள் போராட்டம் ஏன் \nபணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு,பாதுகாப்பு, ...\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு முடிவுகள் வெளியீ...\nபிரதமரின் விவசாயச் செல்வம் திட்டம் / SAMPADA - Sch...\nபொருள் மற்றும் சேவை வரி சட்டம் 2015\nநீடித்த வேளாண்மைக்கான தேசியத்திட்டம் (NMSA)\nசொட்டு நீர்ப்பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்...\nவிவசாயிகளுக்கான தேசிய கொள்கை - 2007\nமண் வள மேலாண்மைக்கான தேசிய திட்டம்\nதேசிய உணவு பாதுகாப்பு திட்டம்\nதீவனப் பயிர் மேம்பாட்டுத் திட்டம்\nகாரீஃப் பருவத்துக்கான காப்பீட்டுத் திட்டம்\nராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் யோஜனா / தேசிய வேளாண் மேம்ப...\nபிரதம மந்தரி பசல் பீமா யோஜனா (பிரதம மந்திரியின் பய...\nமத்திய அரசின் திட்டங்கள் ஒரு பார்வை\nசுகாதாரத் தகவல் மேலாண்மைத் திட்டம்\nகாச���ோய் மற்றும் எச்ஐவி நோயாளிகளுக்கான தொடர் கண்காண...\nகஜா புயலால் ஒத்தி வைக்கப்பட்ட டி.என்.பி.எஸ்.சி. தே...\nபிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் (PMSSY)\nஜனனி சிசு சுரக்ஷா திட்டம்\nபிரதான மந்திரி சுரக்ஷித் மத்ரித்வ அபியான்\nஅம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டம்\nபள்ளிகளில் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் தொழில்நு...\nகஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா (KGBVs)\nராஸ்ட்ரிய மத்யாமிக் சிக்ஸா அபியான்\nஅனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.)\nகுழந்தைகளுக்கான தேசியக் கொள்கை 1974\nபெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம்\nசுற்றுச்சூழல் - சட்டம் மற்றும் கொள்கை\nதேசிய ஊரக மின்மயமாக்கல் கொள்கைகள், 2006\nஇராஜிவ் காந்தி கிராமின் வித்யுத்திகரன் யோஜனா (RGGV...\nஜவகர்லால் நேரு நேஷனல் சோலார் மிஷன் திட்டம்\nமின் வாரிய உதவி பொறியாளர் டிச., 30ல் தேர்வு அறிவிப...\nமுதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீ...\nபிரதம மந்திரியின் சமையல் எரிவாயுத் திட்டம்\nஒருங்கிணைந்த எரிசக்தி மேம்பாட்டுத் திட்டம் (IPDS)\nசுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள்\nகடல் ஆமைகள் பாதுகாப்புத் திட்டம்\nஉபவடி நிலத்தை தட்பவெப்பநிலை மாறுபாடுகளுக்கேற்ப மேம...\nகிராமிய குடியிருப்பு திட்டம் / இந்திரா ஆவாஸ் யோஜனா...\nகிராமாலயா - தூய்மைத் தமிழ்நாடு திட்டம்\nஸ்வச் பாரத் இயக்கம் (தூய்மை இந்தியா இயக்கம்)\nபிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (PMMY)\nபிரதம மந்திரியின் பாரதிய ஜன அவுஷதி திட்டம்\nபிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா\nதொடங்கிடு இந்தியா (Startup India)\nபிரதமர் வேளாண் நீர் பாசனத் திட்டம்\nஆம் ஆத்மி பீமா யோஜனா\nஜன்தன், ஆதார் மொபைல் ”ஜாம்” ஊக்க சக்தி\nபிரதமரின் தேசிய பாதுகாப்பு நிதி\nபிரதமரின் தேசிய நிவாரண நிதி\nஅனைவருக்கும் ஓய்வூதியம் திட்டம் (NPS – National Pe...\nஅடல் பென்ஷன் திட்டம் (Atal Pension Yojana)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/19946", "date_download": "2020-05-25T05:31:55Z", "digest": "sha1:FF26AW73SOFESQRVL4BDUMBC2A4USXWE", "length": 17717, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "'அடிக்கல் நாட்டும் போது அமைச்­ச­ராக இருந்த நான் திறக்கும் போது ஜனா­தி­ப­தி­யாக இருப்பேனென நினைக்­க­வில்லை' | Virakesari.lk", "raw_content": "\nமாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து நாளை ஆரம்பம் ; பஸ் சேவைகள், கட்டுப்பாடு குறித்த முழு விபரம் \nசீனா அதிரடி ���றிவிப்பு : கொரோனாவின் தோற்றம் பற்றிய விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார்..\n50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் இதுவரை முன்னெடுப்பு - சுகாதார அமைச்சர்\nரஷ்யாவிலிருந்து 181 பேர் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்கு தளர்த்தப்படும் நேரம், மாகாணங்களுக்கிடையேயான போக்குவரத்து குறித்து விசேட அறிவிப்பு\nஜனாதிபதி கோத்தாபயவுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு \nபாகிஸ்தான் விமான விபத்து : 97 பேர் பலி, இருவர் உயிருடன் மீட்பு\nகிரிக்கெட்டை மீண்டும் ஆரம்பிக்க ஐ.சி.சி. எடுத்துள்ள முயற்சி\n'அடிக்கல் நாட்டும் போது அமைச்­ச­ராக இருந்த நான் திறக்கும் போது ஜனா­தி­ப­தி­யாக இருப்பேனென நினைக்­க­வில்லை'\n'அடிக்கல் நாட்டும் போது அமைச்­ச­ராக இருந்த நான் திறக்கும் போது ஜனா­தி­ப­தி­யாக இருப்பேனென நினைக்­க­வில்லை'\nடிக்­கோயா வைத்­தி­ய­சா­லைக்கு 2011 ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்­டி­ய­ போது நான் சுகா­தார அமைச்­ச­ராக இருந்தேன். அதை திறந்து வைக்கும் போது நான் ஜனா­தி­ப­தி­யாக இருப்பேன் என்று நான் நினைத்­தி­ருக்­க­வில்லை. அதேபோல், திறப்பு விழாவில் இந்­தியப் பிர­தமர் மோடி கலந்து கொள்வார் என்றும் நான் நினைக்­க­வில்லை என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.\nடிக்­கோயா கிளங்கன் வைத்­தி­ய­சாலை வளவில் இந்­திய அரசின் நிதி­யு­த­வி­யுடன் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள வைத்­தி­ய­சாலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் நோர்வூட் விளை­யாட்டு மைதா­னத்தில் இடம்­பெற்ற பொதுக் கூட்­டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.\nநுவ­ரெ­லி­யாவில் வாழும் மலை­யக மக்­க­ளுக்கும் இலங்கை மக்­க­ளுக்கும் மட்­டு­மல்­லாமல் உலக மக்­க­ளுக்கே இன்று ஒரு முக்­கிய நாளாகும். ஏனெனில் சர்­வ­தேச வெசாக் தினம் இன்று ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டுள்­ளது.பௌத்த மக்­க­ளுக்கும் இந்து மக்­க­ளுக்கும் ஆயிரம் வரு­டங்­க­ளாக இறுக்­க­மான உறவு இருந்து வரு­கின்­றது. அந்த இறுக்­கத்தை மேலும் அதி­க­ரிக்கும் வகையில் இந்­தியப் பிதமர் நரேந்­திர மோடி மலை­யக மக்­களை சந்­திப்­பதில் மகிழ்ச்­சி­ய­டை­கின்றேன்.\nடிக்­கோயா கிளங்கன் வைத்­தி­ய­சாலை வளவில் முழு­மை­யாக நவீன வச­தி­க­ள���டன் வைத்­தி­ய­சாலை கட்­ட­டத்தை நிர்­மா­ணித்து கொடுத்து அதை திறந்து வைக்க வருகைத் தந்­துள்ள இந்­தியப் பிர­த­ம­ருக்கும் இந்­திய அர­சுக்கும் நன்றி கோரு­கின்றேன்.\nஇந்த கட்­ட­டத்­துக்கு 2011 இல் நான் சுகா­தார அமைச்­ச­ராக இருந்த போது அடிக்கல் நாட்­டினேன். அது திறந்து வைக்­கப்­படும் போது நான் ஜனா­தி­ப­தி­யாக இருப்பேன் என்று நினைத்­தி­ருக்­க­வில்லை. இந்த விழாவில் பிர­தமர் மோடி கலந்து கொள்வார் என்றும் நினைத்­தி­ருக்­க­வில்லை. எனவே இந்த சந்­தர்ப்­பத்தை பெரும் பாக்­கி­ய­மாக கரு­து­கிறேன்.\nவர­லாற்று ரீதியில் அமைச்சர் மனோ கணேசன் குறிப்­பிட்­டது போல இரா­மா­யண காலத்து தொடர்பு இருந்து வரு­கி­றது. ஆங்­கி­லேயர் ஆட்சிக் காலத்தில் உலக மத்­தியில் மத்­தியில் மிகுந்த மதிப்பு கொண்­டுள்ள மகாத்மா காந்தி இலங்­கைக்கு விஜயம் செய்­துள்ளார். இன்றும் அந்த தொடர்பு வலு­வ­டைந்து வரு­கின்­றது.\nபெருந்­தோட்ட மக்­க­ளுக்கு பல பிரச்­சி­னைகள் உள்­ளன. இந்­திய வம்­சா­வளி மக்கள் பிர­ஜா­வு­ரிமை பெறு­வதில் அர­சியல் ரீதி­யாக பல பிரச்­சி­னைகள் இருந்து வந்­தன. 1964 இல் ஸ்ரீமா – சாஸ்­திரி ஒபந்தம் செய்து கொள்­ளப்­பட்­ட­தன் பின்னர் படிப்­ப­டி­யாக பிர­ஜா­வு­ரிமை பெரும் நிலைமை ஏற்­பட்­டது. இன்று அனை­வருக்கும் பிர­ஜா­வு­ரிமை கிடைத்­துள்­ளது. இன்று நாம் தேசிய ஒற்­று­மையை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டிய நிலையில் உள்ளோம். சிங்­களஇ தமிழ்இ முஸ்லிம் மக்கள் மத்­தியில் ஒற்­று­மையை பலப்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். தேசிய ஒற்­றுமை ஊடா­கவே இன­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முடியும். அதற்கு அர்ப்­ப­ணிப்­போடு அனை­வரும் செயற்­பட வேண்டும்.\nவட பகுதி மக்­க­ளுக்கு பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன. என­வேதான், 25 வரு­டங்­க­ளுக்கு மேலாக பாரிய போராட்­டத்­துக்கு முகங் கொடுக்க நேர்ந்தது. அதேபோல்இ பெருந்தோட்ட மக்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன. எனவே இந்த நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மற்றும் மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயன்று வருகிறோம். மலையக மக்கள் ஏனைய மக்களுக்கு இணையாக வாழ்வதற்கு செயற்படுவோம் என்றார்.\nஅமைச்சர் ஜனாதிபதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி டிக்­கோயா வைத்­தி­ய­சா­லை டிக்­கோயா கிளங்கன் அடிக்கல்\nமாகாணங்களுக்கிடையிலான ���ோக்குவரத்து நாளை ஆரம்பம் ; பஸ் சேவைகள், கட்டுப்பாடு குறித்த முழு விபரம் \nமகாணங்களுக்கிடையிலான பஸ் போக்குவரத்து சேவைகள் நாளை 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் முன்னெடுக்கப்படுமென்று போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.\n2020-05-25 10:10:29 கொழும்பு பஸ் போக்குவரத்து மாகாணங்களுக்கிடையிலான பஸ்\n50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் இதுவரை முன்னெடுப்பு - சுகாதார அமைச்சர்\nநாட்டில் இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.\n2020-05-25 09:49:06 பி.சி.ஆர். பரிசோதனை சுகாதார அமைச்சு கொரோனா தொற்று\nமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2020-05-25 09:42:09 வானிலை மழை காற்று\nரஷ்யாவிலிருந்து 181 பேர் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஷ்யாவில் சிக்கித்தவித்த 181 பேர் விசேட விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.\n2020-05-25 07:56:31 கொரோனா தொற்று இலங்கை\nநேற்று மாத்திரம் இலங்கையில் 52 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் \nநேற்று, இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 51 பேரில், குவைத்திலிருந்து நாடு திரும்பிய நிலைய 49 பேரும், ஒரு கடற்படை வீரரும், இந்தோனேசியாவிலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவரும் என இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.\nமாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து நாளை ஆரம்பம் ; பஸ் சேவைகள், கட்டுப்பாடு குறித்த முழு விபரம் \nசீனா அதிரடி அறிவிப்பு : கொரோனாவின் தோற்றம் பற்றிய விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார்..\n50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் இதுவரை முன்னெடுப்பு - சுகாதார அமைச்சர்\nரஷ்யாவிலிருந்து 181 பேர் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnnurse.org/2017/02/nursing-tutor-gr-2-from-staff-nurse.html", "date_download": "2020-05-25T04:57:49Z", "digest": "sha1:PKHVT7LDIERAPFSDM53SPEZGGVDIJHRE", "length": 13350, "nlines": 350, "source_domain": "www.tnnurse.org", "title": "Nursing Tutor Gr -2 (from staff nurse) Panel Released by Dms", "raw_content": "\nதமிழக சுகாதார துறையில் பணிபுரியும் செவிலியர்களில் செவிலிய ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற தகுதி வாய்ந்த செவிலியர்கள் பட்டியல் இயக்குநர் (DMS) அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.\nஒரு வருட காலத்திற்குள் மகப்பேறு விடுப்பு எடுத்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க கூரிய பணியமர்த்தும் அலுவலரின் மறு ஆணை\nமுதலில் இதனை இயக்குநர் அளவில் கொண்டு சென்ற தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்திற்கு நன்றி.\nHonourable Health Minister, Health Secretary, DMS, DPH, DME மற்றும் இதற்காக உழைத்த, இனி வருங்காலங்களில் உழைக்கப்போகும் அலுவலக அதிகாரிகளுக்கும் நன்றி.\nமகப்பேறு விடுப்பு ஊதியத்திற்கான சட்டம் இருக்கும் போது இன்னும் ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்போ, விடுப்பிற்கான ஊதியமோ வழங்கப்படுவதில்லை. எனவே ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு மற்றும் ஊதியம் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்பதை இந்நேரத்தில் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.\nஅரசு மருத்துவமனைகளில் நிரந்தர பணியில் இணைந்த செவிலியர்களுக்கு ஒரு வருட பணிக்காலம் முடிவதற்குள் மகப்பேறு விடுப்பு எடுத்தால் அவர்களுக்கு பல வருடங்களாக தொடர்ந்து மகப்பேறு விடுப்பிற்கான ஊதியம் மறுக்கப்பட்டு வந்தது.\nயார் யாருக்கு மகப்பேறு விடுப்பிற்கான ஊதியம் வழங்கப்படவில்லை என்ற பட்டியல் தமிழகம் முழுவதும் உள்ள நிரந்தர மற்றும் ஒப்பந்த செவிலியர்களிடம் பெறப்பெற்று நமது துறை இயக்குநர்களின் கவனத்திற்கு நமது அரசு நர்சுகள் சங்கத்தால் கொண்டு செல்லப்பட்டது …\nStaff Nurse லிருந்து Nursing Superintendent ஆக பதவி உயர்வு அளிக்க, தகுதியுடைய நபர்களின் பட்டியல், இயக்குநர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.\nபட்டியலில் கண்டுள்ள செவிலியர்கள் அவர்களின் அலுவலகம் வழியாக Service Particulars அனுப்பி வைக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் சில தகவல்கள்\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்.\nஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு உதவி வழங்குதலும், பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதலும்.\nதிட்டம் 1 - ரூ.25,000/- (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம்.\nதிட்டம் 2 - ரூ.50,000/ (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம்.\nஏழைப் பெண்களின் தாய் அல்லது தந்தை பெயரில் வழங்கலாம். பெற்றோர் இல்லையெனில் மணமகளுக்கு வழங்கலாம்.\n5 தகுதிகள் / நிபந்தனைகள்:-\n1. மணப்பெண் 10-ம் வகுப்பு வரை பள்ளியில் படித்து இருத்தல் வேண்டும் (தேர்ச்சி அல்லது தோல்வி) .\n2. தனியார் /தொலைதூரக் கல்வி மூலம் படித்து இருந்தால் 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருத்தல் வேண்டும்.\n3. பழங்குடியினராக இருந்தால் 5-வது வரை படித்திருத்தல் வேண்டும்.\n1. பட்டதாரிகள், கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்த…\nஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்ப...\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nமருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=43:2011-03-31-01-42-50&id=5330:-1882-1921&tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-05-25T04:07:22Z", "digest": "sha1:MS6AS6J5Q4Z5SIVMBV5RCPHE46UPUPED", "length": 53666, "nlines": 50, "source_domain": "geotamil.com", "title": "பதிவுகளில் அன்று: மானிடக் கவியான பாரதி ஒரு மகாகவியே [1882-1921]", "raw_content": "பதிவுகளில் அன்று: மானிடக் கவியான பாரதி ஒரு மகாகவியே [1882-1921]\n- 'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -\nபதிவுகள் மார்ச் 2004 இதழ் 51\n'இதந்திரு மனையின் நீங்கி, இடர்மிகு சிறைப்பட்டாலும்,\nபதந்திரு இரண்டும் மாறி, பழிமிகுந்து இழிவுற்றாலும்,\nவிதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட்டாலும்,\n நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே.' -சுப்ரமணிய பாரதியார்-\n\"பாரதியால் தமிழ் உயர்ந்ததும், தமிழால் பாரதி உயர்ந்ததும் இன்று யாவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். பாரதி மக்கள் கவி. மானுடம் பாட வந்த மாக்கவி. புது நெறி காட்டிய புலவன். தன்னைப் பின்பற்றித் தமிழ் வளர்க்க ஒரு பரம்பரையைத் தோற்றுவித்த ஓர் உயர்கவி. எண்ணத்தாலும், எழுத்தாலும் இந்திய சிந்தனைக்கு வளம் சேர்த்தவர். பல்துறை அறிஞர், தொலை நோக்கினர், அறிவியல் பார்வை நல்கிய கவிஞானி. மெய்ஞ்ஞான விஞ்ஞானங்களின் கூட்டுச் சேர்க்கை அவர் படையல். புதிய தமிழகத்தை உருவாக்கக் கனவு கண்ட கவிக்குயில். சுதந்திரப் போரில் பாரதியின் ப���டல் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத் தீயாய், சுதந்திரக் கனலாய்ப், புனலாய்த் தமிழ் நாட்டை வீறுகொள்ளச் செய்தது...\". -ச. மெய்யப்பன், எம்.ஏ. [அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]\nபாரதி மகாகவியா இல்லையா வென்று பாரதியின் படைப்புகளைத் திறனாய்வு செய்து, பாராட்டுக்குரிய ஒரு கட்டுரையைக் கோவை ஞானி திண்ணை அகிலவலையில் [டிசம்பர் 12, 2003] வெளியிட்டு இருந்தார். மகாகவிகள் எனப் போற்றப்படும் காளிதாசர், கம்பர், வால்மீகி, வியாசர், தாகூர், ஷெல்லி, ஷேக்ஸ்பியர், காய்தே, பைரன் வரிசையில் பாரதியார் நிற்கத் தகுதி பெற்றவரா அல்லது பாரதியை வெறும் தேசீயக் கவி என்று ஒதுக்கி விடலாமா என்னும் கேள்வி ஒரு சமயம் எழுந்திருக்கிறது பாரதிக்கு மகாகவி என்னும் பட்டமளிப்பது முறையா அல்லது தவறா என்று ஆய்வதற்கு முன்பு மேற்கூறப்பட்ட கவிஞர் காளிதாசர், வால்மீகி, கம்பர், வியாசர், ஷெல்லி, ஷேக்ஸ்பியர், காய்தே, பைரன் ஆகியோர், பாரதி தனது காவியத்தில் கையாண்ட நூற்றுக் கணக்கான பல்வேறு நிகழ்கால, மெய்யான, முரணான மனிதக் குறைபாடுகளை, மானிடப் பண்புகளை நடைமுறைகளைத், தேசீயப் போராட்டங்களை எந்த வகையிலாவது தொட்டிருக்கிறார்களா என்று பார்ப்பது முதற்கண் அவசியம். அதாவது மற்ற மகாகவிகளை ஒப்பிட்டுப் பாரதியை எடை போடாமல், பாரதியை ஓர் அளவு கோலாக எடுத்துக் கொண்டு மற்ற கவிஞர்களின் தரத்தை, நயத்தை, உயரத்தைத் திறனாய்வு செய்ய ஒருவர் விரும்பலாம் பாரதிக்கு மகாகவி என்னும் பட்டமளிப்பது முறையா அல்லது தவறா என்று ஆய்வதற்கு முன்பு மேற்கூறப்பட்ட கவிஞர் காளிதாசர், வால்மீகி, கம்பர், வியாசர், ஷெல்லி, ஷேக்ஸ்பியர், காய்தே, பைரன் ஆகியோர், பாரதி தனது காவியத்தில் கையாண்ட நூற்றுக் கணக்கான பல்வேறு நிகழ்கால, மெய்யான, முரணான மனிதக் குறைபாடுகளை, மானிடப் பண்புகளை நடைமுறைகளைத், தேசீயப் போராட்டங்களை எந்த வகையிலாவது தொட்டிருக்கிறார்களா என்று பார்ப்பது முதற்கண் அவசியம். அதாவது மற்ற மகாகவிகளை ஒப்பிட்டுப் பாரதியை எடை போடாமல், பாரதியை ஓர் அளவு கோலாக எடுத்துக் கொண்டு மற்ற கவிஞர்களின் தரத்தை, நயத்தை, உயரத்தைத் திறனாய்வு செய்ய ஒருவர் விரும்பலாம் பாரதியைத் தராசின் ஒரு தட்டில் அமர வைத்து, மற்ற கவிஞர் ஒவ்வொருவரையும் நிறுத்துப் பார்த்துத் தரத்தை அறிய முற்படலாம்\nகவிஞர்களைத் தனித்தனியாகப் பீடத்தில் ��ிறுத்தி, அவர் மகாகவியா, இவர் மகாகவியா, எவர் மகாகவி என்றெல்லாம் வர்ணம் பூசி வரிசையில் வைக்க முயல்வது, ஒருபுறம் வீணான செயலாக எனக்குத் தோன்றுகிறது ஆயினும் தமிழ்நாட்டில் பாரதியின் திறமைப் புலமைக்கு ஓர் இடத்தை அளிக்கத் தமிழறிஞர்கள் முற்பட்டிருப்பதால், அதைப் பற்றி எனது கருத்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். அந்த ஆய்வுக்குச் சில கவிஞர் வால்மீகி, வியாசர், காளிதாசர் ஆகியோர் ஆக்கங்களைச் சிறிது ஆராய முயல்கிறேன்.\nகவிஞர்கள் பலவிதக் கனி வகைகளைப் போன்றவர்கள் கவிஞரின் தனித்துவப் படைப்புகள் எல்லாம், தனித்தனிக் கனிகளின் அரிய பழச்சுவை போல, முற்றிலும் வேறுபட்டு உள்ளத்தில் உணர்ச்சி அளிப்பவை கவிஞரின் தனித்துவப் படைப்புகள் எல்லாம், தனித்தனிக் கனிகளின் அரிய பழச்சுவை போல, முற்றிலும் வேறுபட்டு உள்ளத்தில் உணர்ச்சி அளிப்பவை பலவிதக் கனிகளான மா, பலா, வாழை, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, பீச், பியர் ஆகியவற்றுள் எப்பழம் சுவையில் உயர்ந்தது, எப்பழம் சுவையில் மட்டமானது என்று கேட்டால் எவ்விதம் பதில் அளிக்க முடியும் பலவிதக் கனிகளான மா, பலா, வாழை, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, பீச், பியர் ஆகியவற்றுள் எப்பழம் சுவையில் உயர்ந்தது, எப்பழம் சுவையில் மட்டமானது என்று கேட்டால் எவ்விதம் பதில் அளிக்க முடியும் அவரவர் காலத்தின் கோலங்களை அவரவர் காவியத்தில், கவிதைகளில் வானவில் போல ஓவியம் தீட்டுகிறார்கள், படைப்பாளிகள்\nமுப்பத்தி ஒன்பது வயதில் காலமான மக்கள்கவி பாரதி படைத்த காவியப் பாக்கள் அளவில், எண்ணிக்கையில் சிறிதே ஆயினும், நயத்தில் உயர்ந்து, உணர்ச்சி ஊட்டலில் மகாகவிகளுக்கு இணையாக இடத்தைப் பெறுகிறார். நோபெல் பரிசு பெற்ற தேசீயக் கவியோகி ரவீந்திரநாத் தாகூருக்கு நிகரானவர் பாரதியார். \"சுதந்திர தேவி நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே\" என்று தினமும் தொழுது, சுதந்திரம் அடையப் போவதை முழுமையாக நம்பிய போது, அவரது நிழலாகக் காட்டிக் கொண்ட புரட்சிக்கவி பாரதிதாசனுக்கு இந்திய விடுதலையில் அறவே நம்பிக்கை யில்லை நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே\" என்று தினமும் தொழுது, சுதந்திரம் அடையப் போவதை முழுமையாக நம்பிய போது, அவரது நிழலாகக் காட்டிக் கொண்ட புரட்சிக்கவி பாரதிதாசனுக்கு இந்திய விடுதலையில் அறவே நம்பிக்கை யில்லை பாரத தேச விடுதலை வீரர்களைப் பாராட்டியோ, பாரத சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியோ பாரதிதாசன் எந்த ஒரு கவிதையும் எழுதியதாகத் தெரியவில்லை\n\"ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்\" என்று பாரதி தீர்க்க தெரிசியாய் 1908 இல் கனவு காணும் போது, விடுதலை இயக்கத்தைப் பாரதிதாசன் ஒரு பாட்டில் எள்ளி நகையாடி, அடிமைப்பட்ட இந்தியருக்குச் சுதந்திரம் கிட்டாது என்று கேலி செய்திருப்பதைப் பலர் அறியமாட்டார்கள் அவரது ஆக்கமான \"அழகின் சிரிப்பு\" என்னும் நூலில், கூண்டுக் கிளியைப் பற்றி எழுதும் போது பாரதிதாசன், \"அக்கா அவரது ஆக்கமான \"அழகின் சிரிப்பு\" என்னும் நூலில், கூண்டுக் கிளியைப் பற்றி எழுதும் போது பாரதிதாசன், \"அக்கா அக்கா என்றாய், அக்கா வந்து கொடுக்க சுக்கா, மிளகா, சுதந்திரம் கிளியே\" என்று நக்கல் புரிகிறார்\" என்று நக்கல் புரிகிறார் இதை நான் இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம், வரப்போகும் மெய்ப்பாடுகளை முன்கூறும் மகாகவிக்குரிய தீர்க்க உள்ஞானம், [Futuristic Intuition] பாரதிக்குத் தெளிவாக இருந்தது என்பதைக் காட்டுவதற்குத்தான் இதை நான் இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம், வரப்போகும் மெய்ப்பாடுகளை முன்கூறும் மகாகவிக்குரிய தீர்க்க உள்ஞானம், [Futuristic Intuition] பாரதிக்குத் தெளிவாக இருந்தது என்பதைக் காட்டுவதற்குத்தான் எதிர்காலச் சிந்தனா சக்தியில் சாதாரணக் கவிஞர்களுக்கும் எட்டாத, புரியாத ஞானச்சுடராய், பாரதியார் ஓர் உன்னதச் சிகரத்தில் உலாவி வந்தார் என்பதைக் காட்டத்தான், அந்த உதாரணத்தை எடுத்துக் கூறினேன். பாரதியின் ஞானக்கண்ணுக்கு கிட்டப் பார்வை, தூரப் பார்வை, தீர்க்கப் பார்வை ஆகிய முக்கண் பார்வைகள் இருந்தன.\nபாரதி பாரத விடுதலைப் போரின் ஆரம்ப காலங்களில், அதைப் பாக்களில் முரசடித்துப் பறைசாற்றிய நாட்டுக் கவி. ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோ மென்று உறுதியாக நம்பிப் பாடிய விடுதலைக் கவி. ஷேக்ஸ்பியர், காளிதாசர் போல அநேக நாடகங்கள் எழுதா விட்டாலும், \"பாஞ்சாலி சபதம்\" என்னும் ஒரு நாடகக் காவியம் படைத்த ஓர் நாடகக்கவி. \"ஆகா வென்று எழுந்தது பார் யுகப் புரட்சி\" என்று ரஷ்யப் புரட்சியைப் பாராட்டிய புரட்சிக் கவி. \"அச்சமில்லை, அச்சமில்லை, அச்சம் என்பதில்லையே\" என்று படை வீரர்களுக்கு உச்ச சக்தி ஊட்டிய போர்க்கவி. கவிதையில் சிலேடை புகுத்திய நக்கல் கவி. கவிதையில், பாடல்க��ில் புதுமையாக இசையைப் புகுத்திய இசைக்கவி. திரைப்படங்களில் அவரது இனிய பாடல்கள் பல இடம் பெற்றுள்ளதால் அவர் ஒரு திரைக்கவி.\nவள்ளுவரின் திருக்குறள், ஒளவையாரின் ஆத்திச்சூடியைப் போல அறவழி காட்டும் \"புதிய ஆத்திச்சூடியைப்\" பாரதி ஆக்கியதால், அவர் ஓர் அறக்கவி. பைரன், ஷெல்லி போல காதல், காமத்தை எழுதா விட்டாலும், பாரதியின் பாடல்களில் காதல் காவியச் சுவைகளைக் காண முடிகிறது. வறுமை, ஏழ்மை, தாழ்மை, கீழ்மை, பழமை, மடமை, பெண்மை ஆகியவற்றைப் பற்றி உணர்ச்சியோடு பல பாக்கள் எழுதிய மானிடக்கவி. வீட்டுக் குள்ளே பூட்டி வைத்து அடிமைப்பட்ட பெண்களுக்கு விடுதலை அளித்துப் புதுமைப் பெண்களை உருவாக்கிய புதுமைக்கவி. \"ஜாதி, மதங்களைப் பாரோம்\" என்று மதச்சார்பற்ற பண்பைப் போதித்த மானிடக் கவி. தெய்வ நம்பிக்கை கொண்டு, சக்தியைப் பற்றிப் பல பாடல்கள் பாடிய பக்திக்கவி. அவரது தோத்திரப் பக்திப் பாடல்கள் பல யாப்பிலக்கணப் பண்புகளைப் பின்பற்றியும், பல இசைக் கீதங்களாகவும் எழுதப் பட்டவை.\n\"தமிழ்த்திரு நாடுதனைப் பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா\" என்று சின்னஞ் சிறு மதலைகளுக்கு நாட்டுப் பற்றை ஊட்டுகிறார். \"வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திரு நாடு\" என்று தமிழ், தமிழர், பாரத நாடு மூன்றையும் ஒருங்கே பிணைக்கின்றார், பாரதி. கண்ணன் பாட்டில் பாரதி கண்ணன் பிறப்பில் ஆரம்பித்துக் கண்ணனைத் தோழனாக, தாயாக, தந்தையாக, சேவகனாக, அரசனாக, சீடனாக, குருவாக, குழந்தையாக, விளையாட்டுப் பிள்ளையாக, காதலனாக, காதலியாக, ஆண்டானாக, குல தெய்வமாகக் காண்பது ஒரு புதுமுறைக் கவிதை ஆக்கம்.\n\"சக்தி எல்லை யற்றது, முடிவற்றது, கூட்டுவது, கலப்பது, பிணைப்பது, வீசுவது, சுழற்றுவது, ஒன்றாக்குவது, பலவாக்குவது, சக்தி குளிர் தருவது, அனல் தருவது, எழுச்சி தருவது, கொல்வது, உயிர் தருவது என்று வசன கவிதையில் சக்தியைப் பற்றி விளக்கிய விஞ்ஞானக் கவி. \"சக்தி முதற்பொருள்\" என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் பளு-சக்தி சமன்பாட்டைக் [Mass Energy Equation] காட்டிப் பண்டமும் சக்தியும் ஒன்று எனக் கூறிய பௌதிகக் கவி. பாரதியின் நீண்ட வசன கவிதைகள் அனைத்திலும் அவரது பௌதிக, இரசாயன, உயிரியல் விஞ்ஞானக் கருத்துக்களை எளிதாகக் கூறும் கவித்துவத் திறமையைக் காணலாம். மகாசக்தியைப் பற்றி எழுதிய பாவொன்றில் \"விண்டுரைக்��� அறிய அரியதாய், விரிந்த வான வெளியென நின்றனை, அண்ட கோடிகள் வானில் அமைத்தனை, அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை, மண்டலத்தை அணு அணுவாக்கினால் வருவதெத்தனை, அத்தனை யோசனை கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை\" என்று பிரபஞ்சத் தோற்றத்தைக் காட்டுகிறார்.\nபல்சுவைப் பகுதியில் பாரதியின் சுயசரிதை உள்ளது. பாரதி அறுபத்தாறுக் கவிதைக் கொத்தில் ஷேக்ஸ்பியரின் சானெட்கள் [Sonnets (14 Lines)] போன்று பலவிதத் தலைப்புகளில் எட்டு வரிகளில் தனது உயர்ந்த கருத்துகளைப் பாக்களாக அருளியுள்ளார். அடுத்து பாஞ்சாலி சபதம் படித்தின்புற வேண்டிய ஓர் அழகிய நாடகக் காவியம்.\nபாரதத்தின் மாபெரும் இரண்டு இதிகாசங்களான வியாச முனிவர் எழுதிய மகாபாரதமும், வால்மீக முனிவர் எழுதிய இராமாயணமும் இந்தியா வெங்கும் மற்றும் தாய்லாந்து, இந்தோனேசியா, கம்போடியா போன்ற நாடுகளிலும் அறியப்பட்டவை. பாக்கள் 90,000 எண்ணிக்கை கொண்ட மகாபாரதம், உலக இதிகாசங்களில் மிகப் பெரிதாகக் கருதப்படுகிறது இரண்டிலும் பெரியது மகாபாரத மாயினும், இராமனை விஷ்ணுவின் அவதாரமாகக் காட்டும் இராமாயணமே இரண்டிலும் மிக்க புகழ்பெற்றது. வால்மீகி இராமாயணம் எட்டுக் காண்டங்களுடன் எழுதப்பட்டு, அதன் பாக்கள் மகாபாரத்தின் எண்ணிக்கைக்குக் கால் பங்கிற்கும் [சுமார் 25,000] மேலாகச் சிறிது கூடியவை. இந்துக்களில் பலர் இராமனைக் கடவுளாகவே தொழுது வருவதற்கு வால்மீகி இராமாயணம் வழி வகுத்தது\nஇராமனைப் போன்று நியாயத்துக்குப் போரிட்டு இறுதியில் வென்ற பாண்டவரில் யாரையும், வியாசர் வால்மீகியைப் போல் கடவுள் அவதாரமாக காட்டவில்லை பாண்டவர்களும், கௌரவர்களும் போரிடும் மகாபாரத யுத்தத்தின் இடையே பிறக்கிறது வியாசரின் உன்னத படைப்பான பகவத் கீதை. தேரோட்டியாக வரும் விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனுக்குக் கீதையை ஓதுவதாக வியாசர் எழுதியதால் மகாபாரதமும் மக்களிடையே பெரிதும் பரவியது. ஆனால் தெய்வாம்சம் மிக்க விஷ்ணு அவதாரக் கண்ணனை மற்றவரை ஒதுக்கி அர்ஜனனுக்கு மட்டும் ஏன் தோழனாக, தேரோட்டியாக வியாசர் அமைத்தார் என்பது சிந்திக்க வேண்டிய, ஆராயத் தகுந்த நிகழ்ச்சியாகும் பாண்டவர்களும், கௌரவர்களும் போரிடும் மகாபாரத யுத்தத்தின் இடையே பிறக்கிறது வியாசரின் உன்னத படைப்பான பகவத் கீதை. தேரோட்டியாக வரும் விஷ்ணுவின் அவதா��மான கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனுக்குக் கீதையை ஓதுவதாக வியாசர் எழுதியதால் மகாபாரதமும் மக்களிடையே பெரிதும் பரவியது. ஆனால் தெய்வாம்சம் மிக்க விஷ்ணு அவதாரக் கண்ணனை மற்றவரை ஒதுக்கி அர்ஜனனுக்கு மட்டும் ஏன் தோழனாக, தேரோட்டியாக வியாசர் அமைத்தார் என்பது சிந்திக்க வேண்டிய, ஆராயத் தகுந்த நிகழ்ச்சியாகும் உயர்ந்த ஆக்கமான பகவத் கீதையைப் பாரதத்தில் பரப்பவே கண்ணனை, விஜயனுக்குத் தேரோட்டியாக வியாசர் அமைத்தார் என்று ஒருவாறு ஊகிக்கலாம் உயர்ந்த ஆக்கமான பகவத் கீதையைப் பாரதத்தில் பரப்பவே கண்ணனை, விஜயனுக்குத் தேரோட்டியாக வியாசர் அமைத்தார் என்று ஒருவாறு ஊகிக்கலாம் அநேக கிளைக் கதைகளும் இடையிடையே எழுந்து இரண்டையும் மாபெரும் இதிகாச நூலாக்கி விட்டன.\nவண்ணான் சொல் வலுப்பெற்று வனாந்தரத்தில் விடப்பட்ட கர்ப்பவதி சீதாவைக் காப்பாற்றிய வால்மீகி, அவளது அனுதாபக் கதையை அவள் வாயால் சொல்லக் கேட்டு இராமகதை என்னும் இராமாயணத்தைக் காவியமாக எழுதினார். ஆனால் இராமாயணத்தில் இராமனை விஷ்ணுவின் அவதாரமாகவும், இராவணனைப் பத்துத்தலை அரக்கனாகவும், அனுமார், சுக்கிரீவன் ஆகியோரை வானரமாகவும் காட்டியிருப்பதால், மெய்யான மனிதரின் நிஜமான நடைமுறைகளையோ, நிகழ்ச்சிகளையோ காண முடிவதில்லை. இராவணன் சீதையை மடியில் கிடத்திப் புஷ்பக விமானத்தில் கடத்திக் கொண்டு செல்கிறான் இராமாயணத்தில் குரங்குகள் பறக்கின்றன அனுமார் மருந்துள்ள மரத்தின் கிளையைக் கொண்டு வருவதற்குப் பதிலாகச் சஞ்சீவி மலையைப் பெயர்த்துக் கடல்மேல் பறந்து வருகிறார் இவ்விதம் நிஜமற்ற பல கற்பனைச் சம்பவங்களை வாரி வழங்கி யிருக்கிறார் வால்மீகி\nஇராமாயணத்தில் பூசப்பட்டுள்ள பொய் வேடங்களையும், தெய்வீகப் புளுகுப் பூட்டகங்களையும் நீக்கி, வால்மீகி இராமன், இராவணன், அனுமான் அனைவரையும் வெறும் மனிதராகக் காட்டியிருந்தால், மெய்யாக நிகழ்ந்த இராம கருக்கதை இன்னும் அழகாகத் தோற்றம் அளித்து மகிழ்ச்சி தரும் மனித ஆற்றலை மீறிய தெய்வீகத் திறமைகள், அசுரப் பண்புகள், வானர வடிவங்கள் போன்றவற்றை வடிகட்டி எடுத்து விட்டால் இராம கதைக்கரு பலமடங்கு வலுபெற்று படிப்போர் மனதைக் கவருவதுடன் வரலாற்று மெய்ப்பாட்டைக் காட்டும் தகுதியையும் பெற்றிருக்கும் மனித ஆற்றலை மீறிய தெய்வீகத் திறமைகள், அசுரப் பண்புகள், வானர வடிவங்கள் போன்றவற்றை வடிகட்டி எடுத்து விட்டால் இராம கதைக்கரு பலமடங்கு வலுபெற்று படிப்போர் மனதைக் கவருவதுடன் வரலாற்று மெய்ப்பாட்டைக் காட்டும் தகுதியையும் பெற்றிருக்கும் இல்லாத தெய்வாம்சங்களை இராமன், இராவணன், அனுமான் ஆகியோருக்குச் சூட்டி, இராமர் கதையை ஒரு போலிப் பொய் இலக்கியமாக ஆக்கிவிட்டார், மகாகவி வால்மீகி இல்லாத தெய்வாம்சங்களை இராமன், இராவணன், அனுமான் ஆகியோருக்குச் சூட்டி, இராமர் கதையை ஒரு போலிப் பொய் இலக்கியமாக ஆக்கிவிட்டார், மகாகவி வால்மீகி அந்தக் காலத்தில் கடவுள் அவதாரமாகக் காட்டினால்தான் இராமனைப் பற்றி மக்கள் படிப்பார்கள் என்பது வால்மீகி ஒரு முக்கிய குறிநோக்கமாகக் கொண்டு இராமாயணத்தைப் படைத்திருக்கலாம் அந்தக் காலத்தில் கடவுள் அவதாரமாகக் காட்டினால்தான் இராமனைப் பற்றி மக்கள் படிப்பார்கள் என்பது வால்மீகி ஒரு முக்கிய குறிநோக்கமாகக் கொண்டு இராமாயணத்தைப் படைத்திருக்கலாம் இவ்விதம் இரண்டு இதிகாசங்களிலும் நம்ப முடியாத பல கற்பனை நிகழ்ச்சிகளை வால்மீகியும், வியாசரும் காட்டியுள்ளார்கள்.\nஐந்தாம் நூற்றாண்டில் [கி.பி.375-455] இரண்டாம் சந்திர குப்தா காலத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படும் மகாகவி காளிதாசர் ஒரு சமஸ்கிருத மாமேதை. அவர் எழுதிய, சாகுந்தலம் என்னும் கவிதை நாடகத்தில் துர்வாச முனிவர் போட்ட சாபத்தால் துஷ்யந்த ராஜா கந்தருவ மணம் புரிந்த சகுந்தலையை மறந்து விடுவதே கதையின் முக்கிய திருப்பம் மேலும் காளிதாசர் குமாரசம்பவம், ரகுவம்சம், மேகதூதம், ரிதுசம்காரம் போன்ற நூல்களையும் ஆக்கியுள்ளார். ஆனால் ஜெர்மன் மாமேதை காய்தே [Goethe] முதல் மேலை நாட்டு அறிஞர்கள் சிலர், காளிதாசர் நாடகங்களில் செயற்கைத் தன்மைகள் மிகுந்துள்ளன என்று புறக்கணித்து, உலக நாடக மேதைகளுக்கு இணையாக அவரை ஒப்புக் கொள்ளவில்லை\nபாரதியாரின் பேத்தியான டாக்டர் விஜயா பாரதி, பாரதியாரின் புதல்வி தங்கம்மாளின் மகள். பாரதியாரைப் பார்த்திராத விஜயா, அவரைப் பற்றி தாய் தங்கம்மாளும், பாட்டி செல்லம்மாவும் சொல்லக் கேட்டுப் பரவசம் அடைந்தவர். தமிழ் இலக்கியத்தில் மேற்கல்வி பயின்று, பாரதியின் சரிதையை ஆங்கிலத்தில் \"பாரதி படைப்புகளைப் பற்றிய ஓர் திறனாய்வு\" [A Critical Study of Bharathi's Works] என்னும் ஆய்வுத்தாளை எழுதி Ph.D. பட்டம�� பெற்றவர். அந்த ஆய்வுரை மற்ற மொழிகளிலும் பெயர்க்கப் பட்டுள்ளது. அவர் பத்து நூல்களுக்கும் மேலாக எழுதியுள்ளார். அவற்றில் அநேகம் தமிழில் எழுதியவை. கவிதைப் படைப்பில் தனக்கு ஈடுபாடும், திறமைப்பாடும் இல்லாததால் பாரதியாரைப் போல் தான் பாக்கள் எழுத விரும்ப வில்லை என்று விஜயா சொல்கிறார். கனடாவின் லண்டன் நகரில் 30 ஆண்டுகளுக்கு மேல் வசித்து \"லண்டன் ஆசிய ஆ·பிரிக்கக் கலாச்சாரப் பள்ளியில்\" [London School of Oriental & African Studies], தமிழ் இலக்கியத்தைப் புகட்டி வந்தவர். பாரதி பிறந்த நினைவு நாளில் [2002 டிசம்பர் 11] அவரது நூல் \"அமரன் கதை\" வெளியிடப்பட்டது. நாவலாக எழுதப்பட்ட அந்த நூலில் மெய்யான பாரதியாரை இலக்கியச் சுவையோடு நிஜமும், கற்பனையும் பிணைந்து விஜயா எடுத்துக் காட்டியுள்ளதாகக் கூறுகிறார்.\nசுப்ரமணிய பாரதி 1882 டிசம்பர் 11 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட எட்டயபுரத்தில் சின்னச்சாமி ஐயர், லட்சுமி அம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார். பாரதி என்னும் பட்டப் பெயர் அவரது கவித்துவத் திறமையை மெச்சி 1893 இல் அவர் பதினொரு வயதாகும் போது, அரசவைக் கவிக் குழுவினரால் அளிக்கப் பட்டது. பிறகு அந்தப் பட்டப் பெயரே நிஜப் பெயராக ஒட்டிக் கொண்டது 1894-1897 ஆண்டுகளில் திருநெல்வேலி இந்து கல்லூரியில் பயின்றார். ஏழு வயதுப் பெண்ணான செல்லம்மாவை 1897 ஜூன் 15 ஆம் தேதியில் மணந்தார். பாரதிக்கு 7 வயதாகும் போது தாயார் 1889 ஆண்டிலும், பதினாறு வயதாகும் போது தந்தையார் 1898 ஆண்டிலும் காலமாயினர். 1898-1902 ஆண்டுகளில் பெனாரஸக்குச் [காசி] சென்று அத்தை [சித்தி 1894-1897 ஆண்டுகளில் திருநெல்வேலி இந்து கல்லூரியில் பயின்றார். ஏழு வயதுப் பெண்ணான செல்லம்மாவை 1897 ஜூன் 15 ஆம் தேதியில் மணந்தார். பாரதிக்கு 7 வயதாகும் போது தாயார் 1889 ஆண்டிலும், பதினாறு வயதாகும் போது தந்தையார் 1898 ஆண்டிலும் காலமாயினர். 1898-1902 ஆண்டுகளில் பெனாரஸக்குச் [காசி] சென்று அத்தை [சித்தி] வீட்டில் தங்கி சமஸ்கிருதம், ஹிந்தி மொழிகளைக் கற்று, அலஹாபாத் பல்கலைக் கழகத்தில் நுழைவுத் தேர்வில் பங்கு கொண்டார். பாரதியாருக்கு நன்கு ஆங்கிலம், வங்காளம், ஹிந்தி, சமஸ்கிருத மொழிகள் தெரியும்.\nபாரதி பள்ளி ஆசிரியராகவும், பத்திரிக்கைத் தொகுப்பாளியாகவும் பலமுறைப் பணி புரிந்திருக்கிறார். அவர் இந்துவானாலும், ஏசுக் கிறிஸ்து, அல்லாவை இறைவனாகப் பாக்களில் எழுதினார். \"ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்\", என்று ஏசு நாதரைப் பற்றிப் பாடுகிறார். அல்லாவைப் பற்றிப் பாடும் போது \"பல்லாயிரம் கோடி அண்டங்கள் எல்லாத் திசையிலும் ஓர் எல்லை யில்லா வெளி வானிலே, நில்லாது சுழன்றோட நியமஞ் செய்தருள் நாயகன், சொல்லாலும் மனத்தாலும் தொடரொணாத பெருஞ்சோதி\" என்று வாழ்த்துகிறார்.\nபிறகு தமிழகத்துக்கு மீண்டு 1902-1904 ஆண்டுகளில் எட்டயாபுரத்தில் அரசுக் கவிஞராகப் பணி புரிந்தார். மதுரைச் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் சில மாதங்கள் [ஆகஸ்டு-நவம்பர் 1904] தமிழாசிரியராக வேலை பார்த்தார். 1904 நவம்பரில் சென்னைக்குச் சென்று பெயர் பெற்ற தமிழ்த் தினசரி சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக வேலை செய்தார். அதே சமயத்தில் \"பால பாரதம்\" ஆங்கில இதழுக்கு ஆசிரியராகவும் பணி புரிந்தார். அத்துடன் 1907 இல் \"இந்தியா\" என்னும் தமிழ் வார இதழுக்கும் ஆசிரியராகவும் இருந்தார்.\nபாரதத்தில் உரிமைப் புயல் வீச ஆரம்பித்த காலத்தில் பாரதி விடுதலைப் போராட்டத்தில் குதித்தார். பாரதியாரின் தீவிரத் தேசீயத் தொண்டு 1905 ஆண்டு முதல் ஆரம்பித்தது அவரது கனல் தெறிக்கும் விடுதலைப் போர்க் கவிதைகள் யாவும் அப்போது உதித்தவைதான் அவரது கனல் தெறிக்கும் விடுதலைப் போர்க் கவிதைகள் யாவும் அப்போது உதித்தவைதான் கப்பல் ஓட்டிய தமிழர், சிறையில் செக்கிழுத்துச் செத்த சிதம்பரம் பிள்ளையைப் பாரதியார் 1906 இல் முதலில் சந்தித்தார். அந்த ஆண்டு கல்கத்தாவில் நிகழ்ந்த அகில இந்தியக் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். தாதாபாய் நௌரோஜி தலைமையில் நடந்த அந்த மாநாட்டில்தான் இந்தியருக்கு \"வேண்டும் சுதந்திரம்\" என்னும் ஏகோபித்த கோரிக்கை முதன்முதலில் எழுந்தது\nஅந்த விடுதலை முழக்கத்தை முழுமனதுடன் ஆதரித்த பாரதி, திலகர், அரவிந்தர் கையாண்ட இந்திய தேசிய காங்கிரஸின் தீவிரப் போக்குக் கிளையில் [Militant Wing of the Indian National Congress] இணைந்து பணி புரிந்தார் சகோதரி நிவேதிதாவைப் பாரதியார் சந்தித்ததுவும் அந்த ஆண்டில்தான் சகோதரி நிவேதிதாவைப் பாரதியார் சந்தித்ததுவும் அந்த ஆண்டில்தான் 1907 ஆம் ஆண்டில் சூரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். விடுதலைப் போராட்டத்தில் புகுந்த முன்னணித் தீரர்கள் பால கங்காதர திலகர், மகாத்மா காந்தி, லாலா லஜபதி ராய், அரவிந்த கோஷ், வா.வே.சு. ஐயர், காஞ்சி வரதாச்சாரியார் ஆகியோருடன் தொடர்பு கொண்டார். திலகர் ஆயுதம் ஏந்திய படைப்பலத்தைக் கொண்டு, ஆங்கில ஏகாதிபத்தியத்துடன் போரிடத் தயாராக வேண்டும் என்று வெளிப்படையாகவே பறைசாற்றினார்.\n1908 ஆம் ஆண்டில் சென்னையில் \"விடுதலை நாளைக்\" கொண்டாட ஒரு பெருங் கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்தார். அப்போது அவரது தீப்பறக்கும் \"வந்தே மாதரம் என்போம்\", \"விடுதலைப் பாட்டு\", \"எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே\", \"ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோ மென்று, ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு\", \"ஜய ஜய பாரதம்\" ஆகிய தேசீயப் பாடல்கள் அச்சிடப்பட்டுக் கூட்டத்தில் யாவருக்கும் வினியோகிக்கப்பட்டன.\nபாரதியாருக்கு 26 வயதாகும் போது 1908 ஆம் ஆண்டில் அவரது தேசப் பற்றுக் கவிதைகளின் தொகுப்பான முதல் நூல் \"சுதேசக் கீதங்கள்\" வெளியானது. இந்தியா செய்தித்தாள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வெறுப்புக்குள்ளாகிக் கண்காணிப்புக்கும் ஆட்பட்டது அதனால் சிறைப்படாமல் தப்பிட பாரதி பிரென்ச் கைவசமான பாண்டிச்சேரியில் சரண்புக நேரிட்டது. 1908-1910 ஆண்டுகளில் இந்தியா இதழ் பாண்டிச்சேரியிலிருந்து பதிவாகி வெளியிடப் படுகிறது. 1909 ஆண்டில் பாரதியாரின் \"ஜன்மபூமி\" கவிதைத் தொகுப்பு வெளியானது. 1910 இல் அரவிந்தரும், வா.வே.சு. ஐயரும் பாண்டிச்சேரிக்கு வந்தார்கள். பிரிட்டிஷ் அரசு கைது செய்வதைத் தவிர்க்க பாரதியார் 1908 முதல் 1918 வரை பாண்டிச்சேரியிலே தங்கி அரசியல் கட்டுரைகளையும், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவற்றைப் படைத்தார். 1912 இல் பாரதி பகவத் கீதையைத் தமிழில் எழுதி வெளியிட்டார். 1917இல் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் வெளியிடப்பட்டன.\nபாண்டிச்சேரிய விட்டுக் கடலூரில் 1918 ஆம் ஆண்டு கால் வைத்ததும், பிரிட்டிஷ் அரசாங்கம் பாரதியாரைக் கைது செய்து 34 நாட்கள் சிறையிலிட்டுப் பின்னால் விடுவித்தது 1919 இல் எட்டயாபுரத்துக்கு ஏகிய பாரதி வறுமையில் துன்புற்றதாக அறியப்படுகிறது. 1919 இல் மீண்டும் சென்னைக்குச் சென்று போது மகாத்மா காந்தியைப் பாரதியார் சந்தித்தார். அங்கே மறுபடியும் [1920] பாரதி திருவல்லிக்கேணி சுதேசமித்திரன் தினத்தாளில் ஆசிரியராகச் சேர்ந்து பணி புரிந்தார். 1921 ஆம் ஆண்டில் புரட்சிக்கவி பாரதியார் தனது 39 ஆவது வயத���ல் பூவுலகை விட்டு புகழுலகுக்கு ஏகினார். பாரதம் விடுதலை பெற்றதும் எட்டயாபுரத்தில் பாரதிக்கு நினைவாக ஒரு மணிமண்டபம் கட்டப்பட்டது. இன்னும் பல்லாண்டுகளுக்கு வாழ்ந்து தமிழ்க் காவியங்களைப் படைத்து, தமிழன்னையின் ஆரங்களாக ஆக்குவதற்குள் பொறுமையற்று, இறைவன் அவரது இனிய உயிரை அபகரித்துக் கொண்டான்\nபாரதியார் நமக்கெல்லாம் இரண்டு கட்டளைகள் இட்டுப் போயிருக்கார் முதற் கட்டளை: \"சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்\". இரண்டாம் கட்டளை: \"தேமதுரத் தமிழோசை உலக மெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" இவற்றின் உட்பொருள் என்ன முதற் கட்டளை: \"சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்\". இரண்டாம் கட்டளை: \"தேமதுரத் தமிழோசை உலக மெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" இவற்றின் உட்பொருள் என்ன புதிய இந்தக் கணனி யுகத்தில் அகிலவலையில் உலக நாடுகள் யாவும் இணைக்கப் பட்டுள்ளதால் இப்பணிகளைச் செய்வது நமக்கு எளிது. உலகத்தில் உள்ள உயர்ந்த கலைக் களஞ்சியங்களையும், விஞ்ஞானப் படைப்புகளையும் தமிழில் ஆக்குவதற்கு யாவரும் முற்படுமாறு நம்மை வேண்டுகிறார். அதே போல் தமிழில் படைக்கப் பட்டுள்ள அரிய காவியச் செல்வங்களை அன்னிய மொழிகளில் எழுதி, தமிழ் இலக்கியங்களை உலகோர் அறியும்படி முயலவேண்டும் என்று ஆணை யிடுகிறார். திருக்குறள் பன்னாட்டு மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது போல், தமிழ்க் காவியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை அறநூல்களான ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், நாலடியார், பாரதியின் கவிதைகள், தமிழறிஞரின் கதைகள், கட்டுரைகள் ஆகியவை அன்னிய மொழிகளில் ஆக்கப்பட வேண்டும். கவியோகி இரவீந்திரநாத் தாகூர் ஆங்கிலம் கற்றுத் தனது கீதாஞ்சலியை மொழிபெயர்த்த பிறகுதான் உலகத்தாரால் அறியப்பட்டு, இலக்கிய நோபெல் பரிசு கிடைக்க அவருக்கு வழியேற்பட்டது.\n\"வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\" என்று வீர சக்தியிடம் வரம் கேட்கும் போது, நிமிர்ந்து கேட்கிறார் பாரதி \"நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப் பொழுதும் சோரா திருத்தல்\" என்று தனது கடமைகளை எளிமையாக, இனிமையாக எடுத்துக் கூறுகிறார் பாரதி \"நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப் பொழுதும் சோரா திருத்தல்\" என்று தனது கடமைகளை எளிமையாக, இனிமையாக எடுத்துக் கூறுகிறார் பாரதி பாரதியின் படைப்புகள் எடையிலோ, எண்ணிக்கையிலோ சிறுத்திருந்தாலும், கருத்திலும் காவிய நயத்திலும் அவர் தொட்டு எழுதாத மனிதத் தலைப்புகளோ, பிரச்சனைகளோ இல்லை என்று அழுத்தமாகக் கூறலாம்.\nஅவரது கவிதைக் காவியங்களில் பாரத நாட்டின் வரலாறு தோகை விரித்து நடன மிடுகிறது மானிடத் தவறுகள், பிழைகள் கண்டிக்கப்பட்டு, மகத்துவ மறைகளைக் காட்டி அவரது கரங்கள் புதிய பாரதத்தை வரவேற்கின்றன மானிடத் தவறுகள், பிழைகள் கண்டிக்கப்பட்டு, மகத்துவ மறைகளைக் காட்டி அவரது கரங்கள் புதிய பாரதத்தை வரவேற்கின்றன பாரதியின் கை எழுத்தாணி எழுதி உணர்த்திய நூற்றுக் கணக்கான மானிடக் கருத்துகளை, பாரதத்தில் வேறெந்த மகாகவி காவியப் பாக்களில் வடித்து மக்களிடையே பகிர்ந்துள்ளார் பாரதியின் கை எழுத்தாணி எழுதி உணர்த்திய நூற்றுக் கணக்கான மானிடக் கருத்துகளை, பாரதத்தில் வேறெந்த மகாகவி காவியப் பாக்களில் வடித்து மக்களிடையே பகிர்ந்துள்ளார் எதிர்கால முற்போக்கு பாரதத்தை எதிர்பார்த்த தாகூர் போல், பாரதியும் நமக்கு எடுத்துக் காட்டினார். உலகத் தமிழர் நாவில் மக்கள்கவி பாரதியாரின் பெயர் அடிக்கடி உச்சரிக்கப் படுகிறதே தவிர, மகாகவி காளிதாசர், கம்பர், வால்மீகி, வியாசர் ஆகியோர் பெயர்களா உலவி வருகின்றன\n1.பாரதியார் கவிதைகள், மணிவாசகர் பதிப்பக வெளியீடு [1987]\nநன்றி: பதிவுகள் மார்ச் 2004 இதழ் 51\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/05/05/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-05-25T05:06:47Z", "digest": "sha1:PUKGKP46CODQREQRN4HA3P6N7EN3VRMR", "length": 8007, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "பயங்கரவாத அமைப்பு ஒன்றின் பெயரில் யாழ் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு எச்சரிக்கைக் கடிதம்! | LankaSee", "raw_content": "\nரசிகர்களுக்காக யோகா கற்றுத் தரும் நடிகை ஸ்ரேயா\nயுத்தத்தை வெற்றி கொண்ட எம்மாலேயே இதையும் செய்ய முடியும்\nதிடீரென உயிரிழந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்றா\nவிடுதலைப் புலிகளின்…. விடுதலைப் போராட்டத்தில் தோள்கொடுத்த சிங்கம்பட்டி ஜமீன் காலமானார்\n200 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூரா பிராந்தியத்தில் தென்பட்ட அற்புத காட்சி: சுவிஸ் மக்கள்\nநியூசிலாந்து தலைநகரை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஒரே கிணற்றில் 9 சடலங்கள்… உடம்பில் காணப்பட்ட காயங்கள்: கொடூர சதித் திட்டம்\nஅமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை… சர்வதேச விசாரணைக்கு தயார்: சீனா\nஒரே மூச்சில் 828 மீற்றர் உயரத்தை நடந்து கடந்த சிறுமி\nபயங்கரவாத அமைப்பு ஒன்றின் பெயரில் யாழ் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு எச்சரிக்கைக் கடிதம்\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றின் பெயரில் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதேசிய தௌஹீத் ஜமாத் – யாழ். மாவட்டம் என்ற பெயரிடப்பட்ட இந்தக் கடிதம் தபால் ஊடாக அனுப்பிவைக்கப்படதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n“இது முஸ்லிம் நாடு. கிருஸ்தவர்களுக்கு இங்கு இடமில்லை” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.\nகடிதம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nபாடசாலைகள் தொடர்பில் விசேட அறிவித்தல்\nஅனைவரும் படியுங்கள்.. கிறிஸ்தவ மக்களிற்கு ஒரு அன்பான அறிவிப்பு\nயுத்தத்தை வெற்றி கொண்ட எம்மாலேயே இதையும் செய்ய முடியும்\nதிடீரென உயிரிழந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்றா\nவிடுதலைப் புலிகளின்…. விடுதலைப் போராட்டத்தில் தோள்கொடுத்த சிங்கம்பட்டி ஜமீன் காலமானார்\nரசிகர்களுக்காக யோகா கற்றுத் தரும் நடிகை ஸ்ரேயா\nயுத்தத்தை வெற்றி கொண்ட எம்மாலேயே இதையும் செய்ய முடியும்\nதிடீரென உயிரிழந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்றா\nவிடுதலைப் புலிகளின்…. விடுதலைப் போராட்டத்தில் தோள்கொடுத்த சிங்கம்பட்டி ஜமீன் காலமானார்\n200 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூரா பிராந்தியத்தில் தென்பட்ட அற்புத காட்சி: சுவிஸ் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/byline/vijay-99.html/", "date_download": "2020-05-25T06:19:11Z", "digest": "sha1:IWXABYXLAADESXOF6IAVTLOIAX6M32C5", "length": 10208, "nlines": 144, "source_domain": "tamil.news18.com", "title": "Vijay R,digital Team Tamil News | Latest and Breaking News in Tamil - News18 Tamil", "raw_content": "\nஇரட்டைச்சத நாயகன்... சிக்சர் அசுரன்... 'ஹிட்மேன்' ரோஹித் சர்மாவின் 33-வது பிறந்தநாள்..\nHappy Birthday Rohit Sharma | அதிக சிக்சர்கள் விளாசியவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா(423) 3வது இடத்தில் உள்ளார்....\n2 உலகப்போர்... 7 பிரிட்டிஷ் மன்னர்க���்... 187 ஆண்டுகள் கடந்தும் தன்னம்பிக்கை தரும் 'ஜெனாதன்'\nஅச்சுறுத்தும் கொரோனா... ரத்தாகிறதா ஐ.பி.எல்..\nIPL 2020 | BCCI | இந்த தடைகளை எல்லாம் தாண்டி போட்டியை நடத்தினாலும் வெளிநாட்டு வீரர்கள் யாருக்காவது இந்தியாவிற்கு வந்தபின் கொரானோ தொற்று ஏற்படுவது, தொடரை பாதியில் கைவிடுவது போன்ற சிக்கல்களையும் எப்படி கையாள்வது என்ற குழப்பத்தில் உள்ளனர்....\nICC Women's T20 World Cup | டாப் ஆர்டர் பேட்டிங், தரமான சுழற்பந்து... இந்திய மகளிர் அணியின் பலம்\nபுதிய தொடக்க வீரர்கள், ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளர்... இந்திய டெஸ்ட் அணி இதுதானா\nIndia vs New Zealand | காயத்தில் இருந்து இஷாந்த் சர்மா முழு உடல்தகுதி பெற்று உள்ளதால் வெலிங்டன் டெஸ்டில் அவரும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது....\n35 ரன்களுக்கு ஆல்-அவுட்... சர்வதேச ஒரு நாள் போட்டியின் மோசமான வரலாற்று சாதனை..\nInd vs NZ | விக்கெட் கீப்பராக தோனி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்\nIPL 2020: எம்.எஸ்.தோனி முதல் சாய் கிஷோ் வரை... சி.எஸ்.கே வீரர்கள் சம்பளம் எவ்வளவு தெரியுமா..\nIPL 2020 | Chennai Super Kings | சி.எஸ்.கே வீரர்களின் சம்பளத்தின் முழு விவரம்...\nசேவாக் vs அக்தர்.. யார் அதிக பணம் சம்பாதிக்கிறார்கள் & எப்படி\n தோற்கடித்த வாக்காளர்களுக்கு போஸ்டர் அடித்த வேட்பாளர்\nதாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்... இரட்டைச் சதமடித்த டிராவிட் மகன்... பந்துவீச்சிலும் பெஸ்ட்...\nகர்நாடாகாவில் நடைபெறும் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதமடித்து உள்ளார்....\nTamil Nadu Women's League: ஒரே நாளில் 43 கோல்கள்.. மலைக்க வைத்த மகளிர் கால்பந்து...\nசென்னையில் மழை... சேப்பாக்கத்தில் கிரிக்கெட்... நாளைய போட்டி...\n6 ஆண்டுகளாக தமிழக மாற்றுத்திறனாளிகள் அணியின் கேப்டன் 'சச்சின்' சிவா... வருமானத்திற்கு வழியில்லாமல் தவிக்கும் அவலநிலை\nமாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்டில் விளையாடும் தாங்கள் மட்டும் அனைத்து தரப்பினராலும் புறக்கணிக்கப்படுவது ஏன் என ஆதங்கப்படுகிறார் சச்சின் சிவா....\n”எனது தங்கையுடன் தனிமையில் இருப்பார்...” சக வீரர் அணியில் இல்லாததற்கு டு பிளெசிஸ் சொன்ன காரணம்\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - விலை உயர்வால் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் மது வாங்காமலேயே திரும்பினர்\n4 அல்லது 5 மாத காலத்துக்குள் 4 கோவிட் தடுப்பூசிகள் சோதனைக்குச் செல்கின்றன -மத்திய சுகாதார அமைச்சர்\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/memes/netisans-shared-their-comments-on-tamilnadu-lockdown-extension-386340.html", "date_download": "2020-05-25T06:18:21Z", "digest": "sha1:2Q5FSZJMTHJW4BOPT2LYNMXEUJIPYEYZ", "length": 15793, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "Memes: ஊரடங்கு நீட்டிப்பு.. கடை திறக்கலாம்.. மக்களும் போலாம், வரலாம்.. ஊரடங்கும் ஒரு ஓரமா இருக்கும் | Netisans shared their comments on Tamilnadu lockdown extension - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nதென்மதுரை வைகை நதி.. தினம் பாடும் தமிழ் பாட்டு.. இன்று சகோதரர்கள் தினம்\nதொடங்கப்படும் விமான சேவை.. தமிழக விமான நிலையங்களில் இனி இதுதான் விதிமுறை.. அரசு அறிவிப்பு\nசிக்கிமை தனிநாடு என விளம்பரம் செய்த டெல்லி அரசு- வெடித்தது சர்ச்சை- குவியும் கண்டனங்கள்\nதன் காதில் துப்பாக்கியால் சுட்ட கணவர்.. வெளியே வந்து.. அருகில் இருந்த மனைவி மீது பாய்ந்த தோட்டா\nஇ- பாஸ் கட்டாயம்.. 14 நாட்கள் தனிமை.. உள்நாட்டு விமான சேவைக்கான விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nதமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை... தலைவர்கள் ஈகை திருநாள் வாழ்த்து\nMovies திடிரென டிரெண்டான பொன்னியின் செல்வன் ஹாஷ்டேக்.. காரணம் இதுவா இருக்குமோ\nSports சீக்கிரமா முடிவு பண்ணுங்கப்பா... ஜவ்வு மாதிரி இழுக்காதீங்க... மார்க் டெய்லர்\nFinance சீனாவுக்கே இந்த நிலையா.. பிரச்சனையை உணர்ந்து கொண்ட சீனா.. பொருளாதார வளர்ச்சி என்ன ஆகுமோ\nAutomobiles போஜன் 510 மாடலின் அடிப்படையில் உருவாகும் செவ்ரோலெட் க்ரோவ் எஸ்யூவி... ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு போட்டி\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்...\nTechnology மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் ���ுறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMemes: ஊரடங்கு நீட்டிப்பு.. கடை திறக்கலாம்.. மக்களும் போலாம், வரலாம்.. ஊரடங்கும் ஒரு ஓரமா இருக்கும்\nசென்னை: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு இருந்தாலும் மக்கள் எங்கும் போகலாம், வரலாம், ஊரடங்கும் ஒரு ஒரமா இருக்கும் என நெட்டிசன்கள் ட்வீட்டரில் அதகளப்படுத்தி வருகிறார்கள்.\nதமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா எதிரொலியால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.\nஅந்த மீம்ஸ்களில் ஒரு சிறு தொகுப்பை வாசகர்களின் பார்வைக்காக தொகுத்துள்ளோம்.\nOTT App: இயக்குநர் கவுதம் மேனனா\nஆன்லைனில் தந்தூரி சிக்கன் ஆர்டர் கொடுத்த கொரோனா நோயாளிகள்\nஎன்னப்பா இவனுக.. கொரோனா ட்ரீட்மென்ட்க்கு போன இடத்துல தந்தூரில்லாம் ஆர்டர் பண்ணி கொண்டாடுறானுக...\nதமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஆனால் கடைகள், டாஸ்மாக்குகள், வங்கிகள், அலுவலகங்கள் திறந்திருக்கும். மக்கள் எங்கும் போகலாம் வரலாம்.. ஊரடங்கும் ஒரு ஓரமா நடைபெறும்.\nஆட்டோ ஓட்ட அனுமதி கொடுத்து இருக்கீங்க. ரொம்ப சந்தோஷம். ஆனால் ஒரு பயணி மட்டும்தான் கூட்டிட்டு போனும்னா எப்படிங்க. அய்யா எங்களுக்கு இன்னொரு பேர் இருக்கு \"SHARE AUTO\".\nடீக்கடையில் டீ குடிப்போர் சங்கம்\nசாரே ஒரு மதுப்பிரியர் சரக்கு வாங்கி வீட்ல வச்சு அடிச்சா கிக் ஏறலாம் சாரே...\nஆனால் இந்த டீப்பிரியர் டீ வாங்கி வீட்டுக்கு வந்து குடியின் கிக் இருக்காது சாரே..\nஎனக்கு கொரோனா வந்தா என்ன விட்டுட்டு போய்டுவீங்களா\nஎங்க போறது உனக்கு வந்தா அடுத்து என்னதான் தூக்குவானுங்க. கவலைப்படாதே பக்கத்து வார்டுல தான் நான் இருப்பேன்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமும்பையில் இருந்து சொந்த ஊர் திரும்பிய உ.பி. இடம்பெயர் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை\nஎக்சிட் பிளான் ரெடி.. முக்கிய தளர்விற்கு தயாராகும் சென்னை.. அடுத்தடுத்த அதிரடிக்கு என்ன காரணம்\nஅம்பத்தூர், கிண்டி உள்பட 17 தொழிற்பேட்டைகள் நாளை முதல் இயங்கலாம்.. தமிழக அரசு அனுமதி\n100 கி.மீ. தூரம் நடை.. பலவீனமடைந்த கர்ப்பிணிக்கு பிரசவம்.. பிறந்த சில நிமிடங்களில் இறந்த குழந்தை\nஇந்த 4 வழித்தடங்களில் பயணிகள் ரயிலை இயக்குங்கள்.. தென்னக ரயில்வேவிற்கு தமிழக அரசு கோரிக்கை\nஇன்னைக்கு வரைக்கும் தான் நான் பிள்ளை...நாளைல இருந்து மறுபடியும் புள்ளிங்கோ\nஎனக்கு பொறக்காத குழந்தை.. லாவண்யாவோட ஜாலியாவும் இருக்க முடியலை.. அதான்.. 2வது கணவரின் ஷாக் முடிவு\nமகாராஷ்டிராவில் ஒரே நாளில் 2940 பேருக்கு கொரோனா- கேரளாவிலும் 42 பேருக்கு பாதிப்பு\nலாக்டவுன்: அனைத்து குடும்பங்களுக்கும் 10 மாதங்களுக்கு ரூ7,500 வழங்க 22 எதிர்க் கட்சிகள் வலியுறுத்தல்\nபாக்.: கராச்சியில் குடியிருப்புகள் மீது 107 பேருடன் விழுந்த விமானம்- பலி எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு\nஆம்பன் புயல் பாதிப்பு: தேசிய பேரழிவு என பிரகடனப்படுத்த 22 எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்\nதமிழகத்தில் மேலும் 786 பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு 14,753 ஆக அதிகரிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlockdown tamilnadu memes லாக்டவுன் தமிழகம் மீம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/16040303/Wife-strangled-her-neckTry-to-kill.vpf", "date_download": "2020-05-25T04:13:36Z", "digest": "sha1:VU7ZR6VXWHX4KDCGI7CUXHEKXGVEIPZD", "length": 10138, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Wife strangled her neck Try to kill || இண்டூர் அருகே மனைவியை கழுத்தை நெரித்து கொல்ல முயற்சி தொழிலாளிக்கு போலீசார் வலைவீச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 4,021 ஆக உயர்வு\nஇண்டூர் அருகே மனைவியை கழுத்தை நெரித்து கொல்ல முயற்சி தொழிலாளிக்கு போலீசார் வலைவீச்சு + \"||\" + Wife strangled her neck Try to kill\nஇண்டூர் அருகே மனைவியை கழுத்தை நெரித்து கொல்ல முயற்சி தொழிலாளிக்கு போலீசார் வலைவீச்சு\nஇண்டூர் அருகே மனைவியை கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nதர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே தளவாய்பட்டி போயர் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27). வெல்டிங் தொழிலாளி. இவருடைய மனைவி வள்ளி (23). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.\nஅப்போது ஆத்திரமடைந்த கார்த்திக், மனைவி வள்ளியின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றா��். இதனால் அதிர்ச்சி அடைந்த வள்ளி அலறி துடித்தார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் கார்த்திக் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.\nஇதையடுத்து அவர்கள் மயங்கி கிடந்த வள்ளியை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் வள்ளிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் இண்டூர் போலீசார், கார்த்திக் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவான கார்த்திக்கை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கணவனே, மனைவியை கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி\n2. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்\n3. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\n4. இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,654‬ பேருக்கு நோய்த்தொற்று\n5. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை - முதல்வர் பழனிசாமி\n1. காதலித்த பெண் வேறு ஒருவருடன் சிரித்து பேசியதால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\n2. புதுவையில் மதுக்கடைகளை திறக்க அனுமதி கவர்னர் கிரண்பெடி ஒப்புதல்\n3. பஸ், ரெயில், ஆட்டோக்கள் ஓடாது கர்நாடகத்தில் இன்று முழு ஊரடங்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்\n4. தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கு 7 நாட்கள் தனிமை கண்காணிப்பு சுகாதாரத்துறை உத்தரவு\n5. கர்நாடகத்தில் முழுஊரடங்கிற்கு ஆதரவு பஸ்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின மக்கள் வீட்டுக்குள் முடங்கினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/ta/south-indian-recipes/south-indian-festival-recipes/vishu-recipes/urulaikizhangu-musakhan/", "date_download": "2020-05-25T04:20:24Z", "digest": "sha1:VO2Y3O5ZO6MMGNYS5K3ODTTLH2DBPIWI", "length": 7738, "nlines": 136, "source_domain": "www.lekhafoods.com", "title": "உருளைக்கிழங்கு மஸாலா வறுவல்", "raw_content": "\nசின்ன வெங்காயம் 100 கிராம்\nகாஷ்மீரி மிளகாய்த்தூள��� 1 தேக்கரண்டி\nஇதயம் நல்லெண்ணெய் 50 மில்லி லிட்டர்\nஉருளைக்கிழங்கு குழையாமல் அரை வேக்காடாக வேக வைத்து, தோல் நீக்கி பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nஇஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, சோம்பு இவற்றை அரைத்துக் கொள்ளவும்.\nபாத்திரத்தில் (Bowl) அரைத்த மஸாலா, காஷ்மீரி மிளகாய்த்தூள், எலுமிச்சைச்சாறு, உப்பு, மஞ்சள்தூள் இவற்றைப் போட்டு உருளைக்கிழங்கு துண்டுகளை கலந்து, புரட்டி 20 நிமிடங்கள் ஊற விடவும்.\nஅதன்பின் வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.\nஉருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு மிதமான தீயில் வைத்து சிவக்க வதக்கி இறக்கி பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/jasprit-bumrah", "date_download": "2020-05-25T05:08:41Z", "digest": "sha1:B742NNVX4JNLUIZBRGX7N4O6QKSWIKLX", "length": 18527, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "அன்று எக்னாமி ரேட் 10, இன்று உலகின் நம்பர் 1 பவுலர்... | Jasprit Bumrah | nakkheeran", "raw_content": "\nஅன்று எக்னாமி ரேட் 10, இன்று உலகின் நம்பர் 1 பவுலர்...\nஜஸ்ப்ரிட் பும்ராஹ். ஐ.சி.சி. ஒரு நாள் தர வரிசை பட்டியலில் பந்து வீச்சில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணியின் பவுலிங் நம்பிக்கை நட்சத்திரம். அதே ஐ.சி.சி. ஒரு நாள் தர வரிசை பட்டியலில் பேட்டிங்கில் முதல் இடத்தில் இருப்பவர் விராட் கோலி. கோலியை நாம் கொண்டாடிய அளவில் பத்தில் ஒரு பங்கு அளவு கூட நாம் பும்ராஹ்வை கொண்டாடவில்லை என்பதே உண்மை.\nஒரு நாள் போட்டிகளில் 2016 முதல் இன்று வரை கிரிக்கெட் உலகில் இந்தியாவின் ஆதிக்கத்திற்கு முக்கிய பங்காற்றியவர் பும்ராஹ். தன்னுடைய கிரிக்கெட் வாழ்வில் சாதாரணமாக இன்றுள்ள இந்த இடத்தை அவர் அடைந்து விடவில்லை. மிகப்பெரிய சோதனைகளையும், சில இறக்கங்களையும் சந்தித்து, அதை கடந்துதான் உலகின் நம்பர் 1 பவுலர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். இன்றுள்ள வேகபந்து வீச்சாளர்களில் யாரும் இவரை போல யார்கர் வீச இயலாது. ஓவரின் ஆறு பந்துகளையும் யார்கர் பந்துகளாக வீசுவதில் இவருக்கு இந்த தலைமுறையில் ஈடுஇணை கிடையாது. வாசிம் அக்ரம், லசித் மலிங்கா வரிசையில் இவரும் யார்கர் ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கபடுகிறார்.\n2013 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றார் பும்ராஹ். தனது முதல் ஐ.பி.ல். போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரா��� களமிறங்கினார். விராட் கோலி, க்ரிஸ் கெயில் போன்ற உலகத்தரம் வாய்ந்த அதிரடி வீரர்களுக்கு பந்துவீச நேர்ந்தது. தனது முதல் ஓவரை இன்று நம்பர் 1 பேட்ஸ்மேனாக உள்ள கோலிக்கு வீசினார். முதல் இரண்டு பந்துகள் பவுண்டரி. மூன்றாவது பந்து டாட். நான்காவது பந்து மீண்டும் பவுண்டரி. ஐந்தாவது பந்தில் கோலியை எல்.பி.டபள்யூ. முறையில் ஆட்டமிழக்க செய்தார். அவரின் மூன்றாவது ஓவரில் கெயில் 1 சிக்ஸ், 1 பவுண்டரி. இப்படி சோதனைகளை சந்தித்தாலும் 4 ஓவரில் 32 ரன்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார். அடுத்த போட்டியில் 3 ஓவரில் 38 ரன்களை கொடுத்தார். விக்கெட் ஏதும் விழவில்லை. 2013-ல் விளையாடிய இரண்டு போட்டிகளில் எக்னாமி ரேட் 10.\n2014-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 11 போட்டிகளில் விளையாடிய பும்ராஹ் 5 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தினார். 2015-ல் 4 போட்டிகளில் 3 விக்கெட்கள், எக்னாமி ரேட் 12. தனது பந்து வீச்சில் உள்ள குறைபாடுகளை கணடறிந்து அதை மாற்றுவதில் பயிற்சி எடுக்க தொடங்கினார். அதற்கு பிறகு நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபியில் 9 போட்டிகளில் 21 விக்கெட்களை வீழ்த்தினார். மற்ற உள்ளூர் போட்டிகளிலும் மிகசிறப்பாக விளையாடினார். இதன் காரணமாக தேர்வு குழுவின் கவனத்தை ஈர்த்தார்.\n2016-ன் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் முஹம்மது சமியின் காயம் காரணமாக பும்ராஹ்க்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்தினார். அன்று முதல் இன்று வரை அவருக்கு ஏறுமுகம் தான். அந்த தொடரில் கிடைத்த 1 ஒரு நாள் போட்டியில் 2 விக்கெட்களை வீழ்த்தினார். டி20-ன் 3 போட்டிகளில் 6 விக்கெட்களை கைபற்றினார். பிறகு இலங்கைக்கு எதிரான 3 டி20 போட்டிகளில் 3 விக்கெட்கள், எக்னாமி ரேட் 4.60. அடுத்து நடைபெற்ற ஆசிய கோப்பை டி20-ன் 5 ஆட்டங்களில் 6 விக்கெட்கள், எக்னாமி ரேட் 5.22.\nகடந்த மூன்று வருடங்களில் நடந்த ஐ.பி.ல்.-லில் 44 போட்டிகளில் 52 விக்கெட்கள், எக்னாமி ரேட் 7. ஐ.பி.ல்.-ன் சிறந்த பவுலராக உருவெடுத்துள்ளார். இதுவரை 44 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 78 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார், எக்னாமி ரேட் 4.45. சர்வதேச டி20-ல் 37 ஆட்டங்களில் 46 விக்கெட்கள், எக்னாமி ரேட் 6.74. இப்படி விக்கெட்கள் வீழ்த்துவதிலும், ரன்களை கட்டுபடுத்துவதிலும் வல்லவரான இவர் இந்திய அணிக்கு கிடைத்தது பாக்கியம். இந்திய அணிக்கு ஜாகிர் கானுக்கு பின்பு சிறந்த பவுலர்கள் இல்லாமல் தவித்த உலகத்தரம் வாய்ந்த புவனேஷ் மற்றும் பும்ராஹ் கிடைத்துள்ளனர்.\nஇந்திய அணி விக்கெட் எடுக்க முடியாமல் தடுமாறும்போது கேப்டனின் முதல் அழைப்பு பும்ராஹ்க்கு தான் இருக்கும். இக்கட்டான சூழ்நிலையில் விக்கெட்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு துணைபுரிவார். ஒருநாள் போட்டிகளில் 40-50 ஓவர்கள், டி20-ல் 15-20 ஓவர்கள் என இறுதி கட்ட ஓவர்களில் ரன்களை கட்டுபடுத்தி, விக்கெட்களை வீழ்த்தி எதிரணியை தடுமாற செய்வதில் இன்றைய காலகட்டத்தில் இவருக்கு இணை யாரும் இல்லை. பேட்ஸ்மேன்களுக்கு இணையாக, சில சமயம் அதிகமாக ஆற்றலை வெளிபடுத்தும் பவுலர்களுக்கும் நாம் முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடுவது கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇந்தியாவில் 1.38 லட்சம் பேருக்கு கரோனா\nரம்ஜான் பண்டிகை- குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து\nஇந்தியாவில் பயணிகள் விமான சேவை தொடங்கியது\nஇந்தியாவில் 1.31 லட்சம் பேருக்கு கரோனா\nகள்ள லாட்டரி, சாராயம், போதை பவுடர் நடமாட்டம் கிரிமினல்களுடன் கரம் கோக்கும் காவல்துறை கிரிமினல்களுடன் கரம் கோக்கும் காவல்துறை புட்டு புட்டு வைத்தார் 'சஸ்பெண்ட்' அதிகாரி\nடாஸ்மாக் விஷயத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வின் மறைமுக அரசியல்... உண்மை நிலவரம் என்ன\nடாஸ்மாக் டோக்கனின் ரகசிய பின்னணி டாஸ்மாக் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கூறியும் விதியை மதிக்காத தமிழக அரசு\nசென்னையில் ரூ.110, வெளியூரில் ரூ.80.. ‘கிர்’ரென விலை உயர்ந்த போதை வஸ்து..\n‘கார்த்திக் டயல் செய்த எண்’ சிம்பு பகுதி மேக்கிங் வீடியோ\n''எல்லா இடங்களிலிருந்தும் சோகமான செய்திகள் வருகிறது'' - நடிகை ஹுமா குரேஷி வருத்தம்\n''என் பிரார்த்தனை உங்களுடன் உள்ளது. வலுவாக இருங்கள்'' - நடிகை இசபெல் லைட் இரங்கல்\n''இனி தண்ணீரையும், காற்றையும் வைத்துத்தான் உலகின் மொத்த அரசியலும் நடக்கப்போகிறது'' - ‘க/பெ ரணசிங்கம்’ டீசர் வெளியானது\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nடாஸ்மாக் இல்லைனா அ��ுத்து இது தான் செய்யணும்... இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு... பிரதமர் மோடிக்கு அனுப்பிய ரிப்போர்ட்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyam.com/let-the-eyebrows-grow-density-will-grow-beauty-tips/", "date_download": "2020-05-25T04:51:17Z", "digest": "sha1:TOM53PENIG4HU5LVJCZKFTWZDPGQDKVB", "length": 15301, "nlines": 255, "source_domain": "www.tamilpriyam.com", "title": "புருவம் அடர்த்தியாகவும் வளர செய்யும் அழகு குறிப்புகள் | Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nகொரோனாவால் தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்ட இங்கிலாந்து பிரதமர்\nதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது\nஇத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி\nஅமெரிக்காவில் கொரோனா 1027 பேர் பலி\nபட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா\nவிசு மறைவுக்கு ரஜினி ட்விட்டர் இல் இரங்கல்\nபிரபல தமிழ் திரைப்பட நடிகர் விசு மரணம் – சோகத்தில் திரையுலகம்\nவிஜய்யை பார்க்க ரசிகர்கள் கூடிய கூட்டம்: நெய்வேலியே குலுங்கியது\nவீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nஉங்கள் குடும்ப வாழ்க்கையை மற்றவர்களிடம் அதிகம் பகிர்கிறீர்களா..\nஇந்த வகை ஆண்களைக் காதலிக்கும் முன் யோசிப்பது நல்லது..\nகணவன் மனைவி பிரச்சனையை வராமல் தடுக்கும் சில வழிகள்…\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nHome லைப்ஸ்டைல் அழகு குறிப்புக புருவம் அடர்த்தியாகவும் வளர செய்யும் அழகு குறிப்புகள்\nபுருவம் அடர்த்தியாகவும் வளர செய்யும் அழகு குறிப்புகள்\nபெண்களுக்கு புருவம் வில் போல் அமைந்து இருந்தால் தான் அழகு.\nசுமாராக காணப்படும் பெண்கள் கூட புருவம் பாராமரித்து வந்தால் அழகாக தெரிவார்கள்.\nகண்கள் அழகா இருந்தும் புருவம் சரியாக இல்லையானால் அது கண்களில் அழகையும் கெடுத்து விடும்.\nபுருவங்கள் சிலருக்கு என்ன செய்தாலும் வளராது. சரி புருவம் போதிய வளர்ச்சி பெறாமல் இருந்தால் என்ன செய்யலாம்.\nபலன் தரும் இந்த குறிப்புகளை முயற்சி செய்து பாருங்கள்.\nபுருவமே இல்லாதவர்களுக்கு, சிறு வயதிலிருந்தே நல்ல தரமான மையை புருவத்தில் வைத்து விட்டு வந்தால் புருவம் அதே வடிவத்தில் அழகாக வளரும்.\nஐ ப்ரோ பென்சிலால் இரவில் தூங்குவதற்கு முன் விளக்கெண்ணெய்யால் தொட்டு புருவத்தில் வரைந்து கொண்டு தூங்கினால் புருவம் அடர்த்தியாக வளரும்.\nவிளக்கெண்ணெய்: தினமும் தூங்குவதுற்கு முன்பு புருவங்களில் விளக்கெண்ணெய் தேய்துவந்தால் இரண்டு மாதங்களில் புருவம் அடர்த்தியாக மாறுவதைக் காணலாம்.\nதேங்காய் எண்ணெய்: ஒரு பாத்திரத்தில் சிறிது அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி இளஞ்சூட்டில் புருவத்தில் மசாஜ் செய்து வர பலன் தெரியும்.\nவெங்காயச் சாறு: வெங்காயச் சாற்றினை ஒரு பஞ்சில் நனைத்து தினமும் படுப்பதற்கு முன்பு தடவி வந்தால், புருவத்தில் முடி வளர்வதை விரைவில் நம்மால் காணமுடியும்.\nகற்றாழை: கற்றாழை சதைப் பகுதியை எடுத்து புருவத்தில் தெய்து வருத்தல், அங்கு ஏற்பட்டுள்ள தொற்று நீங்கி முடி வளர ஆரம்பித்துவிடும்.\nசீரம்: புருவ சீரம் கடைகளில் கிடைக்கும் அதனை வாங்கி, இரவு தூங்குவதற்கு முன் முகத்தை கழுவிய பின், சீரத்தை ஒரு பிரஷினால் புருவத்தில் தடவ வேண்டும்.\nமறு நாள் காலையில் கழுவுங்கள். இப்படி செய்வதால் புருவ முடிகள் தூண்டப்பட்டு, முடி வளர ஆரம்பிக்கும்.\nPrevious articleமாணவி கொடூரக் கொலை உறவினர் கைது\nNext articleசுவையான கத்திரிக்காய் பிரியாணி செய்ய…\nவீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தை பொலிவு பெறச்செய்ய\nகாம சாஸ்திரத்தின் படி முதலிரவுக்கு முன் தம்பதிகள் செய்துகொள்ள வேண்டிய சத்தியங்கள்\n“கவின் – அபிராமியின் காதலால் கடுப்பாகி\nமூன்று குழந்தைகளைக் கொன்று கணவன் மனைவி தற்கொலை\nபொள்ளாச்சி மாணவி கொலை விவகாரம்\nபாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு தமிழிசை ஆறுதல்\nசுய இன்பம் அனுபவித்த நடிகை: ஒரே கமெண்ட்டில் ஷாக் கொடுத்த பாட்டி\nஅரைகுறை ஆடையுடன் போஸ் கொடுத்த லிப் லாக் புகழ் நடிகை\nமசாஜ் பார்லரில் உள்ளாடையின்றி படுத்து கிடக்கும் யாஷிகா\nஸ்லம்டாக் மில்லியனர் ஹீரோவுடன் படுக்கையறையில் ராதிகா ஆப்தே\nஹீரோவா���ும் பிக்பாஸ் தர்ஷன் – பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nயாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா\nவீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தை பொலிவு பெறச்செய்ய\nகாம சாஸ்திரத்தின் படி முதலிரவுக்கு முன் தம்பதிகள் செய்துகொள்ள வேண்டிய சத்தியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaaltamil.com/index.php?option=content&task=view&id=70&Itemid=0", "date_download": "2020-05-25T06:06:15Z", "digest": "sha1:T2XTTXDFRJ4R4CFIL6VEHGJCKXUOSMVL", "length": 23599, "nlines": 39, "source_domain": "appaaltamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nபுலம்பெயர் நாடுகளில் தமிழ்மொழிக் கல்வி\nபக்கம் 1 of 2\nதமிழ் பேசும் நல்லுலகம் என்பதானது இன்று விரிந்து எல்லைகள் அற்றதொன்றாகிவிட்டது. அனைத்துலக அளவில் பேசும் மொழியாகியும் நிற்கின்றது தமிழ். இதேவேளையில் அழிந்துபடும் மொழிகளில் தமிழும் ஒன்றென யுனெஸ்கோ நிறுவனம் பட்டியலிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இலக்கிய இலக்கணச் செழுமையும், பழமையும் கொண்டதான இத்தமிழ் மொழி, புலம்பெயர்ந்து தம் வாழ்வை உறுதிப்படுத்திவிட்ட நம் தலைமுறையினருக்கு அவசியம்தானா அவர்கள் அம்மொழியைத் தொடர்ந்தும் பேணுவார்களா அவர்கள் அம்மொழியைத் தொடர்ந்தும் பேணுவார்களா என்ற கேள்விகள் இன்று உரத்து எழுப்பப்படுகின்றன. இங்கு மொழி எனப்படுவது பரிமாற்றத்திற்கு உரியது என்ற நிலைமாறி அடையாளத்தை அல்லது பண்பாட்டைக் காவி நிற்கின்றது என்பதனையும் நாம் நினைவில் கொள்ளுதல் வேண்டும். அத்துடன் இலங்கைத் தமிழராகிய எமக்கு நமது அரசியலையும் அது சார்ந்து நிற்கின்றது என்பதும் மேலதிகச் சுமையாகும்.\nஐரோப்பாவைப் பொதுவாகவும் பிரான்சைக் குறிப்பாகவும் கொண்டு புலம்பெயர் நாடுகளில் தமிழ்மொழிக் கல்வி என்னும் இந்தத் தலைப்பு கவனத்தில் கொள்ளப்படுகின்றது. தமது மொழியான தமிழைக் குழந்தைகளுக்குப் புகட்டவேண்டும், அதன்வழியான அடையாளத்தை, பண்பாட்டைப் பேணவேண்டும் என்ற ஆர்வம் அநேகமான பெற்றோர்களுக்கு இருக்கின்றது. அதற்கேற்ப அவர்கள் தமிழ்ப் பாடசாலைகளுக்குத் தமது குழந்தைகளை அனுப்பியோ அல்லது வீடுகளில் தாமே தமிழ் மொழியைப் பயிற்றுவித்தோ வருகிறார்கள். ஆனால் இதற்கு நேர் எதிர்மாறாக, பெற��றோர்களில் இன்னொரு சாரார் எமது மொழியைத் தமது குழந்தைகளுக்குப் போதிப்பதில் சிறிதும் ஆர்வமற்று அதற்கான எந்த முயற்சிகளிலும் ஈடுபடாமலும் இருக்கிறார்கள். இதற்கு அவர்கள் கூறும் நியாயங்களில் முதலாவது, இந்த நாட்டாரோடு இணைந்து வாழ்வதற்குத் தமிழ் இடைஞ்சலாக இருக்கும் என்பதும் இரண்டாவது, இங்கு பாடசாலை செல்லத் தொடங்கும் ஒரு குழந்தைக்குத் தமிழ்மொழிப் புழக்கம் இடையூறாக அமைந்துவிடும் என்பதும் ஆகும். இப்படிப்பட்ட இருவகைப் பெற்றோர்களுக்கு மத்தியில்தான் நம் இளந் தலைமுறையினர் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தத் தலைமுறையினர் தமிழைக் கற்பதில் தம்மளவில் உற்சாகமாக உள்ளார்களா என்பது வேறுவிடயம். இவ்விருவகைப் பெற்ரோரினது நியாங்களில் உள்ள சாதக பாதகங்களை ஆராய்வது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. ஆயினும் புலம்பெயர்ந்து வாழும் நாம் மனங்கொள்வதற்குச் சில விடயங்கள் உள்ளன, என்பதையும் மறத்தலாகாது.\nபுலம்பெயர்ந்த நாட்டில் ஒரு சமூகம் தன்னுடைய மொழியை, பண்பாட்டை, அடையாளத்தைப் பேணுதல் அல்லது பேணாது விடுதல் அச்சமூகத் தரப்பு எண்ணத்தை மட்டும் சார்ந்தல்ல. மாறாக வாழ நேர்ந்துவிட்ட நாட்டினதும் சமூகத்தினதும் எண்ணத்தையும் நடவடிக்கையையும் சார்ந்ததாகும். இவ்வகை நாடுகளில் இலங்கைத் தமிழராகிய நாம்மட்டும் முதலில் புலம்பெயர்ந்து வந்து சேர்ந்தவர்கள் அல்லர். எமக்கு முன்னே அதிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்தே பல்வேறு தேசியங்கள் புலம்பெயர்ந்து வாழும் முன்னுதாரணங்கள் இங்குண்டு. எந்த மனிதரும் வாழ்ந்து களைத்துப்போகும் வேளையில் தம் வேருக்குத் திரும்பும் அல்லது தம் வேரைத் தேடும் நிகழ்வுகள் மனித இயல்பாகவே காணப்படுகின்றன. இது எம் தலைமுறையினருக்கும் விதிவிலக்கானதல்ல. இவ்வகையான தேடல் ஒன்று தோன்றும் வேளையில் தம்வேர் ஊன்றி நிற்கும் மொழியை அறிமுகப்படுத்தாதற்காக தங்களது முன்னோராகிய எம்மை சபிக்கக்கூடும். ஆகவேதான் தமிழ்மொழியைக் கற்பித்தல், அறிமுகம் செய்தல் பற்றியெல்லாம் நாம் கவனம் கொள்ள வேண்டி இருக்கின்றது.\nபேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் தமிழ் கற்பித்தலில் உன்னதம் என்னும் சிறு நூலில் தெரிவித்துள்ள கருத்துக்ககளின் ஒன்றை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாகும். \"மொழி பண்பாட்டு தொடர்ச்சியில் வகிக்கும் இடத்தை அறிந்து கொள்வது அவசியமாகும். லெவிஸ்ராஸ் என்னும் புகழ்பெற்ற மானிடவியலறிஞர் மொழியினை:\n1. பண்பாட்டின் பெறுபேறு என்றும்\n2. பண்பாட்டின் ஓர் அங்கம் என்றும்\n3. பண்பாடு உருவாக்கத்திற்கான ஒரு நிபந்தனை என்றும் கூறுவர். இக்கண்ணோட்டத்தில் நோக்கும்போது தமிழ்ப்பயில்வு என்பது பண்பாட்டு தொடர்ச்சிக்கான ஓர் அத்தியாவசிய தேவை என்பது புலனாகும். அதுவும் பல்பண்பாட்டு சூழலில் வளரும் குழந்தைகள்-சிறாருக்கு இக்கல்வி மிகமிக அவசியமாகின்றது\" என்கிறார்.\nபொதுவாகவே தமிழ் மொழியைப் பயிற்றுவித்தல் இளக்காரமான தொன்றாகவே தமிழ்ச்சமூக எண்ணப்படிமமாக இருக்கின்றது. அதிலும் சிறுவர்களுக்கு மொழி கற்பித்தல் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அனா ஆவன்னாவை சொல்லிக் கொடுக்க எந்தப் பயிற்சியும் முயற்சியும் தேவையில்லை என்பதே பொதுக்கருத்தாக உள்ளது. புலம்பெயர்ந்த நாடுகளில் கற்பித்தல் என்பது இன்னமும் மலினப்பட்டதொன்றகவே கருதப்படுகின்றது. அவ்வகையில் தமிழைத் தம் குழந்தைகள் கற்பதில் ஆர்வம் காட்டும் சமூகம், தமிழைப் பயிற்றுவித்தல் பற்றிய நெறிமுறைகளை வகுத்துக் கொள்வதில் அதிகளவு ஆர்வம் காட்டவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. தமிழை முறைசார் கல்வியாகக் கொண்டிருக்கும் தாயகத்தில் கூட தமிழ் கற்பித்தல் பற்றிய சீர்திருத்தச் சிந்தனைகள் பல முன்வைக்கப்படுகின்றன. ஆனால் முறைசாராக் கல்வியாக வாரத்தில் நான்கு மணிநேரம் அல்லது அதற்குச் சற்று அதிகமாக மட்டுமே கற்பிக்க வேண்டிய சூழல் உள்ள புலம்பெயர் தேயத்தில் இன்னும் அதிக அக்கறை செலுத்த வேண்டுமல்லவா\nமுற்றிலும் மாறுபட்ட ஒரு சூழலில் தான் எமது பிள்ளைகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பாடசாலையில் பிரெஞ்சுமொழியைக் கற்கிறார்கள். ஆசிரியர்கள், நண்பர்களுடன் அதே மொழியிலேயே கருத்துப் பரிமாற்றம் செய்கிறார்கள். வீட்டிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் யாவற்றையும் பிரெஞ்சு மொழிக்கூடாகவே அவதானிக்கிறார்கள். கணிணியில் தமது கல்விமொழியிலேயே காரியமாற்றுகிறார்கள். இவற்றுக்கும் அப்பால் அந்தக் குழந்தை பெற்றோருடன் உரையாடுகின்ற நேரம் மிகக் குறுகியது. விடுமுறை தினங்களில் சில குழந்தைகள் தமிழ்ப் பாடசாலைகளுக்குச் செல்கின்றபோதிலும் அங்கு தமிழ்மொழி போதிக்கப்படும் நேரமோ மிகம��கக் குறுகியது. இத்தகைய சிக்கல்களுக்குள் சிக்கித் தவிக்கும் எம் சிறார்களுக்கு நாம் எப்படித் தமிழ்மொழியைப் போதிக்கப் போகிறோம் மிகமிகச் சிக்கலான ஒரு விடயம்தான் இது. ஆறுதலாகவும் பொறுமையாகவும் அவதானமாவும் சில விடயங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டும். மொழியைப் பயிற்றுவிக்கும் தொடக்க நிலையே இன்று சிக்கலுக்குரியதாகக் காணப்படுகின்றது.\n\"தமிழைப் பொறுத்தவரை குழந்தை எங்கும் பேச்சு மொழியையே கேட்கிறது. திடீரென்று இலக்கிய மொழிக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது. நூலிலே தவிர குழந்தை இலக்கிய மொழியை வேறெங்கு காணவோ கேட்கவோ முடியும் இலக்கிய மொழி பயிலும் வகுப்பிலே கூட ஆசிரியர் பெரும்பாலும் பேச்சு மொழி மூலமல்லவா புத்தகத் தமிழை பயிற்றுகிறார் இலக்கிய மொழி பயிலும் வகுப்பிலே கூட ஆசிரியர் பெரும்பாலும் பேச்சு மொழி மூலமல்லவா புத்தகத் தமிழை பயிற்றுகிறார்\" என்னும் ஈழத்து மொழியியல் அறிஞர் பேராசிரியர் சுசீந்திரராசா அவர்கள் எழுப்பும் கேள்வியின் நியாயம் புரியப்படக் கூடியதே.\nஎமது மொழியில் பேச்சுமொழிக்கும் எழுத்து மொழிக்குமிடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. எனவே முதலில் பேச்சுமொழிக்கூடாகத் தான் நாம் எமது மொழியைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்தல் பொருத்தமானது. அத்துடன் குழந்தைகள் வீட்டில் பெற்றோருடன் பேச்சுமொழியிலேயே உரையாடுகிறார்கள். அதற்கேற்ப சிறியசிறிய பாடல்களை, குட்டிக் கதைகளை அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தோமேயானால் நல்ல பயன் கிடைக்கும்.. அவர்கள் இதில் மிகவும் ஆர்வமாகவும் இருப்பார்கள். எதை எப்படிச் சொன்னாலும் அதை அப்படியே உள்வாங்குகின்ற தன்மை குழந்தைகளுக்கு உண்டு. இதைப் பயன்படுத்தித் தமிழ்மொழியை மெல்லமெல்ல அவர்களுக்குப் புரியவைப்பதைப் பெற்றோர்கள் தமது முக்கிய பொறுப்புக்களில் ஒன்றாகக் கருதுவது நல்லது.\nஇதற்கெல்லாம் கால அவகாசம் போதாது என்று பெற்றோர் தட்டிக்கழிப்பது நல்லதல்ல. குழந்தைகள் நலனில் அக்கறை இருந்தால் இவையெல்லாம் பெரிய சுமையாகத் தெரியாது. பேச்சுமொழியை நன்கு தெரிந்த கொண்டபின் எழுத்துமொழியை அவர்களுக்குப் புரியவைப்பதில் அதிக சிரமமிருக்காது. \"நான் இண்டைக்குப் பாடசாலைக்குப் போனனான்\" என்று பேச்சுமொழியில் உள்ள வாக்கியத்தின் எழுத்துவடிவத்தை அறிமுகப்படுத்தம்போது குழந்தைக்கு நன்கு விளங்கும்படி புரியவைப்பது தான் மிகமுக்கியமானது. தொடக்கத்தில் குழந்தை சிறிது சிரமப்பட்டாலும் காலப்போக்கில் அது அவர்களுக்குப் பரிச்சயமாகிவிடும். குழந்தை வளரவளர ஏனைய மொழிகளோடு உறவாடத் தொடங்க எல்லாச் சிக்கல்களும் அவிழ்க்கப்பட்டுவிடும்.பிரெஞ்சுப் பாடசாலைகளுக்கு எமது குழந்தைகள் மூன்று வயது தொடக்கம் போய் வருகிறார்கள். அங்கே ஆரம்பத்தில் அவர்களுக்கு மொழியைப் போதிக்கவே மாட்டார்கள். சிறிய பாடல்களைச் சொல்லிக் கொடுப்பார்கள். குழந்தைகளின் விருப்பம் போல படங்கள் வரையும்படி சொல்வார்கள். பின்னர் மெதுமெதுவாக எழுத்துப் பயிற்சி முறைக்கான ஆரம்பநிலைகளாக வட்டம் வரைதல், நீள் கோடிடுதல், குறுக்குக் கோடிடுதல், சரிவாகக் கோடிடுதல் என அவர்களைப் பயிற்றுவிப்பார்கள். அதன் பின்னர், அதாவது இரண்டு ஆண்டுகளின் பின்னர்தான் எழுத்துக்களை அறிமுகப்படுத்துவார்கள். முதலில் குழந்தையின் பெயரை எழுதப் பழக்குவார்கள். தன்னுடைய பெயரிலுள்ள ஐந்தாறு எழுத்துக்களை அந்தக் குழந்தை தெரிந்து கொள்கிறது. இதுபோன்ற இன்னும் பலபல இலகுவான முறைகளைப் பயன்படுத்தித்தான் குழந்தைகளுக்கு எழுத்துக்களை அறிமுகப்படுத்துகிறார்கள். ஓராண்டிற்குள் அந்தக் குழந்தை பிரெஞ்சு மொழியிலுள்ள சிறிய நூல்களை வாசிக்கத் தொடங்குகிறது. பாடசாலைக்குச் செல்வதற்கு முன் பிரெஞ்சுமொழியைப் பேச்சுமொழியாகவோ அல்லது எழுத்துமொழியாகவோ அறிந்திருக்காத ஒரு குழந்தை மிகக் குறுகிய காலத்திற்குள் வளர்ச்சி அடைகிறதென்றால், அதற்குக் காரணம் அவர்களது கல்விமுறைமை தான் என்பது தெளிவாகிறது.\n<< தொடக்கம் < முன்னையது 1 2 அடுத்தது > கடைசி >>\nஇதுவரை: 18854038 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralmalai.org/New/2020/01/31/kuralmalai-first-international-thirukkural-conference-erode-2020/", "date_download": "2020-05-25T06:01:01Z", "digest": "sha1:UTG7QG3Q4LIWY3CAJYQ456DPFDGVWIEW", "length": 9757, "nlines": 103, "source_domain": "thirukkuralmalai.org", "title": "Kuralmalai First International Thirukkural Conference Erode 2020 – திருக்குறள் கல்வெட்டுகள்", "raw_content": "\nகுறள்மலை முதலாவது அனைத்துலக திருக்குறள் மாநாடு ஈரோடு 2020\n03.01.2020 முதல் 04.01.2020 வரை ஈரோட்டில் நடைபெற்ற அனைத்துலக\nதிருக்குறள் மாநாட்டில் கலந்துகொண்டு மாநாட்டை சிறப்பித்த அனைவருக்கும்\nஅழைப்பிதழில் அச்சிட வண்ணம், பல்கலைகழகத் துணைவேந்தர்கள், 11\nநாடுகளைச் சேர்ந்த மொழியியல் வல்லுனர்கள், கல்லூரித் தாளாளர்கள், கல்லூரி முதல்வர்கள், பல்கலைக்கழகத் துறைத் தலைவர்கள், கல்லூரித் துறைத் தலைவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், 2000 மாணாக்கர்கள், தமிழறிஞர்கள் என அனைவரும் கலந்துகொண்டு மாநாட்டை சிறப்பித்தார்கள். மாநாட்டில் முக்கியமான மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு யுனெஸ்கோவின் மேனாள் இயக்குனர் மொரிஷியஸ் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன் அவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.\n*1. 1330 திருக்குறளையும் மலையிலே கல்வெட்டில் பதித்து திருக்குறள் மலை\n*2. மலையிலே கல்வெட்டில் பதிக்கப்படும் திருக்குறளை உலக நூலாக யுனெஸ்கோ நிறுவனம் அங்கீகரிக்க வேண்டும்.*\n*3. உலக நூலாக அறிவிக்கப்பட இருக்கும் திருக்குறளை ஐக்கிய நாடுகள் சபை தன் உறுப்பு நாடுகள் அனைத்திலும் பாடத்திட்டமாக திருக்குறளை சேர்க்க ஆவண செய்யவேண்டும்.*\nமுப்பெரும் அருளாளர்களால் அருளப்பட்ட திருக்குறள் மாநாடு 2020\n1. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் சன்னிதானம் தலைமை குருக்கள் ஸ்தனீகம் நடராஜ சாஸ்திரி அவர்கள்\n2. கோவை சரவணம்பட்டி சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள்\n3. கோவை பேரூர் ஆதீனம் தவத்திரு சீர்வளர்சீர் சாந்தலிங்க மருதாச்சல\nஅடிகளார் முதல் நாள் கல்வியாளர்கள் மாநாடு இரண்டாம் நாள் சிந்தனையாளர்கள் மாநாடு மூன்றாம் நாள் குறள் மலை நேரலை மாநாடு.\nமூன்று நாள் மாநாட்டில் மூன்று பெரும் கோரிக்கைகள், தீர்மானங்களாக்கப்பட்டு,\nமேற்காணும் குருமார்கள் ஆசிர்வாதத்துடன், யுனஸ்கோ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nதிருக்குறள் உலக நூல் அங்கீகாரம் பெற வேண்டி\nகுறள் மலை பேரணி வேண்டும் வேண்டும் குறள் மலை வேண்டும்\nகுறள் மலைச் சங்கம் நடத்தும் மாபெரும் அனைத்துலக திருக்குறள் மாநாடு 2020\nஆஸ்திரேலியாவில் சிட்னி பல்கலைக்கழகம் நடத்திய மாநாட்டில்\nநீதியரசர் என்.கிருபாகரன் அவர்கள் ஆற்றிய உரை\nமூன்று விருதுகள்… ஒரே வாரத்தில்..\n“திருக்குறள் மாமலை” மாத இதழ் வெளியீட்டு விழா\nகுறள் மலைச்சங்கம் சார்பில் பல கருத்தரங்கங்கள்\nஇதயம் வென்ற இந்திய பயணம் நூல் வெளியிட்டு விழா\nமொரீசியஸ் நாட்டின் மேதகு ஜனாதிபதி உறுப்பினர் ஆனார்\nகோவில் மாநகர் கும்பகோணத்தி��் குறள் மலை விழா\n25.02.2019 குறள் மலை விழா\nகிருஷ்ணம்மாள் கல்லூரியில் குறள் மலை விழா\nவிஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா\nஉயர் நீதிமன்ற நீதியரசர் கிருபாகரன் அவர்களுடன் குறள் மலை கலந்தாய்வு\nயுனெஸ்கோ மேனாள் இயக்குனருடன் நாம்…\nதிருக்குறள் கல்வெட்டு பணிகள் விரைவில் நடந்தேற, மொரிஷியஸ் நாட்டு ஆலயங்களில் பிரார்த்தனை…\nகுறள் மலைக் குழு மொரீசியஸ் ஜனாதிபதி சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mandaitivu-stp-cc.com/gallery_3.html", "date_download": "2020-05-25T05:06:05Z", "digest": "sha1:QYMCDAI3JPCFWLC3U4NU5HKBHEPNHBE7", "length": 5080, "nlines": 84, "source_domain": "www.mandaitivu-stp-cc.com", "title": "Mandaitivu St.Peter's Caholic Community Canada -- Gallery", "raw_content": "\nபுனித பேதுருவானவர் திருநாள் கொடியேற்ற படங்கள்.\nமண்டைதீவு புனித பேதுருவானவர் திருநாள் நற்கருணைப் பவனி படங்கள்- 31.07.2012\nமண்டைதீவு புனித பேதுருவானவர் திருநாள் படங்கள்.\n01.08.2013ல் நடைபெற்ற புனித பேதுருவானவர் திருநாள் திருச்சொருப பவனியும் படங்களின் தொகுப்பு.\nபுனித பேதுருவானவர் திருநாள் கொடியேற்ற படங்கள்.\nமண்டைதீவு புனித பேதுருவானவர் திருநாள் திருப்பலி படங்கள் 01.08.2013\n29.12.2013 அன்று மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயப் பங்கு மக்களினால் நிகழ்த்தப்பட்ட ஒளிவிழா. Page 1,Page 2\nமண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் 14.01.2014 அன்று நடைபெற்ற பொங்கல் விழா படங்கள்.\nமண்டைதீவு றோமன் கத்தோலிக்க வித்தியாலய\nஇல்ல விளையாட்டுப் போட்டியின் சில நிழற் படங்கள் - 2014\n2014 ஆம் ஆண்டிற்கான தவக்கால செயற்பாடாக மண்டைதீவு புனித பேதுருவானவா் ஆலய பங்குத்தந்தை அருட்பணி பத்திநாதா் அவா்களின் ஏற்பாட்டில் 13.04. 2014 இன்று புனித பேருதுவானவா் ஆலயத்தில் பங்கு மக்களால் இரத்ததானம் வழங்கப்பட்டது. அதன் பதிவுகள் சில..\nபுனித பேதுருவானவர் திருநாள் கொடியேற்ற படங்கள்.\nமண்டைதீவு புனித பேதுருவானவர் திருநாள் திருப்பலி படங்கள் 01.08.2014 - Page 1, Page 2, Page 3\n30.11.2008 அன்று ஏற்பட்ட நிசா புயலினால் மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தின் முகப்பு தாக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்கள்\nபுனித வெள்ளியன்று மண்டைதீவு புனித பேதுருவானவர் தேவாலயத்தில் நடைபெற்ற இரவு நேர திருவழிபாட்டு நிகழ்வுகளின் படங்கள்.\n28.07.2012 ல் ரொறொண்ரோ, கனடாவில் நடைபெற்ற ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் நிகழ்வுப்படங்கள்\nமண்டைதீவு புனித பேதுருவானவர் கல்வி வ���ர்ச்சிக் கழகக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2016/07/20175851/1027007/onbathula-irunthu-pathu-varai-tamil-review.vpf", "date_download": "2020-05-25T04:08:03Z", "digest": "sha1:C25DPY77G7TMFHZTQDYWOJYAZYO2LWEO", "length": 17162, "nlines": 202, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "onbathula irunthu pathu varai tamil review || ஒன்பதிலிருந்து பத்துவரை", "raw_content": "\nசென்னை 25-05-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஇயக்குனர் விஜய் சண்முகவேல் அய்யனார்\nகால் டாக்சி ஓட்டுனரான நாயகன் கதிர், ரேடியோ ஜாக்கியான நாயகி ஸ்வப்னாவின் குரலை கேட்டு அவரது தீவிர ரசிகர் ஆகிறார். ஒருநாள் ஸ்வப்னா, கதிரின் காரில் பயணம் செய்கிறாள். பயணத்தின்போது ஸ்வப்னா ரேடியோ ஜாக்கி என்று தெரியாத கதிர், அவளிடம் கடுப்பாக நடந்து கொள்கிறான். இதனால், இவர்களுக்குள் மோதல் ஏற்படுகிறது.\nஒருகட்டத்தில் கதிர் தன்னுடைய ரசிகர் என்பதை தெரிந்துகொள்கிறார் ஸ்வப்னா. இதனால், கதிரிடம் அன்பாக பேசுகிறார். இதை கதிர் காதல் என்று தவறுதலாக புரிந்துகொள்கிறார். அதேநேரத்தில், சிட்டியில் நடந்துவரும் தொடர் கொலை விஷயமாக சிட்டி போலீஸ் கமிஷனரான சரவண சுப்பையா, ஹீரோவை தேடுகிறார்.\nஇந்நிலையில், ஸ்வப்னா ஹீரோவின் காரில் பயணமானது அவளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காகத்தான் சென்றது என்பதை கதிர் அறிகிறார். இதையறியும் கதிர், ஸ்வப்னாவின் மொத்த குடும்பத்தையும் தனது காரில் கடத்துகிறார். இப்படி ஏகப்பட்ட சிக்கல்களுடன் பயணிக்கும் கதையில், இறுதியில், ஸ்வப்னாவை கதிர் கரம்பிடித்தாரா அவரை எதற்காக கடத்தினார் தொடர் கொலைகளுக்கும் கதிருக்கும் என்ன சம்பந்தம் என்பதை விறுவிறுப்பாக சொல்ல வந்திருக்கிறார்கள்.\nகதிர் ஏற்கெனவே ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இது இவருக்கு இரண்டாவது படம். இப்படத்திலும் நடிப்பை வரவழைக்க ரொம்பவும் முயற்சி செய்திருக்கிறார். டப்பிங்கில் இவரது குரல் காமெடியாகவே இருக்கிறது. நாயகி ஸ்வப்னா மேனன், ரேடியோ ஜாக்கி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். பார்க்கவும் அழகாக இருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில் சிரமப்பட்டிருக்கிறார்.\nபோலீஸ் அதிகாரியாக வரும் இயக்குனர் சரவண சுப்பையா, கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருந்தாலும் மிகையான நடிப்பால் அவரை ரசிக்க முடியவில்லை. அரசியல்வாதியாக வரும் லிவிங்ஸ்டன் கலகலப்பூட்டியிருக்கிறார். மற்றபடி, படத்தில் குறிப்பிட்ட சில கதாபாத்திரங்கள் மட்டுமே உள்ளன. அவர்களும் பெரிதாக மனதில் பதியவில்லை.\nபயணத்தை மையமாக வைத்து ஒரு திரில்லான படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் விஜய் சண்முகவேல் அய்யனார். திரில்லாங்கான ஒரு கதையை திரில்லாக ரசிக்க முடியவில்லை. சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்யாதது இதற்கு காரணம். மேலும், படத்தில் சில லாஜிக் மீறல்களும் இருக்கின்றன. இதையெல்லாம் தவிர்த்தால் படம் நன்றாக இருந்திருக்கும்.\nஎம்.கார்த்திக்கின் பின்னணி இசை மிரட்டியிருக்கிறது. ராஜரத்தினம் ஒளிப்பதிவும் படத்திற்கு கைகொடுத்திருக்கிறது.\nமொத்தத்தில் ‘ஒன்பதிலிருந்து பத்துவரை’ சோக பயணம்.\nதிருடன் போலீஸ் விளையாட்டு - அசுரகுரு விமர்சனம்\nகுழந்தையால் ஏற்படும் பிரச்சனை - தாராள பிரபு விமர்சனம்\nபூம் பூம் மாட்டுக்கார இளைஞனின் காதல் கைகூடியதா\nகுழந்தை கடத்தலும்.... அதிர வைக்கும் பின்னணியும் - வால்டர் விமர்சனம்\nபணத்தால் நாயகனுக்கு ஏற்படும் பிரச்சனை - இம்சை அரசி விமர்சனம்\nபட வாய்ப்பு இல்லாததால் தெருவில் பழம் விற்கும் நடிகர் கையில் மதுவுடன் பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த ஹன்சிகா.... வைரலாகும் புகைப்படம் நடிகை வாணிஸ்ரீயின் மகன் தற்கொலை மருத்துவமனைக்கு மனைவியுடன் சென்ற அஜித் - வைரலாகும் வீடியோ விஜய் சேதுபதி படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது அதை கச்சிதமாக செய்த ஒரே நடிகை ஜோதிகா - ராதிகா புகழாரம்\nஒன்பதிலிருந்து பத்து வரை படத்தின் டிரைலர்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-05-25T06:23:02Z", "digest": "sha1:WHMNFS6H6SXPAR7W7TFZCV3IATEOBA4Y", "length": 10803, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "இருபிளவுப் பரிசோதனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇருபிளவுப் பரிசோதனை அல்லது யங் பரிசோதனை என்பது 1801 ம் ஆண்டு யங் அவர்கள் செய்த, ஒளியின் இயல்புகள் தொடர்பாக முக்கிய முடிவுகளை சுட்டிய பரிசோதனை ஆகும். இந்த பரிசோதனையில் அணுத் துகள்கள் அல்லது ஓரியல் அலைகள் இரு சிறு பிளவுகளுக்கிடையில் செலுத்தப்படும் போது, எதிரில் உள்ளத் திரையில் அலைகளின் குறிக்கீட்டைக் காண முடிகிறது.\n1801 ஆம் ஆண்டில், குறுக்கீடு எனப்படும் அலை இயல்பு, ஒளிக்கும் பொருந்தும் என்று யங் நிரூபித்துக் காட்டினார். இந்தக் குருக்கீடியல்பை, நாம் அன்றாட வாழ்வில், நீரலைகளில் எளிதில் காண முடிகிறது. நீர் நிரம்பிய குளத்திலோ, தொட்டியிலோ, ஒரு கல்லை வீசி எறிந்தால், அவ்விடத்தை மையாமாகக் கொண்டு, பல வட்ட அலைகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றி விரிவடைந்து, கரை வரைச் சென்று மோதி முடியும் (கீழே காண்பித்திருப்பது போல்)\nஉற்றுப் பார்த்தல் இவ்வட்ட அலைகள், நீர்ப் பரப்பின் சம அளவினின்று, மேலெழும்பியும்-கீழ்தாழ்ந்தும் பரவிக் கொண்டிருக்கும். மேலெழும்பிய பகுதியின் அதிக பட்ச உயரம் அலைமுடி எனவும், கீழ்த்தாழ்ந்த பகுதியின் குறைந்த பட்ச ஆழம் அலையடி எனவும் அழைக்கப் படுகின்றன.\nமேலும், ஒரே நேரத்தில் இரண்டு கற்களை அருகாமையில் எறிந்தால், முதற்கல்-மைய வட்ட அலைகளும், இரண்டாம் கல்-மைய வட்ட அலைகளும் மோதி நின்றோ, ஓடிந்தோ விடாமல் ஒன்றன் மீது ஒன்றாகப் பரவும்.\nகூர்ந்து கவனிக்கையில், முதற்கல்லின் தோன்றிய அலைமுடியும், இரண்டாம் கல்லின் தோன்றிய அலைமுடியும் சந்திக்கையில், அவை கூடி, மொத்த அலைமுடி இரு மடங்காக உயரும். அதே போல், அலையடிகள் சந்திக்கையில், மொத்த அலையடி இருமடங்காகத் தாழும். ஆனால், ஒரு அலைமுடியும், அலையடியும் சந்திக்கையில், அவை ஒன்றோடொன்று கழிந்து, நீர்ப் பரப்பின் சம அளவிற்கு வந்து விடும். இப்படிப்பட்ட அலைகளின்\nகூடுதல்-ஆழிதல் நிகழ்வையே குறுக்கீடு என அழைக்கிறோம்.\n<அலைமுடி அலையியாடி கூடுதல் படம்>\nஇரண்டு கரகளிக் கொண்டு நாம் உருவாக்கிய குருக்க்கிட்டுப் படிவத்தை, ஒரு கல்லையும், இரு கீற்றுக்களையும் கொண்டும் உருவாக்கலாம்.\nகுவாண்டம் இயற்பியலில் இந்தப் பரிசோதனை ஒளியின் பிரிக்கமுடியாத அலை துகள் இயலைக் காட்டுகிறது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 17:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2541055", "date_download": "2020-05-25T05:49:26Z", "digest": "sha1:N4DWX7IVVQIVEINKZMQX5FUIMVCAAUBE", "length": 15910, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "மோப்ப நாயை பழக்கும் பிரிட்டன்| Dinamalar", "raw_content": "\nமூன்று ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் ...\nஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nஇந்தியாவில் 1.38 லட்சம் பேருக்கு கொரோனா: 4,021 பேர் பலி\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை துவங்கியது\nதகவல் இல்லாமல் சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஒடிசா ... 3\nஎல்லையில் சீனா அத்துமீறுவது ஏன்\nவரும் 31 -ல் புதிய ராஜ்யசபா எம்.பிக்கள் பதவியேற்க ...\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை 2\nடிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் ...\n14 மாவட்டங்களில் மழை ; 6 மாவட்டங்களில் வெயில் ; சென்னை ...\nமோப்ப நாயை பழக்கும் பிரிட்டன்\nலண்டன் : பிரிட்டனில், மருத்துவ கண்டுபிடிப்பு நாய்கள் என்ற அமைப்பு, மலேரியா, புற்றுநோய், 'பர்கின்சன்' நோய் உள்ளோரை சுலபமாக அடையாளம் காட்டும் நாய்களை பழக்கி வைத்துள்ளது.இந்நிலையில், 'லேப்ரடார், காக்கர் ஸ்பேனியல்ஸ்' ரக நாய்கள் மூலம், கொரோனா நோயாளிகளையும், அறிகுறி ஏதுமின்றி கொரோனா பாதிப்பு உள்ளோரையும் அறியும் முயற்சியில் ஈடுபட உள்ளது.லண்டன் துாய்மை மற்றும் பருவ மருத்துவ கல்லுாரி ஆய்வாளர்கள் நடத்தும் இந்த ஆய்வுக்கு, பிரிட்டன் அரசு, 5 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமருத்துவ பரிசோதனையில் 8 தடுப்பூசிகள்; உலக சுகாதார நிறுவனம் தகவல்(2)\nமதபோதகர் ஜாகீர்நாயக் டிவி சேனலுக்க�� ரூ.2.75 கோடி அபராதம்(34)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்��டத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமருத்துவ பரிசோதனையில் 8 தடுப்பூசிகள்; உலக சுகாதார நிறுவனம் தகவல்\nமதபோதகர் ஜாகீர்நாயக் டிவி சேனலுக்கு ரூ.2.75 கோடி அபராதம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2541217", "date_download": "2020-05-25T06:11:14Z", "digest": "sha1:RBNBF3PCLMPYMQAAFBNVQYZBM4GSQVKS", "length": 18223, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "ஊரடங்கு தளர்வு : கலெக்டர் ராஜாமணி விளக்கம்| Dinamalar", "raw_content": "\nமூன்று ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் ...\nஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nஇந்தியாவில் 1.38 லட்சம் பேருக்கு கொரோனா: 4,021 பேர் பலி\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை துவங்கியது 1\nதகவல் இல்லாமல் சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஒடிசா ... 3\nஎல்லையில் சீனா அத்துமீறுவது ஏன்\nவரும் 31 -ல் புதிய ராஜ்யசபா எம்.பிக்கள் பதவியேற்க ...\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை 2\nடிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் ...\n14 மாவட்டங்களில் மழை ; 6 மாவட்டங்களில் வெயில் ; சென்னை ...\nஊரடங்கு தளர்வு : கலெக்டர் ராஜாமணி விளக்கம்\nகோவை:கோவை மாவட்ட எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளில், கண்காணிப்பு தீவிரப்படுத்த, கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக, கோவை அறிவிக்கப்பட் டுள்ளது. இருப்பினும், பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் வாயிலாக, கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விடாமல் இருக்க, மாவட்டத்தின், 11 எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து வருவாய்துறை, சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து, கலெக்டர் ராஜாமணி கூறியதாவது:கோவையில் பாதிப்புகள் இல்லை எனினும், பொதுமக்கள் மிக கவனமுடனும், சுயக்கட்டுப்பாடு, சமூக பொறுப்புடனும், நடந்து கொள்ள வேண்டும்.முககவசம் இன்றி வெளியிடங்களுக்கு செல்லக் கூடாது. வழங்கப்பட்டுள்ள தளர்வுகளை, அவசியம் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேவையின்றி வீடுகளில் இருந்து வெளியே வரக்கூடாது.கோவையில் வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து வருபவர்கள் வீடுகளிலும், அறிகுறி இருப்பவர்கள் தனியார் மையங்களிலும் வைத்து கண்காணிக்கப்படுகின்றனர்.இன்று (நேற்று) 400 பேருக்கு பரிசோதனை எடுக்கப்பட்டதில், 350 பேருக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது; மீதமுள்ளவர்களுக்கு முடிவுகள் வரவேண்டியுள்ளது. முக்கிய எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்த, வருவாய் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகுழந்தைகள் மாஸ்க்கில் 'சோட்டா பீம்' பள்ளி திறக்கும் முன் அணிய பழக்கலாம்\n'இ - பாக்ஸ்' திறன் வளர்ப்பு பயிற்சி: அரசு பள்ளி ஆசிரியர்கள் அசத்தல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய மு��ற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுழந்தைகள் மாஸ்க்கில் 'சோட்டா பீம்' பள்ளி திறக்கும் முன் அணிய பழக்கலாம்\n'இ - பாக்ஸ்' திறன் வளர்ப்பு பயிற்சி: அரசு பள்ளி ஆசிரியர்கள் அசத்தல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/40534/", "date_download": "2020-05-25T06:09:58Z", "digest": "sha1:NZY4SHZVYDV4SUM575MN3PJCC7P5TD7Q", "length": 11660, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "புறப்பாடு – கடிதங்கள் 4", "raw_content": "\n« சமூகவலைத்தளங்கள் – கடிதம்\nகுமரி உலா – 3 »\nபுறப்பாடு – கடிதங்கள் 4\nபுறப்பாடு இரு பகுதிகளும் ஒன்றையொன்று நிறைத்துக்கொண்டன. புறப்பாடு II கொஞ்சம் எளிமையானதாகவும் நேரடியானதாகவும் இருந்தது. அதிலுள்ள அனுபவங்கள் எனக்கும் கொஞ்சம் கொஞ்சம் உண்டு. நஸ்டால்ஜியா பிடிக்கக்கூடியவர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். புறப்பாடு II அபூர்வமான அனுபவங்கள். நானும் உங்கள் வயதை ஒட்டியவன் என்பதனால் எழுபது எண்பதுகளில் தமிழகத்தில் இருந்த பஞ்சகாலத்தைப்பற்றியும் பஞ்சம்பிழைக்க தமிழர்கள் கூட்டம் கூட்டமாக போய் அவமானப்பட்டதைப்பற்றியும் தெரியும். நான் ராணுவத்திலே இருந்தபோது லடாக்கில்கூட சாலை தமிழர்கள்தான் போடுகிறார்கள் என்பதைக் கண்டிருக்கிறேன். லோனாவாலாவிலேயே தமிழர்கள் வேலைசெய்வதை கண்டிருக்கிறேன். இவர்கள் ஏன் தமிழ்நாட்டிலேயே வேலைபார்���்கக் கூடாது, ஏன் இங்கே வந்து மானத்தை வாங்குகிறார்கள் என்றுதான் அன்றெல்லாம் நினைப்பேன்.\nஅந்த வாழ்க்கை வழியாக நீங்கள் கடந்துசென்ற அனுபவங்கள் எல்லாம் அருமையாக உள்ளன. எதையும் மறைக்காமல் எழுதியிருக்கிறீர்கள். கோழைத்தனமும் தப்பித்துக்கொள்வதும் அந்த வயதுக்கு உரியவைதானே. ஹீரோயிசமெல்லாம் கதைகளிலேதான். அல்லது அப்படியெல்லாம் ஹீரோவாக இருப்பவர்கள் பகத் சிங் மாதிரி பிறகு பெரிய ஹீரோவாக அறியவருவார்கள். நீங்கள் எல்லாவற்றையும் சாட்சியாகப் பார்த்துக்கொண்டிருக்கக்கூடிய எழுத்தாளராக இருந்திருக்கிறீர்கள்.\nபுறப்பாடு -முடிவிலா உறைபனிக் கூழ்\nபுறப்பாடு – வறுமை – கடிதம்\nபுறப்பாடு – கடிதங்கள் 3\nபுறப்பாடு – கடிதங்கள் 2\nபுறப்பாடு – கடிதங்கள் 1\nபுறப்பாடு 12 – இருந்தாழ்\nபுறப்பாடு 11 – துறக்கம்\nபுறப்பாடு 10 – கரும்பனையும் செங்காற்றும்\nசுந்தர ராமசாமி - நினைவின் நதியில்\nவாழ்வறிக்கை - ஒரு கடிதம்\nஇந்தியப்பயணம் 20, ராஜகிருஹம், நாளந்தா\nகூடு, பிறசண்டு – கடிதங்கள்\nஆகாயம், நிழல்காகம் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீ���ம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.the-examiner.org/tamil-news", "date_download": "2020-05-25T04:46:20Z", "digest": "sha1:LEFNSBQSAVUWH5OEZ34CFPZCGS3UKXEM", "length": 63094, "nlines": 95, "source_domain": "www.the-examiner.org", "title": "the Examiner - Tamil News", "raw_content": "\nபிஷப் அக்னெலோ கிரேசியாஸ்: கருமேகங்கள்\nபயங்கரமான அல்லது அச்சுறுத்தும் விஷயத்துடன் ‘இருண்ட மேகங்கள்’ என்ற வார்த்தையை தொடர்புபடுத்துகிறோம். உதாரணமாக, ‘போரின் இருண்ட மேகங்கள்’ பற்றி நாம் பேசுகிறோம். கோவிட் 19 (COVID-19) இன் பின்னனியில் மனிதநேயம் ஒரு இருண்ட மேகத்தின் கீழ் இருப்பதாகத் தெரிகிறது. உலகெங்கிலும் பாதிக்கப்பட்டு இறந்து கொண்டிருக்கும் மக்களின் எண்ணிக்கையைப் படிக்கும்போது ஒருவிதமான பயம் நம்மை ஆள்கிறது. பள்ளிகளும் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருப்பதால், நம் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து நாம் ஆச்சரியப்படுகிறோம். தங்கள் அன்புக்குரியவர்களிடம் திரும்பச் செல்ல ஏங்குகிற தினசரி கூலி சம்பாதிப்பவர்களின் பசி முகங்களையும், புலம்பெயர்ந்தோரின் தீர்ந்துபோன முகங்களையும் பார்க்கிறோம். பொருளாதார மந்தநிலையைப் பற்றி நாம் கவலைப்படுகிறோம் - கடந்த பொருளாதார மந்தநிலையை விட மோசமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எல்லாம் இருட்டாகத் தெரிகிறது\nஆனால், சொல்லப்பட்டபடி, ஒவ்வொரு இருண்ட மேகத்திற்கும் ஒரு வெள்ளி புறணி உள்ளது. கோவிட் 19 (COVID-19) ஆல் அழிக்கப்பட்ட அழிவு ஒரு பயங்கரமான ஒன்றாகும் (மேலும் எதிர்காலம் இருண்டதாகத் தெரிகிறது). ஆனால் கோவிட் 19 (COVID-19) சில நன்மைகளையும் கொண்டு வந்துள்ளது. தன்னை மீண்டும் உருவாக்க அன்னையாம் பூமிக்கு அது அவகாசம் அளித்துள்ளது; நம் நீரோடைகள் தூய்மையாகிறது, இரசாயன கழிவுகளிலிருந்து விடுபடுகின்றன; வானம் மேலும் நீல நிறத்தில் தோன்றுகிறது; இமயமலை வரம்பை நாம் இன்னும் தெள���வாகக் காணலாம் மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வேலை செய்ய முடிகிறது. சில காலனிகளில் வசிப்பவர்கள் தங்கள் அயலவர்களுடன் நெருங்கி வந்து, வயதானவர்களுக்கு மளிகை மற்றும் மருந்தைக் கொண்டு வருகிறார்கள். நோய்வாய்ப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்யும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களிடையே வீரத்தின் பல எடுத்துக்காட்டுகளை கோவிட் பின்னனியில் நாம் கண்டுகொண்டுள்ளோம். இது ஒரு குடும்பமாக ஒன்றாக இருக்க நமக்கு காலம் கொடுத்துள்ளது - சாதாரண காலங்களில் அரிதான ஒன்று. ஜெபத்தில் நேரத்தை செலவிட இது ஒரு நல்ல சந்தர்ப்பத்தை அளித்துள்ளது. சாத்தான் கடவுளைப் பார்த்து தீங்கிழைப்பதை சித்தரித்தது ஒரு கார்ட்டூன்: ‘பார்த்தீரா, கோவிட் 19 (COVID-19) உடன், நான் எல்லா தேவாலயங்களையும் மூடிவிட்டேன்’.: \"நான் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தேவாலயத்தைத் திறந்துள்ளேனே மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வேலை செய்ய முடிகிறது. சில காலனிகளில் வசிப்பவர்கள் தங்கள் அயலவர்களுடன் நெருங்கி வந்து, வயதானவர்களுக்கு மளிகை மற்றும் மருந்தைக் கொண்டு வருகிறார்கள். நோய்வாய்ப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்யும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களிடையே வீரத்தின் பல எடுத்துக்காட்டுகளை கோவிட் பின்னனியில் நாம் கண்டுகொண்டுள்ளோம். இது ஒரு குடும்பமாக ஒன்றாக இருக்க நமக்கு காலம் கொடுத்துள்ளது - சாதாரண காலங்களில் அரிதான ஒன்று. ஜெபத்தில் நேரத்தை செலவிட இது ஒரு நல்ல சந்தர்ப்பத்தை அளித்துள்ளது. சாத்தான் கடவுளைப் பார்த்து தீங்கிழைப்பதை சித்தரித்தது ஒரு கார்ட்டூன்: ‘பார்த்தீரா, கோவிட் 19 (COVID-19) உடன், நான் எல்லா தேவாலயங்களையும் மூடிவிட்டேன்’.: \"நான் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தேவாலயத்தைத் திறந்துள்ளேனே என்று கடவுள் ஒரு சக்கைப்போடு பதிலளிக்கிறார்.\nகோவிட் 19 (COVID-19) வாழ்க்கையை புதிய கண்களால் பார்க்க சவால் விடுத்துள்ளது. பேராசை, சுயநலம் மற்றும் நுகர்வோர் ஆகியவற்றின் வைரஸை நம் அன்றாட வாழ்வில் காண இது நமக்கு உதவியது. அவசியம் என்று நாங்கள் நினைத்த பல விஷயங்கள் இல்லாமலே நாம் செய்ய முடியும் என்பதை நமக்கு உணர்த்தியுள்ளது. இது கடவுளின் தேவையைப் பார்க்க வைத்துள்ளது. கடவுள் இல்லாமல் செய்ய முட���யும் என்று நினைத்தோம்; ஆனால் கோவிட் 19 (COVID-19) எண்ணற்ற சிறிய வைரஸுக்கு முன் நம் உதவியற்ற தன்மையை உணர்த்தியுள்ளது, இது ஒரு தலைமுடியை விட நூற்றுக்கணக்கான மடங்கு மெல்லியதாகும். இந்த தொற்றுநோய் கடவுளிடம் நாம் திரும்புவதற்கான ஒரு அழைப்பு: “நீங்கள் ஒரு முறை கடவுளிடமிருந்து தவறாகப் போயிருந்ததைப் போலவே, அவரைத் தேடுவதற்கு பத்து மடங்கு வைராக்கியத்துடன் திரும்பவும்” (பருக் 4:28).\nபுதிய இதயங்கள், கவனிப்பு மற்றும் இரக்கத்தின் இதயங்களுடன் வாழ்க்கையை வாழ கோவிட் 19 (COVID-19) சவால் விடுத்துள்ளது. நாம் ஒரு உலகளாவிய குடும்பம் என்பதை இது உணர்த்தியுள்ளது. உலகின் ஒரு பகுதியிலிருந்து ஒரு சிறிய வைரஸ் முழு உலகையும் பாதிக்கிறது. போப் பிரான்சிஸ் தனது ஈஸ்டர் செய்தியில் இதை மிகவும் அழகாக வெளிப்படுத்தினார்: \"நாம் ஒரே படகில் இருப்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்; நாம் அனைவரும் உடையக்கூடியவர்களாகவும், திசைதிருப்பப்பட்டவர்களாகவும் இருக்கிறோம். ஆனால் அதே நேரத்தில், முக்கியமானதும் அவசியமானதும், நாங்கள் அனைவரும் ஒன்றாக வரிசையில் செல்ல அழைக்கப்பட்டுள்ளோம்.\" அப்போஸ்தலர்கள் 4: 32-ல் விவரிக்கப்பட்டுள்ள படத்திற்குச் செல்ல கோவிட் 19 (COVID-19) நம்மை அழைக்கிறது, அங்கு “அவர்களில் ஒரு தேவையற்ற நபரும் இல்லை.” முழு உலகமும் அக்கறை மற்றும் பகிர்வுக்கான ஒரு உலகளாவிய சமூகமாக மாறினால் எவ்வளவு அருமையாக இருக்கும். நிச்சயமாக, கடவுள் “புதிய வானங்களையும் புதிய பூமியையும்” உருவாக்கும் இறுதி நேரத்தில் நடக்கும்; முந்தைய விஷயங்கள் நினைவில் வைக்கப்படாது அல்லது நினைவுக்கு வராது ”(ஏசா 65:17; வெளி 21: 1).\nகடவுளின் பிரசன்னத்தின் அடையாளமாக பைபிள் மேகத்தைக் குறிக்கிறது. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்கான பயணத்தில் தேவன் தம்முடைய ஜனங்களுடன் ஒரு “மேகத் தூணில்” நாளுக்கு நாள் சென்றார் (யாத்திராகமம் 13:21). மேகத்தின் தூண் அவர்களை விட்டுவிடவில்லை, அவர்களை பாதை முழுவதும் வழிநடத்துகிறது (நெகே 9:19). கடவுளுடன் சந்திக்கும் இடமாக மோசே செய்த கூடாரத்தை மேகம் மூடியது, கர்த்தருடைய மகிமை கூடாரத்தை நிரப்பியது (யாத்திராகமம் 40:34). இது ஒரு மேகம்தான் இயேசுவை உருமாற்றத்தில் நிழலாடியது, அவரை அன்பான குமாரன் என்று அறிவித்தது (மத் 17: 4).\nமேகம் மரியாவை மூடிமறைத்தது, இதன் விளைவாக அன்னை இய��சுவை கருத்தரித்தாள் (லூக் 1:35). இது மே மாதம், மேரியின் மாதம். 'ஆரோக்கிய தாயே’ என்று நாம் அழைக்கும் நம் அன்னையிடம் திரும்புவோம், எங்கள் பெண்மணியின் ஒருவரின் தொடக்க ஜெபத்தின் வார்த்தைகளில் அவளிடம் பிரார்த்தனை செய்கிறோம்: \"ஆண்டவரே, கடவுளே, உமது ஊழியர்களாகிய நாங்கள் மனம் மற்றும் உடலின் நிரந்தர ஆரோக்கியத்தில் மகிழ்ச்சியடையச்செய்தருளும், மேலும், எப்போதும் கன்னியான ஆசீர்வதிக்கப்பட்ட மரியாளின் பரிந்துரையின் மூலம் தற்போதைய துக்கத்திலிருந்து விடுபட்டு நித்திய மகிழ்ச்சியை நாங்கள் அனுபவித்திட அருள்புரிவீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்துவின் மூலமாக. ஆமென்.”\nதொற்றுநோய் பதில்: மும்பைத் திருச்சபை ஏழைகளுக்காகத் துடிக்கிறது\nகொரோனா வைரஸ் தொற்றுநோய் பரப்புவதைத் தடுப்பதற்காக நாடு தழுவிய பூட்டுதலுக்கு (lockdown) பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்ததிலிருந்து, இந்தியா முழுவதும் உள்ள கத்தோலிக்க திருச்சபை உடனடியாக அதன் பரந்த சமூக நல நிறுவனங்களை ஒன்று திரட்டி, இப்படிப்பட்ட முடக்குதலால் பாதிக்கப்படக்கூடிய மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களை சென்றடையச் செய்தது. கோவிட் 19 (COVID-19) தொற்றுநோய் குறிப்பாக இந்தியாவில் பரந்த ஒழுங்கற்ற முறைசாரா தொழிலாளர் தொகுப்பை கடுமையாக தாக்கியுள்ளது, அன்றாட வேலை வாய்ப்புகள் மற்றும் வாழ்வாதார வருவாய் வேகமாக மறைந்து வருகிறது. நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொண்டு, பூட்டுதல் (lockdown) நீக்கப்பட்ட உடனேயே இயல்புநிலை திரும்புவதற்கான சாத்தியம் இல்லை, ஆகவே, சமூகத்தின் இந்த பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளை நாம் சென்றடைவதால், உடனடி மற்றும் நீண்டகால ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது.\nபம்பாய் மறைமாவட்டத்தில், பேராயரின் சமூக உதவிக் கரமாக இருக்கும் சமூக நடவடிக்கை மையம் (சிஎஸ்ஏ), நிவாரண முயற்சிகளை முன்னணியில் இருந்து வழிநடத்துகிறது, திருச்சபையின் வளங்களை ஏழை மற்றும் ஏழைகளின் சேவை இடத்தில் வைக்க நம் புகழ்பெற்ற மும்பை பேரயார் கார்டினல் ஓஸ்வால்ட் கிரேசியஸின் தெளிவான அழைப்புக்கு பதிலளித்துள்ளது. சமூக நடவடிக்கை மையம் (சி.எஸ்.ஏ,) ராய்காட், தானே மற்றும் மும்பை முழுவதிலும் உள்ள கூட்டாளர் அமைப்புகளின் நெட்வொர்க் மூலம் இன்றுவரை 3000 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை ���ொடுத்துள்ளது, இது முற்றிலும் ரூ .25 லட்சம் ஆகும், இது பேராயர் அலுவலகத்தின் மூலம் பேராயர் மூலம் கிடைத்தது. பயனாளிகளில் தினசரி ஊதியம் பெறுபவர்கள், பழங்குடியினர், குடியேறியவர்கள், முதியவர்கள், பாலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ராக்பிக்கர்கள் மற்றும் பிற பாதிக்கப்படக்கூடிய நபர்கள், அவர்களின் மத நம்பிக்கை அல்லது இன தோற்றம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் உள்ளனர்.\n100 க்கும் மேற்பட்ட தேவாலயங்கள், மத நிறுவனங்கள் மற்றும் தேவாலயத்துடன் இணைந்த சமூக பணி அமைப்புகள் தினசரி அடிப்படையில் மளிகை பொருட்கள், சமைத்த உணவு, வீட்டு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றன. இவற்றிற்கு பெரும்பாலும் திருச்சபை மற்றும் பிற நலம் விரும்பிகள் நிதியளித்துள்ளனர். ஏப்ரல் 2, 2020 அன்று, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வழக்கு குறித்து விவாதிக்க பிரதமர் அலுவலகம் மற்றொரு வீடியோ மாநாட்டை நடத்தியது. இந்த கலந்துரையாடலில் நம் புகழ்பெற்ற மும்பை பேரயார் கார்டினல் ஓஸ்வால்ட் கிரேசியஸும் பங்கேற்றார். மாநாட்டைத் தொடர்ந்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவி வழங்குவது குறித்து, உள்துறை காவல்துறை இயக்குநர் ஜெனரலுடன் (டி.ஜி) நம் புகழ்பெற்ற மும்பை பேரயார் உரையாடினார், இது சமாளிக்க வேண்டிய உடனடி பிரச்சினையாக முன்னிலைப்படுத்தப்பட்டது. துன்பகரமான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு விநியோகிக்க நகரத்தைச் சுற்றியுள்ள வசதிகளைப் பயன்படுத்துமாறு வீட்டுக் காவலர் டி.ஜி. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இது அவசியம். அதன்படி, மும்பை முழுவதும் இரண்டு தேவாலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன, மேலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தங்குமிடங்களாக செயல்பட முன்வந்துள்ளன. அத்தகைய முதல் தங்குமிடம் Fr Frazer Mascarenhas SJ இன் வழிகாட்டுதலின் கீழ் பாந்த்ராவின் செயின்ட் பீட்டர் தேவாலயத்தில் அமைக்கப்பட்டது. 25 பெண்கள் மற்றும் 100 ஆண்களுக்கு தங்குவதற்கும் உணவு செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nமும்பை மறை மாநிலத்தில் முழுவதும் உள்ள கத்தோலிக்கப் பங்குகள் நிவாரண முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. டொம்பிவ்லியின் இன்ஃபாண்ட் ஜீசஸ் (குழந்தை இயேசு) பங்கில் உள்ள Fr கார்ல்டன் கின்னி, குடியுரிமை பெற்ற மாவட்ட கலெக்டர் (தானே) மற்றும் கல்யாண��-டோம்பிவ்லி மாநகராட்சி அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு பதிலளித்தார். Fr நைகல் பாரெட் நகரத்தில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக டாக்யார்ட் சாலையில் உள்ள ரோசரி தேவாலயத்தில் நிவாரண முகாமைத் தொடங்கினார். இது வீட்டுக் காவலர்களுடன் இணைந்து நிறுவப்பட்டுள்ளது. நகரத்திலிருந்து வெகு தொலைவில், சி.எஸ்.ஏ உடன் இணைந்து ராய்காட் (மிஷன்) மாவட்டத்தில் சர்ச் தீவிரமாக சென்றடைகிறது. Fr Pascal Sinor, அவர் லேடி ஆஃப் நாசரேத் சர்ச், அலிபாக் மற்றும் 250 குடும்பங்களுக்கு பொயினார்ட்டில் உள்ள 12 குடும்பங்களுக்கு 12 ஆதிவாசி (கட்கரி) கிராமங்களுக்கு வழங்கினார். Fr ஜோ போர்ஜஸ், இதேபோல், கோர்லாயில் உள்ள 235 ஏழை குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கியுள்ளார்.\nஅவர் லேடி ஆஃப் லூர்து சர்ச், ஆர்லெம் வைரஸால் உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கவும் உதவவும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வீடற்றவர்கள் பசியோடு இருப்பதை உறுதி செய்வதற்காக சமூக குளிர்சாதன பெட்டி தொடர்ந்து புதிய உணவைக் கொண்டு மறுதொடக்கம் செய்யப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு காரணமாக வழக்கமான வீட்டு உதவியைப் பெறாத முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோருக்கு உதவ டிஃபின் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. யாராவது ஒருவர் வெளிநாட்டு நாட்டிலிருந்து திரும்பி வரும்போது தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீட்டு வாசலில் உணவுப் பொதிகளும் வைக்கப்படுகின்றன. ரிக்‌ஷா ஓட்டுநர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள், கந்தல் எடுப்பவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தினசரி ஊதியம் பெறுபவர்களுக்கு ரேஷன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஆர்லெம் செயின்ட் அன்னே உயர்நிலைப்பள்ளி இப்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உணவளித்து வருகிறது. ‘திருச்சபையின் தெய்வீக கருணை செல்’ நகராட்சி தொழிலாளர்கள் மற்றும் பிச்சைக்காரர்களுக்கு தினசரி காலை உணவை வழங்குகிறது, அத்துடன் வயதான, நோய்வாய்ப்பட்ட மற்றும் ஊனமுற்றோருக்கான மருந்துகளை வாங்குகிறது. அவர் லேடி ஆஃப் லூர்து தேவாலயத்தின் பிரயத்னா (சமூக அமைப்புக்கான மையம் - சி.சி.ஓ) மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை (பிபிஇ) வழங்குகிறது. இது தவிர, தொற���றுநோயை சமாளிக்க போராடும் கிராமங்களுக்கும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. ஆர்லெமில் உள்ள பங்கு குரு Fr மைக்கேல் பிண்டோ, இதையெல்லாம் சாத்தியமாக்கியதற்காக திருச்சபையின் நம்பமுடியாத தாராள மனப்பான்மையைப் பாராட்டுகிறார்.\nநம் புகழ்பெற்ற மும்பை கார்டினல் ஓஸ்வால்ட் கிரேசியஸ் மகாராஷ்டிராவில் உள்ள முதலமைச்சர் அலுவலகம் மற்றும் புது தில்லியில் உள்ள PMO உடன் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளார், இந்தியாவில் கத்தோலிக்க திருச்சபை சார்பாக முழு ஒத்துழைப்பையும் உதவிகளையும் வழங்குகிறார். பூட்டுதல் மற்றும் சமூக தொலைதூர நடவடிக்கைகள் தொடர்பாக அரசாங்கத்தின் உத்தரவுகளை மதிக்க நம் புகழ்பெற்ற மும்பை கார்டினல் கிரேசியஸ் பலமுறை அழைப்பு விடுத்துள்ளார். கார்டினல் ஓஸ்வால்ட் கிரேசியஸ் மற்றும் பிஷப் ஆல்வின் டி’சில்வா ஆகியோரின் தலைமையில் ஒரு COVID-19 நெருக்கடி மேலாண்மை குழு நிறுவப்பட்டுள்ளது.\nCOVIDக்கு பிந்தைய தேவாலயம் பத்து வழிகளில் வேறுபட்டதாக இருக்கும் அருள்திரு. ஜோஷன் ரோட்ரிக்ஸ்\n1. “வீட்டு தேவாலயங்கள்” –\nஈஸ்டர் காலத்திற்குப் பிறகு, கிறிஸ்தவர்களின் ஆரம்பக் குழுக்கள் எவ்வாறு ஒன்று கூடி விசுவாசிகளின் பல்வேறு வீடுகளில் சிறிய கூட்டங்களில் வழிபட்டன என்பது பற்றி (அப்போஸ்தலர்களின் செயல்களைக்) கேட்டுக்கொண்டிருக்கிறோம். அவர்கள் ஒன்றாக ஜெபிப்பது மட்டுமல்லாமல், பொதுவான வளங்களைப் பகிர்வதன் மூலம் ஒருவரையொருவர் கவனித்துக் கொண்டனர். பூட்டுதல் என்பது நமக்கு பழக்கமாக இருக்கும் கட்டடத்தை மையமாகக் கொண்ட தேவாலய மாதிரியின் பலவீனங்களை அம்பலப்படுத்தியுள்ளது, இது போன்ற சூழ்நிலைகளில் தோல்வியடைகிறது. தொற்றுநோயை மறந்து விடுங்கள்; வெள்ளம், பூகம்பங்கள் மற்றும் சூறாவளிகள் போன்ற இயற்கை பேரழிவுகள், தேவாலயங்கள் கதவுகளை பூட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது ஏற்படும் துன்புறுத்தல்கள் போன்ற சமயங்களில் இதேபோன்ற சூழ்நிலை தோன்றக்கூடும். இந்த சமயங்களில், ஒரு வலுவான மற்றும் நன்கு செயல்படும் சமூகத்தை மையமாகக் கொண்ட மாதிரி நம்பிக்கையை உயிரோடு வைத்திருக்கும் வலுவான. சம்ஸ்காரங்கள் சமூகம் மற்றும் கிளஸ்டரின் நிலைக்கு மையப்படுத்தப்பட வேண்டும். இது கிறிஸ்தவர்களின் சிறிய குழுக்களுக���கு விசுவாசத்தை மிகவும் பொருத்தமானதாகவும் நோக்கமாகவும் மாற்றும்.\n2. திருச்சபையின் பிராந்திய எல்லைகள் வேகமாக மறைந்து வருகின்றன –\nதொற்றுநோய்களின் போது சர்ச் “மெய்நிகர்” செல்லும்போது, ​​பிராந்திய எல்லைகள் வேகமாக மறைந்து வருகின்றன. வெகுஜனங்களுக்கும் ஆன்மீகப் பேச்சுக்களுக்கும் ஆன்லைனில் கிடைக்கக்கூடிய விருப்பங்களின் பற்றாக்குறை இல்லாமல், விசுவாசிகள் தங்கள் ஆர்வத்திற்கு ஏற்ற ஒன்றைக் கண்டுபிடிக்கும் வரை சேனல்களை எளிதாக உலாவலாம். ஒரு குருவானவர் தேவாலயத்தில் \"சிறைபிடிக்கப்பட்ட\" பார்வையாளர்களைக் கொண்டிருக்கலாம், ஆனால் சைபர்ஸ்பேஸில் அப்படி இல்லை. குருக்கள் தங்கள் மரியாதை மற்றும் பிரதிபலிப்புகளை பார்வையாளர்களின் வாழ்க்கையில் மிகவும் ஆழமான, நன்கு ஆராய்ச்சி, பிரதிபலிப்பு மற்றும் சூழல் சார்ந்ததாக மாற்றுவதற்கு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இது அடுத்த புள்ளியையும் பாதிக்கிறது - மக்கள் கொடுக்கும் தன்னார்வ நிதி பங்களிப்புகள் மற்றும் தசமபாகங்கள்.\n3. பங்குகளுக்கான வருமானம் வறண்டுவிட்டது –\nஇன்னும் சில மாதங்களுக்கு பூட்டுதல் தொடர்ந்தால், தேவாலய கட்டிடங்களை இயக்குவதும் பராமரிப்பதும் கடினமாகிவிடும். நல்வாழ்வு பெற்ற பங்குகள் தங்கள் கார்பஸ் நிதியத்தின் உதவியைச் சமாளிக்க முடியும், ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் சுமாரான சிறிய வசூல் மற்றும் பல ஏழை சபைகள் காரணமாக சிறிய சமூக நிதி வசூல் / தசமபாகம் எடுக்கும் பல பங்குகளுக்கு இப்படிப்பட்ட சிந்தனையைத் தவிர்த்து விடுங்கள். எலக்ட்ரானிக் நன்கொடைகள் வழக்கமாகிவிட்டதால், உள்ளூர் பங்கு திருச்சபைக்கு மட்டுமே பங்களிப்பதை மக்கள் கட்டுப்படுத்த மாட்டார்கள். எவ்வாறாயினும், உள்ளூர் குருக்கள் மற்றும் ஆலய தலைவர்கள் தங்கள் பணத்தை நன்கு செலவழிக்கிறார்கள் என்று பங்கு மக்களுடன் தொடர்புகொள்வதற்காக தங்கள் சொந்த திருச்சபைகளில் முடிவு சார்ந்த மற்றும் சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.\n4. மின் வழிபாட்டு முறைகள் –\nஅவசரகால மற்றும் அசாதாரண சூழ்நிலைகளில் திருச்சபையால் மின்னணு ஊடகங்கள் மூலம் வழிபாட்டு முறை அனுமதிக்கப்படுகிறது. சாதாரண சூழ்நிலைகளில், தேவாலயத்திற்கு வரமுடியாத உள்நாட்டு, நோய்வாய்���்பட்ட மற்றும் வயதானவர்கள் டிவியில் நற்கருணை நிகழ்ச்சியில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். எவ்வாறாயினும், முழு சபையும் இப்போது நற்கருணை “கிட்டத்தட்ட” பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், இந்த நடைமுறையின் நீண்டகால விளைவுகளைக் காண வேண்டியிருக்கும், குறிப்பாக பூட்டுதல் முடிந்ததும். ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயத்திற்கு வரும் பல தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள் வீட்டிலுள்ள நற்கருணைக்கு இணங்கவில்லை என்ற கவலைகள் அதிகரித்து வருகின்றன. இது நீண்ட காலத்திற்கு அவர்களின் உந்துதலை பாதிக்குமா நாம் கவனமாக இல்லாவிட்டால், ஒரு போக்கை ஒரு பழக்கமாக மாற்ற இந்த பூட்டுதலின் நீண்ட காலம் போதுமானது. மின் வழிபாட்டு முறைகள் தொடர்பாக இன்னும் பல கவலைகள் உள்ளன - சுறுசுறுப்பான பங்கேற்பாளர்களாக இருப்பதை விட செயலற்ற பார்வையாளர்களாக மாறுவது, ஊடாடும் வழிபாட்டு முறை இல்லாதது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தேவாலயத்திற்கு செல்வதை எதிர்த்து ஒரு “தேவைக்கேற்ப” வெகுஜனத்துடன் பழகுவது. . கோயில்களுக்கும் மலையையும் தாண்டி “ஆவி மற்றும் சத்தியத்தில்” வழிபடுவதற்கு இந்த பூட்டுதலின் போது ஒரு முறையான வினவல் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் (cfr. ஜான் 4: 21-24).\n5. தவறான மற்றும் தவறாக வழிநடத்தும் ஆன்மீகம் –\nஆன்மீக ஊட்டச்சத்தைப் பெறுவதற்காக மக்கள் தங்கள் கையில் வைத்திருக்கும் சாதனங்களுக்குத் திரும்பும்போது, ​​ஆன்லைனில் வழங்கப்படும் ஆன்மீகப் பேச்சுக்கள், பைபிள் வினவல்கள், பின்வாங்கல்கள் போன்றவை அதிவேகமாக உயர்ந்துள்ளன. சவால் என்னவென்றால் - கத்தோலிக்க கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு உண்மையான போதனையை ஒருவர் எவ்வாறு வேறுபடுத்தி அடையாளம் காண்பார் கத்தோலிக்க போதனைகளுக்கு தாங்கள் கேட்கும் வேதத்தின் விளக்கம் உண்மையுள்ளதா என்பதைக் கண்டறிவது கடினம். ஒரு எளிய உதாரணம் போதுமானதாக இருக்க வேண்டும்; எனது திருச்சபை குழுக்களில் ஒன்றுக்காக நான் நடத்திய ஆன்லைன் பைபிள் வினாடி வினாவில், கேள்விகளில் ஒன்று - “பழைய ஏற்பாட்டில் எத்தனை புத்தகங்கள் உள்ளன கத்தோலிக்க போதனைகளுக்கு தாங்கள் கேட்கும் வேதத்தின் விளக்கம் உண்மையுள்ளதா என்பதைக் கண்டறிவது கடினம். ஒரு எளிய உதாரணம் போதுமானதாக இருக்க வேண்டும்; எனது திருச்சபை குழுக்களில் ஒ���்றுக்காக நான் நடத்திய ஆன்லைன் பைபிள் வினாடி வினாவில், கேள்விகளில் ஒன்று - “பழைய ஏற்பாட்டில் எத்தனை புத்தகங்கள் உள்ளன” அவர்களில் பெரும்பாலோர் பதிலை (வெளிப்படையாக) கூகிள் செய்தார்கள், இதன் விளைவாக “39” என்று பதிலளித்தனர், அதே நேரத்தில் சரியான பதில் 46 ஆகும். புராட்டஸ்டன்ட் வலைத்தளங்கள் கத்தோலிக்கர்களை விட அதிகமாக இருப்பதால், மன்னிக்கப்படலாம், மேலும் கூகிள் மிகவும் பிரபலமான பதிலை வீச முனைகிறது. இதை நாம் எவ்வாறு சமாளிப்பது” அவர்களில் பெரும்பாலோர் பதிலை (வெளிப்படையாக) கூகிள் செய்தார்கள், இதன் விளைவாக “39” என்று பதிலளித்தனர், அதே நேரத்தில் சரியான பதில் 46 ஆகும். புராட்டஸ்டன்ட் வலைத்தளங்கள் கத்தோலிக்கர்களை விட அதிகமாக இருப்பதால், மன்னிக்கப்படலாம், மேலும் கூகிள் மிகவும் பிரபலமான பதிலை வீச முனைகிறது. இதை நாம் எவ்வாறு சமாளிப்பது உண்மையான கத்தோலிக்க போதனைகளைக் கொண்ட வலைத்தளங்கள் மற்றும் ஆன்லைன் ஆதாரங்களின் பட்டியலை மறைமாவட்டம் வெளியிடக்கூடும்; ஒரு குறிப்பிட்ட வளத்தின் கத்தோலிக்க மதத்தை சரிபார்க்க ஒருவர் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு சில பயிற்சி பெற்ற குருக்கள் மற்றும் பங்கு மக்களின் வாட்ஸ்அப் எண்களை பட்டியலிடுங்கள்; பல ஆன்மீக மற்றும் இறையியல் புத்தகங்களைப் போலவே உள்ளூர் பிஷப்பிலிருந்து ஒரு ‘டிஜிட்டல் முத்திரை’ பெற்றுக்கொண்டால் நலம்.\n6. ஒரு சில தொழில்நுட்ப ஆர்வலர்களால் நடத்தப்பட்ட ஆன்லைன் படிப்புகள் மற்றும் பின்வாங்கல்கள் சில காலமாகவே உள்ளன, ஆனால் இது விரைவில் கோவிட் 19 (COVID-19) க்கு பிந்தைய தேவாலயத்தில் வழக்கமாகிவிடும். குழப்பமான நகர்ப்புற நிலப்பரப்பில் மக்களின் நேரத்தின் தேவை காரணமாக பாரம்பரியமான தனிநபர் படிப்புகள் மற்றும் பின்வாங்கல்கள் எண்களை ஈர்ப்பது கடினம் என்பதால், கிறிஸ்தவர்கள் ஆன்லைன் படிப்புகள் மற்றும் பின்வாங்கல்களை தங்கள் வசதிக்கு ஏற்ப அணுகலாம். குழு தொடர்புகளை எளிதாக்குவது நிச்சயமாக ஒரு சவாலாக இருக்கும், ஆனால் சிறிய வீடியோ-மாநாட்டுக் குழுக்களை உருவாக்குவதன் மூலம் அதைக் கடக்க முடியும், பின்னர் அவை பாடநெறி அமைப்பாளரிடம் புகாரளிக்கலாம்.\n7. குடும்ப மறைக்கல்வி (கேட்டெசிஸ்) –\nகுடும்பம் எப்போதும் சிறிய உள்நாட்டு தேவாலயம் என்று அழைக்கப்படுகிறது. துரதிர்ஷ்டவசமா���, குடும்பம் அதிகாரம் பெறவில்லை மற்றும் வீட்டில் நம்பிக்கை உருவாக்கத்தை நடத்துவதற்கு தேவையான ஆதாரங்களை வழங்கவில்லை. குடும்பத்தில் உள்ள மறைக்கல்வி பொதுவாக ஜெபமாலை ஜெபிப்பதற்கும் பைபிளைப் படிப்பதற்கும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, ஒரு சில (அரிதான) குடும்பங்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு உணவை மேஜையைச் சுற்றி விவாதிக்கின்றன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் முதன்மை நம்பிக்கை வடிவமைப்பாளர்களாக மாறி, ஒரு தம்பதியினராகவும், பெற்றோர்களாகவும் தங்கள் சொந்த ஆன்மீக வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால், அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவ்வாறு செய்ய தேவையான உருவாக்கம் வழங்கப்பட வேண்டும். இதன் பொருள், மறைமாவட்ட அமைச்சுகளும் பயிற்சியளிக்கப்பட்ட சாதாரண அமைச்சர்களும் அதிக நேர வேலை செய்ய வேண்டும், இது மிகவும் பயனுள்ள உருவாக்கம் இல்லாமல், வீட்டிலுள்ள குடும்பங்களால் எளிதில் நடத்தக்கூடிய பொருத்தமான மற்றும் பயனுள்ள வினையூக்கப் பொருளைத் தயாரிக்க வேண்டும்.\n8. சுற்றுச்சூழல் மறைக்கல்வி (கேட்டெசிஸ்) –\nபூட்டுதலின் போது இயற்கையோடு இணைந்திருப்பதன் உண்மை மீண்டும் மீண்டும் வருகிறது. மனிதநேயம் பின்வாங்கும்போது, ​​இயற்கை அதன் இடத்தை மீட்டெடுக்கிறது. மாசு அளவு குறைந்துவிட்டது, இரவு வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் மீண்டும் தெரியும், விலங்குகள் மற்றும் பறவைகள் மீண்டும் அச்சுறுத்தல் இல்லாத சூழலைக் கண்டறிந்துள்ளன. விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் மகத்தான முன்னேற்றம் இருந்தபோதிலும், இயற்கையின் சக்திகளை எதிர்கொள்வதில் மனிதனின் பலவீனம் மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இயற்கையுடனான நமது உறவு மரியாதை மற்றும் பணிவு ஆகியவற்றில் ஒன்றாக இருக்க வேண்டும். கடவுள் விரும்பியபடி கடவுளின் படைப்பின் ‘காரியதரிசிகளாக’ இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறோம். எனவே, சுற்றுச்சூழல்- மறைக்கல்வி (கேடெசிசிஸ்) அறிமுகப்படுத்தப்பட வேண்டும் மற்றும் பங்கு மற்றும் பள்ளி கேடெசிசிஸுடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.\n9. வெவ்வேறு நபர்களுக்கு தேவையான சமூகப்பணி –\nபுதிய ஆயர் எல்லைகள் மற்றும் ஆன்லைன் வளங்களை வடிவமைக்கும்போது திருச்சபை மக்கள்தொகையின் பன்முகத்தன்மையை மனதில் கொள்ள வேண்டும். ந��ங்கள் வெவ்வேறு மொழி குழுக்களுக்கு உணவளிக்கிறோமா வெவ்வேறு வயதினருக்கான உள்ளடக்கத்தை நாங்கள் தயாரிக்கிறோமா; பல்வேறு நிலைகளில் உள்ளவர்கள் வெவ்வேறு வயதினருக்கான உள்ளடக்கத்தை நாங்கள் தயாரிக்கிறோமா; பல்வேறு நிலைகளில் உள்ளவர்கள் தொழில்நுட்ப ஆர்வலர்களாக இல்லாத பலர் அங்கே இருப்பார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம், மேலும் ஒருவரின் உதவியின்றி ஆன்லைன் வெகுஜனங்களையும் பிற வளங்களையும் அணுகுவது மிகவும் கடினம். இணையத்திற்கான அணுகலும் உலகளாவியது அல்ல, இது மக்களை இரண்டு குழுக்களாகப் பிரிக்கிறது - ‘இன்டர்நெட் ஹேவ்ஸ்’ மற்றும் ‘இன்டர்நெட் ஹேவ்-நோட்ஸ்’. அணுகல் உள்ளவர்கள் வெவ்வேறு இணைய வேகங்களையும் கொண்டிருக்கலாம்\n10. ஒரு பிந்தைய கோவிட் தேவாலயம் –\nதொற்றுநோய்க்குப் பின் செயல்படும் விதத்தில் திருச்சபை எவ்வாறு நிரந்தரமாக மாறும் என்பதற்கான கணிப்புகள் ஏற்கனவே செய்யப்பட்டு வருகின்றன, அது நிகழ்காலத்திலிருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொண்டு எதிர்கால அவசரநிலைகளுக்குத் தயாராக இருந்தால். சர்ச்சில் இருந்தாலும், மதச்சார்பற்ற உலகில் இருந்தாலும், தொற்றுநோய்க்குப் பிறகு வாழ்க்கை நிச்சயமாக ஒரே மாதிரியாக இருக்காது. பூட்டுதல் நம் வேலை, வணிகம், படிப்பு, தொடர்பு மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றத்தால் திருச்சபை தொடப்படப்போகிறது. திருச்சபை ஒரு கட்டிடம் அல்ல, ஆனால் ‘கடவுளின் மக்கள்’ என்று நாம் அடிக்கடி பேசியிருந்தாலும், அதை ஊக்குவிப்பதற்காக நாங்கள் எப்போதாவது கட்டமைப்புகளை வைத்திருக்கிறோம். பெரும்பாலும், திருச்சபை ஒரு மதகுருக்களை மையமாகக் கொண்ட, கட்டிடத்தை மையமாகக் கொண்ட சமூகமாகவே உள்ளது, ஒருவேளை அது மாற வேண்டும்.\nசுகாதார மேம்பாட்டு அறக்கட்டளை - நிவாரண முயற்சிகளின் முதல் கட்டம்\nCOVID-19 வைரஸால் அண்மையில் ஏற்பட்ட தொற்றுநோயால், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை பாதித்த மற்றும் பாதித்த மிக மோசமான பாதிப்பு, பம்பாய் பேராயரின் சுகாதார மேம்பாட்டு அறக்கட்டளை (HPT) மற்றும் பல ஒத்த எண்ணம் கொண்ட அமைப்புகள் தங்களை பாதுகாப்பாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கலாம் என்ற அச்சத்துடன் போராடும் நூற்றுக்கணக்கான குடும்பங்களை செ��்றடைகிறது.\nஇந்த நெருக்கடியின் மத்தியில், COVID -19 ஐ எதிர்ப்பதற்கான வழிமுறைகள் மற்றும் வழிகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக முக்கியம். எனவே, 'குணப்படுத்துவதை விட தடுப்பு சிறந்தது' என்ற தனது நோக்கத்திற்கு இணங்க, ஹெச்பிடி (உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி) வைரஸ் பரவாமல் தடுக்க அதன் உடனடி பயனாளிகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்க முடிவு செய்துள்ளது. . உடனடி நிவாரண தலையீடாக, ஹெச்பிடி அதன் கூட்டாளர் அமைப்புகளின் மூலம், அதாவது ராய்காட் மாவட்டம், மும்பை மற்றும் தாராவி தீவுகளின் தேவாலய அடிப்படையிலான சமூக மையங்கள், முகமூடிகள், கை கையுறைகள், கை கழுவுதல், டெட்டோல் கிருமிநாசினி திரவம், டெட்டோல் சோப்புகள் மற்றும் அடிப்படை மருத்துவ கருவிகளை வழங்கத் தொடங்கியது. ஹெச்பிடி பயிற்சி பெற்ற சுகாதார ஊழியர்கள், ஆஷா தொழிலாளர்கள், உள்ளூர் சமூக அனிமேட்டர்கள் மற்றும் ஆதிவாசி தலைவர்கள், உள்ளூர் பொலிஸ் பிரிவுகள், சமூக சேவையாளர்கள், சமூகத்தின் உள்ளூர் ரேஷன் விநியோகஸ்தர்கள் மற்றும் பல்வேறு சமூகங்களின் கிராமவாசிகள் மற்றும் குடிசைவாசிகளுக்கு துப்புரவு பணியாளர்கள். இந்த நிவாரண தலையீடு மனித பரவலின் சங்கிலியை உடைப்பதன் மூலம் வைரஸ் விரைவாக பரவுவதைத் தடுக்க ஒரு சிறந்த வழியாகும் என்று நாங்கள் நம்புகிறோம். அதன் தலையீட்டின் மூலம் ஹெச்பிடி ராய்காட் மாவட்டம் மற்றும் மும்பை சேரிகளில் உள்ள 10 மையங்களுக்கு வெற்றிகரமாக வந்து, ரூ.4,450 மருத்துவ கருவிகளை விநியோகிக்கிறது. 3,23,000 / -.\nமேற்கூறியவை அவசரகால நிவாரண தலையீட்டின் முதல் கட்டமாகும், இது ஹெச்பிடி அதன் கூட்டாளர்களுடன் அவர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் இணைந்து செய்துள்ளது. ஹெச்பிடியின் முக்கிய தலையீடு ராய்காட் மாவட்டத்தில் இந்த பகுதியைப் போலவே உள்ளது, பெரும்பான்மையான மக்கள் பழமையான பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் கிடைக்காத காரணத்தினாலோ அல்லது முகமூடிகள், கையுறைகள் போன்ற தேவையான அடிப்படை மருத்துவ உபகரணங்களுக்கான அணுகல் இல்லாததாலோ வைரஸால் பாதிக்கப்படக்கூடியவர்கள். சோப்புகள் போன்றவை சமூக ஊடகங்கள் மூலம், வைரஸின் மோசமான விளைவுகளை எதிர்த்து ஒருவரின் 0 ஏற்படுத்தி வ��ுகிறது.\nமும்பை, தாராவி தீவுகள் மற்றும் ராய்காட் மாவட்ட பங்குதாரர்களின் வெளிப்படுத்தப்பட்ட தேவைகளை கருத்தில் கொண்டு 2020 மே முதல் வாரத்தில் தொடங்கி ஹெச்பிடி தனது இரண்டாம் கட்ட தலையீட்டை திட்டமிட்டு செயல்படுத்தும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/01/Cinema_1.html", "date_download": "2020-05-25T03:28:54Z", "digest": "sha1:CKTHIQIK6BBMLWNBT3F7W653K4SDZD3Q", "length": 2421, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "சிம்புவின் நியூ இயர் பாடல்!", "raw_content": "\nசிம்புவின் நியூ இயர் பாடல்\n‘மகாபலிபுரம்’ படத்திற்காக புத்தாண்டு பாடல் ஒன்றை பாடியுள்ளாராம் சிம்பு.\nநடிகர் சிம்பு தன்னுடைய படங்கள் மட்டுமல்லாது, நட்புக்காகவும் பிற ஹீரோக்கள் நடிக்கும் படங்களிலும் பாடி வருகிறார், இந்நிலையில் லேட்டஸ்டாக மகாபலிபுரம் திரைப்படத்திற்காக புத்தாண்டு பாடல் ஒன்றைப் பாடி அசத்தியுள்ளார்.\nவிநாயக் தயாரித்து நடிக்கும் இப்படத்தை பூபதி பாண்டியனின் உதவி இயக்குனரான டான் சான்டி இயக்குகிறார். முகமூடி, யுத்தம் செய் புகழ் கே இசையமைப்பில், இப்பாடலை எழுதியிருப்பவர் யுகபாரதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/director-cheran/", "date_download": "2020-05-25T04:55:42Z", "digest": "sha1:DDAR4DSHZCZUF6MY4TPC4T3IPEFBV6UP", "length": 10226, "nlines": 85, "source_domain": "www.inandoutcinema.com", "title": "director cheran Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் சேரன், 91 நாட்களுக்குப்பின் வெளியேறினார். அதையடுத்து தனது டுவிட்டரில், ‛‛தலைவணங்கி நிற்கிறேன். 91 நாட்களாக எனது பிக்பாஸ் பணத்தை சரியாக புரிந்து கொண்டு என்னை தாலாட்டி தட்டிக் கொடுத்து என் அன்பின் பக்கம் நின்ற அனைத்து நல்ல இதயங்களுக்கும் நன்றி. நேர்மை, நற்பண்பு, உண்மையின் பக்கம் நிற்கும் நீங்களே தலைசிறந்த மனிதர்கள். மீண்டும் என்னை உங்களில் ஒருவரான ஏற்றதில் மகிழ்ச்சி” என பதிவிட்டிருந்தார். சேரனின் இந்த பதிவிற்கு லைக்குகள் […]\nபிக் பாஸிலிருந்து சேரனை வெளியே அழைத்து வாருங்கள் – இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார்\nஅண்ணன் சேரன் அவர்கள் இயக்குனர் நடிகர் என்பதையும் தாண்டி, தங்கள் குடும்பத்தில் ஒருவராக தமிழக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். ஆட்டோகிராபில் வேற்று மாநிலத்தவர்களால் அவமானப்படுத்தப்பட்ட போதும், சொல்ல மறந்த கதையில் தன் மாமனார��ல் அவமானப்படுத்தப்பட்ட போதும், அது திரைப்படத்திற்காக கற்பனையாக எழுதப்பட்ட கதை, அதற்காக எடுக்கப்பட்ட காட்சி என்பதையும் தாண்டி மக்கள் அவருக்காக பரிதாபப் பட்டார்கள். கோபப்பட்டார்கள். அந்தப் படங்களின் வெற்றியே அதற்கு சாட்சி. ஒரு படத்தில் அவர் சிகரெட் பிடிப்பது போல் ஒரு காட்சி. திரையரங்கில் […]\nசேரன் சார் நாங்க ஆல் ரெடி ஸ்டார்ட் பன்னிட்டோம்\nதமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த விதித்துள்ள தடைக்கு மாநிலம் முழுவதும் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், திரைப்பட இயக்குனரும் நடிகருமான சேரன் டிவிட்டரில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், பிளஸ்டி பொருட்களுக்கு தடை விதித்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். இனிமேல் எனது வாழ்க்கையில் பிளாஸ்டி பொருட்களை பனபடுத்த மாட்டேன் என்று உறுதி மொழி ஏற்கிறேன். அதே போன்று நீங்களும் உங்கள் வாழ்க்கையில் பிளாஸ்டி பொருட்களை தவிற்பதன் மூலம் இந்த மண்ணின் வலத்தை […]\nநீங்க திருந்தமாட்டிங்கனு நெனைக்கிறேன். பத்திரிக்கையாளர் சந்திப்பில் கடுப்பான விஜய் சேதுபதி\nசேரன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி, நடிக்கிறார். இந்த படத்தில் தம்பி ராமையா, மனோபாலா, சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் தலைப்பு வெளியிட்டு விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். விழா முடிந்து வெளியே வந்த விஜய்சேதுபதியிடம், திரைப்படத் துறையில் உள்ள பிரச்சினைகள் சம்பந்தமாகக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, இதுதான் என்று […]\nவிஜய் சேதுபதி வெளியிட்ட சேரன் படத்தின் தலைப்பு – விவரம் உள்ளே\nபாரதி கண்ணம்மா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சேரன், தங்கர் பச்சன் இயக்கிய சொல்ல மறந்த கதை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தனது இயக்கத்தில் உருவாகிய ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி, பொக்கிஷம் ஆகிய படங்களிலும் நாயகனாக நடித்தார். பிரிவோம் சந்திப்போம், ஆடும் கூத்து, ராமன் தேசிய சீதை, யுத்தம் செய், முரண், சென்னையில் ஒரு நாள், மூன்று பேர் மூன்று காதல் என பிற இயக்குநர்களின் படங்களிலும் நடித்தார். இதைத் தொடர்ந்து சர்வானந்த், நித்யா […]\nபடம் முடித்துவிட்டேன், டிசம்பரில் முறையாக அறிவிப்பேன்\nஇயக்குனர் சேரன் பற்றி தமிழ் சினிமா ரசிகர்கள் யாருக்கும் சொல்லி தெரியவேண்டிய தேவை இருக்காது. 1997ம் ஆண்டு பாரதி கண்ணமா தொடங்கி, பொற்காலம் (1997), வெற்றிக்கொடிகட்டு (2000), பாண்டவர் பூமி (2001), ஆட்டோ கிராப் (2004), தவமாய் தவமிருந்து (2005) என இவரின் படைப்புகள் ஒவ்வொறும் ரத்தினக்கள். 2000 தொடக்கத்தில் இயக்குனர்கள் நடிகர்களாக மாறிகொண்டிருந்த காலத்தில் இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கின் சொல்ல மறந்த கதை (2002) படம் மூலம் நடிகர் ஆனா. அதன் பிறகு அவர் இயக்கி […]\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\nஎதையும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-05-25T06:17:52Z", "digest": "sha1:2F26IJOQ532GACZWSMURKILW425OIAKY", "length": 3945, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அற்புதத் தீவு (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(அற்புதத் தீவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஅற்புதத் தீவு 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இதில் மணிவண்ணன், பிருத்விராஜ், கருணாஸ் மற்றும் வையாபுரி உட்படப் பல நடிகர்களுடன் பல குள்ளமானவர்களும் நடித்துள்ளனர்.\nகிருஷ்ணரின் தசாவதாரத்தில் ஒன்றான வாமனர் அவதாரத்தில் எவ்வாறு கடவுள் கிருஷ்ணர் குள்ளமாக அவதாரம் எடுத்தாரோ அவ்வாறே இங்கும் வாமனபுரித்தீவில் கந்தர்வனின் சாபத்தால் ஆண்கள் குள்ளமாக உள்ளனர். இத்தீவிற்கு உலங்கு வானூர்தியில் (ஹெலிகாப்டர்) ஊடாக அந்தமான் தீவுக்குச் சென்று கொண்டிருந்தவர்கள் விபத்துக்குள்ளாகியதால் நீந்தி வாமானதீவை அடைகின்றனர். உயரமான ஆண்களை பிசாசுகளாகப் பார்க்கும் பழக்கமுள்ள வானபுரித்தீவில் இருவர் நீந்திக் கரைசேர்கையில் ஈட்டி மூலம் கொல்லப்பட்டுத் தலைகீழாகத் தொங்க விடப்படுகின்றனர். இவ்வாறு இருக்கையில் நீந்திக் கரைசேர்ந்தவர்களில் ஒருவன் இளவரசியைக் கண்டு இதயத்திலும் இடம்பிடித்து சிக்கல்களை எதிர்கொண்டு இறுதியில் ஒன்று சேர்கின்றனர்.\nஅற்புதத் தீவு எம். எஸ். என் (MSN)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2225025", "date_download": "2020-05-25T04:08:49Z", "digest": "sha1:AYTPC2HV5ZUNMEE4IXCEJ5O2EWATFFR6", "length": 2749, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ராஜீவ் காந்தி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ராஜீவ் காந்தி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:32, 27 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம்\n91 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கிஇணைப்பு category இந்திய நிதியமைச்சர்கள்\n19:26, 25 மே 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n09:32, 27 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு category இந்திய நிதியமைச்சர்கள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/745479", "date_download": "2020-05-25T04:17:20Z", "digest": "sha1:KQUPUJVIE6ZLMTMPVL6X5XAKKELA4AYK", "length": 2473, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஹெலேனா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஹெலேனா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:26, 18 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம்\n25 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n14:19, 8 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: lv:Helina)\n17:26, 18 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-25T06:17:39Z", "digest": "sha1:5WUCNEUMEGDG2UCYNQDTL3ECLT7OG3RP", "length": 21476, "nlines": 239, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரபிக்கடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(அரபிக் கடல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஅரபிக்கடல் என்பது வட இந்தியப் பெருங்கடலின் ஒரு பகுதியாகும், இதன் வடக்கே பாகிஸ்தான் மற்றும் ஈரான், மேற்கில் ஏடன் வளைகுடா, கார்டபூய் சேனல் மற்றும் அரேபிய தீபகற்பம், தென்கிழக்கில் இலட்சத்தீவுக் கடல்,[1] தென்மேற்���ில் சோமாலிய கடல்,[2] மற்றும் கிழக்கில் இந்தியா அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவு 3,862,000 கிமீ 2 (1,491,000 சதுர mi) மற்றும் அதன் அதிகபட்ச ஆழம் 4,652 மீட்டர் (15,262 அடி). மேற்கில் உள்ள ஏடன் வளைகுடா அரேபிய கடலை செங்கடலுடன் பாப்-எல்-மண்டேப்பின் நீரிணை வழியாக இணைக்கிறது. மேலும், வடமேற்கில் உள்ள ஓமான் வளைகுடா , அதை பாரசீக வளைகுடாவோடு இணைக்கிறது.\nகிமு மூன்றாம் அல்லது இரண்டாம் மில்லினியத்திலிருந்து அரேபிய கடல் பல முக்கியமான கடல் வர்த்தக வழிகளால் கடக்கப்பட்டுள்ளது. காண்ட்லா துறைமுகம், ஓகா துறைமுகம், மும்பை துறைமுகம், நவா ஷெவா துறைமுகம் (நவி மும்பை), மர்மகோவா துறைமுகம் (கோவா), புதிய மங்களூர் துறைமுகம் மற்றும் இந்தியாவின் கொச்சி துறைமுகம், கராச்சி துறைமுகம், துறைமுக காசிம் மற்றும் பாகிஸ்தானில் உள்ள குவாடர் துறைமுகம் ஆகியவை முக்கிய துறைமுகங்கள் . சபாகர் துறைமுகம் உள்ள ஈரான் மற்றும் சலாலா துறைமுகம் உள்ள சாலலாஹ், ஓமான் . அரபிக் கடலில் மிகப்பெரிய தீவுகளில் சோகோத்ரா (யேமன்), மசிரா தீவு (ஓமான்), லட்சத்தீவு (இந்தியா) மற்றும் அஸ்டோலா தீவு (பாகிஸ்தான்) ஆகியவை அடங்கும்.\nஅரேபிய கடலின் பரப்பளவு சுமார் 3,862,000 km2 (1,491,130 sq mi) [3] கடலின் அதிகபட்ச அகலம் சுமார் 2,400 km (1,490 mi) , மற்றும் அதன் அதிகபட்ச ஆழம் 4,652 மீட்டர்கள் (15,262 ft) . இக்கடலில் பாயும் மிகப்பெரிய நதி சிந்து நதி ஆகும்.\nஅரேபிய கடலில் இரண்டு முக்கியமான கிளைகள் உள்ளன - தென்மேற்கில் உள்ள ஏடன் வளைகுடா, செங்கடலுடன் பாப்-எல்-மண்டேப்பின் நீரிணை வழியாக இணைகிறது. மற்றும் ஓமான் வளைகுடா வடமேற்கில், பாரசீக வளைகுடாவுடன் இணைகிறது . தென் மேற்கு இந்தியாவில் கம்பாட் மற்றும் கட்ச் வளைகுடாக்கள் உள்ளன.\nஅரேபிய கடலில் கடற்கரைகளைக் கொண்ட நாடுகள் சோமாலியா, யேமன், ஓமான், பாகிஸ்தான், இந்தியா மற்றும் மாலத்தீவு .ஆகும். கடலின் கடற்கரையில் பல பெரும் நகரங்களும் உள்ளன. அவையாவன: மேல், கவரத்தி, கேப் கோமரின் (கன்னியாகுமாரி), குளச்சல், கோவளம், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழை, கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, மங்களூர், பட்கல், கார்வார், வாஸ்கோ, பானஜி, மால்வன், ரத்னகிரி, அலிபாக், மும்பை, டாமன், வல்சாடு, சூரத், பாருச்சில், காம்பாட், பவநகர், டையூ, சோம்நாத், மாங்க்ரோல், போர்பந்தர், துவாரகா, ஓகா, ஜாம்நகர், கண்ட்லா, காந்திதாம், முந்திரா, கோடே���்வர், கேத்தி பந்தர், கராச்சி, ஓர்மரா, பாஸ்னி, குவாடர், சபாஹர், மஸ்கத், டுக்ம், சாலலாஹ, அல் கெய்தா, ஏடன், பார்கல் மற்றும் ஹஃபூன் போன்றவை ஆகும்.\nசர்வதேச ஹைட்ரோகிராஃபிக் அமைப்பு அரேபிய கடலின் வரம்புகளை பின்வருமாறு வரையறுக்கிறது:[4]\nமேற்கில்: ஏடன் வளைகுடாவின் கிழக்கு எல்லை [ கேப் கார்டபூயின் மெரிடியன் (ராஸ் ஆசிர், 51 ° 16'E)].\nவடக்குப் பகுதியில் ராஸ் அல் ஹட், கிழக்கே அரேபிய தீபகற்பத்தில் (22 ° 32'N) மற்றும் ஜிவானி கடற்கரையில் (61 ° 43'E) பாக்கிஸ்தான் ஆகியவை எல்லைகளாக உள்ளது.\nதெற்கில்: தெற்கு உச்சநிலைக்கு அட்டு பவளத்தீவு உள்ள மாலத்தீவுகள் கிழக்கு உச்சநிலைக்கு, ராஸ் ஹஃபூன் (ஆப்பிரிக்காவின் கிழக்குக் புள்ளி, 10 ° 26'N) எல்லையாக உள்ளது.\nகிழக்கே: மேற்கு எல்லை இலட்சத்தீவுக் கடல் இருந்து ஒரு வரி இணைப்பாக சதாசிவகட், இந்தியாவின் மேற்கு கடற்கரையில் (மீது 14°48′N 74°07′E / 14.800°N 74.117°E / 14.800; 74.117 ) உள்ள கோரா தீவு ( 13°42′N 72°10′E / 13.700°N 72.167°E / 13.700; 72.167 ), அங்கேயிருந்து மேற்குப் பகுதியில் கீழே இலட்சத்தீவுகள் மற்றும் மாலத்தீவுகள் ; தெற்கு புள்ளியாக மாலத்தீவில் உள்ள அட்டு பவளத்தீவு உள்ளது.\nஅரேபிய கடல் வரலாற்று ரீதியாகவும் புவியியல் ரீதியாகவும் பல பெயர்களுடன் அரேபிய மற்றும் ஐரோப்பிய புவியியலாளர்கள் மற்றும் இந்தியக் கடல் உள்ளிட்ட பயணிகளால் குறிப்பிடப்பட்டுள்ளது. சிந்து சாகர்,[5] அரபி சமுத்ரா, எரித்ரேயன் கடல்,[6] சிந்து கடல், மற்றும் அக்ஸர் கடல் போன்றவை சில பெயர்களாகும். [ மேற்கோள் தேவை ]\nகி.மு. 3 மில்லினியம் முற்பகுதியில் இருந்தே கடலோரப் படகோட்டிகளின் காலத்திலிருந்து அரேபிய கடல் ஒரு முக்கியமான கடல் வணிகப் பாதையாக இருந்து வருகிறது, குறிப்பாக, கி.மு. 2-மில்லினியத்தின் பிற்பகுதியில் இக் கடல் ஏஜ் ஆஃப் செயில் என அழைக்கப்பட்டது . ஜூலியஸ் சீசரின் காலப்பகுதியில், பல நன்கு நிறுவப்பட்ட ஒருங்கிணைந்த நில-கடல் வர்த்தக வழிகள் அதன் வடக்கே கரடுமுரடான உள்நாட்டு நிலவமைப்பு அம்சங்களைச் சுற்றி கடல் வழியாக கப்பல் போக்குவரத்தை சார்ந்து இருந்தது.\nதெற்கு அரேபிய தீபகற்பத்தில் (இன்றைய யேமன் மற்றும் ஓமான் ) கரடுமுரடான நாட்டைக் கடந்த இந்த தெற்கு கடலோரப் பாதை குறிப்பிடத்தக்கதாக இருந்தது, மேலும் எகிப்திய பாரோக்கள் வர்த்தகத்திற்கு பல ஆழமற்ற கால்வாய்களைக் கட்டினர், இன்றைய சூயஸ் கால்வாயின் பாதையில் ஒன்று அல்லது அதற்கும் குறைவாகவும், இன்னொன்று செங்கடல் முதல் நைல் நதி வரை கட்டப்பட்டது. இவை பழங்காலத்தில் ஏற்பட்ட பெரும் மணல் புயல்களால் விழுங்கப்பட்டதாக அறியப்படுகிறது. பின்னர், அலெக்ஸாண்ட்ரியா வழியாக ஐரோப்பாவுடனான வர்த்தகத்தில் வேரூன்றிய ஒரு வணிக சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்ய எத்தியோப்பியாவில் ஆக்சம் இராச்சியம் எழுந்தது.\nகராச்சி துறைமுகம் பாகிஸ்தானின் மிகப்பெரிய மற்றும் பரபரப்பான துறைமுகமாகும். இது கராச்சி நகரங்களான கியமரி மற்றும் சடாருக்கு இடையே அமைந்துள்ளது.\nகுவாடர் துறைமுகம்: பலூசிஸ்தான், பாக்கிஸ்தானில் உள்ள குவாடர் அரபிக்கடல் முகட்டில் மற்றும் பாரசீக வளைகுடா நுழைவாயிலில் சுமார் 460 கராச்சிக்கு மேற்கே கி.மீ மற்றும் சுமார் 75 கிமீ (47) mi) ஈரானுடனான பாகிஸ்தானின் எல்லைக்கு கிழக்கே அமைந்துள்ள ஒரு ஆழ்கடல் துறைமுகம் ஆகும் இந்த கடற்கரை ஒரு இயற்கை சுத்தியல் வடிவ தீபகற்பத்தின் கிழக்கு விரிகுடாவில் அமைந்துள்ளது.\nஅரேபிய கடலில் பல தீவுகள் உள்ளன, அவற்றில் முக்கியமானவை லட்சத்தீவு தீவுகள் ( இந்தியா ), சோகோத்ரா ( ஏமன் ), மசிரா ( ஓமான் ) மற்றும் அஸ்டோலா தீவு ( பாகிஸ்தான் ).\nஇறந்த மண்டலம் என்பது ஓமான் வளைகுடாவில் உள்ள ஒரு பகுதி ஆகும். இங்கு உயிர் வாழ்வதற்குத் தேவையான ஆக்ஸிஜன் முற்றிலுமாக கிடைப்பதில்லை. இதன் விளைவாக கடல் வாழ் உயிரினங்கள் இல்லை. இது ஸ்காட்லாந்தை விட பெரிய பரப்பளவு கொண்ட உலகின் மிகப் பெரிய இறந்த மண்டலமாக உள்ளது.[7]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 திசம்பர் 2019, 14:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1696430", "date_download": "2020-05-25T06:10:07Z", "digest": "sha1:52A2T7QPH44ZL7W37MKUTD7AOI6XN6BZ", "length": 4419, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"2014 பொதுநலவாய மற்போர் விளையாட்டுக்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"2014 பொதுநலவாய மற்போர் விளையாட்டுக்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n2014 பொதுநலவாய மற்போர் விளையாட்டுக்கள் (தொகு)\n12:34, 24 சூலை 2014 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு நீக்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n11:23, 24 சூலை 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMohamed ijazz (பேச்சு | பங்களிப்புகள்)\n(\" {{வேலை நடந்துகொண்டிருக்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n12:34, 24 சூலை 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nShrikarsan (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/11092-crores-allocate-to-all-states-for-corona-disaster-skd-274793.html", "date_download": "2020-05-25T06:11:25Z", "digest": "sha1:US34NEEQYF5YTS2KLPWZC7I5YF36XSM6", "length": 9392, "nlines": 116, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனா பாதிப்புகளை எதிர்கொள்ள மாநிலங்களுக்கு ரூ.11,092 கோடி- ஒப்புதல் அளித்த மத்திய அரசு | 11092 crores allocate to all states for corona disaster– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nகொரோனா பாதிப்புகளை எதிர்கொள்ள மாநிலங்களுக்கு ரூ.11,092 கோடி- ஒப்புதல் அளித்த மத்திய அரசு\nகொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள மாநிலங்களுக்கு 11,092 கோடி ரூபாய் வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nஇந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸால் நாட்டில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இதற்கிடையில், கொரோனா பாதிப்பை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்துள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் அனைத்து மாநிலங்களுக்கும் 11,092 கோடி ரூபாய் வழங்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.\nமுன்னதாக, கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2-ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு தேவையான நிதி ஒதுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.\nஇதன்படி கொரோனா வைரஸை எதிர்கொள்ள மாநிலங்களுக்கு ரூ.11,092 கோடி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஒப்புதல் வழங்கினார். மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி மாநிலங்களின் பேரிடர் நிவாரண நிதியில் சேர்க்கப்பட உள்ளது.\nஇதன்மூலம் அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். தனிமை முகாம்கள் அமைக்கப்படும். மருத்துவமனை, தனிமை முகாம்களில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு தேவையான உணவு, தண்ணீர், உடைகள், மருத்துவ வசதிகள் செய்து தரப்படும்.\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nகொரோனா பாதிப்புகளை எதிர்கொள்ள மாநிலங்களுக்கு ரூ.11,092 கோடி- ஒப்புதல் அளித்த மத்திய அரசு\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - விலை உயர்வால் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் மது வாங்காமலேயே திரும்பினர்\n4 அல்லது 5 மாத காலத்துக்குள் 4 கோவிட் தடுப்பூசிகள் சோதனைக்குச் செல்கின்றன -மத்திய சுகாதார அமைச்சர்\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nபுலம் பெயர் தொழிலாளர்களுக்கு உ.பி.யிலேயே வேலை வாய்ப்பு - யோகி ஆதித்யநாத்\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - விலை உயர்வால் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் மது வாங்காமலேயே திரும்பினர்\n4 அல்லது 5 மாத காலத்துக்குள் 4 கோவிட் தடுப்பூசிகள் சோதனைக்குச் செல்கின்றன -மத்திய சுகாதார அமைச்சர்\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/heavy-heat-wave-hits-in-tamilnadu-chennai-and-vellore-records-high-temperature-386268.html", "date_download": "2020-05-25T04:48:57Z", "digest": "sha1:AO4VS2BW6GM56W36JZEE6KI5HJ6FRQHM", "length": 18473, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "தாங்க முடியவில்லை.. புதிய ரெக்கார்ட் வைத்த திருத்தணி.. தொடர்ந்து உயரும் வெப்பநிலை.. இதுதான் காரணம் | Heavy heat wave hits in Tamilnadu: Chennai and Vellore records high temperature - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇது விவசாயிகள் பிரச்சனை... அதனால் ஏற்க முடியாது... இலவச மின்சார விவகாரத்தில் முதல்வர் கறார்\nசென்னையில் கொரோனா உறுதியான தொழிலாளி.. திருப்பத்தூர் வந்தவரை காண மக்கள் கூடியதால் பரபரப்பு\nவெப்பச் சலனம்.. அடுத்த 48 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nதிடீரென வீசிய சூறைக்காற்று.. பெங்களூரை அரை மணி நேரத்தில் புரட்டி போட்ட தீவிர மழை.. வீடியோ\nபைக் வாங்க பணம் கேட்டு துன்புறுத்தல்.. தாள முடியாமல் தீக்குளித்தேன்.. கர்ப்பிணியின் மரண வாக்குமூலம்\nஎல்லைகளில் தொடர்ந்து படைகளை குவிக்கும் சீனா.. பதற்றத்தை திணிப்பதால் இந்தியா கடும் அதிருப்தி\nMovies காய்ச்சல், இருமல் அறிகுறியே இல்ல.. இருந்தாலும் பிரபல நடிகருக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்\nAutomobiles விரைவில் சந்தைக்கு வருகிறது ரெனால்ட் டஸ்டர் 1.3 லிட்டர் டர்போ மாடல்....\nSports 22 வயதுதான்.. அதற்குள் வாழ்க்கையை முடித்துக் கொண்ட ஹனா கிமுரா.. அதிர வைத்த காரணம்\nFinance சீனாவுக்கே இந்த நிலையா.. பிரச்சனையை உணர்ந்து கொண்ட சீனா.. பொருளாதார வளர்ச்சி என்ன ஆகுமோ\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்...\nTechnology மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதாங்க முடியவில்லை.. புதிய ரெக்கார்ட் வைத்த திருத்தணி.. தொடர்ந்து உயரும் வெப்பநிலை.. இதுதான் காரணம்\nசென்னை: தமிழகத்தில் தொடர்ந்து வெப்பநிலை உயர்ந்து வருகிறது. இன்று திருத்தணி மற்றும் வேலூரில் வெப்பநிலை மிக அதிகமாக உயர்ந்து மோசமான சாதனை படைத்துள்ளது.\nமேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாவட்டங்களில் மிக மோசமாக மழை பெய்து, புயல் அடித்து அங்கு பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஆந்திரா பிரதேசம், தெலுங்கானாவில் லேசான மழை பெய்துள்ளது.\nகேரளாவில் இன்று காலை லேசான மழை பெய்தது. கன்னியகுமரியிலும் லேசான மழை இன்று காலை பெய்தது. ஆனால் தமிழகம் முழுக்க பிற பகுதிகளில் மிக கடுமையான வெயில் அடித்து வருகிறது. வெப்ப காற்றுடன் சேர்ந்து தமிழகத்தில் வெயில் அடித்து வருகிறது.\nபொறுத்திருந்து பாருங்கள்... இன்னும் பலர் பாஜகவில் இணைவார்கள்... வானதி சீனிவாசன் அதிரடி\nஇந்த நிலையில் இன்று தமிழகத்தில் திருத்தணி மற்றும் வேலூரில்தான் அதிகமாக வெப்பநிலை இருந்தது. அதன்படி வேலூரில் மொத்தம் 107 டிகிரி பாரன்ஹீட் வெயில் வேலூரில் நிலவியது. இந்த வருடத்தில் வேலூரில் அடித்த மிக அதிகமான வெயில் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றும் வேலூரில் அதிகமாக வெயில��� அடித்தது. நேற்று அங்கு 105 டிகிரி பாரன்ஹீட் வெயில் அடித்தது. திருத்தணியில் 111 டிகிரி பாரன்ஹீட் அடித்துள்ளது.\nசென்னையில் இன்று 40 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை அடித்தது. அதேபோல் திருத்தணியில் 42 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை அடித்தது. இன்று அதை விட அதிகமாக அடித்துள்ளது. தர்மபுரி, கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் அதிகமாக வெப்பநிலை இருந்தது. இந்த பகுதிகளில் 41 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை அடித்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தொடர்ந்து வெப்பநிலை உயர்ந்து வருகிறது. முக்கியமாக வட மாவட்டங்களில் அதிகமாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது.\nநேற்று 13 இடங்களில் வெயில் கடுமையாகப் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் வெப்ப காற்றுடன் சேர்ந்து தமிழகத்தில் வெயில் அடித்து வருகிறது. சென்னை விமான நிலையம் மற்றும் திருத்தணியில் நேற்று 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. 2020லேயே நேற்றுதான் தமிழகத்தில் மிக அதிக வெப்பநிலை பதிவானது. இன்றும் அதேபோல் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.\nமிக தீவிரமாக இந்த ஆம்பன் புயல் வடக்கு நோக்கி சென்றுவிட்டது. இதனால் வட தமிழகத்திற்கு தரை காற்று வர தொடங்கி உள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து வெப்பமான தரை காற்று வருகிறது. அங்கு வெப்பநிலை மிக அதிகமாக உள்ளது. தமிழகத்தில் வெப்ப காற்று அடித்து வெப்பநிலையை உயர்த்துகிறது. இதுதான் தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க காரணம்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஇது விவசாயிகள் பிரச்சனை... அதனால் ஏற்க முடியாது... இலவச மின்சார விவகாரத்தில் முதல்வர் கறார்\nசென்னையில் கொரோனா உறுதியான தொழிலாளி.. திருப்பத்தூர் வந்தவரை காண மக்கள் கூடியதால் பரபரப்பு\nவெப்பச் சலனம்.. அடுத்த 48 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nஅப்போது தொடங்கியது.. இன்னும் முடியவில்லை.. தமிழகத்தை புரட்டி எடுக்கும் வானிலை.. இன்று மிக மோசம்\nதென்மதுரை வைகை நதி.. தினம் பாடும் தமிழ் பாட்டு.. இன்று சகோதரர்கள் தினம்\nதொடங்கப்படும் விமான சேவை.. தமிழக விமான நிலையங்களில் இனி இதுதான் விதிமுறை.. அரசு அறிவிப்பு\nஇ- பாஸ் கட்டாயம்.. 14 நாட்கள் தனிமை.. உள்நாட்டு விமான சேவைக்கான விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nதமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை... தலைவர்கள் ஈகை திருநாள் வாழ்த்து\nமாபெரும் போராட்டத்தை அதிமுக அரசு சந்திக்க நேரிடும்... திமுக தீர்மானம்\nஅமைதி நிலவட்டும்; அன்பு தழைக்கட்டும்... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ரமலான் வாழ்த்து\nஎக்சிட் பிளான் ரெடி.. முக்கிய தளர்விற்கு தயாராகும் சென்னை.. அடுத்தடுத்த அதிரடிக்கு என்ன காரணம்\nஅம்பத்தூர், கிண்டி உள்பட 17 தொழிற்பேட்டைகள் நாளை முதல் இயங்கலாம்.. தமிழக அரசு அனுமதி\nதுப்புரவு பணியாளர்கள் இல்லை.. இனி தூய்மை பணியாளர்கள்.. தமிழக அரசு அரசாணை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nweather chennai rain heat சென்னை மழை வானிலை தமிழ்நாடு வெப்பநிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/articlelist/63299608.cms", "date_download": "2020-05-25T05:56:03Z", "digest": "sha1:I2LSYYZZSY3KSUVVDXQMWHZU57RRPSHT", "length": 7136, "nlines": 86, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n இவங்க தான் முடிவு பண்ண வேண்டும்: கிரண் ரிஜிஜூ\nஇந்த டீமில் வெத்து... ஆனா அந்த டீமில் கெத்து : அணி மாறிய பின் டாப் கியரில் பறந்த வீரர்கள்\nபாண்டிங்கிற்கு பின் மும்பை கேப்டன் ஆனது எப்படி: டான் ரோஹித்\nமும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல் டைம் சிறந்த லெவன் அணி இதான்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்து ஓடிவிடலாம் என நினைத்தேன்: யுவராஜ் சிங்\nதல தோனியா... கிங் கோலியா... டான் ரோஹித்தா... ஹாக் ஐபிஎல் லெவன் அணிக்கு யார் கேப்டன்\nஇலங்கையை தொடர்ந்து ஐபிஎல்லை நடத்த முன்வந்துள்ள யு.ஏ.இ\nவாய்ப்பில்ல ராஜா... அதுக்கெல்லாம் இந்த வருஷம் வாய்ப்பே இல்ல: ஷமி\nமும்பை vs சென்னை மோதல் என்பது இந்தியா- பாக் மோதல் மாதிரி: ஹர்பஜன் சிங்\nஇவங்களை ஒதுக்கிட்டு ஆல் டைம் ஐபிஎல் லெவன் அணியை வெளியிட்ட வார்னர்\nஐபிஎல் 2020 தொடர் இப்போ அவசியமா ரசிகர்கள் மனநிலை என்ன தெரியுமா\nஇப்போ ஐபிஎல் நடத்துவது ஏன் முக்கியம் தெரியுமா: காம்பீர்\nஆயிரம் தான் சொல்லுங்க... கொல்கத்தா ரசிகர்கள் மாதிரி வருமா: ரவுடி பேபி ரசல்\nநீங்க கொரோனாவை கொல்லுங்க கொல்லாம போங்க... எனக்கு ஐபிஎல்லை நடத்தியே ஆகணும்: ஹர்திக்\n12 ஆண்டு மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் அளித்த கிங் கோலி\nஐபிஎல் அரங்கில�� டெத் பவுலிங்கில் நாங்கதான் பெஸ்ட்: டேவிட் வார்னர்\nதோனிக்கு கட் அவுட்... தமிழனுக்கு கெட் அவுட்டா...: 13 வருஷமா தவமிருக்கும் தினேஷ் கார்த்திக்\nஎப்படியா இருந்தாலும் நான் ரெடி... டான் ரோஹித் ஷர்மா\nIPL XI: தல தோனிக்கு இடமில்லை... ஐபிஎல் சிறந்த லெவன் அணியை தேர்வு செய்த தினேஷ் கார்த்திக்\nஐபிஎல் அரங்கில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய பவுலர் யார் தெரியுமா\nகோடி கோடியா கொட்டிக் கொடுப்பாங்க அப்பறம் அதே வாயாலேயே இப்பிடி பேசுவாங்க: யுவராஜ் சிங்\nஉங்க சிறந்த லெவன் எது: ஐபிஎல் அரங்கில் சிறந்த லெவன் இவங்க தான்\n இவங்க தான் முடிவு பண்ண வேண்டு...\nஇந்த டீமில் வெத்து... ஆனா அந்த டீமில் கெத்து : அணி மாறி...\nமும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல் டைம் சிறந்த லெவன் அணி இதா...\nதல தோனியா... கிங் கோலியா... டான் ரோஹித்தா... ஹாக் ஐபிஎல...\nலாக் டவுன் நேரத்தில் இதான் டான் ரோஹித் சர்மாவின் அட்டவண...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/tnpl-madurai-panthers-beat-chepauk-super-gillies-by-26-runs/articleshow/65015386.cms", "date_download": "2020-05-25T06:02:49Z", "digest": "sha1:V7244AUCG56AK757UD465GFSQCMHRNZE", "length": 10880, "nlines": 94, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "TNPL: TNPL: மிரட்டிய மதுரை பேந்தர்ஸ் சேஸிங்கில் கோட்டை விட்ட சேப்பாக் சேஸிங்கில் கோட்டை விட்ட சேப்பாக்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nTNPL: மிரட்டிய மதுரை பேந்தர்ஸ் சேஸிங்கில் கோட்டை விட்ட சேப்பாக்\nதமிழ்நாடு பிரிமியர் லீக்கில் இன்று நடைபெற்ற போட்டியில் மதுரை பேந்தர்ஸ் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை வீழ்த்தியுள்ளது.\n சேஸிங்கில் கோட்டை விட்ட சேப்பாக்\nதிருநெல்வேலி: தமிழ்நாடு பிரிமியர் லீக்கில் இன்று நடைபெற்ற போட்டியில் மதுரை பேந்தர்ஸ் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை வீழ்த்தியுள்ளது.\nடி.என்.பி.எல். எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் மூன்றாவது சீசன் கடந்த 11ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12 வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு முதல் முறையாக வெளிமாநில வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.\nஇந்நிலையில், திருநெல்வேலி மைதானத்தில் இன்று நடைபெற்ற 6வது போட்டியில், முன்னாள் சாம்பியானான சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியும், மதுரை பேந்தர்ஸ் அணியும் மோதின.\nஇதில் முதலில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி, முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய மதுரை பேந்தர்ஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. மதுரை அணியில், நிலேஷ் 31 ரன்னும், ஷிஜித் மற்றும்ஜெகதீசன்இருவரும் தலா 37 ரன்களும் குவித்தனர். இறுதியாக , 20 ஓவர்கள் முடிவில் மதுரை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் குவித்தனர். சேப்பாக் அணியில் முருகன் அஷ்வின் மற்றும் சன்னி குமார் சிங் தலா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.\nஇதையடுத்து களமிறங்கிய சேப்பாக் அணியில், எந்த வீரரும் நிலைத்து நின்று ஆடாததால் கடைசி வரை ரன் சேர்க்க முடியாமல் தடுமாறினார். இறுதியாக, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, வெறும் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், மதுரை அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஇந்த வெற்றியின் மூலம், இந்த ஆண்டின் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் மதுரை தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அதேவேளையில், முன்னாள் சாம்பியின் சேப்பாக் தனது 2 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஇவரின் கேப்டன் பொறுப்பு அப்படியே தல தோனி ஸ்டைல் தான் : ...\nரோஹித்தை கேப்டனாக்குங்க... கோலியின் பாதி தலைவலியை குறைச...\nஇவர் மட்டும் இப்போ இருந்திருந்தா 1.30 லட்சம் ரன்கள் அடி...\nஇரண்டு வருஷம் ஒருத்தரை எடுப்பீங்க... அப்பறம் 3-டிக்கு ப...\nஅவர் உடம்பே ரப்பர் மாதிரி: இவர் தான் இந்திய டீமின் சிறந...\nஹர்திக் பாண்டியாவுடனான போட்டி குறித்து பேசிய தமிழக வீரர...\nகேன் வில்லியம்சனுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை பகிர்ந்த க...\nதல தோனிக்கு கடவுள் இயற்கையாவே இந்த தகுதியை கொடுத்திருக்...\nஇப்போ இவ்ளோ அவசரமா தோனியை ஓரங்கட்ட வேண்டிய அவசியம் என்ன...\nஎன்ன இது கடைசியில நம்ம கோலியை பார்த்து அக்தர் இப்பிடி ச...\nபெண்கள் அணிக்கு பவர் கொடுக்க பயிற்சியாளராக வருகிறார் ரமேஷ் பவார்அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும��� சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nதொடரும் கொடூரம்: புலம்பெயர் தொழிலாளர்கள் லாரி மோதி 24 பேர் பலி\nநிர்மலா சீதாராமன் பிரஸ் மீட்: இன்றைய எதிர்பார்ப்பு என்ன\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-05-25T06:16:35Z", "digest": "sha1:6DLKW3Y3US5K2N6MTQPGOPR7PPOAS5BX", "length": 26247, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "மொழிபெயர்ப்பு", "raw_content": "\nவைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும், இளம் பருவத்துத்தோழியும்\n: வைக்கம் முகமது பஷீரின் ஒரு கதாபாத்திரம் குழந்தையாக இருக்கும்போது பள்ளியில் ஆசிரியர் கேட்கிறார் “ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் என்ன வரும்டா” குழந்தை தன் ஊரில் குன்றுமேலேறி நின்று இரு ஆறுகள் இணைவதைப் பார்த்த ஞாபகத்தில், “இன்னொரு பெரிய ஒன்று’ என்று பதில் கூறுகிறது. அடிவிழுகிறது. எவ்வளவு சொல்லியும் குழந்தைக்குப் புரியவில்லை. இரண்டும் இணையாமலிருக்கும் போதுதான் இரண்டு. இணைந்துவிட்டால் எப்போதும் மிஞ்சுவது ஒன்றுதானே” குழந்தை தன் ஊரில் குன்றுமேலேறி நின்று இரு ஆறுகள் இணைவதைப் பார்த்த ஞாபகத்தில், “இன்னொரு பெரிய ஒன்று’ என்று பதில் கூறுகிறது. அடிவிழுகிறது. எவ்வளவு சொல்லியும் குழந்தைக்குப் புரியவில்லை. இரண்டும் இணையாமலிருக்கும் போதுதான் இரண்டு. இணைந்துவிட்டால் எப்போதும் மிஞ்சுவது ஒன்றுதானே முதிர்ந்து பழுத்தபிறகு பஷீர் எழுதிய கதையில் ஒரு கதாபாத்திரம் அறிகிறது `நான் நீ …\nTags: ஆளுமை, இலக்கிய திறனாய்வு, பாத்தும்மாவுடைய ஆடும் இளம் பருவத்துத்தோழியும், மலையாள நாவல், மொழிபெயர்ப்பு, விமர்சனம், வைக்கம் முகமது பஷீர்\nகிஸாரி மோகன் கங்குலியின் முழுமகாபாரதத்தையும் நாள் தோறும் என மொழியாக்கம் செய்து இணையத்தில் வெளியிடும் பணியை ஜனவரி 9 2013ல் தொடங்கினார் அருட்செல்வப் பேரரசன். அப்பெரும்பணியை இப்போது முடித்திருக்கிறார். சோர்வில்லாமல் தொடர்ச்சியாக இதைச் செய்து முடித்திருக்கிறார். எளிமையான நேரடி மொழி. எவரும் வாசிக்கும் படி���ான ஒழுக்குள்ள உரைநடை. தமிழுக்கு இது ஓர் அருங்கொடை. விரைவிலேயே இது நூல் வடிவில் அமேசானிலும் அச்சிலும் வெளிவரவேண்டும். அருட்செல்வப் பேரரசன் அவர்களை மனமாரத் தழுவிக்கொள்கிறேன் முழு மஹாபாரதம் -அரசன் ==================== கங்கூலி …\nTags: அருட்செல்வப்பேரரசன், மகாபாரதம், மொழிபெயர்ப்பு\n1992ல் ஒரு டெல்லி கருத்தரங்கில் யூ ஆர். அனந்தமூர்த்தி பேசும்போது சொன்னார் ‘வரவேற்பறைகளில் இருந்து அறிக்கைகள்தான் வரமுடியும், இலக்கியம் சமையலறைகளில் இருந்தும் கொல்லைப்பக்கங்களில் இருந்தும்தான் வரும். மொத்த ஐரோப்பாவே மெல்லமெல்ல அதன் சமையலறையையும் கொல்லைப்பக்கத்தையும் இழந்துகொண்டிருக்கிறது. இங்கிலாந்து அதன் கொல்லையை இழந்தபின் அயர்லாந்தின் கொல்லையைவைத்து நெடுநாள் சமாளித்தது. இப்போது அதுவுமில்லை. இந்தியவின் கதை அதுவல்ல. நமது கொல்லைப்பக்கத்தை நாம் எட்டித்தான் பார்த்திருக்கிறோம். இன்னமும் உள்ளே நுழைந்து பார்க்கவில்லை’ நெடுநாள் என்னைக் கவர்ந்த கருத்தாக இருந்து …\nTags: இலக்கியம், ஈழக்கவிதைகள், கவிதை, மொழிபெயர்ப்பு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்து\nகான்ஸ்டென்ஸ் கார்னெட் ‘தமிழில்’ பேயோன் க.ரத்னம் மொழியாக்கம் செய்து தமிழினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ’டப்ளின் நகரத்தார்’ என்ற நூலை வாசித்துக்கொண்டிருந்தபோது, அல்லது வாசிக்க முயன்றுகொண்டிருந்தபோது, அல்லது முயற்சியை கைவிட்டுவிட்டிருந்தபோது, பேயோனின் இந்தக் கட்டுரையை வாசித்தேன். துயரத்துடன் ‘ஆமா ஆமா’ என்று சொல்லிக்கொண்டேன். [தமிழில்… பேயோன் ] ஜேம்ஸ் ஜாய்ஸின் டப்ளினர்ஸ் என்னும் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுதியின் தமிழாக்கம் இந்நூல். இதை மொழியாக்கம் செய்த க.ரத்னம் ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர். கல்லும் மண்ணும் என்னும் நாவலையும் கதைகளையும் …\nTags: எஸ்.எல்.பைரப்பா, ஓநாய் குலச்சின்னம், க. ரத்னம், சி.மோகன், ஜியாங் ரோங், டப்ளினர்ஸ், டப்ளின் நகரத்தார், பர்வா, பாவண்ணன், மொழிபெயர்ப்பு\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\nநெடுஞ்சாலைப் புத்தர் நேற்று நான் நெடுஞ்சாலையைக் குறுக்கே கடக்கும் புத்தனைக்கண்டேன் சாயங்காலப் பரபரப்பில் கடக்க முடியாமல் இப்பக்கம் வெகுநேரமாக நின்றிருந்தேன் ஐம்பதோ அறுபதோ எழுபதோ வருடம் நீளமுள்ள வாழ்வில் எப்படிப் பார்த்தாலும் ஒரு ஒ��்றரை வருடம் நாம் இப்படி கடக்க முடியாமல் காத்து நிற்கிறோம் என்று எண்ணியபடி … அப்போது ஒருவன் சற்றும் தயங்காமல் மெதுவாக நெடுஞ்சாலையை கடப்பதைக் கண்டேன் அவனைப் பின் தொடரத் தொடங்குகையில் ஒரு வண்டி குரோதத்துடன் என்னை நோக்கி வந்தது எந்த வண்டியும் …\nTags: கல்பற்றா நாராயணன், கவிதை, மொழிபெயர்ப்பு, விமரிசகனின் பரிந்து\nஎஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது\nயு. ஆர். அனந்தமூர்த்தியும் எஸ். எல். பைரப்பாவும் கன்னட மொழியில் இரு துருவங்களாக கருதப்படுகிறார்கள். அனந்தமூர்த்தியின் மேற்கத்திய மனம் சார்ந்த அணுகுமுறையை பைரப்பா கடுமையாக எதிர்ப்பார். (நான் `பார்க்க` நேர்ந்த அனந்தமூர்த்தியின் கட்டுரையன்றில் தலைப்பு உட்பட பக்கத்துக்கு இருபது சொற்கள் நேரடியாக ஆங்கிலத்திலேயே இருந்தன) பைரப்பாவின் மரபு சார்ந்த மனம் சில அடிப்படைத் தரிசனங்களை ஏற்க மறுக்கும் பழமைசார்பு உடையது என்பது அனந்த மூர்த்தியின் பதில். 1990 ல் அனந்தமூர்த்தி சாகித்ய அகாதமிக்கு தலைவர் பதவிக்காக …\nTags: இலக்கிய திறனாய்வு, எஸ்.எல்.பைரப்பா, ஒரு குடும்பம் சிதைகிறது, கிருகபங்க, நாவல், மொழிபெயர்ப்பு, யு.ஆர்.அனந்தமூர்த்தி, விமர்சனம்\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும்போது நாம் வேறு வழியில்லாமல் கோயில்களுக்கே செல்ல வேண்டியிருக்கும். காடுகள், அருவிகள், மலைகள், ஆறுகள் என நம்முடைய இயற்கை அற்புதங்கள் பல உண்டு. ஆனால் அங்கெல்லாம் அவற்றின் பகுதியாக கோயில்களும் இருக்கும். பிரம்மாண்டமான ஒரு ஆன்மிக மரபு கிளைவிட்டுக் கிளைவிட்டுத் தழைத்த நிலத்தில் இங்குள்ள கலை, இலக்கியம், வாழ்க்கைமுறை அனைத்துக்கும் கோயில்களே ஆதாரமாக நிற்கின்றன. ஆனால் நாம் மிகக் குறைவாகவே கோயில்களைப் புரிந்துகொண்டிருக்கிறோம். பத்துப்பதினைந்து முக்கியமான கோயில்களுக்குச் செல்லாதவர்கள் நம்மிடையே அபூர்வம். ஆனால் கோயிலின் …\nTags: கே. ஆர். சீனிவாசன், தென்னிந்தியக் கோயில்கள், மொழிபெயர்ப்பு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்து\nகுளிர்கால இரவு. ஒரு வீட்டில்மட்டும் வரவேற்பறை விளக்குகள் எரிந்தன. ஜன்னல்கள் இழுத்துவிடப்பட்டு கணப்பு கனன்றுகொண்டிருந்தது. வயதான அப்பா வைட்டும் இளைஞனான மகன் ஹ்ர்பெர்ட்டும் சதுரங்கம் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அருகே வெண்ணிறமான தலைமயிர்கோண்ட அம்மா பின்னல���வேலைசெய்துகொண்டிருந்தாள். அது அவர்கள் மூவர் மட்டும் கொண்ட சிறியகுடும்பம். ”இந்தமாதிரி காற்றும் பனியும் கொட்டுகிறதே…அவர் வருவாரா”என்று மகன் சந்தேகப்பட்டான். ”பார்ப்போம்”என்றான். அப்போது வண்டிவந்து நிற்கும் ஒலி கேட்டது. கனத்த காலடி ஓசைகள் கேட்டன. ”வந்துவிட்டார்” என்றார் வைட். அவர் …\nTags: சிறுகதை., டபிள்யூ .டபிள்யூ. ஜேகப்ஸ், மொழிபெயர்ப்பு\nவி.எஸ்.பிட்செட் எழுதிய தி செயிண்ட் என்னும் சிறுகதை இது * பதினேழு வயதிருக்கும்போது எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமலாகியது. கொஞ்சநாளாகவே அது நிலையிலாமல்தான் இருந்துகொண்டிருந்தது. நாங்கள் வசித்துவந்த இடத்தின்றருகே இருந்த ஆற்றங்கரையில் இதற்குக் காரணமான சம்பவம் நடந்தது. நான் அப்போது என் மாமாவுடன் தங்கியிருந்தேன். அவர் நொடித்துப்போனபின்னர் ஒரு சின்ன மரச்சாமான்கடையை ஆரம்பித்து நடத்திவந்தார். கடவுள் எப்படியாவது உதவிசெய்வார் என்று அவர் நம்பினார். அப்போது கனடா டொரொண்டோவிலிருந்து ‘கடைசிச் சுத்திகரிப்பு சபை‘ என்ற பெயருள்ள …\nTags: சிறுகதை., மொழிபெயர்ப்பு, விக்டர் சாடன் பிரிட்செட் [Victor Sawdon Pritchett]\nஎன் அம்மாவின் ரசனையே தனிப்பட்டது. ஏனென்றால் அம்மா எல்லாரும் வாழும் ஒரு பொதுவாழ்க்கைத்தளத்தில் வாழவில்லை. அவர்களுக்கு ஆங்கிலமும் உலக இலக்கியமும் அன்றைய இடதுசாரிச்சூழலில் இருந்து, இடதுசாரி செயல்வீரரும் அறிஞருமான மூத்த அண்ணா கேசவபிள்ளை வழியாகக் கிடைத்தது. ஆனால் அவர்கள் மணம் புரிந்துகொண்டது என் அப்பாவை, ஒருபோதும் அவர்கள் மணம்புரிந்துகொள்ளக்கூடாத ஒரு மனிதரை. வேறு எந்தப் பெண்ணுக்கும் இலட்சியக்கணவராக இருந்திருக்கக்கூடிய, ஆனால் அம்மாவுக்கு மரண வடிவமாகவே மாறிய மனிதரை. ஆகவே அம்மா முழுத்தனிமையில் இருந்தார்கள். வீடெல்லாம் …\nTags: இலக்கியம், கவிதை, மார்கரெட்.இ.சாங்ஸ்டர், மொழிபெயர்ப்பு, வாசிப்பு\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-66\nகூடு, பிறசண்டு – கடிதங்கள்\nஆகாயம், நிழல்காகம் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4324", "date_download": "2020-05-25T04:59:56Z", "digest": "sha1:6QYI7UWP2N3XRSIU2R6EBNWHIIH6TNG3", "length": 18976, "nlines": 170, "source_domain": "nellaieruvadi.com", "title": "மோடியின் பண ஒழிப்பு.. மக்களின் சேமிப்பு உணர்வின் மீது விழுந்த மரண அடி! ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nமோடியின் பண ஒழிப்பு.. மக்களின் சேமிப்பு உணர்வின் மீது விழுந்த மரண அடி\n-எஸ் ஷங்கர் நிறையப் பேர் மோடி கொண்டு வந்ததாலேயே பண ஒழிப்பை எதிர்ப்பதாக நினைத்து இன்னும் மூர்க்கமாக மோடிக்கு கொம்பு சீவுகிறார்கள். விதவிதமான 'ஆப்'புகளை இன்னும் கூராக சீவி சாமானியன் பின்னால் சொருகப் பார்க்கிறார்கள். நடப்பது என்னவென்று பாருங்கள்... டாக்டர் மன்மோகன் சிங் சொன்னது அத்தனையும் மெய்யாகப் போகிறது. இன்றைய ராஜ்யசபா விவாதத்தின் போது பண ஒழிப்பில் அடுத்து நடக்கப் போவதை மிக தீர்க்கமாகக் கணித்துக் கூறி���ார் சிங், பணவியல் பொருளாதார அறிஞர் ஜான் மேனார்ட் கீன்ஸின் மேற்கோளைச் சுட்டிக் காட்டி டாக்டர் சிங் இப்படிச் சொன்னார்: \"இதுபோன்ற முன்னேற்பாடில்லாத திட்டங்கள் குறுகிய காலத்தில் மிகப் பெரிய மன அழுத்தத்தை மக்களுக்குத் தரும்.. நீண்ட காலத்தில்... நம்மைச் சாகடித்துவிடும்.\" (This measures (Demonitisation) are will cause distress in the short run, but in the interest of the country in the long run, I reminded of John M Keynes said one, all of us will dead.)\nபண ஒழிப்பு சரியா தவறா என்பதல்ல இப்போது பிரச்சினை. சிங் குறிப்பிடுவதும் அதையல்ல. நல்ல திட்டமாகவே இருக்கட்டும். அதற்காக இப்படியா அலங்கோலமாக அமலுக்குக் கொண்டுவருவது\nகாய்ச்சலுக்குப் போடும் ஊசியை கண்ணில் சொருகினால் எப்படி இருக்கும் அமல்படுத்தும் விதம், Execution மிக முக்கியம். மோடியைப் போலவே அவசரப்பட்டு இதே பண ஒழிப்பைக் கையிலெடுத்தவை இதுவரை 16 நாடுகள், ரஷ்யா, பர்மா உள்பட. இந்த பதினாறு நாடுகளுமே அதன்பிறகு தலை நிமிரவே இல்லை. பொருளாதாரம் அதல பாதாளத்துக்குப் போய்விட்டது. இந்தியாவில் இப்போது பண ஒழிப்பு காரணமாக வங்கி க்யூவில், அதிர்ச்சியில் மற்றும் மருத்துவமனைகளில் காசின்றி செத்தவர்கள் எண்ணிக்கை 76 பேர். இனிமேல்தான் மோசமான இறப்புகள் காத்திருக்கின்றன. கடந்த ஒரே வாரத்தில் 4 லட்சம் வேலை வாய்ப்புகள் காலி. ஜவுளி, கட்டுமானம், லெதர், நகைத் தொழில், நெசவு போன்ற அமைப்பு சாரா துறைகளில் பணப் புழக்கம் அடியோடு இல்லாததால் வேலை இழப்பு தொடர்கிறது. இன்னும் பல லட்சம் வேலை இழப்புகள் காத்திருக்கிறது. இவர்கள் என்ன செய்வார்கள் அமல்படுத்தும் விதம், Execution மிக முக்கியம். மோடியைப் போலவே அவசரப்பட்டு இதே பண ஒழிப்பைக் கையிலெடுத்தவை இதுவரை 16 நாடுகள், ரஷ்யா, பர்மா உள்பட. இந்த பதினாறு நாடுகளுமே அதன்பிறகு தலை நிமிரவே இல்லை. பொருளாதாரம் அதல பாதாளத்துக்குப் போய்விட்டது. இந்தியாவில் இப்போது பண ஒழிப்பு காரணமாக வங்கி க்யூவில், அதிர்ச்சியில் மற்றும் மருத்துவமனைகளில் காசின்றி செத்தவர்கள் எண்ணிக்கை 76 பேர். இனிமேல்தான் மோசமான இறப்புகள் காத்திருக்கின்றன. கடந்த ஒரே வாரத்தில் 4 லட்சம் வேலை வாய்ப்புகள் காலி. ஜவுளி, கட்டுமானம், லெதர், நகைத் தொழில், நெசவு போன்ற அமைப்பு சாரா துறைகளில் பணப் புழக்கம் அடியோடு இல்லாததால் வேலை இழப்பு தொடர்கிறது. இன்னும் பல லட்சம் வேலை இழப்புகள் காத்திருக்கிறது. இவர்கள் எ���்ன செய்வார்கள் டாக்டர் சிங் கேட்பதைத்தான் அத்தனைப் பேரும் கேட்கிறார்கள். 'என் பணத்தை ஏன் எடுக்க விடாமல் தடுக்கிறாய் டாக்டர் சிங் கேட்பதைத்தான் அத்தனைப் பேரும் கேட்கிறார்கள். 'என் பணத்தை ஏன் எடுக்க விடாமல் தடுக்கிறாய் நாங்கள் என்ன லோன் கேட்டா வரிசையில் நிற்கிறோம் நாங்கள் என்ன லோன் கேட்டா வரிசையில் நிற்கிறோம் 500, 1000 ஐ தாராளமாக நிறுத்திக் கொள். அதற்கு இணையான பணத் தாள்களை எந்த சிக்கலுமின்றி, நெருக்கடியும் இன்று வழக்கம் போல வழங்குவதுதானே 500, 1000 ஐ தாராளமாக நிறுத்திக் கொள். அதற்கு இணையான பணத் தாள்களை எந்த சிக்கலுமின்றி, நெருக்கடியும் இன்று வழக்கம் போல வழங்குவதுதானே' அப்படி வழங்க வழியில்லாமலா இருக்கிறது' அப்படி வழங்க வழியில்லாமலா இருக்கிறது இந்திய பணத்தாள் அச்சடிப்பு மையங்கள் அத்தனை மோசமா இந்திய பணத்தாள் அச்சடிப்பு மையங்கள் அத்தனை மோசமா இல்லை.. மோடியின் இலக்கு, சாமானிய, நடுத்தர மக்களின் சேமிப்புகள். அத்தனை சேமிப்புகளையும் வங்கிகளில் டெபாசிட்டுகளாகக் குவித்தாயிற்று. ஆனால் அதைத் திரும்பத் தரக்கூடாது என்பதற்காக இத்தனைக் கட்டுப்பாடுகள். போலீஸ் தடியடிகள். இப்போது குவிந்துள்ள 7 லட்சம் கோடிகளையும் வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் மீண்டும் பெருந்தொழில்களுக்கு முதலீடுகள் என்ற பெயரில் கடன்களாக தரப் போகிறோம் என்று நிதியமைச்சர் நேற்று கூறிவிட்டார். யாருக்கு கடன் தரப் போகிறார்கள்.. உங்களுக்கும் எனக்கும் அல்ல. இப்போது யாருக்கெல்லாம் ரூ 1.13 லட்சம் கோடி + 7200 கோடிகளை வராக் கடன்களாக தள்ளுபடி செய்தார்களோ, அதே பெரும் தொழிலதிபர்களுக்கு. காரணம் நாட்டின் அடிப்படைக் கட்டமைப்புத் தொழில்கள் அவர்கள் வசம்தான். பண ஒழிப்பு என்ற பெயரில் செயற்கை அவசர நிலையை உருவாக்கி, மக்கள் பணம் மொத்தத்தையும் உறிஞ்சியிருக்கிறது மோடி அன்ட் கோ என்பதை இன்று சாமானியனும் உணர ஆரம்பித்துவிட்டான். 'உன் பணத்தை வங்கியில் போடு... ஆனா திருப்பிக் கொடுக்க மாட்டேன்' - இது என்ன மாதிரியான மக்கள் நலத் திட்டம்\nநமது அடிப்படைக் குணம் சேமிப்பு. காலங்காலமாக நமது முன்னோர்களும், ஆட்சியாளர்களும் ஊட்டி வளர்த்த உணர்வு அது. தபால் நிலையங்களில் அட்டைகளில் தபால் தலை ஒட்டி பணம் சேர்த்துப் பழக்கப்பட்டவர்கள். வீடுகளில் அரிசிப் பானை, அஞ்சறைப் பெட்ட��, கள்ளிப் பெட்டிக்கு அடியில் உள்ள ரகசிய சிறு அறைகளில் சேமித்துப் பழகியவர்கள். இதெல்லாம் கறுப்புப் பணம் அல்ல. அத்தனையும் கஷ்டப்பட்டு உழைத்த பணம். இப்போது அந்த சேமிப்பு உணர்வின் மீது சம்மட்டி அடி அடித்துவிட்டார்கள். இனி சேமிப்பு சாத்தியமில்லை. அனைத்தையும் வங்கியில் வை. வங்கி என்ற புரோக்கர் அவர்கள் இஷ்டப்படி முதலீடுகளுக்குப் பங்கிட்டுக் கொடுப்பார்கள். திரும்பத் திரும்ப பணமெடுக்க வந்தால் முகத்தில் மை பூசுவோம் என்ற அவமதிப்பு வேறு.\nமுன்பெல்லாம் வங்கிகள் மக்களிடம், குறிப்பாக நடுத்தர வர்க்கத்திடம் டெபாசிட் கேட்டு கெஞ்சிக் கொண்டிருந்தன. இனி 'நோ நீட் ஃபார் டெபாசிட்'. இலவசமாகவே மக்கள் பணம் பல லட்சம் கோடியாகக் குவிந்து கிடக்கிறதே. அதில் விளையாடிக் கொள்ளலாம்... ஆஹா... மோடியின் திட்டம் நமக்கு 50 நாட்கள் கழித்து சொர்க்க வாசலைத் திறக்கப் போகிறது என நம்பிக் கொண்டிருப்பவர்கள் அனைவரும், அந்த நரகத்தை அனுபவிக்க இப்போதே தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டியதுதானா\n1. 08-05-2020 சென்னையிலிருந்து வந்தவர்களால் ஏர்வாடியில் கொரோனா அச்சம் - S Peer Mohamed\n2. 26-04-2020 300 பேருக்கு டூவீலரில் சென்று உதவும் நாகை கல்லூரிப் பேராசிரியை - S Peer Mohamed\n3. 26-04-2020 ஏர்வாடியில் ரம்ஜான் நோன்பு தொடக்கம்: - S Peer Mohamed\n4. 26-04-2020 ஹஜ்ஜிற்காக சேர்த்த பணத்தை ஊரடங்கினால் பாதித்த மக்களுக்கு விநியோத்த தொழிலாளி - S Peer Mohamed\n5. 19-04-2020 கொரோனாவிற்கு குல்லா போடுவது சரியா இது தான் பகுத்தறிவு மண்ணா இது தான் பகுத்தறிவு மண்ணா\n6. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed\n7. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed\n8. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed\n9. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed\n10. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed\n11. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed\n12. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed\n13. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed\n14. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்\n15. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed\n16. 06-03-2020 ஜமாஅத்துல் உலம���வுக்கு ஒரு மகத்தான சல்யூட்..\n17. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed\n18. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed\n19. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed\n20. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை \n21. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed\n23. 19-02-2020 கோயிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கிய இஸ்லாமியர். - S Peer Mohamed\n24. 19-02-2020 ஜமாத்துல் உலமா சபை: சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ஏர்வாடியில் அழைப்பு - S Peer Mohamed\n25. 19-02-2020 ஏர்வாடியில் தோழர் திருமுருகன் காந்தி - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் - S Peer Mohamed\n27. 11-02-2020 ஏர்வாடி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம். - Haja Mohideen\n29. 02-02-2020 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ஏர்வாடி மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் - S Peer Mohamed\n30. 02-02-2020 #மனிதசங்கிலிஆர்ப்பாட்டம்: திருநெல்வேலி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/three-enemies-of-working-class/", "date_download": "2020-05-25T04:07:06Z", "digest": "sha1:DEIOH4WX3H2NBHV7SCR3ADLYXQZIYKFL", "length": 19226, "nlines": 93, "source_domain": "marxist.tncpim.org", "title": "கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் - 5 » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nகம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 5\nஎழுதியது சந்திரா ஆர் -\nகம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் முன்வைக்கும் மிக முக்கிய அம்சம் புரட்சியின் கட்டத்தை பற்றிய நிர்ணயிப்பு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது திட்டத்தை முதலில் தனது ஏழாவது மாநாட்டில் 1964 இல் உருவாக்கியது. பின்னர் 2௦௦௦ ஆண்டில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் கட்சி திட்டம் சமகாலப்படுத்தப்பட்டது. புரட்சியின் கட்டம் பற்றிய 1964 ஆம் ஆண்டு நிர்ணயிப்பைத்தான் சமகாலப்படுத்தப்பட்ட திட்டமும் முன்வைக்கிறது.\nபுரட்சியின் கட்டம் மக்கள் ஜனநாயக கட்டம் என்பது கட்சி திட்டத்தின் நிர்ணயிப்பு. மக்கள் ஜனநாயக புரட்சி கட்டத்தில் இந்திய மக்களின் முன்னே��்றத்திற்கு தடையாக இருக்கும் வர்க்கங்கள் எவை; மக்கள் ஜனநாயக அணியில் இடம் பெற வேண்டிய வர்க்கங்கள் எவை என்பதை திட்டம் நமக்கு எடுத்துரைக்கிறது.\nசோஷலிச சமுதாயத்தை அடைவதற்கு படிக்கட்டான மக்கள் ஜனநாயகத்தை அமைப்பதற்கு தொழிலாளர்களும், விவசாயிகளும், அனைத்து பகுதி உழைக்கும் மக்களும் முற்போக்கு ஜனநாயக சக்திகளும் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக போராட்டத்தை நடத்த வேண்டும் [கட்சி திட்டம் 1.11] என்று திட்டம் கூறுகிறது.\nபுரட்சியை வெற்றிகரமாக நடத்த வேண்டுமென்றால், சமுதாயத்தில் எந்தெந்த வர்க்கங்கள் அரசியல் அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதைப் புரிந்து கொள்வது அவசியம். அவைகளிடமிருந்து அதிகாரத்தை கைப்பற்ற எந்தெந்த வர்க்கங்களுடன் இணைந்து போராட வேண்டும்; எந்த வர்க்கம் அதற்குத் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். இந்திய புரட்சியின் இத்தகைய பிரச்சினைகளை சரியாக புரிந்து கொள்ள கட்சி திட்டம் நமக்கு உதவுகிறது. நமது நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பதை இனம் காண வேண்டி உள்ளது. எதிரி வர்க்கங்கள் எவை என்று கண்டு பிடித்து அவற்றை வீழ்த்தும் தந்திரங்களை வகுக்க வேண்டி உள்ளது.\nஇந்தியா விடுதலை பெற்ற பின்னர் கடந்த எழுபது ஆண்டுகளில் முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ கொள்கைகள் பின்பற்றப்பட்டு வருவதால், பெரு வாரியான மக்கள் சொல்லொணாத் துயரில் அல்லல்பட்டு வருகின்றனர். ஏழைகள் வசம் இருக்கும் நிலம் மிகவும் குறைவானதாகும். நிலக்குவிப்பு தொடர்கின்றது. கிராமப்புறங்களில் நிலப்பிரபுக்கள்–பணக்கார விவசாயிகள் – பெரும் வணிகர்கள் இடையே பலமான இணைப்பு இருப்பதை நமது கட்சி திட்டம் சுட்டிக்காட்டுகிறது. பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப்படும் முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ வர்க்க ஆட்சியில் அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் அரசு அவற்றிற்கு சாதகமான கொள்கைகளை கடைப்பிடிப்பதால் நகர்ப்புறங்களிலும் உழைக்கும் வர்க்கம் அப்பட்டமான சுரண்டலுக்கு ஆளாகி உள்ளதை காண முடியும். முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை பின்பற்றுவதுடன், அந்நிய மூலதனத்தின் ஆதிக்கமும் அதிகரித்துள்ளது.\nஇந்தியாவை பொறுத்தவரை, வளர்ந்த முதலாளித்துவ நாடுகளைப் போல இல்லாமல், முதலாளித்துவத்திற்கு முந்தைய சமுதாயத்தின் மீது முதலாளித்த���வம் உருவாகி உள்ளதை பார்க்க முடியும். இந்திய சமூக அமைப்பு வினோதமான ஒன்று என்பதை கட்சி திட்டம் சுட்டிக்காட்டுகின்றது: “… ஏகபோக முதலாளிகளால் ஆதிக்கம் செய்யப்படுகிற சாதிய, மத மற்றும் ஆதிவாசி அமைப்புகளைக் கொண்ட வினோத கலவையாக உள்ளது.”\nபுரட்சியின் கட்டம் பற்றி திட்டம் பின்வருமாறு கூறுகிறது:\n“நமது நாட்டில் சோசலிசத்தைக் கட்ட வேண்டும் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி இலக்காக ஏற்றுக்கொள்கிறது. அதேசமயம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் தன்மையையும் தொழிலாளிவர்க்கத்தின் அரசியல்–தத்துவார்த்த பக்குவத்தையும் அதன் அமைப்பு வலுவையும் கணக்கில் கொண்டு, உடனடி இலக்காக மக்கள் ஜனநாயகத்தை நிறுவுவதை மக்கள் முன் வைக்கிறது. உறுதியான தொழிலாளி–விவசாயி கூட்டணி அடிப்படையில், தொழிலாளிவர்க்கத்தின் தலைமையில், அனைத்து உண்மையான நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஏகபோக எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளின் கூட்டணி என்ற அடிப்படையில் இது நிகழும்.” (திட்டம், பத்தி 6.2)\nமக்கள் ஜனநாயக புரட்சிகட்டத்தில் இந்திய சமுதாயத்தில் மூன்று முக்கியமான முரண்பாடுகள் உள்ளன. அவை வருமாறு:\nஅ] நிலப்பிரபுத்துவத்திற்கும், பெரும் எண்ணிக்கையில் உள்ள விவசாயிகளுக்குமிடையிலான முரண்பாடு;\nஆ] ஏகாதிபத்தியத்திற்கும் இந்திய மக்களுக்கும் இடையேயான முரண்பாடு;\nஇ] முதலாளிகளுக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் இடையே உள்ள முரண்பாடு\nஇந்த மூன்று முரண்பாடுகள் இன்றும் இருப்பதனால்தான், மக்கள் ஜனநாயக புரட்சி என்ற இலக்கை அடைவதற்கு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஏகபோக முதலாளித்துவ எதிர்ப்புப் பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டுமென கட்சித் திட்டம் வலியுறுத்துகிறது.\nநிலப்பிரபுக்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையேயான முரண்பாடு அடிப்படை முரண்பாடு என்பதை கட்சி திட்டம் தெளிவாக கூறுகிறது.\nபெரு முதலாளிகள் தலைமையிலான முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசு அந்நிய ஏகபோக மூலதனத்தை பாதுகாக்கவும், அதை மேலும் வலுப்படுத்துவதற்கும் ஏற்ப கொள்கைகளை வகுத்து கடைபிடித்து வருகிறது. எனவே,..” மக்கள்ஜனநாயக புரட்சி நிலப்பிரபுத்துவம், அந்நிய ஏகபோக முதாளித்துவத்தை சமரசமின்றி எதிர்ப்பதோடு மட்டுமின்றி, அதனுடன் சேர்ந்து அந்நிய நிதி மூலதனத்துடன் சமரசம் செய்து ஒத்துழைக்கும் நிலப்பிரபுத்துவத்துடன் கூட்டு வைத்திருக்கும் அரசுக்கு தலைமை தாங்கும் பெரு முதலாளித்துவத்தையும் எதிர்க்கிறது” என்பதை கட்சி திட்டம் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. முதலாளி – தொழிலாளி வர்க்க முரண்பாடு மேலே மூன்றாவது முரண்பாடாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், மக்கள் ஜனநாயக புரட்சி கட்டத்தில் நாம் குறிப்பாக ஏகபோக முதலாளிகளை–பெருமுதலாளிகளை–எதிர்க்கிறோம் என்றும் திட்டம் தெளிவுபடுத்துகிறது.\nஆக கட்சி திட்டம் நமக்கு வலியுறுத்துவது, நமது இன்றைய மக்கள் ஜனநாயக புரட்சி கட்டத்தில் நிலப்பிரபுக்கள், ஏகபோக முதலாளிகள், ஏகாதிபத்தியம் ஆகியவையே இந்திய மக்களின் முப்பெரும் எதிரிகளாக அமைகிறார்கள் என்பதாகும்.\nமுந்தைய கட்டுரைவரலாற்றைத் திரித்து வழங்குதல்\nஅடுத்த கட்டுரைகாலத்தை வென்ற கார்ல் மார்க்ஸ்\nகொரோனா பெருந்தொற்று: சீனாவுக்கு எதிரான ஏகாதிபத்திய பொய்கள்\nஏகாதிபத்திய தாக்குதலும், உழைக்கும் வர்க்க எதிர்ப்பும்\nசோசலிசத்தை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு உடன் நிற்போம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-01-24-05-53-13/", "date_download": "2020-05-25T04:41:36Z", "digest": "sha1:PDLKGLUT3E2ZJOE5GVDBOBE674UWPEY6", "length": 10156, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "எங்களது ஒரே இலக்கு மத்திய ஆட்சியில் இருந்து காங்கிரசை தூக்கி எறிவதே |", "raw_content": "\nபுலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம்பேர் சொந்த மாநிலத்துக்கு சென்று விட்டனர்\nவங்கிகள் தகுதியான வர்களுக்கு கடன்வழங்குவதில் அச்சப்பட வேண்டாம்\nஎந்தொரு காரியத்திலும் என் சுயநலம் இருக்காது\nஎங்களது ஒரே இலக்கு மத்திய ஆட்சியில் இருந்து காங்கிரசை தூக்கி எறிவதே\nஎங்களது ஒரே இலக்கு இலங்கை தமிழர்களை கொன்றுகுவிக்க காரணமாக இருந்த காங்கிரசை மத்திய ஆட்சியில் இருந்து தூக்கி எறியவேண்டும் என்பது தான். காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைக்கும் வலிமையை பாஜக பெற்று இருக்கிறது\nபா.ஜ.க.,வுடன் கூட்டணி அமைத்து மதிமுக. பாராளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. தொகுதிபங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று முறைப்படி தொடங்கியது.\nஇதில் பா.ஜ.க மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், கேஎன். லெட்சுமணன், மாநில பொதுச் செயலாளர் மோகன் ராஜுலு, மாநில பொதுச் செயலாளர் சரவணபெருமாள், மாநில செய��ாளர் வானதி சீனிவாசன், சக்ரவர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமதிமுக. சார்பில் வைகோ, கணேசமூர்த்தி எம்.பி., சதன் திருமலைக்குமார், மாசிலாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஅப்போது வண்டலூரில் அடுத்தமாதம் (பிப்ரவரி) 8–ந் தேதி நடைபெறும் நரேந்திரமோடி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி வைகோவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் அழைப்புவிடுத்தார்.\nஅழைப்பை ஏற்றுக் கொண்ட வைகோ நரேந்திர மோடி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளார்.\nமேலும் அவர் கூறும் போது, எங்களது ஒரே இலக்கு 578 தமிழகமீனவர்களை கொன்று குவித்தபோதும் பாராமுகமாய் இருந்த காங்கிரசை, இலங்கை தமிழர்களை கொன்றுகுவிக்க காரணமாக இருந்த காங்கிரசை மத்திய ஆட்சியில் இருந்து தூக்கி எறியவேண்டும் என்பது தான். காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைக்கும் வலிமையை பாஜக பெற்று இருக்கிறது . நாடுமுழுவதும் மோடி அலை வீசுகிறது. நிச்சயமாக இந்த கூட்டணி வெற்றிபெறும். வருகிற தேர்தல் இந்திய அரசியலில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்று அவர் கூறினார்.\nபிளாஸ்டிக் அரிசி தமிழக அமைச்சர்கள் நேரடியாககளமிறங்கி…\nசறுக்கலை சரி செய்து வெற்றி பெறுவோம்\nகாங்கிரஸ் இல்லாத நாடு விரைவில் உருவாகும்\nகுமாரசாமி பதவி விலக வேண்டும்\nசுரேந்திரன் மதுரை கோட்டத்தின் தவிர்க்க முடியாத தலைவன்\nகாங்கிரஸ் அரசைக்கவிழ்க்கும் முயற்சிய� ...\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்� ...\nபாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்� ...\nஇனி இந்தியாயில் தாமரை வாடாது-\nதீவிரவாதிகளுக்கு பயந்து ஐபிஎல் போட்டி ...\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் ...\nபுலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம்பேர� ...\nவங்கிகள் தகுதியான வர்களுக்கு கடன்வழங் ...\nஎந்தொரு காரியத்திலும் என் சுயநலம் இரு� ...\nதேசிய ஜனநாயகக் கூட்டணி 2வது முறையாக ஆட் ...\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nரிசா்வ் வங்கி அறிவிப்பு தொழில் துறையி� ...\nகொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, ...\nஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்க�� வேடுகட்டி, ...\nவேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/14840/dieselgate-kills-5000-in-europe-alone-said-report.html", "date_download": "2020-05-25T06:04:48Z", "digest": "sha1:BDOT3ON2JGXRDN4Q6XOFKT7GGZGTKSK2", "length": 7537, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காற்று மாசுபடுவதால் ஐரோப்பாவில் ஆண்டுக்கு 5000 பேர் மரணம் | dieselgate kills 5000 in europe alone said report | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகாற்று மாசுபடுவதால் ஐரோப்பாவில் ஆண்டுக்கு 5000 பேர் மரணம்\nடீசல் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 5000 பேர் ஐரோப்பாவில் மட்டும் இறப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.\nதி ஜர்னல் நேச்சர் என்ற இதழில் வெளியான ஆய்வு முடிவில், வரையறுக்கப்பட்ட அளவை விட, டீசல் வாகனங்களில் இருந்து வெளியேறும் அதிகப்படியான புகையால் ஆண்டுக்கு உலகம் முழுவதும் 38,000 பேர் மரணமடைவதாக கூறப்பட்டுள்ளது. டீசல் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, காற்றுமண்டலத்தில் கணிசமான அளவிற்கு மாசு ஏற்படுத்துகிறது.\nபோக்ஸ்வேகன் நிறுவனம் தயாரிக்கும் கார்களில் இருந்து வெளியேறும் புகை அளவை, வரையறுக்கப்பட்ட அளவை விட குறைத்துக் காண்பித்தது அம்பலமாகியது. ஆனால், அந்நிறுவனத்தின் கார்கள் அதிகமான அளவு புகையை வெளியிடுவது கண்டறியப்பட்டது. மேலும் பல கார் நிறுவனங்கள் இதுபோல மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், டீசல் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை காரணமாக ஐரோப்பாவில் மட்டும் ஆண்டுக்கு 5000 பேர் மரணமடைவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதனால் புகையால் ஏற்படும் மாசைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.\n50 லட்சம் பார்வையாளரை தாண்டியது லக்‌ஷ்மி ராய் ட்ரெய்லர்\nமும்பையில் கனமழை: 75 விமானங்கள் ரத்து\nஇது 3-வது முறை... திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபோக்சோ சட்டத்தில் கைதான சிறைக் கைதி உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபாக். விமான விபத்து : படுகாயங்களுடன் இருவர் மீட்பு\nமாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் ரயில்களை இயக்க தயார் - வாரிய தலைவர்\nஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று இல்லை - 5 மாதங்களுக்குப் பின் சீனா தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n50 லட்சம் பார்வையாளரை தாண்டியது லக்‌ஷ்மி ராய் ட்ரெய்லர்\nமும்பையில் கனமழை: 75 விமானங்கள் ரத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/64602/Chennai-Stanley-Hospital-Deen-said-about-corona-virus.html", "date_download": "2020-05-25T06:01:03Z", "digest": "sha1:EZ2OD33AGZNU3GMQH5MOLYZIP3ENIU26", "length": 10306, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஸ்டான்லி மருத்துவமனையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை” - டீன் தகவல் | Chennai Stanley Hospital Deen said about corona virus | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n“ஸ்டான்லி மருத்துவமனையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை” - டீன் தகவல்\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத நிலையில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என மருத்துவமனை முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅண்மையில் ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றில் வெளியான தகவலில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சீனர்களுக்கு முறையான வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும், மருத்துவப்பணியில் ஈடுபடுவோருக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்றும் கூறப்பட்டிருந்தது. அத்துடன் ஸ்டான்லியில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் 4 பேர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nவெறுப்பு அரசியலை வளர்ச்சி அரசியல் வீழ்த்திவிட்டதா - டெல்லி தேர்தல் ஓர் அலசல்\nஇந்த தகவலை ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் சாந்தி மலர் முற்றிலும் மறுத்துள்ளார். இதுதொடர்பாக புதிய தலைமுறைக்கு பிரத்யேகப் பேட்டியளித்துள்ள அவர், “சீனாவின் வூகானிலிருந்து வந்து கடந்த 13 நாட்களுக்கு மேலாக சென்னையில் பணி நிமிர்த்தமாக தங்கியிருந்த 2 சீனர்கள் எவ்வித உடல்நலக்குறைவும் இன்றி இருந்தனர். எனினும் சீனாவிலிருந்து வந்தவர்கள் என்ற காரணத்திற்காக அவர்களை அழைத்து வந்து கண்காணிப்பில் வைத்திருந்தோம். 5ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட அவர்களை கடந்த சனிக்கிழமை காலையே டிஸ்சார்ஜ் செய்து அனுப்பிவிட்டோம்.\n‘போயி வேற வேலை இருந்தா பாருங்கடா’ - விஜய் சேதுபதி ட்வீட்\nஇதுதவிர வூகானிலிருந்து மருத்துவம் படித்துவிட்டு வந்த சென்னையை சேர்ந்த மாணவிகளான சகோதரிகள் இருவர் மிகுந்த அச்சத்தில் இருந்தனர். அதில் ஒருவருக்கு இருமல், சளி அதிகம் இருந்தது. மருத்துவ மாணவிகள் அச்சப்படக் கூடாது என்பதால் அவர்களுக்கு நானே கவுன்சிலிங் அளித்தேன். அவர்களின் மாதிரிகளை எடுத்து பரிசோதித்ததில் யாருக்குமே கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது” எனக் கூறினார்.\nதொடர்ந்து பேசிய அவர், “கொரோனா வார்டில் அனைத்து வசதிகளும் தயாராக உள்ளன. 32,700 மூன்றடுக்கு முகக்கவசங்கள், 311 என்95 முகக்கவசங்கள், 300 முழு உடல்கவசங்கள் தற்போது கைவசம் உள்ளன. தேவையெனில் கேட்ட சில மணி நேரங்களில் இன்னும் கூடுதலாக உபகரணங்களை கொடுக்க சுகாதாரத்துறை தயாராக உள்ளது” என்றார்.\nதமிழகத்தில் எந்த தொகுதியில் போட்டியிடுவார் ரஜினி \"தர்பாரில்\" சொன்ன சூசகம் என்ன\nஅரசுப் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் \nஇது 3-வது முறை... திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபோக்சோ சட்டத்தில் கைதான சிறைக் கைதி உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபாக். விமான விபத்து : படுகாயங்களுடன் இருவர் மீட்பு\nமாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் ரயில்களை இயக்க தயார் - வாரிய தலைவர்\nஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று இல்லை - 5 மாதங்களுக்குப் பின் சீனா தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தில் எந்த தொகுதியில் போட்டியிடுவார் ரஜினி \"தர்பாரில்\" சொன்ன சூசகம் என்ன\nஅரசுப் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/68612/Corona-pandemic-not-from-wuhan-fish-market.html", "date_download": "2020-05-25T06:08:37Z", "digest": "sha1:TUSF6XIG2NUIWRLQWVSPCLGO7SQON253", "length": 9814, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வூஹான் மீன் சந்தையிலிருந்து கொரோனா பரவவில்லை? வெளியான புதிய தகவல் ! | Corona pandemic not from wuhan fish market | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nவூஹான் மீன் சந்தையிலிருந்து கொரோனா பரவவில்லை\nசீனாவின் மீன் சந்தையிலிருந்து கொரோனா பரவியதாக இதுவரை கூறப்பட்டு வந்த நிலையில் அவ்வாறு ஏற்படவில்லை என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.\nசீனாவில் கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா பரவத் தொடங்கியது. வூஹான் மாகாணத்தில் உள்ள HUANNAN மீன் சந்தையில் பணிபுரியும் நபரே கொரோனாவால் முதன் முதலாக பாதிக்கப்பட்ட \"PATIENT ZERO\" என அடையாளப்படுத்தப்பட்டார். இதையடுத்து, சீன ஆராய்ச்சியாளர்கள் இரண்டு கட்டங்களாக ஆய்வு மேற்கொண்டனர். ஆரம்பக் கட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் 41 நோயாளிகளிடம் மேற்கொண்ட ஆய்வில், 27 பேர் மீன் சந்தையால் நேரடியாக பாதிக்கப்பட்டது தெரியவந்தது. மீதமுள்ளவர்கள் எப்படி பாதிக்கப்பட்டார்கள் என்பதை கண்டறிய முடியவில்லை.\nஇதேபோல் ஜனவரி இறுதியில் இரண்டாம் கட்டமாக 99 நோயாளிகளிடம் நடத்திய ஆய்வில், 49 பேர் மீன் சந்தையால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. ஆனால், மீதமிருந்த 50 பேருக்கு கொரோனா பாதிப்பு எப்படி ஏற்பட்டது\nஇதன்மூலம், கொரோனா வைரஸ் வூஹான் மீன் சந்தையிலிருந்து தான் பரவியது என்பதற்கான அறிவியல்பூர்வ ஆதாரம் இல்லை என வளைகுடா செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. வூஹானில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி மையத்திலிருந்து கொரோனா பரவியதாக அமெரிக்கா கூறும் குற்றச்சாட்டை சீனா மறுத்துவிட்டது. அதேசமயம், அங்குள்ள மீன் சந்தையிலிருந்தே கொரோனா பரவியது என்பதும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.\nகொரோனா வைரஸ் உருவானது, தொற்று நோயாக மாறியது, மனிதர்களிடம் பரவிய காலம் தொடர்பான ஆய்வுகளில் உள்ள இடைவெளி, எதிர்வரும் ஆராய்ச்சிகளால் நிரப்பப்படும்போதுதான், கொரோனா வைரஸ் எப்படி பரவியது என்பதற்கான அறிவியல்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசீனாவிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட கொரோனா பரிசோதனை உபகரணங்கள்..\n“எம்.எஸ் தோனி ஒரு பெரிய வீரர்” - ஹர்பஜன் சிங் புகழாரம்\nஇது 3-வது முறை... திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபோக்சோ சட்டத்தில் கைதான சிறைக் கைதி உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபாக். விமான விபத்து : படுகாயங்களுடன் இருவர் மீட்பு\nமாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் ரயில்களை இயக்க தயார் - வாரிய தலைவர்\nஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று இல்லை - 5 மாதங்களுக்குப் பின் சீனா தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசீனாவிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட கொரோனா பரிசோதனை உபகரணங்கள்..\n“எம்.எஸ் தோனி ஒரு பெரிய வீரர்” - ஹர்பஜன் சிங் புகழாரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70246/Karnataka-Man-Dies-In-Containment-Zone-and-Neighbours-Organise-Funeral.html", "date_download": "2020-05-25T06:02:54Z", "digest": "sha1:PKWCNHH74E5TJ43AGO3MIPIJ2VPNG74H", "length": 9565, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இறுதிச் சடங்கில் வெளிப்பட்ட மதங்களைக் கடந்த மனிதநேயம் | Karnataka Man Dies In Containment Zone and Neighbours Organise Funeral | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஇறுதிச் சடங்கில் வெளிப்பட்ட மதங்களைக் கடந்த மனிதநேயம்\nஇறுதிச் சடங்கு செய்வதற்காக உறவினர்கள் வர முடியாமல் தவித்த போது மதங்களைக் கடந்து மனித நேயத்துடன் மாற்று மதத்தினர் உதவியுள்ளனர்.\nகர்நாடக மாநில தலைநகரான பெங்களூரிலிருந்து 70 கி.மீ ���ூரத்தில் உள்ளது தும்கூர். கொரோனா தொற்றுக் காரணமாக இந்தப் பகுதி இரண்டு வாரங்களுக்குக் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே பொது நடமாட்டம் முடக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிக்குட்பட்ட கே.பி.எச் காலனியில் எச்.எஸ். நாராயண் ராவ் என்பவர் வசித்து வந்தார். அவருக்கு 60 வயதாகிறது. இதனிடையே திடீரென்று இவர் காலமானார். தடை செய்யப்பட்ட பகுதி என்பதால் அவரது உறவினர்கள் யாரும் வர முடியாத சூழல் ஏற்பட்டது.\nஇந்நிலையில் அவரது உறவினர்கள் வரமுடியாதபோது, அவரது மனைவியும் மற்றும் மூன்று குழந்தைகளுடன் சேர்ந்து அக்கம் பக்கத்தைச் சேர்ந்த சுமார் 10 இளைஞர்கள் நாராயணின் இறுதிச் சடங்குகளைச் செய்து முடித்துள்ளனர். இந்தப் பகுதியில் அதிகமான இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். ஒரு மாற்று மதத்தைச் சேர்ந்தவராக நாராயண இருந்தாலும் எந்தவித மதப் பாகுபாடும் பார்க்காமல் இஸ்லாமியச் சமூகத்தினர் இந்தக் குடும்பத்திற்கு உதவிய நிகழ்வு பலரையும் மனம் நெகிழச் செய்துள்ளது.\nஇது குறித்து இந்தப் பகுதியில் வசித்து வரும் காலித், “நாங்கள் உள்ளூர் கார்ப்பரேட்டர் நயாஸ் அகமதுக்கு போன் செய்தோம். அவர் சீல் வைக்கப்பட்ட பகுதிக்கு வெளியே வசித்து வருகிறார். அவர் சடலத்தைத் தகனம் செய்வதற்காக எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸைஅனுப்பினார்” என்று கூறியுள்ளார்.\nஇந்தியா பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வழி என்ன..\n“நான் சறுக்கிவிட்டால் கோலி கோபப்படுவார், ஆனால் சச்சின்...” - எடைபோட்ட வாசிம் அக்ரம்\nஇது 3-வது முறை... திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபோக்சோ சட்டத்தில் கைதான சிறைக் கைதி உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபாக். விமான விபத்து : படுகாயங்களுடன் இருவர் மீட்பு\nமாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் ரயில்களை இயக்க தயார் - வாரிய தலைவர்\nஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று இல்லை - 5 மாதங்களுக்குப் பின் சீனா தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியா பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வழி என்ன..\n“நான் சறுக்கிவிட்டால் கோலி கோபப்படுவார், ஆனால் சச்சின்...” - எடைபோட்ட வாசிம் அக்ரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/indias-death-toll-rises-to-68-and-601-new-cases-reported-in-last-24-hours-yuv-274803.html", "date_download": "2020-05-25T05:26:14Z", "digest": "sha1:TMZVXQPD7X5UC32UTVSWKRXOAFVAEX7Z", "length": 10198, "nlines": 119, "source_domain": "tamil.news18.com", "title": "Coronavirus Pandemic LIVE Updates: India's Death Toll Rises to 68, 601 New Cases Reported in Last 24 Hours– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » கொரோனா\nCoronavirus Latest Update: இந்தியாவில் இதுவரை 2902 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 601 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2902 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 68 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், தப்லிக் ஜமாத் நிகழ்வில் கலந்துகொண்டவர்களில் 1023 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது.\nஇந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 601 பேர் புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2902 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் 68 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ள்ளது.\nஅதேசமயம், டெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் நிகழ்வில் கலந்துக்கொண்டோர், அவர்களுடன் தொடர்புடையோர் என 1023 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஅதாவது பாதிக்கப்பட்ட மொத்த நபர்களில் டெல்லி நிகழ்வு தொடர்புடையோர் மட்டும் 30 சதவீதம் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.மேலும், பாதிக்கப்பட்ட நபர்களில் 20 வயதுகுட்பட்டோர் 9 % என்றும், 21 இருந்து 40 வயதுக்குட்பட்டோர் எண்ணிக்கை 41% பேரும், 40 இருந்து 50 வயதுகுட்பட்டோர் 33% பேரும், 60வயதுக்கு மேற்பட்டோர் 17% பேர் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇந்த எண்ணிக்கை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, மிகக்குறைவு என்றும், மொத்தத்தில் 1% பேர் ��ட்டுமே வெண்டிலேட்டரில் உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nசீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nCoronavirus Latest Update: இந்தியாவில் இதுவரை 2902 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபுதுச்சேரியில் இன்று மதுக்கடைகள் திறப்பு - உயர்த்தப்பட்ட புதிய விலைப்பட்டியல்\nகொரோனா முகாமில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - காவலர் டிஸ்மிஸ்\nஇதுவரை இல்லாதது... ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னையில் கொரொனா சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியவர் உயிரிழப்பு\n’கெலோ இந்தியா’ வீரர்களுக்கு ₹ 8.25 கோடி நிதி உதவி - விளையாட்டு அமைச்சகம்\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nபுதுச்சேரியில் இன்று மதுக்கடைகள் திறப்பு - உயர்த்தப்பட்ட புதிய விலைப்பட்டியல்\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/astronauts-gives-tips-on-self-isolation-mg-272493.html", "date_download": "2020-05-25T06:25:13Z", "digest": "sha1:JGPW6472CIYXOQY2XR52EJZOO5TCQPTJ", "length": 13053, "nlines": 131, "source_domain": "tamil.news18.com", "title": "விண்வெளி வீரர்கள் வழங்கும் சிறந்த ஆலோசனைகள் இவை..!Coronavirus Outbreak: Five astronauts give us their best tips on finding joy, calm in self-isolation– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » உலகம்\n விண்வெளி வீரர்கள் வழங்கும் சிறந்த ஆலோசனைகள் இவை..\n“அபாயத்தை புரிந்துகொள்ளுங்கள். ஆனால் பயப்படத் தேவையில்லை” என்று அறிவுறுத்தியிருக்கிறார் க்ரிஸ் ஹேட்ஃபீல்ட்\nஉலக நாடுகள் தங்களைக் காத்துக்கொள்வதற்காக தங்கள் எல்லைகளை மூடிக்கொண்டன. ஆரம்பத்தில் நம்மை இந்த வைரஸ் என்ன செய்துவிடும் என்று அலட்சியம் காட்டிய நாடுகள் கூட மொத்த தன் ஓட்டைக் குறுக்கி மக்களைக் காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கின்றன. இந்த மோசமான வைரஸிருந்து நம்மைக் காப்பதற்கான மருந்துகள் இன்னும் சோதனை நிலையில் இருக்கும் பட்சத்தில், நாம் செய்யத்தகுநத ஒன்று நம்மை நாம் காத்துக்கொள்வது மட்டுமே.\nவார்த்தைக்கு வார்த்தை மருத்துவர்களாலும் அரசுகளாலும் அறிவுறுத்தப்படும் தனிமைப்பட்டிருத்தலை எப்படி சாதிக்கப்போகிறார்கள் மக்கள் என்பது இன்னும் குழப்பமான நிலையாகவே நீடிக்கிறது. வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா போன்ற நாடுகளில் உணவுக்காகவாவது மக்கள் வெளிவரவே செய்கிறார்கள். இந்நிலையில், தனிமைப்பட்டிருந்தலின் அவசியத்தையும், அதற்கான வழிமுறைகளையும் நமக்கு விளக்குகிறார்கள் விண்வெளி வீரர்கள்.\nஒரே வார்த்தைதான். பொறுப்பை ஏற்றுக்கொள்ளுக்கள். சூழலுக்கு ஏற்ற நிலையில் உங்களது ஸ்டைலை மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள். குறிக்கோள்களை அமைத்து அதற்காக உழையுங்கள். உங்களை வழிநடத்துபவர்கள் யாரேனும் இருந்தால், அவர்களை நீங்கள் பின்பற்றலாம் ஆனால் சரியான நேரத்தில் கேள்விகளும் சந்தேகங்களும் அவசியம் என்கிறார்.\n340 நாட்களுக்கு விண்வெளி களத்துக்குள்ளேயே அதே குழுவிடம் பேசிக்கொண்டு வாழ்ந்த ஸ்காட், நியூ யார்க் டைம்ஸின் சிறந்த கட்டுரையாளர்களில் ஒருவர்.\nதனிமைப்பட்டிருக்கும்போது உங்களால் திட்டமில்லாத வேலையைச் செய்ய முடியாது. உங்கள் வேலைகளில் திட்டமும் கட்டமைப்பும் இருக்கட்டும். அதில்லாமல் உங்களால் இந்த நாட்களை நகர்த்த முடியாது.\nஸ்பேஸ் ஷட்டில் மிஷன்கள் பலவற்றுக்கு பைலட்டாக இருந்தவர். இம்மாதம் மார்ச் 21-ஆம் தேதி இவர் வெளியிட்டிருக்கும் யூ ட்யூப் வீடியோவில் தனிமைப்பட்டிருத்தலைப் பேசும் அவர், “அபாயத்தை புரிந்துகொள்ளுங்கள். ஆனால் பயப்படத் தேவையில்லை” என்று அறிவுறுத்தியிருக்கிறார்.\nஇந்த க்வாரண்டைன் நாட்கள் முழுவதும் நீங்கள் கற்றுக்கொள்ளவேண்டியதும், செயல்படுத்த வேண்டியதும் ஒன்றுதான். அது சரியாக தொடர்புகொள்ளும் கலையை வளர்த்துக்கொள்வது. மற்றொருவரிடம் தொடர்பு கொள்ளும் திறனை வளர்க்க இது சிறந்த சந்தர்ப்பம் என்கிறார்.\nஆல்ட்ரின், நீல் ஆர்ம்ஸ்ட்ராங்குடன், மைக் கோலின்ஸுடன் அப்போலோ மிஷன்ஸில் நிலவுக்குச் சென்றவர்.\nஉடற்பயிற்சி செய்யுங்கள், உரையாடலை மேற்கொள்ளுங்கள் என்கிறார் ஆல்ட்ரின்.\nபூமியிடமிருந்தே தள்ளி வாழ்ந்தவர்களின் அறிவுரை இது. உங்களுக்கும் எனக்க��ம் கூட இது இதவும்.\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\n விண்வெளி வீரர்கள் வழங்கும் சிறந்த ஆலோசனைகள் இவை..\nRamadan | உலகம் முழுவதிலும் ரம்ஜான் உற்சாக கொண்டாட்டம் - இந்தியாவில் வீடுகளிலேயே தொழுகை\nகொரோனா தடுப்பு மருந்து மனிதர்கள் மீது வெற்றிகரமாக பரிசோதனை - சீனா அறிவிப்பு\n97 பேர் உயிரிழந்த விமான விபத்து - சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nஇனி பேஸ்புக் ஊழியர்களில் பெரும்பாலானோர் நிரந்தரமாக வீட்டிலேயே பணியாற்றுவர்: மார்க் ஜுக்கர்பெர்க்..\nவாகன அனுமதி ஆவணங்களை புதுப்பிக்க கூடுதல் அவகாசம்\nமருத்துவக் குழுவினருடன் முதல்வர் நாளை ஆலோசனை - தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பா\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - விலை உயர்வால் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் மது வாங்காமலேயே திரும்பினர்\n4 அல்லது 5 மாத காலத்துக்குள் 4 கோவிட் தடுப்பூசிகள் சோதனைக்குச் செல்கின்றன -மத்திய சுகாதார அமைச்சர்\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/72-percentage-votes-poll-in-vellore-skd-189713.html", "date_download": "2020-05-25T06:12:11Z", "digest": "sha1:INSEDIJARH6O2LT5OYYSQVRV6NF5YV5M", "length": 11016, "nlines": 119, "source_domain": "tamil.news18.com", "title": "வேலூர் மக்களவைத் தேர்தலில் 72% வாக்குகள் பதிவு! | 72 percentage votes poll in vellore skd– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nவேலூர் மக்களவைத் தேர்தலில் 72% வாக்குகள் பதிவு\nமாவட்ட நிர்வாகம் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவிற்கான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஆனால் பொதுமக்கள் போதிய அளவு ஈடுபாடு காட்டவில்லை என்பது தெரிகிறது.\nவேலூர் மக்களவைத் தொகுதியில் 72% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று மாவட்ட தேர்தல் அதிகாரி சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.\nமக்களவைத் தேர்தலின் போது பண பட்டுவாடா புகார் எதிரொலியாக வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், தேர்தல் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் தொகுதிக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை ஆறு மணி வரை நடைபெற்றது.\nவாக்குப் பதிவு நிலவரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட த��ர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான சண்முகசுந்தரம், ‘வேலூர் தொகுதியில் 72% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குபதிவின் போது 22 விவிபாட் இயந்திரங்கள் பழுதானது. அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது. கடந்த தேர்தலை விட வாக்குபதிவு அளவு 4% குறைவு.\nவாக்குபதிவின் போது 35 புகார்கள் வந்தது. அதுகுறித்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. பணப்பட்டுவாடா தொடர்பான புகார்கள் எதுவுமில்லை. சிறிய பிரச்சனைகள் குறித்த புகார்கள் தான் வந்தன.\nவாக்குபதிவு இயந்திரம் நான்கும், கட்டுப்பாட்டு கருவிகள் இரண்டும் வாக்குபதிவின் போது பழுதானது.\nமாவட்ட நிர்வாகம் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவிற்கான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஆனால் பொதுமக்கள் போதிய அளவு ஈடுபாடு காட்டவில்லை என்பது தெரிகிறது.முதல்முறையாக வாக்களிப்பவர்கள், வெளியூர்களில் தங்கி படிக்க கூடிய மாணவர்கள் முறையாக விடுமுறை எடுத்து வரவில்லை என்பது தெரிகிறது. பணப்பட்டுவாடா குறித்து எந்தப் புகாரும் இதுவரை வரவில்லை. மனோ, பாஸ்கர் என்கிற இரண்டு பேர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக செய்திகள் வந்தன.\nஆனால் யாரும் புகார் அளிக்கவில்லை. பணமும் கைப்பற்றப்படவில்லை. அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஒத்துழைப்பு அதிக அளவில் இருந்தது. அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள். நான், சென்னையிலும் வேலூரிலும் ஓட்டுபதிவு செய்ததாக வதந்தி பரவியுள்ளது. ஆனால் எனக்கு சென்னையில் வாக்குப் பதிவு செய்யும் உரிமை இல்லை. இதுவரையில்\nகைப்பற்றபட்ட பணம் 2 கோடியே 39 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் ஆகும். மதுபானம், தங்கம், வெள்ளி என மொத்தம் 3 கோடியே 35 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பில் மாவட்ட நிர்வாகத்தால் கைப்பற்றப்பட்டுள்ளன’என்று தெரிவித்தார்.\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nவேலூர் மக்களவைத் தேர்தலில் 72% வாக்குகள் பதிவு\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\nசென்னை ஹுண்டாய��� கார் தொழிற்சாலையில் 3 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - விலை உயர்வால் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் மது வாங்காமலேயே திரும்பினர்\n4 அல்லது 5 மாத காலத்துக்குள் 4 கோவிட் தடுப்பூசிகள் சோதனைக்குச் செல்கின்றன -மத்திய சுகாதார அமைச்சர்\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/sengottaiyan-said-that-the-news-that-the-students-who-had-been-trained-at-the-govt-neet-training-center-were-not-selected-was-false-vin-183569.html", "date_download": "2020-05-25T06:25:01Z", "digest": "sha1:YSPCVE5AM6V5Z5NZZPLJDDUOSV4Q5QVC", "length": 10021, "nlines": 117, "source_domain": "tamil.news18.com", "title": "நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் தேர்வாகவில்லை என்பது தவறான செய்தி! | Sengottaiyan said that the news that the students who had been trained at the Govt NEET Training Center were not selected was false.– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nஅரசு நீட் பயிற்சி மையத்தில் படித்த ஒருவருக்கு கூட மருத்துவ சீட் கிடைக்கவில்லையா\n”தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக்கொள்கை தான் என்ற முடிவை முதலமைச்சர் எஅவர்கள் பிரதமருக்கு கடிதம் மூலமாக தெரிவித்துள்ளார்”\nஅரசு நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களில் ஒருவருக்கு கூட மருத்துவ இடம் கிடைக்கவில்லை என்ற செய்தி தவறானது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.\nஇதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன, மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் அரசு நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களில் ஒருவர் கூட மருத்துவம் படிக்க தேர்வாகவில்லை என்ற செய்தி தவறு. 2 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேண்டுமென்றால் மாணவர்களின் பட்டியலை தருகிறேன் சரிபார்த்துகொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.\nஇதுவரை 54,32,000 மடிக்கணினிகள் இந்த ஆண்டு வழங்கி இருக்கிறோம். மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் மடிக்கணினிகள் இந்த ஆண்டு முழுமையாக வழங்கப்படும். அதற்காக 15 இலட்சம் மடிக்கணினிகள் வழங்க தயாராக இருக்கிறது. இந்தியாவே வியக்கத்தக்க அளவிற்கு புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nபுதிய கல்விக் கொள்கையில் அரசுக்கு ஒரே நிலைப்பாடு தான். தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக்கொள்கை தான் என்ற முடிவை முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் பிரதமருக்கு கடிதம் மூலமாக தெரிவித்துள்ளார் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்தார்.Also see...\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nஅரசு நீட் பயிற்சி மையத்தில் படித்த ஒருவருக்கு கூட மருத்துவ சீட் கிடைக்கவில்லையா\nமருத்துவக் குழுவினருடன் முதல்வர் நாளை ஆலோசனை - தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பா\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\nவாகன அனுமதி ஆவணங்களை புதுப்பிக்க கூடுதல் அவகாசம்\nமருத்துவக் குழுவினருடன் முதல்வர் நாளை ஆலோசனை - தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பா\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - விலை உயர்வால் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் மது வாங்காமலேயே திரும்பினர்\n4 அல்லது 5 மாத காலத்துக்குள் 4 கோவிட் தடுப்பூசிகள் சோதனைக்குச் செல்கின்றன -மத்திய சுகாதார அமைச்சர்\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story-tag/yamaha-bikes/", "date_download": "2020-05-25T06:14:06Z", "digest": "sha1:FRZH7AZ2KVCKAQAWFKOGKNB6YS3CHGIF", "length": 10225, "nlines": 72, "source_domain": "tamilthiratti.com", "title": "Yamaha Bikes Archives - Tamil Thiratti", "raw_content": "\n. இளையராஜாவின் இசையின் மடியில் .\nகுறுந்தொகை குறிஞ்சித்திணை 120 வது பாடல்\nநம்பிக்கை மனிதர்கள் 4 – ஈரோடு தமிழன்பன்\nபழைய வீடு – கவிதை\nமுகமூடி முகங்கள் – கவிதை\nபுதிய Yamaha MT-15, Ray-ZR 125 & Street Rally BS6 மாடல் பைக்கள் விற்பனைக்கு அறிமுகம்…\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிஎஸ்6 விதிகளுக்கு உட்பட்ட மாடலை அறிமுகம் செய்த யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் தற்போது, எம்���ி-15, பாசினோ 125 மற்றும் ரே-இசட்ஆர் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.\nபுதிய யமஹா ஆர்15 பைக் பிஎஸ்6 எஞ்சினுடன் விற்பனைக்கு அறிமுகம்….1.45 லட்சம் விலையில் துவக்கம்..\nயமஹா மோட்டார் இந்தியா நிறுவனம், புதிய பிஎஸ்6 விதிக்குட்பட்ட YZF-R15 V3.0 பைக்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய YZF-R15 V3.0 பிஎஸ்6 மாடல்கள் 1.45 லட்சம் ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்) கிடைக்கிறது. மேலும், இந்த பைக்கள் கூடுதல் வசதிகளுடன் கிடைப்பது, இந்த பைக்கிற்கு உண்டான மதிப்பை மேலும் அதிகரித்துள்ளது.\nயமஹா ஆர்15 வி 3.0 பைக்கின் விலை அதிரடி உயர்வு…\nயமஹா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஆர்15 3.0 பைக்கின் விலையை அதிகரித்துள்ளது. முன்னதாக இந்த பைக் ரூ. 1,42,280 விலையில் விற்பனையாகி வந்தது. இந்நிலையில், யமஹா ஆர்15 3.0 துவக்க விலை ரூ. 1,40,880 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விலை உயர்வு யமஹா ஆர்15 3.0 ஸ்டான்டர்டு மற்றும் டார்க்நைட் எடிஷன்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. யமஹா ஆர்15 டார்க்நைட் எடிஷன் விலை ரூ. 1,42,880 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nயமஹாவின் BS6 பைக்கள் நவம்பரில் விற்பனைக்கு அறிமுகம் autonews360.com\nயமஹா நிறுவனம், தனது BS6 விதிக்கு உட்பட்ட வகை டூ-வீலர்களை இந்தியாவில் வரும் நம்பர் மாதம் முதல் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் படி, யமஹா நிறுவனம், முதல் BS6 டூ-வீலர்களை வரும் நவம்பர் மற்றும் ஸ்கூட்டர்களை 2020ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்ய உள்ளது.\n2020 சூப்பர் ஸ்போர்ட்ஸ் யமஹா YZF-R1 & R1M பைக் வெளியானது autonews360.com\n2020 யமஹா YZF-R1 பைக்கள், வெளியேறும் மாடல்களை விட ஒருங்கிணைக்கப்பட்ட அப்டேட்களுடன் வெர்சனாக இருக்கும். பெரிய மாற்றமாக இந்த பைக்களில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட 998 cc கிராஸ்பிளேன் நான்கு சிலிண்டர் இன்ஜின்களுடன் தற்போது புதிய பிங்கர் பாலோயர் ராக்கெட் ஆர்ம்கள், புதிய கேம்ஷிப்ட் புரோபைல்கள், எரிபொருள் இன்ஜெக்டர் மற்றும் புதிய சிலிண்டர் ஹெட்களுடன் இருக்கும்.\nஉற்பத்தியில் யமஹா இந்தியா மோட்டார் நிறுவனம் புதிய சாதனை 10 மில்லியன் உற்பத்தி இலக்கை எட்டியுள்ளது 10 மில்லியன் உற்பத்தி இலக்கை எட்டியுள்ளது\nஇந்தியாவில் இதுவரை 10 மில்லியன் யூனிட் உற்பத்தி செய்து புதிய இலக்கை எட்டியுள்ளதாக ஜப்பானிய டூவிலர் தயாரிப்பு நிற���வனமான இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 1985ம் ஆண்டில் இந்தியாவில் தனது தயாரிப்பு பணிகளை தொடங்கிய யமஹா நிறுவனம், 34 ஆண்டுகளில் இந்த இலக்கை எட்டியுள்ளது.\nயமஹா எம்.டி -15 பைக்களுக்கான புக்கிங் தொடங்கியது autonews360.com\nஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள யமஹா டீலர்ஷிப்களில், வரும் மார்ச் மாதம் முதல் விற்பனைக்கு வர உள்ள MT-15 பைக்களுக்கான புக்கிங் ஏற்று கொள்ளப்பட்டு வருகிறது.\nஅறிமுகமானது யமஹா YZF-R15 V3.0; விலை ரூ.1.39 லட்சம் autonews360.com\nயமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் புத்தாண்டை முன்னிட்டு யமஹா YZF-R15 V3.0 ABS பைக்களை, 1.39 லட்ச ரூபாய் விலையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. (எக்ஸ் ஷோரூம் விலை). இது ABS அல்லாத வெர்சன்களை விட 12 ஆயிரம் ரூபாய் அதிகமாக இருக்கும். மூன்றாம் தலைமுறை பைக்காகவும், வெற்றிகராமாக விற்பனையான R15 சீரிஸ்கள் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த மோட்டார் சைக்கிள்கள் அதிகளவில் விற்பனையாகும் பைக்களாக மாறி தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.\nதமிழ் திரட்டி விளம்பரம் இடம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/video/news/news/today-s-top-headlines-with-ndtv-tamil-543286?vod-justadded", "date_download": "2020-05-25T06:20:27Z", "digest": "sha1:ATNEXQPUTK6TI7S2GWKL5DVAGY5E5BFG", "length": 13937, "nlines": 114, "source_domain": "www.ndtv.com", "title": "“ ‘சீன வைரஸ்’-ட்ரம்ப் போட்ட குண்டு;இந்தியாவில் கொரோனாவால் 3வது நபர் பலி”-17.03.2020 முக்கியசெய்திகள்", "raw_content": "\n“ ‘சீன வைரஸ்’-ட்ரம்ப் போட்ட குண்டு;இந்தியாவில் கொரோனாவால் 3வது நபர் பலி”-17.03.2020 முக்கியசெய்திகள்\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு WORK FROM HOME தேவை: ஸ்டாலின், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இத்தனை ஆயிரம் பேருக்கு கொரோனா: WHO, கொரோனா பீதி: மகாராஷ்டிராவில் வீட்டில் தனிமையில் இருப்பவர்களுக்கு அடையாள முத்திரை உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.\n“கொரோனாவிலிருந்து விடுபட்ட 5 மாவட்டங்கள்: தமிழக கொரோனா நிலவரம் என்ன..\n“USAவில் அதிக Coronavirus பாதிப்பு இருப்பது பெருமை: டிரம்ப் பகீர் பேச்சு”-21.05.20 முக்கிய செய்திகள்\n185 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் Amphan Cyclone: எதிர்கொள்ள தயாரா\n”- சீன ���ய்வகம் நம்பிக்கைத் தகவல் -19.05.2020 முக்கிய செய்திகள்\n“தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை திட்டமிட்டு குறைக்கப்படுகிறதா\n“HC தீர்ப்புக்கு தடை விதித்தது SC…தமிழகத்தில் மீண்டும் TASMAC திறப்பு’’-15.05.2020 முக்கிய செய்திகள்\n“கொரோனா வைரஸ் நிரந்தரமாக அழிக்க முடியாது..: பகீர் கிளப்பும் WHO: பகீர் கிளப்பும் WHO\n“Lockdown 4.0: ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்புத் திட்டம் அறிவித்த மோடி\n“மீண்டும் Lockdown நீட்டிப்பு: டிவிஸ்டு வைத்த பிரதமர் மோடி\n“இந்தியாவில் உச்சத்தைத் தொட்ட கொரோனா பாதிப்பு; நாளை முதல் பயணிகள் ரயில்\n“Liquor-ஐ வீட்டில் டெலிவரி செய்ய யோசிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்’’-08.05.2020 முக்கிய செய்திகள்\n“#VizagGasTragedy - 1000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..\n“Covid-19க்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டோம்: இஸ்ரேல் அறிவிப்பு’’-06.05.20 முக்கிய செய்திகள்\n- WHO வெளியிட்ட முக்கிய தகவல்’’- 05.05.2020 முக்கிய செய்திகள்\n“China Labல்தான் Coronavirus உருவாச்சு, ஆதாரம் இருக்கு: அமெரிக்கா பகீர்’’- 04.05.2020 முக்கியசெய்திகள்\n'தமிழகத்தில் ஊரடங்கை முழுமையாக தளர்த்த வாய்ப்பில்லை '- 01.05.2020 முக்கிய செய்திகள்\n“பல மாவட்டங்களில் சீக்கிரமே ஊரடங்கு தளர்வு- மத்திய அரசு முக்கியத் தகவல்’’- 30.04.2020 முக்கிய செய்திகள்\n“பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் 53 வயதில் காலமானார்”- 29.04.2020 முக்கிய செய்திகள்\n“இவைதான் Coronavirus-ன் புதிய Symptoms: அமெரிக்கா முக்கிய தகவல்”- 28.04.2020 முக்கிய செய்திகள்\n“Hotspotsகளில் ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர்களிடத்தில் மோடி முக்கிய தகவல்\nTN மருத்துவமனையின் தற்போது நிலமை : மக்களின் Corona பீதி போகுமா\nஇப்படி செஞ்சு கொரோனாவை குணப்படுத்திட்டா என்ன’- டிரம்பின் வைரல் ஐடியா’- டிரம்பின் வைரல் ஐடியா\n‘கவனமா இருங்க’- Coronavirus பற்றி அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட WHO\nகுழந்தைகளின் திறமைக்கு கை கொடுக்கும் பாடகர் ஸ்ரீனிவாஸ், நிப்பான் பெயின்ட் | நெஞ்சில் ஒரு வானம்\n“கொரோனாவிலிருந்து விடுபட்ட 5 மாவட்டங்கள்: தமிழக கொரோனா நிலவரம் என்ன..”-22.05.2020 முக்கிய செய்திகள் 7:17\n“USAவில் அதிக Coronavirus பாதிப்பு இருப்பது பெருமை: டிரம்ப் பகீர் பேச்சு”-21.05.20 முக்கிய செய்திகள் 7:07\n185 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் Amphan Cyclone: எதிர்கொள்ள தயாரா”-20.05.2020 முக்கிய செய்திகள் 6:25\n”- சீன ஆய்வகம் நம்பிக்கைத் தகவல் -19.05.2020 முக்கிய செய்திகள் 8:44\n“தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக��கை திட்டமிட்டு குறைக்கப்படுகிறதா’’-18.05.2020 முக்கிய செய்திகள் 7:04\n“HC தீர்ப்புக்கு தடை விதித்தது SC…தமிழகத்தில் மீண்டும் TASMAC திறப்பு’’-15.05.2020 முக்கிய செய்திகள் 7:41\n“கொரோனா வைரஸ் நிரந்தரமாக அழிக்க முடியாது..: பகீர் கிளப்பும் WHO: பகீர் கிளப்பும் WHO’’-14.05.2020 முக்கிய செய்திகள் 7:31\n“Lockdown 4.0: ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்புத் திட்டம் அறிவித்த மோடி’’-13.05.2020 முக்கிய செய்திகள் 6:04\n“மீண்டும் Lockdown நீட்டிப்பு: டிவிஸ்டு வைத்த பிரதமர் மோடி’’-12.05.2020 முக்கிய செய்திகள் 7:31\n“இந்தியாவில் உச்சத்தைத் தொட்ட கொரோனா பாதிப்பு; நாளை முதல் பயணிகள் ரயில்\n“Liquor-ஐ வீட்டில் டெலிவரி செய்ய யோசிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்’’-08.05.2020 முக்கிய செய்திகள் 5:58\n“#VizagGasTragedy - 1000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..’’-07.05.2020 முக்கிய செய்திகள் 6:07\n“Covid-19க்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டோம்: இஸ்ரேல் அறிவிப்பு’’-06.05.20 முக்கிய செய்திகள் 8:58\n- WHO வெளியிட்ட முக்கிய தகவல்’’- 05.05.2020 முக்கிய செய்திகள் 6:03\n“China Labல்தான் Coronavirus உருவாச்சு, ஆதாரம் இருக்கு: அமெரிக்கா பகீர்’’- 04.05.2020 முக்கியசெய்திகள் 6:38\n'தமிழகத்தில் ஊரடங்கை முழுமையாக தளர்த்த வாய்ப்பில்லை '- 01.05.2020 முக்கிய செய்திகள் 7:42\n“பல மாவட்டங்களில் சீக்கிரமே ஊரடங்கு தளர்வு- மத்திய அரசு முக்கியத் தகவல்’’- 30.04.2020 முக்கிய செய்திகள் 6:58\n“பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் 53 வயதில் காலமானார்”- 29.04.2020 முக்கிய செய்திகள் 7:55\n“இவைதான் Coronavirus-ன் புதிய Symptoms: அமெரிக்கா முக்கிய தகவல்”- 28.04.2020 முக்கிய செய்திகள் 6:42\n“Hotspotsகளில் ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர்களிடத்தில் மோடி முக்கிய தகவல்\nTN மருத்துவமனையின் தற்போது நிலமை : மக்களின் Corona பீதி போகுமா இல்ல இதனால் போகாத\nஇப்படி செஞ்சு கொரோனாவை குணப்படுத்திட்டா என்ன’- டிரம்பின் வைரல் ஐடியா’- டிரம்பின் வைரல் ஐடியா\n‘கவனமா இருங்க’- Coronavirus பற்றி அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட WHO”-23.04.2020 முக்கிய செய்திகள் 5:26\nகுழந்தைகளின் திறமைக்கு கை கொடுக்கும் பாடகர் ஸ்ரீனிவாஸ், நிப்பான் பெயின்ட் | நெஞ்சில் ஒரு வானம் 3:57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spiritualresearchfoundation.org/ta/self-awareness/", "date_download": "2020-05-25T06:07:11Z", "digest": "sha1:ZV7AA3ZGEDDHEEVIDWP7CXX2XGFPQJQE", "length": 32360, "nlines": 89, "source_domain": "www.spiritualresearchfoundation.org", "title": "சுய விழிப்புணர்வு ஆளுமை முன்னேற்றத்திற்கான முதற்படி", "raw_content": "\nதெரிந்த தெரியாத உலகங்களை இணைத்தல்\nஉள் நுழை | பதிவு\nசுய விழிப்புணர்வு ஆளுமை முன்னேற்றத்திற்கான முதற்படி\n1. சுய விழிப்புணர்வின் முக்கியத்துவத்திற்கு ஒரு அறிமுகம்\n2. சுய விழிப்புணர்வு என்றால் என்ன\n3. தன்னை தானே கண்காணிப்பதன் மூலம் சுய விழிப்புணர்வை எவ்வாறு அதிகரிப்பது\n4 . சுய விழிப்புணர்வை எவ்வாறு அதிகரிப்பது – இன்னொருவர் தனது கருத்தை அல்லது நமது தவறை கூறும்போது\n5. சுய விழிப்புணர்வை எவ்வாறு அதிகரிப்பது – மற்றவர் செய்த தவறை கவனித்து சுய ஆய்வினை மேற்கொள்ளுதல்\n6. நமது கனவுகளும் கூட நம்மை பற்றி நமக்கு கூறுகின்றன\n1. சுய விழிப்புணர்வின் முக்கியத்துவத்திற்கு ஒரு அறிமுகம்\nநமது முதலாவது பகுதியில், ஒருவருடைய ஆளுமையை நிர்ணயிப்பது எது என்பது பற்றியும் ஏன் ஆளுமை குறைகள் மனிதப்பண்புகளை விருத்தி செய்யும் ஒருவருடைய ஆற்றலை குறைக்கின்றது என்பது பற்றிய பின்னணி தகவல்களை கண்டோம். நமது துன்பத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்று ஆளுமை குறைகள் ஆகும். ஒருவர் தனது விதிக்கேற்ப துன்பத்தை அனுபவிக்க நிர்ணயிக்கப்பட்டிருந்தால் ஆளுமை குறைகளே அதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. மேலும் ஆன்மீக முன்னேற்றத்தை உண்மையாக நாடுபவர்கள், எந்த ஆன்மீக பாதையை பின்பற்றினாலும் அவர்களின் ஆளுமை குறைகள் அவர்களின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஒருவர் சிறந்த மன ஆரோக்கியத்துடனும் திடமாகவும் இருக்கும்போது (அதாவது குறைந்த ஆளுமை குறைகளுடன்) அவரால் வேகமாக ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைந்து ஆன்மீகத்தின் மூலம் சிறந்த ஆளுமையை கொண்ட ஒரு நபராக ஆக முடியும்.\n2. சுய விழிப்புணர்வு என்றால் என்ன\nசுய முன்னேற்றத்திற்காக, தனிப்பட்ட வளர்ச்சிக்காக அல்லது ஆன்மீக வளர்ச்சி போன்ற உயர்ந்த இலக்கிற்காக தம்மை அர்ப்பணித்திருக்கும் யாரேனும் ஒருவர் தம்மை தாமே புரிந்து கொள்ள தீவிரமாக முயல வேண்டும். ஏனெனில் ஒருவர் தான் எங்கு குறைபாட்டை கொண்டுள்ளேன் என புரிந்துகொள்ளும்போதே அவரால் எங்கு முன்னேற்றமடைய கவனத்தை செலுத்த வேண்டும் என தெரிந்து கொள்ள முடிகிறது.\nசுய விழிப்புணர்விற்கான பொருள் விளக்கம்\nஒருவர் கொண்டிருக்கும், சுய விசாரணை செய்யக்கூடிய ஆற்றலே, சுய விழிப்புணர்வு ஆகும்.\nஇது ஒருவர் தன்னுடைய பலங்கள், பலவீனங்கள், குணங்கள், கு���ைகள், கருத்துக்கள், எண்ணங்கள், நம்பிக்கைகள், கொள்கைகள், எதிர்செயல்கள், எதிர்விளைவுகள், மனப்பாங்கு, உணர்ச்சிகள் மற்றும் உந்துதல்கள் பற்றிய புரிதலையும் உள்நோக்கினையும் பெறுதல் ஆகும்.\nஎனவே சுய விசாரணை என்பதில் மற்றவர் எவ்வாறு ஒருவரை மதிப்பிடுகிறார் என்பதும் உள்ளடக்கம்\nஒருவரின் நடத்தை, எதிர்செயல்கள் மற்றும் ஒழுக்கம் மற்றவர் மீது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது.\nஉளவியல் நிபுணர்கள் சுய விழிப்புணர்வை, பொது அல்லது தனிப்பட்ட என இரு பகுதிகளாக பிரிப்பார்கள்.\nபொது சுய விழிப்புணர்வு: இவ்வகை விழிப்புணர்வு தாம் எவ்வாறு மற்றவருக்கு வெளிப்படுகின்றோம் என்று தெரிந்து கொள்ளும்போது ஏற்படுகின்றது. ஒரு மேடைப்பேச்சு வழங்குதல் அல்லது நண்பர் குழாமுடன் பேசுதல் போன்ற மற்றவர் கவனத்தின் மையத்தில் இருக்கும் தருணத்தில், பொது சுய விழிப்புணர்வு ஏற்படுகிறது. இவ்வகை விழிப்புணர்வு பலரையும் சமூக வரையறைகளுக்கு கட்டுப்படுத்திவிடுகிறது. நாம் கண்காணிக்கப்படுகின்றோம் அல்லது மதிப்பிடப்படுகின்றோம் என்று அறியும்போது பெரும்பாலும் நாம் சமூகத்தினால் ஏற்கப்படும் அல்லது விரும்பப்படும் விதத்தில் நடந்து கொள்ளவே முயற்சி செய்வோம். சுருக்கமாக சொல்வதெனில் நமது உண்மையான ஆளுமையை வெளிப்படுத்தாத சிறந்ததொரு நடத்தையை வெளிப்படுத்துவோம். சில சமயங்களில் பொது விழிப்புணர்வு ‘மதிப்பீடு பதட்டத்திற்கு’ ஒருவரை கொண்டு சென்று, மற்றவர்கள் தங்களை பற்றி என்ன நினைப்பார்களோ எனும் மன அழுத்தம், ஏக்கம் அல்லது கவலைக்கு கொண்டு செல்லலாம்.\nதனிப்பட்ட சுய விழிப்புணர்வு: தனிப்பட்ட ரீதியில் சிலர் தம்மை பற்றிய சில அம்சங்களை தாமே அறிந்துகொள்வது இவ்வகை ஆகும். உதாரணமாக உங்களை நீங்களே கண்ணாடியில் பார்த்துக்கொள்வது ஒரு வகை தனிப்பட்ட சுய விழிப்புணர்வு ஆகும். முக்கிய பரீட்சை ஒன்றிற்கு தயார் செய்ய மறந்தபோது பதட்டத்தால் வயிறு கலக்குவதை உணர்வதும், நம்மை கவர்ந்த ஒருவரை காணும் போது இதயம் படபடப்பதை உணர்வதும் தனிப்பட்ட சுய விழிப்புணர்விற்கான சில சிறந்த உதாரணங்கள். நெருங்கிய நண்பர்களுக்கோ குடும்பத்தினருக்கோ நமது சில அந்தரங்கங்கள் தெரிந்திருக்கும், ஏனெனில் அவர்களிடம் நாம் எதையும் மறைப்பதில்லை. ஆகையால், நம்மை மதிப்பீடு ச��ய்வதற்கு அவர்கள் மிக சிறந்த துணையாக இருக்கிறார்கள்.\nஇவ்வாறு தொடர்ந்து ஆராயும் பொழுது நம்மைப்பற்றி நம்மால் அறிந்து கொள்ள முடிவதோடு, மற்றவர்கள் எவ்வாறு எம்மை காண்கிறார்கள் என்பதனையும் புரிந்து கொள்ள முடியும். இதனால் நமது பண்புகளின் வேறுபட்ட வடிவங்களை உன்னிப்பாக அறிய முடியும். ஆகையினால் நமது குறைகளை கடந்து செல்லவும் நமது பலங்கள் பற்றி அறிந்து கொள்ளவும் சிறந்த ஒரு நிலையில் காணப்படுவோம். பின்வரும் பத்திகளில் எவ்வாறு நமது சுய விழிப்புணர்வை அதிகரிக்கலாம் எனும் வழிகளை காண்போம்.\n3. தன்னை தானே கண்காணிப்பதன் மூலம் சுய விழிப்புணர்வை எவ்வாறு அதிகரிப்பது\nநமது ஆளுமையை புரிந்து கொள்ள நமது மனதின் இயல்பை புரிந்து கொள்ள வேண்டும். நமது மனமானது, நினைவு மனம் மற்றும் ஆழ்மனம் ஆகிய இரு பகுதிகளை கொண்டுள்ளது. நமது ஆழ்மனமானது மிகப்பெரியது. அதனுள் புதைந்து கிடக்கும் எண்ணப்பதிவுகளை வெளிக்கொணர்ந்து ஆராய்வது அவ்வளவு எளிதல்ல. இருப்பினும் நாள் முழுக்க ஒருவரது மனது சில நிகழ்வுகளுக்கும் சந்தர்ப்பங்களுக்கும் எதிர்மறையாக கொந்தளிப்பதும் எதிர்விளைவு அளிப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் விளைவாக ஒருவர் குறிப்பிட்ட அளவு அமைதியின்மை, பாதுகாப்பின்மை, பயம் அல்லது கோபம் போன்ற உணர்வுகளையும் எதிர்கொள்கின்றனர். மிகவும் கஷ்டப்பட்டு நம்மில் பலர் வாழ்க்கையை நடத்தி செல்லும்போது ஒரு தருணம் நிறுத்தி ஏன் அந்த உணர்வை எதிர்கொண்டோமென ஆய்வு செய்வதில்லை. உண்மையில் தினசரி வாழ்க்கையில் அவ்வாறான சந்தர்ப்பங்கள் மூலம், ஒருவரின் மனம் நிகழ்வுகளுக்கும் சந்தர்ப்பங்களுக்கும் எதிர்மறையாக நடந்துகொள்வதால், அந்த தன்மையினை புரிந்து கொள்ள மனமே ஒரு ஜன்னலை திறந்து அதற்கு ஏதுவாக அமைகிறது. ஒருவர் எச்சரிக்கையாகவும் பாரபட்சமற்ற நோக்கினை கொண்டவராக இருந்தால், மனம் திறக்கும் இந்த சந்தர்ப்பத்தின் மூலம், அந்த தன்மையை அறிந்து கொள்ளலாம். இதன் விளைவாக, ஒருவர் தனது மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் பல்வேறு தூண்டுதல்களுக்கு மனம் எவ்வாறு எதிர்விளைவை அளிக்கிறது என்பது பற்றியும், அதிக சுய விழிப்புணர்வை பெற்றுக்கொள்ள ஆரம்பிப்பார். இதுவே சுய புரிதல் என கூறப்படுவதாகும். அதாவது தனது எண்ண ஓட்டத்தைப்பற்றி தானே அறிந்து ப���ரிந்து கொள்ளும் செயல்முறையாகும். இவ்வகை சுய விருத்தியானது, ஒருவர் தன்னுடைய உடம்பு மற்றும் எண்ணங்கள், செயல்கள், கருத்துக்கள், உணர்வுகள், மற்றும் மற்றவருடனான தொடர்புகள் போன்ற மனத்தின் இருப்பை பற்றி விழிப்புணர்வுடன் இருப்பதை குறிக்கும். ஆகையால் இதுவே எதிர்மறை உணர்வுகளையும் விளைவுகளையும் கடந்து செல்வதற்குரிய முதற்படி.\nஆழ்மனதில் உள்ள குறைகளின் எண்ணப்பதிவுகள் காரணமாகவே சந்தர்ப்பங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் பொதுவாக ஒருவர் எதிர்மறையாக செயல்படுகிறார்.\nஉதாரணம் ஒன்றை பார்க்கலாம். சக ஊழியரை முதலாளி பாராட்டி பேசியதால் அனன்யா அமைதியற்ற நிலையை உணர்ந்தார். அதைப்பற்றியே நாள் முழுவதும் சிந்தித்து கொண்டிருந்ததால் அமைதியற்ற நிலை இன்னும் அதிகரித்தது. ‘நான் எவ்வளவு கடினமாக வேலை செய்தாலும் அது கவனிக்கப்படுவதில்லை’ என்ற எதிர்மறை எண்ணங்களில் அவள் மூழ்கினாள். சுருக்கமாக சொன்னால் அன்றைய நாள் அனன்யாவிற்கு சிறப்பாக அமையவில்லை. அன்று இரவு நன்றாக தூங்கி காலையில் எழுந்த பின், அதைப்பற்றி அவள் மறந்து, வழக்கம் போல் தனது வாழ்க்கையை நடத்தினாள். மாறாக, ஏன் இந்த அமைதியற்ற உணர்வு ஏற்பட்டது என்கின்ற விழிப்புணர்வு ஏற்பட்டு, உன்னிப்பாக ஆராய்ந்து பார்த்திருந்தால் எந்த ஆளுமை குறையின் நிமித்தம் இவ்வாறான அமைதியற்ற நிலை ஏற்பட்டது என, அவளது மனதினை பற்றிய புரிந்துணர்வை அவள் பெற்றிருப்பாள். அதற்கிணங்க எதிர்காலத்தில் இவ்வாறான சந்தர்ப்பங்களில், அமைதியற்ற நிலையை தவிர்க்கும் பொருட்டு எவ்வாறு தீர்வு சார்ந்த முன்னோக்குடன் இருந்து ஸ்திரமாக இருக்கலாம் என்பதை அவள் தெரிந்து கொண்டிருப்பாள்.\nஅனன்யா இவ்வகையான சந்தர்ப்பங்களில் அவரது உணர்வுகள் மற்றும் எண்ணப்போக்குகள் பற்றி விழிப்பாக இருந்து வர, மேலும் பல நிலைகளில் அவரால் சுய விழிப்புணர்வை பெற முடியும். உதாரணமாக,\nவிழிப்படையும் வரைக்கும் எவ்வளவு நேரம் அமைதியற்ற நிலை தொடர்ந்தது\nஅப்பொழுது அவளால் அதற்கு தடுப்பு போட்டு, அமைதியற்ற உணர்வை கட்டுப்படுத்த முடிந்ததா\nஅவளால் மனதை உள்முகமாக்கி, அவளை பற்றியும் அவளது குறைகளை பற்றியும் கற்றுக்கொள்ள முடிந்ததா\nஇந்த அமைதியற்ற நிலை வேறெந்த சந்தர்ப்பத்தில் நிகழ்கிறது\n4 . சுய விழிப்புணர்வை எவ்வாறு அதிகரிப்பது – இன்��ொருவர் தனது கருத்தை அல்லது நமது தவறை கூறும்போது\n‘ராகுல், இந்த அலறலை குறைக்க போகிறாயா இல்லையா’ என ராகுலின் தந்தை கூச்சலிடுகிறார். ‘நீ தொடர்ந்து இசையை சத்தமாக அலற விடுவதால் இந்த வீட்டில் அமைதியே இல்லை’. ராகுல் மனதிற்குள் தனது தந்தையை திட்டிவிட்டு, ஒலி அளவை குறைக்கிறான்.\nமற்றவர் நம்மை பற்றி, நம் செயற்பாடுகள் மற்றும் நம் வாழ்வை பற்றி கூறும் எதிர்மறை கருத்துக்களை ஏற்றுக்கொள்வது அவ்வளவு எளிதல்ல. அவ்வகையான தருணங்களில் ‘ஏன் அவர்கள் என்னை புரிந்து கொள்ளவில்லை’, ‘நான் அவ்வாறு அல்லவே’ மற்றும் ‘இதை பற்றி மேலும் கேட்பதற்கு எனக்கு விருப்பம் இல்லை’ போன்ற எண்ணங்கள் நமக்கு ஏற்படுகின்றன.\nராகுல் இந்த சூழ்நிலையை பாரபட்சம் இன்றி சிறிது நேரம் நோக்கினால் பிறர் தன்னை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி ஓரிரு விஷயங்கள் தெரிந்து கொண்டிருப்பான். பிறர் நம்மை பற்றி எவ்வளவு கடுமையான கருத்துக்களை கூறினாலும் அது அவர்கள் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை நாம் உணர ஒரு துப்பாக அமைகிறது. நம்முடைய செயல் பிறருக்கு துன்பத்தை அளித்திருந்தால், அது அனேகமாக நம் செயலால் பிறரை மோசமாக பாதிக்கும் நம்முடைய ஆளுமை குறைகளால்தான்.\n5. சுய விழிப்புணர்வை எவ்வாறு அதிகரிப்பது – மற்றவர் செய்த தவறை கவனித்து சுய ஆய்வினை மேற்கொள்ளுதல்\nவித்யாவும் விவேக்கும் வீட்டு வேலைகள் பற்றி வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். வித்யா விவேக்கிடம் அவன் வீட்டு வேலைகள் செய்வது குறைவு என வலியுறுத்தினாள். விவேக்கோ தான் வீட்டு வேலைகளை நேரத்திற்கு செய்ய முடியாததற்கு நொண்டிச்சாக்குகள் கூறினான். விவேக்கின் நண்பனான மணிவண்ணனுக்கு இந்த வாக்குவாதம் காதில் விழ, தானும் விவேக் போன்று தவறு இழைத்துள்ளோம் என உணர்ந்தான். இப்போது ஒரு மூன்றாம் நபராக இருந்து பார்த்தபோதும், உணர்வு பூர்வமாக சம்பந்தப்படாத போதும், மணிவண்ணனால் இந்த சந்தர்ப்பத்தை பாரபட்சமின்றி நோக்க முடிகிறது. இதனால் விவேக்கின் நொண்டிச்சாக்குகள் சிறுபிள்ளைத்தனமாகவும் பொருத்தமற்றதாகவும் இருக்கிறது எனவும் இதுவே அவனது மனைவியை ஆத்திரமூட்டுகிறது என்பதையும் மணிவண்ணன் உணர்ந்தான். இந்த விளைவுகளை கண்டு மணிவண்ணன் தனது சோம்பேறித்தனத்தை விடுத்து தனது மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவ வேண்டும் என முடிவு செய்தான்.\nஇன்னொருவருடன் சம்பந்தப்பட்ட தவறுகளை நோக்கும் பொழுது, எவ்வாறு ஒருவர் தன்னைப்பற்றிய புரிதலை பெற்றுக்கொள்கிறார் என்பதற்கு இதுவே உதாரணமாகும். ஒருவர் நேரடியாக சம்பந்தப்படாதிருக்கும்போது, உணர்ச்சிவசப்படும் நிலையில் இல்லாததால், அவரால் புறத்தே நின்று மூன்றாமவராக நோக்கும் போது, இன்னும் அதிகமாக அந்த சூழ்நிலையிலிருந்து கற்க முடிகிறது.\n6. நமது கனவுகளும் கூட நம்மை பற்றி நமக்கு கூறுகின்றன\nசில சமயங்களில், நமது ஆழ்மனதில் வலுவாக பதிந்திருக்கும் எண்ணங்கள், நமது கனவுகளில் வெளிப்படுவதோடு, நம்மால் அவற்றை ஞாபகம் வைத்திருக்கவும் முடிகிறது. இதன் மூலம் கூட நமது மனதை பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது.\nஒரு ஸாதகர், மேடைக்கு சென்று விரிவுரை ஒன்று கொடுக்கும் முன்பாக பயத்தினை உணர்வதை போன்று கனவு கண்டிருக்கிறார். இதனால் வியர்த்து போய் தூக்கம் கலைந்து, அடுத்த ஒரு மணிநேரம் தூங்க முடியாமல் தவித்திருக்கிறார். இவ்வகையான கனவுகள் பற்றி ஆராய்வது பயனளிக்கும். ஏனெனில் இவை நமது ஆழ்மனதில் காணப்படும் சில பிரச்சனைகளை பற்றிய புரிந்துணர்வை நமக்கு அளிக்கிறது.\nகுறைகளை களைவதின் முதற்படி சுய விழிப்புணர்வை கொண்டிருப்பதாகும்.\nஒருவர் தன்னுடைய தவறின் மூலமோ, மற்றவரிடம் தன்னை பற்றிய கருத்துக்களை கேட்பதன் மூலமோ, மற்றவரின் தவறை மூன்றாமவராக நோக்குவதன் மூலமோ, அல்லது சில கனவுகளின் மூலமோ சுய விழிப்புணர்வை பெற்றுக்கொள்ளலாம்.\nஒருவர் நிலையற்ற உணர்ச்சிகளை எதிர்நோக்கும் போதும், அமைதியற்று இருக்கும் போதும் அல்லது வருத்தப்படும் போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனெனில், ஆழ்ந்து ஆராயும் பொழுது, இவ்வகையான சூழ்நிலைகள், தூண்டப்பட்ட ஒருவரின் குறைகள் பற்றிய உட்பார்வையை தருகிறது.\nநாம் எப்பொழுதும் நம்மை பற்றி கற்றுக்கொள்வதற்கு திறந்த மனத்துடன் தயாராக இருக்க வேண்டும். மற்றவரிடம் இருந்து நம்மை பற்றிய கருத்துக்களை கேட்பதற்கு உறுதியான மனத்துடன் இருக்க வேண்டும். இதன் மூலம் நமது தவறுகளை மூன்றாமவர் போல் நோக்கி, ஆராய்ந்து நல்ல மாற்றத்திற்குரிய நடைமுறை தீர்வுகளை தேடிக்கொள்ள முடியும்.\nஆன்மீக ஆராய்ச்சி எவ்வாறு நடத்தப்படுகிறது\nஎங்களது ஸ்கைப் சத்சங்கங்களில் பங்கெடுங்கள்\nSSRF (எஸ்.எஸ்.ஆர்.எப்.) அடிப்படை கட்டுரைகளை படித்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/news/31/DistrictNews_2.html", "date_download": "2020-05-25T04:06:33Z", "digest": "sha1:CZ4I2UYTXM3ZS7T3FORMH4ZR6KCVX7CB", "length": 8585, "nlines": 100, "source_domain": "kumarionline.com", "title": "மாவட்ட செய்தி", "raw_content": "\nதிங்கள் 25, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nஅரசு உத்தரவை கடைபிடிக்காத கடைகளுக்கு சீல் : ஆணையர் அறிவிப்பு\nநாகர்கோவிலில் அரசு உத்தரவினை கடைப்பிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது......\nரூ.65 லட்சம் கள்ளநோட்டுகளுடன் இளைஞா் கைது\nநாகா்கோவிலில் ரூ.65 லட்சம் கள்ளநோட்டுகளுடன் இளைஞா் கைது செய்யப்பட்டாா்...........\nமைனர் பெண் காதலை தடுக்க அவசரத் திருமணம் : 6 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு\nகன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே 17 வயது சிறுமியை காதலித்த இளைஞர், காதலை தவிர்க்க அவசர திருமணம் செய்து.....\nகாசி விவகாரத்தில் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை : குமரி மாவட்ட எஸ்பி., பேட்டி\nகாசி விவகாரத்தில் தயாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குமரி மாவட்ட எஸ்பி., ஸ்ரீநாத் ........\nசுதந்திரத்திற்கு முன் நகராட்சியில் எழுத்தராக பணியாற்றிவர் கெளரவிப்பு\nஇந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு நாகர்கோவில் நகராட்சியில் எழுத்தராக பணியாற்றிவர் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் கெளரவிக்கப்பட்டார்........\nபொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் : நாகர்கோவில் மாநகராட்சி அறிவுரை\nபொதுமக்கள் வெளியே வரும் போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என நாகர்கோவில் மாநகராட்சி அறிவுரை ......\nகொராேனா தடுப்பு பணியில் உள்ளோருக்கு கரவாெலி\nநாகர்கோவிலில் கொராேனா வைரஸ் தடுப்பு பணியில் உள்ளோருக்கு கரவாெலி எழுப்பப்பட்டது....\nபுற்றுநோயாளிகளுக்கு தடையின்றி சிகிச்சை வழங்க மனோ தங்கராஜ் எம்எல்ஏ கோரிக்கை\nகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புற்றுநோயாளிகளுக்கு தடையின்றி சிகிச்சை கிடைக்க விரைந்து நடவடிக்கை....\nகுமரியில் புதிதாக 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகுமரி மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.....\nஅம்பன் புயல் பேரிடர் மேலாண்மை பணிகள் நடைபெறும் : நாகர்கோவில் மாநகராட்சி அறிவிப்பு\nநாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் அம்பன் புயல் பேரிடர் ���ேலாண்மை பணிகள் நடைபெறுகிறது என நாகர்கோவில் மாநகராட்சி.......\nதும்பாலையில் மின்னல் தாக்கியதில் தீ விபத்து\nநாகர்கோவிலில் தும்பாலையில் மின்னல் தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் தீயை ......\nகுமரியில் வீசிய சூறைக்காற்று:வாழைகள் சேதம்\nகன்னியாகுமரி பகுதியில் வீசிய சூறைக்காற்று காரணமாக ஆயிரக்கணக்கான வாழைகள் சேதமடைந்தன.\nநாகர்கோவிலில் மீன் சந்தைகள் செயல்பட தடை : மாநகராட்சி சார்பில் விற்பனை\nகொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகர்கோவிலில் மீன் சந்தைகள் செயல்பட தடை......\nகுமரி மாவட்ட அணைகள் நீர் இருப்பு விபரம்\nகுமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம் ( மே 19 ம் தேதி ) வருமாறு.....\nகாசியின் வலையில் சிக்கிய தாய், மகள் : தொடரும் புகார்கள்\nநாகர்கோவிலில் பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்த காசியின் வலையில் தாய்-மகள் சிக்கிய பரபரப்பு தகவல் தற்போது வெளியாகி உள்ளன.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2010/04/blog-post_17.html", "date_download": "2020-05-25T03:58:53Z", "digest": "sha1:QF7HDQSLSQCDFDHIRJAN5OKZV3F4GKPX", "length": 20675, "nlines": 24, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: உன்மத்தர்களின் உலகிலிருந்து...", "raw_content": "\nமிக பாதுகாப்பான வசதியான சிறைச்சாலையில் எல்லா வசதிகளும் உண்டு. அதில் அடைக்கப்பட்ட கைதிகளான நம்மால் நிரம்பியது இவ்வுலகம். அது கட்டுப்பாடுகள் வரையறைகள் விதிகள் இத்யாதிகளால் எழும்பியது. அதைத் தாண்டி நீங்களும் நானும் சிந்திக்க எத்தனிக்கும் நொடிகளில், நசுக்கப்படுகிறோம். கட்டுப்பாடுகளை உடைத்தெறிய முயல்கிறவன் இங்கே மழுங்கடிக்கப்படுகிறான். புறந்தள்ளப்படுகிறான். எதையும் கேள்விகேட்காமல் ஏற்றுக்கொள்ள வீட்டிலிருந்தே பழக்கப்படுத்தப்படுகிறோம். பள்ளிகளிலும் , கல்லூரிகளிலும் , வேலைக்கு செல்லும் இடங்களிலும், சமூகக்கூடங்களிலும் கூட என நம்மைச்சுற்றி முழுக்கவே நடைபிணங்களைப்போல விரும்பியதை செய்ய முடியாமல் எதையோ தேடிக்கொண்டு அலையும் மனநிலை பிறழ்ந்தவனைப்போல் அலைகிறது. மாற்று விமர்சனங்களால் இவர்களுக்கு நடுவே முளைக்கும் ஒற்றை ஒளிக்கீற்றும் முற்றாக மண்கொண்டு மூடப்படும் என்பதற்கு எத்தனையோ சாட்சியங்கள் உண்டு.\nஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருந்தது அந்த மனநல மருத்துவமனை. விதவிதமான நோயாளிகள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகள். சிலர் தாமகவே அங்கே தங்களை இணைத்துக்கொண்டிருந்தனர். சிலர் சமூகத்தை எதிர்கொள்ள முடியாமல் அங்கே வந்து சேர்ந்திருந்தனர். பயம் , கோபம், ஆத்திரம், அமைதி, வெறுப்பு, சிரிப்பு என உலகின் மனிதர்களுக்கு மட்டுமே உண்டான சகல குணங்களையும் கொண்ட நோயாளிகள் அங்கே நிறைந்திருந்தனர். மெக்மர்பி அன்றாடம் ஏதாவது குற்றங்களில் ஈடுபட்டு அடிக்கடி சிறைக்குச் செல்பவன். வயது குறைந்த பெண்ணோடு உடலுறவில் ஈடுபட்டதாக கூறி மீண்டும் சிறையில் தள்ளப்படுகிறான். அவனுடைய பழைய குற்றங்களையும் எண்ணி அவனுடைய மனநலம் குறித்து பரிசோதிக்க அந்த மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகிறான். ஆனால் அவனுக்கு எந்த மனநல குறைபாடும் இருப்பதாக தெரியவில்லை.\nமருத்துவமனையில் மெக்மர்பி அனுமதிக்கப்படும் வார்டில் 18 நோயாளிகளும், அமைதியான , அதிக மௌனத்தையும் நோயாளிகளின் மேல் அதே அளவு அதிகாரத்தையும் கொண்ட நர்ஸ் ராட்செட்டும் இருக்கிறாள். மெக்மர்பி நோயாளிகளோடு நட்பு பாராட்டுகிறான். நோயாளிகள் அந்த மருத்துவமனையில் நடத்தப்படும் விதமும், குறிப்பிட்ட வரையறைக்குள் தங்களை வருத்திக்கொண்டு வாழ பழக்கப்படுத்தப்பட்டிருந்தனர். மருத்துவமனைக்கு வெளியே எதைப்பற்றியும் சிந்திக்க அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.\nகுழுவாக அமர்ந்த நோயாளிகளுக்குத் தரப்படும் கவுன்சிலிங்கிலும் எதிர்த்துப்பேசுபவர்கள் மனதளவில் கடுமையாக தண்டிக்கப்படுகின்றனர். மெக்மர்பி இதையெல்லாம் பார்த்து கோபமடைகிறான். அவர்களோடு சீட்டு விளையாடுகிறான். அதனையும் தடை செய்கிறார் ராட்செட். சிகரட்டுக்காக கதறும் நோயாளி தண்டிக்கப்படுகிறார் . நடைபிணங்களாக அலையும் நோயாளிகளை தன்னுடைய மகிழ்ச்சியான நடவடிக்கைகளால் ஓரளவு வெளி உலகை உணரும் படிக்கு செய்கிறான் மர்பி.\nஒரு நாள் நோயாளிகளோடு ஒரு பள்ளிப்பேருந்தில் தப்பிச்சென்று கடலில் படகுப்பயணம் செய்துவிட்டு மருத்துவமனைக்கே திரும்புகிறான். நோயாளிகளுக்கு அது அளவில்லாத மகிழ்ச்சியை அளிக்கிறது. அது அவர்களை குணமாக்குகிறது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத ராட்செட் மருத்துவமனையில் பேசி மக்மர்பியோடு இன்னும் சிலருக்கு மின்சார சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்ச்சியாக மெக்மர்பி நோயாளிகளோடு இது மாதிரியான ச��ட்டைகளில் ஈடுப்பட்டே வருகிறான். ஒரு நள்ளிரவில் இரண்டு பெண்களை மருத்துவமனைக்கு திருட்டுத்தனமாக வரவழைத்து நோயாளிகளோடு கேளிக்கைகளில் ஈடுபடுகிறான். வார்டு முழுக்கவே கந்தலாக கிடக்கும் காட்சியை காலையில் பணிக்கு வரும் ராட்செட் பார்க்கிறாள். அவளால் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் கோபமடைகிறாள். தாழ்வுமனப்பான்மையாலும் திக்கு வாய் பிரச்சனையாலும் பாதிக்கப்பட்ட பில்லி முந்தைய இரவில் மர்பி அழைத்து வந்த பெண்ணோடு ஒரு அறையில் படுத்திருக்கிறான். அவனை அழைத்து பேசுகிறாள் ராட்செட்.\nஅவன் முதல்முறையாக திக்காமல் பேசுகிறான். தன்னம்பிக்கையோடு பார்க்கிறான். அவனிடம் உன் அம்மாவிற்கு இது தெரிந்தால் அவர் என்ன நினைப்பார், உன் அம்மா என்னுடைய பால்ய சினேகிதி என்பது உனக்கு தெரியமல்லவா என்கிறாள். மீண்டும் திக்குகிறான். அவனால் அதை தாங்கிக்கொள்ள முடியாமல் அருகிலிருக்கும் அறைக்குள் ஓடி கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டு சாகிறான். மக்மர்பி கோபமடைந்து ராட்செட்டின் கழுத்தை நெரித்து கொள்ளப்பார்க்கிறான். ஆனால் அவள் தப்பிவிடுகிறாள். தலையில் தாக்கப்பட்ட மர்பி மயக்கமாகிறான்.\nஅடுத்த காட்சியில் மர்பி சீட்டு விளையாடுவதைப்போல மற்ற நோயாளிகள் விளையாடுகின்றனர். அதில் ஒருவன் மர்பி தப்பிவிட்டதாக கூறுகிறான். இன்னொருவனோ மர்பி மேல் மாடியில் இருப்பதாக கூறுகிறான். மர்பியின் நெருங்கிய நண்பன் உயரமான சீஃப் என்பவன் அமைதியாக இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருக்கிறான். அன்றைக்கு இரவு மர்பி மீண்டும் அந்த வார்டிற்கு அழைத்து வரப்படுகிறான். சலனமில்லாமல் நடத்தி அழைத்து வரப்படுபவன் , கட்டிலில் படுக்க வைக்கப்படுகிறான். காவலர்கள் விலகியபின் சீஃப் அவனுக்கு அருகில் வந்து வா தப்பிவிடலாம் என்று அழைக்கிறான். அவன் கண்கள் திறந்தபடி சலனமின்றி சீஃப்ஐ பார்த்துக்கொண்டே இருக்கிறான். அவனுடைய தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கான தளும்புகள் இருக்கிறது. சீஃப் மர்பிக்கு லோபோடோமி செய்யப்பட்டதை உணர்கிறான். ( மூளையின் ஒரு பகுதியை செயலிழக்க செய்யும் முறை) அவனால் இனி எதையும் செய்ய முடியாது என்பதை அறிந்து கொள்கிறான். ஒரு தலையணையை எடுத்து அவனது மர்பியின் முகத்தில் அழுத்தி அவனை கொல்கிறான். சீஃப் அங்கிருந்து தப்பி ஓட படம் முடிகி��து..\nஒன் ஃப்ளூ ஓவர் தி குக்கூஸ் நெஸ்ட் (ONE FLEW OVER THE COCKOOS NEST) 1975ல் வெளியான அமெரிக்க திரைப்படம். இது அதே பெயரைக் கொண்ட கென் கெஸ்ஸியின் நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இது சிறந்த படம், நடிகர்,நடிகை உட்பட ஐந்து ஆஸ்கார்களை வென்ற படமாகும்.\nபடத்தில் மர்பியாக நடித்த ஜேக் நிக்கல்ஸனின் நடிப்பை ஏற்கனவே ஸ்டேன்லி குப்ரிக்கின் ஷைனிங்கில் (SHINING) பார்த்து மிரண்டு போய்தான் இந்த படத்தை பார்க்க ஆவலாகினேன். பில்லியை ஒரு பெண்ணோடு அறைக்குள் வலுக்கட்டாயமாக அனுப்பிவிட்டு சோகமாக வந்து அமர்வார். முகத்தில் எந்த உணர்வுமின்றி பார்த்துக்கொண்டேயிருப்பார். பிண்ணனியல் பில்லி உடலுறவில் ஈடுபடுவதாக சப்தம் கேட்கும் , குளோசப்பில் ஜேக்கின் முகம் மார்ஃபிங் செய்ததைப் போல மெதுவாக மாறி அது மகிழ்ச்சியை வெளிக்காட்டுவதாக மாறும். ஒவ்வொரு மனநோயாளிகளிடத்திலும் ஒவ்வொருவிதமான அணுகுமுறை அவர்களுடனான நட்பும் புரிதலும் விரிவாக சொல்லப்பட்டிருக்கும்.\nஅதைப்போலவே ராட்செட்டாக நடித்த லூயிஸ் பிளட்சருடைய நடிப்பும். சர்வாதிகாரிகள் என்றால் எப்போதும் புருவம் உயர்த்தி முறைத்து முறைத்துப் பார்க்க வேண்டும் என்பதில்லை. முகத்தில் புன்னகையின்றி வெறுமையாக அமைதியாக இருந்தாலே போதும், அது தரும் கடுமை அபாரமானது. அதை முழுமையாக வெளிகாட்டியமைக்கே அவருக்கு ஆஸ்கர் கொடுக்கலாம்.\nபடத்தின் நீளம் பெரிய குறையாக இருந்தாலும் கூட ஜேக் நிக்கல்ஸனின் நடிப்பு அதையெல்லாம் தூக்கித் தின்று விடுகிறது. மனநோயளிகளின் வாழ்க்கை கொடுமையானதுதான் ஆனால் அந்த துன்பங்களின் பின்னாலிருக்கும் சின்னசின்ன சந்தோசங்களையும்அழகாக சொல்கிறது இந்தப்படம். அதனால் மனச்சோர்வின்றி படத்தை அணுக முடிகிறது. அதிலும் அந்த இறுதிக்காட்சியில் லோபோடமி குறித்த அதிர்ச்சி நிஜமாகவே அதிர வைக்கிறது. (இதே கதைக்கருவை அடிப்படையாக வைத்து மனசுக்குள் மத்தாப்பு என்றொரு படம் தமிழில் வெளியாகியுள்ளது)\nசமூகம் சிக்கலானது. அந்த மன நல மருத்துவமனையை ஒத்தது. இங்கும் பலவித மனநோயாளிகள் நிறைந்துள்ளனர். இங்கும் கட்டுப்பாடுகள் உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதிக்கம் உண்டு. அதையெல்லாம் மீறி மகிழ்ச்சியில் திளைக்க எத்தனிக்கும் கோடி மக்மர்பிக்களும் உண்டு. ஆனால் மர்பிக்கு செய்யப்பட்ட லோபோடோமி சிகிச்சை()யை இங்கே நமக்கு நாமே செய்து கொண்டு சமூகத்தின் பிரச்சனைகளிலிருந்தும் போராட்டங்களிலிருந்தும் தடம் மாறி எதையும் விலகி நின்று வேடிக்கை பார்க்கும் கூட்டமாக ஆகிவிட்டிருக்கிறோம். ஒன்று நாம் செயலிழக்கிறோம் அல்லது படுகிறோம். அதையும் மீறி செயல்படுபவர்கள் இன்னல்களுக்கு ஆளாகி லோபோடோமி செய்யப்பட்டவர்களாக திரிவதையும் காண்கிறோம்.\nமனநோயாளிகள் மனநோயாளிகளாகவே சிகிச்சை அளிக்கப்படுகின்றனர்,நடத்தப்படுகின்றனர்,மதிக்கப்படுகின்றனர். அவர்களும் சகமனிதர்களே என்பதை உணர்த்துக்கிறது இப்படம். அவர்களுடைய உலகம் நம்முடையதிலிருந்து எந்த விதத்திலும் அன்னியமானதல்ல என்பதையும் விளக்குகிறது. இப்பபடத்தில் காட்டப்படும் சிகிச்சை முறைகளைக் காட்டிலும் மோசமான சிகிச்சைகளும் , மருத்துவர்களும் நம்மூரிலும் இருக்கக்கூடும். ஆனால் அதற்கும் நம்மால் எதையும் செய்துவிட முடியாது (மீண்டும் லோபோடோமி). இந்தப் படம்ப் பார்த்தபின் சக மனநோயளிகளிடத்தில் நம் அணுகுமுறையில் வேண்டுமானால் மாற்றம் நிகழலாம். அதற்காகவேணும் ஒரு முறை பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-05-25T04:06:43Z", "digest": "sha1:2IX6EIPHL7X5UQWRI6H4YZLWFVSM2SXU", "length": 4854, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "நவாலியில் கால்நடைகளால் பயிர்கள் நாசம்: செய்கையாளர்கள் கவலை! - EPDP NEWS", "raw_content": "\nநவாலியில் கால்நடைகளால் பயிர்கள் நாசம்: செய்கையாளர்கள் கவலை\nநவாலி வடக்கு – தெற்கு பகுதிகளிலுள்ள பயிர்ச்செய்கைகளை கால்நடைகள் நாசம் செய்து வருவதாக செய்கையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nநவாலி தெற்கில் நங்கன் குளத்தை அண்டிய பகுதி, நவாலி வடக்கில் தலுவில் பகுதி, இடி குண்டடி பகுதிகளில் மரக்கறிப் பயிர்கள், கச்சான், பொன்னாங்காணி, கீரை போன்ற பயிர்ச்செய்கைகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் கால்நடைகள் வளர்ப்போர் இரவு வேளைகளில் கால்நடைகளை அவிழ்த்து விடுவதால் அவை பயிர்களை உண்டு நாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் இரவிலும் தூக்கமின்றி கால்நடைகளுக்காக விழித்திருக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.\nபலாலி புனித ஆரோக்கிய மாதா ஆயம் செல்ல அனுமதி\nநயினாதீவு மக்களின் கனவுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் தீர்வு\nமாணவர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து தடுக்கும் வேலைத்திட்டம்\nபேஸ்புக் தொடர்பில் அதிக முறைப்பாடு - அவசர கணினி பதிலளிப்பு அமைப்பு\nயாழ் நீதிமன்றில் பணம் திருடியவர் கைது\nகடும் வரட்சி: 06 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு - இடர் முகாமைத்துவ மத்திய நிலையம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_360.html", "date_download": "2020-05-25T06:09:15Z", "digest": "sha1:MM2CGIHSIHJEGXBQ2KVSNWQAZMEJSUXJ", "length": 60167, "nlines": 155, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மனித உரிமை, ஒரு இஸ்லாமிய பார்வை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமனித உரிமை, ஒரு இஸ்லாமிய பார்வை\n- சட்டத்தரணி எம்.எல்.பைஸர் -\nகுறித்த ஆக்கம் சட்டபீடத்தின் இறுதி வருடத்தில் இருக்கும் போது என்னால் ஆங்கில ஆய்வு நூல் ஒன்றில் இருந்து மொழி பெயர்ப்புச் செய்யப்பட்டு சில புதிய விடயங்களும் சேர்க்கப்பட்டு உள்ளு}ர் சஞ்சிகை ஒன்றில் 2011ம் ஆண்டு பதிவிடப்பட்டது காலத்தின் தேவை கருதி மீள் பதிவிடுகின்றேன்.\nஉரிமை என்பது மனித இனத்திற்கு மட்டும் வரையறுக்கப்படாமல் இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் உரியது என்ற எண்ணக்கருவை இஸ்லாம் இற்றைக்கு 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே அறிமுகப்படுத்தியதுஇஆனால் 20 ஆம் நூற்றாண்டிலேயே மேற்கத்தேய சமூகம் மனித உரிமைக் கோட்பாட்டை இஸ்லாமிய சட்டங்கள் மற்றும் வாழ்கை முறைகளில் இருந்தே தோற்றுவித்தது. அல்-குர்ஆனே இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையாகும்.இஸ்லாமிய சட்டவியல் ஒழுங்கமைப்பு மூன்று கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nமுதலாவது: தவ்ஹீத்இ (ஏகத்துவம்) இதன்படி உலகத்தின் இறைமையாளனும்இ நிலையானவனும் அல்லாஹுத்தால மாத்திரமே. ��ரண்டாவது: ரிஸாலத்இ( தூதுத்துவம் ) இது இஸ்லாமிய சட்டவியலை செயற்படுத்தும் பொறுப்பு அல்லாஹ்வின் தூதர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதைக் குறிக்கும் மூன்றாவது: கிலாபாஇ(பிரதிநிதித்துவம்)இதன் மூலம் இறை நியதிகளை இறைவனின் விதிமுறைகளுக்கு இணங்க செயற்படுத்தி நீதி செலுத்தும் பொறுப்பு அல்லாஹ்வின் பிரதிநிதிகளான மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇஸ்லாமிய ஆட்சியில் அல்லாஹ் சட்ட வாக்கத்தின் தலைவராகவுமஇ; அல் குர் ஆன் அரசியல் அமைப்பாகவும்(கொண்சிடியுசன்)இறைத்தூதர்கள் நிறைவேற்றுத் துறையின் தலைவர்களாகவும்(அமைச்சர்கள்) ஹதீஸ் கலை மற்றும் இஐ;மாஇகியாஸ் என்பன நியதிச் சட்டங்களாகவும்(ஓடினண்ஸ்))இ இஸ்லாமிய அரசுகள் கீழ் நிலை நீதி மன்றங்களாகவும்(லோவர் கோட்ஸ்) செயற்படுவதோடுஇ உயர் நீதி மன்றமாக(சுப்ரீம் கோர்ட்) மஹ்ஸரும்இ அதன் நீதி அரசனாக(பிரதம நீதியரசர்) அல்லாஹூத்தாலாவும் செயற்படுவான்.\nஇஸ்லாமிய மனித உரிமை நிலையற்ற மன்னர்கள் அல்லது ஆட்சியாளர்கள் அல்லது சட்ட நிபுணர் குழுவால் வரையப்பட்டது அல்ல.இது நிலையான ஆட்சியாளன் அல்லாஹ்வால் உருவாக்கப்பட்டுள்ளதால் அதனை மீளப்பெறவோஇ கைமாற்றவோ முடியாது.இஸ்லாம் என்பது பூகோள ரீதியாக மனித இனத்திற்கான உரிமைகளை அனைவரும் எத்தகைய சூழ் நிலையிலும் ஏற்று மதிப்பளித்துஇ கவனமாக கையாளும் வகையில் ஏற்பாடு செய்துள்ளது.இந்த மனித உரிமையானது நாடுகளுக்கு உள்ளேயுமஇ; ஒரு நாட்டுப் பிரஜை மற்றுமொரு நாட்டினுள் வசிக்கும் போதும்இ சமாதான மற்றும் யுத்த காலத்திலும்இ அவசரகால நிலமைகளிலும் ஓரே மாதிரியான அணுகு முறையையே கையாளுகிறது.\nமனித இரத்தம் புனிதமானது அது நீதியான முறையில் அன்றி சிந்தப்படக் கூடாது என்பதன் மூலம் இஸ்லாம் மேற்கத்தேய நாடுகள் கூறி வரும் வாழ்வதற்கான உரிமை(ரைட்டு லைப்) யை இற்றைக்கு 1500 வருடங்களுக்கு முன்பே உலகிற்கு அறிமுகப்படுத்தியது.இந்த உயிர் வாழும் உரிமையை புவியிலே நிலைநாட்டவே 'பெருமானார் (ஸல் ) அவர்கள் உலகிற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்டார்கள்'( 21:107).\nஇன்றய மேற்கத்தேயமுமஇ; இஸ்லாமிய சட்டவியலும் கூறும் மனித உரிமைகளை ஒப்பிடுவோமாயின் இஸ்லாமிய மனித உரிமை மானிட வர்க்கத்தை கீழ்த்தரமான சிந்தனைப் போக்கில் இருந்து மாற்றி கொளரவமானஇ நடுநிலையான சமூகமாக வாழ வைத்த பெருமைக்குரியதுஇ ஆனால் மேற்கதேயம் அறைகூவல் விடும் மனித உரிமைகள் ஆட்சியாளர்களினதும்இ அதிகார வர்க்கத்தினதும் எண்ணங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளதை காண முடியும். அந்தஸ்துஇ பால்இ இனமஇ; நிற வேறுபாட்டுக்கு அப்பால் மனிதன் அல்லாஹ்வின் பிரதிநிதி என்ற அம்சம் மாத்திரமே இஸ்லாம் கூறும் மனித உரிமையில் புதைந்துள்ளது.இஸ்லாமிய மனித உரிமையானது ஆட்சியாளனும்இ அடிமையும் அல்லாஹ்வின் சட்டத்தின் முன் சமன் எனக் கூறி மானிட வர்க்கத்திற்கு சம கொளரவத்தை கொடுக்கின்றது.\nஇஸ்லாம் மனித உரிமையை பின்வரும் 5 விடயங்களினூடு அறிமுகப்படுத்தியுள்ளது.\nவாழ்வதற்கான உரிமை (ரைட்டு டு லைப்)\nவாழ்விற்கான பாதுகாப்பை பெறும் உரிமை (ரைட்டு டு சேப்டி ஒப் லைப்)\nபெண்களின் கற்பினை பாதுகாக்கும் உரிமை (ரைட்டு டு சஸ்டிடி ஒப் விமன்)\nதனிமனித சுதந்திரம் (ரைட்டு டு பிரிடம் ஒப் இன்டிவிசுவல்)\nசமத்துவமாக மற்றும் நீதியான முறையில் நடத்துவதற்கான உரிமை( த ரைட்டு டு ஈகுவாலிட்டி யனெ ஜஸ்டிஸ் ஒப் ஹியுமன் பீயிங்)\nமேற் கூறிய உரிமைகள் அனைத்தும் இன்று நாட்டுக்கு நாடு மாறுபட்ட கோணங்களில் பயன் படுத்தப்பட்டாலும்இ இஸ்லாத்தில் இந்த உரிமைகள் தனித்துவமானதும். மனிதனை புனிதனாக வாழ வைக்கக் கூடியதாகவும் இருக்கின்றது.ஒரு மனிதன் அவனின் கொள்கைக்காக கொலை செய்யப்படுவதை அல்லது அவனை கொலை செய்ய எத்தனிப்பதை இஸ்லாம் தடுப்பதோடு அவ்வாறு செய்தால் முழு சட்டத்தையும் மீறுவதாகவே கருதுகிறது.'எவர் ஒருவர் இன்னொரு உயிரை வாழ வைக்கிறாரோ அவர் முழு உயிரையும் வாழ வைத்தவர் போலாவார.; ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொலை செய்தால் அவர் முழு மனித உயிரையும் கொலை செய்தவர் போலாவார';(அல்-குர்ஆன் 5:32).\nஇது மனித இனத்திற்கு மாத்திரம் அன்றி ஏனைய ஜீவராசிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.ஒரு உயிரினத்தை உணவுக்காக அறுக்கும் போது கூட அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டால் மாத்திரமே அது இஸ்லாமிய சட்ட அந்தஸ்தைப் பெறும். இஸ்லாமிய சட்டம் உயிர் வாழும் உரிமையை மனித குலம் அனுபவிப்பதற்கு அப்பால் முழு உயிரினங்களுக்கும் வழங்கியுள்ளது.\nஇறைவனால் விதிக்கப்பட்ட சட்ட நியதிகளுக்கு அப்பால் எந்த ஒரு உயிரையும் பறிக்க முடியாதுஇமேலும் 'வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளை கொலை செய்தும் விடாதீர்கள் என்று அல்-குர���ஆன் எடுத்துக் கூறுகிறது.'(6:151).பெருமானார் (ஸல்) அவர்கள் படுகொலை என்பது பெரும் பாவங்களில் ஒன்று எனவும்இ ஒரு மனிதன் சுகயீனம் அல்லது காயமுற்று இருக்கும் நிலையில் அவருக்கு உதவி தேவைப்படும் பட்சத்தில் அவரது தேசியம்இ இனமஇ; அல்லது நிறம் என்பதை கவணியாது நீங்கள் அவரது காயம் அல்லது நோய்க்கு மருத்துவம் செய்ய வேண்டும் எனக் கூறியிருக்கின்றார்கள். ஒருவன் வறுமையின் காரணமாக இறக்கும் கட்டத்தை அடையும் நிலையில் இருக்கும் அவனுக்கு உணவு ஊட்டி அவனுக்கு வாழ்கைப் பாதுகாப்பை அளிக்கும் படி இஸ்லாமிய மனித உரிமை கூறுகிறது. ஆனால் மேற்கதேயம் இன்று பொருளாதார தடை விதிப்பதன் மூலம் அப்பாவி உயிர்களை பறிப்பதற்கான செயலில் முழு அளவில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் இஸ்லாம் வாழ்க்கைக்கான பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் முகமாக அரசியல் அமைப்பான அல்-குர்ஆனிலே ஸகாத் மற்றும் ஸதகா போன்ற வறுமை ஓழிப்பு திட்டங்களை இற்றைக்கு 1500 வருடங்களுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்படுத்தி மனிதர்களிடையே பொருளாதார இஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளது.\nபெண்ணியல் வாதம் பேசும் மேற்கதேயம் மதச்சார்பின்மை எனக்கூறி இன்று ஒரு பெண் அடிப்படை தேவையான ஆடையினைக் கூட தனது விருப்பின் படி அணிவதற்கு தடை விதிக்கின்றது.ஆனால் புனித இஸ்லாம் மனித இனத்திற்கே நன்மை பயக்கும் பொருட்டு ஒருவரின் ஆடைச் சுதந்திரம் இன்னெருவரின் மனக்கிலேசங்களையுமஇ; ஆசைகளையும் தூண்டி பாவத்தை நோக்கி குறித்த நபர் செல்வதை தடுப்பதற்கும்இ பெண்களின் மானத்தையும்இகொளரவத்தையும் பாதுகாக்கவும் பெண்களுக்கான ஆடைகளை இறை சட்டத்தின் மூலம் தீர்மானித்துள்ளது.\n'மானக்கேடானவற்றில் வெளிப்படையானதையும்இஇரகசியமானவற்றையும் செய்ய நீங்கள் நெருங்காதீர்கள'; (அல்-குர்ஆன் 17:32) எனக்கூறி அனைவரதும் கற்புக்கும் பாதுகாப்பளிப்பதோடு திருமணத்தை மார்க்க கடமையாக்கி கணவன்-மனைவிக்கிடையே அனைத்து சுதந்திரத்தையும் வழங்கியுள்ளது. இதுதான் இஸ்லாம் கூறும் மனித உரிமை ஆனால் இஸ்லாமிய பெண்ணுரிமையை கொச்சைப்படுத்த நினைக்கும் மேலத்தேயமும் கீழத்தேயமும் பெண்களை வெறுமனே காட்சிப் பொருளாகவே பார்க்கின்றார்கள்.\nபெண்களுக்கான சம உரிமை என்ற எண்ணக்கருவை தோற்றுவித்த மேற்கத்தேய சமூகம் பெண்களின் பொறுப்பினை புறக்கணிப்பதன் ஊடாக குடும்ப வாழ்வில் அமைதியின்மையினை ஏற்படுத்தியுள்ளது.சுபீட்சமான குடும்ப அமைப்பினை ஏற்படுத்துவதினூடு இஸ்லாம் பெண்களுக்கான சம உரிமையை அவர்களின் உடலியல்(ஆழசிhழடழபல) கட்டமைப்புக்கு இணங்க ஏற்பாடு செய்துள்ளது.\nதனிமனித சுதந்திரம் இஸ்லாமிய மனித உரிமை சட்டத்தில் அடிமை முறை ஒழிக்கப்பட்டதில் இருந்து உருவாக்கப்பட்டது.முகம்மது நபி (ஸல்) அவர்கள் அடிமையாண்மைக்கு எதிராக மாத்திரம் போராட வில்லைஇ சமுதாயத்தில் அவர்கள் சுயாதீனமாக இயங்க உன்னத இடம் வழங்கினார்கள்.இதனை உண்மைப்படுத்தும் விதமாக கறுப்பு அடிமை பிலால் (ரழி) அவர்கள் இஸ்லாமிய வரலாற்றில் முதன் முதலாக அதான் ஒலித்து சமுதாயத்தில் இஸ்லாமிய சட்டம் தனிமனிதனின் சமுதாய வகிபாகத்தை உலகிற்கு முதன் முதலில் அறிமுகம் செய்தது.இஸ்லாமிய சட்டவியல் தனித மனித சுதந்திரத்தை ஈருலகிலும் ஏற்பாடு செய்துள்ளது இதனை அல்-குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது 'ஒவ்வொரு ஆத்மாவும் இன்னொரு ஆத்மாவின் சுமையை சுமக்கமாட்டாது' என்பதினூடு தனி மனித சுதந்திரத்தை பயன்படுத்துவதின் விளைவுகள் நன்மையாக அல்லது தீமையாக இருந்தாலும் அது தனிமனிதனையை சாரும் எனவே தனிமனித சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவதை இட்டும் இஸ்லாம் எச்சரிக்கின்றது.\nஇஸ்லாமிய சட்டம் மனிதனுக்கு வழங்கிய மிகப்பிரதான உரிமை நீதியாக சமமாக நடத்தப்படுவதற்கான உரிமையாகும்.இஸ்லாமிய சட்டம் உரோமச் சட்டம் அல்லது ஏனைய உலகலாவிய சட்டங்களை விடவும் உயர்ந்தது.இஸ்லாமிய நீதியை அல்-குர்ஆன் கூறும் போது 'விசுவாசம் கொண்டோர நீங்கள் சாட்சி கூறினால் அது உங்கள் பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினர்களுக்கோ விரோதமாக இருந்தாலும் நீதியை நிலைநிறுத்தியவர்களாக அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுங்கள் மேலும் சாட்சி கூறும் அவர் பணக்காரராக அல்லது ஏழையாக இருந்தாலும் சரி உண்மையையே கூறுங்கள்.நீங்கள் நியாயம் வழங்குவதில் (உங்கள் மனோ) இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்இநீங்கள்(சாட்சியத்தை) மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறாது) புறக்கணித்தாலும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்குனர்பவனாக இருக்கிறான்.'(அல்-குர்ஆன் 4:135).\nஇஸ்லாத்தில் அனைவரும் சமன் நிறவேறுபாடுஇஇனம் தேசியத்திற்காக ஆள் எவர���ம் பாரபட்சம் காட்டப்பட முடியாது.சமத்துவத்திற்கான உரிமையை அல்-குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.'ஏ மனித இனமே உங்கள் அனைவரையும் ஒரு ஆணிலும் பெண்ணிலிருந்துமே படைத்தோம்' மற்றுமொரு வகையில் கூறப்போனால் ஒவ்வொரு மனிதனும் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் அனைவரும் ஒரு தாய் தந்தையின் வழித்தோன்றல்களே.\nஇஸ்லாத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கும் சிறந்த நலன்கள் காணப்படுகிண்றன.இஸ்லாமிய மனித உரிமையும் உலகளாவிய மனித உரிமையும் ஒப்பிடும் போது இஸ்லாமிய மனித உரிமையிலே மாத்திரமே ஒழுக்கக் கோட்பாடு முதன்மைப்படுத்தப்பட்துள்ளது.மனித இனத்திற்கு உண்மையான தேவை என்னவெனில்இ ஒழுக்க நெறியாகும் இது மனிதனுக்கு நன்மை பயக்கக் கூடியது இதுவே அனைத்து தீங்குகளுக்கும் கவசமாக செயற்படும். மனித உரிமையை ஒழுக்க நெறியினூடு தெளிவாக விளக்கி செயற்படுத்தும் பெருமைக்குரிய மார்க்கம் இஸ்லாம் மாத்திரமே இதற்கு சமமாக வேறு சமயமோ அல்லது சட்டமோ பாரிலே இதுவரைக்கும் தோன்றவோ அல்லது தோன்றி நிலைக்கோவோ இல்லை.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ���ன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வ���யிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2013/07/revathi-sathish.html", "date_download": "2020-05-25T05:01:49Z", "digest": "sha1:UHV3ZVYYSSO6M6EKF7P2WR6LBE6ZDI3A", "length": 46420, "nlines": 574, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: உன் காதலே அன்றி - காதல் கடிதம்", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nஉன் காதலே அன்றி - காதல் கடிதம்\nகாதல் கடிதப் போட்டியில் பங்குகொண்டு எழுதியிருக்கும் பதிவர் அல்லாத ஒருவரின் முதல் கடிதம்.\nதம்பி தளத்தில் எழுதிவரும் சதீஷ் அண்ணா அவர்களின் மனைவியே ரேவதி சதீஷ். இவர் தற்போது நர்சிங் படித்து வருகிறார், இவர்களது திருமணம் காதல் திருமணம், சே பாரதி இவர்களது சுட்டிக் குழந்தை. காதலித்து மணம் புரிந்த தனது ஆர்மி கணவருக்காக எழுதிய காதல் கடிதம்.\nஎட்டு வருசத்துக்கு அப்புறம் இப்படி ஒரு கடிதம்.. என்னப்பா எழுத ஒன்று மாத்தி ஒன்று எழுத சொல்லும் எத்தனையோ நினைவுகளில் எழுத்துக்கள் முட்டுகின்றன. எனக்கு இன்னும் ஆச்சரியமா இருக்குப்பா. எப்படி நீயும் நானும் ஒன்னு சேர்ந்தோம்\nஉன்ன மொத மொத எப்ப பார்த்��ேன் ஆ... ஆ.. ஒரு கருக்கலான நேரம் களத்தில் வழி மறிச்சு என்ன கேட்ட ஆ... ஆ.. ஒரு கருக்கலான நேரம் களத்தில் வழி மறிச்சு என்ன கேட்ட ஏங்க உங்க போட்டோ கொடுங்க... பாஸ்போர்ட் போட்டோனா கூடப் பரவாயில்லை... லூஸாடா நீ ஏங்க உங்க போட்டோ கொடுங்க... பாஸ்போர்ட் போட்டோனா கூடப் பரவாயில்லை... லூஸாடா நீ ஒரு பொண்ணுகிட்ட முதல் முதலாக என்ன பேசனும்னு கூட தெரியல.\nஅப்ப உன் முகத்தைக் கூட சரியா பாக்கலை. ஆச்சர்யம் கலந்த பயத்தில் ஒன்னும் சொல்லாம போய்ட்டேன். யார் நீ மறுநாள் களத்துப் பக்கம் நீ இருந்தா பாக்கனும்னு ஒரு ஆவல். (காதல் மறுநாள் களத்துப் பக்கம் நீ இருந்தா பாக்கனும்னு ஒரு ஆவல். (காதல்) முதல் சந்திப்பிலேயே போட்டோ கேக்கனும்னா எவ்ளோ தைரியம் வேணும்) முதல் சந்திப்பிலேயே போட்டோ கேக்கனும்னா எவ்ளோ தைரியம் வேணும் நீயும் ராஜேஸ் அண்ணாவும் காம்பவுண்ட் சுவர்ல ....பாக்கவா வேணாமா நீயும் ராஜேஸ் அண்ணாவும் காம்பவுண்ட் சுவர்ல ....பாக்கவா வேணாமா\nபார்க்க மறுத்த பயம் ...\nபார்க்க வைத்த தைரியம் ...\nஅப்புறம் தெனமும் நான் வரும்பொழுது தெரு விளக்கை நீ ஆன் பண்ணும் போது தான் எனக்கு உன் முகம் அறிமுகம். நினைச்சா சிரிப்பா வருது.\nமுதல் முதலாக நெல்லைய்ப்பர் கோயிலில் என் பிறந்த நாள் பரிசாக நீ கொடுத்த கிப்ட்டை நான் மறுத்தப்ப உன் கண்ணுல பார்த்த கலக்கம்தான் என்னை கலக்கிடுச்சு. அதுக்கப்புறம் நாம பேசினது, சந்தித்தது, காதலிச்சது எல்லாம் கனவா போகாம நனவானது எல்லாமே உன்னால்தான். நீ என்னை நேசிச்ச மாதிரி நான் உன்னை நேசிச்சேனான்னு கேட்டா நிச்சயமா இல்ல. நீ உன் உசுருக்கும் மேலா என்னைய காதலிச்சன்னு தெரியும். அந்த அளவுக்கு என்னை காட்டிக்கொள்ள கூட நீ வாய்ப்பு கொடுக்கல.\nஇந்த நேரம் நான் ஒரு உண்மையை சொல்லித்தான் ஆகணும். சதிஷ், அந்த நேரம் நம்ம ரெண்டு வீட்டுக்கும் தெரிஞ்சு நம்மளை கேள்வி கேட்டப்ப நிஜமா நான் ரெண்டு மனசா இருந்தது தான் உண்மை. உன்ன விட்டுடலாம்னு ஒரு மனசு... நீ வேணும்னு இன்னொரு மனசு. ரொம்ப தவிச்சுட்டேன். ஆனா உன்ட்ட இருந்த உறுதிதான் ஜாதி மதம் தாண்டி இன்று உன்னோடு சந்தோஷமாக வாழ வைத்துள்ளது. உன்னாலே தான் இந்த காதல் வாழ்க்கை. இந்த மாதிரி வாழ்க்கை அமைய தகுதியானது தானா 'நானும் என் காதலும்\nநீ ஆர்மியில் சேர கிளம்பும் போதுதான் முதன்முதலாய் என் கைப்பற்றி பேசினாய். எவ்வளவு குளிர்ச்சி தெரியுமா வெட்கத்தை விட்டு உண்மையை சொன்னால் அன்னைக்கு நீ முத்தமிடுவாய் என்று காத்திருந்தேன். எவ்வளவு நாசூக்கான approach. சான்சே இல்லை. உன் கண்களில் தேங்கி நின்ற பிரிவும்... காதலும்... அது விவரிக்க இயலாதது. இறுக்கமான கைகளை பொத்துக் கொண்டு வந்தது காதலா வெட்கத்தை விட்டு உண்மையை சொன்னால் அன்னைக்கு நீ முத்தமிடுவாய் என்று காத்திருந்தேன். எவ்வளவு நாசூக்கான approach. சான்சே இல்லை. உன் கண்களில் தேங்கி நின்ற பிரிவும்... காதலும்... அது விவரிக்க இயலாதது. இறுக்கமான கைகளை பொத்துக் கொண்டு வந்தது காதலா கண்ணீரா அடக்க இயலா காதலில் என் பெண்மையின் இயல்பு மீறி வெட்கம் துறந்து உனக்கு நான் தந்த அந்த முதல் முத்தம்தான் உன் மேலான என் காதலை எனக்கே அறிமுகம் செய்தது. அன்றுதான் என் பெண்மையின் உண்மையை நான் உணர்ந்தேன் என்று கூட சொல்லலாம்.\nபாரதியை கூட பத்து மாசம்தான் சுமந்தேன். உன் மேலான காதலை இன்னும் சுமந்து நிற்கிறேன். பிரசுவிக்கத்தான் தெரியவில்லை. நீயோ மழையை போல காதலை பொழிந்துவிட்டு சென்று விடுகிறாய். திருமணம் போன்ற கூட்டமான நிகழ்வுகளில்தான் அதிகமாக தனிமையை உணர்கிறேன். எப்பவும் தனியாகவே இருக்கும் உன்னை போன்ற ஆர்மி கணவர்களுக்கு என்ன புரியும்\nகாலங்கள் கடக்க கடக்க உனது மேலான ஈர்ப்பு அதிகரிக்கிறதே தவிர குறைவதில்லை.. உன்னோட இயல்பை, காதலை நீ மாற்றிக் கொள்வதே இல்லை. புதுப்பித்துக் கொள்கிறாய். எதிர்பார்த்த இடங்களில் ஏமாற்றத்தையும் எதிர்பாரா இடங்களில் ஆச்சரியத்தையும் தந்து அசத்தி விட்டு சென்று விடுகிறாய் நீ. அதிலிருந்து மீள்வதற்க்குள் மீண்டும் வந்து விடுகிறாய். உனது ஆபத்தான வேலையில் மீண்டும் வராமலேயே போய் விட்டால்.... நினைத்தாலே பயமாக உள்ளது .கை நடுங்குகிறது. உனக்கு பிடித்த பாடலை திடீரென கேட்கும் போதும், Yamaha வின் உறுமலை கேட்கும் போதும் மளுக்கென்று வரும் கண்ணீரை அடக்க முடிவதில்லை.\nசிறு வயதில் பத்து பைசா சேர்த்து ருசித்த தேன் மிட்டாய், சவ்வு மிட்டாய், இலந்தைப்பழம் என்று வாங்கி தந்த குழந்தை காதலாகட்டும், கையை கீறிக் கொண்ட விடலை காதலாகட்டும்,காலியான தியேட்டரில் வாலிபக் காதலாகட்டும், மார்போடு உறங்க வைத்து உறங்காமல் இருந்த தந்தைக் காதலாகட்டும், ஒடம்புக்கு முடியாதப்ப கவனித்த பக்குவமான பரிவான வயோதிக காதலாகட்டும்... என்ன கிடைக்க வில்லை எனக்கு \nகஷ்டங்கள் எதுவும் நினைவில் இல்லை. அதுதான் நீ தந்த வரமே. ஓய்வான காலங்களில் சாய்வான நாற்காலியில் உன்னோடான ஒரு மாலை பொழுதில் மரணம் என்னை எடுத்து சென்றால் அதை விட பாக்கியம் எதுவுமில்லை. நீ ஏற்காத கடவுளிடம் நான் வேண்டுவது மறுபடி மறுபடியும் உன்னோடான வாழ்வும் அதில் உனக்கு கொடுக்கும் அளவுக்கு காதலும் மட்டுமே...... எனது முதல் சுவாசம் உன் மடியில் இல்லாது போயிருக்கலாம். ஆனால் என் கடைசி சுவாசம் உன் மடியில்தான் பிரிய வேண்டும்.\nமடி சாய்ந்த நேரம் மறுபடியும் பிறந்திருப்பேன் உனக்கான காதல் உலகத்தில்....\nகோலமிட்டது நான் என்றாலும் அதில் வர்ணமிட்டது என் கணவரின் கவிதை... இப்படியான ஒரு வாய்ப்பை தந்த சீனுக்கு நன்றி.\nதொடர்புடைய பதிவுகள் : ,\nLabels: திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டி, ரேவதி சதீஷ்\nசதீஷ் அண்ணே சத்தியமா சொல்றேன் நீங்க நான்லா கடைய இழுத்து மூடிட்டு போயிறலாம், அண்ணிய ப்ளாக் எழுத சொல்லுங்க, நம்மள விட ரொம்ப நல்ல எழுதுறாங்க... மீதிய அப்புறமா சொல்றேன்...\nஇதை நான் வழிமொழிகின்றேன் ....\nநானும் இதை வழி மொழிகிறேன்...\nநான் கடைய இழுத்து மூடுறதுல, உங்களுக்குலா அம்புட்டு சந்தோசம்... இருக்கட்டும் இருக்கட்டும்\nஇதுவரை இந்த போட்டிக்கு வந்த கடிதத்திலே இந்த கடிதம்தான் மிகச் சிறப்பாகவும் உண்மையான காதல் உணர்வை வெளிப்படுத்தும் விதமாகவும் இருக்கிறது. இது முதல் பரிசை கண்டிப்பாகவெல்லும்... சதிஷ் & ரேவதி சதிஷ்க்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துக்களும் உங்கள் காதல் வெற்றி பெற்றது போல இந்த கடிதமும் வெற்றி பெறும் கண்டிப்பாக\nகூட்டமான நிகழ்வுகளில் தனிமை, இடையில் வரும் சிறு கவிதைகள், இரண்டு மனமாக நின்று பெற்றவர்களை விட முடியாத பாசத்திலும் தவித்தது, (உனது மேலான ஈர்ப்பு என்பதைவிட, 'உன்மேலான ஈர்ப்பு' என்று வந்தால் சொல்ல நினைத்த அர்த்தத்தைத் தரும்) பல வார்த்தைகள் உணர்வுகளால் சூழப் பட்டுள்ளது. அருமை. கவிதைகள் கணவருடையது என்ற வரிகளும் ஆச்சர்யப் படுத்தின, சந்தோஷப்படுத்தின. ஒரு உணர்வுபூர்வமான கடிதம்.\n\" பார்க்க மறுத்த பயம் ...\nபார்க்க வைத்த தைரியம் ...\nவரிகள் மிகவும் அருமை.அழகானதொரு காதல் கடிதம். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் திருமதி.ரேவதி சதீஷ் அவர்களே \nதிண்டுக்கல் தனபாலன் 4 July 2013 at 07:15\n/// எனது முதல் சுவாசம் உன் மடியில் இல்லாது போயிருக்கலாம். ஆனால் என் கடைசி சுவாசம் உன் மடியில்தான் பிரிய வேண்டும்... ///\nரசிக்க வைக்கும் காதல்... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...\nகார்த்திக் சரவணன் 4 July 2013 at 07:19\nம்ம்ம்ம்... நல்ல கடிதம்... ரசனையுடன் படிப்பவர்களுடைய முகபாவனை சந்தோசம், வேதனை,துக்கம், ஆச்சரியம், கோபம், காதல் என்று மாறிக்கொண்டே இருப்பதை தடுக்க முடியாது...\nசூப்பர் கமெண்ட் ஸ்பை ...\nகார்த்திக் சரவணன் 4 July 2013 at 07:20\n\"பிரசவிக்கத்தான் தெரியவில்லை\" என்றிருக்கவேண்டும்... இது சகோதரி ரேவதியின் பிழையா அல்லது தட்டச்சு செய்தவரின் பிழையா\nசார் இது நெல்லைத் தமிழ், எழுத்துப் பிழை இல்ல...\n//இது சகோதரி ரேவதியின் பிழையா அல்லது தட்டச்சு செய்தவரின் பிழையா// உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது,தட்டச்சி அனுப்பிவரும் அவரே :-)\n//தட்டச்சி அனுப்பிவரும் அவரே :-)//\nஆமாம் அவரு ஸ்கூல் பையனா, ஸ்கூல் வாத்யாரா\n//ஆமாம் அவரு ஸ்கூல் பையனா, ஸ்கூல் வாத்யாரா\nஇது ஒரு நல்ல கேள்வி ... சொல்லுங்க சாமி சொல்லுங்க ... சொல்லுங்க சாமி சொல்லுங்க ... எங்களுக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகனும் ...\nஸ்கூல் பையன யாருப்பா மிரட்டறது.. அவர் மேல கை வைக்கிறதுக்கு யாருக்காவது தைரியம் இருக்கா.. ;-)\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 4 July 2013 at 07:23\n'// பார்க்க மறுத்த பயம் ...\nபார்க்க வைத்த தைரியம் ...\n. தபூ சங்கர் தோத்துடுவார். ஒவ்வொரு வரியிலும் காதல் கரைஞ்சு கிடக்கு.\nரெண்டு மனசே இருந்ததுன்னு சொன்ன உண்மை ஆகட்டும், நீ முத்தம் தருவாய் என நினைத்து ஏமாந்ததை சொல்வதாகட்டும் அப்பாஎவ்வளோ நாள் சேத்து வச்சிருந்தாங்களோ தெரியல\nகார்த்திக் சரவணன் 4 July 2013 at 07:26\nசில இடங்களில் பேச்சுவழக்காகவும் பல இடங்களில் உவமையுடன் கூடிய உரைநடை வழக்காகவும் இருப்பது முரண்பாடாக இருக்கிறது. முழுக்க முழுக்க ஒரே மாதிரியான எழுத்து நடையில் கொண்டு சென்றிருக்கலாம்... இருந்தாலும் ரசிக்க வைக்கும் கடிதம்... உண்மையாகவே உணர்ந்து எழுதியதாயிற்றே.... போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்....\nநீங்க சொல்றது சரி தான், ஆனா நானும் எழுதத் தொடங்கும் போது இப்படித் தான் ஆரம்பித்தேன், எழுத எழுத பழகிவிடும், அதனால் ஏதோ தெரியாம பண்ணிடாங்க மன்னிச்சு :-) ஹா ஹா ஹா cool\nசாரு ரெம்ப ஸ்ட்ரிக்ட்டு ஸ்ட்ரிக்ட்டு ஸ்ட்ரிக்ட்டு...\nநெற்றிக்கண் தொறப்பினும் குற்றம் குற்றமே ...\nதமிழ்ல ஸ்பைக்கு புடிக்காத ஒரே வார்த்த ...... அதே அதே அதேதான் ...\nகமான் ஸ்பை கமான் ... ஐ வான்ட் மோர் ஸ்ட்ரிக்ட்டு ஃப்ரம் யூ ...\nஸ்கூல் பையன்னு பேரு வைத்துட்டு வாத்தியாரு மாதிரி, ஏதோசின்ன புள்ளை தெரியாம செய்த தவற மன்னித்து கொள்ளுங்கள் நீங்க தமிழ்அய்யாவா\nதிரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருக்கிறேன்.\nஎன்ன வச்சி காமெடி எதுவும் பண்ணலையே நன்றி\n இடையிடையே வரும் குறுங்கவிதைகள் மிக ரசிக்க வைத்தது\n// எதிர்பார்த்த இடங்களில் ஏமாற்றத்தையும் எதிர்பாரா இடங்களில் ஆச்சரியத்தையும் தந்து அசத்தி விட்டு சென்று விடுகிறாய் நீ. // பல மனிதர்கள் உண்மையாக்கும் வாசகம், ரசித்தேன்.... வாழ்த்துக்கள்\nகடவுள் நம்பிக்கை இல்லாதவர் தன் காதலிக்கு கொடுத்த முதல் பரிசு, நெல்லையப்பர் கோயிலில்... காதலுக்காக எதையும் ஏற்றுக்கொள்ளும் மனது.\n//திருமணம் போன்ற கூட்டமான நிகழ்வுகளில்தான் அதிகமாக தனிமையை உணர்கிறேன்// உண்மை... உண்மை\n//தகுதியானது தானா 'நானும் என் காதலும்// இந்தக் கேள்வி மனதில் இருக்கும்வரை உங்கள் காதல் அழியாது என்பது நிச்சயம்.\n// செம கோல் போட்டீங்க\nகுழந்தை காதல், விடலை காதல், வாலிப காதல், தந்தை காதல், வயொதிக காதல்...ம்ம்ம்ம் காதலில் Phd பட்டம் பெற தகுதியானவர்தான் நீங்கள். வாழ்வாங்கு வாழ்க உங்களின் காதல். வாழ்த்துக்கள்.\nஉண்மை தான் எனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வாங்க அப்படி அவுங்க செய்யலைன்னா அது நிட்சையம்மா எனக்கு நல்லதா இருக்காது என்கிற நம்பிக்கை நிறையவே உண்டு.\nநல்லா இருக்குங்க. முதல் பரிசை வெல்ல வாழ்த்துக்கள். கொஞ்சம் ஒப்பேத்தி வச்சிருந்தேன், இந்த கடிதம் படிச்சதும்..., எனக்கு நம்பிக்கை இல்லாம போய்ட்டு.., மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கனும் போல:-(\nமறுபடியும் மொதல்ல இருந்தா ..... பாத்துங்க டைம் முடிஞ்சுடப்போது ....\nகஷ்டங்கள் எதுவும் நினைவில் இல்லை. அதுதான் நீ தந்த வரமே. ஓய்வான காலங்களில் சாய்வான நாற்காலியில் உன்னோடான ஒரு மாலை பொழுதில் மரணம் என்னை எடுத்து சென்றால் அதை விட பாக்கியம் எதுவுமில்லை. நீ ஏற்காத கடவுளிடம் நான் வேண்டுவது மறுபடி மறுபடியும் உன்னோடான வாழ்வும் அதில் உனக்கு கொடுக்கும் அளவுக்கு காதலும் மட்டுமே.\nதனிமையின் தவிப்பை அப்பட்டமாக உணர்த்திய வரிகள். வாழ்த்துக்கள் தோழி.\nநிஜமான என் தவிப்பை எழுதி இருக்கீங்க\nஇதுதா���்யா காதல் கடிதம் ... வலி , பிரியம் , தவிப்பு , ஏக்கம் ,எதிர்பார்ப்பு , ஏமாற்றம் ன்னு அத்தனை உணர்வுகளையும் வெகு எதார்த்தமாக வெளிப்படுத்தும் அட்டகாசமான கடிதம் ... வலி , பிரியம் , தவிப்பு , ஏக்கம் ,எதிர்பார்ப்பு , ஏமாற்றம் ன்னு அத்தனை உணர்வுகளையும் வெகு எதார்த்தமாக வெளிப்படுத்தும் அட்டகாசமான கடிதம் ... ரெம்ப ரெம்ப ரெம்ப ரெம்ப நல்லாருக்கு ...\nஅழகு அழகு அழகு ....\nஇது வரையிலும் எழுதியவர்கள் கடிதங்கள படிச்சவகையில பெண்கள் தானப்பா கலக்குறாங்க ...\nநன்றிங்க அண்ணா அது என்ன பேரு\nஒவ்வொரு காலகட்டத்திலும் மாறி மாறி வரும் காதலை புரிந்து கொண்டு, (குழந்தைக் காதலிலிருந்து..வயோதிகக் காதல்வரை - என்ன கிடைக்கவில்லை எனக்கு) கணவனைப் புரிந்து கொண்ட மனைவியாக - இன்னும் அவனது காதலியாக இருக்கும் ரேவதி சதீஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள்\nபல மனைவிமார்களையும், கணவன்மார்களையும் ரொம்பவும் சிந்திக்க வைத்துவிட்டீர்கள் அந்த 'என்ன கிடைக்கவில்லை எனக்கு' என்ற ஒரு கேள்வியில்\nநன்றி அம்மா உங்கள் மனதிற்கு(பாராட்டும்) என்னமோ தெரியவில்லை உங்கள் பாராட்டு எனக்கு என்னமோ நான் மறுபடியும் காதலில் ஜெயித்த சந்தோஷத்தை தருகிறது மறுபடியும் நன்றிகள்.\nஅழகு அருமை இரண்டு கலந்த காதல் கடிதம் சூப்பர் வாழ்த்துக்கள்\nபாராட்டு தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். கொழுந்தனாருக்கு தான் நன்றி சொல்லணும் என் காதலை மறுபடியும் என் காதல் கணவருக்கு நன்றிகளுடன் கூடிய என் ஆசைகளை வெளிபடுத்த உதவியதற்கு.\nஎளிய நடையில் ஓர் அருமையான காதல் (கவிதை) கடிதம்.. காதலிக்கும் போது கிடைத்த சந்தோசத்தை விட, காதலித்த நாட்களில் நடந்தவற்றை இப்போது நினைத்து அசைபோடுவது இன்னும் சுகமே.. அந்த காதலின் வாசத்தை அருமையாக சுவாசித்து எழுதியிருக்கிறீர்கள். நாங்களும் வாசித்து மகிழ்ந்தோம்..\nதங்கை ரேவதி மற்றும் சதீஷ் அவர்களுக்கும் ஆவியின் வாழ்த்துகள்..\nஅண்ணாச்சி , நீங்க நம்மூரா. அண்ணி , பின்னிட்டாங்க.\nபடிக்கும் போதே கண்களில் ஆனந்தக் கண்ணீர்.... மொவரும் நலமுடனும், அன்புடனும் செல்வத்துடனும் என்றும் வாழ்ந்திட இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்....\n(இதுக்கு தான் சீனு ப்ளாக்ல கம்மென்ட் போட கூடாது... :) )\nகடிதமும் ,கவிதையும் மனதை வருடுகின்றது போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nஒரு உண்மையான ஜீவனுள்ள காதல், இந்த கடிதத்தில் மென்மையாக இழைந்தோடுகிறது. வெறும் கற்பனையில் வடிக்கும் கடிதத்தில் எப்படிவேண்டுமானாலும் உவமையைச் சொருகி மெருகேற்ற முடியும்.. ஆனால் இது நிஜமான காதல் கடிதம் என்பதால் கொஞ்சம் உயிரோட்டமாகவும் இருக்கிறது. இயல்பான நடை.. வெற்றிபெற வாழ்த்துக்கள்.\nஒவ்வொரு வரிகளிலும் காதல் தெறிக்கிறது வித்தியாசமான கடிதம்\nஅசத்தலான கடிதம் சீனு. என்னைக் கேட்டால் இதற்கு முதற் பரிசு தந்திடுவேன்\nசதீஷ் தம்பதியர் வாழ்வில் தொடர்ந்து தென்றல் வீசட்டும்.....\nஇயல்பான நடையில் ஒரு காதல் கடிதம் (கவிதை )\nபாராட்டப் பட வேண்டிய நெகிழ்ச்சியான கடிதம். வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nநெகிழ்ச்சியான காதல் கடிதம்... வெற்றி பெற வாழ்த்துக்கள்....\nகுழந்தை காதல், விடலை காதல், வாலிப காதல், தந்தை காதல், வயொதிக காதல்...ம்ம்ம்ம் காதலில் Phd பட்டம் பெற தகுதியானவர்தான் நீங்கள். வாழ்வாங்கு வாழ்க உங்களின் காதல். வாழ்த்துக்கள்.\nபோட்டியில் வென்று பரிசு பெற்ற உங்களுக்கு என் வாழ்த்துக்கள்\nஎல்லாருமே எல்லா விசயத்தையும் சொல்லிட்டாங்க (comments)\nஇதுல நான் புதுசா சொல்ல ஒன்னும் இல்லை\nஇருந்தாலும் எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது\n//கஷ்டங்கள் எதுவும் நினைவில் இல்லை. அதுதான் நீ தந்த வரமே.//\nபரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள் ரேவதி உங்கள் காதல் மேலும் மேலும் இன்று போல் வாழ வாழ்த்துக்கள்\nசதீஸ் உங்களை வெல்ல யாருமில்லை\nகவிதை எழுதத் தெரிந்த மகள் காதலை இத்தனை அற்புதமாய் விளக்கியது வெற்றிக்காகவே\nநான் என்று அறியப்படும் நான்\nகாதல் கடிதங்களின் மொத்த தொகுப்பு & உங்களால் சாத்தி...\nஜஸ்ட் ரிலாக்ஸ் - 24-07-2013\nஎன் காதலானவனுக்கு - காதல் கடிதப் போட்டி\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nகாதல் கடிதம் பரிசுப் போட்டி - ஐந்தாம் வார தகவல்கள்...\nசொல்ல விரும்பாத ரகசியம் - அத்தியாயம் 7\nசொல்ல விரும்பாத ரகசியம் - அத்தியாயம் 6\nபிரியமான என்னவனுக்கு - எழுத மறந்த காதல் கடிதம்\nஉன் காதலே அன்றி - காதல் கடிதம்\nசூன்யத்தின் மறுபக்கம் - சிறுகதை\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nநாடோடி எக்ஸ்பிரஸ் - தமிழ்நாடு டூரிசமும் மேனரிசமும்\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும�� பின்னும் - 1\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/19110-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/page3?s=4dcd8b0c18ce459eb4abbc41e4893296", "date_download": "2020-05-25T05:33:23Z", "digest": "sha1:J6QCOHLISIP5VT5HKYNH3CGQR52FWBOT", "length": 19845, "nlines": 474, "source_domain": "www.tamilmantram.com", "title": "கதைகள் உருவான கதை - Page 3", "raw_content": "\nThread: கதைகள் உருவான கதை\nபலரும் தங்கள் அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ளப்போகும் இத்திரியினை ஒட்டி வைக்கிறேன்.\nMaking of the movie பார்ப்பது போல் தான் இதுவும். கதைக்கான காரணம் அறிய பலரும் ஆவலுடன் இருப்பார்கள். உங்கள் முயற்சி வரவேற்கத்தக்கது.. மெச்சத்தக்கது.\nநான் எழுதியது சொற்பக்கதைகளே... இருப்பினும் அவற்றின் கதைகளை பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்\nபலரும் தங்கள் அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ளப்போகும் இத்திரியினை ஒட்டி வைக்கிறேன்.\nதக்க செயல். சபாஷ் மதி\nதிரி வளரட்டும் -- தக்ஸ் -அமரன் அன்பான வம்பாடல் போலவே\nபலரும் தங்கள் அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ளப்போகும் இத்திரியினை ஒட்டி வைக்கிறேன்.\nஆனால் எனக்கு புரியவில்லை, ஒட்டி வைக்கிறேன் என்றால் என்ன\nமிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......\nகதை உருவான கதை - மதிய உலா...\nஇந்தக் கதையில் முக்கால்வாசி விஷயங்கள் உண்மையில் நடந்தவை. சிற்சில தவிர. அதை கதை எழுதுபவருக்கான சுதந்திரமாக எடுத்துக்கொண்டேன். ஹிஹி.. கதையின் ஆரம்பமே மொக்கை. போன வருட ஆரம்பத்தில் இந்தச் சின்ன வயசிலேயே முதுகுவலி வந்தது. சரி. அதிகமா கம்ப்யூட்டர் முன் உட்காருவதாலும் வண்டியோட்டுவதாலும் வருது போல.. சரியாயிடும்னு விட்டுட்டேன். ஒரு வாரம்..பத்து நாள் ஆச்சு. வலி போன மாதிரி தெரியவில்லை. புகழ்பெற்ற ஒரு மருத்துவமனைக்கு சென்றேன். எங்க வேலை செய்றீங்கன்னார். நிற்க வச்சு ரெண்டு தட்டு தட்டினார். அப்புறம் உங்களுக்கு டிஸ்க் ஸ்லிப்பாயிடுச்சு. இனி நீங்க இப்படியே தான் இருக்கணும். நடக்கும் போது பார்த்து நடக்கணும். வண்டி அலுங்காம குலுங்காம ஓட்டணும். அப்படி இப்படின்னு பயமுறுத்திட்டார். வலி குறைய மாத்திரையும் குடுத்தார்.\nஒரு மாதிரி ஷாக்காகி வீட்டுக்கு வந்துட்டேன். அந்த வா���யிறுதியில் வீட்டில் நண்பர்கள் எல்லோரும் இருக்கையில் தூங்கிட்டு இருக்கும் போது என் நண்பன் என் மேலே உட்கார்ந்துட்டான். இருந்த வலி, டாக்டர் ஏற்படுத்தின குழப்பம்... எல்லாமா சேர்ந்து வெறியாகி வெளியே போயிட்டேன். அப்படியே உச்சி வெயில்ல அந்த ஏரியாவ சுத்திட்டு பசிக்கவும் வீட்டுக்குத் திரும்பினேன். மனசு கொஞ்சம் தெளிஞ்சிருந்தது.\nஎன்னமோ தெரியல.. இது புது அனுபவமா இருந்தது... சரி எழுதிப்பார்க்கலாம்னு மடிக்கணினியை எடுத்து வச்சிக்கிட்டு அரை மணிநேரத்தில் எழுதினேன். ஒவ்வொரு விஷயமா யோசிச்சு... மனஓட்டங்களை உணர்ந்து.. எழுதினது. எனக்கே தெரியாம தோராயமா எல்லோருக்கும் பிடிக்கற மாதிரி அந்தக் கதை அமைஞ்சுடுச்சு.. ஹிஹி.\nஎழுதினதும் முதல்ல காண்பித்தது அந்த நண்பனிடம் தான்..\nஆனால் எனக்கு புரியவில்லை, ஒட்டி வைக்கிறேன் என்றால் என்ன\nசிறுகதைப்பகுதியில் ஒட்டி வைக்கப்பட்ட திரிகள் எப்போதும் முதலில் இருக்கும்.\nநம்ம ஆதவா சொன்னது போல கதையின் சுட்டியை கொடுத்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும், உங்களின் கதையை திரும்ப வாசிக்க பலர் ஆவலாக இருப்பார்கள்\nமிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......\nசிறுகதைப்பகுதியில் ஒட்டி வைக்கப்பட்ட திரிகள் எப்போதும் முதலில் இருக்கும்.\n நன்றி மதி வாழ்க மதி........... யாருப்பா அங்கே நம்ம மதிக்கு ஒரு டீ சொல்லு..............\nமிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......\n நன்றி மதி வாழ்க மதி........... யாருப்பா அங்கே நம்ம மதிக்கு ஒரு டீ சொல்லு..............\nசெயல் புரிந்தது மட்டும் தான் நான்.. ஹிஹி.. டீயெல்லாம் வேண்டாம்... சில்லுனு ஏதாச்சும் சொல்லுங்க...\nநீங்க சொன்னமாதிரி லிங்க் குடுத்தாச்சு.\nமதி-ய உலா கதை உருவான கதை - கவனம் ஈர்க்கிறது..\nஇப்போது வலி எப்படி உள்ளது மதி\nஇன்னும் இருந்தால், நீ சென்னையில் இருந்தால் என் ஆலோசனை கிடைக்கும்..\nமதி-ய உலா கதை உருவான கதை - கவனம் ஈர்க்கிறது..\nஇப்போது வலி எப்படி உள்ளது மதி\nஇன்னும் இருந்தால், நீ சென்னையில் இருந்தால் என் ஆலோசனை கிடைக்கும்..\nதங்கள் அன்புக்கு நன்றி இளசு. தற்சமயம் சென்னையிலேயா\nஇணையத்தில் அதைப்பற்றி நிறைய படித்து, dehydration- தான் முக்கிய காரணமென்றறிந்தேன். அப்புறம் யோகா. தற்சமயம் நலம்..\nஎன் நண்பர் நல்லமுறையில் இதுபோன்ற உபாதைகளுக்குத் தீர்வளிப்பவர் சென்னையில் இருக்கிறார். அவரைப் பார்க்க வழி செய்ய உத்தேசித்திருந்தேன்..\nயோகப்பயிற்சியை தொடர்ந்தாலே, இவ்வலி மீளவராமால் காக்கலாம்..\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« புரட்டாசித் திங்கள்... | அப்பா அன்புள்ள அப்பா »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/208024?ref=archive-feed", "date_download": "2020-05-25T05:34:11Z", "digest": "sha1:LBF6SFWINCITZXBRYR52Y2S3EJ2CYLFU", "length": 9469, "nlines": 140, "source_domain": "www.lankasrinews.com", "title": "சரவணபவன் ராஜகோபாலின் 2-வது மனைவி யார் தெரியுமா? இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசரவணபவன் ராஜகோபாலின் 2-வது மனைவி யார் தெரியுமா இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படம்\nதமிழகத்தில் பெண் சபலத்தால் சரிந்த சரவணபவன் ராஜகோபால் இரண்டாவது மனைவியின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஉலகெங்கும் புகழ் பெற்ற சரவணபவன் கிளைகளைக் கொண்ட ராஜாகோபால் வாழ்க்கையில் பெரிய பிரச்சனையாக இருந்தது அவரின் இரண்டாவது மனைவி கிருத்திகாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு தான், இதுவே அவருக்கும் பெரும் தலைவலியாக இருந்தது எனவும், சிறிது சிறிதாக ஆரம்பித்த சண்டை அதன் பின் பெரிய அளவில் வெடித்தது எனவும் அப்போது செய்திகள் வெளியாகின.\nஅதுமட்டுமின்றி இரத்த சொந்தங்கள் சிலராலே அவரின் நிம்மதி பறிபோனதாக, ராஜகோபாலுக்கு நெருங்கிய நண்பர்கள் கூறியிருந்தனர்.\nஇந்நிலையில் தான் ராஜகோபாலின் இரண்டாவது மனைவியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nராஜகோபால் அனைத்து ஹோட்டல்களுக்கு நேரடியாக சென்று உணவின் தரம் மற்றும் சுவையை பரிசோதிப்பது வழக்கம்.\nஅது போன்று தான் கடந்த 1990-களில் சென்னையில் உள்ள தனது சரவணபவன் ஹோட்டலுக்கு உணவை தரம் பார்க்க சென்ற போது அங்கு வந்திருந்த ஒரு பெண்மணியை பார்த்து அவர் அழகில் மயங்கினார்.\nஇதனால் அந்த பெண் யார் என்பது குறித்து விசாரித்த போது, அவர் வேறு யாரும் இல்லை\nஹோட்டலில் முருக்குப் போடும் ஊழியரின் மனைவி தான் என்று அவருக்கு தெரியவர, உடனே அவரை நேரடியாக அழைத்து, .உன்னுடைய மனைவி கிருத்திகா மீது எனக்கு ஆசை இருக்கிறது நான் அவளைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.\nஆனால் முதலில் அதிர்ச்சியடைந்த கணவர் மற்றும் கிரித்திகா, அதன் பின் கிருத்திகா கணவரை விட்டுவிட்டு அவருடன் வந்துவிட்டார்.\nகிருத்திகாவை இரண்டாவதாக திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். அதன் பின் இவர்களின் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த போது, தான் ஜீவஜோதி ராஜகோபால் கண்ணில் பட, அதன் பின் அவர் வாழ்க்கையே நரகமாக மாறியுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/242674-%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-05-25T04:24:29Z", "digest": "sha1:MITVOASBMPZS5DSXLKTRT6KJW4BOWH3O", "length": 7954, "nlines": 169, "source_domain": "yarl.com", "title": "எவரெஸ்ட் சிகரத்தை வீட்டில் இருந்தே கண்ட காத்மாண்டு - சுற்றமும் சூழலும் - கருத்துக்களம்", "raw_content": "\nஎவரெஸ்ட் சிகரத்தை வீட்டில் இருந்தே கண்ட காத்மாண்டு\nஎவரெஸ்ட் சிகரத்தை வீட்டில் இருந்தே கண்ட காத்மாண்டு\nBy புரட்சிகர தமிழ்தேசியன், புதன் at 06:33 in சுற்றமும் சூழலும்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nபதியப்பட்டது புதன் at 06:33\nஎவரெஸ்ட் சிகரத்தை வீட்டில் இருந்தே கண்ட காத்மாண்டு.\nஊரடங்கால்,காற்று மாசு கணிசமாக குறைந்ததை தொடர்ந்து,200 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை வீட்டில் இருந்தே காணும் அற்புத வாய்ப்பை காத்மாண்டு மக்கள் பெற்றுள்ளனர்.\nஉலகின் மிகப்பெரிய மலைச்சிகரமான எவரெஸ்ட் நேபாளம் வழியாக செல்லும் இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது. நேபாளத்தின் தலைநகரமான காத்மாண்டுவில் இருந்து இருநூறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த சிகரம் பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஊர் மக்களுக்கு பளிச் என்று தெரியும் வகையில் காட்சியளிக்க துவங்கி உள்ளது.\nஇந்த காட்சியை வெளியிட்டுள்ள நேபாளி டைம்ஸ் பத்திரிகை, ஊரடங்கால் நேபாளம் மற்றும் வட இந்தியாவின் காற்று மாசு பல மடங்கு குறைந்துள்ளதே இந்த காட்சித் தெளிவுக்கு காரணம் என குறிப்பிட்டுள்ளது.\nஅடுத்து என்ன வைகுண்டம் தெரிய போகுது அதானே..\nஉயிரின் அடுத்த நிலை என்ன..\nதொடங்கப்பட்டது February 19, 2012\nமருத்துவரின் ஆன்மா வந்து அறுவை சிகிச்சை செய்ததா\nதொடங்கப்பட்டது 17 minutes ago\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nதொடங்கப்பட்டது February 17, 2017\nஊரில் ஒரு வீடு வேணும்\nஸ்டாலின் வீட்டுக்குள் புகுந்து மிரள வைத்த அதிசய மனிதர்\nதொடங்கப்பட்டது 36 minutes ago\nஉயிரின் அடுத்த நிலை என்ன..\nமருத்துவரின் ஆன்மா வந்து அறுவை சிகிச்சை செய்ததா\nBy உடையார் · பதியப்பட்டது 17 minutes ago\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nஊரில் ஒரு வீடு வேணும்\nஎனக்கு ஏற்க்கனவே தெரியும் உங்கடை பிளான்😄😄\nஸ்டாலின் வீட்டுக்குள் புகுந்து மிரள வைத்த அதிசய மனிதர்\nBy உடையார் · பதியப்பட்டது 36 minutes ago\nஎவரெஸ்ட் சிகரத்தை வீட்டில் இருந்தே கண்ட காத்மாண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://shirdisaibabatamilstories.blogspot.com/2014/05/sai-charita-5.html", "date_download": "2020-05-25T04:29:26Z", "digest": "sha1:DDHRDEG6TZALXQPGVHMEZHMA7DNLER3A", "length": 27947, "nlines": 470, "source_domain": "shirdisaibabatamilstories.blogspot.com", "title": "Sai Charita - 5 | Shirdi Sai Baba Stories in Tamil.", "raw_content": "\n[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]\n[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]\nசாந்த் பாடீலின் கல்யாண கோஷ்டியுடன் பாபாவின் வருகை - வரவேற்கப்பட்டு 'ஸாயி' என அழைக்கப்படுதல் - மற்ற ஞானிகளுடன் தொடர்பு - அவருடைய உடையும், அன்றாட நியதிகளும் - பாதுகைகளின் கதை - 'மொஹித்'துடன் மல்யுத்தப் பயிற்சியும், வாழ்க்கையில் மாற்றமும் - தண்ணீரால் விளக்கெரித்தல் - போலிகுரு ஜவஹர் அலி.\n'சாந்த் பாடீலின் கல்யாண கோஷ்டியுடன் பாபா திரும்புதல்'\nஸாயிநாதன் ஷீர்டிக்கு வந்தகதை என்னவென\nவாயார நான்பாடி இப்போது சொல்லுகிறேன்\n'தூப்'பெனும் கிராமத்தில் சாந்த்பாடீல் என்னுமொரு\nமுஹமதியப் பெருந்தகை ஔரங்காபாத் சென்றார் [150]\nசெ��்லுகின்ற வழியில்தன் குதிரையினைத் தொலைத்துவிட்டார்\nஅல்லும்பகலுமாய் இருமாதங்கள் விடாதவர் தேடிவந்தார்\nதொலைத்ததனைக் காணாமல் ஏமாந்து நடந்துவந்தார்\nகளைப்படைந்தோர் மாமரத்தைக் கண்டவரும் தான்நடந்தார்\nமாமரத்தின் அடியினிலோர் மாமனிதர் அமர்ந்திருந்தார்\nதலையினிலோர் குல்லாவும் உடலினோர் கஃப்னியும்\nகையினிலோர் 'ஸட்கா'வும் வைத்திருந்து ஹுக்காவைக்\nபுகைப்பதற்குத் தயாராய்த் தானங்கே அமர்ந்திருந்தார்\nபாடீலைக் கண்டவுடன் அன்புடனே அழைத்திட்டார்\nதன்னுடனே புகைப்பிடிக்க வருமாறு கூப்பிட்டார்\nசேணத்தைக் கண்டவுடன் என்னவென வினவிட்டார்\nகாரணத்தைச் சொன்னவுடன் சோலையருகில் தேடச்சொன்னார்\nகாணாமல் போனவந்தக் குதிரையங்கே தெரியக்கண்டார்\nகண்டவிந்த பக்கிரியோர் மஹானெனத் தானுணர்ந்தார்\nகுதிரையுடன் திரும்பியவர் இன்னுமோர் அதிசயம்கண்டார்\nநிலத்தில் தடிநுழைத்து நிலக்கரியை எடுக்கக்கண்டார்\nகத்தியினால் நிலம்நுழைத்து நீரினைக் கசியச்செய்து\nஇவ்வாறாய்ப் புகைபிடித்து தனக்கும் கொடுத்தவரின்\nஅடிபணிந்து பக்கிரியைத் தனதில்லம் அழைத்திட்டார்\nஅவரழைப்பைத் தானேற்றுப் பக்கிரியும் உடன்சென்றார் [160]\nசிலநாள் கழித்தோர்க் கலியாணக் கூட்டத்துடன்\nஷீர்டிக்குச் சென்றமஹான் அங்கேயே தங்கிவிட்டார்\n'ஸாயி என்னும் பெயரை பக்கிரி எப்படி அடைந்தார்\nகண்டோபா கோயிலுக்கு அருகினிலோர் ஆலமரம்\nஅங்கேதான் மாட்டுவண்டிகள் அவிழ்க்கப் பெற்றன\nஇளந்துறவி வண்டியினின்று இறங்குதலைக் கண்டிட்ட\nகோவிலின் பூசாரி மஹால்ஸாபதி பரவசமுற்றார்\n'யா ஸாயி' [வரவேண்டும்ஸாயி] என்றவரும் அழைத்திட்டார்\nஅன்றுமுதல் ஸாயிபாபா என்றிவரும் பேர்பெற்றார்\nதேவிதாஸ், ஜான்கிதாஸ், கங்காகீர் என்கின்ற\nமஹானெல்லாம் ஸாயியின் மஹத்துவத்தைக் காணலுற்றார்\n'விலையொண்ணா வைரமிங்கு ஷீர்டிக்கு வந்திருக்கு\nதண்ணீரைச் சுமந்திங்கே செல்கின்ற மாமனிதர்\nதானிங்கே வந்ததனால் ஷீர்டிக்குப் பெருமையாச்சு'\nஎன்றவரும் சொன்னதினை யானுமக்குச் சொல்லிடுவோம்\n'சாதாரண மனிதரல்ல மாவைரம் இவராவார்'\nஎன்றன்றே அனந்த்நாத் என்னுமொரு ஞானிசொன்னார்\n'பாபாவின் உடையும், அன்றாட நிகழ்ச்சி நியதியும்'\nநீண்டதொரு முடிவளர்த்துக் காளையினைப் போலிருந்தார்\nதண்ணீரைத் தாம்கொணர்ந்து தோட்டமொன்று தானமைத்த��ர்\nவாமன் தாத்யா எனுமன்பர் தினமிரண்டு குடம் கொடுத்தார்\nமூன்றாண்டுகள் இந்நிகழ்வு தினந்தோறும் தொடரலாச்சு [170]\nபூந்தோட்டம் அமைந்திருந்தப் புனிதமான நிலத்தினிலே\nபாபாவின் ஸமாதிமந்திர் இன்றின்னும் விளங்கிடுது\n'வேப்பமரத்தடியில் உள்ள பாதுகைகளின் கதை'\nஅக்கல்கோட் மஹராஜின் பாதுகையை வணங்கிவரும்\nபாயி கிருஷ்ணாஜி கனவினிலோர் காட்சிகண்டார்\nஎனமஹராஜ் கனவினிலே சொன்னதனைக் கேட்டவரும்\nஷீர்டிக்குத் தாம்வந்து பாபாவை வழிபட்டார்\nவேப்பமரத் தடியினிலே பாதுகையைப் பிரதிஷ்டைசெய்தார்\n'ஸகுண்மேரு நாயக்'கெனும் அடியாரை அதற்கெனவே\nஅர்ச்சகராய் நியமித்துப் பூசனைகள் செய்துவந்தார்\nபாபாவின் விஜயத்தை நினைவாகக் கொண்டதொரு\nஅடையாளச் சின்னமிங்கு வேண்டுமெனத் தான்விரும்பி\nபாயி கிருஷ்ணாஜி நண்பரிடம் சொன்னபோது\n'கோத்தாரி' எனுமன்பர் திட்டத்தைத் தான்வரைந்து\nஉபாசினி மஹராஜின் திருத்தத்தைத் தாமேற்று\nபங்கயமும் சங்குசக்ரமும் மனிதன் உருவரைந்து\nபாபாவின் யோகசக்தி சொல்லுகின்ற வாசகத்தைச்\nபாடலாக அதிலெழுதிப் பாதுகையில் பொறித்திட்டார்\n'சாயிநாதனை யான் நித்தமும் வணங்குகிறேன்\nமரத்தடியில் நிரந்தரமாய் அவரிருந்து அருளுகையில் [180]\nகசப்பான வேப்பிலையும் அமிர்தத்தை அருள்கிறது\nகல்ப விருக்ஷமும் இதற்கீடு இணையாமோ'\n[ஸதா நிம்ப வ்ருக்ஷஸ்ய மூலாதிவாஸாத்\nஸுதா ஸ்த்ராவிணம் திக்தமப்ய ப்ரியம்தம் I\nதரும் கல்ப வ்ருக்ஷாதிகம் ஸாதயந்தம்\nநமாமீச்வரம் ஸத்குரும் ஸாயிநாதம் II]\nஇத்தகைய பாதுகைகள் பாபாவின் ஆசிபெற்று\nசிரவண பூர்ணிமா தினத்தன்று பதினோரு மணியளவில்\nகாண்டோபா கோவிலினின்று ஊர்வலமாய்க் கொண்டுவந்து\nதீக்ஷித்தின் தலைமையினில் புனிதமாய்ப் பிரதிஷ்டையாச்சு\nபஸ்தாஸேட் அனுப்பிவைத்த முன்பணத்தை முதலாக்கி\nநூறுரூபாய் செலவினிலே பிரதிஷ்டையும் நிறைவாச்சு\nதினந்தோறும் வழிபாடு லக்ஷ்மண்ராவ் செய்துவந்தார்\nகோத்தாரி மாதந்தோறும் இரண்டுரூபாய் அனுப்பிவந்தார்\nவிளக்கென்றும் எரியலாச்சு வேலியும் போட்டாச்சு\nஸகுன்மேரு நாயக்கின் உபயத்தால் இதுவாச்சு\n'மொஹித்தின் தாம்போலியுடன் மல்யுத்தப் பயிற்சியும், வாழ்க்கையில் மாற்றமும்'::\nஇதுவரைக்கும் சொன்னபின்னர் பாபாவின் கதை செல்வோம்\nமொஹித்தின் தம்போலி என்னுமொரு மல்யுத்தவீரன்\nஷீர்டியில் பாபாவை��் பிணங்கியொரு சண்டைக்கழைத்தான்\nபாபாவும் அவனோடு மல்யுத்தம் செயவந்தார்\nமல்யுத்தப் போட்டியிலே பாபாவும் தோற்றுவிட்டார்\nஅன்றுமுதல் பாபாவின் தோற்றமங்கு மாறியது\nகஃப்னி உடையணிந்து தலைமுடியை மறைத்துக்கொண்டார்\n'ஏழ்மையிங்கு மிகநன்று இறைமையைவிட மிகநன்று\nகடவுள் ஒருவரே நிரந்தர நண்பராவார்' [190]\nஎன்னுமொரு வார்த்தையினை எப்போதும் சொல்லிவந்தார்\n'உடம்பினைத் துறந்து இறைவனை நாடுக'\nஎனஸாயி சொற்படியே கங்காகீரும் துறவுபூண்டு\nபுண்தாம்பேக்கு அருகினிலே மடமொன்றை ஸ்தாபித்தார்\nமக்களுடன் பேசவில்லை கேட்டதற்கே பதில்சொன்னார்\nவேப்பமரத் தடியினிலே எப்போதும் தாமர்ந்தார்\nமாலைநேர உலாப்போகும் பாபாசிலநாள் நிம்காங்வ்போனார்\nத்ரியம்பக டேங்லேயின் இல்லத்தில் சென்றிருப்பார்\nநானா ஸாஹேப்பிற்குப் புத்ரபாக்கியம் அருளிச்செய்தார்\nஅதன்பின்னர் பாபாபுகழ் அஹமத்நகர் எட்டியது\nபகல்முழுதும் அடியார்கள்; இரவினிலோ மசூதியிலே\nஉடைமையென ஏதுமில்லை புகையிலையும் குச்சியுந்தான் [180]\nதுவைக்காத துணியொன்று தலைமுடியை முறுக்கியே\nமுதுகினிலே தொங்கியதோர் கோலமே பாபாவாம்\nசாக்குத் துணியொன்றே ஆசனமாய்க் கொண்டிருந்தார்\nதுனிநெருப்பின் சுவாலையிலே குளிரினையே விரட்டினார்\nதென்மூலை நோக்கியே எப்போதும் அமர்ந்திருந்தார்\nகௌபீனம் ஒன்றினையே எப்போதும் அணிந்திருந்தார்\nஅஹங்காரம் ஆசையெல்லாம் நெருப்பினிலே தானமிட்டார்\nஅனைவர்க்கும் அல்லாவே இறைவனென அறிவித்தார் [200]\nஆயிரத்துத் தொளாயிரத்துப் பனிரெண்டாம் ஆண்டினிலே\nமசூதியும் புதிதாகி தாழ்வாரம் உருவாச்சு\nஅதன்முன்னே பாபாவும் 'தகியா'வில் வசித்திருந்தார்\nஅழகியதோர் நடனமெல்லாம் அங்கேதான் ஆடிவந்தார்\nதினந்தோறும் யாசகமாய் எண்ணையினை வாங்கிவந்து\nவிளக்குகளை எரியவிட்டு பாபாவும் மகிழ்ந்திருந்தார்\nஇலவசமாய்த் தந்ததினை இனியளிக்க மாட்டோமென\nகடைக்காரர் சொன்னவுடன் கலங்காத பாபாவும்\nவாயினுளே நீரூற்றி நிவேதனமும் செய்தபின்னர்\nஅந்நீரை விளக்கினிலே தானூற்றி எரியவைத்தார்\nஎண்ணையிலா விளக்கெல்லாம் தண்ணீரின் உதவிகொண்டு\nநாள்முழுதும் எரிந்துநின்ற அதிசயத்தை நிகழ்த்தினார்\nகாணவந்த கடைக்காரர் அதிசயத்தைக் கண்டவுடன்\nபாபாவின் தாள்பணிந்து மன்னிப்புக் கோரிநின்றார்\nமன்னிப்புக் கோரியவரை மன்ன���த்த பாபாவும்\nஉண்மையாக நடக்கச்சொல்லி அவர்களையும் மன்னித்தார்\n'போலிகுரு ஜவஹர் அலி' ::\nமல்யுத்தம் நடைபெற்று ஐந்தாண்டு கழிந்தபின்னர்\nஜவஹரலி எனும்குருவும் சீடரோடு ஷீர்டிவந்தார்\n'பாபா தன்சீடர்' எனக்கூறி மக்களையே குழப்பிவிட்டார்\nபாபாவும் மறுக்காமல் அவர்பின்னே ராஹாதா சென்றார் [210]\nபாபாவின் பிரிவினினால் மனம்வருந்திய ஷீர்டிமக்கள்\nபல்வேறு வாதம்செய்து இருவரையும் கூட்டிவந்தார்\nதேவிதாஸர் என்னுமொரு சீரான அடியவரால்\nவாதத்தில் ஜவஹரலி தோற்றோடிச் சென்றுவிட்டர்\nபல்லாண்டு கழிந்தபின்னர் மீண்டுமவர் ஷீர்டிவந்து\nபாபாவின் பதம்பணிந்து தவறுணர்ந்து வேண்டிநின்றார்\nஉண்மையான ஒழுக்கத்தால் அஹங்காரம் அழித்திட்ட\nபாபாவின் செயல்கண்டு அனைவருமே அதிசயித்தார்\nதன்னுணர்வு தான்பெறவே தாள்பணிதல் தேவையெனும்\nபேருண்மை காட்டிநின்ற பாபாவின் சீரிதுவே\nஸ்ரீராம நவமிவிழா, மசூதி நிலையெல்லாம்\nஅடுத்திங்குக் காண்போம் என்றிதனை முடிக்கின்றேன். [216]\n[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thirukkuralmalai.org/New/2019/04/08/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-05-25T05:56:54Z", "digest": "sha1:PTXXD44HIQTDTUKHKPAST2WXXSGB3AOO", "length": 5991, "nlines": 87, "source_domain": "thirukkuralmalai.org", "title": "குறள் மலைச்சங்கம் சார்பில் பல கருத்தரங்கங்கள் – திருக்குறள் கல்வெட்டுகள்", "raw_content": "\nகுறள் மலைச்சங்கம் சார்பில் பல கருத்தரங்கங்கள்\nadmin April 8, 2019 April 8, 2019 No Comments on குறள் மலைச்சங்கம் சார்பில் பல கருத்தரங்கங்கள்\nதிருக்குறள் கல்வெட்டுகளின் அவசியத்தை வலியுறுத்தி தமிழகத்தின் பல பள்ளிகளில்\nகுறள் மலைச்சங்கம் சார்பில் பல கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன. அவற்றில் ஒரு\nஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு மாணிக்கம்\nமற்றும் பொறுப்பாளர்கள், தலைமை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியை கள் ஆகியோருடன்\nஇதயம் வென்ற இந்திய பயணம் நூல் வெளியிட்டு விழா\nதிருக்குறள் உலக நூல் அங்கீகாரம் பெற வேண்டி\nகுறள் மலை பேரணி வேண்டும் வேண்டும் குறள் மலை வேண்டும்\nகுறள் மலைச் சங்கம் நடத்தும் மாபெரும் அனைத்துலக திருக்குறள் மாநாடு 2020\nஆஸ்திரேலியாவில் சிட்னி பல்கலைக்கழகம் நடத்திய மாநாட்டில்\nநீதியர���ர் என்.கிருபாகரன் அவர்கள் ஆற்றிய உரை\nமூன்று விருதுகள்… ஒரே வாரத்தில்..\n“திருக்குறள் மாமலை” மாத இதழ் வெளியீட்டு விழா\nகுறள் மலைச்சங்கம் சார்பில் பல கருத்தரங்கங்கள்\nஇதயம் வென்ற இந்திய பயணம் நூல் வெளியிட்டு விழா\nமொரீசியஸ் நாட்டின் மேதகு ஜனாதிபதி உறுப்பினர் ஆனார்\nகோவில் மாநகர் கும்பகோணத்தில் குறள் மலை விழா\n25.02.2019 குறள் மலை விழா\nகிருஷ்ணம்மாள் கல்லூரியில் குறள் மலை விழா\nவிஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா\nஉயர் நீதிமன்ற நீதியரசர் கிருபாகரன் அவர்களுடன் குறள் மலை கலந்தாய்வு\nயுனெஸ்கோ மேனாள் இயக்குனருடன் நாம்…\nதிருக்குறள் கல்வெட்டு பணிகள் விரைவில் நடந்தேற, மொரிஷியஸ் நாட்டு ஆலயங்களில் பிரார்த்தனை…\nகுறள் மலைக் குழு மொரீசியஸ் ஜனாதிபதி சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-05-25T04:19:08Z", "digest": "sha1:QAWYKXORTA7RI54H4PFUAZ7T43YDNFPI", "length": 4534, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "இலங்கையிலுள்ள அனைத்து கால்பந்து கழகங்களுக்கும் நிதியுதவி - இலங்கை கால்பந்து சம்மேளனம் ! - EPDP NEWS", "raw_content": "\nஇலங்கையிலுள்ள அனைத்து கால்பந்து கழகங்களுக்கும் நிதியுதவி – இலங்கை கால்பந்து சம்மேளனம் \nசர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் கொவிட் 19 வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவியானது அனைத்து கால்பந்து கழகங்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.\nஅதன்படி, இதன் முதற்கட்ட பணிகள் எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் குறித்த சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.\nமுதற்கட்ட பணிகள் மே 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் இடம்பெறவுள்ளதோடு, இரண்டாவது கட்ட பணிகள் ஜூன் மாத ஆரம்பத்தில் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n25 ஓவர்களுக்கு ஒரு ஓட்டம் எடுக்காது ஆஸ்திரேலிய அணி சாதனை\n110 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை: இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா\nஓய்வு பெறும் நியுசிலாந்து அணியின் பிரபலம்\nஅரச நிறுவனமாகிறது ஸ்ரீலங்கா கிரிக்கெட்\nடேவிட் பெக்காமுக்��ு 6 மாதம் டிரைவிங் செய்ய தடை\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=7241", "date_download": "2020-05-25T04:59:37Z", "digest": "sha1:6LHVW6DTF4744ZPD3M2KWSMFRXBWSYBJ", "length": 17783, "nlines": 78, "source_domain": "www.dinakaran.com", "title": "நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்! | You Can Become an Entrepreneur! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஆலோசனை\nவேலைக்கு போகும் அத்தனை பேருக்குமே பணியிடத்தில் ‘தலைவலி’யாக நிச்சயமாக யாராவது ஒருவர் இருப்பார். மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு சிக்கல் இல்லாத, நகைச்சுவையான விஷயமாக தெரியலாம். ஆனால், தொடர்ந்து இப்படி ஒரு நபரோடு ஒரே இடத்தில் இருக்க நேரும் போது ஏற்படும் மன உளைச்சல், வேலையையே வெறுக்க காரணமாக இருந்து விடும். பணியிடத் தகராறுகள் காரணமாக வேலையை ராஜிநாமா செய்த பல பேர் இருக்கிறார்கள். ராஜிநாமா செய்தவரை பார்த்து ‘என்னது ஆஃபீஸ் சண்டைக்கு போய் வேலைய விட்டுட்டியா’ என்று கேட்பவர்கள் உண்மையில் நிறுவன நடத்தை வகைகளை தெரிந்து கொண்டால், அலுவலகங்களின் உண்மை முகங்களை பார்க்க முடியும்.\nஇந்த படிப்பினை மட்டும்தான், ஒரு தொழில்முனைவோராக உங்கள் வளர்ச்சிக்கும் உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருக்கும். ஏனென்றால், நிறுவனர் - வாடிக்கையாளர் உறவை விட மிக மிக முக்கியமானது நிறுவனர்- ஊழியர் உறவு. ஊழியர்கள் தான் உங்கள் நிறுவனத்தை கட்டியெழுப்புவார்கள். தொடர்ந்து ஊழியர்கள் ராஜிநாமா செய்து கொண்டே இருக்கிறார்கள் என்றால், அதற்கு முழு முதற்காரணமும் நிறுவனரான உங்கள் நடவடிக்கைகள் தான்.\nஒரு ஊழியர், உங்கள் பயணத்தில் தொடர்ந்து பத்தாண்டுகளாக இருக்கிறார் என்றால், அதற்கு பாராட்டுக்களும் உங்களுக்குத்தான். இதை வெறும் நிறுவனர்- ஊழியர் என மேம்போக்காக கடந்து விட முடியாது. ஏனென்றால், பல சமயம் ‘இந்த இடத்தில் நான் ஒரு முதலாளிய��� போல கடிந்து கொள்ள வேண்டுமா அல்லது ஒரு நண்பனை போல தட்டிக் கொடுக்க வேண்டுமா அல்லது ஒரு நண்பனை போல தட்டிக் கொடுக்க வேண்டுமா’ என்பன போன்ற கேள்விகள் எழும்.\nஇந்தக் கேள்விகளை தவிர்க்க, உங்கள் நிறுவனத்தின், உங்களின் இயல்பை, நடவடிக்கைகளை கொஞ்சம் அசைத்துப் பார்ப்போம் இப்போது. கீழே, நான்கு வகையான நிறுவன நடத்தை வகைகளையும், அவற்றின் விளக்கங்களையும் பார்ப்போம். நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதை குறித்துக் கொள்ளுங்கள். இறுதியில், உங்கள் நிர்வாகம் எந்த அமைப்பில் இருக்க வேண்டும் என்று சொல்கிறேன்.\nஇந்த நிறுவன நடத்தை முறையின் அடிப்படையில் இருப்பது அதிகாரம். நிறுவனத்தில் ஏகப்பட்ட அதிகார படிநிலைகள் இருக்கும் - ஒவ்வொரு படிநிலையிலும் இருக்கும் நபர்கள், கீழே இருப்பவரை ஒரு வித கட்டுப்பாட்டிற்குள்ளேயே வைத்துக் கொள்வார்கள். தனக்கு கீழே வேலை செய்பவரின் ஒவ்வொரு நடவடிக்கையையும் நுணுக்கமாக கண்காணித்து தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டும், எச்சரிக்கை செய்து கொண்டும் இருப்பார்கள். இந்த வகை நிறுவனங்களில், ‘வேலையை விட்டு தூக்கி விடுவேன்’ என்பது தான் அதிகாரிகள் ஊழியர்களிடம் வேலை வாங்க பயன்படுத்தும் ‘உத்வேக’() மொழியாக இருக்கும். வேலை போய் விடுமோ என்ற பயத்தில் ஊழியர்கள் கீழ் படிதலோடு நடக்க முயற்சிப்பார்கள். ஆனால், நிறுவனத்தில் இருக்கும் கெடுபிடிகள் காரணமாக அந்த நிறுவனத்தின் தேவை பூர்த்தி செய்யப்படாமலேயே இருக்கும். ஊழியர்களும் மன வருத்தத்தோடு இயங்கிக் கொண்டிருப்பார்கள்.\nஇது மேற்சொன்ன ஏதேச்சதிகார முறையை விட ஒரு படி மேலே என்று சொல்லலாம். இந்த நிறுவன நடத்தை முறைக்கு அடிப்படையாக இருப்பது நிறுவனம் அளிக்கும் பொருளாதார ஊக்குவிப்பாக இருக்கும். உதாரணமாக, இ.எஸ்.ஐ, பி.எஃப் போன்ற சலுகைகள் இருக்கும். இடையிடையே இன்செண்டிவ்கள் கிடைக்கும். இதன் காரணமாக ஊழியர்கள் கொஞ்சம் ஊக்குவிக்கப்படுவார்கள். ஆனாலும், சில ஏதேச்சதிகார நடத்தைகள் இங்கும் காணப்படலாம். ஒரு நிரந்தர பணியிடத்தை இழக்க வேண்டாமே என்றும் எண்ணத்தோடு ஆட்கள் வேலை செய்வார்களே ஒழிய, இந்த நிறுவனம் வளரவேண்டும், இந்த நிறுவனத்தோடு நானும் வளர வேண்டும் என்ற அந்த பிரத்யேக உந்துதல் இருக்காது. அதன் முழு பொறுப்பும் நிர்வாகம்தான்.\nஏதேச்சதிகாரம் மற்���ும் பாதுகாவல் - இம்முறைகளில் இயங்கும் நிறுவனங்களை விட இது மேம்பட்ட முறைதான். ஒரு நல்ல தலைவர், பெரும் ஆதரவை தன் ஊழியர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்பார். ஊழியர்களின் ஒவ்வொரு தோல்வியிலும் தலைவர் உடனிருந்து வழிநடத்துவார். ஊழியர்களின் கடின உழைப்பிற்கு அங்கீகாரமும் மதிப்பும் கிடைக்கும். ஊழியர்கள் தானாகவே முன் வந்து ஈடுபாட்டோடு நிர்வாக இயக்கத்தில் கலந்து கொள்வார்கள். தங்களையும் வளர்த்துக் கொள்வார்கள். அலுவலகம் ஒரு துடிப்போடு இருக்கும்.\nஇருப்பதிலேயே இது தான் சிறந்த நிறுவன நடவடிக்கை முறை. இங்கு எந்த படிநிலைகளும் இருப்பதில்லை. எவர் வேண்டுமானாலும் எவரோடு வேண்டுமானாலும், எந்த விதமான தொழிலாளர் பாவனைகள் இல்லாமல் பேச முடியும். இந்த நிறுவனம் ஒரு கூட்டு உழைப்பு என்பதை ஒவ்வொருத்தரும் உணர்வர். நிறுவனம் வளர வளர அவர்களும் வளர்வார்கள், அவர்களுக்கான மதிப்பும் வளரும். தலைமை என்று ஒன்று இல்லாமல், குழு என்ற ஒரு அமைப்பு மட்டுமே இங்கு இருக்கும். இதன் காரணமாக யாரும் யாரையும் மேற்பார்வை செய்து கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால், சரியான நேரத்திற்கு வேலை நடந்து முடிந்திருக்கும்.\nஊழியர்களுக்கு தங்கள் பொறுப்பு விளங்கியிருக்கும். இதுவே நிறுவன வளர்ச்சிக்கு உந்துகோலாக இருக்கும், அந்த நிறுவனத்தை தனித்துவம் மிக்கதாக உயர்த்திக் காட்டும். வளரும் நாடுகள் பலவற்றிலுமேயே, முதல் இரண்டு வகை நிறுவன நடத்தை மட்டுமே பிரதானமாக இருக்கிறது. ஆனால், முன்னேறிய நாடுகளில் நிறைய நிறுவனங்கள் ஒரு ஆரோக்கியமான வேலைச் சூழலை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டு அலுவலகங்களில் கிளைகளில் எல்லாம் மசாஜ் சேர் வரை ஏற்பாடு செய்து ஊழியருக்கு கொடுக்கிறார்கள். இப்படியான வேலைச் சூழலே தொழில்முனைவோருக்கு சாதகமானது. வேலைக்கு ஆள் எடுப்பதில் தொடங்குகிறது உங்களுடைய நிறுவன நடத்தை. உங்கள் பேச்சு, உங்கள் அணுகுமுறை எல்லாமே ஒரு முற்போக்கான வேலைச் சூழலை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.\nஅலுவலகத்தின் அத்தனை பேரின் தோள்களிலும் கை போட்டு நடக்க வேண்டும். அதற்கான ஒரு வேலைச் சூழலை உருவாக்குவது எளிதல்ல. ஆனால், இப்படியான வேலை இடத்தை உருவாக்கிவிட்டால், வெற்றியும் மன நிறைவும் நிச்சயமாக கூடும். நம்பவில்லை என்றால், பிரம்மா��்ட நிறுவனங்களாக வளர்ந்து நிற்கும் நெட்ஃப்லிக்ஸ், கூகுள் போன்ற நிறுவனங்களில் வேலை செய்பவர்களின் கதைகளை படித்துப் பாருங்கள். அகத்தில் இருந்து தொடங்கினோம். அடுத்து வருவது புறம் - அதாவது, நடை உடை பாவனை - இவற்றை கையாள்வது எப்படி தொடர்ந்து, தொழில்முனைவோரின் டிரெஸ்ஸிங் தேவைகளை பற்றிப்பேசலாம்.\nவேலை தலைவலி சிக்கல் மன உளைச்சல் தகராறுகள்\nமாறிப்போன வாழ்வுமுறை... வரிசைகட்டும் பிரச்சனைகள்\nதன்னம்பிக்கை கொடுக்கும் காஸ்மெட்டிக் சர்ஜரி\nமார்ச் 8ம்... மகளிர் தினமும்\nசெல்ஃப் கான்ஃபிடென்ட்டுக்காக ‘டிக்-டாக்’ செய்யலாம்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/tamilnadu-important-editors-pick/14/2/2020/importance-announcements-tamilnadu-budget", "date_download": "2020-05-25T05:19:37Z", "digest": "sha1:R6AYASX7E2RDZZIKVRVTFCAD56MEMQQ5", "length": 35435, "nlines": 337, "source_domain": "ns7.tv", "title": "தமிழக பட்ஜெட்டில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்புகள்..! | Importance announcements from Tamilnadu Budget | News7 Tamil", "raw_content": "\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்வு\nரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழக பட்ஜெட்டில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்புகள்..\n1. கீழடியில் அருங்காட்சிகம் அமைக்க ரூ.12.21 கோடி ஒதுக்கீடு.\n2. பள்ளி கல்வித்துறைக்கு அதிகபட்சமாக ரூ.34,181 கோடி ஒதுக்கீடு.\n3. தொழில்துறைக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு.\n4. தொழிலாளர் நலன் துறைக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n5. தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.153 கோடி ஒதுக்கீடு.\n6. சென்னை - பெங்களூரூ தொழில் வழித்தடத்திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் 21,996 ஏக்கர் பரப்பளவில் பொன்னேரி தொழில்முனைய மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.\n7. உயர் கல்வித்துறைக்கு ரூ.5052 கோடி ஒதுக்கீடு.\n8. சுகாதாரத்துறைக்கு ரூ.15,863 கோடி ஒதுக்கீடு.\n9. சமூக நலன் மற்றும் மதிய உணவுத்திட்ட��்திற்கு ரூ.5,935 கோடி ஒதுக்கீடு.\n10. வேளாண்மைத்துறைக்கு 11,894 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n11. கால்நடைத்துறைக்கு ரூ.199 கோடி ஒதுக்கீடு.\n12. பொதுப்பணித்துறை, நீர்பாசனத்திற்காக ரூ.6,991 கோடி ஒதுக்கீடு.\n13. அம்மா உணவகத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு.\n14. நெடுஞ்சாலை துறைக்கு ரூ.5,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n15. போக்குவரத்து துறைக்கு ரூ.2,716 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n16. மின்சாரத்துறைக்கு ரூ.20,115 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n17. சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறைக்கு ரூ.607 கோடி ஒதுக்கீடு.\n18. கைத்தறி துறைக்கு ரூ.1,224 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n19. இந்து சமய அறநிலையத்துறைக்கு 281 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n20. பொதுப்பணித்துறை - கட்டட பணிகளுக்காக 1,453 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n21. சமூக நலன் துறைக்கு 2,535 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n22. அரசுப்பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமரா அமைக்க ரூ.75 கோடி ஒதுக்கீடு.\n23. மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்க ரூ.966 கோடி ஒதுக்கீடு.\n24. காவல்துறைக்கு ரூ. 8876 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n25. சிறைச்சாலை துறைக்கு ரூ.392 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n26. அரசு பள்ளிகளில் உயர்தர பரிசோதனை கூடங்கள் அமைக்க ரூ.520 கோடி ஒதுக்கீடு.\n27. வரும் நிதியாண்டில் ரூ.59,209 கோடி கடன் வாங்க தமிழக அரசு திட்டம்.\n28. கிராம உள்ளாட்சி வளர்ச்சிக்கு ரூ.6754 கோடி ஒதுக்கீடு.\n29. 2,298 கோடி மதிப்பிலான அணைக்கட்டு திட்டத்திற்கு 300 கோடி ஒதுக்கீடு.\n30. ராமேஸ்வரத்தில் சுற்றுலா வசதியை மேம்படுத்த ரூ.9.80 கோடி ஒதுக்கீடு.\n31. தீயணைப்புத்துறைக்கு ரூ.405 கோடி ஒதுக்கீடு.\n32. ரூ.77.94 கோடியில் நெல்லை கங்கை கொண்டானில் உணவு பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு.\n33. கிராமபுறங்களில் வாழ்வாதாரத்தை பெருக்க முதலமைச்சரின் 5 ஆண்டுகால கிராம தன்னிறைவு திட்டம் அறிமுகம்.\n34. குடிமராமத்து திட்டத்தின் கீழ் 1364 நீர்ப்பாசன பணிகள் 500 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும்.\n35. ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ.3,041 கோடி ஒதுக்கீடு.\n36. கிறிஸ்துவ தேவாலயங்களின் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக வழங்கப்படும் நிதியுதவி 1 கோடியில் இருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.\n37. மசூதிகளின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி 60 லட்சம் ரூபாயிலிருந்து 5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.\n38. கைத்தறித்துறைக்கு ரூ.1,224 கோடி ஒதுக்கீடு.\n39. பள்ளி சீருடை, பாடப்புத்தகங்கள், காலணி வழங்க ரூ.1,018 கோடி ஒதுக்கீடு.\n40. முதலைமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n41. வரும் நிதியாண்டில் 1,12,876 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம்.\n42. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.3,100 கோடி ஒதுக்கீடு.\n43. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1,650 கோடி ஒதுக்கீடு.\n44. உணவு மானியத்திற்கு ரூ.6,500 கோடி ஒதுக்கீடு.\n45. இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு திட்டத்திற்கு ரூ.218 கோடி ஒதுக்கீடு.\n46. நடப்பாண்டில் 10,276 சீருடைபபணியாளர்கள் பணியமர்த்தப்படுவர்.\n47. சென்னை - குமரி தொழில் மண்டல வழித்தட திட்டத்திற்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு.\n48. அம்மா விரிவான ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு திட்டத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு.\n49. மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே 52 கிமீ தூர மெட்ரோ ரயில் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.\n50. கரும்பு விவசாயிகள் நுண்ணீர் பாசனத்தை மேற்கொள்வதை ஊக்குவிக்க 75 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு.\n51. அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்காக கூடுதலாக நடப்பாண்டில் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n52. டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டத்திற்காக ரூ. 959 கோடி ஒதுக்கீடு.\n53. சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ரூ.76 கோடி ஒதுக்கீடு.\n54. சரபங்கா நீரேற்று திட்டத்திற்காக கூடுதலாக ரூ.350 கோடி ஒதுக்கீடு.\n55. பெருந்துறை, குருக்கால்பட்டி ஆகிய இடங்களில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.\n56. பொது விநியோக திட்டத்திற்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு.\n57. அம்மா விரிவான ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு திட்டத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு.\n58. சென்னையில் விரிவான வெள்ள பேரிடர் தடுப்பு திட்டத்தை 3 ஆயிரம் கோடியில் செயல்படுத்த உலகவங்கி மற்றும் ஆசிய வங்கியிடம் தமிழக அரசு முன்மொழிந்துள்ளது.\n59. சென்னை பேரிடர் மேலாண்மைக்காக 1,360 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n60. தூத்துக்குடி அருகே, ரூ.49,000 கோடி மதிப்பீட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படும்.\n61. 525 மின்சார பேருந்துகள் வாங்க ரூ.960 கோடி ஒதுக்கீடு.\n62. குழந்தை இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவதில் 2030-ல் அடைய வேண்டிய இலக்கை முன்கூட்டியே அடைந்து தமிழகம் சாதனை - ஓபிஎஸ்.\n63. அரசுப்பணியாளர்களுக்கு வீடுகட்டும் முன்பணம�� வழங்குவதற்காக 173.95 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n64. அரசுப்பணியாளர் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்காக 342 மற்றும் 306 கோடி ருபாய் ஒதுக்கீடு.\n65. ஏழை மாணவர்கள் உயர்கல்வியை பெறும் வகையில் முதல் தலைமுறை மாணவர்களின் கல்விக் கட்டணச் சலுகைகள் வழங்க 506 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n​'தமிழகத்தின் கடைசி ராஜா சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\n​'தந்தையை சைக்கிளில் வைத்து பயணம் செய்த சிறுமி: உதவிக்கரம் நீட்டும் உள்ளங்கள்\n​'பல முறை கிண்டலுக்கும், கேலிகளுக்கும் உள்ளானேன்: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nமருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்வு\nசென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து\nஉள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,867 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்வு\nநாளை முதல் தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி\nபுதுச்சேரியில் மதுபானங்கள் மீது அதிக வரி விதிப்பு\nஅரசியல் காரணங்களுக்காகவே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக எம்பி எம்எல்ஏக்கள் கூட்டம்\nமே 25ல் (திங்கள்) ரம்ஜான் - அரசுத் தலைமை காஜி அறிவிப்பு\nவெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீனில் விடுதலை\nஆர்.எஸ்.பாரதி கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேர் கொரோனாவால் பாதிப்பு\nபாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் விழுந்த பயணிகள் விமானம்: இடிபாடுகளில் இருந்து 82 உடல்கள் மீட்பு.\nபிரதமர் அறிவித்த சிறப்பு நிதித் தொகுப்பு, நாட்டின் கொடூரமான நகைச்சுவை என சோனியா காந்தி கடும் விமர்சனம்.\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது\nசென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 846 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைனஸ் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது\nமேற்கு வங்கத்தை அடுத்து புயல் சேதத்தை பார்வையிட ஒடிசா சென்றடைந்தார் பிரதமர் மோடி\nதமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல் - உணவுத்துறை அமைச்சர்\nவெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nசென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி\nவங்கி கடன்களை செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு: சக்திகாந்த தாஸ்\nபாஜகவில் இணைந்தார் வி.பி. துரைசாமி\nமேற்கு வங்கம் புறப்பட்டார் பிரதமர் மோடி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க அவசர சட்டம்\nபொதுத்துறை வங்கி தலைவர்களுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை\nபுதிய பணியிடங்களுக்கு தமிழக அரசு தடை\nஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதை முதல்வர் உணர வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமி நீக்கம்\nசென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 400 பேர் இன்று டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தத் தடை\n10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐ.டி கார்டு வழங்கப்படும்\nதலைமை செயலக வளாக பொது கணக்கு குழு அலுவலக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nரஷ்யாவில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nசென்னை திருவொற்றியூரில் கொரோனா தொற்றால் மூதாட்டி பலி\nசின்னத்திரை படப்பிடிப்புக்களுக்கு தமிழக அரசு அனுமதி\n25ம் தேதி முதல் விமானங்கள் இயக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஇந்தியாவில் குணமடைந்தவர்களின் 40 சதவீதத்தை கடந்தது\nநாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்தது\nஅமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,561 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nபுதுச்சேரி - காரைக்கால் இடையே பேருந்து போக்குவரத்து தொடக்கம்\nதமிழகத்திற்கு ரூ.1928.56 கோடியை விடுவித்தது மத்திய அரசு\nதமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ்\nசென்னையில் இன்று ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்க முடிவு\nஒடிசாவின் சந்திப்பூர் அருகே மணிக்கு 160 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் ஆம்பன் புயல்\nஊரடங்கு தளர்வில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் - மத்திய அரசு\nதமிழகத்திற்கு ரூ.295.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு\nபொன்மகள் வந்தாள்' படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு\nநலவாரியத்தில் பதிவு செய்யாத நெசவாளர்களுக்கும் ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 140 பேர் கொரோனாவால் உயிரிழப்பு, மொத்த உயிரிழப்பு 3303 ஆக உயர்வு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,750 ஆக உயர்வு\nதமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ. 91.5 கோடிக்கு மது விற்பனை\nதமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் இன்றுமுதல் ‘நீட்’ பயிற்சி ஒளிபரப்பு\nஎதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு\nஜூன் 1ந்தேதி முதல் நாடு முழுவதும் 200 பயணிகள் ரயில்கள் இயக்கம்: பியூஷ் கோயல்\nஆந்திராவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்க அனுமதி\nமகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,136 ஆக உயர்வு\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு\nசென்னையில் இன்று 552 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று புதிதாக 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது\nTANCET தேர்வு முடிவுகள் அண்ண��� பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியீடு.\nதமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ICMR பாராட்டு\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணை\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்\n#BREAKING | மகாராஷ்டிராவில் இதுவரை 1,328 போலீசாருக்கு கொரோனா\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது.\nமுட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.55 ஆக நிர்ணயம்\nபுதுச்சேரியில் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்படாது என முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.\nஊரடங்கை நீர்த்துப்போக செய்யும் செயல்களை அனுமதிக்க கூடாது: தேவைப்பட்டால் ஊரடங்கை கடுமையாக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.\nகோவையில் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும்- மாவட்ட ஆட்சியர் ராசாமணி\nஊரக பகுதிகளில் சலூன் கடைகளை இன்று முதல் திறக்க தமிழக அரசு அனுமதி: சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகளில் தடை தொடரும் என அறிவிப்பு.\nசூப்பர் புயலாக உருமாறிய ஆம்பன் புயலால் பலத்த சேதத்தை ஏற்படும் என கணிப்பு: 21 ஆண்டுகளுக்கு பின்னர் ஒடிசாவை மோசமாக தாக்கும் அபாயம்.\nசென்னையில் இன்று கொரோனாவால் 364 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகேரளாவில் இன்று புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசெமஸ்டர் தேர்வு பணிகளை வரும் 22ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் - அண்ணா பல்கலை.உத்தரவு\n19.5.2020 முதல் முடிதிருத்தும் நிலையங்கள் செயல்பட அனுமதி வழங்கி முதல்வர் உத்தரவு\nகோயில், தேவாலயங்கள், மசூதியை திறக்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் நாளை முதல் இயங்கும் - புதுச்சேரி அரசு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/assam/", "date_download": "2020-05-25T06:11:05Z", "digest": "sha1:VJ5XEGVUH6447SSWOEQ2ZUV5YP5OGFCV", "length": 6599, "nlines": 120, "source_domain": "tamil.news18.com", "title": "Assam | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nஅசாமில் மிக வேகமாக பரவும் பன்றிக் காய்ச்சல்... மக்கள் பீதி...\nஎன்.ஆர்.சி. தகவல்கள் பாதுகாப்பாக உள்ளன - உள்துறை அமைச்சகம் விளக்கம்\n8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை - ஒருவர் கைது\nசிறார் ஆபாச படங்களை பகிர்ந்ததாக அசாம் இளைஞர் உள்பட மூவர் கைது\nபோரட்டங்களால் ₹ 1000 கோடி வரை இழப்பு - அசாம் சுற்றுலாத்துறை\nEXCLUSIVE: CAA-விற்கு எதிரான அசாம் போராட்டம் ஏன் மாறுபட்டது\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு... அசாமில் போராட்டம்\nசிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவருக்கு அடி, உதை\nஅசாமில் உயிருக்கு போராடும் இளைஞரை மீட்க அரசிற்கு உறவினர்கள் கோரிக்கை\nதேசிய குடிமக்கள் பதிவேடு - தொடரும் சர்ச்சைகள்\nதேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல் வெளியானது\nவடமாநிலங்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிய கனமழை...\nதிருமணத்தை ஏற்க மறுத்த 15 வயது சிறுமிக்கு அடி உதை...\nஅசாம், பீகார் மாநிலங்களில் மழை வெள்ளத்தால் ஒரு கோடி பேர் பாதிப்பு\nஅசாம், பீகாரை புரட்டிப்போட்ட கனமழை...\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - விலை உயர்வால் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் மது வாங்காமலேயே திரும்பினர்\n4 அல்லது 5 மாத காலத்துக்குள் 4 கோவிட் தடுப்பூசிகள் சோதனைக்குச் செல்கின்றன -மத்திய சுகாதார அமைச்சர்\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/social/woman-gives-a-piece-of-advice-to-stalin-to-ensure-dmks-victory-in-elections-in-tamil-nadu/articleshow/67849155.cms", "date_download": "2020-05-25T06:23:11Z", "digest": "sha1:AU7AWXLPE6JSS3CRAWVKNOEDDKCXHVIV", "length": 11936, "nlines": 84, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "social News : முதல்வராவது எப்படி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை ப��ர்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n ஸ்டாலினுக்கு மதுரை பெண் அட்வைஸ்\nதிருப்பரங்குன்றம் திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் தமிழகத்தில் கடந்த தேர்தலில் திமுக செய்த தவறைச் சுட்டிக்காட்டி ஸ்டாலின் தேர்தலில் எப்படி வெற்ற பெறலாம் என விளக்கினார்.\nதிமுக வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்\nமதுரைப் பெண்ணின் தெளிவான பதிலைக் கேட்டு வாயடைத்துப்போன ஸ்டாலின்.\nமதுரையில் நடைபெற்ற திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் ஒரு பெண், திமுக செய்த தவறைச் சுட்டிக்காட்டி ஸ்டாலின் தேர்தலில் எப்படி வெற்ற பெறலாம் என விளக்கினார்.\nதமிழகத்தில் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் பல காரணங்களுக்காக தள்ளிப்போடப்பட்டுவருகிறது. இந்நிலையில் சில மாதங்களில் நாடாளுன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது.\nஇதனைக் கருத்தில் கொண்டு திமுக தமிழகத்தின் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்திக்கும் கிராம சபை மற்றும் ஊராட்சி சபை கூட்டங்களை நடத்தி ஆதரவு திரட்டத் தொடங்கிவிட்டது. திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் தீவிர சுற்றுப்பயணம் செய்துவருகின்றனர்.\nஇந்நிலையில் திங்கட்கிழமை மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள தணக்கன்குளம் கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்ட ஊராட்சி சபை கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொண்டார்.\nஅப்போது பொதுமக்களுடன் உரையாடிய அவருக்கு பெண் ஒருவர் அறிவுரை வழங்கினார். ராஜாஜி தெருவைச் சேர்ந்த தேவி என்ற அந்தப் பெண் ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று விளக்கியுள்ளார்.\n\"அந்தந்தப் பகுதியில் உள்ளவர்களையே அப்பகுதியின் வேட்பாளராக நிறுத்தி தேர்தலைச் சந்திக்க வேண்டும். அதை விட்டுவிட்டு 2016ஆம் ஆண்டு செய்தது போல செய்யக் கூடாது. உசிலம்பட்டியிலிருந்து ஒருவரை கொண்டுவந்து திருப்பரங்குன்றத்திலும் திருப்பரங்குன்றத்திலிருந்து ஒருவரை உசிலம்பட்டியிலும் போட்டியிட வைத்தால் ஒன்றும் வேலைக்கு ஆகாது.\" என்று தன் ஆலோசனை அந்தப் பெண் வெளியிட்டார்.\nஇதைக் கேட்ட ஸ்டாலின் கடந்த முறை செய்த தவறை நினைத்து அசடு வழிய சிரித்தார். அவருக்கு இந்த யோசனையைக் கூறிய தேவி என்ற பெண் ஒரு தேசிய வங்��ியில் வர்த்தகப் பிரிவில் பணியாற்றுகிறார்.\nதேவி, திமுகவில் உறுப்பினர்கூட இல்லை. ஆனால், அவரது கணவர் மணிகண்டன் திமுகவின் முன்னாள் அடிப்படை உறுப்பினர். கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டது பற்றி பேசிய தேவி, \"யாரும் என்னை ஸ்டாலின் கூட்டத்துக்கு வரச் சொல்லவில்லை. அது நானாக எடுக்க வேண்டிய முடிவு\" என்று கூறினார்.\n2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மணிமாறன், அதிமுக வேட்பாளர் சீனிவேல் என்பவரிடம் 22,992 வாக்குகள் வித்தியாசத்தில் படுதொல்வி அடைந்துவிட்டார். இதைச் நினைவூட்டும் விதமாக கடந்த தேர்தலில் திமுக வேட்பாளராக இருந்த மணிமாறன் வேறு தொகுதியைச் (திருமங்கலம்) சேர்ந்தவர் எனவும் குறிப்பிட்டார்.\nமேலும், \"அந்தந்த தொகுதியிலேயே இருப்பவர்களுக்குத்தான் அங்கிருக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பற்றி நன்றாகத் தெரியும்.\" எனவும் தன் கருத்தைத் தெளிவாகச் சொன்னார் தேவி. இப்படியே பல தொகுதிகளில் தவறு செய்ததால்தான் திமுக அந்த தொகுதிகளில் தோல்வி கண்டது எனவும் அவர் கருதுகிறார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகோடை காலம் தொடங்கும் முன்பே சூடுபிடிக்கும் தர்பூசணி விற்பனைஅடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஸ்டாலின் மதுரை திருப்பரங்குன்றம் திமுக தணக்கன்குளம் tamil nadu MK Stalin Elections 2019 dmk\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nதொடரும் கொடூரம்: புலம்பெயர் தொழிலாளர்கள் லாரி மோதி 24 பேர் பலி\nநிர்மலா சீதாராமன் பிரஸ் மீட்: இன்றைய எதிர்பார்ப்பு என்ன\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/original-driving-license-is-compulsory-from-today/", "date_download": "2020-05-25T04:51:57Z", "digest": "sha1:XE7M33AN2P3AAHKFHFKTUSNCFW4BNZUT", "length": 3994, "nlines": 29, "source_domain": "www.dinapathippu.com", "title": "அசல் ஓட்டுநர் உரிமம் இன்று முதல் அவசியம் - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nHome / அண்மை செய்திகள் / அசல் ஓட்டுநர் உரிமம் இன்று முதல் அவசியம்\nஅசல் ஓட்டுநர் உரிமம் இன்று முதல் அவசியம்\nஅசல் ஓட்டுநர் உரிமம் இன்று முதல் அவசியம் என்ற சட்டம் வந்துள்ளது இதுகுறித்து முன்பே அறிக்கைவிடுத்துள்ள நிலையில் பலர் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தனர் இதுகுறித்து இன்று அசல் ஓட்டுநர் உரிமம் அவசியம் என்று சட்டம் வெளிவந்துள்ளது.\nஆவணங்கள் தொலைந்தால் என்ன செய்ய வேண்டும்\nஅசல் ஓட்டுநர் உரிமம் கையில்வைத்துள்ள நிலையில் அது தொலைந்தால் என செய்வது என்று பலரும் குழப்பத்தில் இருந்தன இதற்கும் தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது. ஆவணங்கள் தொலைந்தால் ஆன்லைன் மூலம் புகார் செய்யும் வசதி ஏற்படுத்தியுள்ளனர். இதுகுறித்து ஆர்.டி.ஓ ஆஃபீஸ்ர்களுக்கும் அறிக்கை விடுத்துள்ளனர் எவரேனும் அசல் உரிமம் தொலைந்துவிட்டால் அதை திரும்ப பெற வழிகளை சுலபமாக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி ஓட்டுநர் உரிமம், ஆர் சி புக் , பாஸ்போர்ட் போன்றவற்றை தொலைத்துவிட்டால் ஆன்லைன் மூலம் புகார் செய்யும் வசதியை ஏற்படுத்தியுள்ளனர்.\nதொலைத்தவர்கள் காவல்துறைக்கு“www.eservices.tnpolice.gov.in”இந்த இணையத்தளமூலம் புகார்களை பதிவு செய்யலாம்.\nPrevious article சத்யா படத்தின் இசை இன்று வெளியாகிறது\nNext article டொனால்ட் டிரம்பின் அதிரடி முடிவால் வெள்ளை மளிகை முன்னே போராட்டம்\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nandhu-yazh.blogspot.com/2009/01/blog-post_13.html", "date_download": "2020-05-25T05:48:14Z", "digest": "sha1:A5BRRWHGOFFMUFZRA5TKN57CT7U5PYSX", "length": 8967, "nlines": 218, "source_domain": "nandhu-yazh.blogspot.com", "title": "என் வானம்: பொங்கல் வாழ்த்து", "raw_content": "\nநிகழ்ச்சிகளை சற்றே மறந்து ...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்\nஅவர்தம் வாழ்வில் சகல ஐஸ்வரியமும் பெருகவே\nமிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் \nதமிழ்மணம் விருதுக்கான வாக்கெடுப்பில், என் படைப்புக்கள் தங்களுக்குப் பிடித்திருந்தால் வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.\nகவிதை : \" கரிசக்காட்டுப் பொண்ணு\"\nசினிமா விமர்சனம் : விஜயின் \"குருவி\" படக் கதை - சிரிப்ப அடக்கிகிட்டு படிங்க\nஇனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்\nநிகழ்ச்சிகளை சற்றே மறந்து ..//\nஅருமையான தங்க எழுத்துக்களில் பொறிக்கப்படவேண்டிய வாக்கியம்.\nபொங்கிடும் மங்களம் எங்கெங்கும் தங்கிட பொங்கல் வாழ்த்துக்கள்.\nவ��ையுலக வாழ்த்து அட்டை நல்லா இருக்குங்க \nஅனைவருக்கும் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்\nஇந்த பொங்கலுக்கு தொலைக்காட்சி பார்க்கவே கூடாது என்று குடும்பத்துடன் முடிவெடுத்த்தோம். செயல் படுத்தினோம். இன்னும் தொலைக்காட்சி போட மனம் இல்லை. வழக்கமாக நழுவிப்போகும் பல மணி நேரங்கள் இனிதே கழிந்தன.\nதமிழ் கீ உதவிக்கு நன்றி.\nகதை கேளு, கதை கேளு...\nகழுதைபுலி சிரிச்சா என்ன அழுதால் என்ன\nகொஞ்சி கொஞ்சிப் பேசும் பெண்ணே ...\nகுழலினிது யாழினிது - ஹோம்வர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4327", "date_download": "2020-05-25T04:35:13Z", "digest": "sha1:ICLK2YEHHCQTIBKLFHZNNCWS6ZAEE3UI", "length": 18786, "nlines": 188, "source_domain": "nellaieruvadi.com", "title": "பணமில்லா வர்த்தகம் - சாத்தியமா? - ஒரு நடைப்பாதை வியாபாரியின் விளக்கம். ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nபணமில்லா வர்த்தகம் - சாத்தியமா - ஒரு நடைப்பாதை வியாபாரியின் விளக்கம்.\nபணமில்லா வர்த்தகம் - சாத்தியமா - ஒரு நடைப்பாதை வியாபாரியின் விளக்கம்.\nநமது பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தியா ஒரு பணமில்லா வர்த்தக நாடாக வேண்டும் என்று தன் விருப்பத்தை வெளியிட்டுள்ளார். 90% சதவித சில்லறை வர்த்தகம் நடைபெறும் ஒரு நாட்டில், அதுவும் மொத்த மக்கள் தொகையில் 50% மேல் சில்லறை வர்த்தகத்தை மட்டுமே நம்பி குடும்பம் நடத்தட்டும் ஒரு நாட்டில் இது சாத்தியமா என்று ஒரு கேள்வி எல்லோரையும் போல என் மனத்தில் எழுந்தது.\nஎனக்கு தெரிந்த ஒருவர் கடைத்தெருவில் நடைப்பாதையில் கடை வைத்துள்ளார். அவர் நன்றாக படித்திருக்க வேண்டியவர். +2வில் 1000 மார்க்குக்கு mமேல் எடுத்திருந்தாலும், தன குடும்ப சுமையை சுமக்க, அதன் பின் திருப்பூரில் வேலைக்கு சென்று, தொலைத்தூரக் கல்வியில் B.Com பட்டம் பெற்று, தி சொந்த ஊருக்கு திரும்பி, இப்போது நடைப்பாதை கடையில் பழங்கள் விற்றுக்கொண்டிருக்கிறார். அவரைக் கேட்டபோது, சிரித்துக் கொண்டே, \"அதெல்லாம் முடியவே முடியாது சார்\" என்றார். எப்படி என்று அவர் விளக்க விளக்க, நான் அதிர்ந்துப் போனேன்.\nசார். இப்போது நான் தினமும் ரூபாய் 5000 முதலீடு செய்து, பழம் வாங்கி வந்து ரூபாய் 6000/-க்கு விற்கிறேன். தினமும் 1000 ரூபாய் லாபம். இதில், நகராட்சி வரி, போலீஸ் லஞ்சம், அழுகிப் போகும் பழங்கள், என் சாப்பாடு செ��வு, தள்ளு வண்டி வாடகை, பழங்கள் எடுத்து வர ஆட்டோ வாடகை என தினமும் 500 ரூபாய்கள் செலவு. மிச்சம் 500 ரூபாய்கள் எனக்கு இறுதி லாபம். இதையே நான் பணமில்லா வர்த்தகத்தில் செய்வதாக வைத்துக் கொள்ளுங்கள். என்னுடைய லாபம் அப்படியே பாதியாக குறையும். எப்படி என்று விளக்குகிறேன். இது ஒரு வருடத்திற்கு . . .\nஒரு நாளைக்கு 6000/- ரூபாய்க்கு 0.75% POS\nஅடுத்த நாள் வீட்டு செலவிற்கு ATMஇல் பணம்\nஎடுக்க வேண்டும் ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல்\nஎடுத்தால் ஒவ்வொரு முறையும் 23/-சர்வீஸ் சார்ஜ்\nமாதத்திற்கு 10 முறை மட்டுமே எடுத்தால் 230*12 276.00\nஇதை தவிர, POS மெஷினில் ஸ்வைப் செய்யப்படும் பணம் உடனே என் அக்கௌன்ட்டிற்கு வராது. அடுத்த நாள் தான் வரும். எனவே என்னுடைய அடுத்த நாளுடைய முதலீடு 5000/- ரூபாய்க்கு நான் வைத்திருக்க வேண்டும். அப்படி என்றால் என்னுடைய முதலீடு இரு மடங்காகிறது. (ரூபாய் 10,000/-).\nஇதை விடப் பெரிய காமெடி இருக்கிறது. ஒரு நாளைக்கு 6000/- வியாபாரம் செய்கிறேன் என்றால், ஒரு வருடத்திற்கு 6000*365 = 21,90,000/-. பத்து லட்சத்திற்கு மேல் வியாபாரம் செய்தால் TIN வேண்டும். மாதாமாதம் நான் வரி செலுத்த வேண்டும் அல்லது 0% வரியுள்ள பொருளாயிருந்தாலும் கணக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக நான் ஒரு கணினி வாங்க முடியாது. மாதத்திற்கு 100/- ரூபாய்க்கு ஒரு ஆடிட்டரை வைத்து கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அதன் செலவு வருடத்திற்கு 1200/-. வருடத்திற்கு இருபது லட்ச ரூபாய் பரிவர்த்தனை செய்வதால், Income Tax தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு ஒரு வருடத்திற்கு ஆடிட்டருக்கு ரூபாய் 500/-.TIN & PAN வாங்க முதலீடு 1000/-.\nஇவ்வளவிற்கும் என் லாபம் என்பது ஒரு வருடத்திற்கு 500 * 365 = 1,82,500/-. வாயை பிளக்காதீர்கள். இது நான்கு பேர் கொண்ட என் மொத்த குடும்பத்திற்கும் ஒட்டு மொத்த வருமானம். வருமான வரிக்கு கீழே வராத என் வருமானத்தில் இருந்து கிட்டத்தட்ட 29000/- வங்கியும், அரசும் எடுத்துக் கொள்கிறது. கிட்டத்தட்ட 16%.இந்த நஷ்டத்தை நான் யாரிடம் வசூல் செய்ய முடியும். நுகர்வோரிடம் இருந்து தானே. அப்புறம் எப்படி விலைவாசி குறையும். ஏறத்தான் செய்யும். இதனால், நுகர்வோருக்கும் பாதிப்பு தான்.\nஇதை விட முக்கியம். இந்த பாதிப்புகள் என் வரை மட்டுமல்ல. நான் பழங்களை வாங்கும் வினியோகிஸ்தருக்கும் இதே கதை தான். அவரும் neft transfer charges, நான் பொருளை வாங்கும்போது POS charges என 16% லாபத்தில் ந��்டம். எனவே அவரும் அவர் விலையை ஏற்றுவார். அப்போது மேலும் 16% அல்லது 20% ஏற்றலாம். ஒட்டு மொத்தமாக பார்த்தால், விலை 150% ஏறும். வங்கிகள் லாபம் கொழிக்கும். ஆளே தேவை இல்லை. சில கணினிகளும், ஒரு சில வேலையாட்களும் வைத்துக் கொண்டு, வங்கிகள் கோடிக்கணக்கில் லாபம் பார்க்கும்.\nஅவர் சொன்னது அனைத்தும் சரியே. ஒரு சில பண எண்ணிக்கை வேண்டுமானால் கூடலாம். குறையலாம். மற்றபடி அனைத்தும் சரியே. பணமில்லா வர்த்தகம் இவ்வளவு பாதிப்புகளை, ஒரு நடைப்பாதை வியாபாரிக்கும், நுகர்வோருக்கும் ஏற்ப்படுத்துமெனில் இது சாத்தியமே ஆனாலும், நம் நாட்டிற்கு தேவையா குறைந்தப் பட்சம் சிறு வணிகத்திற்க்கேனும் இதிலிருந்து கட்டாயம் விலக்கு அளிக்க வேண்டும். இல்லையெனில் தனி மனிதனின் வாங்கும் திறனை அதிகரிக்க, அவனின் தனி மனித வருமானத்தை அதிகரிக்க வேண்டும். இது மீண்டும் ஒரு பண மதிப்பை குறைக்கும் வழியைத் தான் தேடும்.\nகறுப்புப் பண பெருச்சாளியின் வாலை பிடிக்கப் போய், புலியின் வாலை பிடிக்கப் போகிறோமோ\n1. 08-05-2020 சென்னையிலிருந்து வந்தவர்களால் ஏர்வாடியில் கொரோனா அச்சம் - S Peer Mohamed\n2. 26-04-2020 300 பேருக்கு டூவீலரில் சென்று உதவும் நாகை கல்லூரிப் பேராசிரியை - S Peer Mohamed\n3. 26-04-2020 ஏர்வாடியில் ரம்ஜான் நோன்பு தொடக்கம்: - S Peer Mohamed\n4. 26-04-2020 ஹஜ்ஜிற்காக சேர்த்த பணத்தை ஊரடங்கினால் பாதித்த மக்களுக்கு விநியோத்த தொழிலாளி - S Peer Mohamed\n5. 19-04-2020 கொரோனாவிற்கு குல்லா போடுவது சரியா இது தான் பகுத்தறிவு மண்ணா இது தான் பகுத்தறிவு மண்ணா\n6. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed\n7. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed\n8. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed\n9. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed\n10. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed\n11. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed\n12. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed\n13. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed\n14. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்\n15. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed\n16. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்���ு ஒரு மகத்தான சல்யூட்..\n17. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed\n18. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed\n19. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed\n20. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை \n21. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed\n23. 19-02-2020 கோயிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கிய இஸ்லாமியர். - S Peer Mohamed\n24. 19-02-2020 ஜமாத்துல் உலமா சபை: சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ஏர்வாடியில் அழைப்பு - S Peer Mohamed\n25. 19-02-2020 ஏர்வாடியில் தோழர் திருமுருகன் காந்தி - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் - S Peer Mohamed\n27. 11-02-2020 ஏர்வாடி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம். - Haja Mohideen\n29. 02-02-2020 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ஏர்வாடி மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் - S Peer Mohamed\n30. 02-02-2020 #மனிதசங்கிலிஆர்ப்பாட்டம்: திருநெல்வேலி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-01-18-06-09-39/", "date_download": "2020-05-25T04:10:51Z", "digest": "sha1:32K2WG6SBIYT5VM7G4TSUBAKOS3BSSCL", "length": 9910, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "மணிசங்கரின் தரம் தாழ்ந்த பேச்சுக்கு பாஜக கண்டனம் |", "raw_content": "\nபுலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம்பேர் சொந்த மாநிலத்துக்கு சென்று விட்டனர்\nவங்கிகள் தகுதியான வர்களுக்கு கடன்வழங்குவதில் அச்சப்பட வேண்டாம்\nஎந்தொரு காரியத்திலும் என் சுயநலம் இருக்காது\nமணிசங்கரின் தரம் தாழ்ந்த பேச்சுக்கு பாஜக கண்டனம்\nபாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியால் நாட்டின் பிரதமராக முடியாது என்றும், டீவிற்க அவர் விரும்பினால் அதற்காக இடம் ஒதுக்கித்தரப்படும் என்ற காங்கிரஸில் காணாமல் போன தலைவர்களில் ஒருவரான மணி சங்கர் ஐயரின் திமிரு பேச்சு பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.\nநரேந்திரமோடி, தன் சிறுவயதில் ஏழ்மை நிலையில் இருந்ததை பரிகாசிக்கும் விதமாக மணிசங்கர் ஐயரின் பேச்சு இருப்பதாக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கருத்துதெரிவித்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர், தரம் தாழ்ந்து சிந்திப்பவராக மணிசங்கர் ஐயர் உள்ளதாக விமர்சித்தார்.\nஎதிர் வர��ம் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோற்கப் போவது உறுதி என்பதால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாகவே மணிசங்கர் ஐயர் அவ்வாறு பேசியிருப்பதாகக் கூறிய ஜவடேகர், மோடியை பிரதமராக்க நாட்டு மக்கள் தயாராகி விட்டதாக குறிப்பிட்டார்.\nஇதுதொடர்பாக பேசிய பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான முரளிமனோகர் ஜோஷி, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு யார் டீவிற்கப் போகிறார்கள், யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்பது தெரிந்து விடும் எனக் கூறியுள்ளார்.\nபா.ஜ.க மூத்த தலைவர் அருண்ஜெட்லி கூறியதாவது , “வாரிசுரிமை அரசியலை முன்னாள் டீவியாபாரி முறியடிக்கும்போது இந்திய ஜன நாயகத்தின் வலிமை நிச்சயமாகவெளிப்படும். டீ விற்றவருக்கும், வாரிசுரிமை இளவரசருக்கும் இடையிலான 2014ம் ஆண்டின் யுத்தமாக இந்ததேர்தல் அமையட்டும்” என்று விமர்சனம்செய்தார்.\nஇந்திய அரசியலில் பாகிஸ் தானை ஈடுபடுத்துவது ஏன்\nகாங்கிரஸில் இருந்து வகேலா விலகியதால் பாஜகவுக்கே சாதகம்\n என்பது மே 23 ஆம்தேதி…\nகுஜராத் மக்கள் சாதி அரசியலை எப்போதோ கடந்து விட்டனர்\nநாட்டு மக்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்\nஅருண் ஜெட்லி, பாஜக, பிரகாஷ் ஜவடேகர், மணி சங்கர் ஐயர்\nதிமுக பொறுப்பில் இருந்து வி.பி. துரை சா� ...\nபாஜக சார்பில் இதுவரை 6.37 லட்சம் பேருக்கு ...\nமருத்துவப் பணியாளர்களை தாக்கினால் குற ...\nஅரசு சரியானகாலத்தில் சரியான நடவடிக்கை\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் ...\nபுலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம்பேர� ...\nவங்கிகள் தகுதியான வர்களுக்கு கடன்வழங் ...\nஎந்தொரு காரியத்திலும் என் சுயநலம் இரு� ...\nதேசிய ஜனநாயகக் கூட்டணி 2வது முறையாக ஆட் ...\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nரிசா்வ் வங்கி அறிவிப்பு தொழில் துறையி� ...\nமனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் ...\nஇயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் ...\nநன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ ச��்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2020-05-25T04:33:11Z", "digest": "sha1:22OT5QYN6JVTQPXDGCVLVDRCAYUWQYOE", "length": 7135, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்த கூகுள் | Chennai Today News", "raw_content": "\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்த கூகுள்\nமீண்டும் கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்:\nஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே கடைகள் திறக்கலாம்:\nதிருப்பரங்குன்றத்தில் யானை மிதித்து யானைப்பாகன் உயிரிழப்பு:\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்த கூகுள்\nஇஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்புகளுக்கும், முயற்சிக்கும் கூகுள் இந்தியா வாழ்த்து தெரிவித்துள்ளது. கூகுள் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து செய்தி ஒன்றை பதிவு செய்துள்ளது\nசந்திராயன் 2 செலுத்த எடுத்த முயற்சிகளுக்கும் அர்ப்பணிப்பு உணர்வுகளுக்கும் சல்யூட் என இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சல்யூட் என கூகுள் இந்தியா வாழ்த்து தெரிவித்துள்ளது\nகதறியழுத இஸ்ரோ சிவன்: கட்டிப்பிடித்து ஆறுதல் கூறிய பிரதமர்\nசாதி பாகுபாடு எந்த பள்ளியில் என ஸ்டாலின் சொல்வாரா\nஇனிமேல் வொர்க் ப்ரம் ஹோம் தான்:\nதாத்தா ஆனார் சூர்யா பட இயக்குநர்: எஸ்எஸ் ராஜமவுலி வாழ்த்து\nபுத்தாண்டு வாழ்த்து அனுப்பிய முக ஸ்டாலினுக்கு கமல் ரசிகர்களின் பதிலடி\n2019ல் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்திய இணையதளங்கள்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nமீண்டும் கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்:\nஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே கடைகள் திறக்கலாம்:\nதிருப்பரங்குன்றத்தில் யானை மிதித்து யானைப்பாகன் உயிரிழப்பு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/51567/World-Snake-Day---Why-We-need-to-save-Snakes--.html", "date_download": "2020-05-25T06:08:50Z", "digest": "sha1:UQRTZQ7PSHMQWAJZ4BLHH5KLWXH6EENB", "length": 13291, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாம்புகள் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் ? இன்று உலக பாம்புகள் தினம் | World Snake Day : Why We need to save Snakes ? | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nபாம்புகள் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் இன்று உலக பாம்புகள் தினம்\nபாம்புகளை பாதுகாக்க வேண்டி சர்வதேச அளவில் ஜூலை 16 ஆம் தேதி உலக பாம்புகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.\n அதுவும் பாம்புகளை பார்த்தவுடனேயே அடித்துக் கொல்லும் இந்தியாவில். பாம்புகள் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் என பார்ப்போம். உயிர்ச் சமநிலையை பேணுவதில் பாம்புகள் மிக முக்கியமானவை. குறிப்பாக நம்மைப் போன்ற விவசாய நாட்டில் எலிகளை கட்டுப்படுத்துவது என்பது, மிகச் சவாலான ஒரு செயல். ஒரு மனிதன் உண்ணும் உணவை ஆறு எலிகள் சேர்ந்து உண்டு அழிப்பதுடன் 20 மடங்கு உணவை வீணடிக்கவும் செய்கின்றன. அதிலும், உணவுதானிய சேமிப்புக் கிடங்குகளில் எலிகளால் வீணாகும் தானியங்களின் அளவு கணக்கற்றது.\nஇந்த எலிகளை கட்டுப்படுத்துவதில் மிக மிக முக்கியமான பங்கு பாம்புகளுடையது. பாம்பு என்கிற உருவத்தை பார்த்தவுடன் பயமும் அவற்றை கொல்வதற்கான முயற்சிகளுமே உடனே நடக்கிறது. அத்தனை பாம்புகளும் ஆபத்தான விசமுடையவையா என்றால் அதுவும் இல்லை. உலகளவில் சுமார் 3,500 வகை பாம்புகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இதில் வெறும் 600 வகை பாம்புகளே நஞ்சுள்ளவை. அவற்றிலும் 200 வகையான பாம்புகள் மட்டுமே மனிதர்களை கொல்லும் அளவுக்கு விஷமுள்ளவை. அதுவும் நமது இந்தியாவை பொறுத்தவரை, மனிதர்கள் வாழும் பகுதியை சார்ந்து வாழ்கிற பாம்புகளில், நான்கு வகை பாம்புகளுக்கு மட்டுமே மனிதனைக் கொல்லுமளவு விஷம் உடையவை.\n மனிதர்களிடம் இதுபற்றிய விழிப்புணர்வை உண்டாக்குவதைத் தவிர வேறு வழியே இல்லை. முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். எந்தப் பாம்பும் மனிதர்கள் வரட்டும் கடிக்கலாம் எனக் காத்திருப்பதில்லை. அதன் விஷம் அவற்றிற்கு மிக மிக அவசியமானது மதிப்புள்ளது. விஷத்தினை பயன்படுத்திதான், விஷமுடைய பாம்புகள் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய முடியும். கொஞ்சம் கவனமாக இருந்தாலே பாம்புகளிடமிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். மனிதர்களிடமிருந்��ு விலகியிருக்கவே பாம்புகள் முயற்சி செய்யும். எனக்குண்டான அனுபவத்தை முதலில் பார்ப்போம், \"பாம்பென்றால் படையும் நடுங்கும்\" எம்மோடு இருக்கும் நண்பருக்கு \"பாம்பென்றால் தொடைநடுங்கும்\". இப்படி ஒரு பதிவை கடந்த வருடம் செய்திருந்தேன். அவர் எமது நெருங்கிய குடும்ப நண்பர். அதுவும் அவர் சிறந்த வனவியல் புகைப்படதாரர் (Wildlife photographer).\nஅப்போது நமது பாம்புகள் பற்றிய ஒரு பதிவை படித்துவிட்டு, எனக்கு போன் செய்து, \"அண்ணா உங்கள் பதிவை முழுவதும் படிக்கமுடியவில்லை\" பாதி படிக்கும்போதே ஒரு மாதிரி பயமாகிவிட்டது. எனக்கு பாம்பென்றால் ரொம்ப ரொம்ப பயம் என்றவர், ஆகட்டும் போகலாம் ராஜநாகங்கள் என்கிற கருநாகங்களை பார்த்துவரலாம் என்றபோது வரவே முடியாது என மறுத்தவர். இன்றைக்கு இந்த ஒரு வருடத்தில் பயம் நீங்கி பாம்புகளை மிக விரும்பி புகைப்படம் எடுப்பதோடு, பாம்புகளைப் பற்றி நிறைய அறிந்துக்கொண்டு, பாம்புகள் பற்றி மற்றவர்களிடமும் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இப்போது எப்போ போகலாம் என நச்சரித்து வருகிறார்.\nஇன்றைக்கு \"இதற்கெல்லாம் காரணம் நீங்கதான் அண்ணா\" என மாற்றம் குறித்து அவர் வாயால் கேட்கும்போது, இந்த ஒரு நபரிடமாவது மாற்றத்தைக் கொண்டுவந்து விட்ட மகிழ்வும் நிறைவும் எனக்குள் உண்டாகிறது. அவரது படங்களை மட்டுமே இந்தப் பதிவில் பயன்படுத்தியிருக்கிறேன். மாற்றத்தை தமக்குள் ஏற்படுத்தி மற்றவர்களையும் மாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கும் நண்பர் சுந்தர ராமனுக்கு நன்றி. எனவே பாம்புகள் பற்றி நிறையத் தெரிந்து கொள்ளுங்கள். மற்றவர்களிடம் பேசுங்கள். மாற்றத்தினை கொண்டுவந்து பல்லுயிர்ச் சூழலிற்கு நம்மாலும் பங்காற்றிட முடியும். அடுத்த தலைமுறைக்கு பழுதற்ற பூமியை கொடுப்போம்.\nகட்டுரை - ராமமூர்த்தி ராம்\nஇன்று பகுதி நேர சந்திர கிரகணம்\nதமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம்\nஇது 3-வது முறை... திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபோக்சோ சட்டத்தில் கைதான சிறைக் கைதி உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபாக். விமான விபத்து : படுகாயங்களுடன் இருவர் மீட்பு\nமாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் ரயில்களை இயக்க தயார் - வாரிய தலைவர்\nஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று இல்லை - 5 மாதங்களுக்குப் பின் சீனா தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇன்று பகுதி நேர சந்திர கிரகணம்\nதமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/57344/20-Countries-Will-Dominate-Global-Growth-In-2024--Where-India-Stands.html", "date_download": "2020-05-25T05:21:37Z", "digest": "sha1:R5CJDSHDMXNPCZDF7SRR2KW4LXPJRDZX", "length": 8136, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவை இந்தியா முந்தும்” - ஐ.எம்.எஃப். கணிப்பு | 20 Countries Will Dominate Global Growth In 2024. Where India Stands | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n“பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவை இந்தியா முந்தும்” - ஐ.எம்.எஃப். கணிப்பு\nஉலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு வரும் 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவை விட அதிக‌மாக இருக்கும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது.\nஉலக பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வை கடந்த வாரத்தில் சர்வதேச நிதியம் வெளியிட்டுள்ளது. அதில், சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் பங்களிப்பு அதிகரிக்கும் என சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, 2024ஆம் ஆண்டில் சீனாவின் பங்களிப்பு 32 புள்ளி 7 சதவிகிதத்திலிருந்து 28 புள்ளி 3 சதவிகிதமாகக் குறையும் என்றும், இருப்பினும் அந்நாடு முதல் இடத்திலேயே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல், 2024ஆம் ஆண்டில் சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவின் பங்களிப்பு 13 புள்ளி 8 சதவிகிதத்திலிருந்து 9 புள்ளி 2 சதவிகிதமாகக் குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் பங்களிப்பு 2024ஆம் ஆண்டில் 15 புள்ளி 5 சதவிகிதமாக உயரும் என்றும் சர்வதேச நிதியம் கணித்துள்ளது. இந்தோனேஷியாவின் பங்களிப்பு 2024ஆம் ஆண���டில் 3 புள்ளி 7 சதவிகிதமாக அதிகரித்து 4ஆவது இடத்திலும், ரஷ்யா 2 சதவிகித பங்களிப்புடன் 5ஆவது இடத்திலும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nஇது 3-வது முறை... திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபோக்சோ சட்டத்தில் கைதான சிறைக் கைதி உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபாக். விமான விபத்து : படுகாயங்களுடன் இருவர் மீட்பு\nமாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் ரயில்களை இயக்க தயார் - வாரிய தலைவர்\nஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று இல்லை - 5 மாதங்களுக்குப் பின் சீனா தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/69341/vijay-sethupathi-support-surya-comment-on-jyothika-issue.html", "date_download": "2020-05-25T03:47:09Z", "digest": "sha1:LXW6TETIEKRSM5DYZC2QYWUDL36B2H3I", "length": 10417, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சூர்யாவின் விளக்கம் \"சிறப்பு\": விஜய் சேதுபதி ட்வீட் | vijay sethupathi support surya comment on jyothika issue | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nசூர்யாவின் விளக்கம் \"சிறப்பு\": விஜய் சேதுபதி ட்வீட்\nஜோதிகாவின் கருத்து தொடர்பாக நடிகர் சூர்யா அளித்துள்ள விளக்கம் சிறப்பு என்று நடிகர் விஜய் சேதுபதி ட்வீட் செய்துள்ளார்.\nகோயில்களைப் போலவே பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் உயர்வாக கருதவேண்டும் என்கிற ஜோதிகாவின் கருத்தில் தாங்கள் உறுதியாகவே இருப்பதாக அவரது கணவரும் நடிகருமான சூர்யா தெரிவித்��ு இருந்தார். இதுதொடர்பாக இன்று அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தார். அதில், விவேகானந்தர் போன்ற ஆன்மீகப் பெரியவர்களின் எண்ணங்களை பின்பற்றியே ஜோதிகா தனது கருத்தை வெளிப்படுத்தியிருப்பதாகவும், அதை சிலர் குற்றமாக பார்ப்பதாகவும் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.\nமக்களுக்கு உதவினால் அது கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்து சிந்தனை என்று தெரிவித்துள்ள சூர்யா, நல்லோர் சிந்தனைகளைப் படிக்காத, காதுகொடுத்து கேட்காதவர்களுக்கு அது தெரிய வாய்ப்பில்லை என்றார். பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்ற கருத்தை எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வரவேற்பதாக சூர்யா தெரிவித்துள்ளார். ஜோதிகாவின் கருத்தில் உறுதியாகவே இருப்பதாகவும், மதங்களை கடந்து மனிதமே முக்கியம் என்பதையே சொல்லித்தர விரும்புவதாகவும் சூர்யா கூறியுள்ளார்.\nதவறான நோக்கோடு தரக்குறைவாக சிலர் அவதூறு பரப்பினாலும், நல்லோர், நண்பர்கள், ரசிகர்கள் தங்களுக்கு துணை நிற்பதாக சூர்யா நெகிழ்ந்துள்ளார். கொரோனா தொற்றால் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்ட இந்த நேரத்திலும் தங்களுக்கு கிடைத்த ஆதரவு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளிப்பதாக சூர்யா குறிப்பிட்டுள்ளார். நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஆதரவளித்தோர் துளிர்க்கச் செய்துள்ளதாக கூறிய சூர்யா உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், சூர்யா வெளியிட்ட அறிக்கையை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் விஜய் சேதுபதி, சிறப்பு என்று அதில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே, ஜோதிகாவின் கருத்துக்கு விஜய்சேதுபதி ஆதரவு தெரிவித்ததாக செய்திகள் வெளியான நிலையில், அதனை அவர் மறுத்து இருந்தார். இந்நிலையில், தற்போது சூர்யாவின் கருத்துக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார்.\nகொரோனாவால் நூறு கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் - எச்சரிக்கும் ஆய்வு..\nலாரி டிரைவரிடம் ரூ.50 லஞ்சம் : வீடியோவால் சஸ்பெண்ட் ஆன காவலர்..\nஇது 3-வது முறை... திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபிரதமர் மோடி ரம்ஜா���் வாழ்த்து\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபோக்சோ சட்டத்தில் கைதான சிறைக் கைதி உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபாக். விமான விபத்து : படுகாயங்களுடன் இருவர் மீட்பு\nமாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் ரயில்களை இயக்க தயார் - வாரிய தலைவர்\nஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று இல்லை - 5 மாதங்களுக்குப் பின் சீனா தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொரோனாவால் நூறு கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் - எச்சரிக்கும் ஆய்வு..\nலாரி டிரைவரிடம் ரூ.50 லஞ்சம் : வீடியோவால் சஸ்பெண்ட் ஆன காவலர்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/8689/Grape-cultivation-spoiled-due-to-drought.html", "date_download": "2020-05-25T05:59:20Z", "digest": "sha1:ALDF5HYW6G2ADTITOUIE77AXEGMEAXF6", "length": 6188, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வறட்சி காரணமாக திராட்சை சாகுபடி பாதிப்பு | Grape cultivation spoiled due to drought | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nவறட்சி காரணமாக திராட்சை சாகுபடி பாதிப்பு\nதிண்டுக்கல் மாவட்டம் ஜாதிகவுண்டன்பட்டி, எர்ணாபட்டி கிராமங்களில் வறட்சி காரணமாக திராட்சை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயி‌கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nகடந்த ஆண்டு ஒரு ஏக்கருக்கு 10 ஆயிரம் கிலோ வரை சாகுபடி செய்யப்பட்டதாகவும், இந்த ஆண்டு செடிகள் காய்ந்துள்ளதால் 3 ஆயிரம் கிலோ கூட சாகுபடி இல்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே திராட்சை விவசாயத்தை மேம்படுத்த அரசு உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட வாய்ப்பு\nபூவிற்கு பதிலாக முள்ளங்கி விவசாயம்: விவசாயிகள் மகிழ்ச்சி\nRelated Tags : திண்டுக்கல், ஜாதிகவுண்டன்பட்டி, எர்ணாபட்டி, திராட்சை சாகுபடி, விவசாயிகள், சாகுபடி, வறட்சி, Dindigul, Jathigoudanpatti, Eernapatti, Grape farming, Farmers, Drought,\nஇது 3-வது முறை... திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக���கிய திருடன்\nபிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபோக்சோ சட்டத்தில் கைதான சிறைக் கைதி உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபாக். விமான விபத்து : படுகாயங்களுடன் இருவர் மீட்பு\nமாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் ரயில்களை இயக்க தயார் - வாரிய தலைவர்\nஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று இல்லை - 5 மாதங்களுக்குப் பின் சீனா தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட வாய்ப்பு\nபூவிற்கு பதிலாக முள்ளங்கி விவசாயம்: விவசாயிகள் மகிழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/programmes-video-view/2/vattamesai-vivaatham/19900/Vatta-Mesai-Vivaatham-Part-1---13-01-2018", "date_download": "2020-05-25T05:57:46Z", "digest": "sha1:OQ7UHL3I5PZMTWNA2I5MI6C3DDZKEIBP", "length": 4594, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வட்ட மேசை விவாதம்: திராவிட அரசியலா? ஆன்மிக அரசியலா? | பகுதி 1 | 13/01/2018 | Vatta Mesai Vivaatham Part 1 - 13/01/2018 | Puthiya Thalaimurai", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nவட்ட மேசை விவாதம்: திராவிட அரசியலா ஆன்மிக அரசியலா\nவட்ட மேசை விவாதம்: திராவிட அரசியலா ஆன்மிக அரசியலா\nநேர்படப் பேசு - 06/05/...\nநேர்படப் பேசு - 06/05/...\nநேர்படப் பேசு - 05/05/...\nநேர்படப் பேசு - 04/05/...\nநேர்படப் பேசு - 02/05/...\nநேர்படப் பேசு - 01/05/...\nஇது 3-வது முறை... திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபோக்சோ சட்டத்தில் கைதான சிறைக் கைதி உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபாக். விமான விபத்து : படுகாயங்களுடன் இருவர் மீட்பு\nமாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் ரயில்களை இயக்க தயார் - வாரிய தலைவர்\nஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று இல்லை - 5 மாதங்களுக்குப் பின் சீனா தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/10/Mahabharatha-Sabhaparva-Section72.html", "date_download": "2020-05-25T05:14:39Z", "digest": "sha1:DRN7DELLZYPMAO23CD5FUYAFOUFAIL4T", "length": 32793, "nlines": 103, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "இந்திரப்பிரஸ்தம் கிளம்பினர் பாண்டவர்கள் | சபா பர்வம் - பகுதி 72", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nஇந்திரப்பிரஸ்தம் கிளம்பினர் பாண்டவர்கள் | சபா பர்வம் - பகுதி 72\nபாண்டவர்கள் திரௌபதியால் பிழைத்தனர் என்று சொல்லி கர்ணன் அவமதிப்பது; பீமன் கோபம் கொள்வது; அர்ஜுனன் பதில் சொல்வது; மேலும் கோபம் கொண்ட பீமனை யுதிஷ்டிரன் சாந்தப்படுத்தி திருதராஷ்டிரனை அணுகுவது...\nயுதிஷ்டிரன் சொன்னான், \"ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, நீரே எங்கள் தலைவர். நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று எங்களுக்குக் கட்டளையிடும். ஓ பாரதரே, நாங்கள் எப்போதும் உமக்குக் கீழ்ப்படிந்தே இருக்க விரும்புகிறோம்\" என்றான்.\nஅதற்கு திருதராஷ்டிரன், \"ஓ அஜாதசத்ரு {யுதிஷ்டிரா}, நீ அருளப்பட்டிரு. அமைதியுடனும் பாதுகாப்புடனும் நீ செல்லலாம். நீ சென்று, உனது செல்வங்களுடன் கூடிய உனது நாட்டை எனது உத்தரவின் பேரில் ஆண்டுகொள். ஓ குழந்தாய், இந்தக் கிழவனின் உத்தரவை உனது மனதில் ஏற்றுக் கொள். நான் கொடுக்கும் ஆலோசனைகள் அனைத்தும் உங்கள் நன்மைக்கும் மேன்மைக்குமே ஆகும். ஓ யுதிஷ்டிரா, ஓ குழந்தாய், அறத்தின் நுட்பமான பாதையை நீ அறிவாய். பெரும் ஞானம் கொண்ட நீ, அடக்கத்துடன் பெரியோர்களுக்காக காத்திருப்பவனாகவும் இருக்கிறாய். எங்கே புத்திசாலித்தனம் இருக்கிறதோ அங்கே பொறுமை இருக்கிறது. ஆகையால், ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அமைதி ஆலோசனைகளைத் தொடர்ந்து செல். கோடரி மரத்தின் மேலேதான் விழும், கல்லின் மேல் அல்ல. (நீ அறிவுரை ஏற்பாய், துரியோதனன் ஏற்கமாட்டான்).\nஎதிரிகளின் எதிர் நடவடிக்கைகளை நினைத்துப் பாராமல் இருப்பவர்கள் சிறந்த மனிதர்கள் ஆவர். நல்லவர்கள், பகைவர்களின் நற்செயல்களை மட்டுமே நினைத்துப் பார்ப்பர், தீச்செயல்களை அல்ல; எதிரிகளின் நல்லதையே பார், குறைகளைப் பார்க்���ாதே. அவர்களுடன் பகை கொள்ளாதே. தவிரவும் நல்லவர்கள், மற்றவர்களுக்கு பிரதிபலன் எதிர்பாராமல் நல்லதைச் செய்வார்கள். ஓ யுதிஷ்டிரா, மனிதர்களில் தாழ்ந்தவர்களே சண்டையிடும் வகையில் கடுஞ்சொற்களைப் பேசுவார்கள்; அதேவேளையில் பாகுபாடு பார்ப்பவர்கள், அப்படிப் பேசப்படும் வார்த்தைகளுக்கு பதிலளிப்பார்கள். நல்லவர்கள் தங்கள் உணர்வுகளைப் போல மற்றவர்கள் உணர்வுகளையும் அறிவார்கள், ஆகையால் அவர்கள் தீச்செயல்களை நினைவுகூராமல் நற்செயல்களையே கருதிப் பார்ப்பார்கள். நீ இதுவரை மனதைக் கவரும் முகப் பாவத்துடன், அறம், செல்வம், இன்பம், முக்தி ஆகியவற்றின் வரம்புகளை மீறாமல், நல்ல மனிதனாக இருந்தாய். ஓ குழந்தாய், துரியோதனனின் கடுஞ்சொற்களை மனதில் வைத்துக் கொள்ளாதே. நீ நல்லதையே நினைக்க விரும்பினால் உனது தாய் காந்தாரியையும் என்னையும் பார்.\nஓ பாரதா {யுதிஷ்டிரா}, என்னைப் பார், நான் இன்னும் உயிருடன் இருக்கும் கண்ணில்லாத முதிர்ந்த உனது தகப்பன். நண்பர்களைக் காணவும், எனது பிள்ளைகளின் பலத்தையும் பலவீனத்தையும் காணவும் கூடிய கொள்கை நோக்கத்துடனேயே நான் இந்த பகடை விளையாட அனுமதித்தேன். ஓ மன்னா, உன்னை ஆட்சியாளனாகவும், கல்வியின் அனைத்துக் கிளைகளையும் அறிந்த விதுரனை ஆலோசகராகவும் கொண்டிருக்கும் குருக்கள் எதற்காகவும் துயரப்படத் தேவையில்லை. உன்னில் அறம் இருக்கிறது. அர்ஜுனனில் பொறுமை இருக்கிறது, பீமசேனனிடத்தில் வீரமும் மற்றும் இரட்டையர்களிடத்தில் பெரியோரை மதிக்கும் பக்தியும் இருக்கிறது. ஓ அஜாதசத்ரு {யுதிஷ்டிரா}, நீ அருளப்பட்டிரு. காண்டவப்பிரஸ்தத்திற்குத் திரும்பிச் செல். உனக்கும் உனது பங்காளிகளுக்கும் இடையில் சகோதரப் பாசம் தழைக்கட்டும். உனது மனம் எப்போதும் அறத்தில் நிலைத்திருக்கட்டும்\" என்றான் {திருதராஷ்டிரன்}.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"பிறகு, பாரதர்களில் முதன்மையான அந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தனது பெரியப்பாவிடம் {திருதராஷ்டிரரிடம்} மரியாதையின் அனைத்து அங்கங்களுடன் பேசி முடித்து, தனது தம்பிகளுடன் காண்டவப் பிரஸ்தம் கிளம்பினான். திரௌபதியைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு மேக வண்ணத்துடன் இருந்த தங்கள் ரதங்களில் ஏறி, மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் நகரங்களில் சிறந்த இந்திரப்பிரஸ்தத்திற்குக் கிளம்பி��ர்.\nLabels: சபா பர்வம், தியூத பர்வம், திருதராஷ்டிரன், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வே��ன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/tamil-old-songs", "date_download": "2020-05-25T05:51:04Z", "digest": "sha1:IRGTR7GXCXRA4VDAETMS5ZRBDDGUEIN6", "length": 4545, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nKushboo : வராது வந்த நாயகன்.. ஒரே சிறந்த ஓர் வரன்\nHappy Pongal : தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்..\nPongal : பூ பூக்கும் மாசம் தை மாசம்..\nBhogi : அந்திமழை மேகம் தங்க மழை தூவும்..\nBhogi Pandigai : போடா எல்லாம் விட்டுத்தள்ளு.. பழச எல்லாம் சுட்டுத்தள்ளு..\nKarthi : புத்தம்புது காலை.. பொன்னிற வேலை..\nTamil Old Songs : ரெக்ககட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள்\nSPB Hits : மண்ணில் இந்த காதலின்றி..\nPrabhu : காதோரம் லோலாக்கு கதை சொல்லுதையா\nதேவன் கோவில் மணி ஓசை..\nHappy Christmas : சத்திய முத்திரை - கண்ணே பாப்பா\nஎன்னை ஆளும் மேரி மாதா..\nX Mas : மாதா உன் கோவிலில் மணி தீபம்.\nTMS : தேவனை என்னை பாருங்கள்\nNithya : பூஜைக்கேத்த பூவிது நேத்து தானே\nRevathi Hits : ஆகாய வெண்ணிலாவே தரைமீது..\nIlaiyaraaja : பொன் மானே.. கோபம் ஏனோ.\nBharathi : நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே..\nTrisha : கையில் தீபம் ஏந்தி வந்தோம்..\nதீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம்\nதென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ\nJayalalithaa Special : தொட்ட இடம் துலங்க வரும்\nநலம் வாழ என் நாழும் என் வாழ்த்துக்கள்....\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0-14/", "date_download": "2020-05-25T03:31:13Z", "digest": "sha1:EHWTGCMTLEIDIYBG2OSH4NCRWUFZX6CM", "length": 6107, "nlines": 129, "source_domain": "tamilmalar.com.my", "title": "மலேசிய நேரப்படி இன்றைய ராசி பலன்கள் : 13-08-2019 - Tamil Malar Daily", "raw_content": "\nHome LIFE STYLE மலேசிய நேரப்படி இன்றைய ராசி பலன்கள் : 13-08-2019\nமலேசிய நேரப்படி இன்றைய ராசி பலன்கள் : 13-08-2019\nPrevious articleமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வனிதா \nNext articleஅரேபிய எழுத்தோவிய விவகாரம்; எதிர்காலங்களில் விரிவான கலந்தாலோசனை நடத்துவோம்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் தயிர் நெல்லிக்காய்\nதிருமணமாகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லையா அப்ப இந்த முறையை டிரை பண்ணுங்க\nசாலைத் தடுப்புகளைக் கடந்தவர்களுக்கு கடுமையான நடவடிக்கை\nமாநில எல்லைகளில் உள்ள சாலைத் தடுப்புகளைக் கடந்து நோன்புப் பெரு நாளைக் கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சட்டத்தில் இருந்து தப்பிக்க...\nஅஸ்மின் இன்னும் பெர்சத்துவில் இணையவில்லை\nபிகேஆர் முன்னாள் துணைத் தலைவர் அஸ்மின் அலி மற்றும் இதர 9 பேர் பெர்சத்துவில் இன்னும் இணையவில்லை என பெர்சத்து முன்னாள் தலைமைச்...\nமுஹிடின் – அஸ்மின் புதிய கட்சி\nபிரிபூமி பெர்சத்துவிலிருந்து விலகி, முஹிடின் யாசின் அஸ்மின் அலியுடன் இணைந்து, புதிய கட்சியை உருவாக்கும் எண்ணத்தில் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கோடி காட்டியுள்ளனர்....\nசாலைத் தடுப்புகளைக் கடந்தவர்களுக்கு கடுமையான நடவடிக்கை\nமாநில எல்லைகளில் உள்ள சாலைத் தடுப்புகளைக் கடந்து நோன்புப் பெரு நாளைக் கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சட்டத்தில் இருந்து தப்பிக்க...\nஅஸ்மின் இன்னும் பெர்சத்துவில் இணையவில்லை\nபிகேஆர் முன்னாள் துணைத் தலைவர் அஸ்மின் அலி மற்றும் இதர 9 பேர் பெர்சத்துவில் இன்னும் இணையவில்லை என பெர்சத்து முன்னாள் தலைமைச்...\nமுஹிடின் – அஸ்மின் புதிய கட்சி\nபிரிபூமி பெர்சத்துவிலிருந்து விலகி, முஹிடின் யாசின் அஸ்மின் அலியுடன் இணைந்து, புதிய கட்சியை உருவாக்கும் எண்ணத்தில் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கோடி காட்டியுள்ளனர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/4535/", "date_download": "2020-05-25T03:52:33Z", "digest": "sha1:4PRPNRXW4EYK7DTQF6DABL4EHQZYTTHN", "length": 31078, "nlines": 211, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தி, கடிதங்கள்", "raw_content": "\nதொடர்ச்சியாக ‘காந்தியும் தலித் அரசியலும்’ மற்றும் ‘காந்தி என்ற பனியா’ தொடர்களையும் படித்து முடித்தேன்.\nகாந்தி பற்றிய முற்றிலும் வேறொரு புரிதல் கிடைத்தது.இந்திய சுதந்திரப் போராட்டதையும் மீள் பார்க்க ஒரு வாய்ப்பு.\nகல்வியும், அறிவும், செல்வமும் மறுக்கப்பட்ட பல்வேறு இனக்குழுக்களாகப் பிரிந்து சிதறிக் கிடந்த ஒரு தேசத்தின் மனசாட்சியைத் தூண்டி எழுப்பி ஒற்றை இனமாக ஒன்று திரட்டி , உலகின் வல்லமை வாய்ந்த பேரரசினை மண்டியிட வைக்க அந்த மாமனிதனுக்கு எத்தனை ஆன்ம பலம் இருந்திருக்க வேண்டும்.அந்த பலத்தின் கூறுகள் என்ன என்பதை மிக விரிவான ஆராய்ச்சி , தகவல்கள் மற்றும் தர்க்கங்கள் மூலம் முன்வைத்திருந்தீர்கள். அசுரத் தனமான தங்கள் உழைப்பு பிரமிப்பூட்டுவதாக இருந்தது. தமிழில் இதுபோலெல்லாம் ஒரு எழுத்தாளர் எழுதுவது கனவா, நனவா என்ற வியப்பைத் தோற்றுவித்துக் கொண்டே இருக்கிறது.\nகாந்தி பற்றிய இந்த தொடர்கட்டுரைக்களுக்காக உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.\nநான் காந்தியைப்பற்றி எழுதுவதற்காக இப்போது சிறப்பாக எதையும் வாசிக்கவோ ஆராய்ச்சி செய்யவோ இல்லை. எனக்கும் காந்தி பிற அனைவரையும் போல எதிர்மரையாகவே அறிமுகம் ஆனார். நானும் பிற எல்லாரையும்போல வன்முறையின் மீதுதான் நம்பிக்கை கொண்டிருந்தேன். பின்னர் மெல்லமெல்ல அந்த எண்ணத்தில் இருந்து வெளிவர எனக்கு என் ஆசிரியர்களாக வந்தவர்கள் உதவினார்கள். எம்.கோவிதன்,பி.கெ.பாலகிருஷ்ணன், சுந்தர ராமசாமி, நித்ய சைதன்ய யதி… நானே தேடி வாசித்து புரிந்து தெளிந்தவற்றையே எழுதிக்கொண்டிருக்கிறேன்\nமதிப்பிற்குரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு,\nகாந்தி தொடர்பான தங்களின் அங்கத கட்டுரையை படித்தேன். காந்தி தொடர் கட்டுரைகளுக்கு நடுவே அதனை படிக்கும்போது அங்கதம் புதுச்சுவையை தந்தது.\nகாந்தி இங்கிலாந்து மன்னரை சந்திக்க செல்லும் போது ஒரு பத்திரிக்கையாளர் அவரின் அரையாடையைப் பற்றி கிண்டலாக எழுப்பிய வினாவிற்கு உங்க ராசா எனக்கும் சேர்த்து ஆடையணிந்திருக்கிறார் என சொன்னதாக படித்திருக்கிறேன்.\nஆக, இந்த கட்டுரையை அவரும் இரசித்திருப்பார்.\nகாந்தியின் அத்தனை புகைபப்டங்களிலும் தெரியும் ஒன்று உண்டு, அவர் எந்நிலையிலும் வாய்விட்டுச்சிரிக்ககூடியவர் என்பதுதான் அது. நித்ய சைதன்ய யதிக்கு காந்தியையும் ரமணரையும் நேரில் தெரியும். அவர் ஒரு பேட்டியில் சொன்னார் காதியும் ரமணரும் எல்லாம் மிக வேடிக்கையாக பேசக்கூடிய நகைச்சுவை நிறைந்த மனிதர்கள், நாம் நம்முடைய பக்தியால் அவர்களை அழுவாச்சிக்காரர்களாக ஆக்கிக்கொள்கிறோம் என\nகாந்தி கட்டுரைகளை அதிகமாக வாசித்து எதிர்வினையாற்றியவர்கள் கொங்குமண்டலத்தில்தான் அதிகம். இதற்கான பண்பாட்டுப்பின்புலம் என்ன என்பதைப்பற்றி எண்ணிக்கொண்டிருக்கிறேன்\nகாரணத்தை தேடித் தனியாக அலைய வேண்டியதில்லை. ஏதாவது ஊரில் பிடிபடும்\nகொலை காரர்களையோ , கூலிப் படையினரையோ , கொள்ளைக்காரர்களையோ எந்த ஊர் என்று விசாரித்துப பார்த்தால் அவர்கள் கொங்கு மண்டலத்துக்காரர்களாக இருக்க மாட்டார்கள்.( சாகித்ய அக்கடெமி விருதுகளை வாங்கிக் குவித்த ஊர்க்காரர்களாக இருக்க வாய்ப்புகள் அதிகம்) . உள்ளத்தில் இருக்கும் அன்பு வழி நடத்துவதால் வன்முறை குறைவான வாழ்வு சாத்தியமாகியிருக்கிறது.\nசமணம் கர்நாடகம் வழி பரவி நிலை பெற்ற இடம் கொங்கு மண்டலம். சமணத் தாக்கமும் வெற்றிகரமான வணிகத்துக்கும் அறவழிக்கும் காரணமாக இருக்கலாம்.\nஇருக்கலாம். ஆனால் பொதுவாக கல்விக்கும் குற்றச்செயல்களுக்கும் நே��டித்தொடர்பு ஏதும் இல்லை. கல்வி கற்றவன் கொன்சம் சிறப்பான கவனம் எடுத்து குற்றம்செய்வான்\nகொங்குமண்டலத்தின் சமணமும் வணிகமும்தான் காரணமெ ந்று நீங்கள் சொன்னது நல்ல ஊகம்\nகாந்திஅடிகள் பற்றிய கட்டுரைகள் பெரும்பாலார் சொன்னது போல் நமக்குமட்டுமல்லாது வரும் சந்ததிக்கும் யோசிக்க வாய்ப்பளிக்கும் \nநீங்கள் சொல்லும் நல்ல இலக்கியத்தைப் போல, காந்தியும், அவரைப்பற்றிய செய்திகளும், ஒவ்வொருமுறையும் புதிய பரிமாணத்தை காட்டுகின்றன என்றே தோன்றுகிறது \nஉங்களின் “காந்தி அல்லது வெற்றிகரமாக சுடப்படுவது எப்படி ” என்ற நகைச்சுவை கட்டுரை காந்தி தொடருக்கு நல்லதொரு பின் தொடர்வாக இருந்தது ” என்ற நகைச்சுவை கட்டுரை காந்தி தொடருக்கு நல்லதொரு பின் தொடர்வாக இருந்தது (நகைச்சுவை-என்று நீங்கள் எழுதாத காரணத்தால் கட்டுரையை 5-ம் வகுப்பு வரலாறு பாடதிட்டத்தில் சேர்க்கும் அபாயம் உள்ளது (நகைச்சுவை-என்று நீங்கள் எழுதாத காரணத்தால் கட்டுரையை 5-ம் வகுப்பு வரலாறு பாடதிட்டத்தில் சேர்க்கும் அபாயம் உள்ளது \nசமீப காலத்தில் காந்தி அவர் பிறந்த, இறந்த நாட்களில் மட்டுமன்றி் நோபல் அமைதி பரிசு அறிவிக்கும் நாட்களிளும் நினைவுகூறபடுகிறார் என்பதை கவனிதிருப்பீர்கள் என நினைக்கிறேன் \nசென்ற நூற்றாண்டைச்சேர்ந்த உலக சிந்தனையாளர்களில் இன்று மிகமிக விவாதிக்கபப்டும் இருவர் மார்க்ஸும் காந்தியுமே. மார்க்ஸியம் ஓர் அக்காடமிக் விளையாட்டாகச் சுருங்கிப்போய்க்கொன்டிருக்கிறது. ஆனால் காந்தி மேலும் உயிர்த்துடிப்புடன் மேலெழுந்துவந்துகொண்டே இருக்கிறார். அவர் சிந்தனையாளார் அல்ல, சிந்தனைகளை உருவாக்கும் தரிசனத்தை உருவாகியவர்\nஎதைப் பற்றியும் யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம் என்ற உரிமை நம்க்கு அளிக்கப்பட்டிருப்பதால், இதைப் பற்றியும் சொல்லி விடுகிறேன:\n1. கொங்கு மண்டலம் இன்னும் தேசியக்கட்சிகளின் ஆதிக்கத்தில் உள்ளது\n2. அங்கே பணம் அதிகம்; படித்தவர்கள் அதிகம்; இணையத்தைப் படிப்பவர்கள் அதிகம்\n3. இயல்பாகவே அழகான ஊர் அது; இத்தோடு மரியாதை தெரிந்த ஊர்; ஆகவே மக்கள் தங்கள் ஊரை அதிகம் நேசிக்கின்றனர். தன் ஊரை அதிகம் நேசிப்பவன் தன் நாட்டையும் அதிகம் நேசிக்கு வாய்ப்புகள் அதிகம்.\n4. நாட்டை அதிகம் நேசிப்பவன் காந்தியை விரும்ப முடியும் இல்லையேல் வெறுக்க முடியும்; புறக்கணிக்க முடியாது.\n5. இந்து முஸ்லீம் பிரச்னை ஒப்பு நோக்க அங்கு அதிகம்; மதத்தை நேசிப்பவனுகும் மேலே சொன்ன வரி பொருந்தும் என்று நினைக்கிறேன்.\nபொதுவாக எல்லா ஊகங்களும் பொருத்தமானவையே. அவற்றில் ஏதேனும் ஒன்றிரண்டு சரியாக இருக்கும். சுதந்திரப்போராட்ட காலத்திலேயே காந்தி அதிகம் வந்தது கொங்குமண்டலத்துக்கே. நாமக்கல் கவிஞர் முதல் சித்பவானந்தர் வரை பல காந்தியவாதிகள்…திருச்செங்கோடு ஆசிரமம்…\nஜெயமோகன் அவர்களுக்கு, உங்கள் புனைவுகளில் அறிவின் அதிகாரம் பற்றி , கருத்தியலின் மறுபக்கம் பற்றி எழுதியிருக்கிறீர்கள்.ரப்பர் நாவல் , படுகை சிறுகதை போன்றவைகளில் சுற்றுச்சுழல் பற்றி எழுதுகிறீர்கள். கட்டுரைகள் காந்தி , காந்திய சிந்தனைகள் குறித்து , சுற்றுச்சுழல் குறித்து இருக்கின்றன.உங்கள் எழுத்துக்கு அப்துல் கலாமிடம் விருது பெறுகிறீர்கள்.நீங்கள் காந்தி பற்றி ஏதேனும் சொல்கிறீர்களென்றால் அதன் எதிர் திசையில் அப்துல் கலாம் இருக்கிறார். நன்றி,\nகாந்தி சொன்னவற்றுக்கு நேர் எதிர்திசையில் கொஞ்சதூரமேனும் செல்லாத எஅருமே நம்மிடையே இல்லை. மற்றபடி கலாம் காந்தி சொன்னவற்றுக்கு நேர் எதிரானவர் என்பதை நீங்கள் சொல்லி தெரிந்துகொண்டேன், யாராவது மேலே சொல்வதற்காக காத்திருக்கிறேன்\nஏன் தங்களை சீரியஸாகவே அனுகுகிறார்கள் என தெரியவில்லை. காந்தி பற்றிய அங்கத கட்டுரையை நான் மிகவும் ரசித்தேன்., நீங்கள் இவ்வாறு செய்யாவிடில் தான் ஆச்சர்யம்.,\nகாந்தி பற்றிய கட்டுரை.,அவர் மீது நீங்கள் கொண்டிருக்கும் தீவிர வெளிப்பாடு என்பதை உங்கள் அங்கத கட்டுரையை வைத்தே மதிப்பிட முடியும் அல்லவா\nஎதைக்கண்டு சிரிக்க முடியவில்லையோ அதனுடன் நமக்கு உறவும் இல்லை அல்லவா\nதமிழகத்தில் பெரும்பாலானவ்ர்கள் கிண்டலை ஒஉவகை விமரிசனமாகவே கையாள்கிறார்கள். ஆகவே கிண்டல்செய்வதென்பது எப்போது எதிர்ம்றையாகவே காணப்படுகிறது. அதைத்தாண்டிய மனநிலை என்பது பழக்கம் மூலம் உருவாவதே\nக்விட் இண்டியா (வெள்ளையனே வெளியேறு) இயக்கம் இறுதியில்\nவன்முறையால் பீடிக்கப்பட்டதும் அது தொடர்பாக காந்தியின் உணர்வுகளையும்\nபற்றி சிறிது எழுதினால் நன்றாக இருக்கும். அண்மையில் நான் பார்த்த\nலெஜெண்ட் ஆஃப் சுபாஷ் சந்திர போஸ் படத்தில் பார்த்த மாலுமிகள் கலகம்\nக���றித்தும் சில விரிவான விஷயங்கள் ஏதேனும் எழுத முடியுமா\nகுறித்து நான் வரலாற்று பாட நூல்களில் அதிகமாக படித்ததில்லை.\nதாங்கள் எழுதிய பகடி மிக இரசனை பொருந்தியதாகவும் தங்களின் ஏழு\nபகுதிக்கட்டுரைகளின் எளிய வெளிப்பாடாகவும் மிகவும் குறிப்பாக\nதீர்த்தங்காரர்கள் குறித்தும் நாம் இன்று மறந்து விட்ட ‘சீவக சிந்தாமணி’ போன்ற\nசமணம் அளித்த கொடைகள் பற்றியும் எழுதவும்.\nநான் வரலாற்றாசிரியன் அல்ல. என் முதற்கவனம் வரலாற்றிலும் அல்ல. நான் வரலாற்றை வாசிப்பது விழுமியங்களுக்காகவே. காந்திய விழுமியங்களாஇப்பேசுவதற்காகவே காந்திய வரலாற்றையும் பேசுகிறேன்\nநாம் பள்ளியில் வாசிக்கும் வரலாற்றில் இல்லாத ஒன்று விழுமியம். ஆகவேதான் அது தேவையாகிறது\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\nகாந்தியும் தலித் அரசியலும் 7\nகாந்தியும் தலித் அரசியலும் 6\nகாந்தியும் தலித் அரசியலும் 3\nகாந்தியும் தலித் அரசியலும் 2\nகாந்தியும் தலித் அரசியலும் 5 காந்தியும் தலித் அரசியலும் 4\nகாந்தியும் தலித் அரசியலும் 1\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\nகாந்தி, வாசிப்பு – கடிதங்கள்\nகாந்தி, கிறித்த்வம், தாந்த்ரீகம்- கடிதங்கள்\nTags: காந்தி, நகைச்சுவை, வாசகர் கடிதம்\n2. உலகாற்றும் நெறி (ஸாங்கிய யோகம்)\nவிழா கடிதங்கள் - சங்கர், சிவராஜ்\nஜெகே- ஒரு மனிதன் ஒரு வீடு ஓரு உலகம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 73\nகூடு, பிறசண்டு – கடிதங்கள்\nஆகாயம், நிழல்காகம் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2010/12/blog-post_29.html?showComment=1293827456177", "date_download": "2020-05-25T05:42:01Z", "digest": "sha1:E3FTRGKDGAHDWCS6VPMVGDLI6B6E3EH3", "length": 25934, "nlines": 268, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: இங்கே கிள்ளிப் போட்டா அங்கே வெடிக்குமா?", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nஇங்கே கிள்ளிப் போட்டா அங்கே வெடிக்குமா\nகிறிஸ்துமஸ் தினம்னு 3 நாள் விடுமுறை விட்டுட்டாங்க. வீட்ல இருந்தா கடுப்பா இருக்கும்னு எங்கே போலாம்னு யோசிச்சப்ப, வடிவேலை ’வா வா’னு கூப்பிட்டு கிட்னிய புடுங்கிற பையனாட்டம் “வா வா”னு ரெண்டு குடும்பங்க கூப்பிட்டாங்க. அவுங்க ஊர் இருக்குறதோ 270 கிமீ தள்ளி. சரி, வண்டிய மிதிச்சா போவுதுன்னு கிளம்பும் போதே சொனனாங்க. என்ன சொன்னாங்கன்னு கடைசியில் தெரிஞ்சுக்குவீங்க. இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வாழும் ஒரு அமெரிக்க குடும்பத்தையும், இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வாழும் இன்னொரு இந்திய குடும்பத்தையும் சந்திக்கலாம்னு திட்டம் போட்டு கிளம்பி வண்டிய மிதிச்சா, சரியான நேரத்துக்கு போய்ட்டோம். ஒரு காபி/டீ ஹ்ம்ம், உச்சா .. நோஓஒ. ஒரே மிதி. அங்கே போன பின்னாடிதான் தெரிஞ்சது. இனிமே வீரபாகு கணக்கா படிச்சுக்குங்க. போன உடனே பல விதமான சாப்பாட்டோடு போட்டாங்க. சரி, அதான் பகல் முடிஞ்சிருச்சேன்னு ���ினைச்சா உடனே பலகாரம்.. காபி. அப்பாடா விட்டுட்டாங்கன்னு நினைச்சா உடனே ராத்திரி சாப்பாடு. ஒரு மனுசன் 6 மணிநேரமாவா சாப்புடுவான். அடுத்த நாள் இவர் இன்னொருத்தருக்கு போனைப் போட்டு “மாப்பிள்ளை ஒருத்தன் இங்கே சிக்கியிருக்காண்டா, அனுப்பவா” கேட்க, அவரும் சரியா 11 மணிக்கே வாசப்படிக்கே வந்து கூட்டிகிட்டு போனாரு. அங்கே அவுங்க எவ்வளவு முடியுமோ அவ்வளவும் போட்டாங்க. அதுல ஒரு விசயம்.. பனிப்புயல் 12 மணிக்கு ஆரம்பிக்கும்னு சொல்றத எல்லாம் மறந்துட்டு பாத்திகட்டி தின்னா.. சரியா மாட்டினோம். அன்னிக்குத்தாங்க லேசா உதறலோட வண்டி ஓட்டுனது. டவுசர் எல்லாம் வர்ற வழியிலேயே கழண்டிருச்சு. ஒரே இருட்டு, சாலையும் தெரியல, 4 வழித்தடத்துல 2 தடத்தை பனி பெய்ஞ்சு கிடக்கு, மீதி இருக்குற ரெண்டுலயும் கடற்கரை மணலாட்டம் பனி.. வண்டி லேசான அமுக்கினா சிலுக்காட்டம் தனியா இடுப்ப ஆட்டுது வண்டி. சுலபமா சொல்லிட்டேன், ஆனா கஷ்டம் அனுபவிச்சாத்தான் தெரியுது. இந்தியாவுல இருக்கும் போது பனியில கதாநாயகி ஆடும்போது.. ‘சே சூப்பர்டா’ அப்படின்னு பனியப்பார்த்து சொல்லுவோம். இங்கே வந்தாதான் தெரியுது கஷ்டமே. ரொம்ப கொடுமைங்க. வெயில்காலம் அருமை இப்போதான் தெரியுது. ஒரு வாய் சோத்துக்கு ஆசைப்பட்டு இவ்வளவு கஷ்டப்படனுமான்னு கேட்டாலும்.. இந்த ஒரு வாய் சோறுதான் ஒரு உலகத்தையே தரும்கிறதை இன்னொரு பதிவுல சொல்றேன். படத்தைப் பாருங்க, இப்படி இருக்கும்போதுதான் வண்டிய ஓட்டிகிட்டு வந்தேன். செவுப்பு வெளிச்சம் பக்கமா வந்தா வண்டி பக்கத்துல வந்துட்டேன்னு அர்த்தம்னு நினைச்சிகிட்டே செவுப்பா பார்த்துகிட்டே தட்டி தடவி வீட்டுக்கு வந்து சேர 6 மணிநேரம் ஆச்சுங்க..\nஈரோடு சங்கமம். நம்ம ஊர்ல விசேசம், போகாட்டா எப்படி மனசு அடிச்சுக்குமோ அப்படித்தான் அடிச்சுக்கிச்சு. நேரலையில் பார்க்கலாம்னா அதுவும் சரியா இல்லே. போட்ட சாப்பாட்டுல தூக்கம் வந்தாலும் கண்ணை முழிச்சு பார்த்து ஏமாந்து போனதுதான் மிச்சம். இதுல சாப்பாட்டு இலை போட்டு கறி கடுப்புடா.. சே. ரொம்ப மிஸ் பண்றேன். என்ன ஆனாலும் விழா முடிஞ்சப்புறம்தான் கூப்பிடனும், நடுவால கூப்பிடக்கூடாதுன்னு இருந்தேன். அப்படியே முடிஞ்சப்புறம் கூப்புட்டா செல்லா கிட்ட அலைபேசிய குடுத்தாரு கதிர். நான் அவர்கிட்ட பேச, அவர் செமையா டாக்கினாரு, ���ாக்கினாரு டாக்கிட்டே இருந்தாரு. அத்தனையும் இங்கிலி பீசுல. விளங்கினாப்ல ம்ம் ம்ம்ம் கொட்டியே பொழப்ப ஓட்டினேன். எப்படியோ நல்லபடியா முடிஞ்சது. சந்தோசத்துலயும் என்னால போவ முடியலையேங்கிறதுதான் வருத்தம். சில பேர் என்கிட்ட கேட்டாங்க. சங்கமம் திரட்டிய ஈரோட்டு மக்கள் நடத்துறாங்களான்னு. அது வேற இது வேறைங்க. அசந்தர்ப்பதமாய் ரெண்டுக்கும் ஒரே பேராய் அமைஞ்சிருச்சு. கனிமொழி கூட ஒரு ஆட்டம் நடத்தினாங்களே சங்கமம்னு.. அப்போ ஈரோட்டு மக்களும் கனிமொழிகிட்ட பேசி இருப்பாங்களா அதுவும் டேப்புல வருமா அடுத்த வருசமாவது கலந்துக்க சந்தர்ப்பம் கிடைக்கனும், இல்லாட்டி நேரலையாவது சரியா அமையனும். ஆமா சென்னையில பதிவர்கள் சந்திப்பெல்லாம் இல்லியா பாலபாரதி மாம்ஸ் குடும்பஸ்தான் ஆன பின்னாடி ஒரு பெரிய சந்திப்பையே காணோமே. ஏன் பாலபாரதி மாம்ஸ் குடும்பஸ்தான் ஆன பின்னாடி ஒரு பெரிய சந்திப்பையே காணோமே. ஏன் ஏதோ குறையுதே தமிழேண்டா (ச்சும்மா, இங்கே கிள்ளிப் போட்டா அங்கே வெடிக்குமான்னு பார்க்கிறதுதான்)\nஅய்யனார் பாடல்கள்: வெயில் காலத்துலேயே வந்த பாட்டுங்க. இப்பத்தான் படம் வெளியாகியிருக்கு. ரொம்ப கஷ்டப்பட்டு படத்தை வெளியிட்டு இருக்காங்க போல. இப்போ அது மேட்டர் இல்லே. அப்துல்லா இங்க வரும் போதே சொன்ன விசயம்தாங்க இது. அய்யனார் படத்துல ஒரு பாட்டு, அதுவும் செம குத்து. பாட்டே “குத்து குத்து கும்மாங்குத்து”. கரகாட்டகாரன்ல வருமே ‘ஊரு விட்டு ஊரு வந்து’ அந்தப் பாட்ட அப்படியே உருவி போட்ட பாட்டுதான் இந்தப் பாட்டு. ரெண்டு பாட்டையும் கேட்டுப்பாருங்க புரியும்.\nதமிழ்ப் படங்களைப் பத்தின Curtain Raiserஆ மக்கள் போட்டு அசத்துறாங்க. நான் போனவருசத்தோட சிறந்த ஆங்கிலப் படம்னு ஒரு பத்திரிக்கை போட்ட தை இங்கே தந்திருக்கேன்.\nஇதுல எதுவுமே இன்னும் பார்க்கலைங்க, இனிமேதான் பார்க்கனும். நீங்க பார்த்துட்டீங்களா\nஅமெரிக்காவுல சிறந்த பாடல்களா அதே பத்திரிக்கை சொன்னது,\n2010ல இருந்தே அர்த்தாஷ்டமம் நடக்குதாம். ரொம்ப மோசமா இருக்குன்னு சொன்னாங்க. அதே மாதிரி கொஞ்சம் கஷ்டமாத்தான் ஓடுது வாழ்க்கை. கடந்த வருசங்களோட பதிவு எண்ணிக்கையப் பார்த்தா 2008 போட்ட பதிவுகளை விட அதிகம் பதிவுகளை போட்டிருக்கேன்.\nஇது 2008ன் எண்ணிக்கைய விட அதிகமாக்குற பதிவுங்க இது (55 வது). ஆனாலும் இ��்த வருசம் பதிவுல அவ்வளவு திருப்தியில்லை. அடுத்த வருசமாவது நல்ல பதிவுகளா போடனும்னு நினைக்கிறேன். இப்படித்தான் ஆரம்பகாலத்துலேயே இருந்து நினைச்சுகிட்டு இருக்கேன். பல விசயங்களை ட்விட்டர்ல கொட்டிடறதுனால சரியா பதிவுகள் போட முடியறது இல்லே. ஒரே ஒரு Script மட்டும்தான் இந்த வருசத்துல நான் எழுதினதுல நலலதா சொல்ல முடியும். என்ன கொடுமை, அதையும் பதிவுல போட முடியாது\nஎன்ன மெனுன்னு சொல்லவே இல்லியே..\nநான் 5 படத்துல 3 பாத்துருக்கேன், அதெப்புடி இன்செப்ஷன் பார்க்காம ஒருத்தர் இங்க இருக்க முடியும்\nநாங்களும் நியூஜெர்ஸி போயி ரெண்டு நாளும் ஒவ்வொரு உணவு விடுதியா போயி சாப்பிட்டுட்டு கடேசியா ஜெர்ஸி சிடி சப்தகிரியிலிருந்து ஏழு மணி நேரம் ஓட்டிக்கிட்டு வந்தோம்..\n//அதெப்புடி இன்செப்ஷன் பார்க்காம ஒருத்தர் இங்க இருக்க முடியும்\n//இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வாழும் ஒரு அமெரிக்க குடும்பத்தையும், இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வாழும் இன்னொரு இந்திய குடும்பத்தையும் சந்திக்கலாம்னு //\n.//அதெப்புடி இன்செப்ஷன் பார்க்காம ஒருத்தர் இங்க இருக்க முடியும்\nஅதான் இருக்கேனுங்களே. அந்தப் படத்தைப் புரிஞ்சிக்கிறது கஷ்டம்னாங்க. அதான் பார்க்கலை\n//கடேசியா ஜெர்ஸி சிடி சப்தகிரியிலிருந்து //\nஎல்லாம் ஒரு ஜான் வயித்துக்குத்தானே எசமான்\nச்சின்னப்பையன் -- > ஹிஹின்னு சொல்லி இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வாழும் ஒரு அமெரிக்க குடும்பங்கிறது ஏத்துக்கிறீங்கதானே\n// அதெப்புடி இன்செப்ஷன் பார்க்காம ஒருத்தர் இங்க இருக்க முடியும்\nகிறிஸ்துமஸ் அன்று கனடாவில் இருந்து வரும்போது நானும் ஸ்னோவில் மாட்டிக்கிட்டேன்.............\nநம்ம ஓடைக்கு வந்தாலும் ஸ்னோவில் மாட்டுப் படுவீங்க..\nபிரபல பாடகரின் பிரபலமில்லாத மறைவு - Bobby Farrel\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nஇங்கே கிள்ளிப் போட்டா அங்கே வெடிக்குமா\nJingle Bells- ஜிங்கிள் பெல்ஸ்\nமன்மதன் அம்பு - விமர்சனம்\nநேர்முகத்தேர்வு - Interview Tips\nகாவலன் - பாடல்கள் விமர்சனம்\nஇசையமைப்பாளர்கள் Copy அடிப்பது எப்படி\nபேப்பருல வந்த என் போட்டா\nAids Day- பதிவர்களின் பங்கு\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_world/chera_history/kalankakkanni_narmudi_cheral_1.html", "date_download": "2020-05-25T05:03:08Z", "digest": "sha1:PPNOCGRPGSXL72JNB6FYGPJU6NOQEJWG", "length": 25900, "nlines": 200, "source_domain": "www.tamilsurangam.in", "title": "களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் - History of Chera - சேர மன்னர் வரலாறு - நாடு, புன்றுறை, என்றும், மாதேவி, என்னும், நார்முடிச்சேரல், பெயர், பதுமன், உள்ள, தகடூர், பகுதியில், பூவானி, வந்தான், என்பவனும், ஆட்சி, கொண்டு, மனைவியர், கல்வெட்டுகள், என்பது, நாட்டில், நாட்டை, வந்தனர்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், மே 25, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்ப���த ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ் உலகம் » சேர மன்னர் வரலாறு » களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல்\nசேர மன்னர் வரலாறு - களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல்\nஇமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்குப் பதுமன் தேவி, சோழன் மணக்கிள்ளி என இரு மனைவியர் இருந்தனர். அவருள் பதுமன் தேவியென்பவள், வேணாட்டு வேளிர் குடியில் தோன்றியவள். அவள் தந்தை வேளாவிக்கோமான் எனப்படுவன். மணக்கிள்ளி சோழர்குலப் பெண். பதுமன் தேவியென்ற இப்பெயரைக் கண்டோர், இவள் பதுமன் என்பவனுக்கு மனைவியென்று பொருள் கொண்டு இப்பதுமன்தேவி இமயவரம்பனுக்கு உடன்பிறந்தவள் எனக் கருதி இவள் மகனான நார்முடிச்சேரல் மருமக்கள் தாய முறையில் அரசு கட்டில் ஏறினான் என்று கூறிவிட்டனர். அஃது வரலாற்று உண்மையன்று.\nஇனி, அவ்வரலாற்று உண்மையைக் காண்பது முறையாகிறது. ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு, தமிழ்நாட்டில் பேரரசு நிறுவி வாழ்ந்த சோழ வேந்தரின் மனைவியர் பெயர்களைக் கல்வெட்டுகள் குறிக்கின்றன. அவர்கள், வானவன் மாதேவி என்றும், பஞ்சவன் மாதேவி என்றும், செம்பியன் மாதேவி என்றும், சேரவன் மாதேவி என்றும் பெயர் தாங்கியிருந்தனர். வானவன் மாதேவியார் இரண்டாம் பராந்தகனுக்கு மனைவி; பஞ்சவன் மாதேவி என்பது உத்தம சோழன் மனைவியது பெயர். செம்பியன் மாதேவியார் முதற் கண்டராதித்த சோழருடைய மனைவியாராவர். இவ்வாறே வில்லவன் மாதேவி, பாண்டிமாதேவி, சேரன்மாதேவி என்ற பெயருடைய அரசியர் பலர் இருந்துள்ளனர். இப்பெயர்களைப் போலவே, பண்டை நாளைத் தமிழ்ச்சேர மன்னர் மனைவியரும் பெயர் பூண்டிருந்தனர். அதனால் அவர்கள் பெயரை இச்சோழவேந்தர் மனைவியர் பெயர்போலக் கொல்வது நேர்மையேயன்றி வேறாகக் கொண்டு, இயைபில்லாத, மிகவும் பிற்காலத்தே நுழைந்த மருமக்கள் தாய்த முறையைக் கொணர்ந்து புகுத்திக் குழறுபடை செய்வது உண்மையாராய்ச்சி ஆகாது.\nகுட நாட்டை இமயவரம்பனும், குட்ட நாட்டைப் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆட்சி புரிந்து வருகையில், இளையனான நார்முடிச்சேரல், வேணாட்டிற்கு வட கிழக்கிலும், குட்ட நாட்டிற்குத் தென்கிழக்கிலும், பாண்டி நாட்டைச் சாரவும் இருந்த குன்ற நாட்டில் இருந்து நாடுகாவல் செய்துவந்தான். இப்போது அது குன்றத்தூர் நாடு என வழங்குகிறது. அப்பகுதியில் வண்டன் என்னும் பழையோன் வழிவந்தோரும் முதியர் இனத்தவரும் வாழ்ந்து வந்தனர். அவர்கட்குத் தலைவனாய், அவரது பேரன்புக்கு உரியனாய் நார்முடிச்சேரல் இருந்து வந்தான். குன்ற நாட்டுக்கு மேற்கிலும் வடமேற்கிலும் உள்ள குட்டநாட்டையும், குட்டநாட்டின் கிழக்கிலுள்ள பூழி நாட்டையும் குட்டுவன் ஆட்சி செய்து வந்தான். பாலைக் கோதமனார் நெடும்பாரதாயனார் முதலிய சான்றோருடன் கூடிச் செல்கெழு குட்டுவன் துறவுள்ளம் கொண்டு அறவேள்வித் துறைகளில் மிக்க ஈடுபாடு உடையனாகியபோது, நார்முடிச்சேரல் பூழி நாட்டுக்குக் கிழக்கில் இருக்கும் மலைநாட்டைத் தன் ஆட்சியிற்கொண்டு நாடு காவல் புரிந்தொழுகினான்.\nஅந்நாளில், குட நாட்டின் வடக்கிலுள்ள கொண்கான நாட்டில், நன்னன் என்னும் வேள்புல வேந்தன், சேரலாதன் வழி நின்று நாடு காவல் செய்து வந்தான். கொண்கானத்தின் வடபகுதி துளு நாடு என்றும், அதன் கீழ்ப்பகுதி புன்னாடு என்றும் வழங்கின. புன்னாட்டில் கங்கன் என்பவனும், அதன் தென்பகுதியில் கட்டி என்பவனும், அதற்குத் தெற்கிலுள்ள பகுதியில் புன்றுறை என்பவனும், பாயல் மலையை யொட்டி அதன் கீழ்ப்பகுதியில் நாடு வகுத்து அரசு புரிந்து வந்தனர். கங்கன் வழிவந்தோர் கங்கரெனவும், கட்டியின் வழியினர் கட்டியர் எனவும் வழங்கினர். கங்கனாடு மேற்கே கொண்கானத்தையும் கிழக்கே புலி நாட்டையும் எல்லையாகக் கொண்டிருந்தது. இப்போதுள்ள மைசூர் நாட்டைப் பண்டை நாளைக் கங்கனோடு என்றால் பொருந்தும், தென்பாற் கங்க நாட்டில் காவிரியைச் சார்ந்த பகுதியில் கட்டியர் வாழ்ந்தனர். அவருடைய கல்வெட்டுகள் சில சேலம் மாரட்டத்தில் ஓமலூர்ப் பகுதியில் காணப்படுவது இதற்குச் சான்றாகிறது. இந்நாடு பூவானி நாடு என்றும் கல்வெட்டுகளிற் காணப்படும். பூவானி நாட்டின் வடகிழக்கிலும் கிழக்கிலும் தகடூர் நாடு கிடந்தது. பூவானி நாட்டிற்குத் தெற்கில் இன்றைய பவானி, ஈரோடு, பெருந்துறை முதலிய பேரூர்களைத் தன் கண் கொண்டிருக்கும் நாடு புன்றுறை என்ற குறுநிலத் தலைவன் ஆட்சியில் இருந்தது. அதனால் அப்பகுதி புன்றுறை நாடு என வழங்கிற்று; அதுப்பற்றி அப்பகுதியிற் காணப்படும் கல்வெட்டுகள் அப்பகுதியதைப் புன்றுறை நாடு என்று குறிக்கின்றன. இதனைச் சில கல்வெட்டுக்கள் பூந்துறை நாடு என்று கூறினும், அதன் பண்டைய உம்மைப் பெயர் புன்றுறை என்பது நினைவுகூரத் தகுவது; அப்பகுதியிலிருக்கும் பூந்துறை என்னும் ஊர் புன்றுறை எனப்பட்ட பொற் புடையதாதல் வரலாற்று நெறிக்கு ஒத்தது. புன்றுறை நாட்டுக்குத் தென்மேற்கிலும் தெற்கிலும் உள்ள மேலைக் கொங்காகிய மீகொங்கு நாட்டை நன்னன் என்றொரு தலைவன் பொள்ளாச்சிக்கு அண்மையில் உள்ள ஆனைமலை என்னும் பகுதியிலிருந்து ஆட்சி செய்தான். ஆனைமலைக்குப் பழம்பெயர் நன்னனூர் என்பது அவ்வூர்க் கல்வெட்டுகளால்[1] தெரிகிறது. தகடூர் நாட்டை அதியர் என்னும் குறுநிலத் தலைவர் ஆட்சிபுரிந்து வந்தனர். அவரது தகடூர் இப்போது சேலம் மாவட்டத்தில் தருமபுரி என்ற பெயருடன் நிலவுகிறது. அப்பகுதியில் உள்ள அதியமான் கோட்டை என்ற ஊர் அதமன் கோட்டையென மருவி நின்று வரலாற்றுச் சான்றாக விளங்குகிறது.\nகளங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் - History of Chera - சேர மன்னர் வரலாறு - நாடு, புன்றுறை, என்றும், மாதேவி, என்னும், நார்முடிச்சேரல், பெயர், பதுமன், உள்ள, தகடூர், பகுதியில், பூவானி, வந்தான், என்பவனும், ஆட்சி, கொண்டு, மனைவியர், கல்வெட்டுகள், என்பது, நாட்டில், நாட்டை, வந்தனர்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\n��லக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக மொழிகளில் பழமையானது தமிழ்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://csenthilmurugan.wordpress.com/2009/06/19/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-551-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF-2/", "date_download": "2020-05-25T05:49:39Z", "digest": "sha1:YOAD22ZAI3GLK5EHX4PTNXNICWPDFKJO", "length": 6648, "nlines": 169, "source_domain": "csenthilmurugan.wordpress.com", "title": "நாடு முழுவதும் 551 நவோதயா வித்யாலயா பள்ளிகள் : 24 ஆண்டுகளாக தமிழகத்தில் ஒன்று கூட இல்லை | CSenthilMurugan", "raw_content": "\nநாடு முழுவதும் 551 நவோதயா வித்யாலயா பள்ளிகள் : 24 ஆண்டுகளாக தமிழகத்தில் ஒன்று கூட இல்லை\nகடந்த 1985ம் ஆண்டு நவோதயா வித்யாலயா பள்ளிகள் நாடு முழுவதும் துவக்கப்பட்டன. 24 ஆண்டுகளாகியும் தமிழகத்தில் ஒரு பள்ளி கூட திறக்கப்படவில்லை. அதற்காக எந்த முயற்சியும் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படவில்லை. அண்டை மாநிலங்களான ஆந்திராவில் 22 நவோதயா பள்ளிகள் உள்ளன. கேரளாவில் 13, கர்நாடகாவில் 27, புதுச்சேரியில் 4, அந்தமான் நிகோபாரில் இரண்டு பள்ளிகள் உள்ளன. மொத்தமாக, நாடு முழுவதும் 551 நவோதயா பள்ளிகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்துல 80 ஆயிரம் கிராமப்புற மாணவ, மாணவிகள் மத்திய அரசின் இலவச கல்வியைப் பெற்று வருகின்றனர். ஆனால், இந்தியாவிலேயே நவோதயா பள்ளிகள் இல்லாத ஒரே மாநிலமாக தமிழகம் மட்டுமே இருந்து வருகிறது. நவோதயா பள்ளி துவக்க மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனை, 30 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும், 240 மாணவர்கள் படிக்க வசதியுள்ள தற்காலிக கட்டடத்தை வாடகை இல்லாமல் வழங்க வேண்டும் என்பது மட்டுமே. இந்த வசதிகளை செய்து கொடுத்தால், தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் நவோதயா பள்ளிகளை துவக்கி ஏழை, எளிய மாணவர்கள் சிறந்த கல்வியைப் பெறச் செய்ய முடியும். தமிழகம் சார்பில் ஒன்பது மத்திய அமைச்சர்கள் உள்ளனர். அவர்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் துவக்க, இப்போதாவது முயற்சி எடுக்க வேண்டும் என ஏழை, எளிய மாணவர்கள், பெற்றோர் விரும்புகின்றனர்.\nPrevious Postநாடு முழுவதும் 551 நவோதயா வித்யாலயா பள்ளிகள் : 24 ஆண்டுகளாக தமிழகத்தில��� ஒன்று கூட இல்லைNext Postநாடு முழுவதும் 551 நவோதயா வித்யாலயா பள்ளிகள் : 24 ஆண்டுகளாக தமிழகத்தில் ஒன்று கூட இல்லை\nஇலவசங்கள் அல்ல… சமூக நலத் திட்டங்கள்\nசெல் – தி ஆர்ட், தி சயன்ஸ், தி விட்ச்க்ராஃப்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/131714/", "date_download": "2020-05-25T04:05:29Z", "digest": "sha1:74QRYSG56R2BJ3JBVSOV5NLS4TVCBNIV", "length": 14527, "nlines": 156, "source_domain": "globaltamilnews.net", "title": "ஹட்டன் போடைஸ் 30 ஏக்கர் தோட்டத்தில் இரண்டாவது முறையாகவும் பாரிய ஆர்ப்பாட்டம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஹட்டன் போடைஸ் 30 ஏக்கர் தோட்டத்தில் இரண்டாவது முறையாகவும் பாரிய ஆர்ப்பாட்டம்\nஹட்டன் போடைஸ் 30 ஏக்கர் என்றழைக்கப்படும் தோட்டத்தில் கடந்த வருடம் (29.12.2018) அன்று தீயினால் பாதிக்கப்பட்ட லயன் குடியிருப்பிலிருந்து அகற்றி தற்காலிக குடிசைகளில் தங்க வைத்திருந்த நூற்றுக்கு அதிகமான மக்களுக்கு வீடுகளை அமைத்து கொடுக்கவில்லையென தெரிவித்து இரண்டாவது முறையாக பாரிய ஆர்ப்பாட்டமொன்றில் 09.10.2019 அன்று காலை ஈடுப்பட்டுள்ளனர்.\nபாதிக்கப்பட்ட மக்கள் தமது கோரிக்கைகளை கோஷமிட்டும் பாதைகளை ஏந்தியவாறும் பேரணியாக சென்று இவ்வாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.\nஆர்ப்பாட்ட பேரணியானது தாம் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட லயன் குடியிருப்பு பகுதியிலிருந்து ஹட்டன் போடைஸ் பிரதான வீதி வழியாக போடைஸ் தோட்ட தொழிற்சாலை வரை நடை பவனியாக சென்றனர்.\nஇதையடுத்து பேரணியாக சென்ற பாதிக்கப்பட்ட மக்கள் அங்கு தமது கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.\nதாம் வாழ்ந்து வந்த லயன் குடியிருப்புகளில் தீயினால் பாதிக்கப்பட்டு ஒரு வருடத்தை எட்ட இன்னும் ஒன்றரை மாதங்களே காணப்படும் நிலையில் ஆரம்பத்தில் எமக்கு தனி வீடுகள் அமைத்து தருவதாகவும், அதற்கான காணிகளை பெற்று தருவதாகவும் உறுதி கூறிய தலைவர்களும், அமைச்சர்களும் எம்மை மறந்து விட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.\nஅதேநேரத்தில் எமக்கு வீடுகளை அமைத்து கொடுக்க பல்வேறு அரசியல் தொழிற்சங்க கருத்து முரன்பாடுகள் மற்றும் தோட்ட நிர்வாக பிரச்சினை காணப்படுவதாகவும், இதனால் வீடு கட்டுவதற்கான இடங்களை பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலை தோண்டியுள்ளதாகவும், எமக்கு தொழிற்சங்க மற்று��் அரசியல் தரப்பினர் தெரிவித்து வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.\nஅத்துடன் இது தேர்தல் காலம் என்பதால் எமது வாக்குகள் கட்சிகளுக்கு தேவைப்படும் ஆகையால் எமது நிலையை இத்தருணத்தில் வெளிக்கொணர்ந்து தீர்வை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த பேரணியூடான ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தனர்.\nஅதேபோல் தற்காலிகமாக வசித்து வரும் கூடாரங்கள் காலநிலை மாற்றத்தால் பாதக்கப்பட்டுள்ளதுடன், கரையான் அறிக்கும் நிலைக்கும் சென்று அங்கும் துன்பகரமான வாழ்க்கை வாழ்வதாகவும் கவலையுடன் தெரிவித்தனர்.\nஎனவே எம்மால் இனிமேலும் பொறுத்து போக முடியாத நிலைக்கு வந்துள்ளதால் இந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கையை முன்னெடுக்கும் நேரிட்டுள்ளது.\nஎமது கோரிக்கை எமக்கு வாழ்வதற்கு வீடுகளை அமைத்து தாருங்கள் என்று மாத்திரமே இதற்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும். இத் தீர்வை அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் எம் மத்தியில் வந்து தரவேண்டும். இல்லையேல் சாகும் வரை உண்ணாவிரதத்திலும் நாம் ஈடுபட ஒருமித்த முடிவை எடுத்துள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். #ஹட்டன் #ஆர்ப்பாட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனா – 24 மணிநேர மரணங்கள் – UK – 118 – ஸ்பெயின் 74 – இத்தாலி 50 – பிரான்ஸ் 35 – ஜேர்மணி 5 – கனடா – 69.\nயாழில் சட்டத்தரணியின் வீட்டின் மீது தாக்குதல் – மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கண்ணடனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட மூவருக்கும் மறியலில்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகாணாமல் போனவர் சடலமாக மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்க விஞ்ஞானி சிவானந்தனின் நிதியுதவியில், யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிமார்ட் தொலைபேசிகள்\nமாந்தை மேற்கில் ‘அழிந்து வரும் பனை வளத்தை பாதுகாப்போம்’ செயல் திட்டம் :\nயாழ்.போதனா வைத்தியசாலையில் கவனயீன சிகிச்சை சிரேஸ்ட சட்டத்தரணி உயிரிழப்பு\nகொரோனா – 24 மணிநேர மரணங்கள் – UK – 118 – ஸ்பெயின் 74 – இத்தாலி 50 – பிரான்ஸ் 35 – ஜேர்மணி 5 – கனடா – 69. May 24, 2020\nயாழில் சட்டத்தரணியின் வீட்டின் மீது தாக்குதல் – மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கண்ணடனம்… May 24, 2020\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட மூவருக்கும் மறியலில் May 24, 2020\nகாணாமல் போனவர் சடலமாக மீட்பு May 24, 2020\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி May 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/04/26/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2020-05-25T05:20:40Z", "digest": "sha1:U4MGYWCPL4YGVJY6YSQQDQHH3YVSKP6L", "length": 7667, "nlines": 101, "source_domain": "lankasee.com", "title": "வயதான பாட்டி வேடத்தில் நடிக்கவிருக்கும் லேட்டஸ்ட் இளம் ட்ரெண்டிங் நாயகி! | LankaSee", "raw_content": "\nரசிகர்களுக்காக யோகா கற்றுத் தரும் நடிகை ஸ்ரேயா\nயுத்தத்தை வெற்றி கொண்ட எம்மாலேயே இதையும் செய்ய முடியும்\nதிடீரென உயிரிழந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்றா\nவிடுதலைப் புலிகளின்…. விடுதலைப் போராட்டத்தில் தோள்கொடுத்த சிங்கம்பட்டி ஜமீன் காலமானார்\n200 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூரா பிராந்தியத்தில் தென்பட்ட அற்புத காட்சி: சுவிஸ் மக்கள்\nநியூசிலாந்து தலைநகரை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஒரே கிணற்றில் 9 சடலங்கள்… உடம்பில் காணப்பட்ட காயங்கள்: கொடூர சதித் திட்டம்\nஅமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை… சர்வதேச விசாரணைக்கு தயார்: சீனா\nஒரே மூச்சில் 828 மீற்றர் உயரத்தை நடந்து கடந்த சிறுமி\nவயதான பாட்டி வேடத்தில் நடிக்கவிருக்கும் லேட்டஸ்ட் இளம் ட்ரெண்டிங் நாயகி\nகாளி படத்தில் அறிமுகமாகி, இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படம் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இவர் தற்போது நடித்துள்ள படம் பேரழகி.\nஇந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்படத்தில் ஷில்பா பாட்டி, பேத்தி என இரு வேடத்தில் நடிக்கவுள்ளாராம்.\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் பிரபலத்திற்கு பிறகு ஷில்பாவின் நடிப்பில் இப்படம் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை ஆர்வமாக எதிர் நோக்கி உள்ளனர்.\nபிரபல முன்னணி நடிகருடன் நடிக்க மறுத்த சாய் பல்லவி\nதெஹிவளையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதி தொடர்பில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.\nரசிகர்களுக்காக யோகா கற்றுத் தரும் நடிகை ஸ்ரேயா\nசேலை கட்டி குடும்ப பெண்ணாக இருந்த கண்மணி சௌந்தர்யாவா இது\nகாக்கா முட்டை படத்தில் நடித்த சிறுவனா இது\nரசிகர்களுக்காக யோகா கற்றுத் தரும் நடிகை ஸ்ரேயா\nயுத்தத்தை வெற்றி கொண்ட எம்மாலேயே இதையும் செய்ய முடியும்\nதிடீரென உயிரிழந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்றா\nவிடுதலைப் புலிகளின்…. விடுதலைப் போராட்டத்தில் தோள்கொடுத்த சிங்கம்பட்டி ஜமீன் காலமானார்\n200 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூரா பிராந்தியத்தில் தென்பட்ட அற்புத காட்சி: சுவிஸ் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/cyclone-amphan-pm-modi-to-take-aerial-survey-of-west-bengal-and-odisha-386202.html", "date_download": "2020-05-25T05:41:15Z", "digest": "sha1:C3XYCJC4W5WGAB7DAOITE3CVPYBOB5JK", "length": 17961, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆம்பன் புயல் பாதிப்பு சேதம்: மே.வங்கம், ஒடிஷாவில் சேதத்தை பிரதமர் மோடி இன்று பார்வையிடுகிறார் | Cyclone Amphan: PM Modi to take aerial survey of West Bengal and Odisha - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதமிழகத்தில் கவலை அளிக்கும் 11 மாவட்டங்கள்.. கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரிப்பு.. மக்களே உஷார்\nபோருக்கு கூட இப்படி போவாங்களா- சரக்கு வாங்க பக்கத்து மாவட்டங்களுக்கு படையெடுத்த சென்னை குடிமகன்கள்\n20 மாவட்டங்களில் கிடுகிடு.. சென்னையில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது.. முழு லிஸ்ட்\nதமிழகத்தில் ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது..\nமின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்தால் கண்டிப்பாக எதிர்ப்போம்: புதுவை முதல்வர் நாராயணசாமி\nரம்ஜான் பண்டிகை எதிரொலி... விறுவிறுவென உயர்ந்த சிக்கன், மட்டன் விலை..\nAutomobiles சத்தியமா நம்ப முடியல... வின்டேஜ் காராக மாற்றப்பட்ட மாருதி ஜிப்ஸி... எவ்வளவு செலவு ஆச்சுனு தெரியுமா\nSports இசை வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கொள்ளை கொண்ட ஜெமிமா ரோட்ரிக்ஸ்\nFinance தமிழக அரசு சொன்ன நல்ல செய்தி.. 25% தொழிலாளர்களுடன் 17 தொழில்துறை பூங்காக்களை இயக்க அனுமதி\nMovies கொரோனா லாக்டவுன் முடிஞ்சு.. ஷூட்டிங் எப்ப தொடங்குவாங்கன்னு தெரியலையே.. பிரபல ஹீரோயின் கவலை\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்...\nTechnology மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆம்பன் புயல் பாதிப்பு சேதம்: மே.வங்கம், ஒடிஷாவில் சேதத்தை பிரதமர் மோடி இன்று பார்வையிடுகிறார்\nடெல்லி: மேற்கு வங்கம் மற்றும் ஒடிஷாவை நிலைகுலைய வைத்த ஆம்பன் (அம்பன், உம்பன்) புயல் ஏற்படுத்திய சேதங்களை பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) பார்வையிடுகிறார்.\nவங்கக் கடலில் 21 ஆண்டுகளுக்குப் பின்னர் சூப்பர் புயல் உருவானது. ஆம்பன் (அம்பன், உம்பன்) என பெயரிடப்பட்ட இந்த புயல் புதன்கிழமையன்று மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கரையை கடந்தது.\nமேற்கு வங்கத்தில் புதன்கிழமை பகலில் கரையை கடக்க தொடங்கிய இந்த புயல் சுமார் 4 மணிநேரம் உக்கிரமாக கோர முககத்தை காட்டியது. இதனால் ஒடிஷா, மேற்கு வங்க மாநிலங்கள் நிலைகுலைந்து போயுள்ளன.\nஇரவு நேர ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்- மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை\nஆம்பனால் 72 பேர் பலி\nஒடிஷாவின் கடலோர மாவட்டங்களில் மிக மோசமான பாதிப்பை ஆம்பன் புயல் ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் ஆம்பன் புயல் ஆட்டுவித்தது. கொல்கத்தா பெருநகரமே சிதிலமடைந்து போயுள்ளது. இங்கு மட்டும் 19 பேர் பலியாகி உள்ளனர். ஆம்பன் புயலால் மொத்தம் 72 பேர் வரை பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஒடிஷா, மேற்கு வங்கத்தில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் முழுவீச்சில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒடிஷாவில் முதல்வர் நவீன்பட்நாயக் சேதப் பகுதிகளை விமானம் மூலம் பார்வையிட்டார். ஒடிஷாவை விட மேற்கு வங்க மாநிலத்தில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது மேற்கு வங்க அரசுக்கு உதவுவதாக ஒடிஷா அரசும் கை நீட்டியுள்ளது.\nகொரோனாவை விட கொடூரமான பாதிப்பை ஆம்பன் புயல் ஏற்படுத்தி உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி குறிப்பிட்டிருந்தார். புயல் சேத மீட்புகள் தொடர்பாக ஒடிஷா, மேற்கு வங்க மாநில முதல்வர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி இருந்தார். இரு மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் எனவும் கூறி இருந்தார்.\nஇந்த நிலையில் ஆம்பன் புயல் சேத பாதிப்புகளை பிரதமர் மோடி வெள்ளிக்கிழமையன்று பார்வையிடுகிறார். விமானம் மூலம் இரு மாநிலங்களிலும் புயல் பாதிப்பு இடங்களை மோடி பார்வையிடுகிறார். பின்னர் இரு மாநில முதல்வர்களுடன் மீட்பு பணிகள் குறித்தும் மோடி ஆலோசனை நடத்துகிறார்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n14 நாட்கள் தனிமை.. சர்வதேச விமான சேவைக்கு விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு.. விரைவில் தளர்வு\nஎல்லைகளில் தொடர்ந்து படைகளை குவிக்கும் சீனா.. பதற்றத்தை திணிப்பதால் இந்தியா கடும் அதிருப்தி\nசிக்கிமை தனிநாடு என விளம்பரம் செய்த டெல்லி அரசு- வெடித்தது சர்ச்சை- குவியும் கண்டனங்கள்\nதன் காதில் துப்பாக்கியால் சுட்ட கணவர்.. வெளியே வந்து.. அருகில் இருந்த மனைவி மீது பாய்ந்த தோட்டா\nஇந்தியாவில் 4 மாநிலங்களில் இருந்து மட்டும் 67% கொரோனா நோயாளிகள்\nஇது சாதனை அல்ல.. பீகார் சிறுமியின் வேதனை.. இவாங்காவுக்கு இடித்துரைத்த கார்த்தி சிதம்பரம்\n24 மணிநேரத்தில் 6,767 பேருக்கு கொரோனா பாதிப்பு-147 பேர் மரணம்- 50 ஆயிரத்தை நெருங்கும் மகாராஷ்டிரா\nஎல்லையில் தொடரும் பதற்றம்.. இந்திய வீரர்களை சீன படைகள் பிடித்து வைத்திருந்த தகவலை மறுத்த இந்தியா\nமிக மோசமான நாள்.. பல மாநிலங்களில் இதுவரை இல்லாத கொரோனா கேஸ்கள்.. அதிர்ச்சி புள்��ி விவரம்\nகோத்தபய ராஜபக்சேவிற்கு போன் போட்ட மோடி.. சீனாவிற்கு செக் வைக்க திட்டம்.. இந்தியா மாஸ்டர் பிளான்\n4 எல்லைகளுக்கு குறி.. அடுத்தடுத்த மீறல்.. இந்தியா எல்லையில் தொடர்ந்து சீண்டும் சீனா.. என்ன நடக்கும்\nகுழப்பம்.. எதுவும் பலன் அளிக்கவில்லை.. சென்னையில் ஒரே நாளில் ரெக்கார்ட்.. கொரோனா பின்னணி\nமுன்பே இறந்துவிட்டனர்.. ஒரே நாளில் சென்னையில் 5 கொரோனா பலி.. எல்லோருக்கும் ஒரு ஷாக் ஒற்றுமை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncyclone amphan pm modi odisha west bengal ஆம்பன் புயல் பிரதமர் மோடி ஒடிஷா மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/india-closes-its-tie-with-sri-lanka-and-mauritius-to-act-against-china-386370.html", "date_download": "2020-05-25T04:57:13Z", "digest": "sha1:HYUOBMSQOUGWYKPZGO2GBYFG2EURMKZB", "length": 20766, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோத்தபய ராஜபக்சேவிற்கு போன் போட்ட மோடி.. சீனாவிற்கு செக் வைக்க திட்டம்.. இந்தியா மாஸ்டர் பிளான்! | India closes its tie with Sri Lanka and Mauritius to act against China - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nம.பி. மினி பொதுத் தேர்தல்- 24 தொகுதி இடைத்தேர்தல்- குவாலியர் கோட்டையை தக்க வைப்பாரா சிந்தியா\n14 நாட்கள் தனிமை.. சர்வதேச விமான சேவைக்கு விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு.. விரைவில் தளர்வு\nதலைதூக்கும் ''வேதா நிலையம்'' பிரச்சனை... திமுகவின் தயவை நாடுகிறாரா ஜெ.தீபா\nவியாசர்பாடி மளிகைக் கடை கொள்ளை வழக்கு.. 7 மாதங்களுக்கு பிறகு 3 பேர் கைது.. 18 பவுன் பறிமுதல்\nஇது விவசாயிகள் பிரச்சனை... அதனால் ஏற்க முடியாது... இலவச மின்சார விவகாரத்தில் முதல்வர் கறார்\nசென்னையில் கொரோனா உறுதியான தொழிலாளி.. திருப்பத்தூர் வந்தவரை காண மக்கள் கூடியதால் பரபரப்பு\nSports எச்சில் தடை இடைக்கால நடவடிக்கை தாங்க... காலம் மாறும்போது எல்லாமே மாறும்\nMovies சின்னத்திரை படப்பிடிப்பு.. 50 சதவிகித தொழிலாளர்களைப் பயன்படுத்த 'பெப்சி' அமைப்பு கோரிக்கை\nFinance ஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் மோசமான செய்தி.. நாஸ்காம் கணிப்பு..\nAutomobiles விரைவில் சந்தைக்கு வருகிறது ரெனால்ட் டஸ்டர் 1.3 லிட்டர் டர்போ மாடல்....\nLifestyle இந்த வாரம் இ���்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்...\nTechnology மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோத்தபய ராஜபக்சேவிற்கு போன் போட்ட மோடி.. சீனாவிற்கு செக் வைக்க திட்டம்.. இந்தியா மாஸ்டர் பிளான்\nடெல்லி: சீனாவிற்கு செக் வைக்கும் வகையில் பிரதமர் மோடி இன்று இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே மற்றும் மொரிஷியஸ் பிரதமர் பிராவின் ஜூக்நாத் உடன் தொலைபேசியில் பேசினார். இரண்டு நாடுகளிலும் பொருளாதார ரீதியான முதலீடுகளை செய்ய அவர் ஆலோசனை மேற்கொண்டார்.\nசீனாவிற்கு செக் வைக்க திட்டம்... இந்தியா மாஸ்டர் பிளான் | Oneindia Tamil\nஇந்தியாவிற்கும் சீனாவிற்கும் தற்போது எல்லையில் மோதல் ஏற்பட தொடங்கி உள்ளது. சிக்கிம் மற்றும் லடாக் எல்லையில் இரண்டு நாடுகளும் தொடர்ந்து மோதி வருகிறது. இது எப்போது வேண்டுமானாலும் பெரிதாக வெடிக்க வாய்ப்புள்ளது.\nஇந்த நிலையில் சீனாவிற்கு எதிராக ஆசியாவில் இருக்கும் சிறு சிறு நாடுகளை ஒன்று திரட்ட இந்தியா முயன்று வருகிறது. பாகிஸ்தான், நேபாளம் சீனாவிற்கு ஆதரவாக இருப்பதால் இந்தியா இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது.\n4 எல்லைகளுக்கு குறி.. அடுத்தடுத்த மீறல்.. இந்தியா எல்லையில் தொடர்ந்து சீண்டும் சீனா.. என்ன நடக்கும்\nஇந்த நிலையில் பிரதமர் மோடி இன்று காலை இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே உடன் பேசினார். போனில் இவர்கள் உரையாடினார்கள். இந்தியா - இலங்கை உறவை வலுப்படுத்தும் வகையில் இதில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இலங்கையில் இந்தியா கூடுதல் முதலீடுகளை செய்யும் என்றும், இந்தியாவின் தனியார் நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்யுமென்றும் மோடி இதில் வாக்குறுதி அளித்தார்.\nஏற்கனவே கடந்த வருட அறிவிப்பின் மூலமே இலங்கைக்கு இந்தியா 400 மில்லியன் டாலர் வளர்ச்சி நிதியாக கடன் அளிக்க முடிவு செய்தது. அதேபோல் தீவிரவாதத்தை எதிர்ப்பதற்காக 50 மில்லியன் டாலர் உதவி செய்வதாக கடந்த வருடம் அறிவித்தது. தற்போது அதற்கும் மேல் கூடுதலாக உதவி செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது. சீனா உடன் இலங்கை நெருக்கம் ஆவதை தடுக்கும் விதமாக இந்த முடிவை இந்த எடுத்துள்ளது.\nகோத்த��ாய ராஜபக்சே இந்தியாவில்தான் படித்தவர். ஆனாலும் அவர் சீனாவிற்கும் கொஞ்சம் நெருக்கம் ஆனவர். இதனால் அவர் அதிபர் ஆனதில் இருந்தே இந்தியா அவரை தன் பக்கம் இழுக்க முயன்று வருகிறது. அவர் அதிபராகி சில மணி நேரங்களில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் அவரை போய் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் தர இதுதான் காரணம் என்கிறார்கள்.\nஆனால் இலங்கைக்கு சீனா ஏற்கனவே நெருக்கமாக உள்ளது. இலங்கையின் கொழும்பில் உள்ள துறைமுகத்தை சீனா ஏற்கனவே 99 ஆண்டுகளுக்கு ராணுவம் இல்லாத செயல்பாட்டிற்கு குத்தகைக்கு எடுத்துள்ளது. இதை மீறி, இலங்கை மீது ஆதிக்கம் செலுத்த இந்தியா முயன்று வருகிறது. இன்னொரு பக்கம் மொரிஷியஸ் மீதும் இந்தியா கவனம் செலுத்துகிறது. பிரதமர் மோடி மொரிஷியஸ் பிரதமர் பிராவின் ஜூக்நாத் உடன் தொலைபேசியில் பேசினார்.\nஅதில், மொரிஷியஸுக்கு பொருளாதார மற்றும் மருத்துவ ரீதியான உதவிகளை வழங்குவதாக மோடி உறுதி அளித்துள்ளார். ஏற்கனவே மொரிஷியஸுக்கு இந்தியா மருத்துவ குழு மற்றும் மருத்துவ உபகாரணங்களை அனுப்பி உள்ளது. அதன் ஒரு கட்டமாக தற்போது மேலும் பொருளாதார உதவிகளை செய்வதாக, புதிய முதலீடுகளை செய்வதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சீனாவிற்கு எதிரான செயலாக இது பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் பிரச்சனை வந்தால் அதில் ஆசியாவில் இருக்கும் சிறிய நாடுகளின் பங்கு அதிக முக்கியத்துவம் பெறும். முக்கியமாக இந்தியாவிற்கு அருகே இருக்கும் இலங்கை வங்கதேசம் போன்ற நாடுகள் அதிக முக்கியத்துவம் பெறும். இதனால் தற்போது இந்தியா இலங்கை போன்ற நாடுகளை தங்கள் பக்கம் இழுத்து சீனாவிற்கு செக் வைக்க முயன்று வருகிறது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n14 நாட்கள் தனிமை.. சர்வதேச விமான சேவைக்கு விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு.. விரைவில் தளர்வு\nஎல்லைகளில் தொடர்ந்து படைகளை குவிக்கும் சீனா.. பதற்றத்தை திணிப்பதால் இந்தியா கடும் அதிருப்தி\nசிக்கிமை தனிநாடு என விளம்பரம் செய்த டெல்லி அரசு- வெடித்தது சர்ச்சை- குவியும் கண்டனங்கள்\nதன் காதில் துப்பாக்கியால் சுட்ட கணவர்.. வெளியே வந்து.. அருகில் இருந்த மனைவி மீது பாய்ந்த தோட்டா\nஇந்தியாவில் 4 மாநிலங்களில் இருந்து மட்டும் 67% கொரோனா நோயாளிகள்\nஇது சாதனை அல்ல.. பீகார் சிறுமியின் வேதனை.. இவாங்காவுக்கு இடித்துரைத்த கார்த்தி சிதம்பரம்\n24 மணிநேரத்தில் 6,767 பேருக்கு கொரோனா பாதிப்பு-147 பேர் மரணம்- 50 ஆயிரத்தை நெருங்கும் மகாராஷ்டிரா\nஎல்லையில் தொடரும் பதற்றம்.. இந்திய வீரர்களை சீன படைகள் பிடித்து வைத்திருந்த தகவலை மறுத்த இந்தியா\nமிக மோசமான நாள்.. பல மாநிலங்களில் இதுவரை இல்லாத கொரோனா கேஸ்கள்.. அதிர்ச்சி புள்ளி விவரம்\n4 எல்லைகளுக்கு குறி.. அடுத்தடுத்த மீறல்.. இந்தியா எல்லையில் தொடர்ந்து சீண்டும் சீனா.. என்ன நடக்கும்\nகுழப்பம்.. எதுவும் பலன் அளிக்கவில்லை.. சென்னையில் ஒரே நாளில் ரெக்கார்ட்.. கொரோனா பின்னணி\nமுன்பே இறந்துவிட்டனர்.. ஒரே நாளில் சென்னையில் 5 கொரோனா பலி.. எல்லோருக்கும் ஒரு ஷாக் ஒற்றுமை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsri lanka india usa coronavirus corona virus china கொரோனா சீனா கொரோனா வைரஸ் அமெரிக்கா இந்தியா இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/cuddalore-news/bridge-connecting-cuddaore-and-ariyalur-vanished-in-flood/articleshow/66781697.cms", "date_download": "2020-05-25T05:35:33Z", "digest": "sha1:EDYOJPCXP2IDLHHULJR2GI3Z24YSZU77", "length": 7589, "nlines": 101, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "cuddalore news News : வெள்ளாற்று வெள்ளத்தில் காணாமல் போன தரைப்பாலம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவெள்ளாற்று வெள்ளத்தில் காணாமல் போன தரைப்பாலம்\nஇந்த பாலத்தின் வழியே போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் கோட்டைக்காடு, முள்ளுக்குறிச்சி, முதுகுளம், நாச்சிகுளம் உள்ளிட்ட 30 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.\nகடலூர் மற்றும் அரியலூரை இணைக்கும் தலைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.\nகடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த சௌந்தர சோழபுரம் கிராமத்திலிருந்து அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு கிராமத்துக்குச் செல்ல தரைப்பாலம் இருந்தது. வெள்ளாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட இந்த பாலம் தொடர் மழை காரணமாக ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளது.\nஇந்த பாலத்தின் வழியே போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் கோட்டைக்காடு, முள்ளுக்குறிச்சி, முதுகுளம், நாச்சிகுளம் உள்ளிட்ட 30 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.\nவேறு வழி இல்லாமல் பெண்ணாடம் வழியாக செல்ல 27 கி.மீ. தொலைவுக்குச் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. சரக்குகளை ஏற்றிச்செல்பவர்கள் இதனால் பெரிதும் அவதிப்படுவதாகக் கூறுகின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nகடலூரில் காவல்துறையை சுற்றி வளைத்த கொரோனா\nபுயல் பாதித்த பகுதியில் மருத்துவ முகாம்: தமிழிசை ரெடிஅடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவெள்ளாறு பெண்ணாடம் கடலூர் அரியலூர் Cuddaore Ariyalur\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nதொடரும் கொடூரம்: புலம்பெயர் தொழிலாளர்கள் லாரி மோதி 24 பேர் பலி\nநிர்மலா சீதாராமன் பிரஸ் மீட்: இன்றைய எதிர்பார்ப்பு என்ன\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/06/10012832/Mammootty-Mohanlal-Prithviraj-in-historical-films.vpf", "date_download": "2020-05-25T04:09:13Z", "digest": "sha1:XBSA3MXV55HRQWUUJMTR2KA24ZBKMU63", "length": 9743, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mammootty, Mohanlal, Prithviraj in historical films || சரித்திர படங்களில் மம்முட்டி, மோகன்லால், பிரித்விராஜ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 4,021 ஆக உயர்வு | இந்தியாவின் மூத்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார் | தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் விமானம் ரத்து |\nசரித்திர படங்களில் மம்முட்டி, மோகன்லால், பிரித்விராஜ் + \"||\" + Mammootty, Mohanlal, Prithviraj in historical films\nசரித்திர படங்களில் மம்முட்டி, மோகன்லால், பிரித்விராஜ்\nநடிகர் மம்முட்டி, மோகன்லால், பிரித்விராஜ் ஆகியோர் சரித்திர படங்களில் நடிக்க உள்ளனர்.\nபாகுபலி வெற்றிக்கு பிறகு மலையாளத்தில் அதிகமான சரித்திர, புராண படங்கள் தயாராகின்றன. பிரித்விராஜ் கர்ணன் புராண படத்தில் நடிக்க உள்ளார். கர்ணன் கதாபாத்திரத்தில் அவர் வருகிறார���. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இதுபோல் மோகன்லால் மகாபாரதம் கதையில் நடிக்கிறார்.\nஇந்த படத்தில் பீமன் கதாபாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க உள்ளது. இதர நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. இதுபோல் மம்முட்டி ‘மாமாங்கம்’ என்ற சரித்திர கதையில் நடிக்கிறார். கேரளாவில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற மாமாங்கம் திருவிழாவை மையமாக வைத்து இந்த படம் உருவாகிறது. மலபாரை சேர்ந்த போர் வீரனை பற்றிய கதை.\nஇதில் பிராச்சி தேசாய், உன்னி முகுந்தன், மாளவிகா மேனன், பிராச்சி தேஹ்லன் ஆகியோரும் நடிக்கின்றனர். சஜீவ் பிள்ளை இயக்குவதாக இருந்தது. பிறகு அவரை மாற்றி விட்டு பத்மகுமாரை டைரக்டராக ஒப்பந்தம் செய்தனர்.\nதற்போது மாமாங்கம் படத்தில் மம்முட்டியின் முதல் தோற்றத்தை வெளியிட்டு உள்ளனர்.\nமற்ற மாநிலங்களிலும் மம்முட்டிக்கு மார்க்கெட் உள்ளதால் இந்த படத்தை மலையாளம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் உருவாக்கி வருகிறார்கள். ரூ.30 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.\n1. சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி\n2. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்\n3. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\n4. இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,654‬ பேருக்கு நோய்த்தொற்று\n5. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை - முதல்வர் பழனிசாமி\n1. நிவேதா பெத்துராஜின் உடம்பை குறைக்க சொன்ன கதாநாயகன்\n2. ரித்திகா சிங்குக்கு ரசிகர்கள் சூட்டிய செல்லப்பெயர்\n3. 40 நாட்கள் நடுகாட்டுக்குள் ஆண்ட்ரியா\n4. நடிகை வாணிஸ்ரீ மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n5. படித்துக்கொண்டே நடித்த மலையாள நடிகை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=8&cid=3297", "date_download": "2020-05-25T06:05:03Z", "digest": "sha1:AEVT65REYYDMC4TTWH37TWBUDFL2KQN5", "length": 8041, "nlines": 44, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nவீடு - விளைநிலங்கள் வழியாக பெட்ரோலியக் குழாய்களா- அனுமதிக்க மாட்டோம்..\nதமிழக உழவர் முன்னணி எதிர்ப்பு\nகர்நாடக மாநிலம் தேவனகுந்திக்கு பெட்ரோல் கொண்டு செல்வதற்காக, கிருட்டிணகிரி மாவட்டத்தின் இருகூர் வழியாக பெட்ரோலியக் குழாய்ப் பதிப்புத் திட்டத்தை இந்திய அரசின் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது.\nகேரளாவில் செயல்படுத்துவதைப் போல் சாலை வழியாக பெட்ரோலியக் குழாய்களைக் கொண்டு செல்லாமல், தமிழ்நாட்டில் மட்டும் வீடுகள் - விளைநிலங்கள் வழியாகச் செல்லும் இந்த பெட்ரோலியக் குழாய்கள் உழவர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் அழித்துவிடும். இதைச் சுட்டிக்காட்டியும் இத்திட்டத்திற்குத் தங்கள் நிலங்களைத் தர மாட்டோம் என தெரிவித்தும் தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் தூ. தூருவாசன் தலைமையில் இன்று (13.08.2019) காலை கிருட்டிணகிரி மாவட்டத் துணை ஆட்சியர் திரு. ஆர். புஷ்பா அவர்களை நேரில் சந்தித்து உழவர்கள் முறையிட்டனர். த.உ.மு. ஆலோசகர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து நிகழ்வை ஒருங்கிணைத்தார்.\nகிருட்டிணகிரி மாவட்டத்தின் ஒடையாண்டஹள்ளி, எச்சனஹள்ளி, எதிர்கோட்டை, இராயக்கோட்டை, பழையூர், நெல்லூர், சஜ்ஜலப்பட்டி, பிள்ளாரிஅக்ரகாரம், கொப்பக்கரை, கோனேரி அக்ரகாரம், லிங்கனம்பட்டி, நடுக்காலம்பட்டி, கடவரஅள்ளி, பண்டப்பட்டி, பந்தாரப்பட்டி, சின்னபண்டப்பட்டி, அயர்னப்பள்ளி, ஆழமரத்துக்கொட்டாய், கொடகாரலஅள்ளி, சீபம், துப்புகானப்பள்ளி, உள்ளிட்ட உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த உழவர்கள் இதில் பங்கேற்று மனு அளித்தனர்.\n வீடுகளை - விளை நிலங்களை அழித்து பெட்ரோலியக் குழாயப் பதிக்கும் திட்டத்தைக் கைவிடு\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/afghan-former-president-comes-india-condolences", "date_download": "2020-05-25T03:28:25Z", "digest": "sha1:25KZN4LYMJM7IKP2KZ2ACBPT7FZLQK5Y", "length": 10024, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "அஞ்சலி செலுத்த ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் டெல்லி வந்தடைந்தார்... | afghan former president comes india for condolences | nakkheeran", "raw_content": "\nஅஞ்சலி செலுத்த ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் டெல்லி வந்தடைந்தார்...\nமுன்னாள் பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய், நேற்று உடல்நல குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். தற்போது அவருடைய உடல் இராணுவ வாகனத்தில் ஊர்வலமாக கொண்டுசெல்லப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹாமித் கர்ஸாய் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக டெல்லி வந்தடைந்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆப்கானிஸ்தானில் குருத்துவாராவில் நடந்த கொடூர தாக்குதலுக்குக் காரணமான கேரள நபர்...\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை\n25 அடி உயர வாஜ்பாயின் சிலை இன்று திறப்பு\nதொழுகையின் போது மசூதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல்... 62 பேர் பலி... 100 க்கும் மேற்பட்டோர் படுகாயம்....\nரம்ஜான் பண்டிகை- குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ��த்து\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை விவகாரம்... யோகி ஆதித்யநாத்தின் உத்தரவு...\n நிர்வாகிகளால் சர்ச்சையில் சிக்கிய ஆளும்கட்சி...\nபுதுச்சேரியில் திங்கள்கிழமை மதுக்கடைகள் திறப்பு\n‘கார்த்திக் டயல் செய்த எண்’ சிம்பு பகுதி மேக்கிங் வீடியோ\n''எல்லா இடங்களிலிருந்தும் சோகமான செய்திகள் வருகிறது'' - நடிகை ஹுமா குரேஷி வருத்தம்\n''என் பிரார்த்தனை உங்களுடன் உள்ளது. வலுவாக இருங்கள்'' - நடிகை இசபெல் லைட் இரங்கல்\n''இனி தண்ணீரையும், காற்றையும் வைத்துத்தான் உலகின் மொத்த அரசியலும் நடக்கப்போகிறது'' - ‘க/பெ ரணசிங்கம்’ டீசர் வெளியானது\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nடாஸ்மாக் இல்லைனா அடுத்து இது தான் செய்யணும்... இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு... பிரதமர் மோடிக்கு அனுப்பிய ரிப்போர்ட்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/246698?ref=home-feed", "date_download": "2020-05-25T03:49:29Z", "digest": "sha1:73HJVAGJVXW7C76CTWEMLU6NKICEKKVC", "length": 7393, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "ரஞ்சன் ராமநாயக்க குற்றப்புலனாய்வுத் துறையில் வாக்குமூலம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளு���்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nரஞ்சன் ராமநாயக்க குற்றப்புலனாய்வுத் துறையில் வாக்குமூலம்\nநாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று குற்றப்புலனாய்வுத் துறையில் வாக்குமூலம் ஒன்றை வழங்கினார்.\nபௌத்த தர்மத்தை அபகீர்த்திக்கு உட்படுத்தும் வகையில் கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே அவரிடம் இன்று வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.\nகுற்றப்புலனாய்வுப் பிரிவின் கணணி குற்றங்கள் தொடர்பான பிரிவு அவரிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளது.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Malvino%20Gwineth", "date_download": "2020-05-25T03:30:50Z", "digest": "sha1:A3FZS4KCULHGLGELYWL756REZ5TNB2K7", "length": 2301, "nlines": 27, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Malvino Gwineth", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: தகவல் இல்லை\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: தகவல் இல்லை\nஆங்கில உச்சரிப்பு: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nMalvino Gwineth கருத்துரைகளின் படி\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Malvino Gwineth\nஇது உங்கள் பெயர் Malvino Gwineth\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/news/31/DistrictNews_6.html", "date_download": "2020-05-25T03:50:25Z", "digest": "sha1:2GEJX2WRFT6AUZQ6NP5KFDJVMFA3KRSO", "length": 9127, "nlines": 100, "source_domain": "kumarionline.com", "title": "மாவட்ட செய்தி", "raw_content": "\nதிங்கள் 25, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nநாகர்கோவிலில் கைதான காசியின் நண்பர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\nநாகர்கோவிலில் பெண்களை மிரட்டி பணம் பறித்ததாக கைதான காசியின் நண்பர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்....\nகடைகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்க அனுமதி : குமரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை முதல் கடைகள்,நிறுவனங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்கலாம் என .....\nகுளச்சலில் அடுத்தடுத்து 2 மதுக் கடைகளில் தீவிபத்து\nகன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் அடுத்தடுத்து அமைந்துள்ள 2 டாஸ்மாக் கடைகளில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதில், பல லட்சம் ரூபாய் ...........\nமருத்துவமனை பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை\nகிருஷ்ணன்கோவிலில் மருத்துவமனை பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது......\nகொட்டும் மழையில் மது வாங்க மதுபிரியர்கள் ஆர்வம்\nகுழித்துறை, மார்த்தாண்டம், குலசேகரம், தக்கலையில் கொட்டும் மழையிலும் மதுப்பிரியர்கள் மதுபானங்களை வாங்குவதில் ஆர்வமாக இருந்தனர்....\nராமன்புதூர் தளவாய்புரம் பகுதி தனிமைப்படுத்தல்\nநாகர்கோவில் ராமன்புதூர் தளவாய்புரம் பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில்.....\nவசந்தகுமார் எம்பி சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நிவாரண பொருட்கள் தொகுதி எம்பி., வசந்தகுமார் சார்பில் வழங்கப்பட்டது.......\nகன்னியாகுமரி மாவட்டத்தில் மதுக்கடைகள் திறப்பு : குடிமகன்கள் கூட்டம் அலைமோதல்\nதமிழகம் முழுவதும் மதுக்கடைகள் நாளை திறக்கப்படும் என அறிவிப்பு வெளியான நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று.....\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நீர் இருப்பு விபரம்\nகுமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம் ( மே 7 ம் தேதி ) வருமாறு....\nதெலுங்கானாவிலிருந்து குமரிக்கு 3435 டன் அரிசி வருகை\nகுமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் 3435 டன் அரிசி வந்துள்ளது......\nசூடம்ஏற்றி மதுபானங்களை வரவேற்ற குடிமகன்கள் : நாகர்கோவிலில் விநோதம்\nதமிழகம் முழுவதும் மதுக்கடைகள் நாளை திறக்கப்படும் என அறிவிப்பு வெளியான நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும்.....\nநாகர்கோவிலில் கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள் : மாநகராட்சி சார்பில் வரையப்பட்டது\nநாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சுவர்களில் நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கொரோனா...\nநோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் மாத்திரைகள் : தூய்மை பணியாளர்களுக்கு வழங்கல்\nதூய்மை பணியாளர்களுக்கு எதிர்ப்பு சக்தி கூட்டும் மாத்திரைகள் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது...........\nதோவாளை அருகே லாரி- பைக்மோதல்: 2 இளைஞா்கள் உயிரிழப்பு\nகன்னியாகுமரி மாவட்டம், தோவாளை அருகே லாரியும் மோட்டாா்பைக்கும் மோதிக்கொண்டதில் இரண்டு இளைஞா்கள் உயிரிழந்தனா்......\nஊரடங்கு தளர்வு 9 ம் தேதி முதல் அமலுக்கு வரும் : குமரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nதமிழகஅரசு அறிவித்த ஊரடங்கு தளர்வு குமரி மாவட்டத்தில் 9 ம் தேதி முதல் அமலுக்கு வரும் என குமரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/28_183843/20190927172231.html", "date_download": "2020-05-25T05:24:06Z", "digest": "sha1:UUR6XCS5HJX2MM2LGAOC6UFO4L6PJ6DV", "length": 25583, "nlines": 78, "source_domain": "nellaionline.net", "title": "நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் : கேரளாவைச் சேர்ந்த இடைத்தரகர் கைது- புதிய ஆவணங்கள் சிக்கியது", "raw_content": "நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் : கேரளாவைச் சேர்ந்த இடைத்தரகர் கைது- புதிய ஆவணங்கள் சிக்கியது\nதிங்கள் 25, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் : கேரளாவைச் சேர்ந்த இடைத்தரகர் கைது- புதிய ஆவணங்கள் சிக்கியது\nநீட் தேர்வில் ஆள்மாறாட்ட புகார் விவகாரத்தில் உதித் சூர்யாவுக்கு உதவிய கேரளாவைச் சேர்ந்த இடைத்தரகரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து உள்ளனர்.\nமருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வை மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. நடத்தி வருகிறது. இந்த ஆண்டு நடந்த நீட் நுழைவு தேர்வை எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் முதலாமாண்டு வகுப்பில் சேர்ந்து படிப்பை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவபடிப்பில் சேர்ந்திருப்பதாக மருத்துவக் கல்வி இயக்குனரகத்துக்கும், தேனி மருத்துவக் கல்லூரிக்கும் இ.மெயில் மூலம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் தேனி மருத்துவ கல்லூரியில் உதித்சூர்யா என்ற மாணவர் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ கல்லூரியில் சேர்ந்திருப்பது தெரிய வந்தது.\nமாணவர் உதித்சூர்யா சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர். இவரது தந்தை வெங்கடேசன் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். தன்னை போலவே தனது மகனையும் டாக்டராக்க வேண்டும் என்று வெங்கடேசன் ஆசைப்பட்டார். இதற்காக உதித் சூர்யாவை 2 முறை நீட் தேர்வு எழுத வைத்தார். ஆனால் உதித் சூர்யாவால் அதில் வெற்றி பெற முடியவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த வெங்கடேசன் தனது மகனுக்கு பதில் ஆள்மாறாட்டம் மூலம் வேறு ஒரு மாணவரை தேர்வு எழுத செய்து தனது மகனை டாக்டராக்கி விடவேண்டும் என திட்டமிட்டார். இந்த ஆண்டு உதித்சூர்யா நீட் தேர்வை மும்பையில் எழுத தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது.\nஎனவே மும்பையில் உள்ள ஒரு மாணவரை தனது மகனுக்கு பதில் தேர்வு எழுத வைக்க முடிவு செய்தார். இதற்காக வெங்கடேசன் விசாரித்த போது அவருக்கு கேரளாவை சேர்ந்த இடைத்தரகர் ஒருவர் அறிமுகமானார். அவர் மூலம் மும்பையில் போலி மாணவர் ஏற்பாடு செய்யப்பட்டார். இதற்கு ரூ.20 லட்சம் கொடுக்கப்பட்டது. அதன்படி உதித்சூர்யாவுக்கு பதில் அந்த போலி மாணவர் நீட் தேர்வை எழுதினார். நீட் விண்ணப்பத்தில் அந்த போலி மாணவரின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்ததால் எளிதாக அவர் நீட் தேர்வை எழுதி முடித்து விட்டார். இந்த தேர்வில் அவர் தேர்ச்சி பெற்று தேனி மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தார்.\nஅந்த போலி மாணவர் தேனி மருத்துவக் கல்லூரியில் சான்றிதழ்களுடன் சேர்ந்தார். வகுப்புகள் தொடங்கிய பிறகு அவர் மற்ற மாணவர்களுடன் சேர்ந்து முதலாம் ஆண்டு படிப்பை தொடங்கினார். சுமார் 20 நாட்களுக்கு அந்த போலி மாணவர் கல்லூரிக்கு வந்ததாக தெரியவந்துள்ளது. அதன் பிறகுதான் அவருக்கு பதில் உதித்சூர்யா வந்து மருத்துவ படிப்பை மிக சாதுரியமாக தொடர்ந்துள்ளார். மற்ற மாணவர்களை போல அவரும் மருத்துவ படிப்பை கடந்த 2 மாதங்களாக படித்து வந்தார். இந்நிலையில் தான் உதித்சூர்யாவின் ஆள் மாறாட்டம் மோசடி பற்றி தெரியவந்தது. உதித்சூர்யாவின் ஹால் டிக்கெட்டில் ஒட்டப்பட்டிருந்த புகைப்படமும், கல்லூரிக்கு அவர் விண்ணப்பித்திருந்த போது ஒட்டப்பட்ட புகைப்படமும் வேறு வேறாக இருந்ததால் அவர் மீது சந்தேகம் எழுந்தது.\nஇதையடுத்து மாணவர் உதித்சூர்யாவிடம் தேனி மருத்துவ கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தியது. இதனால் அவர் தலைமறைவானார். கடந்த 18-ந் தேதி உதித்சூர்யா மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தலைமறைவாக இருந்த அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதற்கிடையே தமிழக அரசு இந்த வழக்கு விசாரணையை கடந்த திங்கட்கிழமை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசாரும், தேனி போலீசாரும் மாணவரை தேடி சென்னை வந்தனர்.\nஅப்போது டாக்டர் வெங்கடேசன், தனது மகன் உதித்சூர்யா, மனைவி கயல்விழியுடன் தலைமறைவாகி இருப்பது தெரிய வந்தது. திருப்பதியில் ஒரு ஓட்டலில் அவர்கள் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் பாட்சா தலைமையிலான தனிப்படை போலீசார் அங்கு சென்று பதுங்கி இருந்த 3 பேரையும் பிடித்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் சென்னைக்கு அழைத்து வந்தனர். சென்னை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் அவர்கள் 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பிறகு டாக்டர் வெங்கடேசன், மாணவர் உதித்சூர்யா இருவரும் கைது செய்யப்பட்டனர்.\nமாணவர் உதித்சூர்யா மீது இந்திய தண்டனை பிரிவு 120பி (கிரிமினல் சதி), 419 (ஆள் மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்), 420 (மோசடி செய்தல், முறைகேடாக நடந்து கொள்ளுதல்) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கயல்விழி மீது எந்த புகாரும் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார். அதன்பிறகு வெங்கடேசனும், உதித்சூர்யாவும் தேனிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது நீட் தேர்வில் உதித்சூர்யா ஆள்மாறாட்டம் செய்தது எப்படி என்பதற்கான புதிய பரபரப்பு தகவல்கள் கிடைத்தது.\nவெங்கடேசனும், உதித்சூர்யாவும் தெரிவித்த தகவல்கள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. உதித்சூர்யாவைவிட டாக்டர் வெங்கடேசன் ஆள்மாறாட்டம் செய்தது குறித்து அதிக தகவல்களை வெளியிட்டார். அவர் கூறுகையில், \"ஆள்மாறாட்டம் செய்வதற்கு ஏற்பாடு செய்தத�� பற்றி எனது மகனுக்கு எதுவும் தெரியாது. குற்றங்கள் அனைத்தையும் நான் மட்டுமே செய்தேன்” என்று தெரிவித்தார். உதித்சூர்யாவுக்காக மும்பையில் தேர்வு எழுதிய மாணவரை கேரளாவை சேர்ந்த புரோக்கர் ஒருவர் ஏற்பாடு செய்துள்ளார். அந்த புரோக்கரை உதித்சூர்யாவின் தந்தை சென்னை மற்றும் பெங்களூரில் சந்தித்து பலமுறை பேசி இருக்கிறார்.\nஅப்போதுதான் ஆள் மாறாட்டத்துக்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. புரோக்கருக்கு ரூ.20 லட்சம் பணத்தை வெங்கடேசன் கொடுத்துள்ளார். அதன் பின்னரே போலியாக ஹால் டிக்கெட் தயாரிக்கப்பட்டு உதித்சூர்யாவுக்கு பதிலாக மும்பையில் வேறு ஒருவர் தேர்வு எழுதியுள்ளார். இது தொடர்பான அனைத்து தகவல்களையும் வெங்கடேசன் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் வாக்கு மூலமாக அளித்துள்ளார். ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதிய நபர் உதித்சூர்யாவை போன்றே மருத்துவ மாணவராக இருக்கலாம் என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் மும்பையை சேர்ந்தவராகவே இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.\nஇதையடுத்து ஹால் டிக்கெட்டில் உள்ள போட்டோவை வைத்து அவரை கண்டு பிடிக்கும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதற்காக மும்பை போலீசாரின் உதவியையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நாடினர். மும்பையில் உள்ள பத்திரிகைகளில் போலி மாணவரின் புகைப்படம் வெளியிடப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இவரை தேர்வெழுதவைத்த கேரளாவை சேர்ந்த இடைத்தரகர்தான் நீட் மோசடி விவகாரத்தில் மூளையாக செயல்பட்டுள்ளார். அவர்தான் ஆள்மாறாட்டத்துக்கான அனைத்து திட்டங்களையும் தீட்டி கொடுத்துள்ளார்.\nஇதையடுத்து கேரளா சென்ற சிபிசிஐடி போலீசார், ஜோசப் என்ற இடைத்தரகரை கைது செய்தனர். உதித் சூர்யாவின் தந்தை அளித்த தகவலின் அடிப்படையில் இடைத்தரகர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் முடிவில், உதித் சூர்யாவுக்காக தேர்வு எழுதிய நபர் குறித்த தகவல் வெளியாகும். இந்த இடைத்தரகரின் பின்னணியில் மொத்தம் 5 பேர் இருப்பதாகவும், அனைவரையும் கைது செய்ய வலை விரித்துள்ளதாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.\nநீட் தேர்வு மோசடியில் மேலும் 5 மாணவர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள���ளனர். அவர்கள் யார் யார் என்பது பற்றியும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசனிடம் கேரள புரோக்கரை சிலர் அறிமுகம் செய்து வைத்துள்ளனர். அவர்கள் யார் யார் என்பது பற்றிய தகவல்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திரட்டி வைத்துள்ளனர். ஆனால் அவர்கள் பற்றிய தகவல்களை வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறார்கள்.\nஇதற்கிடையே மாணவர் உதித்சூர்யாவும், அவரது தந்தை வெங்கடேசனும் தேனியில் உள்ள ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.இதையடுத்து டாக்டர் வெங்கடேசனும், உதித் சூர்யாவும் தேனியில் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர் களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். தேவைப்பட்டால் டாக்டர் வெங்கடேசனை மும்பைக்கு அழைத்து சென்று விசாரிக்கவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள் ளனர்.\nதேனி மருத்துவக் கல்லூரியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தங்களது அடுத்த கட்ட விசாரணையை இன்று நடத்தினார்கள். கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோரிடமும் நீட் விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் தேனி மருத்துவ கல்லூரியில் ஆவணங்கள் திருத்தப்பட்டு உள்ளது. உதித் சூர்யாவின் வருகை பதிவேட்டில் திருத்தம் செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடியிடம் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. சிபிசிஐடியிடம் சிக்கிய புதிய ஆவணங்களால் தேனி மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திற்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.\nபணம் எல்லாம் செய்யும் ஆனால் அது பாதாளம் வரை பாயும் ..\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசகோதரத்துவம், நல்லிணக்கம் மேலும் அதிகரிக்கட்டும்: ஜனாதிபதி-பிரதமர் ரம்ஜான் வாழ்த்து\nதகுதியானவர்களுக்குக் கடன் வழங்குவதில் அச்சம் வேண்டாம். : வங்கிகளுக்கு நிர்மலா சீதாராமன் உத்தரவு\nகரோனாவுக்கு எதிரான போரில் இலங்கைக்கு இந்தியா ஆதரவு வழங்கும்- பிரதமர் மோடி உறுதி\nஉலக சுகாதார அமைப்பின் நிா்வாக குழு தலைவராக ஹா்ஷ் வா்தன் பொறுப்பேற்பு\nவீடு, வாகன கடன் தவணை தொகை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப தளர்வுகள்: மத்திய அரசு அறிவிப்பு\nமேற்கு வங்கத்தில் அம்பன் புயலுக்கு 72 பேர் பலி: முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2007/08/blog-post_23.html", "date_download": "2020-05-25T04:21:55Z", "digest": "sha1:P2MMRGCCT4GQSJD4TVRQSYGDWI4C44PS", "length": 27933, "nlines": 391, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: வருகிறேன் நண்பர்களே", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nஆங்கில பதிவை எழுதிட்டு ஒரு நாளைக்கு மூணு பேரோ, நாலு பேரோ படிச்சுட்டு இருக்க, பின்னூட்டமே இல்லாம 100 பதிவை முடிச்ச பின்னாடிதான் தமிழ்ல பதிவுகள் இருக்குன்னே தெரிஞ்சது. என்னத்தையோ தேடிட்டு இருக்கும் போது தட்டுப்பட்ட, நான் பார்த்த முதல் தமிழ்ப்பதிவு KVRன் \"கொசப்பேட்டை\". அப்புறம் கொங்கு ராசா, நாமக்கல் ராசான்னு தொடர்ந்து தமிழ்ப் பதிவுகளின் தொடர்பு கிடைச்சு, மதி தொகுத்த வலைப்பூ கண்ணுல பட்ட போது அப்படி ஒரு சந்தோசம் எனக்கு. அப்புறம் சுரதா அண்ணனின் http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm உதவியோட தமிழ்ல வலைப் பதிக்க ஆரம்பிச்சேன். அப்புறம் இ.கலப்பை.\nஇப்போவெல்லாம் என்னோட மெயில் பாக்ஸ் திறக்கிறதுக்கு முன்னாடி நான் பார்க்கிற பேரு முகுந்த். எந்த ஊர்ல இருந்தாலும் ஒரு பதிவர் கூப்பிட்டு நல்லா இருக்கியாப்பான்னு கேக்குற அளவுக்கு நண்பர்கள் கூட்டம். வார கடைசியில மணிக்கணக்கா தொலைபேசி பேச்சு. தமிழ்ப்பதிவு மட்டும் உலகம்னு ஆகிப்போயிருச்சு. இப்படி தமிழ்ப் பதிவுகளின் கவர்ச்சியும், கம்பீரமும் பெருமையும் சொல்ல மாளாது. அப்படி ஒரு வசீகரம் இந்த பதிவுலகத்துக்கு இருக்கிற மாதிரி வேறெதுவுமே இல்லே. தமிழ்மணம் பரப்பிய காசி அண்ணனுக்கு ஒரு பெரிய வணக்கம் சொல்லி நன்றி சொல்லிக்கிறேன். அப்படியே தமிழ்மணத்தை வளர்க்க பாடுபட்ட அந்த 5 /6 மக்களுக்கும்.\nதமிழ்மணத்துல இருக்கும் பரணை பார்க்கும்போது, அதுல வரும் சுட்டிகளில் ரொம்ப சொற்பமான மக்களின் பதிவுகளே இப்போ படிக்க முடியுது. பரண் ஏதோ வரலாற்று பகுதி மாதிரி பார்த்துட்டு இருப்பேன். அப்போவெல்லாம் \"நாமளும் இப்படி ஒரு நாள் வரலாறு ஆகிடுவோம்\"னு தோணும். சிதிலங்கள் சகஜம்தானே. அப்படி ஒரு நாள் நினைச்சுட்டு இருக்கும்போது எல்லாம் கவிஞர் எம். யுவன் எழுதிய கவிதை ஞாபகத்துக்கு வரும்\nஅழகு என பறத்தல் என\nசந்தோஷம்: பல நண்பர்கள், பொழுதுபோக்கு, எழுத்து மேல் கொண்ட காதலின் வடிகால்.\nசோகம்: அரசியல் மற்றும் நாகரிகமற்ற வார்த்தை ஜாலங்கள், எழுதுவதற்கு சுதந்திரமற்ற சூழல், தனிமனித தாக்குதல்.\nபோன வருஷம் இதே நாள்ல தேவ் ஒரு விஷயம் சொன்னாரு\n//நண்பா வழக்கமாப் போடுற பின்னூட்டத்தை விட இந்த தடவை ஒரு விஷயம் சொல்ல ஆசைப் படுறேன்.. ஆரம்பத்துல்ல உன் எழுத்துக்களில் இருந்த தீவிரம் இப்போது இல்லை எனபது எனக்கு எப்போதும் வருத்தமே.. உன் வரப்பு உன் எழுத்துக்களின் மறுபிறப்பு எனக் கூடச் சொல்லுவேன்.வரப்பினில் நெஞ்சை வருடும் உன் எழுத்துக்கள்.. விவசாயியாக ஒரு காலத்தில் ஆழ உழவும் செயதன.. ஏனோ இப்போது விவசாயியாக உன் எழுத்துக்களில் அந்த சீற்றம் சற்றே குறைந்து விட்டது போல் உன் வாசகனாய் எனக்கு ஒரு குறை...//\nஉணமைதான் நண்பா, கிராமத்தின் சீற்றம் கொஞ்சம் குறைஞ்சுதான் போயிருச்சு. அதன் முதல் படியாய்தான் பதிவர் வட்டம்/பதிவர்களைப் பற்றி எழுதுவதை குறைத்தேன், இனிமே கிராமம் பக்கம் போலாம்தான். ஆனால் நாடோடியாய் இருக்கும் எனக்கு என் கிராமமே மறந்துபோகும் அளவுக்கு தள்ளி வந்துட்டேன். பாழும் இந்த பொழைப்புக்காக என் கனவு எல்லாம் தொலைச்சுட்டேன் நிற்கிறேன் நண்பா. அப்புறம் எப்படிடா கிராமத்தை பத்தி எழுத. ஒரு வருஷமா உன் வார்த்தைகள் செவியில அறஞ்சுகிட்டே இருக்கு\"\nஅட என்னாத்துக்கு இவ்ளோ பெரிய பதிவுன்னு கேக்குறீங்களா. ஆமாங்க நான் தமிழ்ல பதிவு எழுத வந்து ரெண்டு வருசம் ஆச்சு. அடுத்த வருஷம் இப்படி பதிவு எழுதுவேனோ தெரியல, இருந்தாலும் ஒரு நம்பிக்கைதான்.\nஅந்த நம்பிக்கையில மூணாம் வருஷத்துல அடியெடுத்து வெச்சு\n//அந்த நம்பிக்க்கையில மூணாம் வருஷத்துல அடியெடுத்து வெச்சு\nகலக்குங்க....ரொம்ப சீரியசாக படிச்சேன் காமடி பண்ணிட்டிங்களே.\n3ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கு���் உங்களுக்கு வாழ்த்துக்கள்.\nஉங்கள் வயலும் வாழ்வும் என்றும் தொடர வாழ்த்துகள்\nஎழுதுவ எழுதுவ. என்ன எழுதினாலும் படிக்க என்னை மாதிரி ஆளுங்க இருக்கும் பொழுது உனக்கென்ன. நல்லா இருடே\n//அந்த நம்பிக்கையில மூணாம் வருஷத்துல அடியெடுத்து வெச்சு\nவாழ்த்துக்கள் இளா அண்ணா. :-)\n3ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.\n//கலக்குங்க....ரொம்ப சீரியசாக படிச்சேன் காமடி பண்ணிட்டிங்களே//\nஆமாமா...நான் கூட மறுபடியும் போயிட்டு வர்றேன்னு பதிவு போட்டுடீங்களோன்னு தான் வந்து படிச்சேன். மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துகள்.\nமூன்றாவது வருடம் முத்தானதாக அமைய வாழ்த்துக்கள்\nமூன்றாவது ஆண்டு என்ன,மூவாயிரம் ஆண்டுகள் உங்கள் தமிழ் பணி தொடர வாழ்த்துக்கள்\n இப்படி ஏத்தி விட்டு ஏத்தி விட்டே பழக்கம் ஆயிறுச்சு இதுவும் தமிழ்மணத்துல சேர்ந்த அப்புறம் வந்த பழக்கம் தான் இதுவும் தமிழ்மணத்துல சேர்ந்த அப்புறம் வந்த பழக்கம் தான்\nவாங்க நல்லா எழுதுங்க அம்முட்டுந்தான்\n//ரொம்ப சீரியசாக படிச்சேன் காமடி பண்ணிட்டிங்களே//\nகோவி, எவ்ளோ பீலிங்கா பதிவு போட்டு இருக்கேன் உங்களுக்கு காமெடியா உங்களுக்கும் அந்த நாள் வரும்லே, அப்ப வெச்சுகிறேன் கச்சேரிய\n//இனிமே கிராமம் பக்கம் போலாம்தான். ஆனால் நாடோடியாய் இருக்கும் எனக்கு என் கிராமமே மறந்துபோகும் அளவுக்கு தள்ளி வந்துட்டேன். பாழும் இந்த பொழைப்புக்காக என் கனவு எல்லாம் தொலைச்சுட்டேன் நிற்கிறேன் நண்பா. அப்புறம் எப்படிடா கிராமத்தை பத்தி எழுத. ஒரு வருஷமா உன் வார்த்தைகள் செவியில அறஞ்சுகிட்டே இருக்கு\"//\nகிராமத்தின் நினைவுகளை மட்டும் அகற்றி விடாதீர்கள். எனக்கு அதுதான் எனர்ஜி பானம்\n//அந்த நம்பிக்க்கையில மூணாம் வருஷத்துல அடியெடுத்து வெச்சு\nஉங்கள் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள்.\nஇராகவன் என்ற சரவணன் மு.\n3ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இளா உங்களுக்கு வாழ்த்துக்கள்.\nவாழ்த்துக்கள். உங்கள் கனவுகள் நனவாகவும் வாழ்த்துக்கள்.\nமேன்மேலும் பல வருஷங்கள் எழுதி, எங்களையும் அறுத்துத் தள்ளவும் வாழ்த்துக்கள். சொ.செ.சூ வச்சுக்கறேனோ\n//ஆனால் நாடோடியாய் இருக்கும் எனக்கு //\nஆஹா நீர்தான் இணைய நாடோடியா. நல்லா இருமய்யா. இரண்டு வருஷம் ஆச்சா\nஎங்கே செல்லும் இந்த���் பாதை இதை யார்தான் யார்தான் அறிவாரோ இதை யார்தான் யார்தான் அறிவாரோ\nவாங்க ஜீன்ஸ் போட்ட நாரதரே. இணையம் எல்லாம் இல்லீங்கன்னா. நெசமாலுமே நாடுக்கு நாடு ஓடிட்டு இருக்கேன்.\nbrowse பண்றதுதானே, அதை நான் நிறைய பண்ணிட்டு இருக்கேன்.\n//அட என்னாத்துக்கு இவ்ளோ பெரிய பதிவுன்னு கேக்குறீங்களா. ஆமாங்க நான் தமிழ்ல பதிவு எழுத வந்து ரெண்டு வருசம் ஆச்சு. அடுத்த வருஷம் இப்படி பதிவு எழுதுவேனோ தெரியல, இருந்தாலும் ஒரு நம்பிக்கைதான்//\nவேற எங்கே போகப்போறீங்க இளா.... ( பதிவு எழுதிதான் உயிரை வாங்கப் வோறீங்களேன்னு உங்க காதில விழுந்தா நான் பொறுப்பில்லை) :)\n3 ம் ஆண்டு விழாவை சிறப்பிதத்து ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு பண்ணுங்க..அப்பத்தான் அனைவருக்கும் ஞாபகம் இருக்கும்..\nநண்பா உங்கள் எழுத்துக்கள் இன்னும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் :)\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\n* கபி அல்வித நா கெஹனா\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/prenom/pure_tamil_name.php?t=4&s=g&value=B", "date_download": "2020-05-25T03:39:53Z", "digest": "sha1:JALHMHTCULTYMWQK6VHNZMF3ZL7PBYTG", "length": 12245, "nlines": 169, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL - TAMIL BABY NAMES - BOYS - GIRLS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nParis மற்றும் Pavillons Sous-Bois இல் உள்ள அழகு நிலையங்களுக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் (Beauticians) தேவை.\nParis13இல் உள்ள supermarchéக்கு விற்பனையாளர்கள் (vendeur) தேவை\nபார ��ர்தி ஓட்டுனர் (Permit C) தேவை\nசிறு வணிக நிலையங்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனமொன்றிற்கு (Permit C) உரிமம் உள்ள ஓட்டுனர் தேவை.\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nB யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nபெயரின் முதல் எழுத்தாக B எழுத்தைக் கொண்டவர்களது இயல்புகள் எப்படியிருக்கும் எனப் பார்க்கலாம்.\nசூரியனின் கதிர்கள் இந்த எழுத்தின் மீது பட்டுச் சிதறுவதால் இவர்களின் உடலுக்குப் போதுமான உஷ்ணம் கிடைப்பதில்லை. ஆனால் அன்புடன் நடவடிக்கைகளைத் துவங்கும் இவர்களின் உள்மனதை ஆண்டவனால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும்.\nபேச்சில் அன்பைப் பிசைந்து கொடுப்பதால் இவர்களைத் திரும்பத் திரும்பச் சந்திக்க வேண்டும் போலிருக்கும். மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர்களாக இருப்பார்கள்.\nவாயுவேகம், மனோவேகம் என்பார்களே… அது இவர்களுக்குத்தான் பொருந்தும். நொடியில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா வரை பேச்சிலேயே சென்று வந்து விடுவர். கற்பனைக் கடலான இவர்கள் அடிக்கடி நீர் சம்பந்தமான சின்ன நோய்களால் அவதியுறுவர். இவர்கள் மனதைப் போலவே உடலும் குளிர்வானதாகவே இருக்கும்.\nபெண் தெய்வத்தின் பேரில் அதிக நாட்டம் உண்டு. பின்னர் நடப்பவற்றை முன்பே கூறிவிடுவர். பல கலைகளை அறிந்தவர்கள். இதில் காதலும் ஒன்று. வெள்ளை ஆடைகளை விரும்பி அணிவர். குளிர்பானங்கள், புளிப்புச் சுவைகளை விரும்புவர்.\nதிட்டமிட்டு செயலாற்றுதல், நேர்மை, ஆன்மீகம், சமாதானம் ஆகியவற்றை இவ்வெழுத்துக்குறிக்கும். இந்த எழுத்து முதலெழுத்தாக வருவது நல்லது.\nஉடல் உழைப்பை விரும்பாத இவர்கள், அறிவுபூர்வமான விஷயங்களை எப்பொழுதும் அலசிக்கொண்டேயிருப்பர். மிக மென்மையாகப் பேசி யாரையும் தன்வசம் கொண்டு வந்து விடுவர். தண்ணீர் கலந்த உணவு நிரம்பப் பிடிக்கும். உஷ்ணமானவற்றை உதறித் தள்ளி விடுவர். செயலாற்றத் திட்டமிடுவர். ஆனால் செயல் புரிய சோம்பேறித்தனப்படுவர். இதனால் இவர்களின் பல வேலைகள் பாதியிலேயே நிற்கும். பெரும்பாலும் நிழல் இருக்கும் இடத்தில் மட்டுமே தன் கருத்தை வெளியிடுவர். பகல்பொழுது இவர்களுக்குப் பிடிப்பதில்லை. மாலையிலிருந்து சிந்தனைச் சிற்பிகளாகி விடுவர்.\nஅடக்கத்துடன் நடந்துகொள்ளும் இவர்கள் அனைவருக்கும் பிடித்தவர்கள். விண்வெளி போன்று பரந்த மனப்பாங்கு உடையவர்கள். எந்த ஒரு தீய செயலுக்கும் பழக்கப்படாமல் இருப்பதற்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டால் இவர்களை வையகம் போற்றும்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/tamil-news/india-important-editors-pick-newsslider/8/10/2019/iaf-day-2019-lethal-fighter-jet-fleet", "date_download": "2020-05-25T05:04:05Z", "digest": "sha1:PFFK6A2DF3C5KUR75IAHQMDLTK7ZFVYA", "length": 34460, "nlines": 295, "source_domain": "ns7.tv", "title": "இந்தியாவின் அதிநவீன போர் விமானங்கள் பற்றி தெரியுமா? | IAF Day 2019: Lethal Fighter Jet Fleet of the Indian Air Force | News7 Tamil", "raw_content": "\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்வு\nரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்தியாவின் அதிநவீன போர் விமானங்கள் பற்றி தெரியுமா\nஅக்டோபர் 8 1932ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்திய விமானப்படை, இன்று தனது 87வது பிறந்த தினத்தை கொண்டாடி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 அன்று, உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படைத் தளத்தில் தனது விமானங்களை வைத்து வாண வேடிக்கை காட்ட��� நமது படைபலத்தின் வலிமையை பறைசாற்றி வருகிறது இந்திய விமானப் படை. தற்போது விமானப் படையில் உள்ள Sukhoi Su30MKI முதல் Tejas LCA வரையிலான போர் விமானங்கள், பன்முக வேலைகளில் ஈடுபடுத்தப்படும் போர் விமானங்கள் ஆகியவை குறித்து இத்தொகுப்பில் அறிந்து கொள்ளலாம்.\nசந்தேகத்திற்கிடமில்லாத வகையில் இந்திய விமானப்படையின் மிக வலிமையான போர் விமானங்களுள் ஒன்றாக Mirage-2000 விளங்குகிறது. இது முதன் முதலில் 1985ல் விமானப்படையில் சேர்க்கப்பட்டது. மின்னலை குறிப்பிடும் சமஸ்கிருத வார்த்தையான ‘வஜ்ரா’ என்று இதற்கு பெயரிடப்பட்டது.\nஅமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டீன் நிறுவனத்தின் F-16 விமானங்களை பாகிஸ்தான் வாங்குவதற்கு பதிலடியாக ஃபிரான்சின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடமிருந்து முதற்கட்டமாக 36 ஒற்றை சீட்டர் மற்றும் 4 இரட்டை சீட்டர் Mirage-2000 விமானங்களை இந்தியா வாங்கியது. கார்கில் போரில் இந்த விமானங்கள் முக்கிய பங்காற்றியதையடுத்து 2004ல் கூடுதலாக 10 விமானங்களை இந்தியா வாங்கியது. தற்போது விமானப்படையில் மொத்தம் 50 Mirage-2000 ரக விமானங்கள் செயல்பாட்டில் உள்ளன.\nதன்மை: வான் பாதுகாப்பு, மல்டி ரோல் ஃபைட்டர்\nஅதிகபட்ச வேகம்: மணிக்கு 2,495கிமீ\nவானில் ஏறும் வீதம் : நிமிடத்திற்கு 49,000 அடி\nபோர் ஆரம் : 700கிமீ\nவிமான போக்குவரத்து வரலாற்றில் முதல் சூப்பர்சோனிக் விமானம் MiG 21 தான். உலகம் அதிகம் அறிந்த போர் விமானமும் இதுவாகத்தான் இருக்கும். 60 ஆண்டுகளாக இந்தியா உட்பட 60க்கும் மேற்பட்ட நாடுகளின் விமானப்படையை இவை அலங்கரித்து வருகின்றன.\n1961ல் MiG-21 ரக விமானங்களை இந்தியா முதன் முதலில் வாங்கியது, தற்போது வரைக்கும் 250க்கும் அதிகமான MiG-21 இந்தியா வசம் உள்ளது. 1971ல் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரின் போது இவை முக்கிய பங்காற்றின. இருப்பினும் தற்போது இவை இடைமறிக்கும் பணிக்காக மட்டுமே பயன்பட்டு வருகின்றன. இதன் மேம்பட்ட வடிவமான MiG21 Bison விமானங்களை விரைவில் Tejas LCA கொண்டு மாற்றவுள்ளது இந்திய விமானப்படை. இது ஒற்றை சீட்டர் கொண்டது, இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 1,300 கிமீ ஆகும்.\nநீண்ட காலமாகவே ரஷ்யா, ஃபிரான்ஸ் மற்றும் பிரட்டன் போன்ற நாடுகளிடமிருந்தே போர் விமானங்களை இந்தியா வாங்கி பயன்படுத்தி வந்தது. இவற்றை ஒப்பந்த அடிப்படையில் Hindustan Aeronautics நிறுவனம் தயாரித்து வழங்கிவந்தது.\nஇதன் பின்னர் 1980களில் சோ���ியத் யூனியனிடமிருந்து வாங்கப்படும் MiG-21 விமானங்களுக்கு மாற்றாக Tejas இலகு ரக போர் விமானங்களை HAL நிறுவனமே தயாரிக்கத்தொடங்கியது. இதுவே முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் போர் விமானம் என்ற பெருமையை பெற்றது. தற்போது வரை இந்திய விமானப்படைக்காக 40 Tejas LCA விமானங்களை HAL நிறுவனம் தயாரித்து அளித்துள்ள நிலையில் மேலும் 73 விமானங்களை தயாரித்து வருகிறது HAL..\nஇந்திய விமானப்படையில் இருக்கும் அதிநவீன ரக போர் விமானம் Sukhoi Su-30MKI. வானில் இருந்து வானில் தாக்குவதுடன் வானில் இருந்து தரையில் தாக்கும் வல்லமை பெற்றவையாக சுகோய் உள்ளது. ரஷ்யாவின் சுகோய் நிறுவனத்தின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் HAL நிறுவனம் தற்போது இவற்றை தயாரித்து வழங்குகின்றன. 2002ல் முதல் முறையாக இவை படையில் சேர்க்கப்பட்டன. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 2,120கிமீ மற்றும் இதன் அதிகபட்ச எடை தாங்கும் திறன் 38,000கிலோவாக உள்ளது. இவற்றில் ராடார் முதல் ராக்கெட்கள் வரை எடுத்துச் செல்ல முடிவது கூடுதல் சிறப்பாக உள்ளது.\nஇதுவும் சோவியத்தில் இருந்து வாங்கப்பட்ட ஒரு விமானமே, குறைந்த உயரத்தில் பறந்து தரை மார்க்கமான இலக்குகளை குறி வைத்து தாக்குவதில் வல்லமை பெற்றவையாக இவை உள்ளன. 27 ML squadron ரகத்திலான போர் விமானங்களுக்கு 2017ல் இந்திய விமானப்படை ஓய்வு அளித்தது. மேம்படுத்தப்பட்ட MiG-27 UPG விமானங்களை செயல்பாட்டில் வைத்துள்ள ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.\nபிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்ச் விமானப்படை கூட்டாக தயாரித்தே SEPECAT Jaguar போர் விமானம். தரை இலக்குகளை தாக்குவதில் இவையே முதன்மையான போர் விமானமாக தற்போது செயல்பாட்டில் உள்ளது. அதிக பாரத்தை ஏற்றிக்கொண்டு அதிக உயரத்தில் பறக்க முடியாததே இவற்றின் பலவீனமாகும். சமீபத்தில் ஒட்டுமொத்த Jaguar விமானங்களின் ஏவியோனிக்ஸ் அடிப்படையில் மேம்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்காவின் F-15 மற்றும் F-16 விமானங்களை சமாளிப்பதற்காக சோவியத் யூனியனிடமிருந்து 1970களில் வாங்கப்பட்டதே MiG-29 விமானங்கள். வான் பாதுகாப்பை பொறுத்தமட்டில் Sukhoi Su-30MKI விமானங்களுக்கு அடுத்த நிலையில் MiG-29 உள்ளது. 30க்கும் அதிகமான நாடுகளுக்கு இவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த விமானங்களை முதலாவதாகவும், அதிகளவிலும் ஏற்றுமதி செய்வதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. கார்கி���் போரின் போது லேசர் தொழில்நுட்ப உதவியுடன் குண்டுகளை வீசும் Mirage-2000 விமானங்களுக்கு பாதுகாப்பு அரணாக MiG-29 போர் விமானங்கள் செயல்பட்டன.\n​'தமிழகத்தின் கடைசி ராஜா சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\n​'தந்தையை சைக்கிளில் வைத்து பயணம் செய்த சிறுமி: உதவிக்கரம் நீட்டும் உள்ளங்கள்\n​'பல முறை கிண்டலுக்கும், கேலிகளுக்கும் உள்ளானேன்: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nமருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்வு\nசென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து\nஉள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,867 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்வு\nநாளை முதல் தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி\nபுதுச்சேரியில் மதுபானங்கள் மீது அதிக வரி விதிப்பு\nஅரசியல் காரணங்களுக்காகவே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக எம்பி எம்எல்ஏக்கள் கூட்டம்\nமே 25ல் (திங்கள்) ரம்ஜான் - அரசுத் தலைமை காஜி அறிவிப்பு\nவெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீனில் விடுதலை\nஆர்.எஸ்.பாரதி கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேர் கொரோனாவால் பாதிப்பு\nபாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் விழுந்த பயணிகள் விமானம்: இடிபாடுகளில் இருந்து 82 உடல்கள் மீட்பு.\nபிரதமர் அறிவித்த சிறப்பு நிதித் தொகுப்பு, நாட்டின் கொடூரமான நகைச்சுவை என சோனியா காந்தி கடும் விமர்சனம்.\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது\nசென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 846 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைனஸ் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது\nமேற்கு வங்கத்தை அடுத்து புயல் சேதத்தை பார்வையிட ஒடிசா சென்றடைந்தார் பிரதமர் மோடி\nதமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல் - உணவுத்துறை அமைச்சர்\nவெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nசென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி\nவங்கி கடன்களை செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு: சக்திகாந்த தாஸ்\nபாஜகவில் இணைந்தார் வி.பி. துரைசாமி\nமேற்கு வங்கம் புறப்பட்டார் பிரதமர் மோடி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க அவசர சட்டம்\nபொதுத்துறை வங்கி தலைவர்களுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை\nபுதிய பணியிடங்களுக்கு தமிழக அரசு தடை\nஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதை முதல்வர் உணர வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமி நீக்கம்\nசென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 400 பேர் இன்று டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தத் தடை\n10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐ.டி கார்டு வழங்கப்படும்\nதலைமை செயலக வளாக பொது கணக்கு குழு அலுவலக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nரஷ்யாவில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nசென்னை திருவொற்றியூரில் கொரோனா தொற்றால் மூதாட்டி பலி\nசின்னத்திரை படப்பிடிப்புக்களுக்கு தமிழக அரசு அனுமதி\n25ம் தேதி முதல் விமானங்கள் இயக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஇந்தியாவில் குணமடைந்தவர்களின் 40 சதவீதத்தை கடந்தது\nநாடு முழ���வதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்தது\nஅமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,561 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nபுதுச்சேரி - காரைக்கால் இடையே பேருந்து போக்குவரத்து தொடக்கம்\nதமிழகத்திற்கு ரூ.1928.56 கோடியை விடுவித்தது மத்திய அரசு\nதமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ்\nசென்னையில் இன்று ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்க முடிவு\nஒடிசாவின் சந்திப்பூர் அருகே மணிக்கு 160 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் ஆம்பன் புயல்\nஊரடங்கு தளர்வில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் - மத்திய அரசு\nதமிழகத்திற்கு ரூ.295.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு\nபொன்மகள் வந்தாள்' படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு\nநலவாரியத்தில் பதிவு செய்யாத நெசவாளர்களுக்கும் ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 140 பேர் கொரோனாவால் உயிரிழப்பு, மொத்த உயிரிழப்பு 3303 ஆக உயர்வு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,750 ஆக உயர்வு\nதமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ. 91.5 கோடிக்கு மது விற்பனை\nதமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் இன்றுமுதல் ‘நீட்’ பயிற்சி ஒளிபரப்பு\nஎதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு\nஜூன் 1ந்தேதி முதல் நாடு முழுவதும் 200 பயணிகள் ரயில்கள் இயக்கம்: பியூஷ் கோயல்\nஆந்திராவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்க அனுமதி\nமகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,136 ஆக உயர்வு\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு\nசென்னையில் இன்று 552 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று புதிதாக 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது\nTANCET தேர்வு முடிவுகள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியீடு.\nதமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ICMR பாராட்டு\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணை\nதமிழக���்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்\n#BREAKING | மகாராஷ்டிராவில் இதுவரை 1,328 போலீசாருக்கு கொரோனா\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது.\nமுட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.55 ஆக நிர்ணயம்\nபுதுச்சேரியில் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்படாது என முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.\nஊரடங்கை நீர்த்துப்போக செய்யும் செயல்களை அனுமதிக்க கூடாது: தேவைப்பட்டால் ஊரடங்கை கடுமையாக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.\nகோவையில் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும்- மாவட்ட ஆட்சியர் ராசாமணி\nஊரக பகுதிகளில் சலூன் கடைகளை இன்று முதல் திறக்க தமிழக அரசு அனுமதி: சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகளில் தடை தொடரும் என அறிவிப்பு.\nசூப்பர் புயலாக உருமாறிய ஆம்பன் புயலால் பலத்த சேதத்தை ஏற்படும் என கணிப்பு: 21 ஆண்டுகளுக்கு பின்னர் ஒடிசாவை மோசமாக தாக்கும் அபாயம்.\nசென்னையில் இன்று கொரோனாவால் 364 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகேரளாவில் இன்று புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசெமஸ்டர் தேர்வு பணிகளை வரும் 22ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் - அண்ணா பல்கலை.உத்தரவு\n19.5.2020 முதல் முடிதிருத்தும் நிலையங்கள் செயல்பட அனுமதி வழங்கி முதல்வர் உத்தரவு\nகோயில், தேவாலயங்கள், மசூதியை திறக்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் நாளை முதல் இயங்கும் - புதுச்சேரி அரசு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Belugapay-vilai.html", "date_download": "2020-05-25T03:47:53Z", "digest": "sha1:GU5PP6VHXMGIXZWIOLIJNSIG24NVYXZV", "length": 18038, "nlines": 86, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "BelugaPay விலை இன்று", "raw_content": "\n3945 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nBelugaPay கால்குலேட்டர் ஆன்லைன், மாற்றி BelugaPay. BelugaPay க்ரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் இன்று விலை.\nBelugaPay விலை இந்திய ரூபாய் (INR)\nமாற்றி BelugaPay இல் இந்திய ரூபாய். இன்று BelugaPay விகிதம் செய்ய இந்திய ரூபாய் மணிக்கு 24/05/2020.\nBelugaPay விலை டாலர்கள் (USD)\nமாற்றி BelugaPay டாலர்களில். இன்று BelugaPay டாலர் விகிதம் 24/05/2020.\nகிளாசிக்கல் நாணயங்களில் உள்ளதைப் போலவே BelugaPay இன் விலை வங்கியால் நிர்ணயிக்கப்படவில்லை. BelugaPay பரிமாற்றங்களில் தடையற்ற சந்தையில் ஒவ்வொரு பரிவர்த்தனையின் விளைவாக விலை பெறப்படுகிறது. இன்றைய BelugaPay இன் விலையை கணக்கிடுவது 24/05/2020 என்பது எங்கள் சேவையின் சிறப்பு கணித வழிமுறையின் செயல்பாட்டின் விளைவாகும். உண்மையான நேரத்தில் BelugaPay இன் விலையின் இயக்கவியல், நாளைக்கான BelugaPay இன் விலையை கணிக்க உங்களை அனுமதிக்கிறது.\nBelugaPay இன்று பரிமாற்றங்களில் முக்கிய கிரிப்டோவின் பொதுவான அட்டவணை BelugaPay இணையத்தில் உள்ள அனைத்து ஆன்லைன் பரிமாற்றங்களிலும் வர்த்தக ஜோடிகள். பரிவர்த்தனையில் \"BelugaPay\" என்ற தலைப்பில், சிறந்த BelugaPay மாற்று விகிதங்கள் மற்றும் பரிமாற்ற வர்த்தகத்தில் எந்த நாணய ஜோடிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதைக் காண்பிப்போம். . வர்த்தக பரிவர்த்தனைகள் செய்யப்பட்ட பரிமாற்றங்களுக்கான இணைப்புகளையும் அங்கு காணலாம். எங்கள் அட்டவணையில் உள்ள BelugaPay விகிதத்தில் சிறந்த கிரிப்டோகரன்சி பரிமாற்றம் எளிதில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. BelugaPay இன் விலை இந்திய ரூபாய் இன் விதியாக, ஒரு விதியாக, BelugaPay டாலருக்கு எதிராகவும், டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் விகிதத்திலிருந்து.\nஅனைத்து கிரிப்டோ நாணய சந்தைகளிலிருந்தும் இன்று சிறந்த BelugaPay மாற்று விகிதம். இன்று BelugaPay வாங்க அல்லது விற்க சிறந்த சந்தை.\nஒரு வியாபாரத்தின் போது ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்யப்படும் சொத்து ஜோடி.\nBelugaPay விற்பனைக்கு சிறந்த விலை இந்த குறிப்பிட்ட சந்தையில் நீங்கள் காணலாம்.\nBelugaPay வாங்குவதற்கான சிறந்த விலை இந்த குறிப்பிட்ட சந்தையில் நீங்கள் காணலாம்.\nகிரிப்டோ நாணய சந்தை, பரிமாற்ற நாணயங்களை கி���ிப்டோ நாணய மற்றும் நேர்மாறாகவும் அனுமதிக்கிறது.\nBelugaPay டாலர்களில் விலை (USD) - இன்றைய தேதிக்கான எங்கள் சேவையின் போட் மூலம் கணக்கிடப்பட்ட BelugaPay இன் விலை 24/05/2020. டாலர்களில் BelugaPay இன் விலை BelugaPay வீதத்தின் முக்கிய பரிமாற்ற பண்பு. BelugaPay இன்றைய விலை 24/05/2020 ஒரு எளிய சூத்திரம்: BelugaPay * இன் விலை BelugaPay இன் மாற்றத்தின் அளவு. BelugaPay இன்றைய விலையை அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகளிலும் BelugaPay இன் மதிப்பை பகுப்பாய்வு செய்வதன் மூலம் கணக்கிடுகிறோம்.\nBelugaPay மதிப்பு இந்திய ரூபாய் என்பது BelugaPay டாலர்களில் இந்திய ரூபாய் தற்போதைய குறுக்கு விகிதத்தில். இன்றைய அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகளும் தரவுத்தளத்தில் பதிவேற்றப்படுகின்றன மற்றும் சராசரி BelugaPay டாலர் பரிமாற்ற வீதத்திற்கு கணக்கிடப்படுகிறது, பின்னர் அது இந்திய ரூபாய், மற்றும் BelugaPay க்கு இந்திய ரூபாய் இன்றைய பரிமாற்ற வீதத்தைப் பெறுகிறோம். BelugaPay இன் மதிப்பை ஒரு சுயாதீனமான பகுப்பாய்வு இந்திய ரூபாய் கிரிப்டோ-பரிமாற்ற வர்த்தக அட்டவணையில் உள்ள நேரடி பரிவர்த்தனைகளிலும் மேற்கொள்ளலாம். இந்த பக்கத்தில். அமெரிக்க டாலர்களில் BelugaPay இன் விலை தற்போதைய விகிதம் அல்லது BelugaPay இன் விலையால் மட்டுமல்ல. ஒரு பரிவர்த்தனையில் கிரிப்டோகரன்சியின் அளவும் விகிதத்தை பாதிக்கும்.\nBelugaPay ஆன்லைனில் கால்குலேட்டர் - ஒரு குறிப்பிட்ட அளவு BelugaPay ஐ வேறு நாணயத்தில் தற்போதைய BelugaPay பரிமாற்ற வீதம் அல்லது மற்றொரு கிரிப்டோகரன்ஸிக்கு. வலைத்தளம் cryptoratesxe.com ஒரு தனி இலவச கிரிப்டோகரன்சி கால்குலேட்டர் சேவையை உருவாக்கியது. மிகவும் பிரபலமான மாற்று சேவைகளில் ஒன்று கால்குலேட்டர் BelugaPay முதல் இந்திய ரூபாய் ஆன்லைனில் பிற நாணயங்களில் மிகவும் பிரபலமான சேவையாகும். இந்திய ரூபாய் இல் வாங்குவதற்கான அல்லது நீங்கள் உள்ளிட்ட BelugaPay தொகையை மாற்றுவதற்கான அளவை இது உடனடியாக கணக்கிடும். எங்கள் கோப்பகத்தில் அத்தகைய ஆன்லைன் கிரிப்டோகரன்சி மாற்றி சேவை உள்ளது. அதைப் பயன்படுத்துவது இலவசம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் ந��ங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Blockstamp-vilai.html", "date_download": "2020-05-25T04:44:30Z", "digest": "sha1:MZSI6MOJMZWQHCXKE26DPYE5UPNFQWWV", "length": 17223, "nlines": 77, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "BlockStamp விலை இன்று", "raw_content": "\n3945 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nBlockStamp கால்குலேட்டர் ஆன்லைன், மாற்றி BlockStamp. BlockStamp க்ரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் இன்று விலை.\nBlockStamp விலை இந்திய ரூபாய் (INR)\nமாற்றி BlockStamp இல் இந்திய ரூபாய். இன்று BlockStamp விகிதம் செய்ய இந்திய ரூபாய் மணிக்கு 25/05/2020.\nBlockStamp விலை டாலர்கள் (USD)\nமாற்றி BlockStamp டாலர்களில். இன்று BlockStamp டாலர் விகிதம் 25/05/2020.\nBlockStamp இன்றைய விலை 25/05/2020 - அனைவரின் சராசரி வீதம் BlockStamp இன்றைய வர்த்தக விகிதங்கள் . BlockStamp இன் விலை மத்திய வங்கியால் நிர்ணயிக்கப்படவில்லை, இது சாதாரணமானவற்றில் செய்யப்படுகிறது. BlockStamp இன்றைய விலை 25/05/2020 cryptoratesxe.com தளத்தின் கணக்கீட்டு போட்டைப் பயன்படுத்தி தொடர்ந்து ஆன்லைனில் உள்ளது எங்கள் வலைத்தளத்தில் \"BlockStamp விலை இன்று 25/05/2020\" சேவையைப் பயன்படுத்தவும்.\nBlockStamp இன்று பரிமாற்றங்களில் முக்கிய கிரிப்டோவின் பொதுவான அட்டவணை BlockStamp இணையத்தில் உள்ள அனைத்து ஆன்லைன் பரிமாற்றங்களிலும் வர்த்தக ஜோடிகள். பரிமாற்றத்தின் BlockStamp சேவை பிரிவில், சிறந்த விற்பனையையும் வாங்கலையும் BlockStamp கட்டணங்களைக் காண்பிக்கிறோம். எந்த கிரிப்டோ ஜோடிகள் ஏலத்தில் பங்கேற்றன என்பதை நாங்கள் காண்பிக்கிறோம். இந்த வர்த்தகங்கள் நடந்த பரிமாற்றத்திற்கு ஒரு இணைப்பை நாங்கள் தருகிறோம். BlockStamp க்கு இந்திய ரூபாய் இன் விலை எங்கள் போட் மூலம் கணக்கிடப்படுகிறது BlockStamp டாலருக்கு பரிமாற்���ம் மற்றும் இந்திய ரூபாய் விகிதத்திலிருந்து டாலருக்கு. பரிமாற்ற வர்த்தகத்தில், நீங்கள் நேரடி பரிவர்த்தனைகளைக் காணலாம் BlockStamp - இந்திய ரூபாய். அவை பரிவர்த்தனைகளின் உண்மையான விலையை கொடுக்கின்றன இந்திய ரூபாய் - BlockStamp. ஆனால் சராசரி விலைக்கு, எங்கள் வழிமுறை தற்போதுள்ள BlockStamp பரிவர்த்தனைகளை கணக்கிடுகிறது, இந்திய ரூபாய் மட்டுமல்ல.\nஅனைத்து கிரிப்டோ நாணய சந்தைகளிலிருந்தும் இன்று சிறந்த BlockStamp மாற்று விகிதம். இன்று BlockStamp வாங்க அல்லது விற்க சிறந்த சந்தை.\nகிரிப்டோ பரிமாற்றங்களில் BlockStamp பரிமாற்ற பரிவர்த்தனைகளில் பெரும் பங்கு டாலர்களில் சரி செய்யப்பட்டது. BlockStamp இன்றைய விலை 25/05/2020 ஒரு எளிய சூத்திரம்: BlockStamp * இன் விலை BlockStamp இன் மாற்றத்தின் அளவு. BlockStamp இன் வெவ்வேறு அளவு பரிமாற்றங்களுக்கான வெவ்வேறு விகிதங்கள் காரணமாக BlockStamp இன் விலை வேறுபடலாம். BlockStamp இன் விலை இன்று BlockStamp இன் மதிப்பை பரிமாற்ற வர்த்தக பரிவர்த்தனைகளில் வெவ்வேறு அளவுகளுடன் பகுப்பாய்வு செய்வதன் மூலம் நன்கு புரிந்து கொள்ளப்படுகிறது.\nஇன்றைய அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகளும் தரவுத்தளத்தில் பதிவேற்றப்படுகின்றன மற்றும் சராசரி BlockStamp டாலர் பரிமாற்ற வீதத்திற்கு கணக்கிடப்படுகிறது, பின்னர் அது இந்திய ரூபாய், மற்றும் BlockStamp க்கு இந்திய ரூபாய் இன்றைய பரிமாற்ற வீதத்தைப் பெறுகிறோம். இந்த கோப்பகத்தில் நேரடி வர்த்தக அட்டவணைகளும் உள்ளன, இதிலிருந்து நேரடி பரிவர்த்தனைகளில் BlockStamp முதல் இந்திய ரூபாய் இன் மதிப்பைக் காணலாம். BlockStamp டாலர்களில் மதிப்பு (USD) என்பது BlockStamp cryptocurrency இல் உள்ள கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் பரிவர்த்தனை வீதத்தின் முக்கிய குறிகாட்டியாகும். பொதுவாக, BlockStamp இன் விலை பரிமாற்றத்தின் சராசரி விலையிலிருந்து வேறுபடுகிறது, பரிவர்த்தனைகள் சராசரியிலிருந்து வேறுபடுகின்றன.\nBlockStamp கால்குலேட்டர் ஆன்லைன் - BlockStamp இன் அளவை மற்றொரு நாணயத்தில் உள்ள தொகையாக மாற்றுவதற்கான சேவை BlockStamp. ஒரு விதியாக, ஆன்லைன் மாற்றும் திட்டம் \"BlockStamp to இந்திய ரூபாய் கால்குலேட்டர்\" பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட அளவு BlockStamp க்கு பரிமாற்றம் செய்வதற்கான இந்திய ரூபாய் இன் அளவைக் காட்டுகிறது. எங்கள் கோப்பகத்தில் அத்தகைய ஆன்லைன் கிரிப்டோகரன்சி மாற்றி சேவை உள்ளது. அதைப் பயன்படுத்துவது இலவசம். மிகவும் பிரபலமான மாற்றி பயன்முறையானது மாற்றுவதாகும் இந்திய ரூபாய் க்கு BlockStamp அல்லது நேர்மாறாக BlockStamp க்கு இந்திய ரூபாய்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Essentia-vilai.html", "date_download": "2020-05-25T04:36:56Z", "digest": "sha1:HKG2XSFMBPGEWFBUEIDESPF3D4K3I4RV", "length": 16376, "nlines": 77, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Essentia விலை இன்று", "raw_content": "\n3945 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nEssentia கால்குலேட்டர் ஆன்லைன், மாற்றி Essentia. Essentia க்ரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் இன்று விலை.\nEssentia விலை இந்திய ரூபாய் (INR)\nமாற்றி Essentia இல் இந்திய ரூபாய். இன்று Essentia விகிதம் செய்ய இந்திய ரூபாய் மணிக்கு 25/05/2020.\nEssentia விலை டாலர்கள் (USD)\nமாற்றி Essentia டாலர்களில். இன்று Essentia டாலர் விகிதம் 25/05/2020.\nEssentia இன்றைய விலை 25/05/2020 - சராசரி விகிதம் Essentia அனைத்து கிரிப்டோ வர்த்தகங்களிலிருந்தும் Essentia இன்றைக்கு. விலை Essentia என்பது வர்த்தக பரிவர்த்தனைகள் முதல் கிரிப்டோ பரிமாற்றம் வரையிலான ஒரு காலத்திற்கு Essentia இன் சராசரி வீதமாகும். இன்றைய Essentia இன் விலையை கணக்கிடுவது 25/05/2020 என்பது எங்கள் சேவையின் சிறப்பு கணித வழிமுறையின் செயல்பாட்டின் விளைவாகும். குறிப்பு புத்தகம் \"Essentia இன்றைய விலை 25/05/2020\" ஆன்லைனில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இதை இலவசமாகப் பயன்பட��த்தலாம்.\nEssentia இன்று பரிமாற்றங்களில் முக்கிய கிரிப்டோவின் பொதுவான அட்டவணை Essentia இணையத்தில் உள்ள அனைத்து ஆன்லைன் பரிமாற்றங்களிலும் வர்த்தக ஜோடிகள். எங்கள் அட்டவணையில் உள்ள Essentia விகிதத்தில் சிறந்த கிரிப்டோகரன்சி பரிமாற்றம் எளிதில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. Essentia இல் உள்ள விலை இந்திய ரூபாய் - Essentia இன் சராசரி விலை இந்திய ரூபாய். Essentia க்கு இந்திய ரூபாய் இன் விலை எங்கள் போட் மூலம் கணக்கிடப்படுகிறது Essentia டாலருக்கு பரிமாற்றம் மற்றும் இந்திய ரூபாய் விகிதத்திலிருந்து டாலருக்கு.\nஅனைத்து கிரிப்டோ நாணய சந்தைகளிலிருந்தும் இன்று சிறந்த Essentia மாற்று விகிதம். இன்று Essentia வாங்க அல்லது விற்க சிறந்த சந்தை.\nEssentia டாலர்களில் விலை (USD) - அமெரிக்க டாலர்களில் இன்று Essentia இன் சராசரி விலை. டாலர்களில் Essentia இன் விலை Essentia வீதத்தின் முக்கிய குறிகாட்டியாகும். Essentia உடன் டாலர் வர்த்தகத்தின் பங்கு மற்ற நாணயங்களை விட மிகப் பெரியது. இன்றைய Essentia இன் செலவைக் கணக்கிடுவது, அனைத்து பரிமாற்றங்களிலும் வெவ்வேறு அளவுகளுடன் வர்த்தக பரிவர்த்தனைகளில் Essentia விற்பனை மற்றும் வாங்குவதற்கான செலவை பகுப்பாய்வு செய்வதன் மூலம் எங்கள் திட்டம் உருவாக்குகிறது. .\nEssentia இல் உள்ள மதிப்பு இந்திய ரூபாய் கள் எங்கள் வழிமுறையின்படி Essentia இன் மாற்றப்பட்ட டாலர்களில் சராசரி புள்ளிவிவர மதிப்பு இந்திய ரூபாய் கள். Essentia டாலர்களில் மதிப்பு (USD) என்பது கிரிப்டோகரன்சியில் வர்த்தக பரிவர்த்தனைகளின் முக்கிய குறிகாட்டியாகும் Essentia. அமெரிக்க டாலர்களில் Essentia இன் விலை தற்போதைய விகிதம் அல்லது Essentia இன் விலையால் மட்டுமல்ல. ஒரு பரிவர்த்தனையில் கிரிப்டோகரன்சியின் அளவும் விகிதத்தை பாதிக்கும். வர்த்தக ஜோடிகளின் பரிவர்த்தனை அளவு சராசரி மாற்று விகிதங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தால், விலை அல்லது Essentia பரிமாற்ற வீதமும் வேறுபட்டிருக்கலாம்.\nEssentia கால்குலேட்டர் ஆன்லைன் - நாணயங்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதற்கான ஒரு நிரல் Essentia தற்போதைய நாணய விகிதத்தின் படி மற்றொரு நாணயத்தில் உள்ள பணத்தின் அளவு Essentia. தளத்தின் ஒத்த பகுதியை நீங்கள் பயன்படுத்தலாம், இதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது: கிரிப்டோகரன்சி கால்குலேட்டர். Essentia ஆன்லைன் மாற்றி - தற்போதைய Essentia மாற்று விகிதத்தில் Essentia ஐ மற்றொரு நாணயமாக அல்லது cryptocurrency ஆக மாற்றுவதற்கான ஒரு நிரல். நிகழ்நிலை. கிரிப்டோவை மாற்றுவதற்கான இலவச ஆன்லைன் பகுதியையும் உங்களுக்காக உருவாக்கியுள்ளோம், இது கிரிப்டோகரன்சி மாற்றி என அழைக்கப்படுகிறது.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Fortem-capital-vilai.html", "date_download": "2020-05-25T04:58:53Z", "digest": "sha1:EZOZBFD4KEGHSFMBC4ZBOLPRGNLX4QXY", "length": 17838, "nlines": 86, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Fortem Capital விலை இன்று", "raw_content": "\n3945 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nFortem Capital கால்குலேட்டர் ஆன்லைன், மாற்றி Fortem Capital. Fortem Capital க்ரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் இன்று விலை.\nFortem Capital விலை இந்திய ரூபாய் (INR)\nமாற்றி Fortem Capital இல் இந்திய ரூபாய். இன்று Fortem Capital விகிதம் செய்ய இந்திய ரூபாய் மணிக்கு 25/05/2020.\nமாற்றி Fortem Capital டாலர்களில். இன்று Fortem Capital டாலர் விகிதம் 25/05/2020.\nFortem Capital விலை இன்று 25/05/2020 - சராசரி வர்த்தக வீதம் Fortem Capital இன்று அனைத்து கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களிலும் . Fortem Capital பரிமாற்றங்களில் தடையற்ற சந்தையில் ஒவ்வொரு பரிவர்த்தனையின் விளைவாக விலை பெறப்படுகிறது. வர்த்தக பரிவர்த்தனைகளில் உடனடி விலைகளின் கணித பகுப்பாய்வு, இன்றைய சராசரி Fortem Capital விலையை கணக்கிட உங்களை அனுமதிக்கிறது 25/05/2020. Fortem Capital விலை இன்று 25/05/2020 cryptoratesxe.com இல் ஆன்லைன் சேவை இலவசம்.\nஇன்று பரிமாற்றங்களில் Fortem Capital - அனைத்து வர்த்தகங்களும் Fortem Capital அனைத்து பரிமாற்றங்களிலிருந்தும் ஒரே அட்டவணையில் சுருக்கப்பட்டுள்ளன. Fortem Capital விலை இந்திய ரூபாய் என்பது விலையின் நிலையான சமநிலை குறிகாட்டியாகும் Fortem Capital முதல் இந்திய ரூபாய். Fortem Capital க்கு இந்திய ரூபாய் இன் விலை எங்கள் போட் மூலம் கணக்கிடப்படுகிறது Fortem Capital டாலருக்கு பரிமாற்றம் மற்றும் இந்திய ரூபாய் விகிதத்திலிருந்து டாலருக்கு. பரிமாற்ற வர்த்தகத்தில், நீங்கள் நேரடி பரிவர்த்தனைகளைக் காணலாம் Fortem Capital - இந்திய ரூபாய். அவை பரிவர்த்தனைகளின் உண்மையான விலையை கொடுக்கின்றன இந்திய ரூபாய் - Fortem Capital. ஆனால் சராசரி விலைக்கு, எங்கள் வழிமுறை தற்போதுள்ள Fortem Capital பரிவர்த்தனைகளை கணக்கிடுகிறது, இந்திய ரூபாய் மட்டுமல்ல.\nஅனைத்து கிரிப்டோ நாணய சந்தைகளிலிருந்தும் இன்று சிறந்த Fortem Capital மாற்று விகிதம். இன்று Fortem Capital வாங்க அல்லது விற்க சிறந்த சந்தை.\nஒரு வியாபாரத்தின் போது ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்யப்படும் சொத்து ஜோடி.\nFortem Capital விற்பனைக்கு சிறந்த விலை இந்த குறிப்பிட்ட சந்தையில் நீங்கள் காணலாம்.\nFortem Capital வாங்குவதற்கான சிறந்த விலை இந்த குறிப்பிட்ட சந்தையில் நீங்கள் காணலாம்.\nகிரிப்டோ நாணய சந்தை, பரிமாற்ற நாணயங்களை கிரிப்டோ நாணய மற்றும் நேர்மாறாகவும் அனுமதிக்கிறது.\nFortem Capital டாலர்களில் விலை (USD) - இன்றைய எங்கள் திட்டத்தால் டாலர்களில் கணக்கிடப்பட்ட Fortem Capital இன் சராசரி விலை. டாலர்களில் Fortem Capital இன் விலை Fortem Capital வீதத்தின் முக்கிய குறிகாட்டியாகும். Fortem Capital இன் விலை Fortem Capital இன் விலைக்கு மாறாக பரிமாற்றத்தின் அளவிலிருந்து மாறுபடும். Fortem Capital இன் விலை இன்று Fortem Capital இன் மதிப்பை பரிமாற்ற வர்த்தக பரிவர்த்தனைகளில் வெவ்வேறு அளவுகளுடன் பகுப்பாய்வு செய்வதன் மூலம் நன்கு புரிந்து கொள்ளப்படுகிறது.\nFortem Capital மதிப்பு இந்திய ரூபாய் என்பது Fortem Capital டாலர்களில் இந்திய ரூபாய் தற்போதைய குறுக்கு விகிதத்தில். எங்கள் கணித போட் Fortem Capital க்கு இந்திய ரூபாய் இன் சராசரி செலவைக் கணக்கிடுகிறது. இன்றைய பரிமாற்றங்களில் உள்ள அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகளையும் நாங்கள் பகுப்பாய்வு செய்கிறோம், டாலருக்கு பரிமாற்ற வீதத்தை சராசரியாகக் கொண்டு அவற்றை அமெரிக்க டாலரின் தற்போதைய விகிதத்தில் இந்திய ரூபாய் க்கு மொழி��ெயர்க்கிறோம். இந்த கோப்பகத்தில் நேரடி வர்த்தக அட்டவணைகளும் உள்ளன, இதிலிருந்து நேரடி பரிவர்த்தனைகளில் Fortem Capital முதல் இந்திய ரூபாய் இன் மதிப்பைக் காணலாம். Fortem Capital டாலர்களில் மதிப்பு (USD) என்பது மற்ற நாணயங்களுடன் பரிமாற்றத்திற்கான அடிப்படை தீர்வு வீதமாகும்.\nFortem Capital கால்குலேட்டர் ஆன்லைன் - ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான Fortem Capital ஐ மற்றொரு நாணயத்தில் Fortem Capital பரிமாற்ற வீதம். எங்கள் தளத்திற்கு சிறப்பு இலவச கிரிப்டோகரன்சி கால்குலேட்டர் சேவை உள்ளது. Fortem Capital ஆன்லைன் மாற்றி - தற்போதைய Fortem Capital மாற்று விகிதத்தில் Fortem Capital ஐ மற்றொரு நாணயமாக அல்லது cryptocurrency ஆக மாற்றுவதற்கான ஒரு நிரல். நிகழ்நிலை. எங்கள் கோப்பகத்தில் அத்தகைய ஆன்லைன் கிரிப்டோகரன்சி மாற்றி சேவை உள்ளது. அதைப் பயன்படுத்துவது இலவசம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Kryll-vilai.html", "date_download": "2020-05-25T05:10:59Z", "digest": "sha1:XB6X626TZ4V5LTZRTRBI2C2MYQDWFEPW", "length": 18033, "nlines": 87, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Kryll விலை இன்று", "raw_content": "\n3945 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nKryll கால்குலேட்டர் ஆன்லைன், மாற்றி Kryll. Kryll க்ரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் இன்று விலை.\nKryll விலை இந்திய ரூபாய் (INR)\nமாற்றி Kryll இல் இந்திய ரூபாய். இன��று Kryll விகிதம் செய்ய இந்திய ரூபாய் மணிக்கு 25/05/2020.\nKryll விலை டாலர்கள் (USD)\nமாற்றி Kryll டாலர்களில். இன்று Kryll டாலர் விகிதம் 25/05/2020.\nKryll இன் விலை மத்திய வங்கியால் நிர்ணயிக்கப்படவில்லை, இது சாதாரணமானவற்றில் செய்யப்படுகிறது. விலை Kryll என்பது வர்த்தக பரிவர்த்தனைகள் முதல் கிரிப்டோ பரிமாற்றம் வரையிலான ஒரு காலத்திற்கு Kryll இன் சராசரி வீதமாகும். ஆன்லைனில் Kryll திசை மாற்றத்தைக் கவனிப்பது, நாளைக்கான Kryll வீதத்தைக் கணிக்க உதவும். எங்கள் வலைத்தளத்தில் \"Kryll விலை இன்று 25/05/2020\" சேவையைப் பயன்படுத்தவும்.\nஇன்று பரிமாற்றங்களில் Kryll - அனைத்து வர்த்தகங்களும் Kryll அனைத்து பரிமாற்றங்களிலிருந்தும் ஒரே அட்டவணையில் சுருக்கப்பட்டுள்ளன. பரிவர்த்தனை வர்த்தகத்தின் சுருக்க அட்டவணையில் அதன் விகிதத்தை பகுப்பாய்வு செய்து, சிறந்த பரிமாற்றம் அல்லது சிறந்த Kryll பரிமாற்றியைத் தேர்வுசெய்க. Kryll முதல் இந்திய ரூபாய் இன் பரிவர்த்தனைகளின் விலையிலிருந்து பெறப்படுகிறது Kryll டாலருக்கு எதிராகவும் இன்று மத்திய வங்கி நிர்ணயித்த டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் விகிதம். பரிமாற்றங்களில் நேரடி பரிவர்த்தனைகள் உள்ளன Kryll - இந்திய ரூபாய், இது பரிவர்த்தனைகளின் உண்மையான விலையைக் காட்டுகிறது இந்திய ரூபாய் - Kryll. ஆனால், ஒரு விதியாக, அவற்றின் பங்கு Kryll - டாலர் வர்த்தக ஒப்பந்தங்களை விட குறைவாக உள்ளது.\nஅனைத்து கிரிப்டோ நாணய சந்தைகளிலிருந்தும் இன்று சிறந்த Kryll மாற்று விகிதம். இன்று Kryll வாங்க அல்லது விற்க சிறந்த சந்தை.\nஒரு வியாபாரத்தின் போது ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்யப்படும் சொத்து ஜோடி.\nKryll விற்பனைக்கு சிறந்த விலை இந்த குறிப்பிட்ட சந்தையில் நீங்கள் காணலாம்.\nKryll வாங்குவதற்கான சிறந்த விலை இந்த குறிப்பிட்ட சந்தையில் நீங்கள் காணலாம்.\nகிரிப்டோ நாணய சந்தை, பரிமாற்ற நாணயங்களை கிரிப்டோ நாணய மற்றும் நேர்மாறாகவும் அனுமதிக்கிறது.\nKryll டாலர்களில் விலை (USD) - அமெரிக்க டாலர்களில் இன்று Kryll இன் சராசரி விலை. டாலர்களில் Kryll இன் விலை Kryll வீதத்தின் முக்கிய குறிகாட்டியாகும். கிரிப்டோ பரிமாற்றங்களில் Kryll பரிமாற்ற பரிவர்த்தனைகளில் பெரும் பங்கு டாலர்களில் சரி செய்யப்பட்டது. Kryll செலவு - \"Kryll விலை\" என்ற கருத்திலிருந்து வேறுபடுகிறது, ஏனெனில் இது கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அளவைப் பொறுத்தது. கிர���ப்டோகரன்சி பரிமாற்றங்களில் வெவ்வேறு அளவுகளில் வெவ்வேறு பரிமாற்ற விலைகள் இருக்கலாம்.\nKryll இல் உள்ள மதிப்பு இந்திய ரூபாய் என்பது நாணயத்தின் நாணயத்தில் கணக்கிடப்பட்ட டாலர்களில் Kryll இன் சராசரி செலவு ஆகும். இந்திய ரூபாய் இந்த நேரத்தில். இன்றைய அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகளும் தரவுத்தளத்தில் பதிவேற்றப்படுகின்றன மற்றும் சராசரி Kryll டாலர் பரிமாற்ற வீதத்திற்கு கணக்கிடப்படுகிறது, பின்னர் அது இந்திய ரூபாய், மற்றும் Kryll க்கு இந்திய ரூபாய் இன்றைய பரிமாற்ற வீதத்தைப் பெறுகிறோம். இந்த கோப்பகத்தில் நேரடி வர்த்தக அட்டவணைகளும் உள்ளன, இதிலிருந்து நேரடி பரிவர்த்தனைகளில் Kryll முதல் இந்திய ரூபாய் இன் மதிப்பைக் காணலாம். Kryll டாலர்களில் மதிப்பு (USD) என்பது Kryll cryptocurrency இல் உள்ள கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் பரிவர்த்தனை வீதத்தின் முக்கிய குறிகாட்டியாகும்.\nஒன்று மற்றும் மிகவும் பிரபலமான மாற்று சேவைகள் Kryll முதல் இந்திய ரூபாய் கால்குலேட்டர் ஆன்லைனில், இது இந்திய ரூபாய் ஒரு குறிப்பிட்ட அளவு Kryll ஐ வாங்க அல்லது விற்கத் தேவை. Kryll ஆன்லைன் மாற்றி - தற்போதைய Kryll மாற்று விகிதத்தில் Kryll ஐ மற்றொரு நாணயமாக அல்லது cryptocurrency ஆக மாற்றுவதற்கான ஒரு நிரல். நிகழ்நிலை. எங்கள் கோப்பகத்தில் அத்தகைய ஆன்லைன் கிரிப்டோகரன்சி மாற்றி சேவை உள்ளது. அதைப் பயன்படுத்துவது இலவசம். மிகவும் பிரபலமான மாற்றி பயன்முறையானது மாற்றுவதாகும் இந்திய ரூபாய் க்கு Kryll அல்லது நேர்மாறாக Kryll க்கு இந்திய ரூபாய்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜ��ட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/man-stabs-aunt-to-death-police-investigation-reveal-details.html", "date_download": "2020-05-25T05:34:40Z", "digest": "sha1:RIE4EAUKUPK4SSMMHSAXHWT3XJV3MJS5", "length": 6481, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Man stabs Aunt to Death, Police investigation reveal details! | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'டேய் நீ பண்றது பெரிய தப்பு'... 'அது என்னோட தம்பி மனைவி'... 'ஆத்திரத்தில் இளைஞர் செய்த பாதகம்'... சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nகள்ளக்காதலுக்கு 'இடையூறு'... குடும்பத்தையே 'தீர்த்துக்' கட்டிய வாலிபர்... நாடகமாடி சிக்கியது 'அம்பலம்'\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது.. புதிய வடிவில் மேலும் சில சிக்கல்கள்.. புதிய வடிவில் மேலும் சில சிக்கல்கள்.. சுகாதாரத்துறை பரபரப்பு தகவல்\n'இவங்க அட்டூழியத்துக்கு ஒரு அளவே இல்லையா'.. வேகமாக வந்த லாரி'.. வேகமாக வந்த லாரி.. நீதிமன்றம் என்றும் பாராமல்... விநாடிகளில் அரங்கேறிய விபரீதம்\nஇருக்குற 'பிரச்சனை' பத்தாதுன்னு... கொரோனா நோயாளியால் 'அச்சத்தில்' உறைந்த 'சென்னைவாசிகள்'\nதொடர்ந்து 'உயரும்' எண்ணிக்கை... 'அதிகபட்சமாக' பாதிப்பு 1000ஐ 'நெருங்கும்' மண்டலம்... 'சென்னை' கொரோனா நிலவரம்...\n'வந்தவங்க எல்லாம் சென்னை, மும்பை'... 'சொந்த ஊருக்கு வந்த மக்கள்'... ஒரே நாளில் எகிறிய எண்ணிக்கை\n'காதலருடன் சேர்ந்து'... ‘16 வயது மகள்’... ‘தாய்க்கு செய்த நெஞ்சை உறைய வைக்கும் கொடூரம்\n'மின் கம்பத்தில் டிராக்டர் மோதி'... 'நொடியில் நடந்த கோரம்'... '6 பெண்கள் உள்பட 9 பேர் பலி'\n'ATM-ல் உதவி செய்த புண்ணியவான்'.. 'அக்கவுண்ட்டில் இருந்து டெபிட் ஆன 50 ஆயிரம்''.. 'அக்கவுண்ட்டில் இருந்து டெபிட் ஆன 50 ஆயிரம்' புகார் கொடுக்க 'வங்கிக்கு சென்றபோது 'காத்திருந்த' அடுத்த 'அதிர்ச்சி'\nவயசான காலத்துல 'சோறு,தண்ணி' கெடைக்கல... விஷமருந்தி உயிருக்கு 'போராடிய' தாய்... கடைசிவரை கண்டுகொள்ளாத 'மகன்கள்'\nதமிழகத்தில் 10 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை.. தொடர்ச்சியான உயிரிழப்புகள்.. முழு விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/two-women-commit-suicide-in-tiruchengode-tamilnadu-best-friends.html", "date_download": "2020-05-25T05:47:59Z", "digest": "sha1:YSNZQBMZ67LJYYX6HH25IHUBXELEOYM3", "length": 8005, "nlines": 54, "source_domain": "www.behindwoods.com", "title": "Two women commit suicide in Tiruchengode tamilnadu best friends | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nதமிழகத்தில் 'மே 31' வரை ஊரடங்கு நீட்டிப்பு... இந்த '25' மாவட்டங்களுக்கு மட்டும்... சில 'முக்கிய' தளர்வுகள் அறிவிப்பு\n\"கழுத்துக்குக் கீழ் பகுதியெல்லாம் தீயில வெந்துபோச்சு\".. 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களால் நேர்ந்த கோரம்\".. 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களால் நேர்ந்த கோரம்.. இதயத்தை ரணமாக்கிய தாயின் வாக்குமூலம்\nஇந்தியாவில் 80 விழுக்காடு தொற்றுக்கு இந்த 30 பகுதிகள் தான் காரணம்.. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்.. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்.. தமிழகத்தில் மட்டும் 6\n.. ஆடைகளை களைந்து... உடலை சேதப்படுத்தி... உறவினர்கள் வெறியாட்டம்.. பதபதைக்க வைக்கும் கோரம்\n'கொரோனாவால் சிங்கிள்ஸ்க்கு ரொம்ப கஷ்டம்'... 'சிங்கிள்ஸ் உங்க பாலியல் துணையை தேடிக்கோங்க'... அதிரடியா அறிவித்த நாடு\n'டேய் நீ பண்றது பெரிய தப்பு'... 'அது என்னோட தம்பி மனைவி'... 'ஆத்திரத்தில் இளைஞர் செய்த பாதகம்'... சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nகங்கை நதி என்றாலே கோயில் மட்டுமில்ல... இனிமே 'இது'க்காகவும் தான்.. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி திட்டம்\nகள்ளக்காதலுக்கு 'இடையூறு'... குடும்பத்தையே 'தீர்த்துக்' கட்டிய வாலிபர்... நாடகமாடி சிக்கியது 'அம்பலம்'\n ஏன்னா எங்க கட்டுப்பாட்டு சிஸ்டம் அப்படி\".. லாக்டவுனை கலைத்த முதல் ஐரோப்பிய நாடு\nஎல்லா நாடுகளும் உயிர் பொழச்சா போதும்னு இருக்கையில... ஒருவர் மட்டும் கொரோனாவுக்கு தண்ணி காட்டிட்டு இருக்காரு.. என்ன நடக்கிறது வட கொரியாவில்\n'இவங்க அட்டூழியத்துக்கு ஒரு அளவே இல்லையா'.. வேகமாக வந்த லாரி'.. வேகமாக வந்த லாரி.. நீதிமன்றம் என்றும் பாராமல்... விநாடிகளில் அரங்கேறிய விபரீதம்\n\"தேசிய நெடுஞ்சாலையில்\".. \"தெருநாய் போல்\".. பகல் தூக்கம் போட்ட சிறுத்தை.. 'வியர்த்து' விறுவிறுத்து 'வண்டியை' நிறுத்திய வாகன ஓட்டிகள்'\nபாதிப்பு 'அதிகரிக்கும்' வேளையிலும் நிகழ்ந்த ஒரு 'நன்மை'... மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள 'தகவல்\nதமிழக அரசுக்கு டாஸ்மாக் ஏன் தேவைப்படுகிறது.. அரசு தரப்பு வக்கீல் பரபரப்பு வாதம்... வெளியான அதிர்ச்சி தகவல்\nலாக்டவுன்ல 'Social media' பக்கம் அதிகமா ‘இவங்க’ தான் இருங்காங்க.. ஆச்சரியம் அளித்த ‘சர்வே’ முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/57434/", "date_download": "2020-05-25T05:23:22Z", "digest": "sha1:RHSNLENEWIXKQSXEDVALURZZKLDBPEK4", "length": 9371, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஈராறுகால்கொண்டெழும் புரவி- விமர்சனம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 45\nநீல பத்மநாபனின் நாவல்கள் சாதாரணத்துவத்தின் கலை »\nஈராறுகால் கொண்டெழும் புரவி – கடந்த வார இறுதியில் நூலகத்திற்குச் சென்றபோது சிக்கியது. 130 பக்கங்களுக்கு மிகாத ஆனால் சுவையான ஒரு குறுநாவல், ஐந்து சிறப்பான சிறுகதைகள் கலந்து கட்டிய நூல் இது\nஆயிரம் கால் மண்டபம் (சிறுகதை)\nஓலைச்சிலுவை [சிறுகதை] – 3\nTags: ஈராறுகால்கொண்டெழும் புரவி, குறுநாவல், சிறுகதை.\nவிஷ்ணுபுரம் விருதுவிழா பதிவுகள் 11 [குறைகள்]\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 81\nகூடு, பிறசண்டு – கடிதங்கள்\nஆகாயம், நிழல்காகம் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் ��ருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Donal", "date_download": "2020-05-25T04:51:37Z", "digest": "sha1:YFUZMSHNLJ2I4HGXXWZYU4TH6PDTRMEO", "length": 3384, "nlines": 31, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Donal", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: தகவல் இல்லை\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: தகவல் இல்லை\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - 1921 இல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1939 ல் புகழ்பெற்ற1000 அமெரிக்க பெயர்கள் - 1941 ல் புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள் - 1946 ல் புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள் - 1952 ல் புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள் - 1933 ல் புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள் - 1938 ல் புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Donal\nஇது உங்கள் பெயர் Donal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/242776-%E2%80%9C%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-05-25T05:18:38Z", "digest": "sha1:YMZDPIUETEM23B3KLQVJAY7XQBRUG6WK", "length": 23414, "nlines": 197, "source_domain": "yarl.com", "title": "“ரங்கண்ணையைப் போல கரும்புலியாகத்தான் போவன் கரும்புலி மேஜர் குமலவன் .! - மாவீரர் நினைவு - கருத்துக்களம்", "raw_content": "\n“ரங்கண்ணையைப் போல கரும்புலியாகத்தான் போவன் கரும்புலி மேஜர் குமலவன் .\n“ரங்கண்ணையைப் போல கரும்புலியாகத்தான் போவன் கரும்புலி மேஜர் குமலவன் .\nBy கிருபன், வெள்ளி at 06:23 in மாவீரர் நினைவு\nபதியப்பட்டது வெள்ளி at 06:23\n“ரங்கண்ணையைப் போல கரும்புலியாகத்தான் போவன் கரும்புலி மேஜர் குமலவன் .\nகரும்புலி மேஜர் குமலவன் வீரவணக்க நாள் இன்றாகும்.\n‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 22.05.2000 அன்று யாழ். மாவட்டம் புத்தூர் பகுதியில் நடைபெற்ற கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் குமலவன் / லவன் ஆகிய கரும்புலி மாவீரரின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n”அம்மா இனி இருக்கேலாது, நான் இயக்கத்திற்குப் போகப்போறன்” என்று மகன் சொன்னபோது அம்மா அதிர்ச்சியடையவில்லை. அவன் இப்படித்தான் அடிக்கடி விளையாட்டாகச் சொல்லுவான். பின் அம்மாவையே கட்டிப்பிடித்துக் கொண்டு சிரிப்பான். அம்மாவிற்கு பிள்ளை தன்னைவிட்டுப் போய்விடான் என்ற நம்பிக்கை. சிரித்தாள். பாவம் – அன்று அவன் முகத்தில் சிரிப்பில்லாது இறுக்கம் இருந்தது. உண்மையாகவே பேசினான்.\n“இயக்கத்திற்குப் போனால் திரும்பி வரமாட்டன்” “ரங்கண்ணையைப் போல கரும்புலியாகத்தான் போவன்” இதைக்கேட்டதும் பெற்றவள் உள்ளம் பதறிப்போனாள். என்னென்றுதான் தாங்குவாள் தன் ஆசைமகனின் பிரிவை. நெஞ்சிற்குள் வெடித்த கலவரம் கண்களையும் கலங்கச்செய்ய அவள் எதையும் புரியாதவளைப்போல பாவனை செய்து பேசாதிருந்துவிட்டாள். அவனுக்கும் அம்மாவை விட்டுப் பிரிய விருப்பமில்லைத்தான். ஆனாலும் ஊரில் தினமும் நடக்கின்ற அவலங்கள் ஒவ்வொன்றும்தான் அவனின் நெஞ்சை மெல்ல மெல்லக் கலக்கின.\nபள்ளிக்கூடம் செல்கின்ற வேளைகளிலோ வயலிற்குள் வேலையில் ஈடுபட்டிருக்கும் பொழுதுகளிலோ ஊரில் விளையாடிக்கொண்டிருக்கும் நேரங்களிலோ கேட்கின்ற அவலமான வெடியோசை அடுத்தகணம் நடுங்கிக்கொண்டு ஓடும் ஊர். உயிர்காக்க ஓடுபவர்களையே வழிமறித்து வெறித்தனம் புரியும் இராணுவங்கள், எல்லாம் சின்ன வயதினிலே இருந்து அவனின் மனதில் பதிந்த விடயங்கள்.\nகிராமம் அமைதியாகத்தான் இருந்தும் அடிக்கடி சோகங்களும் அவலங்களும் ஆங்காங்கே தலையெடுக்கும். ஊருக்��ுள் நுழைகின்ற வாசலில் இருக்கும் பாலத்தடியில் வைத்து கிளைமோர் தாக்குதல்கள் ஏதாவது இயக்கம் செய்துவிட்டுச் சென்றால். அந்த இழப்பின் ஆத்திரத்தில் கிராமங்கள் மீது சிப்பாய்கள் குதிப்பார்கள். யாரும் எதுவும் பேசமுடியாது. கைகட்டி நடுங்கியபடி நிற்பார்கள். ஆத்திர வெறியோடு ஊருக்குள் நுழைகின்ற இராணுவம் சில உயிர்களை சுலபமாய் பறித்துச் செல்லும். ஊரே ஒப்பாரி வைக்கும், சோகத்தில் மூழ்கும். பின் வழமைக்குவர மறுபடி அவலம் வரும். அன்று பகல் பொழுது மயங்கிவிடும் ஒரு வேளை ஊரெங்கும் பரபரப்பு, பதட்டம். எல்லோரையும் கைதுசெய்து பாலத்தடிக்கு இழுத்து வந்தார்கள். திருதிருவென விழித்து விழிகளில் மருட்சியுடன் வந்தவர்களிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஏற்கனவே பிடிக்கப்பட்டு கைகள் கட்டப்பட்ட இருவர் ஊர் மக்கள் முன்னிலையில் உயிரோடு ரயர் போட்டு எரிக்கப்பட்டார்கள்.\nஅந்த ஜீவன்களின் உயிர் வாழ்வதற்கான துடிப்பும்… அதில் இருந்து தப்புவதற்கு தவித்த தவிப்பும்… மெல்ல மெல்ல உடல் கருக உயிர் பிரிந்ததும் எல்லாரையும் கோபப்பட வைத்தது. ஆனால் எதுவும் செய்ய இயலாதவர்களாய் நின்றார்கள். அப்ப இவன் சின்னப் பொடியன்.\nசிப்பாய் ஒருவன் வெறி நிறைந்த பார்வையோடு, “இப்படித்தான் ஒங்களிற்கும்” என்றுவிட்டு சிரித்தான். அட்டகாசமாகச் சிரித்தான். இந்த வரிகள்தான் அவன் இதயத்திலும் வானத்திலும் பட்டு மீண்டும் மீண்டும் எதிரொலித்தன. எங்களை நாங்களே பாதுகாக்க வேண்டும் என்ற முடிவுக்கு அந்தப் பிஞ்சுமனம் வருகின்றது. அதனால்தான் அவன் தன் பாசங்களை பிரிந்து மனதைக் கல்லாக்கி கசிகின்ற நினைவுகளோடு புலிகளின் பாசறைக்குள் புகுந்தான்.\nகுமழவன்… 1980.09.12இல் சிவப்பிரகாசம் கமலா தம்பதிகளின் இரண்டாவது புதல்வனாக பழுகாமத்தில் பிறந்தவன். ஒரு அண்ணணும் ஒரு தம்பியும் இரண்டு தங்கைகளும் அவனது உடன் பிறந்த உறவுகள். அழகான குடும்பம், வறுமையென்று சொல்வதற்கில்லை. நாட்டின் சூழ்நிலை அவனை போராடத் தூண்டியது.\nமட்டக்களப்பு காட்டு பயிற்சிப் பாசறை ஒன்றில் தன் பயிற்சிகளை முடித்த அவன், அடுத்தடுத்து மட்டக்களப்பில் நிகழ்ந்த மூன்று முகாம் தாக்கியழிப்புக்களில் கலந்துகொண்டான். வன்னி நோக்கி தாக்குதல் அணிகள் புறப்பட்டபோது இவனும் அணிகளோடு சேர்ந்து வன்னி வந்தான்.\nகளங்களில் ��யாமல் உழைத்துக்கொண்டிருந்த அவனது கால்கள் வலித்தாலும் அதைவிட சின்ன வயதிலே அவனது மனதில் பதிந்துபோன ஆக்கிரமிப்பாளர்கள் ஏற்படுத்திய காயங்கள் அதிகமாக வலித்தன.\nவயல் வேலை செய்து குடும்பம் நடத்திக்கொண்டிருந்த சித்தப்பா வயலுக்குள்ளேயே செல்லடிக்கு இறந்து போனமை, வீட்டில் விசேட கொண்டாட்டம் என்றால் ஊரிற்கு வெளியே இராணுவமுகாம் தாண்டிச் சென்று சந்தையில் பொருட்கள் வேண்டி வரவேண்டும். அண்ணன்தான் உடுப்புகளும் பொருட்களும் வேண்டுவதற்குப் போவான். இந்த நேரங்கள் எல்லாம் பிடித்து விசாரிப்பதும் அடிப்பதுமாக இராணுவம் தந்த வேதனைகள். எந்த நேரமும் நிம்மதி இழந்த பதட்டமும் இருக்கின்ற ஊர், இந்த நினைவுகளே அவனுக்கு பாரமாய் கனத்தன. அதுவே ரணமாய் வலித்தது, அவன் நெஞ்சில் அணையாது தீயாய் எரிந்தது.\nவன்னிக்கு வந்ததும் அவன் எண்ணத்தில் இருந்தவற்றை தலைவருக்கு எழுதினான். பதிலுக்காகக் காத்திருக்கும் நாட்களில ஜெயசிக்குறு நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் அணிகளோடு சேர்ந்து சமரிட்டான். எல்.எம்.ஜீ கனரக ஆயுதம்தான் இவனது ஆயுதம். அந்த ஆயுதத்தோடுதான் ஜெயசிக்குறு எதிர்ச்சமர் நடவடிக்கைகளில் அதிகமாய் ஈடுபட்டிருக்கிறான்.\nஜெயசிக்குறு எதிர்ச்சமர் களத்தில் ஒருநாள் எதரியின் பெரிய முன்னேற்ற நடவடிக்கை ஒன்றை முறியடிப்பதற்காய் ஒவ்வொரு போராளிகளும் கடுமையாக சண்டையிட்டுக்கொண்டிருந்தார்கள். சண்டையின் ஒரு கட்டத்தில் குமழவன் நிலை எடுத்திருந்த புற்றிற்கு அருகாக எறிகணைகள் அடுத்தடுத்து வீழ்ந்தன. பெரிய மரக்கொப்புகளும் மண்ணும் அவனை முழுமையாக மூடியிருந்தாலும் சில கணநேரம் இயங்க முடியாதுபோன அவனும் அவனது ஆயுதமும் மறுபடியும் இயங்கத் தொங்கின. அந்த இறுக்கம் நிறைந்த களச்சூழலில் அவனின் தளராது உழைப்பும் அன்றைய வெற்றிக்கு வழியமைப்பதாகவே இருந்தது.\nஜெயசிக்குறு களமுனையிலேயே கள அறிக்கையாளனாக அவனது பணி மாற்றப்பட்டது. அந்தப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில்தான் அவன் இத்தனை நாள் காத்திருந்த கரும்புலி அணிகளுடன் இணைவதற்கான அனுமதி கிடைத்தது.\nசின்ன வயதில் இருந்தே நெஞ்சிற்குள் ஆழப்பதிந்துபோன சோகங்களிற்கும் அவலங்களிற்கும் முடிவு காணுவதற்காய் அயராது உழைத்தவன் 20.05.2000 அன்று ஓயாத அலைகள் – 03 நடவடிக்கையின் தொடர் வெற்றிக்���ாய் கோப்பாய் மண்ணிலே வீரகாவியமானான்.\n”இயக்கத்திற்குப போனா திரும்பி வரமாட்டன். ரங்கண்ணா மாதிரி கரும்புலியாத்தான் வெடிப்பன்”. சிறுவயதில் அவன் உரைத்த வரிகள் இப்போதும் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.\nவெளியீடு :விடுதலைப்புலிகள் இதழ் (மார்கழி 2004 – தை 2005)\nதிருமணம், விசேட விழாக்களில் எத்தனை பேர் பங்குகொள்ளலாம்; வரையறை விதிக்கிறது சுகாதார அமைச்சு\nதொடங்கப்பட்டது 11 minutes ago\nதொடங்கப்பட்டது 35 minutes ago\nஉயிரின் அடுத்த நிலை என்ன..\nதொடங்கப்பட்டது February 19, 2012\nமருத்துவரின் ஆன்மா வந்து அறுவை சிகிச்சை செய்ததா\nதொடங்கப்பட்டது 1 hour ago\nதிருமணம், விசேட விழாக்களில் எத்தனை பேர் பங்குகொள்ளலாம்; வரையறை விதிக்கிறது சுகாதார அமைச்சு\nBy உடையார் · பதியப்பட்டது 11 minutes ago\nதிருமணம், விசேட விழாக்களில் எத்தனை பேர் பங்குகொள்ளலாம்; வரையறை விதிக்கிறது சுகாதார அமைச்சு Bharati May 25, 2020திருமணம், விசேட விழாக்களில் எத்தனை பேர் பங்குகொள்ளலாம்; வரையறை விதிக்கிறது சுகாதார அமைச்சு2020-05-25T09:01:19+00:00 கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நோய் பரவலை தடுப்பதற்காக திருமணம் மற்றும் விசேட விழாக்களில் பங்கும் கொள்பவர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளதாக சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் திருமணத்தை நடத்தத் திட்டமிட்டால், அதில் அதிகபட்சம் 100 விருந்தினர் மாத்திரமே இடம்பெற வேண்டும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. திருமண விழா மற்றும் பிற அனைத்து விழாக்களும் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி ஏற்பாடு செய்யவேண்டும் என சுற்றுச்சூழல் சுகாதாரம், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு துணை இயக்குநர் ஜெனரல் வைத்திய லட்ச்மன் கம்லத் தெரிவித்துள்ளார். http://thinakkural.lk/article/43308\nBy உடையார் · பதியப்பட்டது 35 minutes ago\nஉயிரின் அடுத்த நிலை என்ன..\nமருத்துவரின் ஆன்மா வந்து அறுவை சிகிச்சை செய்ததா\nBy உடையார் · பதியப்பட்டது 1 hour ago\n“ரங்கண்ணையைப் போல கரும்புலியாகத்தான் போவன் கரும்புலி மேஜர் குமலவன் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirimavobandaranaike.org/TA/05-november-1984-assassination-of-indian-prime-minister-indira-gandhi/", "date_download": "2020-05-25T04:13:13Z", "digest": "sha1:OD3KISJPG3TKS7CSM5RSQNPXF7CHT3JB", "length": 4494, "nlines": 54, "source_domain": "sirimavobandaranaike.org", "title": "World's 1st Female Prime Minister | 05 நவெம்பர் 1984 - இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் கொல���", "raw_content": "\n05 நவெம்பர் 1984 – இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் கொலை\n1984 ஆண்டு ஒக்டோபர் 31 ம் திகதியில் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் கொலை முழு உலகத்தையும் அதிர்ச்சியில் ஆற்றியது. 1956 ஆண்டில் லன்டனில் வைத்து முதல் முதலில் திருமதி பண்டாரநாயக்க அவர்களுக்கும் திருமதி இந்திரா காந்திக்கும் இடையே ஏற்பட்ட சந்திப்பிலிருந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டு கால பகுதியில் இவர் இருவர்களிடையே நெருங்கிய உறவும் நட்பும் நிலவியதுடன் நம்பிக்கைக்குரிய சிறந்த தலைவராகிய இவரின் அகால மரணத்தையிட்டு திருமதி பண்டாரநாயக்க அவர்கள் அழ்ந்த கவலைடைந்தார். தனது மகள் சுனேத்திரா பன்டாரநாயக்க மற்றும் அப்பொழுது எதிர் கட்சி தலைவராகிய தனது மகன் அனுர பண்டாரநாயக்க சகிதம் இறுதி அஞசலி செலுத்த இந்தியாவுக்கு சென்ற திருமதி பண்டாரநாயக்க அவர்கள் அங்கு திரண்டிருந்த ஏராளமான உலக தலைவர்களுடன் இணைந்து கங்கை நதி கரையில் நடைபெற்ற இறுதி மரணசடங்குகளில் பங்கேற்றார்.\nசர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க மையம் (BCIS)\nஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க\nபண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம்\nபௌத்தாலோக மாவத்தை, கொழும்பு 07.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/182707/news/182707.html", "date_download": "2020-05-25T05:41:08Z", "digest": "sha1:EQLHQH2ETJJ73LMEDEAY6EKZQ53GATC5", "length": 5794, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "எரிமலை வெடித்து சிதறியது – 72 பேர் பலி!!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஎரிமலை வெடித்து சிதறியது – 72 பேர் பலி\nமத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கவுதமாலாவில் உள்ள பியூகோ என்ற எரிமலை ஞாயிற்றுக்கிழமை வெடித்துச் சிதறியதில் எரிமலைக் குழம்புகளும், சாம்பல் துகள்களும் பரவின.\nஏராளமான வீடுகளை எரிமலை குழம்புகள் மற்றும் சாம்பல் சூழ்ந்ததால் பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். எங்கு பார்த்தாலும் சாம்பல் புகை சூழ்ந்து காணப்பட்டது.\nசுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாம்பல் புகை பரவியது. கவுதமாலா சர்வதேச விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது.\nகடும் சவால்களுக்கு மத்தியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nஇந்த எரிமலை வெடிப்பினால் நேற்று வரை 69 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பலர் இன்னும் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nநேற்று மீட்பு பணியின் போது மேலும் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதன் மூலம் உயிரிழப்பு 72 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்த சூழ்நிலையில் நேற்று மீண்டும் எரிமலை வெடித்து சாம்பல் துகள்களை கக்கத் தொடங்கியது. இதனால் மீட்புப் பணியை மேற்கொள்வதில் மேலும் சிக்கல் ஏற்பட்டது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nமீண்டும் ட்ரெண்ட் ஆகும் கெம்ப் நகைகள்\nஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர்தப்பிய மாணவிகள்\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nஉடலுறவின் போது ஏற்படுகின்ற வலிகள்\nவாட்டர் ப்யூரிஃபையரில் எது பெஸ்ட்\nமகத்துவம் நிறைந்த மண்பானை நீர்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/coronavirus-live-updates-cases-in-india-jump-to-1637-san-273847.html", "date_download": "2020-05-25T04:59:46Z", "digest": "sha1:Z7SZ5BTXTESHDDAWOHVZV56UUHK6V6NR", "length": 9957, "nlines": 119, "source_domain": "tamil.news18.com", "title": "கடந்த 12 மணி நேரத்தில் 240 பேருக்கு கொரோனா தொற்று உறுதி Coronavirus LIVE Updates: Cases in India Jump to 1,637– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nகடந்த 12 மணி நேரத்தில் 240 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... குறைந்த நேரத்தில் அதிக பாதிப்பு இதுவே முதன்முறை...\nகடந்த 12 மணி நேரத்தில் 240 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறைந்த நேரத்தில் இவ்வளவு பாதிப்பு அதிகரித்துள்ளது இந்தியாவில் இதுவே முதல் முறை என்கிறது சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தரவுகள்.\nஇந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சீனாவின் ஊஹான் மாகாணத்தில் இருந்து கேரளா திரும்பிய மாணவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, குறைந்த எண்ணிக்கையிலேயே கொரோனா பாதிப்புகளை இந்தியா சந்தித்து வந்தது.\nபிப்ரவரி இறுதியில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் இருந்து வந்தவர்களில் பலருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, விழித்துக்கொண்ட அரசு பல நடவடிக்கைகளை அடுத்தடுத்து மேற்கொண்டது.\nதற்போது தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மஹாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன.\nமத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெள���யிட்ட தரவுகளின் படி, கடந்த 12 மணி நேரத்தில் 240 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குறைந்த நேரத்தில் அதிகம்பேர் பாதிக்கப்பட்டதை கண்டறியப்பட்டது இதுவே முதன்முறையாகும்.\nஇன்றைய காலை நிலவரப்படி 1637 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் 133 பேர் குணமடைந்துள்ளனர். 1466 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:\nசீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nகடந்த 12 மணி நேரத்தில் 240 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... குறைந்த நேரத்தில் அதிக பாதிப்பு இதுவே முதன்முறை...\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nபுலம் பெயர் தொழிலாளர்களுக்கு உ.பி.யிலேயே வேலை வாய்ப்பு - யோகி ஆதித்யநாத்\n₹ 10 ஆயிரத்திற்கு விஷப்பாம்பு வாங்கி மனைவியை கடிக்க விட்டு கொன்ற கணவன்\nகொரோனா முகாமில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - காவலர் டிஸ்மிஸ்\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nபுதுச்சேரியில் இன்று மதுக்கடைகள் திறப்பு - உயர்த்தப்பட்ட புதிய விலைப்பட்டியல்\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nRamadan | உலகம் முழுவதிலும் ரம்ஜான் உற்சாக கொண்டாட்டம் - இந்தியாவில் வீடுகளிலேயே தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/the-chandrayan-2-missile-launch-has-been-postponed-due-to-technical-issues-180399.html", "date_download": "2020-05-25T05:21:10Z", "digest": "sha1:MAMONLX6JFX4PQUXLSTA332NWANGQ55Y", "length": 6835, "nlines": 136, "source_domain": "tamil.news18.com", "title": "சந்திரயான்-2 ஏன் விண்ணில் ஏவப்படவில்லை? என்ன கோளாறு?– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\nசந்திரயான்-2 ஏன் விண்ணில் ஏவப்படவில்லை\nசந்திரயான் 2 ஏவும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மறுபடியும் விண்கலம் ஏவப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது.\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nசந்திரயான்-2 ஏன் விண்ணில் ஏவப்படவில்லை\nஊரடங்கு காலத்தில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட சமூக வலைதள செயலிகள் - டாப் இடத்தில் டிக்டாக்\nஅதிகரிக்கும் Zoom செயலி பயன்பாடு - தடை கோரிய மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஜியோவில் ₹ 11,367 கோடி முதலீடு செய்ய உள்ள ‘கேகேஆர்’\nஉங்களுக்கு பிடித்த ஸ்மார்ட்ஃபோன் செயலிகளை புதிய & திறன் வாய்ந்த HONOR 9X Pro-ல் பெறலாம்\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nபுதுச்சேரியில் இன்று மதுக்கடைகள் திறப்பு - உயர்த்தப்பட்ட புதிய விலைப்பட்டியல்\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nRamadan | உலகம் முழுவதிலும் ரம்ஜான் உற்சாக கொண்டாட்டம் - இந்தியாவில் வீடுகளிலேயே தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=7&cid=2646", "date_download": "2020-05-25T04:54:42Z", "digest": "sha1:B5XEBMIWOWXNTZ3QUOWOCQGIDS5NGGJD", "length": 9193, "nlines": 46, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nவவுனியா வடக்கு- ஊற்றுக்குளம் என்ற தமிழ் கிராமத்தில் காடு அழிக்கப்பட்டு புத்தா் சிலை\nவவுனியா வடக்கு- ஊற்றுக்குளம் என்ற தமிழ் கிராமத்தில் காடு அழிக்கப்பட்டு புத்தா் சிலை\nவவுனியா வடக்கு- ஊற்றுக்குளம் என்ற தமிழ் கிராமத்தில் காடு அழிக்கப்பட்டு புத்தா் சிலை ஒன்றும் அதனை சூழ சிங்கள குடும்பங்களை குடியேற்றும் நோக்கில் கொட்டில்களும் அமைக்க ப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கூறியுள்ளனா்.\nஇந்நிலையில் இன்றைய தினம் நெடுங்கேணி பிரதேசசபையின் தலைவா் மற்றும் உறுப்பி னா்கள் சிலா் குறித்த பகுதிக்கு அங்குள்ள நிலமைகளை அவதானித்துள்ளனா். இது குறித்து நெடுங்கேணி பிரதேச சபையின் உறுப்பினா் துரைராசா தமிழ்செல்வன் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கையில்,\nநெடுங்கேணி பிரதேச செயலா் பிாிவுக்குட்பட்ட ஊ ற்றுக்குளம் கிராமம் தமிழ் மக்கள் பூா்வீகமாக வாழ்ந்த பகுதியாகும். இந்த கிராமத்தில் போா் காரணமாக இடம்பெயா்ந்த மக்கள் மீள குடியேறாதபோதும் அங்குள்ள விவசாய நிலங்களில் தமிழ் மக்கள் இன்றளவும் விவசாயம் செய்து கொண்டிருக்கின்றனா்.\nஇந்நிலை யில் ஊற்றுக்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் திடீரென பௌத்த விகா ரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை தொடா்பாக அங்கு விவசாயம் செய்வதற்காக செல்லும் மக்க ள் கூறியதை தொடா்ந்து நாம் சென்றிருந் தோம். அங்கு நடு காட்டுக்குள் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டு, புத்தா் சிலை வை க்கப்பட்டுள்ளது.\nஅதற்கு பௌத்த பிக்கு ஒருவரும் அவருக்கு காவலாளிகள் இருவா் வழங்கப்பட்டு 3 போ் தங்கி யிருக்கின்றனா். அந்த விகாரையை சுற்றிலும் காடுகள் வெட்டப்பட்டு சிறிய கொட்டில்கள் போ டப்பட்டு அங்கு பாாிய சிங்கள குடியேற்றம் ஒன்றுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இது குறித்து வனவள திணைக்களம் எந்த வித மான நடவடிக்கையினையும் எடுக்காத நிலையில் மிக சுதந்திரமாக காடழிக்கப்பட்டு குடியேற் றங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.\nஇந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினா்கள், பொறுப்புவாய்ந்தவா்கள் இந்த விடயம் தொடா்பாக உாிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவேண்டும். அதன் ஊடாகவே சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்த முடியும் என அவா் மேலும் கூறினாா்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kousalyaraj.com/2012/05/blog-post.html?showComment=1335951454559", "date_download": "2020-05-25T03:58:29Z", "digest": "sha1:IKCI5TAUCJSBB5BCWINCLXR4JK433ZZJ", "length": 44176, "nlines": 608, "source_domain": "www.kousalyaraj.com", "title": "திருமண விழாவில் பசுமை விடியல்...! - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\nதிருமண விழாவில் பசுமை விடியல்...\nஉணவு உலகம் திரு சங்கரலிங்கம் அவர்கள் மகளின் திருமணம் கடந்த புதன் அன்று 25/04/2012 திருநெல்வேலியில் வைத்து நடைபெற்றது. அன்று வருகை தருபவர்களுக்கு எங்கள் தொண்டு நிறுவனம் சார்பில் இலவசமாக மரகன்றுகளை வழங்கலாம் என முடிவு செய்தோம்.\n'ஈஸ்ட் தொண்டு' நிறுவனத்தின் கீழ் இயங்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கமான பசுமை விடியல் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது செய்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதில் ஒன்றாக சங்கரலிங்கம் அண்ணன் வீட்டு திருமணத்தை பயன்படுத்திக்கொள்ள கேட்டதும் அண்ணன் சந்தோசமாக அனுமதி கொடுத்தார்.\nமரகன்றுகளை வாங்க பலரை அணுகினேன், முக்கியமாக நமது அரசின் வனத்துறை ஆனால் அவர்கள் கூறிய சட்ட திட்டங்கள் எனக்கு மரகன்றுகள் இலவசமாக கிடைப்பதற்கு தடையாக இருந்தது. பலவாறு வேண்டியும் ஏமாற்றமே மிஞ்சியது. அதற்கு அவர்கள் கூறிய காரணங்கள்: \"கன்றுகளை பெறுபவர்கள் முறையாக பராமரிக்கிறார்களா என நன்கு தெரிய கூடிய நிலையில் தான் அரசு இலவசமாக கொடுக்கும், இப்படி தனித் தனியாக கொடுத்தால் நாங்கள் எவ்வாறு கணக்கு எடுக்க முடியும், ஆயிரம் பேரின் முகவரியும் கொடுக்க முடியுமா ஆனால் அவர்கள் கூறிய சட்ட திட்டங்கள் எனக்கு மரகன்றுகள் இலவசமாக கிடைப்பதற்கு தடையாக இருந்தது. பலவாறு வேண்டியும் ஏமாற்றமே மிஞ்சியது. அதற்கு அவர்கள் கூறிய காரணங்கள்: \"கன்றுகளை பெறுபவர்கள் முறையாக பராமரிக்கிறார்களா என நன்கு தெரிய கூடிய நிலையில் தான் அரசு இலவசமாக கொடுக்கும், இப்படி தனித் தனியாக கொடுத்தால் நாங்கள் எவ்வாறு கணக்கு எடுக்க முடியும், ஆயிரம் பேரின் முகவரியும் கொடுக்க முடியுமா\nஇதில் இப்படி ஒரு சிக்கலா என மிக வருத்தத்துடன் நாட்கள் செல்ல இறுதியாக உதவி செய்ய கேட்டு சங்கரலிங்கம் அண்ணனை சரண் அடைந்தேன். பரபரப்பான திருமண வேலைக்கு மத்தியிலும் அண்ணன் அவரது நண்பர் திரு.முத்துக்குமார் அவர்களிடம் தொடர்பு கொண்டு எனக்கு தேவையானவற்றை செய்யச் சொன்னார்.\nஅவரின் உதவியால் குற்றாலத்தில் இருந்து குறைந்த விலைக்கு மரக் கன்றுகள் கிடைத்தன.\nஎனது ஆதங்கம் என்னனா 'எங்கும் பசுமை, எதிலும் பசுமை' என சூளுரைக்கும் அரசு எங்களை போன்று சேவைகள் செய்ய முன்வருபவர்களுக்கு அந்த சட்டம், இந்த சட்டம் என சுட்டி காட்டிக்கொண்டு இராமல் தாராளமாக உதவினால் என்ன விரும்பி கன்றுகளை வாங்கிச் செல்பவர்கள் அதனை எப்படி வீணாக்குவார்கள்... விரும்பி கன்றுகளை வாங்கிச் செல்பவர்கள் அதனை எப்படி வீணாக்குவார்கள்... நட்டு பராமரிக்கவே செய்வார்கள் என்பதை இவர்கள் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.\nபெங்களூரில் இருந்து வந்திருந்த பிரபுவும் நானும் கன்றுகள் வழங்க வேண்டிய ஏற்பாடுகளை செய்தோம். உதவிக்கு அழைத்ததும் மறுக்காமல் வந்தான் நெல்லையை சேர்ந்த சகோதரன் சிராஜ். கன்றுகளுடன் பையினுள் சிறு குறிப்பு எழுதப்பட்ட துண்டு பிரசுரம் வைக்கும் யோசனையை எங்களிடம் கூறியது எறும்பு ராஜகோபால் தான். முன் தினம் இரவில் எல்லோருமாக அமர்ந்து பேசிகொண்டிருந்த போது \"உங்களின் நோக்கம் என்ன நீங்க யார் என்பதை பற்றிய சிறு விளக்க குறிப்பு இருந்தால் நன்றாக இருக்கும்\" என்றார். நல்ல யோசனையாக இருந்தது ஆனால் அவர் சொல்லும் போது நேரம் 8 மணி, பின் வேகவேகமாக எழுதி பிரபு + சிராஜ் இருவரிடம் கொடுத்து பிரிண்ட் பண்ண கொட்டும் மழையில் அனுப்பி வைத்தேன்...காலையில் வந்து சேர்ந்தது கட் செய்யபடாமல்...கட் பண்ண கத்தி தேட, சிசர் தேட எ�� கொஞ்ச நேரம் அல்லாடி, சங்கரலிங்கம் அண்ணாவின் நண்பர் வந்தார் உதவிக்கு... மக்கள் வர தொடங்கவும் நம் பதிவர்கள் வந்தார்கள் உதவிக்கு, ஆளுக்கு ஒரு கன்றை எடுத்து பையில் வைத்து அரேஞ் பண்ணினார்கள்.(இதை ஏன் விரிவா சொல்றேனா, பலரின் ஒத்துழைப்பால் மட்டுமே இந்த சேவை சாத்தியப்பட்டது .\nதிருமணம் நடைபெறும் ஹாலில் திரு. சிதம்பர பாண்டியன் சார் மரகன்றுகள் விநியோகிக்க இருப்பதை பற்றியும், வீட்டில் வைக்க இடவசதி இருப்பவர்கள் மட்டும் இந்த இளந்தளிர்களை பெற்று செல்ல வேண்டுமாறு அறிவித்தார்.அவருக்கு என் நன்றிகள்.\nமனம் கவர்ந்த சில சந்தோஷத் துளிகள்\n* மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் லைபிரேரியன் திருமதி.திருமகள் விழிகள் விரிய ஆர்வமாக பசுமை விடியல் பற்றிய அனைத்தையும் கேட்டறிந்தார்.தனக்கும் சுற்றுச்சூழல் குறித்தான விசயங்களில் ஆர்வம் இருப்பதாகவும், இனி பசுமைவிடியல் மேற்கொள்ள போகும் அத்தனை சேவையிலும் அவரை அழைக்க வேண்டுமென செல்பேசி எண்ணை கொடுத்தார். \"உங்கள் கல்லூரியில் மரம் நடுவதை நாங்கள் செய்ய ஆர்வமாக இருக்கிறோம், அனுமதி கிடைக்குமா' என்றேன், 'நேரில் வாருங்கள், முயற்சி செய்வோம்' என்றார். நமக்கு இது போதாதா, அடுத்த வாரம் போய்ட வேண்டியதுதான்.\n* திருநெல்வேலி மாநகராட்சி மேயர் திருமதி. விஜிலா சத்யானந்த் அவர்கள் மணமக்களை வாழ்த்திவிட்டு மாடியில் இருந்து கீழிறங்கி எங்களை கடக்க முயன்றவர் திரும்பி, 'என்னது இங்க பச்சை பச்சையா இருக்கு' என சிரித்து கொண்டே பார்த்தார், உடனே நான் 'மேடம் ஈஸ்ட் டிரஸ்ட் ஞாபகம் இருக்கா' என்றதும் (போலியோ முகாமில் எங்கள் நிறுவனம் கலந்து கொண்டு பணியாற்றியது, அப்போது பேசி இருக்கிறோம்) அவரும் அருகில் வந்து 'ஓ' என்றதும் (போலியோ முகாமில் எங்கள் நிறுவனம் கலந்து கொண்டு பணியாற்றியது, அப்போது பேசி இருக்கிறோம்) அவரும் அருகில் வந்து 'ஓ நீங்களா' என்று ஆச்சர்யபட்டு துணிப்பையை எடுத்து பார்த்து வெகுவாக பாராட்டினார்...'உங்களின் இந்த முயற்சி நன்றாக இருக்கிறது' என்றவர் தனக்கும் ஒரு மரக்கன்றை வேண்டும்' என வாங்கி கொண்டார்...உடன் வந்த மாநகராட்சி அதிகாரிகளையும் 'ஆளுக்கு ஒண்ணா வாங்கிகோங்க' என வாங்க வைத்து சந்தோசமாக கிளம்பினார்.\n* மாநகராட்சி ஆணையாளர் திரு. மோகன் அவர்கள் விசாரித்து மகிழ்வுடன் மரக்கன்றை பிரபுவிடம் இருந்து பெற்று கொண்டார்.\n* ஒரு பாட்டி பிரபுவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டார், இப்படி கேட்கிறாரே இவர் எங்க வாங்க போறார் என நினைத்தேன், திரும்பி பார்த்தா அவரை சுற்றி நிறைய பேர், அத்தனை பேருக்கும் ஆளுக்கு ஒரு கன்றாக கொடுக்க சொல்லி அசத்திட்டார். பிரபுவுக்கு தான் பாட்டி அங்கிருந்து கிளம்பியது பிடிக்கவில்லை.\n* நாகர்கோவிலை சேர்ந்த திரு.கதிரேசன் என்பவர் \"விரைவில் தனது வீட்டில் ஒரு திருமணம் நடைபெற இருக்கிறது,அங்கேயும் இதுபோல் மரக்கன்றுகளை வழங்கவேண்டும் என விரும்புகிறேன்,ஏற்பாடு செய்து தருவீர்களா\" என்றார். எதிர்பார்த்த ஒன்று கண்முன் காட்சியாகி நின்ற சந்தோசத்தில் ஒரு கணம் அப்படியே சிலையாகி விட்டேன். பிரபுவின் முகத்திலோ பெருமித புன்னகை பரஸ்பரம் செல்பேசி எண்களை பரிமாறிகொண்டேன்...\n* மாலை நடந்த ரிசப்ஷனிலும் தொடர்ந்து கன்றுகளை வழங்கினோம்...அப்போது வந்திருந்த பதிவர் நண்பர் துபாய்ராஜா மிக ஆர்வமாக 15 கன்றுகளை வாங்கிகொண்டார். (மறுநாள் காலையில் பிரபுவிற்கு போன் செய்து கன்றுகளை நட்டுவிட்டேன் என மகிழ்வுடன் கூறினார்) இரு மாதங்கழித்து கன்றுகளின் வளர்ச்சியை போட்டோ எடுத்து அனுப்பு வதாகவும் கூறினார். அவரது ஆர்வத்திற்கு என் நன்றிகள்.\n* யானைக்குட்டி ஞானேந்திரன் தான் வாங்கி சென்ற கன்றுக்கு 'பவி' என பெயரிட்டு நட்டதாக மகிழ்வுடன் தெரிவித்தார்.\n* மாலை வந்த பசுமை விடியலின் உறுப்பினர் பதிவர் கூடல் பாலா அவர்கள் , திருமண வரவேற்பு முடியும் வரை கூட இருந்து மரக்கன்றுகளை வழங்கினார்.\nஎந்த ஒரு செயலும் பலரால் அங்கீகரிக்க பட்டால் அதன் மகிழ்ச்சியே தனிதான்...அத்தகையதொரு மனநிலையில் நாங்கள் இருக்கிறோம்.\nவேலையில் மும்முரமாக இருந்த போது 'ஆன்டி நான் வந்திருக்கிறேன்' என ஒரு இனிய குரல்...அட 'உலகச் சாதனை சிறுமி' சுட்டிப் பெண் விசாலினி ஆசையுடன் அவளை வேகமாய் இழுத்து கட்டிக் கொண்டேன். அவளோட அம்மா சந்தோசமா 'இப்ப மேலும் இரண்டு கோர்ஸ் முடிச்சிட்டாள்' என்றார்... மேலும் இரண்டு சாதனைகள் அவங்க சொல்ல சொல்ல ஆச்சர்யபட்டுகொண்டே இருந்தேன்...(இன்னும் பல சிறப்பு தகவல்கள் கூறினார்கள் அதை இப்போது சொல்ல அனுமதி இல்லை, மற்றொரு சமயத்தில் தெரிவிக்கிறேன்)\nமுதல் முறையாக செய்ய போகிறோம், சங்கரலிங்கம் அண்ணனின் உறவுகள் நண்பர்கள் , அதிகாரிகள் என பெரிய மனிதர்கள் பலர் வரக்கூடிய விழா, தவறாக ஏதும் நிகழ்ந்துவிட கூடாதே என உள்ளுக்குள் ஒரு எச்சரிக்கை மணி அடித்து கொண்டே இருந்தது, அதனால் தானோ என்னவோ வந்திருந்த பதிவுலக உறவுகளிடம் கூட நன்றாக பேச முடியவில்லை...\nஇணையம் கொடுத்த ஒரு நல்ல சகோதரன் பிரபு , இரண்டு நாளாக கூடவே சுறுசுறுப்பாக இயங்கினான்...அவனது ஒத்துழைப்பு இல்லையென்றால் என்னால் இந்த அளவிற்கு நன்றாக நடத்தி இருக்க முடியாது...அவனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nவாழ்நாளில் சிறப்பான ஓர் நாள் \nசமுதாயத்தின் மேல் எல்லோருக்கும் அக்கறை இருந்தாலும் ஒரு சிலருக்கே சமூக பணி ஆற்ற சந்தர்ப்பம் அமைகிறது...அப்படி எனக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொள்ளாவிட்டால் நான் வாழும் நாட்கள் அர்த்தமில்லாதவை...இந்த மனநிறைவான நிகழ்வும் என் ஒருத்தியால் மட்டும் நடந்துவிடவில்லை...எத்தனை பேர் பங்கு பெற்று இருக்கிறார்கள் என்று எண்ணிக்கையில் அளவிட முடியாது...அவர்களுக்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் சொல்லி முடித்துவிட மனம் ஒப்புக்கொள்ளவில்லை, தொடர்ந்து அத்தகையவர்கள் வாழும் இந்த சமூகத்திற்கு தொடர்ந்து சேவை புரிவதே அவர்களுக்கு நான் சொல்லும் நன்றியாக இருக்கும்...\nதிங்கள் அன்று (30/4/2012) திருநெல்வேலியில் இருக்கும் 'ஸ்ரீ ரமணா பாலிடெக்னிக் கல்லூரி' யில் பசுமைவிடியல் சார்பில் 160 மரகன்றுகள் வழங்கப்பட்டது. என்னுடன் பெங்களூரில் இருந்து வந்திருந்த Miss.சில்வியா (Project Executive,Pasumai Vidiyal) மற்றும் அவரின் பெற்றோர் சகிதம் சென்றோம். நல்லமுறையில் கல்லூரியின் நிறுவனர் எங்களை மகிழ்வுடன் வரவேற்று உபசரித்தார், அங்கிருக்கும் ஊழியர்கள் உதவியுடன் மரக்கன்றுகள் நடப்பட்டன.\nஉங்களின் வாழ்த்துக்கள் ஆசியையும் எங்களுடன் இருக்கிறது என முழுமையாக நம்புகிறேன்...அவை எங்கள் குழுவை வழி நடத்தும் இன்றும், என்றும், எந்நாளும்...\nஅனுபவம். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு திருநெல்வேலி பசுமை விடியல்\nLabels: அனுபவம்., சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, திருநெல்வேலி, பசுமை விடியல்\nபசுமை விடியலின் பணி மென்மேலும் தழைத்தோங்க அடியேனின் ஆதரவும் வாழ்த்துக்களும் என்றும் உண்டு....\nஆபீசர் வீட்டு கல்யாணத்தில் ரிசப்ஷனில் நின்று பணியாற்றியதை பெருமையாக கருதுகிறேன்...\nநான் வாங்கி சென்ற மூன்று கன்றுகளும் நலமாக ���ள்ளன ...\nசாந்தி மாரியப்பன் 12:44 PM, May 02, 2012\nரொம்ப நல்ல, இப்பத்திய சூழலில் பூமிக்குத்தேவையான பணியைச் செஞ்சுருக்கீங்க.. வாழ்த்துகள்.\nபுவனேஸ்வரி ராமநாதன் 2:55 PM, May 02, 2012\nஎல்லோராலும் பின்பற்றப்பட வேண்டிய ஒரு நல்ல செயலை\nநேர்த்தியாக சிறப்பாக செய்து முடித்துள்ளீர்கள் கௌசல்யா.\nஇந்த மண்ணுக்கு மிக சிறந்த சேவை செய்து வருகிறிர்கள் தொடரட்டும் உங்க்கள் பணி வாழ்த்துக்களுடன்\nதங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ..\nரொம்ப நல்ல விசயம். மனதுக்கும் சந்தோசமாக உள்ளது. வாங்கிச்சென்றவர்கள் அதனை முறையாகப் பராமரித்து வளர்த்தால் மிக்க மகிழ்ச்சி.\nபசுமை பூமி மலர தாங்கள் ஆற்றும் பணிக்கு, என்னால் சிறு தளம் அமைத்து கொடுக்க வரமளித்த, இறைவனுக்கு நன்றி.\nமரம் வளர்க்க, நீங்களும், பசுமை விடியல் இயக்கமும் செய்து வரும் நற்காரியங்கள் மேலும் மேலும் பெருக நல்வாழ்த்துகள் கௌசல்யா.\nபசுமை விடியலின் இந்த பணி தொடர வாழ்த்துக்கள்.பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்.\nஞானப்பழ மரக்கன்றை ஜோல்னா பையில் மறைத்து எஸ்கேப் ஆகிய நாஞ்சில் மனோவிற்கு போலீஸ் வலை வீச்சு\nஉங்களின் இந்த சீரிய முயற்சிக்கு என் வாழ்த்துக்களும் வணக்கங்களும் ..\nவாழ்த்துக்கள். நல்லது நடக்க, முதலில் நல்லதை நினைப்போம்.\nஉலகில் இறைவன் எல்லோரையும் படைக்கிறார் ஆனால் எல்லோரும் சரித்திரம் படைப்பதில்லை ஒரு சிலரைத்தவிர....... அதில் நீங்களும் இடம்பெற வாழ்த்துக்கள்.... அந்த சரித்திர நாயகி விசாலியும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்\nநல்ல நோக்கம்....சிறந்த தொடக்கம். தொட்டதெல்லாம் பசுமையாக வாழ்த்துக்கள்....\nபசுமை விடியலின் பணி தொடர வாழ்த்துக்கள்.\nசிறப்பான பணி. மேலும் சிறக்க வாழ்த்துகள்\nதிருமண விழாவில் பசுமை விடியல்...\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் - 16 'மு��ல் இரவு'\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\nதிருமண விழாவில் பசுமை விடியல்...\n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-05-25T05:45:27Z", "digest": "sha1:23Y2BNCPTNWBXCV5544SXA2NXZABB7QV", "length": 14868, "nlines": 213, "source_domain": "globaltamilnews.net", "title": "ரத்து – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலில் ஜனாதிபதியின் பெயர்\nஅமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்ட புதிய நபர்களின்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொரோனா – இந்தியா முழுவதும் பயணிகள் புகையிரத சேவை ரத்து – தமிழகத்தில் சுய ஊரடங்கு நேரம் நீடிப்பு – டெல்லியில் மார்ச் 31வரை ஊரடங்கு\nகொரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை 341 பேருக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்றிரவு முதல் அனைத்து புகையிரத சேவைகளும் ரத்து\nஇன்றிரவு முதல் அனைத்து புகையிரத சேவைகளும் ரத்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99ஆண்டுகள் சீன நிறுவனத்துக்கு வழங்கிய ஒப்பந்தம் ரத்து\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தினை சீனாவின் தனியார்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nதலிபான்களுடன் மேற்கொள்ளப்படவிருந்த அமைதி உடன்படிக்கை ரத்து – டிரம்ப்:\nதலிபான் அமைப்பினருடன் மேற்கொள்ளப்படவிருந்த அமைதி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவின் சுதந்திரக் கட்சி உறுப்புரிமை ரத்து – எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோகுமா\nஎதிர்க்கட்சித் தலைவர் ���கிந்த ராஜபக்ஸ ஸ்ரீலங்கா பொதுஜன...\nஉலகம் • பிரதான செய்திகள்\nடெல்லி-லாகூர் பேருந்து சேவையையும் பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது\nஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங் போராட்டத்தால் 230 விமானங்கள் ரத்து\nஹொங்கொங்கில் 5 லட்சம் பேர் பங்கேற்ற போராட்டத்தால் விமான...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகேள்விப்பத்திரங்களை ரத்து செய்துள்ள மெட்ரோ வோட்டர் நிறுவனம்\nசென்னை முழுவதும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் குளத்திற்குள் இறங்கி போராட்டம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி நாகையில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎட்டு வழிச்சாலை திட்டத்திற்கான ஆணை ரத்து\nசேலம்-சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை திட்டத்திற்கான...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமசூதி துப்பாக்கி சூடு – பங்களாதேஸ் கிரிக்கெட் அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் ரத்து\nநியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடமாற்றத்தை ரத்து செய்யக் கோரி நெவில் சில்வா மேன்முறையீடு\nகாவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் உத்தரவுக்கு அமைய...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐபிஎல் ஆரம்ப விழா கொண்டாட்டம் ரத்து\nஐபிஎல் ஆரம்ப விழா கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டு அதற்கான...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஷமீமா பேகத்தின் பிரித்தானிய குடியுரிமை ரத்து\nசிரியாவில் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள ஐஎஸ் ...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களது பாதுகாப்பு ரத்து\nகாஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களான மிர்வாயிஸ் உமர் பாரூக்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅயோத்தி வழக்கு விசாரணை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nநாளை நடைபெறவிருந்த விசாரணையில் ஒரு நீதிபதி பங்கேற்க...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபொது மன்னிப்பு ரத்து செய்யப்பட்டதையடுத்து அல்பர்டோ புஜிமோரி மீண்டும் சிறையில்\nஊழல், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய பெரு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் பணியாற்றும் 230 காவல்துறை அதிகாரிகளின் இடமாற்றம் ரத்து\nவடக்கில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள் 230 பேருக்கு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் கடும் பனிப்புயல் – 1,431 விமானங்கள் ரத்து\nஅமெரிக்காவில் பனிப்பொழிவு கடுமையாக இருப்பதால் விமான...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதிருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டிருந்த இடைத்தேர்தல் ரத்து\nதிருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டிருந்த இடைத்தேர்தல்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்சில் மக்கள் போராட்டத்தின் எதிரொலி – எரிபொருட்கள் மீதான கூடுதல் வரி 6 மாதங்களுக்கு ரத்து\nபிரான்ஸ் நாட்டு மக்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக...\nகொரோனா – 24 மணிநேர மரணங்கள் – UK – 118 – ஸ்பெயின் 74 – இத்தாலி 50 – பிரான்ஸ் 35 – ஜேர்மணி 5 – கனடா – 69. May 24, 2020\nயாழில் சட்டத்தரணியின் வீட்டின் மீது தாக்குதல் – மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கண்ணடனம்… May 24, 2020\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட மூவருக்கும் மறியலில் May 24, 2020\nகாணாமல் போனவர் சடலமாக மீட்பு May 24, 2020\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி May 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=7246", "date_download": "2020-05-25T05:55:08Z", "digest": "sha1:VFKMNMDM7K6O7MLMZLMYSSDT6JBYXMXG", "length": 15754, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "வெளியே வாருங்கள்... தைரியமாக பயணியுங்கள்! | Get out ... Travel boldly! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > நேர்காணல்\nவெளியே வாருங்கள்... தைரியமாக பயணியுங்கள்\nஎன்னதான் கல்வி அறிவு, தொழில்நுட்ப வளர்ச்சி என்று உலகம் இயங்கி கொண்டிருந்தாலும், பாலின வேறுபாடுகள் குறைந்தபாடில்லை. அதிலும் ஒரு சில மத, சமய, சாதிய கட்டுப்பாடுகளில் முதல் பலிகடாவாகப் பெண்கள் இருப்பது அபத்தம். இதிலிருந்து சிலர் எரிமலைகளாக வெடித்து, அந்த இடங்களைப் பண்படுத்துகின்றனர். “நான் வீட்டினுள் இருந்திருந்தால் அப்படியே இருந்திருப்பேன். வெளியே வந்த பின் பல விஷயங்கள், அனுபவங்கள் மூலமாக கற்றுக் கொண்டேன். தைரியம் என்பதை உணர்ந்தேன். வீட்டை விட்டு வெளியே வந்து இந்த உலகம் எப்படி இருக்கிறதென்று பாருங்கள்” என்று அறைகூவல் விடுக்கிறார் சென்னையைச் சேர்ந்த, ஜிம் டிரைனர் நூர்ஜஹான் பேகம்.\n“திருமணமாகி இரண்டு பசங்க இருக்காங்க. கணவர் பிரிண்டிங் பிரசில் வேலை பார்க்கிறார். ஆரம்பத்தில் எல்லோரும் போல் ஹவுஸ் ஒய்ப்பாக தான் இருந்தேன். இப்படியே இருந்தால் ஏதும் செய்ய முடியாது என்று, அண்ணன் ஜிம் துறையில் இருப்பதால் அவரிடம் சில ஆலோசனைகள் கேட்டேன். அப்போதுதான், ‘இந்த துறையில் பெண்களின் பங்கு குறைவாக இருக்கிறது, ஆனால் தேவை அதிகமாக இருக்கிறது. எனவே இதற்கான பயிற்சி எடுத்தால், சம்பாதிப்பதோடு, ஏதோ மற்றவர்களுக்கு ஒரு விஷயம் கற்றுக் கொடுக்கிறோம் என்கிற மனநிம்மதி’ இருக்கும் என்றார். அதன்படி நானும் பயிற்சி எடுத்து, அண்ணனுடைய ஜிம்மிலே இரண்டாண்டுகள் வேலை பார்த்தேன்.\nஇதனையடுத்து தற்போது, சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு ஜிம்மில் ஆறு ஆண்டுகளுக்கு மேலாகப் பயிற்சி கொடுத்து வருகிறேன். இங்கு ஜிம்மில் பயிற்சி கொடுப்பதை தவிர வெளியேயும் சிலருக்குக் கொடுத்து வருகிறேன்” என்று கூறும் நூர், ‘‘இந்த துறைக்கு வருவதற்கு எனது கணவரின் ஆதரவும் முக்கியம்” என்கிறார். “என்னுடைய பெரியம்மா பையனைத்தான் திருமணம் செய்து கொண்டேன். ஆரம்பத்தில் இது போன்ற வேலைக்கு போறேன் என்று சொன்னதும், ‘பெண்கள் உள்ள ஜிம்மிற்கு மட்டும் போ’ என்றார். ஆனால், இது ஒருவரின் பிரச்னைக்கு மருத்துவம் பார்ப்பது போலத்தான் என்பதை நான் அவருக்கு எடுத்துச் சொல்லி புரியவைத்தேன். அவரும் அதைப் புரிந்து கொண்டார். தற்போது வரை வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறேன். எங்களுக்கான புரிதல் இங்கு முக்கியமாக இருந்தது.\nகுறிப்பாக எங்கள் சமூகத்திலிருந்து வெளியே வந்து இவ்வாறு இருப்பது கொஞ்சம் சவாலும், கேள்விக்குறியும் தான். காலை 5.30 மணிக்கு ஆரம்பிக்கும் வேலை இரவு வரை போகும். வீட்டில் குழந்தைகளையும், என்னையும் பார்த்துக் கொள்ளும் அம்மா, அதற்கு உறுதுணையாக இருக்கும் கணவர், நண்பர்கள் என எல்லோரும் ஆதரவாக இருக்கிறார்கள்” என்றார். “முறையாக ஜிம்மிலோ, அல்லது ஒரு பயிற்சியாளரையோ வைத்து கற்றுக் கொண்டு அதைப் பின்பற்றுவதுதான் சரி” என்று கூறும் நூர்ஜகான், ‘‘யூ டியூபிலோ அல்லது மற்றவர்கள் சொல்வதையோ கேட்டுச் செய்யும் போது கவனம் தேவை” என்கிறார்.\n“ஒரு சிலர் யூ டியூபினை பார்த்துச் செய்கின்றனர். இது சரி தவறு என்று வாதிட முடியாது. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான தேவைகள் இருக்கும். அதே போல் எந்த தசை வேலை செய்கிறது செய்யவில்லை என்பது தெரியாது. ஆனால், ஒரு பயிற்சியாளரிடம் கேட்டு அதை அணுகும் போது எளிமையாவதோடு, காயங்கள், தசைப் பிடிப்புகளிலிருந்தும் தப்பலாம். ஒவ்வொரு தசைக்கும் தனிப்பட்ட உடற்பயற்சி உள்ளது. அது ஆண், பெண் இருவருக்கும் வேறுபடும்.\nஜிம்மிற்கு போனால் உடல் நெகிழ்வுத் தன்மை குறையுமா என்று கேட்கிறார்கள். அதெல்லாம் கிடையாது. உங்கள் உடல் ஃபிட்டாக இருக்கும். செயற்கை முறையில் ஊசி, மாத்திரை போட்டுச் செய்யும் போது அதற்கான பின் விளைவுகளை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். ஜிம்மில் ஒர்க்கவுட் பண்ணுவதோடு, எடுத்துக் கொள்ளும் உணவும் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். ஒரு சிலருக்கு ஜிம் விட்ட பின் உடல் எடை கூடுகிறது. ஜிம்மிற்கு வரும் போது ரெகுலராக ஃபாலோஃப் பண்ணுவாங்க. அதை விடும் போது எடை அதிகரிக்கத் தான் செய்யும்” என்று கூறும் நூர்ஜஹான், பெண்கள் தங்கள் உடலினை ஆரோக்கியமாகப் பார்த்துக் கொள்வதற்கான வழிகளைச் சொல்கிறார்.\n“சில பெண்களுக்கு உடல் எடை பிரச்சினையினால் கருத்தரிக்கும் வாய்ப்பில்லாமல் போகிறது. அவர்களுக்குப் பயிற்சி கொடுத்ததில் சிலருக்கு கருத் தரிக்கும��� வாய்ப்பு அமைந்ததைக் கண்டு மகிழ்ச்சியும், மனநிறைவும் அடைந்திருக்கிறேன். இன்றிருக்கும் வேலை சூழலில் பல பெண்கள் எந்த ஒரு உடலுழைப்பும் செய்யாமல் இருக்கின்றனர். அவர்கள் கட்டாயம் ஜிம்மிற்கு போனால் உடல் ஆரோக்கியமாக மட்டும் இல்லாமல், என்றும் சுறுசுறுப்பாக இருக்கலாம். அவ்வாறு ஜிம்மிற்கு செல்ல நேரம் இல்லாத போது, முறையாக கற்று வீட்டிலேயே செய்யலாம். யோகா, ஏரோபிக்ஸ் போன்ற உடற்பயிற்சி சார்ந்தவற்றை வீட்டிலேயே கற்றுக்கொண்டு செய்யலாம்.\nநாம் வேலைகளோடு, உட்கொள்ளும் உணவு எப்படி இருக்கிறது என்பதை நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டுமென்பதில்லை. அதனால் ஏதாவது உடல் உழைப்பில் நம்மை ஈடுபடுத்தியே ஆக வேண்டுமென்கிற சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். குறைந்தபட்சம் வீட்டிலிருக்கும் நம் வேலைகளைக் கூட மற்றவர்களைச் சாராமல் நாமே செய்தால் கூட போதும். பெண்கள் மற்றவர்களை நாடியிருக்காமல், தனியாக நிற்க வேண்டுமென்றால் கண்டிப்பா வெளியே வந்தால் மட்டும்தான் முடியும். வீட்டிலிருப்பது ஒரு பயனும் இல்லை. வெளியே வந்த பின்தான் தைரியம், எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்பதையெல்லாம் உணர்ந்திருக்கிறேன்” என்கிறார் நூர்ஜஹான் பேகம்.\nவெளியே வாருங்கள்… தைரியமாக பயணியுங்கள்\nஉலகத்தின் கவனத்தை ஈர்த்த இளம் போராளிகளின் சந்திப்பு\nமலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D&si=0", "date_download": "2020-05-25T03:33:43Z", "digest": "sha1:E7MLEGV5JLZOWWXTNNIAJSBPP3WYVOJV", "length": 17003, "nlines": 275, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » முள்ளிவாய்க்கால் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- முள்ளிவாய்க்கால்\nபான் கி மூனின் றுவாண்டா\nபான் கீ மூனின் றுவாண்டா’ எனும் இந்த வாக்கியமே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பற்றிய உலக மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்வினை. இவ்வையகம் எனக்குத் தருவித்த குரூரமான அவலம் முனைமழுங்க மறுக்கும் விநோதம���ன கத்தி மாதிரி எனது அகதி அட்டையோடு இருக்கிறது. எனது [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nமுள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல் - Mullivayikkaalil Thodankum Viduthalai Arasiyal\n\"இலங்கை முள்ளிவாய்க்காலில் 2009 மே–18ந் தேதிக்கு பிறகு நடந்த பேரழிவினால் பாதிக்கப்பட்ட தமிழ் நெஞ்சங்கள் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே “முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல்.’’ இதனை செய்திதுறையில் இணை இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பா.செயப்பிரகாசம் எழுதி தொகுத்துள்ளார். 15 [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : பா. செயப்பிரகாசம் (P,seyaprakasam)\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nமுள்ளிவாய்க்கால் உயிரும் உடலுமாக... வீழ்வே னென்று நினைத் தாயோ\nஉயிர் பிழைக்க வேண்டும் என்ற உச்சக்கட்ட அவசரத்தில் அப்பாவி மக்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் சிதறிய உடல்கள், சாலைகளில் ஒட்டியிருக்கும் சதைகள், உணர்வுகளற்று ஊசலாடிக் கொண்டிருக்கும் உயிர்கள்... என, மூச்சிரைத்து வந்த சமூகத்தின் முனகல் சத்தமே அங்கு பேரவல ஒலியாக ஒலித்துக்கொண்டு இருக்கிறது சிதறிய உடல்கள், சாலைகளில் ஒட்டியிருக்கும் சதைகள், உணர்வுகளற்று ஊசலாடிக் கொண்டிருக்கும் உயிர்கள்... என, மூச்சிரைத்து வந்த சமூகத்தின் முனகல் சத்தமே அங்கு பேரவல ஒலியாக ஒலித்துக்கொண்டு இருக்கிறது\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : சி. மகேந்திரன் (C.Mahendran)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள் - Oru Payanniyan Porkikaala Kuruppigal\n35 ஆண்டுகளாக எந்த சுகத்தையும் காணாத ஈழ வாழக்கை இரத்த சாட்சியமாய் ஒரு கவிதை நூல். வன்னியின் கொடூர யுத்தத்தில் உயிர் காக்க போராடிய தமிழ் ஜீவன்களின் அவலத்தை, கண்ணீரை, கவிஞர் கருணாகரன் வன்னி போர் முனையிலிருந்து எழுதிய கவிதைகள் கைவிடப்பட்ட [மேலும் படிக்க]\nபதிப்பகம் : கருப்புப் பிரதிகள் (Karuppu Pradhigal)\nஅளவிலேயே ஒன்றிரண்டு பேர்தான் எழுதுகிறார்கள். இந்த நாவலில் அதனை வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறார் சாரு. நடையும் விவரணங்களும் Baroque பாணியில் அமைந்திருக்கிறது. ஆடம்பரமும் நுணுக்கமான கலை வேலைப்பாடுகளும் படாடோபமும் கலந்தது பரோக் பாணி கட்டடக்கலை. உதாரணமாக, கைலாச மலையின் வடக்கே உள்ள மைநாக [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : சாரு நிவேதிதா\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nநான் வித்திய, எதிரான எழுச்சி, சவிட்டு, ஹிட்ச் காக், head, John Milton, அமெரிக்கா பற்றி தகவல்கள், வையாபுரி, சோ. சத்தியசீலன், அன்னி, காவேரியின், தயா சதகம், சிந்தனைகளின், parthasarathy, அ.கா.பெருமாள்\nமகாபாரதம் அறத்தின் குரல் -\nவள்ளலாரின் திருவருட்பாவில் மனநலம் - Vallalarin Thiruvarutpavil Mananalam\nதொழில் வியாபாரத்தில் செல்வம் பெருக யந்திரங்களும் மந்திரங்களும் - Thozhil Viyabarathil Selvam Peruga Yanthirangalum Manthirangalum\nகிருஷ்ணனின் ரகசியம் - Krishanin Ragasiyam\nபகவத் கீதையின் புதிர்கள் - Bhagavat Geethayin Puthirgal\nஅப்துல் கலாம் - Jegajjala Jeya\nசித்தர்கள் கற்றுத்தரும் சாகாக்கலை - Siddhargal Kattruththarum Saagaakalai\nஇந்தியப் பெருஞ் சித்தர்கள் ஆறு பேர் - Indhiya perunj siddhargal aaru paer\nவேதாந்தத்தின் கலாசார அரசியல் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.atozvideosofficial.com/2018/09/blog-post_24.html", "date_download": "2020-05-25T04:21:26Z", "digest": "sha1:XIK63KJKSWJW547R7J27IQP6AZBVEXMG", "length": 6734, "nlines": 100, "source_domain": "www.atozvideosofficial.com", "title": "உங்களுடைய பெயருக்கு என்ன அர்த்தம் தெரியுமா தெரிந்து கொள்ள இந்த கட்டுரையை படிக்கவும் ~ A to Z Videos", "raw_content": "\nஅனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்\nHome » app review » உங்களுடைய பெயருக்கு என்ன அர்த்தம் தெரியுமா தெரிந்து கொள்ள இந்த கட்டுரையை படிக்கவும்\nஉங்களுடைய பெயருக்கு என்ன அர்த்தம் தெரியுமா தெரிந்து கொள்ள இந்த கட்டுரையை படிக்கவும்\nName Meaning என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Dexati என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 6 எம்பிக்கு குறைவாகவே உள்ளது. இதுவரை இந்த செயலியை ஒரு மில்லியன் நபர்களுக்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலிக்கு இதுவரை 5 க்கு 8.8 ரேட்டிங் கொடுத்துள்ளனர். இன்த செயலியில் என்னென்ன உள்ளது என்பதை கீழே காணலாம்\nஇந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி உங்களுடைய பெயருக்கு என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்ளலாம். அதாவது உங்க��ுடைய பெயரில் இருக்கக்கூடிய எழுத்துகளுக்கு ஒவ்வொரு எழுத்துக்கும் என்ன என்ன அர்த்தம் என்பதை தெரிந்து கொள்ளலாம். அதுவும் பேக்ரவுண்ட் வால்பேப்பர் வைத்துக்கொள்ளலாம். உங்களுடைய நேம் அர்த்தத்தை ஒரு போஸ்டராக செய்து உங்கள் கணவனாக இருந்தால் மனைவிக்கும், மனைவியாக இருந்தால் கணவனுக்கும், காதலன் காதலிக்கும், காதலி காதலனுக்கு நண்பர்களுக்கும் ஒருவருக்கொருவர் மாற்றி அனுப்பி மகிழ்ந்து கொள்ளலாம். ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சித்துப் பாருங்கள்.\nநேம் மீனிங் என்று சொல்லக்கூடிய இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.\nஇதுபோல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.\nஉங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம்\nமுன்பு ஒரு கட்டுரை உங்கள் மொபைலில் volume குறைவாக இருந்தால் அதை நம்மால் அதிக படுத்த முடியும். இதற்க்கு முன்பு நாம் உங்கள் மொப...\nவணக்கம்: நான் அமீர். இந்த கட்டுரையில் SKY MOBILES என்னும் கடையை பற்றி பார்க்கலாம். ஏனென்றால் அதிகமான விலை கொண்ட மொபைல்களை இந்த க...\nவீடியோ ரிங் டோன் வைப்பது எப்படி\nசெயலியின் அளவு உங்களுக்கு கால் வரும் போது வீடியோ வரவேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Vyng Video Ringtones என்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2013/dec/09/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D--798461.html", "date_download": "2020-05-25T04:57:34Z", "digest": "sha1:BXNAROETD4QPMPHDFSYXEK65Z63YMFO4", "length": 6948, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தாழையூத்து அருகே டிராக்டர் கவிழ்ந்து விவசாயி சாவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 மே 2020 வெள்ளிக்கிழமை 10:30:30 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nதாழையூத்து அருகே டிராக்டர் கவிழ்ந்து விவசாயி சாவு\nதாழையூத்து அருகே ஞாயிற்றுக்கிழமை டிராக்டர் கவிழ்ந்து விவசாயி இறந்தார்.\nதாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரம் இந்திராகாலனியை சேர்ந்த ஆறுமுகம் ��கன் குமார் (47). இவருக்கு திருமணமாகி, 3 குழந்தைகள் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை காலையில் தனது டிராக்டரில் வயலில் உழவுப் பணியில் ஈடுபட்டாராம். அப்போது சகதியில் டிராக்டர் சிக்கிக்கொண்டதால், மற்றொரு டிராக்டரை கொண்டுவந்து கயிறு கட்டி இழுக்க முயன்றாராம். கயிறு அறுந்ததில் இழுக்க வந்த டிராக்டர் கவிழ்ந்தது. டிராக்டருக்குள் சிக்கிய குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.\nதாழையூத்து காவல் நிலைய ஆய்வாளர் சோனமுத்து தலைமையில் போலீஸார் விரைந்து சென்று, பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் குமாரின் சடலத்தை மீட்டனர்.\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 56வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/11878/", "date_download": "2020-05-25T05:28:22Z", "digest": "sha1:CR3NTREV3TTZLHSV74RXVZ4NICL3OAQD", "length": 28330, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "திருவையாறு இம்முறை", "raw_content": "\nஇருபத்தொன்றாம் தேதி கிளம்பி அதிகாலை நான்குமணிக்கு தஞ்சை சென்று சேர்ந்தேன். ரயில்நிலையம் அருகே அரங்கசாமியின் ஊழியர் நிற்பதாகச் சொன்னார். குளிரில் காத்து நின்றேன். அருகே கனராவங்கியின் ஏ.டி.எம். உள்ளே நுழைந்து ஆயிரம் ரூபாய் எடுத்தேன்.\nபணத்தை எடுப்பதற்குள் கார்டை எடுப்பது என் வழக்கம், பணத்தை எடுத்தால் கார்டை கைவிட்டு கிளம்பிவிடுவேன் என்பதனால் அருண்மொழி இதை வலியுறுத்தி பயிற்றுவித்திருக்கிறாள். கார்டை எடுத்தபோது கைதவறி கீழே விழுந்தது .எடுத்து கவருக்குள் வைப்பதற்குள் பணம் திரும்ப சென்றுவிட்டது. மீண்டும் கார்டை போட்டு ஆயிரம் ரூபாய் எடுத்தேன். உள்ளே சென்ற பணம் என் கணக்கில் கழிக்கப்படுமா என இனிய பதற்றம் வயிற்றை அதிரச்செய்தது.\nஅரங்கசாமியின் கிளை அலுவலகம் தஞ்சையில் ஒரு வீட்டில். அங்கே நாலைந்து அறைகள் காலியாக இருந்தன. அங்கேயே தங்கலா��் என்று திட்டம். சென்னையில் இருந்து கெ.பி.வினோத் வந்தார். நான் வருவதற்கு முன்னரே கடலூர் சீனு வந்திருந்தார். நான் கொஞ்சநேரம் பேசிவிட்டு தூங்கிவிட்டேன் கிருஷ்ணனும் அரங்கசாமியும் எட்டுமணிக்குத்தான் வந்தார்கள்.\nஅறையிலேயே குளித்துவிட்டு கிளம்பினொம். காலையுணவு உண்டுவிட்டு திருவையாறு. அந்தக் குழுவில் திருவையாறுக்கு நானும் கிருஷ்ணனும்தான் முன்னரே சென்றவர்கள். திருவையாறு விழாக்கால சந்தடிகளும் சலசலப்புகளுமாக மங்கலமான கலைவுடன் இருந்தது – கல்யாணவீடுகளில் பெண்களை போல. எங்கும் இசைகக்டைகள். சாப்பாட்டுக்கடைகள். ஒரு புத்தகக் கடை. அதில் பாதி கிழக்கு வெளியிட்ட ஆன்மீக நூல்கள். இலக்கியம் என்றால் பாலகுமாரன் மட்டும்தான்.\nஇந்தமுறை திருவையாறு நிகழ்ச்சி ஒட்டுமொத்தமாக பெரும் ஏமாற்றம். அதைப்பற்றி விரிவாக எழுதப்போவதில்லை. நான் விசாரித்தறிந்தவரை இதுதான் பின்புலம். திருவையாறு அறக்கட்டளை வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு தரப்பினர் கைகளில் இருந்திருக்கிறது. பாலமுரளிகிருஷ்ணா தலைமையில் தெலுங்கு பிராமணார்களிடம் முதலில் . பின்னர் தமிழ் அய்யர்கள் அதை கைப்பற்றினர். குன்னக்குடி வைத்தியநாதன் இருந்தபோது தமிழின் மிகச்சிறந்த இசைக்கலைஞர்கள் அங்கே வந்துகொண்டிருந்தார்கள்.\nஇப்போது அய்யர்கள் பெரும்பாலும் இதை புறக்கணிக்கிறார்கள் என்றார்கள். அய்யங்கார்களும் ராவ்களும்தான் பிராமணர்களாக தென்படுகிறார்கள். காரணம், இப்போது இந்த அமைப்பு இசைவேளாளர் கையில் இருக்கிறது. ஆகவே இசைவிழா மிகமிக சாதாரணமாக இருக்கிறது. பெருங்கூட்டம் கூடுகிறது. அவர்கள் இசைமேலும் இந்த அமைப்புமேலும் நம்பிக்கை கொண்டவர்கள். சாதி அரசியல்களை அறியாதவர்கள். ஆனால் நிகழ்ச்சிகள் ஏமாற்றுகின்றன.\nமுதல் ஏமாற்றம் முக்கியமானவர்கள் இல்லை என்பதுதான். திருவையாறின் கவற்சியே பல தரப்பட்ட இசைக்கலைஞர்களை மாறிமாறி அடுத்தடுத்து கேட்பதுதான். விரிவாக அல்ல என்றாலும் அது ஒரு தனி அனுபவம். அந்த அனுபவம் முழுமையாகவே தவறிவிட்டது. பெரும்பாலும் கத்துக்குட்டிகள், ஓய்ந்துபோன தாத்தாக்கள்.\nஇரண்டாவது நாதஸ்வரத்தின் ஆதிக்கம். நாதஸ்வரம் எனக்குப் பிடித்த வாத்தியம். ஆனால் ஒரு சபையில் நேருக்கு நேராக அமர்ந்து அதைக் கேட்பது சரியான முறையல்ல. அதற்கான வாத்தியமெ அல்ல ��து. பெருங்கூட்டத்துக்காக உருவாக்கப்பட்டது. கோயில் பிராகாரங்களுக்காக ஆனது. ராஜரத்தினம்பிள்ளைதான் அதை அமர்ந்து வாசித்து கச்சேரியாக ஆக்கினார். மேதைகளால் அது முடியும். எல்லைகளை அவர்கள் மீறலாம்.\nஆனால் இந்த சாதாரண நாதஸ்வரங்களை எவராலும் நேர்முன்னால் அமர்ந்து கேட்க முடியாது. அத்துடன் ஏகப்பட்ட ஒலிப்பெருக்கிகள். தவுலுக்கும் ஒலிபெருக்கி. அரங்கத்தில் ஐந்துநிமிடம் அமர முடியாது. முன்னரெல்லாம் காலையிலும் இரவிலும்தான் நாதஸ்வரம் இருக்கும். அந்த மனநிலைக்கு அது பொருந்தும். மைய நேரம் எனப்படும் ஐந்து முதல் ஏழு மணிவரை நாதஸ்வரம் வாசிக்கப்படும்போது விழாவின் கொண்டாட்டமே இல்லாமலாகிவிடுகிறது. இனிமேல் திருவையாறு செல்வதாக இல்லை என எண்ணிக்கொண்டேன்.\nநண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தது உற்சாகமாக இருந்தது. திருவையாறுகோயிலுக்குள் படுத்துக்கொண்டு பேசினோம். தமிழக வரலாறு பற்றி. பழந்தமிழ் இலக்கியம் பற்றி. இரவில் எல்லாரும் ஒரே அறையில் தரையில் படுத்துக்கொண்டு பேசிக்கொண்டு தூங்கினோம்.\nமறுநாள் சென்னையில் இருந்து பாலமுருகன் வந்தார். ஏற்கனவே ஊட்டிக்கு வந்த நண்பர். காலையிலேயே கிளம்ப நினைத்திருந்தோம். எழுவதற்கு தாமதமாகியது. எட்டுமணிக்கு குடமுருட்டி ஆற்றுக்குச் சென்று குடமளவுக்கே ஆழமிருந்த நீரில் புரண்டு குளித்தோம்.\nகாவிரியில் குளிப்பதன் அனுபவத்தைப்பற்றி தி.ஜானகிராமன் எழுதிய வரிகள் நினைவுக்கு வந்தன.காவேரியில் குளிப்பதென்பது நீருடன் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல.வானத்துடனும் சம்பந்தப்பட்டது. தி ஜானகிராமன் எப்போதுமே வானத்தையும் சேர்த்துச் சொல்வதைக் காணலாம். அகன்ற ஆற்றின்மீது வானம் பரவியிருக்கும் உணர்வு குளிக்கும்போது உருவாகிறது. வானை உணர்வதன் அகண்ட மனநிலை.\nகொஞ்ச நேரம் பந்தலில் அமர்ந்திருந்தோம். நம்பவே முடியாத அளவுக்கு பயிற்சியற்ற குரல்கள். எங்காவது செல்லலாம் என்றார் அரங்கசாமி. சீனு தாராசுரம் செல்லலாம் என்றார். தாராசுரத்துக்கு வழிகேட்டு கேட்டு சென்று சேர்ந்தோம். மதியம் கும்பகோணத்தில் சாப்பிட்டுவிட்டு தாராசுரம் வந்தோம்\nகும்பகோணம் அருகே திருநல்லம் என்ற ஊரைச்சேர்ந்த இரு வாசக நண்பர்கள் சந்திக்கலாமா என்று கேட்டிருந்தார்கள். முன்னர் சந்தித்ததில்லை. கவிஞர் விஷ்ணுபுரம் சரவணனின் நண்ப���்கள். நண்பர் சந்தான கிருஷ்ணன் திருநல்லம் ஊரைப்பற்றியும் கோயிலைப்பற்றியும் ஆய்வுசெய்திருக்கிறார். தமிழாசிரியர். அமானுஷ்யன் என்ற பேரில் எழுதும் சாமிநாதன் பள்ளி ஊழியராக இருக்கிறார்.\nஇருவரையும் திருவையாறு வரச்சொல்லியிருந்தேன். அவர்கள் ஊர் கும்பகோணத்தில் இருந்து இருபது கிமீ தூரத்தில். கும்பகோணத்தில் இருந்து திருவையாறு முப்பது கிமீ. ஐம்பது கிமீ தாண்டி அவர்கள் வர மிகவும் தாமதமாகியதனால் நாங்கள் தாராசுரம் சென்றுவிட்டோம். அவர்கள் திருவையாறு வந்து கூப்பிட்டார்கள். தாராசுரம் வரச்சொன்னோம். அங்கு வந்தார்கள்\nகோயில் திறக்க தாமதமாகும் என்றார்கள். அருகே மரநிழலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். இருவருக்குமே வரலாற்றாய்வில் ஈடுபாடு. ராஜராஜசோழன் பற்றியும் பர்ட்டன் ஸ்டெயின்,கெ.கெ.பிள்ளை பற்றியும் பேசினோம். மாலையில் கோயிலைப் பார்த்துவிட்டு திரும்பினோம். நான் பலமுறை பார்த்த கோயில். ஒவ்வொரு முறையும் ஒரு பெரும் கனவை எழுப்புவது அதன் அமைப்பு.\nகும்பகோணம் நண்பர்கள் அவ்வழியே திரும்பினார்கள். திருநல்லம் முதலிய ஊர்களைப்பார்க்க விரைவிலேயே கும்பகோணம் வருகிறோம் என அவர்களுக்கு உறுதியளித்தோம்.\nமாலை எட்டரை மணிவரைதான் அரங்கில் இருந்தோம். சீர்காழி சிவசிதம்பரம் கொஞ்ச நேரம் உறுமியபடிபாடியதைக் கேட்டபோது இசையே மனிதனுக்கு தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தேன். கிளம்பி திருவாரூர் கோயிலுக்குள் போய் குளத்துப்படிகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். மீண்டும் வரலாறு. பத்தரை மணிக்கு கிளம்பலாமென நினைத்து வந்து பார்த்தால் கோயிலின் பெரிய கோட்டைவாசல் பூட்டப்பட்டிருந்தது.\nஅது உள்ளிருந்து பூட்டப்பட்டிருப்பதைக் கண்டோம். கோயிலுக்குள் நடந்து முன்வாசலுக்கு வந்தால் அந்த வாசலும் பூட்டப்பட்டிருந்தது. கருவறைக்குச் செல்லும் வாசல் வெளியே பூட்டப்பட்டிருந்தது. கோயில் முழுக்க தேடியபடி சுற்றி வந்தோம். இரவில் அங்கேயே தங்க நேர்ந்தால் என்ன செய்வது என்று சிந்தனைசெய்தோம். கிண்டல்செய்து சிரித்தாலும் ஒரு சின்ன பயமும் இருந்தது.\nஒருவழியாக கோயிலுக்குள் ஒரு வாசலுக்குள் வெளிச்சம் இருப்பதை கண்டுகொண்டோம். கிருஷ்ணன் வாயை இடுக்கில் வைத்து அய்யா அய்யா என்று கூப்பிட ஒரு எதிர்க்குரல் வந்தது. அவரிடம் இப்படி மாட்டிக்கொண்டதைச் சொன்னபோது நான் எல்லா இடத்தையும் பாத்தேனே என்றார். பாத்திருந்தா மாட்டியிருக்கமாட்டோமே என கிருஷ்ணன் விவாதிக்க ஆரம்பித்தார்\nஅந்நேரத்தில் வினோத் வரலாற்று ஐயம் கேட்க ஆரம்பித்தார். நான் அவரை அடக்கினேன். உள்ளே ஏழுபேர் இருப்பதை உணர்ந்தால் கதவே திறக்க மாட்டார் என்று பட்டது. கொஞ்சநேரம் சத்தமே இல்லை. அதன்பின் பக்கவாட்டு சுவரை தாண்டி இருவர் வந்தனர். ஒருவர் கையில் பெரிய தடி. நாங்கள் எழுவர் என்பதைக் கண்டு அவர்கள் அங்கேயே நின்று ‘யாரு\nஅரங்கசாமி முன்னால் சென்றார். கிருஷ்ணனையும் அவரையும் கண்டதும் ‘டீசண்ட் பார்ட்டி’ என்று தெரிந்தமையால் நெருங்கி வந்தார்கள். ‘என்னா சார்’ என்றார்கள். சுமுகமாக சில சொற்கள் சொல்லி கதவைதிறக்கச் செய்து வெளியே வந்தோம். கோயிலுக்குள் நுழையும் இடத்தில் செருப்பை போட்டிருந்தோம். அங்கே கிரில் கதவை மூடியிருந்தார்கள். ‘இதிலே தப்பிட்டு கடைசியிலே செருப்ப எடுக்கிறப்ப மாட்டினா எப்டி இருக்கும்’ என்றார்கள். சுமுகமாக சில சொற்கள் சொல்லி கதவைதிறக்கச் செய்து வெளியே வந்தோம். கோயிலுக்குள் நுழையும் இடத்தில் செருப்பை போட்டிருந்தோம். அங்கே கிரில் கதவை மூடியிருந்தார்கள். ‘இதிலே தப்பிட்டு கடைசியிலே செருப்ப எடுக்கிறப்ப மாட்டினா எப்டி இருக்கும்’ என்றார் வினோத். மாட்டவிலலை\n’மொத்த டிரிப்பிலேயும் இதான் சார் ஹைலைட்’ என கிருஷ்ணன் மகிழ்ந்துகொண்டார். நள்ளிரவில் தஞ்சை வந்து அறையை காலி செய்துவிட்டு திருச்சி கிளம்பினோம். திருச்சியில் நான் விடைபெற்று மதுரைக்கு பேருந்தை பிடித்தேன்.\nஐயாறப்பனை அழிப்பது – கடிதம்\nஐயாறப்பன் ஆலய ஓவியங்கள் அழிப்பு\nதஞ்சை தரிசனம் – 3\nதஞ்சை தரிசனம் – 2\nTags: இசை விழா, திருவையாறு\nதிருவையாறு கடிதங்கள் | jeyamohan.in\n[…] திரும்பினோம்.திருவையாறுபற்றிய உங்களின் பதிவையும் படித்தேன். எங்களுக்கு இந்த […]\nதாள்பணம் இல்லா பொருளியல் -கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 47\nஇந்தியப் பயணம் 10 – பாணகிரி\nஐஸ்வரியா ராயும், அருந்ததி ராயும்\nகூடு, பிறசண்டு – கடிதங்கள்\nஆகாயம், நிழல்காகம் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=7&cid=1918", "date_download": "2020-05-25T05:42:40Z", "digest": "sha1:22AXBNI4PLSQPOWUBOKJ6YDTST2ARZFT", "length": 7079, "nlines": 42, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nமிதிவெடி விபத்தில் சிக்கிய வவுனியா இளைஞனும் உயிரிழப்பு-மனைவி தற்கொலை முயற்சி\nமிதிவெடி விபத்தில் சிக்கிய வவுனியா இளைஞனும் உயிரிழப்பு-மனைவி தற்கொலை முயற்சி\nமுல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் மிதிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது மிதிவெடி வெடித்து காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மற்றொருவரும் நேற்று உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் மிதிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கடந்த திங்கட் கிழமை நடந்த வெடி விபத்தில் கிளிநொச்சி, பரவிப்பாஞ்சானை சேர்ந்த பி.திலீபன் (வயது 24) என்ற இளைஞன் உயிரிழந்ததுடன், வவுனியாவைச் சேர்ந்த எஸ்.நிதர்சன் (வயது 25) படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞன் நேற்று மரணமடைந்துள்ளார்.\nஇதேவேளை, கணவன் வெடி விபத்தில் சிக்கியதை அறிந்த எஸ்.நிதர்சனின் மனைவி நி.சாரதா (வயது 22) நேற்றைய தினம் (04) நஞ்சு அருந்தி தற்கொலைக்கு முயன்ற நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.saveatrain.com/blog/the-most-scenic-train-trips-in-switzerland-in-summer/?lang=ta", "date_download": "2020-05-25T05:45:40Z", "digest": "sha1:XPESWHIZNQLXDJT3JJHQBYB5M2B3GLEQ", "length": 21698, "nlines": 138, "source_domain": "www.saveatrain.com", "title": "சுவிச்சர்லாந்து கண்கவரும் கவின்மிகு ரயில் பயணங்கள் கோடை இல் | ஒரு ரயில் சேமி", "raw_content": "ஆணை ஒரு ரயில் டிக்கட் இப்போது\nமுகப்பு > சுற்றுலா ஐரோப்பா > சுவிச்சர்லாந்து கண்கவரும் கவின்மிகு ரயில் பயணங்கள் கோடை இல்\nசுவிச்சர்லாந்து கண்கவரும் கவின்மிகு ரயில் பயணங்கள் கோடை இல்\nமூலம் லாரா தாமஸ் 15/05/2018\nரயில் பயண, ரயில் பயண சுவிச்சர்லாந்து, சுற்றுலா ஐரோப்பா\n(அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது: 30/12/2019)\nஅது சுவிச்சர்லாந்து மிகவும் நன்கு அறியப்பட்ட என்று கூறலாம் முடியும் அதன் பனி சிகரங்கள் மற்றும் சுவையான சாக்லேட், ஆனால் அழகான நாட்டை இந்த அளவிற்கு ஈர்க்கச் சந்தித்து விட உள்ளது. சுவிச்சர்லாந்து உள்ள ரயில் பயணங்கள் அனுபவிக்க சிறந்த வழிகளில் ஒன்று அழகான கிராமப்புறங்களில். உங்களது பெரும்பாலான நேரத்தை அங்கு கழித்தார் செய்ய. தி இளஞ்சூடான வானிலை உங்கள் செய்கிறது பயணம் இன்னும் மகிழ்ச்சிகரமானதாக. இந்த மிக கண்ணுக்கினிய ரயில் சுவிச்சர்லாந்து உள்ள பயணங்கள் சில கோடை.\nஇந்தக் கட்டுரையில் ரயில் பயண பற்றி கல்வி எழுதப்பட்டன, மூலம் இருந்தது ஒரு ரயில் சேமி, உலகின் மலிவான ரயில் டிக்கெட் இணையத்தளம்.\nசெயின்ட் இடையே பனியாறு எக்ஸ்பிரஸ். மோரிட்ஸ் மற்றும் செர்மேட் சுவிச்சர்லாந்து உள்ள ரயில் பயணங்கள் ஒன்றாகும்\nஇது அநேகமாக சிறந்த சுவிஸ் கண்ணுக்கினிய இரயில்கள் மற்றும் நல்ல காரணம் நன்கறியப்பட்ட ஒன்றாகும். ரயில் பயணத்தின் செயின்ட் இடையே. சுர் வழியாக மோர்டிஸ் மற்றும் செர்மேட், Andermatt, மற்றும் பிரிக். அது ஒரு முழு நாள் ரயில் பயணம் ஆனால் பல மக்கள் நாட்கள் ஒரு ஜோடி மீது அதை செய்ய தெரிவு. அவர்கள் பல்வேறு சில நேரம் செலவிட இடங்களுக்கு வழியில். கோடை செல்ல மிகவும் பிரபலமான முறை ஒன்றாகும் மற்றும் நான்கு படங்கள் வரை உள்ளன ஒரு நாளைக்கு பயணங்கள் இந்த காலத்தில். மிகவும் கண்ணுக்கினிய பகுதியாக இதனுடைய ரயில் பயணம் சுர் மற்றும் செயிண்ட் இடையே பகுதி ஆகும். மோர்டிஸ். இங்கே நீங்கள் அடிக்கடி-புகைப்படம் மீது பயணம் செய்யும் Landwasser சாலை வாராவதி என்று ஒரு முடிவடைகிறது சுரங்கப்பாதை.\nசூரிச் செயின்ட் மோர��ட்ஸ் ரயில்கள் செல்லும்\nசெர்மேட் செயின்ட் மோரிட்ஸ் ரயில்கள் செல்லும்\nலியொன் மோர்டிஸ் ரயில்கள் செல்லும்\nபாஸல் செயின்ட் மோரிட்ஸ் ரயில்கள் செல்லும்\nஜெனீவா கோல்டன் பாஸ் வரி\nசுவிச்சர்லாந்து இல்லை ரயில் பயணங்கள் ஒரு சவாரி இல்லாமல் முழு இருக்க வேண்டும் கோல்டன் பாஸ் வரி. ரயில் ஜெனீவா அல்லது அதிலிருந்து ஏரி லூசெர்ன் இருந்து செல்கிறது சூரிச் தங்கள் கைகளில் குறைந்த நேரத்தில் இல்லாதவர்களுக்கு ஜெனீவா. ஒவ்வொரு பயணம் மற்ற போலவே நேர்த்தியானது என்பதுடன். எட்டு இன் சுவிச்சர்லாந்து கருத்துக்கள் உள்ளன அற்புதமான நீல ஏரிகள், மூன்று மலை சீட்டுகள் மீது இரண்டு மொழிப் பகுதிகளிலும் இடையே (பிரஞ்சு மற்றும் ஜெர்மன் மொழி பேசும் சுவிச்சர்லாந்து). முழு பயணம் தேவைப்படுகிறது எடுத்து இரயில்கள் மாறுவதற்கு பல முறை ஆனால் காட்சிகள் அது நன்றாக மதிப்புள்ள உள்ளன. பயணிகள் வேண்டும் தங்கள் இடத்தைப் பதிவு ரயில்கள் சில மற்றும் கார்கள். வேண்டும் முன்கூட்டியே திட்டமிடு இந்தப் பயணத்திற்கான\nசூரிச் ஜெனீவா ரயில்கள் செல்லும்\nபாரிஸ் ஜெனீவா ரயில்கள் செல்லும்\nலூசெர்ன் ஜெனீவா ரயில்கள் செல்லும்\nஅது சும்மேர்டிமே இருக்கலாம் என்றாலும் சுவிச்சர்லாந்து நீங்கள் ஆண்டு முழுவதும் அந்த பிரபல வெள்ளை சிகரங்களையும் பார்க்க கட்டப்பட்டு இருப்பார் உள்ளன பனி மலைகள் நீங்கள் Jungfraujoch நிலையம் விட என்ன இருந்தால் நீங்கள் பார்க்க வேண்டும் ஒரு இடமாகும். இந்த உயர்ந்த இடத்தில் இருக்கும் ஐரோப்பாவில் நிலையம் மற்றும் Kleine Scheidegg இருந்து ஒரு ரயில் கவரும் அடையலாம். சுவிச்சர்லாந்து உள்ள ரயில் பயணங்கள் இருந்து காட்சிகள் சிறப்பு ஏதாவது மற்றும் பெற பயணம் உள்ளன பெரும் இறுதிக் காட்சியுடன் சரியான உருவாக்க அப் உள்ளது. இந்த பயணம் நிச்சயமாக பட்டியலில் சேர்க்க ஒன்றாகும்.\nஎடுக்க பல நம்பமுடியாத ரயில் பயணங்கள் உள்ளன ஆனால் இனிவரும் கோடை காலத்தில் மேல் மிகவும் கண்ணுக்கினிய ரயில் சுவிச்சர்லாந்து உள்ள பயணங்கள் ஒன்றாகும். என்ன சிறந்த வழி சூரிய ஒளி அனுபவிக்க மற்றும் ரயில் விட இந்த அழகான நாட்டின் அதிசயங்கள் உள்ள எடுக்க நாம் சுவிச்சர்லாந்து எனவே பார்க்க ஒரு மிகவும் சரியான வழியை யோசிக்க முடியாது சில பணத்தை சேமிக்க மற்றும் ரயில் பயண.\nஐரோப்பிய பயண���் ஒரு ரயில் டிக்கெட் முன்பதிவு ஏன் எடுக்கவில்லை 3 எங்கள் தளத்தில் நிமிடங்கள் உங்கள் ரயில் பயணங்களை சுவிச்சர்லாந்து உள்ள மலிவான ரயில் பயணங்கள் கண்டுபிடிக்க. இப்போது எங்கள் தளத்தில் உள்நுழைய புத்தகம் டிக்கெட்டுகள் இரயில்கள்.\nஉங்கள் தளத்தில் எங்கள் வலைப்பதிவை உட்பொதிக்க விரும்புகிறீர்களா, இங்கே கிளிக் செய்யுங்கள்: https://embed.ly/code\nநீங்கள் உங்கள் பயனர்களுக்கு வகையான இருக்க வேண்டும் என்றால், எங்கள் தேடல் பக்கங்களில் நேரடியாக அவர்களை வழிநடத்த முடியாது. இந்த இணைப்பு, நீங்கள் எங்களின் மிகவும் பிரபலமான ரயில் பாதைகளில் காண்பீர்கள் – https://www.saveatrain.com/routes_sitemap.xml. நீங்கள் ஆங்கிலத்தில் இறங்கும் பக்கங்களில் எங்கள் இணைப்புகளைப் பெற்றிருப்பதால் உள்ளே, ஆனால் நாங்கள் வேண்டும் https://www.saveatrain.com/fr_routes_sitemap.xml நீங்கள் / டி அல்லது / அது மேலும் மொழிகளில் / fr மாற்ற முடியும்.\n10 சிறந்த பேக்கரீஸ் ஐரோப்பாவில் முயற்சி\nரயில் பயண ஆஸ்திரியா, ரயில் பயண பிரிட்டன், ரயில் பயண டென்மார்க், ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண ஜெர்மனி, ரயில் பயண இத்தாலி, ரயில் பயண சுவிச்சர்லாந்து, ரயில் பயண தி நெதர்லாந்து, ரயில் பயண இங்கிலாந்து, சுற்றுலா ஐரோப்பா\n5 சிறந்த தேசிய விடுமுறை ஐரோப்பாவில் அனுபவம்\nரயில் பயண பிரிட்டன், ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண இத்தாலி, ரயில் பயண ஸ்வீடன், ரயில் பயண சுவிச்சர்லாந்து, ரயில் பயண இங்கிலாந்து, சுற்றுலா ஐரோப்பா\nசிறந்த 3 நல்ல உணவு வழங்குகிறோம் ஐரோப்பிய ரயில்வே\nரயில் பயண பெல்ஜியம், ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண ஜெர்மனி, ரயில் பயண ஹாலந்து, ரயில் பயண இங்கிலாந்து, சுற்றுலா ஐரோப்பா\nஹோட்டல்கள் மற்றும் பல தேடல் ...\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\nசிறந்த 6 ஐரோப்பாவில் பயணத்திற்காக ஸ்லீப்பர் ரயில்கள்\nஆரம்பகால ஐரோப்பா ரயில் பயணம்\nஐரோப்பாவில் டிப்பிங் செய்வதற்கான இறுதி வழிகாட்டி\n6 பட்ஜெட்டில் ஒரு குழு பயணத்தைத் திட்டமிட ஆர்வமுள்ள உதவிக்குறிப்புகள்\nகர்ப்பமாக இருக்கும்போது பயணம் செய்வதற்கான சிறந்த உதவிக்குறிப்புகள்\nடிராவலிங் அன்று Covid 19 ரயில் பயண தொழில் அறிவுரை\nசிறந்த கண்டுபிடிப்புகள் உடன் கல்லூரி மேட்ஸ் ஆய்வு\nஐரோப்பாவின் வேண்டும் வணங்க பார்க்க இடங்கள்\nசூரிய ஆற்றல்மிக்க ரயில் சாலை சந்திப்பு சமிக்ஞை���ள் மற்றும் சாலை அறிகுறிகள் நன்மைகள்\n7 சிறந்த உணவு டூர்ஸ் செய்ய அனுபவம் ஐரோப்பாவில்\nரயில் மூலம் Business சுற்றுலா\nரயில் பயண செக் குடியரசு\nரயில் பயண தி நெதர்லாந்து\nவேர்ட்பிரஸ் தீம் கட்டப்பட்ட Shufflehound. பதிப்புரிமை © 2019 - ஒரு ரயில் சேமி, ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து\nஒரு தற்போதைய இல்லாமல் விட்டு வேண்டாம் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் \nசமர்ப்பிபடிவம் சமர்பிக்கப்பட்டது வருகிறது, தயவு செய்து சிறிது நேரம் காத்திருந்து.\nஇப்பொது பதிவு செய் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}