diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_0846.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_0846.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-16_ta_all_0846.json.gz.jsonl" @@ -0,0 +1,376 @@ +{"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-04-04T04:57:37Z", "digest": "sha1:PWXOSOJO5EOATA52QGM5AAUH7TQJNNSI", "length": 5920, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் பிரதமரின் இந்திய விஜயத்தின் இறுதிநாள் இன்று\nபிரதமரின் இந்திய விஜயத்தின் இறுதிநாள் இன்று\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின் இறுதிநாள் இன்றாகும்.\nஇந்நிலையில் நேற்று (09) பௌத்த தேரர்களின் ஆசிர்வாதத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக் கொண்டுள்ளார்.\nஅத்துடன் நேற்று அவர் காசி விஸ்வநாதன் கோவிலிலும் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொண்டார்.\nஇதேவேளை ´த ஹிந்து´ பத்திரிகையில் நேர்காணலில் ஈடுபட்ட அவர், நாட்டின் தேசிய வளங்களை சர்வதேச கட்டுப்பாட்டிற்கு வழங்வதில்லை என்பது தற்போதைய அரசாங்கத்தின் உறுதியான கொள்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleதிட்டமிட்ட அடிப்படையில் ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும்\nNext articleஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/130122/news/130122.html", "date_download": "2020-04-04T05:36:12Z", "digest": "sha1:G74EHFWJK3K3UBFCGVDLJWQUDW3SDTDE", "length": 6291, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "சோமாலியாவில் அல் ஷபாப் தீவிரவாதிகள் தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் பலி…!! : நிதர்சனம்", "raw_content": "\nசோமாலியாவில் அல் ஷபாப் தீவிரவாதிகள் தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் பலி…\nஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் நடைபெற்றுவரும் ஆட்சியை எதிர்த்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அல் ஷபாப் தீவிரவாதிகள் அவ்வப்போது வெளிநாட்டினர் அதிகமாக கூடும் பிரபல ஓட்டல்களின் மீது தாக்குதல் நடத்தி, பலரை சுட்டுக் கொன்றும், சிலரை பிணைக்கைதியாக பிடித்து வைத்தும் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், கென்யா மற்றும் சோமாலியா நாடுகளுக்கு இடையிலான எல்லைப்பகுதியில் அல் ஷபாப் ���ீவிரவாதிகள் நேற்று சோமாலியா நாட்டு ராணுவ வீரர்கள் வந்த வாகனங்களை வழிமறித்து ஆவேச தாக்குதல் நடத்தினர்.\nஇந்த தாக்குதலில் ஐந்து ராணுவ வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டதாகவும், 7 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபூமியை பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய 15 வியக்கவைக்கும் உண்மைகள்\nஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள் தெரியுமா\nஇந்த பூமியில் இருக்கும் விசித்திரமான 10 மர்ம இடங்கள்\nஇந்த டிரிக்ஸ் தெருஞ்சா உங்கள அடிச்சுக்க ஆளே கிடையாது \nமறக்க முடியாத உறவு வேண்டுமா இதோ சில டிப்ஸ்…\nஇனி உடல் சொன்னதைக் கேட்கும்\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\nநெஞ்சக கோளாறுகளை போக்கும் அம்மான்பச்சரிசி\nகருப்பான கால் முட்டியை மாற்றும் இயற்கை வழிமுறை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/09/uprising-tamil_44.html", "date_download": "2020-04-04T06:59:34Z", "digest": "sha1:4FOXGBGYKDZDYNNLOPICXHZ2U6BG2WVI", "length": 14622, "nlines": 110, "source_domain": "www.vivasaayi.com", "title": "எழுகதமிழுக்கு அணிதிரளுங்கள்- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறைகூவல் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஎழுகதமிழுக்கு அணிதிரளுங்கள்- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறைகூவல்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறைகூவல்\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் 2016 செப்ரெம்பர் 24 (சனிக்கிழமை) யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறும் மாபெரும் எழுகதம���ழ் மக்கள் எழுச்சிப் பேரணிக்கு எமது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nயுத்தம் முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் கூட தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட ரீதியில் இடம்பெற்று வரும் சிங்கள மயமாக்கல், பௌத்த மயமாக்கல் உள்ளிட்ட கட்டமைப்பு சார் இனவழிப்புச் செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும்.\nவிவசாய மற்றும் வர்த்தக பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படல் வேண்டும்.\nஅரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும்.\nகாணாமல் போனோருக்கு நீதி வேண்டும்.\nகடற்தொழிலில் தென்னிலங்கை மீனவரின் அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும்.\nபயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படல் வேண்டும் என்னும் கோரிக்கைகளையும் இப் பேரணி முன்வைக்கின்றது.\nஅத்துடன் இன்னும் மூன்று மாதங்களில் ஸ்ரீலங்காவுக்கு புதிய அரசியலமைப்பு வரவுள்ளது. குறித்த புதிய அரசியல் யாப்பானது தமிழ் மக்கள் இலங்கைத்தீவில் நீண்டகாலமாக சந்தித்துவரும் கட்டமைப்பு சார் இனவழிப்புச் செயற்பாடுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய வகையில் தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தின் அடிப்படையில், இணைந்த வடக்கு கிழக்கில், தமிழர் தேசம், தமிழ்த்தேசத்தின் இறைமை, சுயநிர்ணய உரிமை என்பவற்றை அங்கீகிக்கும் சமஸ்டி யாப்பாக உருவாக்கக் கூடிய நிலையை தோற்றுவிப்பதே இப்பேரணியின் பிரதான நோக்கமாகும்.\nஅனைத்துத் தமிழ் மக்களையும் சாதி, மத, பிரதேச பேதங்களைக் கடந்து கலந்து கொண்டு தமிழ் மக்களின் அரசியல் வேணவாவை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்த ஆயிரமாயிரமாய் அணிதிரளுமாறு அறைகூவல் விடுக்கின்றோம்.\nதலைவர் - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\nபொதுச் செயலாளர் - அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வ��்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஇலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த இரண்டாவது நபர்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளார். இதில் 64 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்ச...\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 4வது நபர் மரணம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நான்காவது நபரும் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்...\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஎன் வீட்டில் ���ருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/132-news/essays/rayakaran/3766-2018-04-15-19-29-53", "date_download": "2020-04-04T06:24:18Z", "digest": "sha1:J53DLBL7XUZGPOEFL3QE22DDK6M4UMV4", "length": 11706, "nlines": 103, "source_domain": "ndpfront.com", "title": "சிரியா மீதான மேற்கு ஏகாதிபத்தியம் நடத்திய போலித் தாக்குதல்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nசிரியா மீதான மேற்கு ஏகாதிபத்தியம் நடத்திய போலித் தாக்குதல்\nசிரியாவில் உள்ள இரசாயன ஆயுதங்களை அழிக்க போவதாகக் கூறி, வரிந்துகட்டிய வலிந்த யுத்தப் பிரகடனத்தை அமெரிக்கா – பிரான்ஸ் - பிரிட்டன் செய்திருந்தனர். இதையடுத்து சிரியா மீதான மேற்கின் வலிந்த எந்தத் தாக்குதலையும் முறியடிக்கப் போவதாகவும், தாக்குதல் நடத்தும் ஏவுதளங்களை அழிக்கப் போவதாகவும் ருசியா எச்சரிக்கையை விடுத்தது. ஆக மூன்றாவது உலக யுத்தத்தின் விளிம்பிற்கு, வலிந்த தாக்குதல் அறிவிப்புகள் இட்டுச் சென்று இருந்தது.\nபொருட்களை வரைமுறையின்றி நுகர்ந்து கொண்டு இருந்த சந்தைச் சூழலில், மூலதனத்தை குவிப்பதில் தீவிரமாக இயங்கிக் கொண்டு இருந்த முதலாளித்துவத்தின் அமைதியான சூழலுக்கு, இந்த யுத்த அறிவிப்பு முரண்பாடாக வெளிவந்தது. அதாவது பதற்றமற்ற உலக சூழலில், ஏகாதிபத்திய தலைவர்களின் தனிப்பட்ட உள்நாட்டு அரசியல் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள விடுத்த இந்த தாக்குதல் அறிவிப்பு, பெரும் யுத்தமாக மாறும் நிலைக்கு இட்டுச் சென்றது. இதன் பின் விழித்துக் கொண்ட ஆளும் வர்க்கங்கள், யுத்தத்தை தவிர்க்கும் பேரத்தை முரண்பட்ட ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் நடத்தியது. இறுதியில் எப்படி எங்கு எந்த நேரத்தில் தாக்குவது என்ற பேரத்தை ருசியாவுடன் செய்ததன் மூலம், வரையறுக்கப்பட்ட தாக்குதலை நடத்தி முடித்தனர். அதாவது தங்கள் \"மீசையில் மண் படவில்லை\" என்ற வீறாப்பு பேசி மேற்கு மக்களை ஏமாற்றும் வண்ணம், இரு தரப்பு ஓப்புதலுடன் தாக்குதல் வரையறுக்கப்பட்டு நடத்தப்பட்டது.\nபெரும் மூலதனத்தின் கைக்கூலித் தலைவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்குள்ளான யுத்த முனைப்பை, உலக மூலதனம் தடுத்து நிறுத்தியிருக்கின்றது. உலக யுத்தம் என்பது முரண்பட்ட மூலதனத்தை அழித்து தங்களை தாங்கள் விரிவாக்கும் வளர்ச்சியின் பொது விதியுடன் தான் அரங்குக்கு வரமுடியும். இது தான் மூலதனத்தின் வளர்ச்சி விதியாகும். உலக யுத்தம் இன்றைய மூலதனத்தின் (உடனடி) வளர்ச்சி விதிக்கு முரண்பட்டதால், யுத்த நாடகமாகவே நடத்தி முடிக்கப்பட்டது.\nஇரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டதா, அப்படி பயன்படுத்தி இருந்தால் யாரால் என்ற விசாரணை செய்ய ஐ.நா அனுப்பிய குழு சிரியாவில் இறங்கிய அந்தக் கணமே, தாக்குதல் நடத்தப்பட்டதுடன், யுத்த நாடகமும் முடிந்துவிட்டது. எந்தவிதமான ஆதாரங்களுமின்றி தாக்குதலை நடத்தியவர்கள், தம்மிடம் ஆதாரமுண்டு என்று கூறியவர்கள், அதை வெளிப்படையாக உலகின் முன்வைக்காமலேயே தாக்குதலை நடத்தி முடித்துவிட்டனர். அதே நேரம் உலகை ஓழுங்குபடுத்துவதற்கு புதிய வழிமுறையை, இந்த தாக்குதல் மூலம் ஓத்திகை பார்க்கப்பட்டு இருக்கின்றது.\nஅதாவது 2ம் உலக யுத்தத்தின் பின்னான முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரக் கட்டமைப்பை ஒழுங்குபடுத்திய ஐ.நாவின் பொது (வீற்றோ அதிகாரம் கொண்ட) முடிவுகளை மீறி, வலிந்து தாக்கும் புதிய உலக ஓழுங்குமுறைக்கு, சிரியா மீதான தாக்குதல் மூலம் வித்திடப்பட்டு இருக்கின்றது.\nஇதன் மூலம் ஐ.நாவை செயலற்ற உறுப்பாக மேற்கு மாற்றி இருக்கின்றது. ஐ.நாவின் முடிவை மீறி தாக்கியதன் மூலம், சட்டவிரோதமாக – ஜனநாயக விரோதமாக மேற்கு செயற்பட்டு இருக்கின்றது. இந்த பின்னணியில் ருசியாவுடன் இணக்கப்பாட்டுக்கு உட்பட்ட போலித் தாக்குதலையே, மேற்கு ஏகாதிபத்தியங்களால நடத்த முடிந்து இருக்கின்றது.\nஓடுக்கப்பட்ட உலக மக்களை மிரட்டவும், சொந்த நாட்டு முரண்பாடுகளை திசை திருப்பவும் முனைந்த ஏகாதிபத்தியத் தலைவர்களும், மூலதனத்துக்கு பாய் விரித்து \"விபச்சாரம்\" செய்யும் ஊடகங்களும், நடந்த தாக்குதலை தங்கள் தேசத்தின் வெற்றியாக ஊதிப்பெருக்கி, ஏகாதிபத்திய தேச பக்தியை ஊட்ட முனைகின்றனர்.\nஇந்தப் பின்னணியில் சர்வதேசியம் என்பது ஏகாதிபத்திய நலன்களுக்கு எதிரான, ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்து நிற்றலே. ஏகாதிபத்தியம் நடத்தும் யுத்தத்தை எதிர்த்து அணிதிரளுதல் மூலம், ஒடுக்கப்பட்ட சிரிய மக்களை முன்னிறுத்தி சிரிய அரசையும், ஏகாதிபத்தியங்களையும் தூக்கி எறிவது தான்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Mergecoin-cantai-toppi.html", "date_download": "2020-04-04T05:28:10Z", "digest": "sha1:DYNQ2U7HJEVSZMEJLPHWTPESFV77KHJI", "length": 9523, "nlines": 96, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "MergeCoin சந்தை தொப்பி", "raw_content": "\n3769 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nMergeCoin இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் MergeCoin மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nMergeCoin இன் இன்றைய சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nMergeCoin சந்தை மூலதனம் என்பது MergeCoin வழங்கப்பட்ட கிரிப்டோகரன்ஸிகளின் மொத்தமாகும். கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தைகளில் இந்த கிரிப்டோகரன்சியின் வர்த்தகத்தின் அடிப்படையில் இன்றைய MergeCoin மூலதனத்தை நீங்கள் காணலாம். MergeCoin இன் மூலதனமயமாக்கல் தகவல் குறிப்புக்கு மட்டுமே. MergeCoin capitalization = 0 US டாலர்கள்.\nஇன்று MergeCoin வர்த்தகத்தின் அளவு 104 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nMergeCoin வர்த்தக அளவு இன்று - 104 அமெரிக்க டாலர்கள். MergeCoin வர்த்தக விளக்கப்படம் ஒவ்வொரு நாளும் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. MergeCoin பெரும்பாலான கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நிகழ்நேர வர்த்தகத்தில், எங்கள் வலைத்தளம் MergeCoin இன் தினசரி வர்த்தக அளவைக் காட்டுகிறது. MergeCoin சந்தை தொப்பி உயர்கிறது.\nMergeCoin சந்தை தொப்பி விளக்கப்படம்\nMergeCoin பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் மூலதனம். 0% - வாரத்திற்கு MergeCoin இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். 0% - மாதத்திற்கு MergeCoin இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். MergeCoin இன் சந்தை மூலதனம் இப்போது 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nMergeCoin இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான MergeCoin கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nMergeCoin தொகுதி வரலாறு தரவு\nMergeCoin வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை MergeCoin க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\n03/04/2020 இல், MergeCoin சந்தை மூலதனம் $ 0. MergeCoin 02/04/2020 இல் சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம். 01/04/2020 இல், MergeCoin சந்தை மூலதனம் $ 0. MergeCoin இன் சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் 31/03/2020.\nMergeCoin 30/03/2020 இல் சந்தை மூலதனம் 0 ���மெரிக்க டாலர்களுக்கு சமம். 29/03/2020 MergeCoin மூலதனம் 0 US டாலர்களுக்கு சமம். MergeCoin இன் சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் 28/03/2020.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/icc-wt20-bangladesh-pile-pressure-on-india-with-quick-dismissals/articleshow/51531863.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2020-04-04T05:40:17Z", "digest": "sha1:TNVKFRLMVQXQA7IIZW733AKYCT23TH7S", "length": 8426, "nlines": 88, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவங்கதேச வீரர்களின் நேர்த்தியான பந்துவீச்சில் இந்தியா திணறல்\nவங்கதேசத்திற்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில், இந்தியா 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்புக்கு, 146 ரன்களை சேர்த்துள்ளது.\nவங்கதேச வீரர்களின் நேர்த்தியான பந்துவீச்சில் இந்தியா திணறல்\nவங்கதேசத்திற்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில், இந்தியா 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்புக்கு, 146 ரன்களை சேர்த்துள்ளது.\nபெங்களூருவில் நடக்கும் இந்த போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் மஷ்ரபே மொர்டாசா பந்துவீச்சை தேர்வு செய்தார்.\nஇதையடுத்து, இந்தியா பேட்டிங் செய்ய தொடங்கியது. கடந்த போட்டியில் பாகிஸ்தானை வென்ற இந்திய அணி, இந்த போட்டியில் வங்கதேசத்தில் நல்ல ரன் ரேட் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கியது.\nஎனினும், தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. வங்கதேச வீரர்களின் நேர்த்தியான பந்துவீச்சில் திணறிய இந்திய அணி, சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ரோகித் சர்மா,ஷிகர் தவண், ரெய்னா,வீரட் கோலி,ஹர்திக் பாண்ட்யா என அனைவரும் கணிசமான ரன்களில் அவுட் ஆகினர்.\nபேட்டிங் வரிசையில் மாற்றம் செய்து, யுவராஜ் 6-வது விக்கெட்டாக களம் இறங்கினார். அப்போதும் எதிர்பார்த்த பலன் இல்லை. இதனால், நிர்ணயித்த 20 ஓவர்களில், 7 விக்கெட்கள் இழப்புக்கு, இந்திய அணி, 146 ரன்களை மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா, 30 ரன்களும், வீரட் கோலி 24 ரன்களும் எடுத்தனர்.\nவங்கதேசம் தரப்பில், ஷூவகதா ஹோம், அல் அமிம் ஹூசைன்,ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nஒன்பது வருஷமாச்சு... இன்னும் மறக்கமுடியாத தல தோனியின் அ...\nSourav Ganguly: தோனி, கோலி எல்லாம் தாதா கங்குலி அளவு இல...\nபரம எதிரி பாக்கை பந்தாடி ஃபைனலுக்கு கெத்தா இந்திய அணி ந...\nவிராட் கோலி, அனுஷ்கா ஜோடி இத்தனை கோடியா நிதியுதவி செஞ்ச...\nஏன் டா உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையாடா... செம்ம...\nதல தோனி கத்தி கத்தி சொல்லாட்டி என் பட்டப்பெயர் யாருக்கு...\nகொரோனா தாக்கம்: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள கட...\nVVS Laxman: சிறந்த லெவன் அணியை தேர்வு செய்த ஷேன் வார்ன்...\nஆகஸ்ட் - செப்டம்பர் மாதம் தள்ளிப்போகும் ஐபிஎல் தொடர்\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவா...\nடி20 உலக கோப்பை: இந்தியா பேட்டிங்அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவங்கதேசம் டி20 கிரிக்கெட் உலக கோப்பை இந்தியா world cup T20 India Cricket Bangladesh\nநான் மட்டும் இதை செய்திருந்தால்.. பர்ஸ்ட் லுக் விட்ருப்பானா அவன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2477082", "date_download": "2020-04-04T06:46:11Z", "digest": "sha1:TBDN4TN4GOGGZWPEYFCIXD5RNMJMIGQF", "length": 23498, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்று இனிதாக( உடுமலை)| Dinamalar", "raw_content": "\nமாஸ்க் அணிய மாட்டேன்: டிரம்ப் 6\nஇந்தியாவில் 2,902 பேருக்கு கொரோனா 1\nஊரடங்கு உத்தரவு, தைரியமான நடவடிக்கை: உலக சுகாதார ... 14\nநாளை இரவு 9:00 - 9:09 மணிக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும் 74\nஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிய நியூயார்க் நகரம் 4\nபிரதமர் நிவாரண நிதிக்கு அள்ளி வழங்கும் குழந்தைகள் 7\nகொரோனா வ���ரஸ் காற்று மூலம் பரவுமா\nபிரதமர் மோடியை ஆதரிக்கும் காங்., தலைவர்கள் 55\nகொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை சொல்லும் கூகுள் டூடுல்\nசீனாவில் துக்க நாள் அனுசரிப்பு: மக்கள் மவுன அஞ்சலி 7\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 177\nடில்லி மாநாட்டில் இருந்து கொரோனா பரவியது எப்படி\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த அமெரிக்கா\nசீனாவில் வவ்வால் விற்பனை அமோகம்...\nஏப்.,5 இரவில் மின்விளக்கை 'ஆப்' செய்து அகல்விளக்கு ... 313\nஆன்மிகம்தை மாத விழாஉடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேசா பெருமாள் கோவில், தளி ரோடு, உடுமலை. மகம் திருமிசையாழ்வார் திருமஞ்சனம் n காலை, 10:00 மணி.அபிேஷகம்; ஆராதனைஷீரடி ஸ்ரீ உடுமலை ஆனந்த சாய்பாபா கோவில், தில்லை நகர், உடுமலை. காக்கட ஆரத்தி n காலை, 5:00 மணி. அபிஷேகம்; ஆராதனை n காலை, 8:30 மணி. விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் n காலை, 11:00 மணி. நண்பகல் ஆரத்தி n மதியம், 12:30 மணி. மாலை ஆரத்தி n மாலை, 6:30 மணி. இரவு ஆரத்தி n இரவு, 8:15 மணி.வனதுர்க்கையம்மன் கோவில், திருமூர்த்திநகர் n மதியம், 12:00 மணி.ஆண்டாள் நாச்சியார் கோவில், குறிஞ்சேரி n காலை, 6:00 மணி.ஐயப்பன் கோவில், கணியூர். நடை திறப்பு n அதிகாலை, 5:45 மணி. சிறப்பு அபிேஷகம் n காலை, 6:00 மணி.மண்டலாபிேஷகம்ஸ்ரீ ஐயப்பன் கோவில், சோமவாரப்பட்டி, உடுமலை.கமல கணபதி கோவில், ஜீவா நகர், கணக்கம்பாளையம். சிறப்பு பூஜை n காலை, 7:00 மணி.ஸ்ரீ மாணிக்க விநாயகர் கோவில், விநாயகா லே அவுட், ராமசாமிநகர், உடுமலை. n காலை, 9:00 மணி.உச்சிமாகாளியம்மன், மகா மாரியம்மன் கோவில், தும்பலபட்டி. n காலை, 9:00 மணி.கோட்டை மாரியம்மன் கோவில், கொழுமம். காலை, 9:00 மணி.ஸ்ரீ சென்னம்மாள் உடனமர் மாதேஸ்வரர் கோவில், குரல்குட்டை, மலையாண்டிபட்டிணம். காலை, 9:00 மணி.ஸ்ரீ நாகதேவி அம்மன் கோவில், பழனியாண்டவர் நகர், உடுமலை n காலை, 9:00 மணி.பெருந்தேவியார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ கன்னியம்மன் கோவில், அந்தியூர் n காலை,9:00 மணி.ஸ்ரீ ஐயப்பன் கோவில், சோமவாரப்பட்டி n காலை, 9:00 மணி.மஹா மாரியம்மன் கோவில், முத்துார், சின்னபூளவாடி n காலை, 9:00 மணி.பொதுயோகா பயிற்சிஉடுமலை மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை அறிவு திருக்கோவில், ஏரிப்பாளையம் n காலை, 5:30 மணி.நிறுவனர் நாள் விழாருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் கல்லுாரி, பாலப்பம்பட்டி n காலை, 10:00 மணி.பழங்குடியினர் முகாம்மறையூர், உடுமலை. துவக்க விழா n மாலை, 4:00 மணி. ஏற்பாடு: சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி முதுகலை மற்றும் சமூக பணிகள் துறை.பொள்ளாச்சிஆன்மிகம்குண்டம் திருவிழாமாசாணியம்மன் கோவில், ஆனைமலை, பொள்ளாச்சி, கொடி இறக்குதல் n காலை, 7:30 மணி. மகா முனி பூஜை n இரவு, 8:00 மணி.குண்டத்து காளியம்மன் கோவில், பழைய சர்க்கார்பதி, ஆனைமலை. சிறப்பு பூஜைகள் n காலை, 8:00 மணி. விநாயகர் பொங்கல் பூஜை n காலை, 9:30 மணி.மண்டல பூஜைசுப்ரமணிய சுவாமி கோவில், பொள்ளாச்சி n காலை, 6:00 மணி.மாகாளியம்மன் கோவில், பழனியூர் ரோடு, கோட்டூர், பொள்ளாச்சி n காலை, 6:00 மணி.விநாயகர், பட்டதரசி அம்மன் கோவில், சிங்காநல்லுார், பொள்ளாச்சி n காலை, 6:00 மணி.ஸ்ரீ தேவி பூதேவி தாயார் சமேத எம்பெருமாள் திருக்கோவில், பெரிய நெகமம் n காலை, 8:00 மணி.மாகாளியம்மன் கோவில், அம்பராம்பாளையம், பொள்ளாச்சி n காலை, 7:00 மணி.பட்டத்தரசியம்மன், மதுரை வீரன், முனியப்ப சுவாமி கோவில், அரசம்பாளையம், கிணத்துக்கடவு n காலை, 7:30 மணி.அம்மணீஸ்வரர் கோவில், குரும்பபாளையம், பொள்ளாச்சி n காலை, 10:00 மணி.ஆனந்த வரசித்தி விநாயகர், கிருஷ்ணபகவான் கோவில் சின்னாம்பாளையம் n காலை, 7:30 மணி.சிறப்பு வழிபாடுஐயப்பன் கோவில், வெங்கடேசா காலனி, பொள்ளாச்சி. நடை திறப்பு, கணபதி ஹோமம் n காலை, 5:15 மணி. பாலாபிஷேகம் n காலை, 10:15 மணி. தீபாராதனை n காலை, 11:30 மணி. தீபாராதனை n மாலை, 7:00 மணி. பானக பூஜை n இரவு, 8:30 மணி.பொதுயோகா பயிற்சிஅகத்தாய்வு நிலை பயிற்சி, அறிவுத் திருக்கோவில், ஆழியாறு n காலை, 10:00 மணி.'குடி' தவிர்க்க ஆலோசனைஅரசு உயர்நிலைப்பள்ளி, ஆழியாறு, பொள்ளாச்சி n மாலை, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.குறைதீர் கூட்டம்வருங்கால வைப்பு நிதி அலுவலகம், உடுமலை ரோடு, தேர்முட்டி, பொள்ளாச்சி n மதியம், 1:00 மணி.வால்பாறைஆன்மிகம்சிறப்பு பூஜைசுப்ரமணிய சுவாமி கோவில் n காலை, 10:00 மணி.ஐயப்ப சுவாமி கோவில், வாழைத்தோட்டம் n காலை, 11:00 மணி.மாரியம்மன் கோவில், எம்.ஜி.ஆர்., நகர் n காலை, 10:00 மணி.காமாட்சியம்மன் கோவில், வாழைத்தோட்டம் n காலை, 6:00 மணி.முத்துமாரியம்மன் கோவில், அண்ணாநகர் n காலை, 9:00 மணி.சித்திவிநாயகர் கோவில், சோலையாறு n காலை, 8:00 மணி.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nடேபிள் டென்னிஸ் போட்டி தேவாங்கர் பள்ளி மாணவிகள் சாதனை\n» மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nடேபிள் டென்னிஸ் போட்டி தேவாங்கர் பள்ளி மாணவிகள் சாதனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | வ���ளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/absolutely-shocking-tweets-arvind-kejriwal-on-election-commissions-delay-in-final-voter-turnout-data-2177477?ndtv_nextstory", "date_download": "2020-04-04T05:49:33Z", "digest": "sha1:W2GCM73K5B5MHHMVFYXAPJ65DITLVSSD", "length": 11493, "nlines": 95, "source_domain": "www.ndtv.com", "title": "Delhi Election: Arvind Kejriwal Says Election Commission's Delay In Poll Data Is Shocking | ‘வாக்கு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிடாதது அதிர்ச்சியளிக்கிறது’ – கெஜ்ரிவால்", "raw_content": "\n'வாக்கு சதவீதத்தை தேர்தல் ஆணையம்...\nமுகப்புஇந்தியா‘வாக்கு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிடாதது அதிர்ச்சியளிக்கிறது’ – கெஜ்ரிவால்\n‘வாக்கு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிடாதது அதிர்ச்சியளிக்கிறது’ – கெஜ்ரிவால்\nடெல்லி சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நேற்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. தேர்தல் முடிந்து சுமார் 22 மணி நேரம் கடந்த பின்னரும், எவ்வளவு வாக்குகள் பதிவானது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை தேர்தல் ஆணையம் இன்னமும் வெளியிடவில்லை.\nஆம் ஆத்மி ஆட்சிக்கு வரும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nடெல்லி சட்டமன்ற தேர்தலில் வாக்குப் பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிடாதது அதிர்ச்சி அளிப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘உண்மையிலேயே அதிர்ச்சியாக உள்ளது. தேர்தல் ஆணையம் என்னதான் செய்து கொண்டிருக்கிறது தேர்தல் முடிந்து பல மணி நேரம் ஆன பின்னரும், இன்னமும் தேர்தலில் பதிவான வாக்கு சதவீதத்தை வெளியிடாதது ஏன் தேர்தல் முடிந்து பல மணி நேரம் ஆன பின்னரும், இன்னமும் தேர்தலில் பதிவான வாக்கு சதவீதத்தை வெளியிடாதது ஏன்' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nடெல்லி சட்டமன்ற தேர்தல் நேற்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது.\nதேர்தல் முடிந்து சுமார் 22 மணி நேரங்களை கடந்த நிலையிலும் எத்தனை சதவீத வாக்குகள் பதிவானது என்ற விவரத்தை தேர்தல் ஆணையம் இன்னமும் வெளியிடவில்லை. டெல்லி சட்டமன்ற தேர்தலில் 1.47 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக உள்ளனர்.\nவழக்கத்தை விட டெல��லி சட்டமன்ற தேர்தலில் நேற்று குறைவான வாக்குகளே பதிவானது. இறுதி கட்டத்தில் 57.06 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல்கள் வெளியானது. 2015- சட்டமன்ற தேர்தலில் 67.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nவாக்குப்பதிவின் தேர்தல் ஆணையத்தின் ஸ்மார்ட் ஃபோன் ஆப்பில் வெளியான தகவல்களுக்கும், டெல்லியின் தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்களுக்கும் இடையே அதிக வித்தியாசங்கள் காணப்பட்டன.\nநேற்றிரவு தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் ஷைபாலி சரன் 10:17 க்கு ஒரு ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்துள்ளார். அதில் 61.43 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தேர்தல் ஆணையத்தின் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளது என்ற விவரம் இன்னமும் வெளியிடப்படவில்லை.\nஇதனால் வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்யப்பட்டிருக்குமோ என்று ஆம் ஆத்மி கட்சியினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இந்த புகாரை தேர்தல் ஆணைய அதிகாரிகள் மறுத்துள்ளார்கள்.\nநேற்று டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இதையொட்டி 2700 வாக்கு மையங்கள் மற்றும் 13 ஆயிரம் பூத்துகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 8 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரையில் நீடித்தது.\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றே தெரிவிக்கின்றன.\nகருத்துக்கணிப்புகளை மறுத்துள்ள டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, தனது கட்சி 48 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சிக்கு வரும். அப்போது வாக்குப்பதிவு எந்திரத்தை யாரும் குறை சொல்லக் கூடாது என்று கூறியுள்ளார்.\nநாளை மறுதினமான பிப்ரவரி 11 செவ்வாயன்று டெல்லி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.\n'பொறுப்பற்ற செயல்; 441 பேருக்கு கொரோனா அறிகுறி' - டெல்லி மசூதி சம்பவம் குறித்து முதல்வர்\nடெல்லியில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை: அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லியில் ஊரடங்கை மீறியதாக 100 பேர் மீது வழக்குப் பதிவு\nகொரோனா நெகட்டிவ்னு முடிவு வந்தாலும்.. - முக்கியத் தகவலை வெளியிட்ட பீலா ராஜேஷ்\nஅமெரிக்காவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 1,480 பேர் உயிரிழப்பு\n1,500 ��ேருக்கு விருந்தளித்த ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ்; அதிர்ச்சியில் உறவினர்கள்\n7 ஆண்டு சிறைக்குப் பின் தூக்கு: நிர்பயா குற்றவாளிகளின் கடைசி இரவு எப்படி இருந்தது..\n1,500 பேருக்கு விருந்தளித்த ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ்; அதிர்ச்சியில் உறவினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/04/24/", "date_download": "2020-04-04T06:32:40Z", "digest": "sha1:CZVGFJPP3JTDCT6PVYKBZ6DNSQOCKEGT", "length": 3942, "nlines": 54, "source_domain": "www.newsfirst.lk", "title": "April 24, 2016 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nநாட்டில் பெண்கள் மற்றும் பிள்ளைகளுக்கு துன்புறுத்தல்கள் அ...\nசம்பூர் அனல் மின்நிலையத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவி...\nகிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் கல்வி நடவடிக்கை...\nசுவீடன் வெளிவிவகார அமைச்சர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்...\nசட்டமா அதிபர் திணைக்களத்திற்கு சிரேஷ்ட சட்டத்தரணிகளை இணைத...\nசம்பூர் அனல் மின்நிலையத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவி...\nகிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் கல்வி நடவடிக்கை...\nசுவீடன் வெளிவிவகார அமைச்சர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்...\nசட்டமா அதிபர் திணைக்களத்திற்கு சிரேஷ்ட சட்டத்தரணிகளை இணைத...\nமன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை 12 மணித்தியால நீர...\nகாணாமற்போனோர் தொடர்பான இறுதிக்கட்ட சாட்சி விசாரணைகள் வட ம...\nகாணாமற்போனோர் தொடர்பான இறுதிக்கட்ட சாட்சி விசாரணைகள் வட ம...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM5MDc1NQ==/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D,-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-04T05:21:25Z", "digest": "sha1:XXXYXFR6K5QERMQ6ZZFYKPD3CE4XKKHB", "length": 8556, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "இயக்குநர், துணை செயலர் பதவிகளுக்கு தனியார் துறையில் இருந்து அரசு பணிக்கு நியமனம்: மத்திய அரசு திட்டம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nஇயக்குநர், துணை செயலர் பதவிகளுக்கு தனியார் துறையில் இருந்து அரசு பணிக்கு நியமனம்: மத்திய அரசு திட்டம்\nபுதுடெல்லி: இயக்குநர், துணை செயலாளர் பதவிகளுக்கு தனியார் துறையில் உள்ளவர்களை பணியில் அமர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் இயக்குநர்கள், துணை செயலாளர்கள் பங்கு முக்கியமானது. இந்த பதவிகளுக்கு குரூப் ஏ மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஐஏஎஸ் மற்றும் பணி அனுபவம் மிக்க அதிகாரிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இந்த நிலையில், தனியார் துறையில் இருந்து மேற்கண்ட பதவிகளுக்கு நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை செயலாளர் சந்திரமவுலி கேட்டுக்கொண்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது: தனியார் துறையில் இருந்து முதல் கட்டமாக 40 பேர் அதிகாரிகள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். இவர்களின் பணிக்காலம் குறிப்பிட்ட நிலையான கால அளவாக நிர்ணயிக்கப்படும். தனியார் துறை நிபுணர்களை உயர் பதவிகளுக்கு அமர்த்த வேண்டிய அவசியம் குறித்து நிதி ஆயோக் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது. இந்த அமைப்பிலும் துணை செயலாளர் பதவி முதல் இணை செயலாளர் பதவி வரை தனியார் துறை நிபுணர்களை பணியமர்த்த பரிசீலனை செய்யப்பட்டுவருகிறது என்றனர். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம். (யுபிஎஸ்சி) கடந்த ஏப்ரல் மாதம் தனியார் துறை நிபுணர்கள் 9 பேரை இணை செயலாளர் பதவிக்கு தேர்வு செய்தது. பணியாளர் நலத்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு ஜூன் மாதம இணைச்செயலாளர் அந்தஸ்தில் உள்ள பதவிகளுக்கு தனியார் துறைகளில் இருந்து விண்ணப்பங்களை வரவேற்றது. இதற்கு 6,077 பேர் விண்ண���்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தால் கொரோனா வைரஸை அழிக்க முடியும் : ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nகொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சீனாவில் இன்று தேசிய துக்க தினம் அனுசரிப்பு\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்தை கடந்தது..அதிகப்பட்சமாக இத்தாலியில் 14,681 பேர் உயிரிழப்பு\nவளர்ந்த நாடுகள் அழிவை சந்திக்கும்: ஆசிய வங்கி எச்சரிக்கை\nநெருங்கினால் தான் ஆபத்து காற்றில் பரவாது: உலக சுகாதார அமைப்பு விளக்கம்\nஉலக அளவில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 2.77 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nகேரளாவின் பனம்பிள்ளிநகர் பகுதியில் காலை நடைப்பயிற்சிக்கு சென்ற 41 பேர் கைது\nதிருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலை. விடுதியை கொரோனா வார்டாக மாற்ற ஆட்சியர் உத்தரவு\nடெல்லி மாநாட்டில் பங்கேற்ற 39 பேர் கொரோனா தொற்று அறிகுறி இல்லாததால் வீடு திரும்பினர்\nபெரம்பலூரில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 417 பேர் கைது..:153 வாகனங்கள் பறிமுதல்\nபெண்கள் டி20 உலக கோப்பை பார்த்தவர்களால் சாதனை\nவீரர்களுடன் பேசிய பிரதமர் மோடி\nவிளையாட்டு வீரர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி\n‘கொரோனா’: கிரிக்கெட் கிளப் தலைவர் மரணம் | மார்ச் 31, 2020\nஆஸி., கேப்டன் காரில் திருட்டு | மார்ச் 31, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/readercomments.asp?authorname=NUSKI%20MOHAMED%20EISA%20LEBBAI&authoremail=melnuski@yahoo.com", "date_download": "2020-04-04T05:14:12Z", "digest": "sha1:YWIGCDXDN37ZJRVMHFOAIXSLRTMPO4KF", "length": 26108, "nlines": 260, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 4 ஏப்ரல் 2020 | துல்ஹஜ் 247, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:13 உதயம் 15:01\nமறைவு 18:27 மறைவு 02:56\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெ��ில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்\nஅனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்\nசெய்தி: குருவித்துறைப் பள்ளி முன்னாள் செயலரின் மனைவி காலமானார் ஜன. 01 – திங்கள் 09.00 மணிக்கு நல்லடக்கம் ஜன. 01 – திங்கள் 09.00 மணிக்கு நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: மரைக்கார்பள்ளி தெருவை சார்ந்த 14 வயது மாணவர் மரணம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அ•லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் .\nஅவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக. ஆமீன் வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: ரியாத் கா.ந.மன்ற ஆலோசனைக் குழு உறுப்பினரின் தாய்மாமா காலமானார் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: ஐக்கிய விளையாட்டு சங்கம் / துபை கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தந்தை காலமானார் இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னா லில்லாஹி ��இன்னா இலைஹி ராஜிஊன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: சென்ட்ரல் மேனிலைப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியரின் மனைவி காலமானார் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: இக்ராஃ கல்விச் சங்க செயற்குழு உறுப்பினரின் மனைவி காலமானார் இன்று நண்பகல் 12 மணிக்கு நல்லடக்கம் இன்று நண்பகல் 12 மணிக்கு நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னா லில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன் .இறைவன் ஸபூர் என்ற பொறுமையை குடும்பத்தாருக்கு அருள்வானாக.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: மரைக்கார் பள்ளி இமாமின் மனைவி காலமானார் 23:00 மணிக்கு நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nசித்தி லாத்தா அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியை தந்தது. சிறந்த சமூக நலப்பணிகள் சப்தமில்லாமல் ஆற்றிய பல்வேறு பணிகள் நிழலாடுகிறது .குடும்பத்தின் சிறு சிறு சரச்சரவுகளை சாதுரியமாக பேசி தீர்த்து குடும்பங்களை ஒன்றிணைத்த வீராங்கனை.யார் அழைத்தாலும் வறியவர் பணக்காரர் என்று பார்க்காமல் ஓடோடி சென்று உதவும் உத்தம பெண்மணி. நான் கூட ஊர் வரும் போது இந்த பெண்மணி ரொம்ப கஷ்ட படுகிறாள்.அவளின் சிறு தொழில் அல்லது மருத்துவத்திற்கு ஏதாவது தா என்று வாங்கி கொடுத்த நல்ல உள்ளம்.தனக்கு என்று எதுவும் கேட்காமல் வறியவர்களுக்கு சொல்லப்போனால் வீடு கட்டி கொடுக்கும் அளவுக்கு எல்லா மக்களிடமும் வசூலித்து தன்னால் முடிந்த பொருளுதவியும் போட்டு கட்டி கொடுத்த சமூக சேவகி. கல்யாண வீடுகள் கலகலப்பாக திகழ மகிழ்வுடன் அனைத்து நிகழ்ச்சிகளையும் முன்னின்று நடத்திய தாய். அன்னாரின் சேவை தொடரும் மீண்டு வருவார்கள் என்று எண்ணினேன். ஆனால் அல்லாஹ்வின் கட்டளை .போதும் என்னளவில் வந்துவிடு என்று இந்த புனித ரமலான் மாதத்தில் திங்கட்கிழமை தன்னளவில் அழைத்து கொண்டான். அல்லாஹ்வின் கட்டளை.ஸபூர் செய்து கொள்வோம். எல்லாம் வல்ல அல்���ாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து, மண்ணறையை பிரகாசமாக்கி வைத்து, நாளை மறுமையில் மேலான சுவனம் புகுந்திட நல்லருள் புரிவானாக ஆமீன் .\nஅன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் யாவருக்கும் ஸபூர் என்னும் பொறுமையை கொடுப்பானாக ஆமீன் . கனத்த இதயத்துடன் ரியாத்தில் இருந்து நுஸ்கி முஹம்மத் ஈஸா லெப்பை .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: மார்க்க அறிஞர் காலமானார் மே 11 காலை 9 மணிக்கு நல்லடக்கம் மே 11 காலை 9 மணிக்கு நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்த இந்நல்லடியாரை பொருந்திக்கொள்வானாக, அன்னாரது பாவங்களை மன்னித்து, அவன் கிருபையைக்கொண்டு மேலான சுவனபதியில் வீற்றிருக்கச் செய்வானாக.\nமர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: காட்டு தைக்கா அரூசிய்யா பள்ளியின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் காலமானார் இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னா லில்லாஹி வ இன்னாஇலாஹி ராஜிஊன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: ஒரு சட்டவிரோத செயலுக்கு இன்னொரு சட்ட விரோத செயல் தீர்வாகாது: மனிதநேய ஜனநாயக கட்சி கடிதம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇது ஒன்றும் சட்ட விரோத செயல் இல்லை .பலகாலம் இது விஷயத்தில் நமது ஐக்கிய பேரவை போராடி வருகிறது . அரசின் மெத்தன போக்கு அல்லது வேண்டுமென்றே தொடர்ந்து கட்ட அனுமதி வழங்கி வருகிறது அரசின் வருவாய் துறை. இப்படி ஒரு தகவல் அரசின் காதிற்கு எட்டுமேயானால் உடனே வருவார்கள் . அபோது தான் நியாயம் கிடைக்கும். இது கூட தெரியாமல் உடனே கடிதம் எழுதுவது நல்லது இல்லை . ஊரின் ஒற்றுமையை குலைக்கும் செயல் . கருத்து வேறுபாடு இருந்தால் நமது ஐக்கிய பேரவைக்கு சென்று முறையிடலாம் . அதை விட்டு விட்டு நீங்களே தூபம் போடுவது நன்றன்று.இதனை பொதுத்தளத்தில் பிரசுரிப்பதும் நன்றா என்பதை எண்ணிப்பார்க��குமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=sanderfield9", "date_download": "2020-04-04T05:18:21Z", "digest": "sha1:MIIECZ5FOZ2FPPKN7OKQUKFLXG7EFRMU", "length": 2858, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User sanderfield9 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satrumun.blogspot.com/2007/07/blog-post_15.html", "date_download": "2020-04-04T05:40:04Z", "digest": "sha1:W43GBBKCQZTCU4ZZVQRJNHTE4TERY75V", "length": 14560, "nlines": 413, "source_domain": "satrumun.blogspot.com", "title": "சற்றுமுன்...: தினமலர் நிர்வாகி \"அந்துமணி\" ரமேஷ் மீது பாலியல் புகார்", "raw_content": "\nமின்னஞ்சலில் தமிழ் செய்தி - மின்னஞ்சலை உள்ளிடவும்\nநேருவின் காதல்: மனம் திறக்கும் மவுண்ட்பேட்டன் மகள்...\nசண்டிகர்: இனி புகைத்தல் பகைக்கும்.\nலால் மசூதி தாக்குதல்: முஷாரஃப் கருத்து.\n\"அந்துமணி\" ரமேஷ் பாலியல் புகார் - சன் செய்திகள் வீ...\nஸ்பெயின்: குழந்தை பெற்றால் பரிசு.\nஇந்தியா: திரும்பி வந்த பிரதமரின் காசோலை.\nதினமலர் நிர்வாகி \"அந்துமணி\" ரமேஷ் மீது பாலியல் புக...\nஈழம் - இலங்கை (38)\nசட்டம் - நீதி (289)\nமின்னூல் : பெண் ஏன் அடிமையானாள் - பெரியார்.\nதினமலர் நிர்வாகி \"அந்துமணி\" ரமேஷ் மீது பாலியல் புகார்\nசென்னை, ஜுலை 15: தினமலர் நாளிதழின் நிர்வாகி \"அந்துமணி\" ரமேஷ் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்றும் கொலை மிரட்டல் விடுத்தார் என்றும் அந்த நாளிதழின் முன்னாள் பெண் நிருபர் உமா, போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.\nபரபரப்பான புகார் உள்ளது.. ம்ம்ம்..\nஎன்ன நடக்கும் என பார்ப்போம்\nபெண் உரிமை அது இது என்று அளந்து விடுவாரே. ரொம்ப நல்லவராட்டம் எழுதுவாரே அவரா\nகடந்த காலக்கட்டங்களில் இதே ரமேஷ் என்கிற பொறுக்கி மீது குற்றஞ்சாட்டிய சில தமிழ்சங்க நிர்வாகிகள் மிரட்டப்பட்டது போல் இப்போதும் நடக்காமல், நேர்மையாக விசாரணை நடக்குமா\nநேற்று சன் தொலைக்காட்சியில் இந்த செய்தியைக் கேட்டேன். பதிவிட வேண்டும் எண்ணி இருந்தேன். நிருபரின் பெயர் சரிவர நினைவில்லாததால் பதிவிடவில்லை.\nதைரியமாக புகார் தந்திருக்கும் அந்த முன்னாள் நிரூபருக்கு பாரட்டுக்கள்.\nபெண்கள் தங்களுக்கெதிரான வன்முறைகளை பொறுத்துக்கொள்ளாமால் இது போல் துணிச்சலாக போராட வேண்டும். அப்போதுதான் வக்கிரம் பிடித்த மனிதர்கள் தண்டிக்கப்படுவார்கள்.\nநான் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டுத் திரியும் அந்துமணி போன்றவர்களின் சாயம் வெளுக்கப்பட வேண்டும்.இவரின் லீலைகளை வேறெங்கோ படித்த நினைவு (சுகுணா பதிவிலென்று நினைக்கிறேன்)\nமுந்தைய சர்வேக்கள் ------------------ ஈழம் குறித்த அறிவு மகப்பேறு Vs. பெண்கள் பணிவாழ்வு் ஓரினத் திருமணங்கள்...் சிறந்த பாடத்திட்டம் எது் குடியரசுத் தலைவர் தேர்தல் இட ஒதுக்கீடு... புலிகள் மீனவர்களை கடத்தியது 'சிவாஜி' தமிழ் பெயரா் குடியரசுத் தலைவர் தேர்தல் இட ஒதுக்கீடு... புலிகள் மீனவர்களை கடத்தியது 'சிவாஜி' தமிழ் பெயரா கல்விக்கூடங்களில் ராகிங்... திமுகவில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு காரணம் யார்\nசற்றுமுன் தலைப்புச் செய்திகளை உங்கள் வலைப்பதிவுகளிலேயே திரட்ட பின்வரும் நிரலை உங்கள் வலைப்பதிவின் பக்கப் பட்டையில் இணைக்கவும்.\nசற்றுமுன் தளத்துக்கு இந்த லோகோவுடன் இணைப்புக் கொடுக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2014/10/blog-post_82.html", "date_download": "2020-04-04T06:28:21Z", "digest": "sha1:3LOE5CHLHBIW32F5QXV5EDHLX3EFRZER", "length": 22579, "nlines": 219, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: வண்ணக்கடல்- ஆடல் -ராமராஜன் மாணிக்கவேல்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவண்ணக்கடல்- ஆடல் -ராமராஜன் மாணிக்கவேல்\nஇயற்கை எல்லாவற்றையும் தனக்குத்தானே சமன்செய்து கொள்ளும்படி வைத்து உள்ளது.\nசூடு குளிர்ச்சியால், எலும்புகள் தசையால், பருப்பு ஓட்டால், பாதம் தலையால், படுத்திருக்கும் கல்மேல் நிமிர்ந்து நிற்கும்கல் சிவலிங்கம் ஆவதுபோல்.ஒரு மனிதனையே பாதி ஆணாகவும், பாதி பெண்ணாகவும் வைத்திருப்பதுகூட இந்த சமன்செய்யும் விளையாடல்தான்போலும்.\nதுரியோதனன் தனது வலமும் இடமும் சமமான நிலையில் சிகண்டியின் நிலையை நினைக்காமல் இருக்க முடியவில்லை.ஒரு விதத்தில் துரியோதனன்கூட சிகண்டிதான்.சிகண்டினி அன்று ஆணாக மாறும்போது அடைந்த அதே மன ஆழுத்தத்தை இன்று துரியோதனனும் முழு ஆணாக ஆகும்போது ஏற்படுத்துகின்றான்.\nசிகண்டி பெண்ணாக இருந்து ஆணானவன்.துரியோதனன் ஆணாக இருந்து ஆணாகமட்டும் ஆனவன்.\nஇயற்கையோடு விளையாடும் மனிதன் எல்லோரும் ஏதோ ஒருவிதத்தில் அதற்கான கூலியை இயற்கைக்கு கொடுக்க காத்துக்கொண்டு இருக்கிறார்கள் அல்லது பலியிடப்படுவதற்காகவே சுதந்திரமாக வளர்க்கப்டும் சாமிக்கடாப்போல என்னதான் கம்பீரமாக துள்ளல் நடை நடந்தாலும் ஒரு நாள் தலைவெட்டப்படும் என்ற ஒரு சுமையை நமது அகத்தில் எழுப்பிவிட்டே செல்கிறார்கள் இவர்கள்.\nஅவர்களுக்குள் இருக்கும் அந்த கருணை என்னும் தாய்மையை அவர்கள் இழுக்கும் தருணத்தில் அவர்கள் நூல் அறுந்த பட்டமாகி விடுகின்றார்களோகாலமெல்லாம் குரோதம் என்னும் காற்றில் அலைகழிக்கப்பட்டு ஏதோ ஒரு மின் கம்பத்தில் சிக்கி தலைகீழா தொங்கும் அந்த நாளை விதியா தருகின்றது\nகாவியத்த��ன் எதிரணித்தலைவன் கொடுத்து வைத்தவன் அவனை ஆசிரியர்கள் தெய்த்தின் பீடத்தில் வைப்பது இல்லை ஆனால் தெய்வங்களுக்கும் கிடைக்காத ஒரு பீடத்தில் வைக்கிறார்கள். துரியோதன்கூட அப்படி ஒரு பீடத்தை நோக்கி போகின்றான் நாளுக்கு நாள்.\nஅறம் எது என்று சொல்ல வந்த தெய்வப்புலவன் வள்ளவர் அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் என்ற நான்கு படிகளுக்கு அப்பால் இருக்கும் பெரும்பீடம் என்கின்றார் ஆனால் அந்த பீடத்தை இந்த படிகளில் கால்வைக்காமல் ஏறவேண்டும் என்றும் அடுக்கி உள்ளார்.\nஅவாவையும் வெகுளியையும் பக்கத்தில் அடுக்கி அதிலிருந்து இதுவும், இதுவில் இருந்து அதுவும் என்றதுதான் பிரிக்கமுடியாத உண்மை.\nதுரியோதனன் மீது துச்சாதனன் கொண்ட அவாவே அவனை கொலைகாரன் ஆக்கும் அளவுக்கு பீமன்மீது சினத்தை வளர்த்துக்கொள்கிறது.\nவெகுளி என்ற சொல்லுக்கு சினம் என்றும் கபடமில்லாமை\nஎன்றும் பொருள் பூத்து நிற்கும் தமிழ் அன்னையை இப்போது வணங்குகின்றேன்.\nகபடமில்லாமையே பீமனை அவாவில் தள்ளி அவனை நஞ்சு உண்ண வைக்கிறது.இனி அவன் பிழைத்து வந்தால் அவனின் வெகுளித்தனம் அவனிடம் இருக்குமாவெகுளி இழந்து வெகுளியாகி நிற்பான் இனி.அவனின் வெகுளி இனி அவனுக்கு உரிய அவாவாகிவிடும்.\nபாசம்தான் எத்தனை கொடுமையானது.ஒருவனின் பாசம் நஞ்சு வைக்கிறது.ஒருவனின் பாசம் நஞ்சு உண்கின்றது.\nஆட்டி வைத்தால் யார் ஒருவன் ஆடாதாரோ கண்ணா\nஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரோ கண்ணா\nபெரு உடல்கொண்ட ஒருவனை அழிக்க உடலாகி நிற்கும் சகோதர உறவுகள் வெற்றிப்பெறும் நிலையில்.பீமன் பாண்டுவின் குறல்கேட்பதும் அவனை அவர்தொடர்கிறார் என்பதும் எத்தனை நெஞ்சம் நெகிழவைக்கும் உண்மை.பருஉடல்கள் அழிந்தும் சூட்சும உடலோடு மண்ணில் உயிர்கள் நடமாடும் உண்மை.தவழும் பிள்ளையை விண்ணகம் சென்றும் தந்தையர் உள்ளம் கீழிறக்க மறுக்கிறது.\nஉறவுகள் உடலால் பிணைக்கப்பட வில்லை, மனத்தால் பிணைக்கப்பட்டு உள்ளது என்பதை அழகாக காட்டும் ஆசிரியர் திரு.ஜெவின் சொற்கள் ஒளிவீசுகின்றன.\nசெடி முளைத்து தளிரோடு பூத்துக்காய்த்து கனிந்து நிற்கையில் அறிய முடியவில்லை அதற்குள் இருப்பது அமுதமாவிடமாஎன்று.ஆனால் அமுதமும் விடமும் விதைகளின் வழியாக வழி வழியாய் கடத்தப்படுகின்றது.\nகருணைக்குளிரும் குரோதநெருப்பும் வழிவழியாக மனிதனு���்குள் நிறைந்து நிற்கின்றது மனிதனை விதைகளாக்கி.தனக்குள் இருப்பதையே தனது சக்தியாகக்கொண்டு குழந்தையும் வளர்கிறது.\nஏதோ ஒரு சூழலில் தந்தை இதெல்லாம் வேண்டாம் என்று நினைக்கையில் அதை உதறி மேலே வரும்போது அவனின் வடிவமாக தனது மகன் ஆகிநிற்பதைக்கண்டு திகைக்கிறான்.\n”கடமையை செய், பலனை எதிர்ப்பார்க்கதே” என்னும் கீழைமொழி.பலனின் மூலமே நாம் என்ன செய்திருக்கின்றோம் என்று நமக்கு காட்டுகின்றது.அன்றுதான் செய்த செயல் சரியா தவறா என்று கூண்டில் நிறுத்துகின்றது.சரி என்றால் கூண்டே சிறகாகி விண்ணகம் அழைத்து செல்கிறது.தவறென்றால் கூண்டே கயிறாகி தூக்கில் தொங்கவிட்டு கொல்லாமல் துடிக்க வைக்கின்றது.\nஅன்பு அறிவு கருணையை அகம் கொண்டு சந்ததிக்கு கடத்துபவன் தனது தளைகள் அவிழ்வதை அறிகிறான், அவன் சந்ததி மூலம் மண்ணில் மானிடம் மகத்துவம்பெறுகின்றது.. கோபம், பாவம் கொண்டு சந்ததிக்கு கடத்துபவன் தனது தளைகள் சுருக்குகள் ஆகி துடிக்கவைப்பதை அறிகிறான்.\nதனக்கா மட்டும் இல்லை தனது சந்ததிக்காகவும் மனிதன் சிக்கலான தருணத்திலும் நல்லதையே நாடும் இடத்தில் பெரும் சக்தியால் படைக்கப்பட்டு உள்ளான்.\nஇறைவன் அணைப்பது மட்டுமில்லை, அடிப்பதுகூட அவன் உயிர்கள்மீது கொண்ட கருணைதான்போலும்.\nபிருகுகுலமும், ஹேகயகுலமும் தன் குலம் வாழவேண்டும் என்ற சுயநலத்தில்தான் தன்குலம் அழிவுக்கும் காரணாமாகி நிற்கின்றது.எங்கோ ஒரு துளிபோல் விழும் சுயநல விடம்தான் எப்படி பெரும் நெருப்பாகி குலக்காட்டையே அழித்துவிடுகின்றது.\nஅந்த தாயின் இடத்தில் நின்று நானும் திகைக்கின்றேன்.இங்கு ஒரு குழந்தை ஒரு விதையாகி நிற்பதை நினைத்து நினைத்து.\nபரசுராமனும், ஊருவனும் ஒரே புள்ளியில் முளைத்து இரண்டு முகம் கொண்ட ஒரே தலையோடு நிற்பதுபோல் இருக்கிறது.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nபிரயாகை 8 - ஒருமையின் நேர்த்தரிசனம்\nபிரயாகை 10 - நாம் வெறும் விலங்குகளே\nவண்ணக்கடல்- குருஷேத்ரத்துக்கான வழி-ராமராஜன் மாணிக்...\nபிரயாகை 7 - உடலை நடுங்க வைக்கும் அறம்\nபிரயாகை-7-அர்ஜுனன் பார்வையும், அறத்தின் பார்வையும்...\nபிரயாகை-6- தர்மம் காக்கும் தர்மம்\nபிரயாகை 6 - நிலவரைபடத்தின் திகைப்பூட்டும் சாத்தியங...\nபிரயாகை 9 - பிரபஞ்ச ஒருமையை நோக்கிய கவனக்குவிப்பு\nகல்வியும் ஞானமும் ��ிரயாகை 5\nஅர்ஜுனன் - பீமன் - கர்ணன்\nபிரயாகை 4 அவிழாத ஆடைக்காரி\nபிரயாகை 3 நீதி தேவதை\nபிரயாகை 1- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல்- காமம்- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல்- நாகங்கள் -ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல் -குந்தி- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல்- கடல்பயணம்- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல் ஆணவம் இருகதைகள்- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல்- ஆடல் -ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல் ஞானமும் கவிதையும் -ராமராஜன் மாணிக்கவேல்...\nவண்ணக்கடல்- கண்ணீர் -ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடலின் பகடி -ராமராஜன் மாணிக்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/31250-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88?s=38e9cf12561b5bde925e984f759b87de", "date_download": "2020-04-04T06:22:56Z", "digest": "sha1:RGK2KSIHMT7AV53HCGWGREZ5EX6NE7YF", "length": 13165, "nlines": 352, "source_domain": "www.tamilmantram.com", "title": "பிரார்த்தனை", "raw_content": "\nஇறைவனுக்கு மலர்தூவி இறைஞ்சலினும் நன்றாம்\nநிறைத்தாலே வீட்டினையே நேசமணம் கொண்டு\nவிளக்கேற்றி ஆண்டவனை வணங்குவதின் நன்றாம்\nஉளம்நிறைத்த பாபமெனும் இருள்விலக்கி வாழ்ந்தால்\nகடவுளின்முன் சிரம்தாழ்த்தி குழைவதினும் நன்றாம்\nஉடன்வாழும் உலகோடு உளமொத்து வாழ்ந்தால்\nஈசனின்முன் மண்டியிட்டு இறைஞ்சலினும் நன்றாம்\nநேசமுடன் தாழ்ந்தவரை நாமுயர்த்தி விட்டால்\nபாவங்களை மன்னிக்கும் பிரார்த்தனையை விடவே\nநாம் எதிரிக ளிடம்காட்டும் நட்புமிக நன்றாம்\nகும்பகோணத்துப்பிள்ளை, ரமணி liked this post\nநேசமனம் கொண்டு வீட்டினை நிறைத்தல், உள்ளத்தில் நிறைந்திருக்கும் பாவமென்னும் இருள்நீக்கி வாழ்தல், உலகோடு உளமொத்து வாழ்தல், தாழ்ந்தவரை உயர்த்திவிடல், எதிரிகளிடம் அன்பு காட்டல் ஆகியவை எல்லாம் உயர்ந்த பிரார்த்தனைகள். கவிதை மிகவும் நன்று. வாழ்த்துக்கள் \nஇருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்\nநேசமனம் கொண்டு பாசம் வளர்த்தலும்\nபாபமெனும் இருள்நீக்கி வாழ முடிவதும்\nஉடன்வாழும் உலகோடு உளமொத்து வாழ்தலும்\nதாழ்ந்தவரை உயர்த்தலும் எதிர்களிடம் நட்பும்\nஆழ்ந்தே நோக்கும் போதவை யனைத்துமே\nஆண்டவன் கருணையென் றறிவது கடினமோ\nஇறைவனுக்கு மலர்தூவி இறைஞ்சலினும் நன்றாம்\nநிறைத்தாலே வீட்டினையே நேசமணம் கொண்டு\nவிளக்கேற்றி ஆண்டவனை வணங்குவதின் நன்றாம்\nஉளம்நிறைத்த பாபமெனும் இருள்விலக்கி வாழ்ந்தால்\nகடவுளின்முன் சிரம்தாழ்த்தி குழைவதினும் நன்றாம்\nஉடன்வாழும் உலகோடு உளமொத்து வாழ்ந்தால்\nஈசனின்முன் மண்டியிட்டு இறைஞ்சலினும் நன்றாம்\nநேசமுடன் தாழ்ந்தவரை நாமுயர்த்தி விட்டால்\nபாவங்களை மன்னிக்கும் பிரார்த்தனையை விடவே\nநாம் எதிரிக ளிடம்காட்டும் நட்புமிக நன்றாம்\nநேசமனம் கொண்டு வீட்டினை நிறைத்தல், உள்ளத்தில் நிறைந்திருக்கும் பாவமென்னும் இருள்நீக்கி வாழ்தல், உலகோடு உளமொத்து வாழ்தல், தாழ்ந்தவரை உயர்த்திவிடல், எதிரிகளிடம் அன்பு காட்டல் ஆகியவை எல்லாம் உயர்ந்த பிரார்த்தனைகள். கவிதை மிகவும் நன்று. வாழ்த்துக்கள் \nநேசமனம் கொண்டு பாசம் வளர்த்தலும்\nபாபமெனும் இருள்நீக்கி வாழ முடிவதும்\nஉடன்வாழும் உலகோடு உளமொத்து வாழ்தலும்\nதாழ்ந்தவரை உயர்த்தலும் எதிர்களிடம் நட்பும்\nஆழ்ந்தே நோக்கும் போதவை யனைத்துமே\nஆண்டவன் கருணையென் றறிவது கடினமோ\nஇறையுணர்வு கொண்டு வழிபடும் பூஜை சடங்குகள் இவற்றைக் காட்டிலும்,இறைமையின் பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்தலே சிறப்பு\nஇறையுணர்வு கொண்டு வழிபடும் பூஜை சடங்குகள் இவற்றைக் காட்டிலும்,இறைமையின் பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்தலே சிறப்பு\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« சோக சிரிப்பு.. | மழை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/24207", "date_download": "2020-04-04T04:53:16Z", "digest": "sha1:W2OYMG57YR3BH3UBNEVXI36CY2YRUAH2", "length": 8220, "nlines": 114, "source_domain": "www.tamizhvalai.com", "title": "இளையராஜா கபிலன் சித்ஸ்ரீராம் கூட்டணிக்குப் பெரும் வரவேற்பு – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஇளையராஜா கபிலன் சித்ஸ்ரீராம் கூட்டணிக்குப் பெரும் வரவேற்பு\nஇளையராஜா கபிலன் சித்ஸ்ரீராம் கூட்டணிக்குப் பெரும் வரவேற்பு\nதமிழ்த் திரையுலகின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் மிஷ்கின், தற்போது உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஆகியோர் நடிக்கும் சைக்கோ படத்தை இயக்கியுள்ளார்.\nஇப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.ஏற்கனவே இப்படத்தின் டீஸர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.\nஇப்படத்தில் இடம்பெறும் உன்ன நெனச்சு பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் தற்போது நீங்க முடியுமா என்கிற இரண்டாவது பாடல் வெளியாகியுள��ளது.\nஇவ்விரு பாடல்களையுமே கபிலன் எழுதியுள்ளார். சித்ஸ்ரீராம் பாடியுள்ளார்.நேற்று பாடல் வெளியானதில் இருந்து பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.\nகபிலனின் வரிகளும் சித்ஸ்ரீராமின் குரலில் ரசிகர்களை மயக்கிவருகிறது.\nஉயிர் போகும் நாள் வரை\nவீசும் தென்றல் என்னை விட்டு விலகிப் போகுமோ\nபோன்ற வரிகளின் காதல் வலியைப் பிழிந்து கொடுக்கின்றன.\nஇதனால் இந்தப்பாடலுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது.\nஇளையராஜா கபிலன் சித்ஸ்ரீராம் கூட்டணியில் உருவாகி வெளியான இரண்டு பாடல்களுக்கும் பெரும் வரவேற்புப் பெற்றிருப்பதால் சைக்கோ படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.\nநீங்க முடியுமா பாடல் கேட்க….\nடிரம்ப் தலைக்கு விலை அறிவித்த ஈரான் டிரம்ப்புக்கு ஆதரவு தெரிவித்த மோடி\nஇலங்கையை சிதறடித்த இந்தியா சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்த விராட்கோலி\nரஜினி கருத்தால் திமுகவின் கையெழுத்து இயக்கத்தில் நடந்த மாற்றம்\nகால் நூற்றாண்டாகக் கால் பிடிக்கும் காரியக்காரர் ரஜினி – உதயநிதி கடும் விமர்சனம்\nதிமுகவிலிருந்து பழ.கருப்பையா விலக உதயநிதி காரணமா\nவிஜய் பேச்சு ரஜினி கட்சி குறித்து உதயநிதி கருத்து\nடெல்லியில் சுற்றித்திரியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் – இந்தி தொலைக்காட்சி வெளியிட்ட அதிர்ச்சி செய்தி\nகொரோனாவால் நிகழ்த்தப்பட்ட கொலை – மதுரை எம்.பியின் வேதனை\nகுடும்ப அட்டைக்கு ரூ 1000 – தமிழக அரசு புதிய உத்தரவு\nகொரோனா பாதிப்பில் முதலிடத்துக்கு முன்னேறும் தமிழகம் – மக்கள் அச்சம்\nசென்னை மாநகர மக்களுக்கோர் எச்சரிக்கை – மாநகராட்சி அறிவிப்பு\n500 கி மீ நடந்து வந்தார் நடுவழியில் இறந்தார் – நாமக்கல் இளைஞரின் சோகக்கதை\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு இரண்டாவது முறை கொரோனா பரிசோதனை\nஅமித்ஷாவும் ஜே.பி.நட்டாவும் கண்டனம் தெரிவித்த சோனியாகாந்தியின் உரை இதுதான்\nரஜினி அட்வென்ச்சர் இல்லை கனிமொழிதான் நிஜ சாகசக்காரர் – எப்படி\nகொரோனா காலத்தில் 108 அவசர ஊர்தி ஊழியர்களின் அவல நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/?acpage=2", "date_download": "2020-04-04T05:25:55Z", "digest": "sha1:JPWUI3FLXSE4JJ5QEC4LALSEV4ZGRKO7", "length": 5411, "nlines": 94, "source_domain": "tnpscayakudi.com", "title": "Ayakudi TNPSC - TNPSC AYAKUDI", "raw_content": "\nTNPSC GROUP 1 MODEL QUESTION 5 TNPSC GROUP 1 MODEL QUESTION 5 1. குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) இந்தியக் குடியுரிமைச் சட்டம் முதன் முதலில் கடந்த 1955-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறி 12 ஆண்டுகளுக்கும் மேலாக வசிப்பவர்களுக்கு இந்தியக் ...\n 1. யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர். 2. யெஸ் வங்கியின் தலைமையகம் மும்பை. 3. யெஸ் வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு 2004. a) 1, 2 b) 1, 2, 3 c) 1,3) d) அனைத்தும் ...\nTNPSC CURRENT AFFAIRS 01-03-2020 TNPSC CURRENT AFFAIRS 01-03-2020 நடப்பு நிகழ்வுகள் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் a) பிப்ரவரி 24 b) பிப்ரவரி 14 c) பிப்ரவரி 28 d) பிப்ரவரி 21 எட்டு ஆண்டுக்குட்பட்ட வாகனங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தகுதி சான்று வழங்கும் நடைமுறை அமலான ...\n 1. இடம் பெயரும் வன உயிரினங்கள் பாதுகாப்பு மாநாடு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. 2. இடம் பெயரும் வன உயிரினங்கள் பாதுகாப்பு மாநாடு குஜராத் மாநிலம் காந்தி நகரில் ...\n 1. டெல்லியில் மொத்தம் உள்ள 70 சட்டசபை தொகுதியில் 79 பெண்கள் உட்பட 672 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 2. டெல்லியில் 8.02.2020 அன்று நடந்த சட்டசபை தேர்தல் 62.59% வாக்குகள் பதிவாகின. ...\n மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்தியாவில் முறையான மக்கள் தொகை கணக்கெடுப்பு 1881 முதல் நடத்தப்படுகிறது. 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021-ஆம் ஆண்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/03/24034847/Corona-preventive-measure-the-release-of-prisoners.vpf", "date_download": "2020-04-04T05:20:41Z", "digest": "sha1:RI7JIGSBQWUFMSC4LGXDAPERKPENWK6Q", "length": 10836, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona preventive measure, the release of prisoners in Afghanistan || கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆப்கானிஸ்தானில் கைதிகள் விடுதலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆப்கானிஸ்தானில் கைதிகள் விடுதலை + \"||\" + Corona preventive measure, the release of prisoners in Afghanistan\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆப்கானிஸ்தானில் கைதிகள் விடுதலை\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆப்கானிஸ்தானில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்கும்வகையில், ஆப்கானிஸ்தான் சிறைகளில் இருந்து எண்ணற்ற கைதிகளை விடுதலை செய்ய ஆப்கானிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. கைதிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருவதாக அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.\n1. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்னாள் ராணுவத்தினர் - மத்திய அரசு ஏற்பாடு\nகொரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்னாள் ராணுவத்தினரை பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து உள்ளது.\n2. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தா.பழூர் பகுதியில் வீடு, வீடாக விவரங்கள் சேகரித்த மருத்துவ குழுவினர்\nதா.பழூர் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக வீடு, வீடாக சென்று மருத்துவ குழுவினர் விவரங்களை சேகரித்தனர்.\n3. தமிழக அரசு உடன்பட்டாலும், படாவிட்டாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தி.மு.க.வின் பங்களிப்பை வழங்குவோம் - மு.க.ஸ்டாலின் தகவல்\nதமிழக அரசு உடன்பட்டாலும், படாவிட்டாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தி.மு.க.வின் பங்களிப்பையும், ஆதரவையும் வழங்குவோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n4. கொரோனா தடுப்பு நடவடிக்கை: அரசுக்கும், போலீசுக்கும் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - கனிமொழி எம்.பி. பேட்டி\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வரும் அரசுக்கும், போலீசுக்கும் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.\n5. ‘கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நன்கொடை வழங்குங்கள்’ - நிறுவனங்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நன்கொடை வழங்குமாறு நிறுவனங்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.\n1. அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\n2. தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\n3. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி\n4. உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு\n5. தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் - விஞ்ஞானிகள்\n1. அமெரிக்கா தனது நாட்டினரை இந்தியாவில் இருந்து அனுப்ப தொடங்கியது - தூதரக அதிகாரி\n2. கொரோனா பாதிப்புக்கான் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்\n3. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இம்ரான்கான் அரசு தோல்வி - பாகிஸ்தான் ஊடகங்கள்\n4. இந்த நெருக்கடியிலும் கொரோனாவை பற்றி தெரியாத நாடுகள், கண்டு கொள்ளாத நாடுகள்\n5. கொரோனா வைரஸை அழிக்க நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து கண்டு பிடிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/09/26/", "date_download": "2020-04-04T06:11:25Z", "digest": "sha1:77FMYCDMBUTCEXGJNNUVLPJFCXHHJYM2", "length": 7073, "nlines": 96, "source_domain": "www.newsfirst.lk", "title": "September 26, 2018 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nமங்களவின் ட்வீட் குறித்து மஹிந்த ராஜபக்ஸ\nகைதான இந்தியப் பிரஜை மனநலம் பாதிக்கப்பட்டவரா\nதியாக தீபம் திலீபனின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதனியார் நிதி நிறுவன கொள்ளை: மூவருக்கு விளக்கமறியல்\nகைதான இந்தியப் பிரஜை மனநலம் பாதிக்கப்பட்டவரா\nதியாக தீபம் திலீபனின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதனியார் நிதி நிறுவன கொள்ளை: மூவருக்கு விளக்கமறியல்\nபிரபாகரன் வந்து கூற வேண்டுமா\nதமிழ் அரசியல் கைதிகள் 13ஆவது நாளாக உண்ணாவிரதம்\nஷில்பா அபிமானி மூலம் 10 மில்லியன் ரூபா வருமானம்\nவரலாற்றுப் பதிவுகளை காட்சிப்படுத்த வேண்டும்\nசமையல் எரிவாயு விலை அதிகரிப்பு\nதமிழ் அரசியல் கைதிகள் 13ஆவது நாளாக உண்ணாவிரதம்\nஷில்பா அபிமானி மூலம் 10 மில்லியன் ரூபா வருமானம்\nவரலாற்றுப் பதிவுகளை காட்சிப்படுத்த வேண்டும்\nசமையல் எரிவாயு விலை அதிகரிப்பு\nசந்தன பி.ஹெட்டியாராச்சிக்கு தொடந்தும் விளக்கமறியல்\nஏற்றுமதி தேயிலையில் சீனி கலப்படம் குறித்து விசாரணை\nவவுனியாவில் வீட்டிற்குள் நுழைய முயன்ற முதலை\nமெக்ஸிக்கோ பொலிஸார் மீது விசாரணை\nதந்தை மின்சாரத்தைப் பாய்ச்சியதில் மகன் உயிரிழப்பு\nஏற்றுமதி தேயிலையில் சீனி கலப்படம் குறித்து விசாரணை\nவவுனியாவில் வீட்டிற்குள் நுழைய முயன்ற முதலை\nமெக்ஸிக்கோ பொலிஸார் மீது விசாரணை\nதந்தை மின்சாரத்தைப் பாய்ச்சியதில் மகன் உயிரிழப்பு\nஇ.போ.ச. பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்\nமத்திய கிழக்கில் ஈரானே குழப்பத்தை விதைக்கிறது\nநகைச்சுவை நடிகர் பில் கொஸ்பேவிற்கு சிறை\nஇலங்கையைப் புதிய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்\nவாக்காளர் இடாப்பு முறைப்பாடுகள் குறித்து விசாரணை\nமத்திய கிழக்கில் ஈரானே குழப்பத்தை விதைக்கிறது\nநகைச்சுவை நடிகர் பில் கொஸ்பேவிற்கு சிறை\nஇலங்கையைப் புதிய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்\nவாக்காளர் இடாப்பு முறைப்பாடுகள் குறித்து விசாரணை\nடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/www.vikatan.com/television/101196-mrkamal-please-share-more-experiences-regarding-social-issues---bigg-boss-tamil-updates-day-69", "date_download": "2020-04-04T05:23:04Z", "digest": "sha1:GLBBVXGF3BBOEUWJQ2OCAHYX5YH576HZ", "length": 53651, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "மிஸ்டர் கமல்... இன்னும் நிறைய அனுபவங்களை ஷேர் பண்ணுங்க ப்ளீஸ்! (69-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate | Mr.Kamal Please share more experiences regarding social issues - Bigg boss Tamil updates day 69", "raw_content": "\nமிஸ்டர் கமல்... இன்னும் நிறைய அனுபவங்களை ஷேர் பண்ணுங்க ப்ளீஸ் (69-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன (69-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nமிஸ்டர் கமல்... இன்னும் நிறைய அனுபவங்களை ஷேர் பண்ணுங்க ப்ளீஸ் (69-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன (69-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nபிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.\n‘சமீபத்திய துயர நிகழ்வான அனிதாவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தன் உரையை கமல் துவங்கியது அவசியமானது. சமூகக் கோபமும் நுண்ணுணர்வும் இல்லாமல் தன்னைச் சுற்றி எது நடக்கிறது என்பதே அறியாமல் சுயநலத்துடன் கேளிக்கைகளில் மூழ்கியிருப்பவர்களுக்கு மத்தியில் ஒரு கேளிக்கை நிகழ்ச்சியின் இடையிலும் சமூகவுணர்வையும் அக்கறையையும் வெளிப்படுத்திய கமலின் உணர்வுபூர்வமான வெளிப்பாட்டிற்கு நன்றி.\n‘கேளிக்கைக்கு முன்னால் சில கேள்விகள். அனிதாவின் மரணம். இது போன்றவை இனி நிகழக்கூடாது. என்ன செய்ய வேண்டும். வருந்துவதற்கு மனம் இருப்பது மட்டும் போதாது. இனி நடக்காமல் இருப்பதற்கு மூளையும் வேண்டும். இதற்கு மருந்தென்ன இதற்கான ஆற்றல் உள்ளவர்களின் கருத்துகளுக்கு செவி சாய்ப்போம். இல்லையெனில் வெட்கி தலை சாய்க்க நேரிடும்’ என்பதாக அவரது உரை நெகிழ்ச்சியுடன் அமைந்தது.\nவழக்கமாக வெள்ளிக்கிழமை நிகழ்ச்சிகளை கமல்தான் நமக்கு காட்டுவார். ஆனால் இம்முறை ஒரு வித்தியாசம். கமலுக்கே ஏதோவோரு ஆப்பை பிக்பாஸ் தயாரித்து வைத்திருக்கிறார் போலிருக்கிறது. எனவே பிக்பாஸ் பணித்தனின் காரணமாக கமல் விலக, நாமே நேரடியாக வெள்ளி நிகழ்வுகளை பார்க்க நேர்ந்தது. பிறகுதான் அதற்கான காரணம் புரிந்தது. கமலை ஏமாற்றி சில சொற்களை அவர் வாயிலிருந்து பிடுங்குவதற்கான task போட்டியாளர்களுக்கு தரப்பட்டிருந்தது.\n‘எங்கேயும் காதல்’ திரைப்படத்திலிருந்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘நங்காய்.. நிலாவின் தங்காய்..’ என்கிற அட்டகாசமான துள்ளலிசைப்பாடல் ஒலிபரப்பானது. மைக்கேல் ஜாக்சனின் பாணியை ஹாரிஸ் நகலெடுத்து விட்டார் என்கிற புகார் அப்போது இருந்தது. எனில் ஹாரிஸ் இத்தனை வெளிப்படையாகவா நகலெடுப்பார் MJ-விற்கான tribute ஆக ஹாரிஸ் இதை இசைத்திருக்கலாம் என்பது என் யூகம்.\nஇந்தப் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடுவதை ஜூலி துவங்க, பிறகு மற்றவர்களும் வந்து இணைந்து கொண்டனர்.\n‘வெளியே போன பிறகு ஜூலிக்கு நிறைய சேனல் வாய்ப்பு வருதுன்னு சொல்றா’ என்றார் வையாபுரி. தனக்கும் அது போல் கிடைக்கும் என்பது அவரது எதிர்பார்ப்பா அல்லது ஜூலி சொல்வதால் இதை நம்பலாமா என்று அவர் அறிய விரும்புகிறாரா என்று தெரியவில்லை. ‘வாய்ப்புகளை தக்க வெச்சுக்கணும். எப்படியும் இந்த வீட்ல 100 நாட்கள் இருந்துடணும்னு முடிவு பண்ணியிருக்கேன்’ என்றார் சிநேகன். வையாபுரியும் அவரை வழிமொழிந்தார். ‘மாற்றம் என்பதே மாறாதது’ என்கிற நிதர்சனம் ஒருபுறம் இருந்தாலும் இவர்களின் நம்பிக்கையும் இன்னொரு புறம் மகிழ வைக்கிறது. நிஜமாகட்டும்.\nமல்யுத்த போட்டியில் ரைசாவும் பிந்துவும் எப்படி சண்டையிடுவது மாதிரி பாவனை செய்தனர் என்பதை சிநேகனும் ஆரவ்வும் நடித்துக் காட்டினர். பிந்து அதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார்.\nஇதைப் பார்த்தவுடன் பிக்பாஸின் தலையில் ஏதோ பல்பு எரிந்திருக்க வேண்டும். இதே பாணியில் ஒரு task தந்து விட்டார். ‘ஞாபகம் வருதே’ என்பது அந்த சவால். பிக்பாஸ் வீட்டில் நிகழ்ந்த சில பழைய தருணங்களை போட்டியாளர்கள் நடித்துக் காண்பிக்க வேண்டும். எந்த தருணங்கள் என்பதை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.\nகஞ்சா கருப்பு, பரணியை கோபத்துடன் ��டிக்கப் பாய்ந்த சம்பவத்தை ஹரிஷ், வையாபுரி உள்ளிட்ட குழு நடித்துக் காண்பித்தது. கஞ்சா கருப்பாக ஹரிஷூம் பரணியாக வையாபுரியும் நடித்துக் காண்பித்தனர். ஹரிஷீன் முயற்சி சிறப்புதான் என்றாலும் கஞ்சா கருப்புவாக வையாபுரி நடித்திருநதால் நன்றாக அமைந்திருக்கும் என நினைக்கிறேன். ஒத்திகையின் போது அவர் சிறப்பாக செய்தார். சக்தியாக நடித்த சுஜா, பேண்ட்டை மேலே ஏற்றிக் கொண்ட பாவனையை செய்து சக்தியை சரியாக நினைவுப்படுத்தியது சிறப்பு.\nஓவியாவின் ‘நீங்க ஷட்அப் பண்ணுங்க.. ஒகே..’ என்கிற வரலாற்றுத் தருணத்தை நடித்துக் காட்டினர். ஓவியாவை சுஜா அத்தனை சிறப்பாக நகலெடுக்கவில்லை. ஆனால் அவரது முயற்சி பாராட்டத்தக்கது. கஞ்சா கருப்புவாக நடிக்க கணேஷ் திணறினார்.\nமறுபடியும் ஓவியா சம்பந்தப்பட்ட காட்சி. அவர் மனஉளைச்சலில் இருந்த போது எதிர்பட்ட ஜூலியை போடி … என்று கத்தியதும் ‘கொஞ்ச நேரம் உன்னைக் கொல்லட்டா’ ஜூலி… என்று பாடிய காட்சிகளும் நடித்துக் காண்பிக்கப்பட்டன. ஜூலியாக ஆரத்தி நடித்தார்.\nதன்னைப் போல் ஆரத்தி நடித்ததே ஜூலியின் கோபத்திற்கும் வருத்தத்திற்கும் காரணமாக இருந்திருக்க வேண்டும். வேறு எவராவது நடித்திருந்தால் கூட அமைதியாக இருந்திருப்பார் போல. ‘என்னை வைத்து காமெடி செய்கிறீர்களா” என்று கோபித்துக் கொண்டார். இதற்கான ஒத்திகை நடக்கும் போது அவர் அங்கேதானே இருந்திருப்பார்” என்று கோபித்துக் கொண்டார். இதற்கான ஒத்திகை நடக்கும் போது அவர் அங்கேதானே இருந்திருப்பார் அப்போதே தன் ஆட்சேபத்தை தெரிவித்திருக்கலாமே அப்போதே தன் ஆட்சேபத்தை தெரிவித்திருக்கலாமே ஒருவேளை அப்போது ஜூலியாக வேறு எவராவது நடித்திருந்தார்களோ, என்னமோ.\nஓவியா தன்னை நோக்கி பாடியதும், ஜூலியாக நடித்த ஆரத்தி, கணேஷ் மற்றும் ஹரிஷூடம் சென்றார். கணேஷை நோக்கி ‘அண்ணா.. அண்ணா..’ என்று புகார் சொல்ல ஆரம்பிக்க.. நாணிக் கோணி ‘நான் காயத்ரி’ என்று கணேஷ் பாவனை செய்தது ரகளையான நகைச்சுவை. பிறகு, ‘என்ன சக்தி.. இப்படி நடக்குது. நான் இந்த வீட்ல இருக்க மாட்டேன்’ என்று காயத்ரியைப் போலவே பேசிக் காட்டிய பாவனையும் அற்புதம்.\n‘அப்புறம் வேணா அழுதுக்கோ.. இப்ப டீமோடவெற்றியைக் கெடுக்காதே’ என்பது காஜலின் ஆட்சேபம். “சிநேகன் மாதிரி கூடத்தான் நான��� பேசிக் காட்டினேன். எவரும் கோபித்துக் கொள்ளவில்லையே” என்பது ஆரத்தியின் புகார். ஜூலி கழிவறைப் பக்கம் சென்று கண்கலங்க அந்தக் காட்சி முடிந்தது.\nHygiene பற்றி நமீதா வகுப்பெடுத்த வரலாற்றுச் சம்பவம் மீண்டும் நினைவுகூரப்பட்டது. ‘எப்படி துடைக்கணும், கழுவணும்” என்கிற சங்கடமான விஷயங்களையெல்லாம் நமீதாவின் ‘மச்சான் தமிழ்’ குரலில் ஆரத்தி செய்து காண்பித்துக் கொண்டிருக்கும் வேளையில் சிநேகன் ஏதோவொரு உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சங்கட்டடமாக இருக்காது ‘தலைவி.. தலைவி’.. என்று பின்னால் ஓடிய வையாபுரியின் நகைச்சுவை அருமை.\nஅடுத்து ஓவியா ஜூலியை கார்ப்பெட்டில் இழுத்த துன்பியல் சம்பவத்தின் நினைவுகூரல். இம்முறை ஜூலியின் கோபம் அதிகமாயிற்று. கலங்கலான கண்களுடன் வெளியில் சென்று அமர்ந்து கொண்டார். எல்லோரும் காட்சியை நிறுத்தி விட்டு ஜூலியைச் சமாதானப்படுத்த விரைந்தனர். ஆனால் சென்றது என்னமோ காஜல் மட்டுமே. வடசென்னை வழக்கில் ‘அய்யே… வா….’ என்றார் காஜல். ‘நான் சீரியஸா அவஸ்தைப்பட்டதை வெச்சு காமெடி செய்யறதை நான் ஒத்துக்க மாட்டேன். நான் வரலை’ என்று ஜூலி பிடிவாதம் பிடிக்க.. ‘உன்னால நாங்க எப்பவும் தோத்துப் போகணுமா… சிநேகனை கூடத்தான் கிண்டல் பண்ணாங்க’ என்ற காஜலுக்கு.. ‘அவர் வெளியில் சென்று பார்க்கலை. நான் பார்த்தேன்’ என்ற முக்கியமான காரணத்தை முன்வைத்தார் ஜூலி. என்றாலும் காஜலின் வற்புறுத்தல் காரணமாக உள்ளே சென்றார்.\nடைனிங் டேபிள் காட்சியில் ஓவியாவாக சுஜா சிறப்பாக நடிக்க முடியவில்லை. ஆனால் கார்ப்பெட் இழுக்கும் விவகாரத்தில் ஒவியாவாக நடித்த காஜலின் நடிப்பு சிறப்பு. அவர் தாட்பூட்னெ்று நடந்து சென்றதும் ஆவேசத்துடன் கார்ப்பெட்டை இழுத்ததும்.. அச்சு அசல் ஓவியாவேதான்.\nஇந்தக்காட்சியில் இன்னொரு விவகாரமும் நடந்தது. ஒரிஜனில் காட்சியில் ஜூலியை படுக்கையறை வரை சக்தி தூக்கிச் சென்றார். அதே போல் சக்தியாக மாறி ‘பிந்து’வை தூக்கிச் செல்லும் வாய்ப்பை பயன்படுத்த சிநேகன் ஆவலாக முன்வந்தார். ஆனால் வளைந்து நெளிந்த பிந்து, பாதியிலேயே இறங்கி விட்டார். சிநேகனின் ‘டாக்டர்’ புகழ் பிக்பாஸ் வீட்டிலேயே கொடிகட்டிப் பறக்கிறது போல.\n‘நான் எல்லோர் கிட்டயும் பேசணும்” என்று தன் மனக்குறையைக் கொட்ட முயன்றார��� ஜூலி. அவரின் இந்த வருத்தம் நியாயமானதே. இது போன்ற சம்பவங்களால்தான் அவரின் பிம்பம் வெளியில் சிதைந்திருக்கிறது. அது குறித்தான கவலையும் பதற்றமும் ஜூலிக்கு ஏற்கெனவே இருக்கிறது. இந்த நிலையில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அவர் முன்னரே நடைபெறுவது நிச்சயம் உளைச்சலைத் தரும் விஷயம்தான். ஆனால் ஒத்திகையின் போதே தன்னுடைய ஆட்சேபத்தை ஜூலி கறாராக தெரிவித்திருக்கலாம். ஆனால் ஆரத்தி தன்னுடைய விஷமத்தின் மூலம் தடுத்து விட்டாரோ, என்னமோ.\n‘பஞ்சாயத்தெல்லாம் கூட்டாதே. உன்னைத்தான் மறுபடியும் மொக்கை பண்ணுவாங்க” என்று சரியான உபதேசம் செய்தார் காஜல். ஆரத்தி இந்த வாய்ப்பை நிச்சயம் சரியாக பயன்படுத்திக் கொள்வார் என்பது காஜலின் அனுமானமாக இருக்கலாம். ‘நான் மட்டும்தான் கிடைச்சனா’ என்று எரிச்சலுடன் விலகிச் சென்றார் ஜூலி. பாவம்.\nஇந்த சவாலில் ஒன்று கவனித்தால், சங்கடமான, சர்ச்சையான விஷயங்களையே நடிப்பதற்கு தேர்ந்தெடுத்திருப்பதை கவனிக்கலாம். அவைதான் போட்டியாளர்களின் மனதிலும், ஏன் பார்வையாளர்களான நம்முடைய மனதிலும் அழுத்தமாகப் பதிந்திருக்கின்றன. மகிழ்ச்சிகரமான தருணங்களை விடவும் கசப்பான விஷயங்களையே நாம் அதிகம் நினைவு வைத்திருக்கிறோம் என்கிற நடைமுறை இதிலிருந்து நிரூபணமாகிறது. இது மாற்றப்பட வேண்டிய ஒன்று.\nஇது குறித்து சுகபோதானந்தா ஒரு முறை அருமையான உதாரணம் சொன்னார். ‘உங்களுக்கு பிடிக்கவே பிடிக்காத ஒரு திரைப்படத்தின் வீடியோ ஒன்று உங்களிடம் இருக்கிறது. அதை மீண்டும் மீண்டும் போட்டுப் பார்க்க நீங்கள் விரும்புவீர்களா இல்லை அல்லவா எனில் உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த துயரமான விஷயங்களை மட்டும் ஏன் உங்கள் மனதில் மீண்டும் மீண்டும் நிகழ்த்திப் பார்க்கிறீர்கள் என்று அவர் சொன்னது அற்புதமான விஷயம். துயரமான தருணங்களை விட்டு விட்டு வடிகட்டிய மகிழ்ச்சிகரமான விஷயங்களை நம் மனதில் பதிய வைக்க முயற்சிப்போம். தீதும் நன்றும் பிறர் தர வாரா.\n‘வார்த்தையைப் பிடுங்கும்’ சவால் அடுத்து தரப்பட்டது. இதை கமலிடம் செய்ய வேண்டும் என்பதுதான் பெரிய சவால். இதனால்தான் வெள்ளி நிகழ்ச்சிகளை கமல் பார்க்கவிடாமல் பிக்பாஸ் தடுத்தார் போலிருக்கிறது. இருப்பதிலேயே சுவாரசியமான சவாலாக இது அமைந்தது.\n‘குறும்படம்’ ‘ஆக்ஷன் கட்’ ஆகிய வார்த்தைகளை கமலை சொல்ல வைக்க வேண்டும் மற்றும் ‘மாருகோ.. மாருகோ. (சதிலீலாவதி) பாடலைப் பாட வைக்க வேண்டும். திருப்பதிக்கே லட்டு மாதிரி.. கமல் சாருக்கே prank-ஆ என்று போட்டியாளர் மலைத்துப் போயினர். என்றாலும் இதை எப்படி செய்ய வைப்பது என்பது குறித்தான ஆலோசனைகள் ஜரூராக நடந்தன.\n‘தான் தனியாக சென்று மன்னிப்பு கேட்டும், ஆரத்தி நக்கலாக எழுந்து சென்றார்’ என்பது ஜூலியின் வருத்தம். ஹரீஷ், ஆரவ் காஜல் உள்ளிட்டவர்களிடம் தன் பாவமான நிலையைப் பகிர்ந்து கொண்டார் ஜூலி. ‘ஆண்டவர்’ ஆரத்தியை சூசகமாவாவது கண்டிப்பாரா அல்லது காற்றில் பறக்க விட்டு விடுவாரா என்று தெரியவில்லை.\nகமல் மறுபடியும் திரைக்குள் வந்தார். ‘இதுவரை பொதுவாக வீட்டின் உறுப்பினர்களிடம் குற்றம் கடிதல், வெளியேற்றம் போன்ற விஷயங்களைப் பற்றி மட்டுமே உரையாடியுள்ளேன். ஒரு மாற்றத்திற்காக இந்த முறை சந்தோஷமாக அவர்களுடன் விளையாடவுள்ளேன்’ என்றார்.\nஇத்தனை நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போட்டியாளர்கள், அந்த வீட்டின் உள்ளரங்க அமைப்புகளை எத்தனை தூரம் கவனித்திருக்கிறார்கள், நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பதைச் சோதிக்கும் சவால். இந்தப் போட்டியில் சிநேகன் நிறைய ஆச்சரியப்படுத்தினார். ஒற்றைப் படுக்கைகள் எட்டு, டைனிங் டேபிள் சேர்கள் 13 என்று பொதுவாக மற்றவர்கள் கவனிக்கத் தவறுகிற விஷயங்களையெல்லாம் கவனித்தது மட்டுமல்லாமல் அதை நினைவில் கொண்டு டக்டக்கென்று பதிலளித்து கமலை கவர்ந்தார். “நீங்கள் கவிஞரா, கணியரா’ என்று சிநேகனின் நினைவாற்றலை கமல் பாராட்டினார்.\n‘இங்கு எத்தனை கண்கள் உள்ளன’ என்கிற கேள்வியை ஆரவ்வால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. காமிராக்கள் என நினைத்து விட்டார். அங்குள்ள நபர்களின் கண்களைத்தான் கேள்வி குறிக்கிறது என்கிற எளிய விஷயத்தை சரியாகப் புரிந்து கொண்ட ஹரீஷ் சரியாக பதிலளித்தார்.\n‘ஒருவர் மற்றொருவரை எத்தனை தூரம் புரிந்து கொண்டிருக்கிறார்கள்’ என்பது அடுத்த சவால். இரண்டு அணிகளாகப் பிரிக்கப்பட்டவர்கள் ‘குசுகுசு’வென்று பேசிக் கொண்டிருந்ததை கவனித்த கமல், எதிர்க்கட்சின்னு நம்பி உட்கார வெச்சா.. கூட்டணி அமைச்சு பேசிட்டிருக்கீங்க..’ என்று சமகால சமயோசிதமாக சொன்ன அரசியல் நையாண்டி சூப்பர்.\nபிந்துவின் தந்தை பெயர் முடியும் விஷயத்தை ‘ரெட்டி’ என்பதற்குப் பதிலாக ‘ரொட்டி’ என எழுதி பின்பு திருத்தி தமிழின் மானத்தை வாங்கினார் வையாபுரி. கமலுடன் வையாபுரி இணைந்து நடித்த திரைப்படங்களைப் பற்றிய விஷயத்தில் ‘பிந்து’விற்கு உதவும் விதமாக அவற்றின் வரிசையை வாய் விட்டே சொன்னார் வையாபுரி. மகள் மீது அம்பூட்டு பாசம் போல. ‘இதற்கு சிலேட்டை அவங்க கிட்டயே கொடுத்துடலாம்’ என்று சரியாக கிண்டலடித்தார் கமல்.\nசிநேகன் எழுதியதைப் பார்த்து காப்பியடிக்க முயன்றார் ஜூலி. ‘சிநேகன் அனுயாவுடன் இணைந்து டூயட் பாடிய, தமிழகத்திற்கே தெரியாத விஷயங்கள் எல்லாம் இந்தச் சவாலின் மூலம் வெளியே வந்தன. ஹரீஷ் நடித்த முதல் திரைப்படத்தைப் பற்றி ஆரவ்விற்கு தெரியவில்லை. யார் மறந்தாலும் எழுத்தாளர் ஜெயமோகன் இந்தப் படத்தின் தலைப்பை மறக்க மாட்டார். ‘சிந்து சமவெளி’\nகணேஷிற்கு பிடித்த இசையமைப்பாளர் யார், இளையராஜாவா, ஏ.ஆர்.ரகுமானா என்றொரு கேள்வி. சமகாலத்திற்கும் சற்று மூத்த தலைமுறைக்கு ஏ.ஆர்.ரஹ்மான்தான் பிடிக்கும் என்பது வெளிப்படையான விஷயம். ‘என்னை இங்க காமெடி பீஸா பார்க்கிறாங்க சார்” என்கிற காஜலின் ஜாலியான புகாரிற்கு அனைவரும் சிரித்தனர்.\nஅடுத்த டிவிஸ்ட் இன்னமும் சுவாரசியம். போட்டியாளர்களுக்கு ஒரு சவால் தந்ததைப் போலவே, கமலுக்கும் ஒரு சவாலை பிக்பாஸ் தந்திருக்கிறார். (ஆண்டவரிடமே திருவிளையாடலா) அதன்படி போட்டியாளர்களின் வாயிலிருந்து மூன்று விஷயங்களை சொல்ல வைக்க வேண்டும்.\nசொந்த செலவுல ஏன் சூனியம் வைச்சுக்குறீங்க பிக்பாஸ்\nஜூலி மாறியிருக்கிறாரா.... காஜல் காயத்ரி ஆகிறாரா\n“இது எளிய பிழை... அயோக்கியத்தன அரசியல்வாதிகளை ஏன் விட்டு வைத்திருக்கிறீர்கள்” - 'ஆங்ரி பாஸ்' கமல்(Day 66)\n‘Fake அல்லது trigger’, மக்கள் பிரதிநிதி ஆகிய சொற்களை போட்டியாளர்களைச் சொல்ல வைக்க வேண்டும். ‘அண்ணாத்த ஆடுறார்..’ பாடலைப் பாட வைக்க வேண்டும். இருமுனை கத்தி போல சுவாரஸ்யமான விஷயம். ஒருவரையொருவர் மாட்டி வைக்க முயல்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாத நகைச்சுவை இதில் ஒளிந்திருந்தது.\n‘ஆக்ஷன் கட்’ என்கிற வார்த்தையை சொல்ல வைக்கும் முயற்சியைத் துவங்கினார் வையாபுரி. பாலச்சந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா ஆகியோரின் இயக்கத்தில் நடித்த ��னுபவங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்’ என்பது வையாபுரியின் கோரிக்கை. இந்த அனுபவங்களுக்கு இடையில் ‘ஆக்ஷன்- கட்’ என்கிற வார்த்தைகள் எங்காவது வந்து விடும் என்பது வையாபுரியின் நம்பிக்கை. ஆனால் அவருக்கு கிடைத்தது பெரிய பல்புதான். கமலின் நீண்ட உரையாடலில் எங்குமே அந்த வார்த்தைகள் சிக்கவில்லை.\nவையாபுரி கேள்வி கேட்டதுதான் தாமதம், ஒரு நீண்ட உபன்யாசத்தையே நிகழ்த்தி விட்டார் கமல். ஆனால் அற்புதமான அனுபவப் பகிரல்கள். கமல் என்கிற கலைஞனின் பெரிய கிராஃ.பின் வரிசையில் அவர் பகிர்ந்தது சில துளிகள் மட்டுமே. ஆனால் அதுவே கமலின் கலைப்பயணத்தின் பிரம்மாண்டமான விஸ்தீரணத்தை யூகிக்க வைத்தது.\nகமல் பகிர்ந்த அனுபவங்களைப் பற்றி தனியாகவே ஒரு கட்டுரை எழுதலாம். அந்த அளவிற்கு முக்கியமானது. நாகேஷ் என்கிற இன்னொரு கலைஞனின் மீதுள்ள பயங்கரமான வயிற்றெரிச்சலைப் பற்றி எத்தனையோ முறை கமல் சொல்லி விட்டாலும் கேட்க சலிக்கவேயில்லை. செல்லமான பொறாமை இது. பாலச்சந்தர் தன்னை வார்த்தெடுத்தது பற்றி கமல் சொல்லியது நெகிழ்ச்சி.\nதான் பகிர்ந்து கொண்ட திரைக்கதைகளைப் பற்றி தானே மறந்து போய் பதறிய பாரதிராஜாவின் வெள்ளந்திதனத்தை கமல் நினைவுகூர்ந்தது நல்ல நகைச்சுவை. ‘பதினாறு வயதினிலே’ உருவாக்கத்தின் போதே ‘சிகப்பு ரோஜாக்கள்’ திரைக்கதையை பாரதிராஜா உருவாக்கி வைத்திருந்தார் என்பது ஆச்சரியமான விஷயம். கிராமம் சார்ந்த படங்களாக உருவாக்கி விட்டு அதன் பாதுகாப்பான பயணத்தில் தொடர்ந்து செல்லாமல் சட்டென்று திசைமாறி நகரம் சார்ந்த ஒரு கிரைம் திரில்லரை பாரதிராஜா உருவாக்கியதெல்லாம் ஒரு காவிய தன்னம்பிக்கை.\nபாலுமகேந்திரா எனும் காமிரா மேதையை தன் நண்பனாக பெற்றது பாக்கியம் எனப் புகழ்ந்த கமல், இவர்களால்தான் நான் இயக்குநர் ஆனேன் என அவர்களைப் பெருமைப் படுத்தியது சிறப்பு. கமல் பேச கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பது போல் தோன்றியது.\nஒன்று கவனித்தீர்களா என தெரியவில்லை. பொதுவாக கமல் தன்னுடைய நேர்காணல்களில் வாக்கியங்களை தெளிவின்றி பேசுவார். பல வார்த்தைகள் அப்படியே விழுங்கப்பட்டு விடும். பார்வையாளர்களுக்கு ஓர் இடையூறாகவே இந்த விஷயம் தோன்றும். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பிறகு, ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தம��� திருத்தமாக சுருதி பிசகாமல் கமல் சொல்கிறார். இது என்னுடைய தனிப்பட்ட அவதானிப்பு.\nவையாபுரியின் முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து சிநேகனின் முயற்சி அபாரமாக வெற்றியடைந்தது. ‘மூன்று இயக்குநர்களில் யார் உங்களுடைய நடிப்பில் மயங்கி ‘start cut’ சொல்ல முடியாமல் நின்றவர்’ என்று சரியான திசைக்கு சவாலை நகர்த்திச் சென்றார் சிநேகன்.\n‘அது நாலாவதா ஓர் இயக்குநர். ஆர்.சி. சக்தி. என்னுடைய சிறுவயதிலேயே என்னை எழுத்தாளனாக அங்கீகரித்த நண்பர், நான் கூட அதைச் செய்ய மாட்டேன் என்று புகழ்ந்த கமல், படப்பிடிப்பின் போது சக்தி எப்படி உணர்ச்சிகரமாக அழத் துவங்கி விடுவார் என்பதை அபாரமாக நடித்துக் காண்பித்தார். இந்த உணர்ச்சிகரமான உரையாடலின் இடையே ‘ஆக்ஷன்.. கட்’ என்ற வார்த்தைகள் பொருத்தமாக வந்து விழ, போட்டியாளர்கள் உற்சாகமாக கூவினார்கள். ஆனால் அந்த விஷயத்தை கவனிக்கத் தவறிய கமல், பாராட்டாக எடுத்துக் கொண்டு மேலும் பேசத் துவங்கினார்.\n‘மாருகோ.. மாருகோ.. பாடலை சாமர்த்தியமாக பாட வைத்தவர் ஆரத்தி. மனோரமா துவங்கி கோவை சரளாவிற்கு வந்து. சதிலீலாவதி படத்தைத் தொட்டு குறிப்பிட்ட பாடலின் வரிகள் நினைவிற்கு வராதது போல் திறமையாக நடித்தார். சக போட்டியாளர்களும் இதற்கு ஒத்துழைத்தார்கள். ஆச்சரியகரமாக கமலுக்கும் பாடலின் துவக்க வரிகள் நினைவிற்கு வராமல் இடைப்பட்ட வரிகளையே பாடினார். பிறகு அழுத்தி சுட்டிக் காட்டிய பிறகுதான் துவக்க வரிகள் வெளியே வந்து விழுந்தன. போட்டியாளர்களின் சந்தோஷக் கூச்சல் நிகழ்ந்தது.\nஅடுத்த சவாலையும் வெற்றிகரமாக நிகழ்த்தியவர் சிநேகன். குறும்படம் என்கிற வார்த்தையை சொல்ல வைத்து விட்டார். அதற்கு சீரியஸாக பதிலளித்த கமல், இடையில் பதில் அல்வாவை சாமர்த்தியமாக சிநேகனுக்கு தந்தார். ‘என்னுடைய பொஷிஷன் என்னன்னு சொல்லுங்க’ என்று எடுத்துக் கொடுக்க வகையாக சிக்கினார் சிநேகன். ‘மக்கள் பிரதிநிதி’ என்று சிநேகன் சொன்னவுடன், இம்முறை கமல் நின்றிருந்த அரங்கத்தின் சபையிடமிருந்து உற்சாகக்கூச்சல் எழுந்தது. போட்டியாளர்கள் அதைக் கண்டு உஷாராகியிருக்கலாம். அவர்கள் கவனிக்கவில்லை.\nமூன்று வார்த்தைகளையும் கமலை சொல்ல வைத்து விட்டதால் அதற்கு மேல் சஸ்பென்ஸ் தாங்காத போட்டியாளர்கள் சாஷ்டாங்கமாக ��மலின் காலில் விழுந்தனர். ஹெலிகாப்டரைக் கண்ட அமைச்சர்கள் மாதிரி இத்தனை பணிவு தேவையில்லை. என்ன இருந்தாலும் இதுவொரு விளையாட்டுதானே.\nசவால் முடிந்ததால் இந்த விஷயத்தை கமலிடம் உற்சாகமாக சொல்லத் துவங்கிய ஜூலியை சுஜா எதற்காகவோ தடுத்தார். ‘குறும்படம்’ என்கிற வார்த்தையை கமல் இன்னமும் சொல்லவில்லை என்று நினைத்துக் கொண்டாரோ, என்னமோ.\nபோட்டியாளர்களின் உற்சாகம் கமலுக்குப் புரியவில்லை. ஆனால் எதையோ யூகித்துக் கொண்டவர், தன்னுடைய சவாலை முடிப்பதற்கான விஷயங்களைத் தொடர்ந்தார்.\n“நான் என்ன நெனச்சேன்னா.. என்னை டான்ஸ் கீன்ஸ் ஆடச் சொல்லிடுவீங்களோன்னு பயந்தேன்’ என்று சாமர்த்தியமாக விஷயத்திற்குள் வந்தவர், ‘இப்பத்தான் கால் உடைஞ்சு சரியாயிருக்கு’ என்றார். காயத்ரியுடன் அவர் நடனமாடியது போட்டியாளர்களுக்குத் தெரியாது என்பதால் சரளமாக புளுகினார் ‘ஆண்டவர்’. தன்னுடைய சைகைகளின் மூலம் பாடல் வரி தெரியாதது போல தடுமாறி ‘அண்ணாத்த ஆடுறார்’ பாடலை போட்டியாளர்களின் வாயால் பாட வைத்து விட்டார். பழிக்குப் பழி, புளிக்குப் புளி. ஆரத்திதான் இதற்குப் பலியானார். சபையோரின் உற்சாகக் குரல்கள் கமலுக்கு ஆதரவாக ஒலித்தன. ‘அங்கேயும் ஏதோ நடக்குது போல’ என்று இந்த சந்தேகத்தை சரியாக மோப்பம் பிடித்தவர் பிந்து.\nஇன்னமும் ஒரு வார்த்தையை போட்டியாளர்களை சொல்ல வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த கமல், அவர்களை சற்று அமர்த்தி விட்டு, சக்தி இருந்தா இதை செய்ய வைச்சிருப்பாரு’ என்று போட்டு வாங்க, trigger என்றார் முந்திரிக்கொட்டை ஆரத்தி. அங்கேயும் ஏதோ நடக்கிறது என்கிற சந்தேகம் வந்தவுடனேயே வார்த்தைகளை கவனமாக உச்சரிக்க வேண்டாமா இந்த முறையும் சபையோரின் உற்சாகக்கூச்சல் ஒலிக்கவே, ‘நீங்க ஜெயிச்சிட்டீங்க சார்’ என்றார் காஜல்.\nஎப்படியோ, இரு தரப்பும் பல்பு வாங்கித் தந்து கொண்ட கதையை உற்சாகமாக விளக்கிக் கொண்டனர். இரு தரப்பிற்குமே அவரவர்களின் சவால்கள் பற்றிய தகவல் தெரியாது என்பது போல்தான் அவர்களின் முகபாவங்கள் அமைந்திருந்தன. ஆனால் கமலுக்கு ஒருவேளை முன்கூட்டியே தெரியுமோ என்கிற மெல்லிய சந்தேகம் எனக்குள் எழுந்தது. பிரமையாகவும் இருக்கலாம்.\nபக்ரீத்தை முன்னிட்டு பிரியாணி அனுப்புவதாக கமல் சொன்னவுடன் போட்டியாளர்கள் உற்சாகக் கூச்சல் எழுப்பினார்கள்.\nவிடைபெறுவதற்கு முன் அனிதாவின் மரணத்தைப் பற்றி சூசகமாக நினைவுப்படுத்திய கமல் அதற்காக நாம் சிரிக்காமல் இருக்க முடியுமா’ என்கிற நடைமுறை நியாயத்தைச் சொன்னதின் மூலம் விளையாட்டையும் நியாயப்படுத்தினார். என்ன செய்ய, அதுவும் நியாயம்தான். துயரம் ஒருபுறம் இருந்தாலும் நாமும் சாப்பிடாமல், தூங்காமலா இருக்கிறோம்\nஞாயிறு அன்று வெளியேற்றப்படலம் இருக்கிறது. திகைப்பூட்டும் பின்னணி இசையுடன் அது சார்ந்த முன்னோட்டக்காட்சிகளைக் காட்டினார்கள். முன்பே குறிப்பிட்டது போல ஆரவ்விற்கு ஒரு கண்டம் இருக்கலாம். அல்லது எவருமே வெளியேறாமல் போகலாம். ஆரத்திக்கு ஒரு மெல்லிய கண்டனத்தையாவது ஆண்டவர் தருவார் என எதிர்பார்க்கிறேன். என்ன செய்யவிருக்கிறாரோ\n68-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/old/Psalm/28/text", "date_download": "2020-04-04T05:09:23Z", "digest": "sha1:VSCDV4RQQHYYI3ZUOEGIS3C2IKBVWGF3", "length": 3697, "nlines": 17, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : என் கன்மலையாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும்; நீர் மவுனமாயிருந்தால் நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.\n2 : நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு, உம்முடைய பரிசுத்த சந்நிதிக்கு நேராகக் கையெடுக்கையில், என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும்.\n3 : அயலானுக்குச் சமாதான வாழ்த்துதலைச் சொல்லியும், தங்கள் இருதங்களில் பொல்லாப்பை வைத்திருக்கிற துன்மார்க்கரோடும் அக்கிரமக்காரரோடும் என்னை வாரிக்கொள்ளாதேயும்.\n4 : அவர்களுடைய கிரியைகளுக்கும் அவர்களுடைய நடத்தைகளின் பொல்லாங்குக்கும் தக்கதாக அவர்களுக்குச் செய்யும்; அவர்கள் கைகளின் செய்கைக்குத்தக்கதாக அவர்களுக்கு அளியும், அவர்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டும்.\n5 : அவர்கள் கர்த்தருடைய செய்கைகளையும் அவர் கரத்தின் கிரியைகளையும் கவனியாதபடியால், அவர்களை இடித்துப்போடுவார், அவர்களைக் கட்டமாட்டார்.\n6 : கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார்.\n7 : கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம் அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன்; ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன்.\n8 : கர்த்தர் அவர்களுடைய பெலன்; அவரே தாம் அபிஷேகம்பண்ணினவனுக்கு அரணான அடைக்கலமானவர்.\n9 : தேவரீர் உமது ஜனத்தை இரட்சித்து, உமது சுதந்தரத்தை ஆசீர்வதியும்; அவர்களைப் போஷித்து, அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2016/02/thiruvallikkeni-kuthirai-vahanam.html", "date_download": "2020-04-04T07:17:58Z", "digest": "sha1:4UHX4HGSY75GUO75INZMZVXAFZWAU6OB", "length": 15287, "nlines": 298, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Thiruvallikkeni Kuthirai vahanam ~ Thirumangai Mannan vaibhavam 2016", "raw_content": "\nகுதிரை சங்க இலக்கியங்களிலும், மன்னர் காலத்திலும், புராணங்களிலும் சிறப்பாக கருதப்பட்டு உள்ளது. குதிரை, புரவி தவிர ~ மா, பரி, மான், இவுளி, கலிமா - இதனது வேறு பெயர்கள்.\nபூம்புகாரின் செல்வவளம் நிறைந்த வீதிகளை பற்றி பட்டினப்பாலையில் குறிப்பிடுகையில் : **செல்கதிர் நுழையாச் செழுநகர் வரைப்பின், செல்லா நல்லிசை அமரர் காப்பின் நீரின் வந்த நிமிர் பரிப்புரவியும்.............வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்......** என சூரியனின் கதிர்கள் நுழைய முடியாத வளமான பூம்புகாரில், வெளிநாடுகளிலிருந்து கடல் வழியே கப்பலில் வந்த நிமிர்ந்து வேகமாகச் செல்லும் குதிரைகளும், வடக்கே உள்ள மலையில் விளைந்த மணி வகைகளும், பொன்னும், மேற்குமலையில் தோன்றிய சந்தனமும் அகிலும், தென்கடலில் கிடைத்த முத்தும் போன்ற அரிதான பொருட்களும் குவிந்து கிடந்தாக சொல்லப்பட்டு உள்ளது. புறநானூற்றுப் பாடலில் மலையமான் திருமுடிக்காரி தன் குதிரைக்குத் தன் பெயரை வைத்திருந்தான் எனவும்; . ஓரி எனும் வள்ளலும் தனது குதிரைக்குத் தன் பெயரைச் சூட்டியிருந்தான் என்பதையும் தெரியப்படுத்தி உள்ளனர். கல்கியின் 'சிவகாமியின் சபதத்தில்' - பரஞ்சோதியின் பயணம் அத்யாயத்தில் ஆயனர் மாமல்லரிடம் குதிரை கேட்கும் போது - அவர் தென்னாடு என்றும் கண்டிராத மகா பெரிய யுத்தம் நடக்க உள்ள போது படைகளுக்கு குதிரை அதி அவசியம் என மொழிகிறார்.\nதிருமாலடியார்களுக்கும் அவர் தமக்கு தொண்டு செய்பவர்களுக்கும், என்றென்றும் சகலவிதமான செல்வங்களும் பெருகும்; தொண்டு செய்பவர்களுக்கு எல்லா நன்மையையும் நடக்கும். நாம் செய்ய வேண்டியது எல்லாம் - ஸ்ரீமன் நாராயணன் திருவடிகளில் ஈடுபாடு கொண்டு,அவ��து அடியார்களுக்கு எல்லா கைங்கர்யங்களும் செய்ய வேண்டியது மட்டுமே திருமங்கை மன்னனின் 'பெரிய திருமொழி - முதற்பத்து - முதல் திருமொழியில்' உள்ள இப்பாடல் நம் இல்லங்களில் எப்போதும் ஒலிக்க வேண்டும்.\nகுலந்தரும் செல்வம் தந்திடும்* அடியார் படுதுயர் ஆயினவெல்லாம் *\nநிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும் *அருளோடு பெருநிலமளிக்கும் *\nவலந்தரும் மற்றும் தந்திடும் * பெற்ற தாயினும்ஆயின செய்யும்\nநலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் * நாராயணா என்னும் நாமம்.\nநாராயணா என்னும் நாமம் நல்ல சுற்றத்தைத் தரும். ஐசுவரியத்தைத் தரும். அடியவர்கள் படும் துயரங்களையெல்லாம் தரைமட்டமாக்கி (நிலந்தரம்), பரமபதத்தைக் கொடுக்கும் (நீள்விசும்பு),அருளோடு கைங்கரியம் என்னும் ஸ்தானத்தையும் கொடுக்கும், வலிமை கொடுக்கும், மற்றெல்லாம் தரும். பெற்ற தாயை விட அதிகமான பரிவைத் தரும். நல்லதே தரும் சொல் ‘நாராயணா என்னும் நாமம்’.\nமற்றுமோர் தெய்வமுண்டே மதியிலா மானிடங்காள் ~ Sri Pa...\nஸ்ரீபார்த்தசாரதி ஒன்பதாம் உத்சவம் \"போர்வை களைதல்\" ...\nஸ்ரீபார்த்தசாரதி ஒன்பதாம் உத்சவம் \"ஆளும் பல்லக்கு...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/09/", "date_download": "2020-04-04T05:20:55Z", "digest": "sha1:CIU5CILT3PTT3UWLXDJCFHRH67SFMNLP", "length": 89857, "nlines": 394, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: September 2017", "raw_content": "\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் காது, மூக்கு,...\nஅதிராம்பட்டினத்தில் நாய்கள் கடித்து மான் சாவு (படங...\nமிரட்டும் டெங்கு ~ மிரளும் அரசு ~ அதிரை பாருக் கூற...\nமரண அறிவிப்பு ~ ஆயிஷா அம்மாள் அவர்கள்\nமரண அறிவிப்பு ~ NMA அபுல்கலாம் அவர்கள்\nசெடியன் குளத்தில் மணிக்கணக்கில் உற்சாகக் குளியல் ப...\nதஞ்சை மாவட்டத்தில் உரிமம் பெறாத உணவகங்கள், தேநீர் ...\nஅதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி மேலாளருக்கு பாரா...\nதஞ்சை ~ பெற்றோரை தேடும் 5 வயது சிறுமி\nஅமீரகத்தில் போக்குவரத்தை புரட்டிப்போட்ட கடும் பனிம...\nஅதிராம்பட்டினத்தில் 11.20 மி.மீ மழை பதிவு \nகேரளாவில் ஷார்ஜா டிரைவிங் லைசென்ஸ் வழங்கல் மையம் \nரோஹிங்கிய முஸ்லீம்கள் இனப் படுகொலையைக் கண்டித்து, ...\nஎதிஹாத் விமானத்தின் விமானி நடுவானில் மரணம் \nதுபையில் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் ஜீடெக்ஸ் ...\nஷார்ஜாவில் 149 இந்தியர்களுக்கு பொதுமன்னிப்பு \nமரண அறிவிப்பு ~ ஜரீனா அம்மாள் அவர்கள்\nதுபையில் பைலட் இல்லாமல் பறக்கும் டேக்ஸி ~ சோதனை ஓட...\nஇந்தியர்களை விசா விண்ணப்பங்கள் இன்றி அனுமதிக்கும் ...\nஅபுதாபியில் ஓடும் காரிலிருந்து பறந்த பின்புற கண்ணா...\nஅதிரை பேரூராட்சியில் 7 ஆண்டுகளுக்கு பிறகு, சுகாதார...\nதுபை மரீனாவில் பஸ் தீப்பற்றி எரிந்து சாம்பல் \nகத்தாரில் பணிபுரிய டிரைவர் தேவை ~ இலவச விசா \nஉலகின் அதிக எடையுள்ள பெண் வஃபாத் (காலமானார்)\nஅதிரை அமெரிக்கன் கூட்டமைப்பின் (AAF) அரையாண்டு சந்...\nஅதிராம்பட்டினத்தில் நாளை (செப். 26) மின்தடை \nஅதிராம்பட்டினத்தில் 48.50 மி.மீ மழை பதிவு \nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஹவ்வா அம்மாள் அவர்கள்\nஅதிராம்பட்டினத்தில் TIYA புதிய நிர்வாகிகள் தேர்வு ...\nசுகாதரச் சீர்கேடு சீர் செய்யப்படுமா\nஅதிரை பைத்துல்மால் சார்பில், 3-வது முறையாக, நிலவேம...\nஅதிரையில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் நாய்கள்:...\nவேலை வாய்ப்பு முகாமில் தேர்வான 50 பேருக்கு பணி நிய...\nசர்வதேச இளைஞர் தின விழிப்புணர்வு பேரணி \nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் சுகாதாரப் பணிகள் ஆய்வுக...\nஅதிராம்பட்டினத்தில் 36 பேருக்கு டெங்கு பாதிப்பு: த...\nஅதிரை பேருந்து நிலையத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்...\nமரண அறிவிப்பு ~ 'தீன்மா' என்கிற ஜீனத்துனிஷா அவர்கள...\nஏ.ஜே ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் காய்ச்சல் தடுப்ப...\nமேலத்தெரு பகுதிகளில் 10 இடங்களில் புதிதாக குப்பைத்...\nமரண அறிவிப்பு ~ ஜெமிலா அம்மாள் அவர்கள்\nஉலகில் 100 வயதைக் கடந்த 25 பேர் பற்றிய சிறப்புப் ப...\nதஞ்சையில் செப்.23 ந் தேதி தனியார் துறை வேலை வாய்ப்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் நிலவேம்பு குடிநீர் வழங...\nஅதிரை பைத்துல்மால் சார்பில் 2 வது தடவையாக, 1200 பே...\nஅபுதாபியில் போலி பிராண்டு பெயரில் விற்கப்பட்ட 27 க...\nசென்னையில் அதிரையர் வஃபாத் (மரணம்)\nமும்பையில் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஓடுபாதையிலிருந்து வி...\nஅமீரகத்தில் நாளை (செப். 21 ந் தேதி) ஹிஜ்ரி விடுமுற...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களுக்கு பாராட்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வளாக தூய்மைப் பணி (படங...\nமரண அறிவிப்பு ~ சம்சுனிஷா அவர்கள்\nஅமீரகத்தில் இன்று புழுதிக்காற்று வீச வாய்ப்பு \nமரண அறிவிப்பு ~ ஹாஜா சரிப் (வயது 26) அவர்கள்\nஊர்க்காவல் படைக்கு, செப்.24, 25 ந் த���திகளில் ஆட்கள...\nஅமீரகத்தில் ADCB வங்கி 3 நாட்கள் செயல்படாது என அறி...\nதுபையில் 24 மணி நேரம் இயங்கும் ஸ்மார்ட் தானியங்கி ...\nபட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ரூ.5.10 கோடி மத...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு தடுப்பு...\nஅமீரகத்தில் ஹிஜ்ரி புது வருடத்திற்கான பொது விடுமுற...\nதாஜுல் இஸ்லாம் சங்கத்தில் காய்ச்சல் தடுப்பு மருத்த...\nஅதிரையில் TNTJ சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும...\nபட்டுக்கோட்டையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற கோர...\nமரண அறிவிப்பு ~ சிறுவன் மர்ஜூக் அகமது (வயது 18)\nஅதிராம்பட்டினத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு (படங்கள்...\nஅதிரை பைத்துல்மால் தையல் பயிற்சியில் வெற்றி பெற்றோ...\nபுற்று நோய் பாதிப்பில் உயிருக்கு போராடும் தொழிலாளி...\nகுவைத்தில் கொள்ளையை தடுத்து நிறுத்திய இந்தியப் பெண...\nஅமீரகத்தில் நூதன மோசடி குறித்து 'டூ' தொலைத்தொடர்பு...\nதுபாய் ஷேக் ஜாயித் சாலையின் குறுக்கே ஓடிய முதியவர்...\nஉலகின் மிக வயதான பெண் மரணம் \nஅதிரை பைத்துல்மால் சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங...\nபட்டுக்கோட்டையில் புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு...\nமரண அறிவிப்பு ~ அஜ்மல்கான் அவர்கள்\nகாட்டுப்பள்ளித் திடலில் புதிதாக வாரச்சந்தை திறப்பு...\nஅதிரையில் காய்ச்சல் தடுப்பு நடமாடும் மருத்துவ முகா...\nஅதிரையில் வேகமாக பரவும் காய்ச்சல் ~ ஜாவியா மஜ்லீஸி...\nஅதிரையில் ரோட்டரி சங்கம் சார்பில் நிலவேம்பு குடிநீ...\n'தூய்மையே சேவை' உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி (படங்கள்...\nஅதிரையில் அண்ணா பிறந்த நாள் விழா: எம்எல்ஏ சி.வி சே...\nஅண்ணா பிறந்தநாள் விழா ~ அதிரையில் திமுகவினர் உற்சா...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் டெங்கு தடுப்பு வ...\nகோ-ஆப்-டெக்ஸ் 30 % சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க...\nஇஸ்லாமிய மார்க்க பிரச்சாரகர் மவ்லவி அர்ஹம் இஹ்ஸானி...\nதஞ்சையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் \nசவுதியில் இன்டெர்நெட் தொலைபேசி அழைப்புகளுக்கான தடை...\nதுபையில் புதிதாக சீனா விசா சேவை மையம் திறப்பு \nபோலீஸ் என்றாலே பயந்து நடுங்கிய இளம்பெண்ணுக்கு அஜ்ம...\nஷார்ஜாவில் போலீஸால் முடக்கப்படும் வாகனங்களை வீட்டி...\n'ஃபிளை துபை' விமான நிறுவனம், 50% தள்ளுபடி அறிவிப்ப...\nமலேஷியாவில் மதரஸா மாணவர்கள் உட்பட 25 பேர் தீயில் க...\nதுபையின் பிரதான 2 நெடுஞ்சாலைகளின் வேகம் குறைப்பு \nமரண அறிவிப்பு ~ அப்துல் ரஹீம் அவர்கள்\nஅதிராம்பட்டினத்தில் 2 ம் கட்டமாக டெங்கு தடுப்புப் ...\nஅதிரையில் வேகமாக பரவுகிறது சீசன் பீவர்: பயம் வேண்ட...\nஅதிராம்பட்டினத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் ~ 65 ...\nசசிகலா நீக்கம்: பட்டுக்கோட்டையில் இபிஎஸ் ~ ஓபிஎஸ் ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை எண்டோஸ்கோபி பரிசோதனை சேவை தொடக்கம் (படங்கள்)\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை காது மூக்கு தொண்டை பிரிவில் நவீன கருவி மூலம் பரிசோதனை சேவை தொடக்கம்.\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை காது மூக்கு தொண்டை பிரிவில் வீடியோ எண்டோஸ்கோபி முறையில் பரிசோதனை சேவையை, மருத்துவமனை தலைமை மருத்துவர் ஏ.அன்பழகன் தலைமை வகித்து, வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். மருத்துவமனையின் காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர் எஸ். கார்த்திகேயன் நவீன கருவி மூலம் பரிசோதனையை மேற்கொண்டார். இதில் 50 பேருக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஇதுகுறித்து அதிரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஏ. அன்பழகன் கூறியது;\n'அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் எண்டோஸ்கோபி பரிசோதனைக் கருவி மூலம் காது, மூக்கு, தொண்டையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்டறிந்து, அதற்கான மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பிரதி வாரம் புதன்கிழமை தோறும் நடைபெற உள்ளது. இவ்வாய்ப்பினை அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதியினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார்.\nஇந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் அரசு மருத்தவமனை மகப்பேறு மருத்துவர் கெளசல்யா, செவிலியர்கள் கலந்த���கொண்டனர்.\nஅதிராம்பட்டினத்தில் நாய்கள் கடித்து மான் சாவு (படங்கள்)\nஅதிராம்பட்டினத்தில் தண்ணீருக்காக ஊருக்குள் வந்த பெண் புள்ளிமானை நாய் விரட்டி கடித்ததில் மான் இறந்தது.\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் செடியன் குளம் மேல்கரை அருகே சுமார் 4 முதல் 5 வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமானை, நாய்கள் விரட்டி கடித்ததில் உடலில் காயங்களுடன் சனிக்கிழமை காலை இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஏரிப்புறக்கரை கிராம நிர்வாக அலுவலர் பி. ஆனந்த ஜோதி, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.\nஅதிராம்பட்டினம் வருவாய் ஆய்வாளர் வி. முத்துலட்சுமி, முத்துப்பேட்டை வனச்சரக வனக்காப்பாளர் பி. மாரிமுத்து, அதிராம்பட்டினம் வனக்காவலர் சிவனேசன், பட்டுக்கோட்டை வனச்சரக வனக்காப்பாளர் எல். பன்னீர்செல்வம், வனக்காவலர் ஆர்.சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில், அதிராம்பட்டினம் கால்நடை மருத்துவமனை மருத்துவர் சி.தெய்வ விருத்தம் உடற்கூறாய்வு செய்தார். பின்னர் வனச்சரகர்கள் குளக் கரையின் அருகிலேயே பாதுகாப்பாக புதைத்தனர்.\nசரணாலயத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டால் வனப் பகுதியைவிட்டு வெளியே வரும் மான்கள் நாய்களால் கடிக்கப்பட்டு உயிரிழக்கின்றன.\nமிரட்டும் டெங்கு ~ மிரளும் அரசு ~ அதிரை பாருக் கூறும் அறிவுரை \nஅதிரை நியூஸ்: செப். 30\nசமீப காலமாக அரசை மட்டுமன்றி மக்களையும் வெகுவாக மிரட்டிக் கொண்டிருக்கும் நோய்களில் டெங்கு காய்ச்சல் (Dengue fever) தமிழகத்தின் பெரும்பான்மையான ஊர்களில் முதலிடத்திற்கு வந்துள்ளது.இந்த நிலையில் சில நாட்களாக எனக்கு உதித்த சில கருத்துக்களை அரசுக்கும் மக்களுக்கும் உடனடியாக தெரிவிக்கவேண்டி இந்த தகவல்களை வெளியிடுகின்றேன்.\nஇதை ஏற்றுக்கொள்வதும் சரிப்பட்டு வராது என விட்டுவிடுவதும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. நான் யாரையும் இந்த விஷயத்தில் கட்டாயப்படுத்த விரும்பவில்லை. எந்த ஒரு விஷயத்தையும் ஆராய்ச்சி மனப்பான்மையுடன், ஆன்மீக சிந்தனையுடன் கூர்ந்து கவனிக்கும் போது மட்டும் தான் முடிவு காண முடியும்.\nதமிழகத்தில் 7000 பேர்களுக்கு டெங்கு பாதிப்பு எனவும் 8000 பேர்களுக்கு பாதிப்பு எனவும் நிலைமை விரைவில் சீரடையும் எனவும் பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. அரசு மருத்துவமனைகளில் இதற்கான சரியான சிகிச்சை முறைகள் சிறப்பாக உள்ளதாக அரசு தரப்பில் பரிந்துரைக்கப்படுகின்றது. ஆனால் அரசு மருத்துவமனைகளில் இது போன்ற நோய்களுக்கு சிகிச்சை பெற்றும் பலன் இல்லாமல் மரணம் நிகழ்ந்ததாக தகவல்கள் வருகின்றன. இதே போல் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை செய்து கொண்ட பலர் இறந்துவிட்டதாகவும் அவ்வப்போது தொடர் செய்திகளாக வந்துகொண்டிருப்பது. அரசையும் மக்களையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.\nகொசுவால் பரவுகிறது, எலியால் பரவுகிறது,பன்றிகளால் பரவுகிறது என பல்வேறு பொதுவான,புரியாத காரணங்கள் கூறப்பட்டாலும் மர்ம காய்ச்சல் என்பதன் பொருள் என்ன என்ன காரணம் என்பது தெரியாத காரணத்தால் இதுபோன்ற சில காய்ச்சலுக்கு மர்ம காய்ச்சல் என்று விளக்கம் கூறப்படுகின்றது.\nசூரத்தில் (Surat- Gujarat) 1994 ல் பிளேக் (plague) எனும் கொடிய கொள்ளை நோய் பரவி மக்களை அச்சுறுத்தியதை யாராலும் மறக்க முடியாது.அந்த நேரத்தில் பம்பாயில் செயல்பட்ட பல்வேறு வெளிநாட்டு தூதரகங்களும், கான்சுலேட்களும் (Consulates) உடனடியாக மூடப்பட்டதும் யாவரும் அறிந்த ஒன்று. இதனால் பலரது விசாக்கள் காலாவதியானது.இந்த நோய்க்கு எலியே காரணம் எனக்கூறி நாட்டில் பல பகுதிகளிலும் எலிகள் கொல்லப்பட்டன. அப்போது இந்த பிளேக் நோய்க்கும் எலிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நான் பலரிடமும் கூறியது எனக்கு ஞாபகம் உள்ளது.அந்த நோய் கிருமி தனியாக அடைக்கப்பட்டு பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டது அப்போது நான் சொன்னது இந்த நோய்க்கும் எலிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்ற செய்தி அங்கிருந்து ரிசல்ட்டாக வரும் என்பதுதான். சில வாரங்கள் கழித்து இந்த செய்திதான் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு பதிலாக தெரிவிக்கப்பட்டது. அதாவது சூரத்தில் பரவிய பிளேக் நோய்க்கும் எலிகளுக்கும் தொடர்பில்லை என்றும் என்ன காரணம் என்று தெரியவில்லை என்பதுதான் அந்த பதிலாக இருந்தது.அந்த நோய் இறைவனின் கோபப்பார்வையால் மனிதர்கள் மீது ஏவப்பட்ட ஒன்று.அது போல் தற்போது தமிழகத்தை மிரட்டிக்கொண்டிருக்கும் பல்வேறு காய்ச்சலுக்கும் அதுபோன்ற கோபப்பார்வையே பிரதான காரணம் என்பதை அரசும் மக்களும் விளங்கிக்கொள்ள வேண்டும். என்னென்ன காரணங்கள் என்பதெல்லாம் மக்களுக்கும் அரசுக்கும�� தெரியத்தான் செய்யும்.\nசவூதி அரேபியா (Saudi Arabia) போன்ற நாடுகளின் இது போன்ற நோய்களை நாம் கேள்விப்பட்டதே கிடையாது. அங்கேயும் குப்பை கூளங்கள் இல்லாமல் இல்லை ஆனால் அங்கே சட்டம் சட்டமாக உள்ளது.எந்த ஒரு குற்றவாளியும் எந்த காரணத்திற்காகவும் எந்த காலத்திலும் தப்பிக்க முடியாது. மன்னர் குடும்பத்தவர்கள் குற்றம் புரிந்தாலும் அவர்களுக்கும் மற்றவர்களுக்கு உண்டான அதே தண்டனைகளே வழங்கப்படுகின்றது.\n1980 முதல் 1986 வரை சவூதி அரேபியாவில் பணியிலிருந்த நான் அங்கே குற்றவாளிகளுக்கு நிறைவேற்றப்படும் சில தண்டனைகளை நேரில் பார்த்திருக்கின்றேன்.\nசில சிறு குற்றங்களுக்கு கசையடி (Caning எனும் பிரம்படி) கொடுப்பதையும் கொடூர குற்றங்களுக்கு தலை வெட்டும் (Beheading) மரண தண்டனையும் நேரில் கண்டதை இங்கே சுருக்கமாக கூற விரும்புகின்றேன்.\nஒரு குற்றவாளிக்கு 100 கசையடி என்ற தண்டனையை ஒரே நேரத்தில் நிறைவேற்றுவதில்லை அதை பிரித்து சில தவணைகளாக (2 அல்லது 4 முறை) தண்டனையை நிறைவேற்றுவார்கள். வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்கு பிறகு அந்த பள்ளியின் வெளியே நீளமான ஒரு மரத்தின் அருகே காவல்துறை வேன் (கருப்பு நிறம்) வந்து நிற்கும் இமாம் வெளியே வந்த பிறகு செய்த குற்றத்திற்கான தண்டனை விவரத்தை அவர் ஒரு சில நிமிடங்கள் வாசிப்பார்.அதன் பின் அந்த மரத்தோடு குற்றவாளியை நிற்க வைத்து ஒரு காவலர் அவரது இருகைகளையும் இறுக பற்றிக்கொள்வார். இன்னொரு காவலாளி அறிவிக்கப்பட்ட தண்டனையில் ஒரு பகுதியை இடைவெளி விடாமல் பிடரிக்கு கீழ் இருந்து குதிகால் வரை அடிப்பதை பார்த்திருக்கிறேன். குற்றவாளி வழக்கமான உடை அணிய தடையில்லை. சிலர் அந்த தண்டனையின் போது சப்தமிடாமல் இருப்பதையும் சிலர் வலியால் அலறுவதையும் காணலாம். மீதியுள்ள பிரம்படியை இன்னொரு வெள்ளிக்கிழமையை கூறி வேறு இடத்தில் அந்த தண்டனையை நிறைவேற்றுவார்கள். இந்த இடைவெளியில் தண்டனை பெற்ற குற்றவாளிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.\nகொலை போன்ற கொடுங்குற்றங்களுக்கு தலை வெட்டும் தண்டனையை பல்வேறு நாடுகளும் நிறுத்தக்கோரியும் முடியாது என சவூதி அரசு திட்டவட்டமாக ஏற்கனவே கூறிவிட்டது. அதில் அவர்கள் எந்த காலத்திலும் எந்த மாறுதலையும் செய்யப்போவதில்லை. காரணம் கடுமையான தண்டனைகளால் தான் சர்வதேச அளவில் குற்றங்கள் குறைந்த நாடுகளின் சவூதி அரேபியா முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. தமாமில் (Dammam) உள்ள தனியார் வங்கி ஒன்றில் (Al-Rajhi Bank) பணத்தை கொள்ளையடித்துவிட்டு அங்கு பணியிலிருந்த ஊழியர் இருவரை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்ப முயன்ற பிலிப்பைன்ஸ் (Philippines) நாட்டுக்காரர் ஒருவரை ( 30 வயதுக்குகீழ் ) சவூதி போலிஸ் துரிதமாக செயல்பட்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. அதன் பிறகு காவல் அதிகாரிகள் முன்னிலையில் அந்த குற்றவாளியின் பேட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அவரது மரண தண்டனை தமாம் பெரிய ஜூம்மா பள்ளியில் ஒரு வெள்ளிக்கிழமையன்று நிறைவேற்றப்பட்டது.\nவெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்கு முன் குற்றவாளியுடன் காவல்துறை வேன் (கருப்பு நிறம்) வந்து நின்றது. தவிர சுற்றுவட்டாரத்தில் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகளின் வாகனங்களும் நாலாபுறமும் வந்து நின்றன.தீயணைப்பு வாகனம் மற்றும் தண்ணீர் வாகனமும் வந்து நின்றன. அன்று பகல் தொழுகை முடிந்ததும் இமாம் வெளியே வந்து நின்று சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கான மரண தண்டனை பற்றி ஒரு சில நிமிடங்கள் வாசித்தார்.அதன் பிறகு கருப்பு உடை அணிந்த குற்றவாளியை வேனிலிருந்து இறக்கி சாலையில் நடுவில் மண்டியிட்டு அமரவைத்தனர் உடன் தயாராக இருந்த ஒருவர் தன்னுடைய வாளால் குற்றவாளியின் தலையை வெட்ட அது தனியாக கிழே விழுந்தது. அவரது உடலையும் தலையையும் எடுத்து தயாராக இருந்த மருத்துவ வாகனத்தில் எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரியை நோக்கி சென்றுவிட்டனர். நான்கு வழிகளிலும் உள்ள ரோட்டிலும், மாடிகளிலும் கூடியிருந்த மக்கள் அதை பார்த்ததுடன் வழக்கம் போல் தண்டனை நிறைவேற்றியதும் அல்லாஹ் அக்பர் (இறைவன் பெரியவன்) என்று உரக்க முழக்கமிட்டனர். ரோட்டில் சிந்தியிருந்த இரத்தத்தை தண்ணீரை பீச்சியடித்து சுத்தம் செய்துவிட்டு அதன் பிறகு அந்த இடத்தில் மணலை கொட்டுவதை காண முடிந்தது. அவரது உடல் அவரது சொந்த நாட்டிற்கே அனுப்பி வைக்கப்பட்டது.\nஇந்த சம்பவத்தை நான் நேரில் கண்டதால் அதை இங்கே கூறியுள்ளேன்.அதன் பிறகு இது போன்ற தண்டனைகளை நேரில் காண்பதற்கு நான் சென்றது கிடையாது.\nநாள்தோறும் பெருகிவரும் கொலை, கொள்ளைமற்றும் பெண்களுக்கு எதிரான வரம்புமீறிய பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த அரபு நாடுகளில் உள்ள கடும் சட்டங்களை இந்தியாவில் அமல் படுத்த வேண்டும் என்பதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மக்களும் கூறுவதைக் காண முடிகிறது. ஆனால் ஏதோ சில காரணங்களுக்காக அந்த தண்டனைகளை நம்முடைய நிர்வாக தலைவர்கள் அமல்படுத்த தடையாக உள்ளனர்.\nடெங்கு போன்ற சில வகை காய்ச்சலால் தமிழகத்தில் 80 பேர் இறந்துவிட்டதாக ஒரு செய்தி வருகிறது. இல்லை 400 பேர் இறத்துவிட்டதாக இன்னொரு செய்தி வருகிறது. அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற சிலரும் சிகிச்சை பலனின்றி மரணித்துவிட்டதாகவும் தினசரி செய்திகள் வருகின்றன. இதை கட்டுப்படுத்த தடுப்பூசி எதுவும் இல்லை என்பதாகவும் அரசு சுகாதாரத்துறை சார்பாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் காய்ச்சலுக்கு சரியாக சிகிச்சையளிக்கவில்லை அதனால் இறந்துவிட்டார்கள் என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. திடீரென பல ஊர்களிலும் பரவிக் கொண்டிரும்க்கும் இந்த காய்ச்சலில் இருந்து குணம் பெற,பாதுகாப்பு பெற மருந்து மாத்திரை இல்லாத ஒன்றை அரசும் மக்களும் வேண்டுதலுடன் இறைநம்பிக்கையுடன் செயல்படுத்த விரும்பினால் அதை உடனடியாக தமிழகம்முழுவதிலோ அல்லது முதலில் சில ஊர்களிலோ செய்யலாம் அதில் நிச்சயம் பலன் இருக்கும் என்று கருதியே இதை சொல்கின்றேன். இதை கட்டாயப்படுத்த நான் விரும்பவில்லை.\nகாய்ச்சல் நோய் பாதிக்கப்பட்ட தெருக்களில் ஆடு அல்லது மாடு ஒன்றை பலியிட வேண்டும் (உடல் ஊனம் இல்லாத). 50 வீடுகள் உள்ள ஒரு பகுதியில் ஆளுக்கு 50 ரூபாய் கொடுத்தாலே ஒரு ஆடு வாங்கி பலியிட முடியும். மிகக் கூடுதலான விலையில் ஆடு அல்லது மாடுகளை (காளை) வாங்க வேண்டிய அவசியம் இல்லை. சில நேரம் வசதியுள்ள ஒரு தனி நபரே அவர் வசிக்கக்கூடிய தெருவில் இதற்கான செலவை அவரே ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை கூட உருவாகும். எனவே மற்றவர்கள் இந்த செலவைப்பற்றி கவலைப்பட வேண்டியத்தில்லை. ஒரு தனி நபரோ அல்லது பலரும் கூட்டாகவோ இந்த செலவை ஏற்றுக்கொண்டாலும் பலன் எல்லோருக்குமானதுதான். ஆடு மாடுகள் பலியிடுவதற்கான செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என நான் வற்புறுத்த முடியாது. பொதுவாக இது போன்ற சோதனையான காலக்கட்டங்களில் ஆடு மாடுகளை பலியிடுதல் என்பது நாட்டில் ஏராளமான கிராமங்களில் இன்னமும் நடைமுறையில் உள்ளது. இது தவறு எ��்று அரசோ, அரசியல் கட்சிகளோ அல்லது நீதிமன்றங்களோ கூற முடியாது. காரணம் இது மக்களின் நம்பிக்கை அடிப்படையிலானது. ஏதோ ஒரு சோதனை ஏதோ சில காரணங்களுக்காக மக்கள் மீது இறங்கியுள்ளது. அதிலிருந்து மீளவும் பாதுகாப்பு பெறவும் இப்போதைக்கு இதுதான் சரியான தீர்வாக இருக்கும். எனக்கருதியே இதை நான் எல்லோருக்கும் தெரிவிக்கின்றேன்.\nஅதிகாலை 5 மணியிலிருந்து 7 மணிக்குள்ளாக பலிகொடுக்க வேண்டும். சரியான மருந்து மாத்திரைகளும் இல்லை, தடுப்பூசிகளும் இல்லை.இந்த காய்ச்சலால் பல ஊர்களிலும் சிறுவர் முதல் பெரியவர் வரை பலியாகும் செய்தி தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. மரணம் என்பதை விட பலி என்ற வார்த்தையே ஊடகங்களில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. அந்த பலிகளை தடுக்க வேண்டியே இந்த பலிகொடுக்கும் முறையை நான் தெரிவிக்கின்றேன். இதனுடைய சூட்சுமங்கள் எல்லாம் ஆன்மீக சிந்தனை மற்றும் ஆராய்ச்சி எண்ணம் கொண்டவர்களுக்குத்தான் புரிய வரும். தமிழகத்தில் இதுவரை எவருமே சொல்லாத ஒரு புதிய செய்தியாக இது உள்ளதே என்று விவாதம் செய்வதை விட இதையும் நாம் செய்தால் என்ன என்ற முடிவுக்கு வர வேண்டும்.\nமக்கள் எல்லாவிதமான நோய்களை விட்டும் குணமடைய பாதுகாப்பு பெற மதங்களை கடந்து ஒட்டு மொத்தமாக நாம் இறைவனை பிரார்த்திப்போம். பலி கொடுத்த பின்பு அதன் மாமிசத்தை கொஞ்சம் கொஞ்சமாக பலருக்கும் பங்கிட்டு கொடுத்துவிடலாம். நாமும் அதை சாப்பிடலாம் அதில் எந்த தவறும் இல்லை.\nஅதிராம்பட்டினம் - 614 701.\nமரண அறிவிப்பு ~ ஆயிஷா அம்மாள் அவர்கள்\nஅதிரை நியூஸ், செப். 30\nஅதிராம்பட்டினம், மர்ஹூம் முகமது மீராஷா அவர்களின் மகளும், மர்ஹூம் சேக் அலாவுதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் நூர்தீன், முகமது அபுபக்கர், ஹாஜி முகமது ஆகியோரின் தாயாருமாகிய ஆயிஷா அம்மாள் அவர்கள் நேற்று இரவு பழஞ்செட்டித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஅன்னாரின் ஜனாசா இன்று (30-09-2017) காலை 11.30 மணியளவில் தக்வாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னார் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.\nமரண அறிவிப்பு ~ NMA அபுல்கலாம் அவர்கள்\nஅதிரை நியூஸ், செப். 30\nஅதிராம்பட்டினம், கடற்கரைத் தெருவை சேர்ந்த புதுத்தெரு மர்ஹூம் முகமது உசேன் அவர்களின் மகனும், மர்ஹூம் மு.அ அப்து��் காசிம், புதுத்தெரு மர்ஹூம் எஸ். அபுல் ஹசன் ஆகியோரின் மருமகனும், மர்ஹூம் என்.எம்.ஏ சேக் முகமது அவர்களின் சகோதரரும், மர்ஹூம் எச்.எம் அகமது தம்பி, எச். ஹாஜா அலாவுதீன் , ஏ அலிஅக்பர், ஏ. அகமது ஹாஜா, ஏ அகமது ஜலீல், என். முகமது தாசின், ஏ.முகமது முகைதீன் ஆகியோரின் மச்சானும், எச்.எம்.டி முகமது ரஃபி, எம். அகமது முகைதீன் ஆகியோரின் மாமனாரும், எஸ். அன்வர் உசேன் அவர்களின் பெரிய தகப்பனாரும், ஏ. சாகுல் ஹமீது, ஏ.பிர்தவ்ஸ்கான் ஆகியோரின் தகப்பனாருமாகிய என்.எம்.ஏ அபுல்கலாம் அவர்கள் இன்று காலை 7 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஅன்னாரின் ஜனாசா இன்று (30-09-2017) பகல் லுஹர் தொழுகை முடிந்தவுடன் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னார் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.\nசெடியன் குளத்தில் மணிக்கணக்கில் உற்சாகக் குளியல் போடும் சிறுவர்கள் (படங்கள்)\nஅதிராம்பட்டினம் செடியன் குளத்தில் மணிக்கணக்கில் உற்சாகக் குளியல் போடும் பள்ளிச்சிறுவர்கள்...\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியில் பொதுமக்கள் குளித்து மகிழும் குளங்களில் ஒன்று செடியன் குளம். சுமார் 3 ஹெக்டர் 39 ஏர்ஸ் பரப்பளவில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்தது. வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இக்குளத்தில் தற்போது போதுமான அளவில் நீர் நிரம்பி பளபளப்பாக காட்சியளிப்பதால், குளிப்பதற்கு பொதுமக்களை சுண்டி இழுத்து வருகிறது.\nதினமும் இக்குளத்தில், பொதுமக்கள் குளித்து மகிழ்வது ஒருபுறமிருந்தாலும், தொடர் விடுமுறையில் பொழுதை கழித்து வரும் பள்ளிச்சிறுவர்கள் உற்சாகமாகக் குளித்து வருவது அப்பகுதி வழியே கடந்து செல்லும் பொதுமக்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. குளத்தில் டைவ் அடித்தும், நீந்திச் சென்றும், முக்குளித்தும், நேரம் போவது தெரியாமல் கண் சிவக்கும் அளவிற்கு மணிக்கணக்கில் குளித்து மகிழ்கின்றனர்.\nகுளித்து முடித்துவிட்டு குளத்தின் கரையில் அமைந்துள்ள நூற்றாண்டைக் கடந்து பசுமையாகவும், அதிரையின் அடையாளமாகத் திகழும், மருத்துவ குணமுடைய மருத மரத்தின் நிழலில் ஓய்வு எடுத்துச் செல்கின்றனர்.\nகுளத்தில் போதுமான அளவில் நீர் நிரம்பிக் காணப்படுவதால், சிறுவர்கள் தனியாகக் குளிக்க வேண்டாம். தங்களது பெ��்றோர் அல்லது பாதுகாவலருடன் இணைந்து குளிக்கவும். ஆழப்பகுதிக்கு நீச்சலடித்துச் செல்வது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.\nதஞ்சை மாவட்டத்தில் உரிமம் பெறாத உணவகங்கள், தேநீர் கடைகள் மீது நடவடிக்கை \nஅரசு உரிமம் பெறாமல் செயல்படும் உணவகங்கள், சுகாதாரமற்ற உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை.\nமாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு, மருந்து நிர்வாகத் துறையின் மாவட்ட அளவிலான வழிப்படுத்தும் குழுக் கூட்டத்தில் அவர் பேசியது:\nமாட்டத்தில் செயல்படும் உணவகங்கள், தேநீர் நிலையங்கள் அனைத்தும் உரிமம் பெற்று செயல்பட வேண்டும். பேருந்து நிலையம், ரயில் நிலையம், திருக்கோயில்கள், புனித தலங்கள் அருகில் உள்ள உணவகங்கள், இரவு சிற்றுண்டி நிலையங்கள், திரையரங்குகள் மற்றும் அதிகளவில் பொதுமக்கள் கூடுமிடங்களில் செயல்படும் உணவகங்கள், தேநீர் நிலையங்களில் உணவு தயாரிக்கும் கூடங்கள், சமையலறைகள் உள்ளிட்ட இடங்களில் வழிப்படுத்தும் குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்து சுகாதாரமான முறையில் உணவுகள் தயாரிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.\nசுகாதாரமற்ற முறையில் செயல்படும் உணவகங்கள் மீது நிரந்தரமாக மூடும் உத்தரவை பிறப்பிக்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளில் தேநீர் மற்றும் உணவுகள் வழங்கும் உணவகங்கள், தேநீர் நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான உணவகங்களும் அரசிடம் உரிமம் பெற்றுச் செயல்பட வேண்டும்.\nஅவ்வாறு உரிமம் புதுப்பிக்காத உணவகங்களை மூட உத்தரவிட வேண்டும் என்றார் ஆட்சியர்.\nகூட்டத்தில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ்பாபு, தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மாவட்ட மேலாளர் பூங்கோதை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஅதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி மேலாளருக்கு பாராட்டு ~ வழியனுப்பும் விழா (படங்கள்)\nபதவி உயர்வு பெற்று பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட அதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் ஏ. ஹமீத்கானுக்கு பாராட்டு - வழியனுப்பும் விழா.\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளராக கடந்த 2015 ஆம் ஆண்���ு முதல் பணியாற்றி வந்தவர் ஏ.ஹமீத்கான். இந்நிலையில், பதவி உயர்வு பெற்று, திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பாரத ஸ்டேட் வங்கிக் கிளைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, சக பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சார்பில் பாராட்டு மற்றும் வழியனுப்பும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.\nவிழாவிற்கு, வங்கி கிளை புதிய மேலாளர் பிரவின் குமார் தலைமை வகித்தார். விழாவில், அதிரை பேரூர் வர்த்தக சங்கத் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன், முன்னாள் தலைமை ஆசிரியர் ஏ.மகபூப் அலி, வங்கி காசாளர் ஜெயா, பிரேம் நாத், பாண்டியன், நகை மதிப்பீட்டாளர் வாசு, ஜாகிர் உசேன் (ஜே.எஸ்), ராமசாமி, ஜமால் முஹம்மது உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.\nஇதன்பின்னர் மேலாளர் ஏ. ஹமீத்கான் தனது ஏற்புரையில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.\nதொடக்கத்தில், வங்கி வர்த்தகத் தொடர்பாளர் ஏ. ஷேக் அப்துல்லாஹ் வரவேற்றுப்பேசினார், விழா முடிவில் நன்றி கூறினார். இவ்விழாவில் வங்கி பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.\nதஞ்சை ~ பெற்றோரை தேடும் 5 வயது சிறுமி\nகடந்த நான்கரை ஆண்டுகளுக்கு முன் 6 மாதப் பெண் குழந்தையாக இருந்த ஒரு பெண் குழந்தை, தஞ்சை பெரிய கோயில் அருகிலிருந்து குழந்தையை கடத்தி விற்பனை செய்யும் பெண் ஒருவரால் கடத்தி கேரளாவுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.\nகேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், வாண்டூர் காவல் துறையினரால் அந்தப் பெண் குழந்தை 2016-இல் மீட்கப்பட்டது. பின்னர், மலப்புரம் குழந்தைகள் நலக் குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தற்போது குழந்தைகள் இல்லத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளது. அந்த பெண் குழந்தைக்கு யாழினி என்று காப்பக நிர்வாகிகள் பெயர் சூட்டியுள்ளனர்.\nமுறைப்படி குழந்தையை வேறு தகுதியான தம்பதியினருக்கு தத்துக் கொடுக்கவோ அல்லது ஆதரவற்றோர் என பிறப்பு சான்றிதல் பதிவேற்றம் செய்ய வேண்டுமானால், அந்த குழந்தை தொலைந்து போன இடத்தில் உள்ள வட்டாட்சியர் மூலமாக சான்று பெறவேண்டும். அதற்காக அந்த குழந்தையை பறிகொடுத்தவர்கள் பற்றிய விபரங்களை பொதுமக்களிடம் தெரிவித்து, அக்குழந்தை குறித்த விபரங்களை பெறக்க���ரி கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைதுள்ளனர்.\nதஞ்சையில் இருந்து கடத்தப்பட்ட யாழினியின் பெற்றோர் அல்லது உறவினர்கள் யாரும் குழந்தையைத் தவறவிட்டு இருந்தால், அதற்கான உரிய ஆவணங்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு 30 நாள்களுக்குள் தகவல் தெரிவிக்கமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nமேலும், விவரங்களுக்கு 0422-2300305 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமீரகத்தில் போக்குவரத்தை புரட்டிப்போட்ட கடும் பனிமூட்டம் \nஅதிரை நியூஸ்: செப். 23\nஇன்று ( செப்.28 ) அமீரகத்தின் பல பகுதிகளிலும் ஏற்பட்ட கடும் மூடுபனியால் இயல்பான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துபை, அபுதாபி, ஷார்ஜா ஆகிய எமிரேட்டுக்களில் இப்பனிமூட்டத்தால் வாகன விபத்துக்கள் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமூடுபனியை தொடர்ந்து நத்தையாக நகரும் போக்குவரத்தை சீர்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை துபை போக்குவரத்துத் துறை, துபை போலீஸ், அபுதாபி போக்குவரத்து போலீஸார் உட்பட பலரும் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇன்னொரு புறம், இம்மூடுபனியால் ஏற்பட்டுள்ள சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பொதுமக்கள் அதீத வியர்வையால் சிரமப்பட்டு வருகின்றனர்.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nஅதிராம்பட்டினத்தில் 11.20 மி.மீ மழை பதிவு \nசெடியன் குளத்தில் குளித்து மகிழும் சிறுவர்கள்\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், நேற்று புதன்கிழமை இரவு 7 மணியளவில் பலத்த மழை பெய்தது. இதனால் அதிரையின் பிரதான சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. அதிரை மற்றும் சுற்றுப்புற பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. வானம் மேகக்கூட்டத்துடன் சூழ்ந்து காணப்படுகிறது.\nஇன்று வியாழக்கிழமை காலை 8.30 மணி நேர நிலவரப்படி அதிராம்பட்டினத்தில் 11.20 மி.மீ மழை பதிவாகியது. தஞ்சை மாவட்டத்தில்\nஅதிகபட்சமாக நெய்வாசலில் 26.40 மி.மீ, பட்டுக்கோட்டையில் 7 மி.மீ, பேராவூரணி 1 மி.மீ, மதுக்கூரில் 15.60 மி.மீ மழை பதிவாகியது.\nகேரளாவில் ஷார்ஜா டிரைவிங் லைசென்ஸ் வழங்கல் மையம் \nகேரளாவில் ஷார்ஜா ஆட்சியாளர் டாக்டர். ஷேக் சுல்தான் பின் முஹமது அல் கஸீமி அவர்���ள் அரசுமுறை பயணமாக கடந்த ஞாயிறு முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.\nடாக்டர். ஷேக் சுல்தான் அவர்களிடம் கேரள முதன்மந்திரி கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து ஷார்ஜாவில் செல்லுபடியாகும் டிரைவிங் லைசென்ஸ் வழங்கும் மையம் ஒன்றையும், அரபி மொழி பயிற்சி மையம் ஒன்றை ஏற்படுத்தவும் ஒப்புதல் வழங்கியுள்ளார். அமீரகத்திற்கு வேலைவாய்ப்பின் நிமித்தம் செல்பவர்கள் இந்த கேரளா - ஷார்ஜா மையத்திலேயே டிரைவிங் லைசென்ஸ் பெற்றுக் கொள்ளலாம்.\nதற்போது கேரளாவில் வாடகை கட்டிடத்தில் இயங்கிவரும் அமீரக துணை தூதரகத்திற்கு சொந்தமான கட்டிடம் கட்டத் தேவையான நிலத்தை வழங்கவும் கேரளா அரசு ஒப்புக் கொண்டுள்ளது. அதேபோல், ஷார்ஜாவில் 20 ஏக்கர் நிலத்தில் கேரளா கலாச்சார மையம் ஒன்றை அமைக்க அனுமதி தரும்படியும் கேரள முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.\nஇந்த நிலத்தில் 10 ஏக்கரில் கட்டடப்படும் கட்டுமானத்தில் கேரள மக்கள் குடும்பத்துடன் வசிப்பர், எஞ்சிய 10 ஏக்கர் இடத்தில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை ஒன்றும், ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றும், கேரளாவின் காலச்சாரத்தையும், கலை பண்பாடுகளையும் எடுத்துக்கூறும் மையம் ஒன்றை அமைக்கவும், கேரள மக்கள் அந்த மையத்திற்குள் தங்களுடைய சமூக கூட்டங்களையும், கலை நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளவும் அனுமதியளிக்கும்படியும் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.\nநம்ம தமிழக ஆட்சியாளர்கள் ஒரு வருடத்திற்கு முன் இறந்த தங்கள் தலைவியின் மரணம் குறித்தே இதுவரை ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவித்துக் கொண்டுள்ள நிலையில் வெளிநாடு வாழ் தமிழர்களை பற்றி அவர்களுக்கு சிந்திக்க எங்கே நேரமிருக்கப் போகிறது\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nரோஹிங்கிய முஸ்லீம்கள் இனப் படுகொலையைக் கண்டித்து, அதிரையில் கண்டனப் பொதுக்கூட்டம் (படங்கள்)\nதமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் அதிராம்பட்டினம் பேரூர் சார்பில், மியான்மர் ரோஹிங்கிய முஸ்லீம்கள் இன படுகொலை கண்டித்தும், மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரியும் கண்டனப் பொதுக்கூட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.\nகூட்டத்திற்கு, அவ்வமைப்பின் அதிரை பேரூர் செயலர் எம்.ஆர் கமாலு���ீன் தலைமை வகித்தார். தமுமுக - மமக மாவட்டத் தலைவர் எஸ். அகமது ஹாஜா, மாநில ஊடகப்பிரிவு துணைச்செயலாளர் எம். ஃபவாஸ்கான், மாவட்ட செயலர் எஸ். சேக் முகைதீன், மமக மாவட்ட செயலர் எம். ஜபருல்லா, மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.எஸ் முகம்மது சேக்காதி, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ஏ. சலீம், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஓ செய்யது முகமது புஹாரி, அதிரை பேரூர் துணைத் தலைவர் எச். செய்யது புஹாரி, மமக அதிரை பேரூர் வணிகர் அணிச் செயலர் ஆர்.எம். நெய்னா முகமது, தமுமுக அதிரை பேரூர் பொருளாளர் எஸ். முகமது யூசுப், இஸ்லாமிய பிராசாரப் பேரவை அதிரை பேரூர் பொருளாளர் எஸ். சாகுல்ஹமீது, மமக அதிரை பேரூர் தொழிலாளர் அணிச் செயலாளர் ஜே. அப்துல் ஹக்கீம், மாவட்ட பொருளாளர் இன்ஜினியர் ஏ. முகமது இலியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nசிறப்பு விருந்தினராக மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ப. அப்துல் சமது கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். மேலும், அவ்வமைப்பின் மாநில பேச்சாளர் பழனி பாருக், மமக மாநில அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் ஐ.எம் பாதுஷா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.\nகூட்டத்தில், ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீது நடத்திவரும் தாக்குதலை தடுக்காத மியான்மர் அரசை வன்மையாக கண்டிப்பது எனவும், இப்பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு, இந்தியாவில் உள்ள மியான்மர் அரசின் தூதரை திருப்பி அனுப்ப வேண்டும் எனவும், மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதிகளில் சுகாதரச் சீர்கேட்டால் வேகமாக பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்தி, இப்பகுதியில் சுகாதாரப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம், ஈஸ்ட் கோஸ்ட் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் சட்டவிரோதமாக முழு நேரமும் இயங்கி வரும் மது விற்பனையை தடுத்து நிறுத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், அதிராம்பட்டினம் பகுதிகளில் சட்டவிரோதமாக விற்பனையாகும் கஞ்சா, லாட்டரி சீட்டுகள் போன்றவற்றை தடுத்து நிறுத்தவேண்டும், அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சி பிலால் நகர், ஆதம் நகர் பகுதிகளில் ஏற்பட்டுள்ள சுகாதரச் சீர்கேட்டினை சீர்படுத்தக் கோருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை தமுமுக, மமக மாவட்டத் தலைவர் அகமது ஹாஜா வாசித்தார்.\nமுன்னதாக, மமக அதிரை பேரூர் செயலாளர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது வரவேற்றுப்பேசினார். கூட்ட முடிவில் தமுமுக அமெரிக்கா பொறுப்பாளர் மரைக்கான் என்கிற அப்துல் கபூர் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\nஎதிஹாத் விமானத்தின் விமானி நடுவானில் மரணம் \nஅதிரை நியூஸ்: செப். 27\nஅபுதாபி எமிரேட்டுக்குச் சொந்தமானது எதிஹாத் விமான நிறுவனம். இந்நிறுவனம் அபுதாபியிலிருந்து உலகின் பல நாடுகளுக்கும் பல்வேறு சொகுசு விமான சேவைகள், சரக்கு விமான சேவைகள் என பலவகையான சேவைகளை வழங்கி வருகிறது.\nஅபுதாபிலிருந்து ஆம்ஸ்டர்டாம் நகருக்கு புறப்பட்ட எதிஹாத் சரக்கு விமானத்தின் விமானி ஒருவர் திடீரென நடுவானில் இறந்ததால் குவைத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. எனினும் குவைத் விமான நிலையத்தில் தயாராகயிருந்த மருத்துவ உதவிக்குழு விமானியை சோதித்து அவர் இறந்ததை உறுதி செய்தனர்.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nதுபையில் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் ஜீடெக்ஸ் ஷாப்பர் 2017 (படங்கள்)\nதுபையில் கம்ப்யூட்டர், மொபைல், வீட்டு உபயோக மின்பொருட்கள் போன்ற பல புதிய சாதனங்களின் சில்லரை விற்பனைக்காக ஆண்டில் 2 முறை ஜீடெக்ஸ் எனப்படும் எலக்ட்ரானிக் பொருட்களின் விற்பனை கண்காட்சி நடைபெறும்.\nஇதில் ஏராளமான முன்னனி நிறுவனங்கள் பங்குபெற்று தங்களுடைய ஸ்டால்களை அமைப்பதுடன் தங்களுடைய ஷோரூம்களிலும் ஜீடெக்ஸ் சிறப்புத் தள்ளுபடி விலைக்கே பொருட்களை விற்பனை செய்வார்கள்.\n27வது மற்றும் இந்த வருடத்தின் இலையுதிர்கால ஜீடெக்ஸ் ஷாப்பர்ஸ் (Gitex shopper Autumn) திருவிழா கடந்த 23.09.2017 சனிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது அறிந்ததே.\n8 நாட்கள் நடைபெறும் இந்த எலக்ட்ரானிக் பொருட்களின் விற்பனைத் திருவிழா எதிர்வரும் 30.09.2017 சனிக்கிழமையுடன் நிறைவுறும். காலை 11 மணிமுதல் இரவு 11 மணிவரை திறந்திருக்கும் இந்த ஜீடெக்ஸ் ஷாப்பர் விற்பனை கண்காட்சி வழமைபோல் துபை டிரேட் சென்டரில் நடைபெற்று வருவதுடன் நுழைவு கட்டணமாக 30 திர்ஹம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arivu-dose.com/children-are-consuming-too-much-digital-technology/comment-page-2/", "date_download": "2020-04-04T06:00:34Z", "digest": "sha1:CVNEVPTLLLTAHF57UPTAHAHWLK3BPNKC", "length": 8755, "nlines": 118, "source_domain": "www.arivu-dose.com", "title": "மவுஸை வைத்து எப்படி விளையாடலாம் - Arivu Dose - அறிவு டோஸ்", "raw_content": "\nArivu Dose - அறிவு டோஸ் > Social Sciences > மவுஸை வைத்து எப்படி விளையாடலாம்\nமவுஸை வைத்து எப்படி விளையாடலாம்\nநாம் தற்போது நவீன தொழில்நுட்ப உலகில் உள்ளோம், நமது தாத்தா-பாட்டி உபயோகித்த பொருட்களுக்கும், நாம் உபயோகிக்கும் பொருட்களுக்கும் உள்ள வித்தியாசத்திலேயே அது நமக்கு புரியும். நாம் தான் கிடைத்த அனுபவத்திலிருந்து மாறியிருக்கிறோம் என்றால், தற்போது பிறக்கும் குழந்தைகள் நமக்கு மேல் ஒரு படியில் நிற்கின்றனர் என்பதை நீங்கள் எல்லோருமே அவதானித்து இருப்பீர்கள் தானே அவர்கள் மற்றவற்றைக் கற்றுக்கொள்வதைவிட, தொழில்நுட்பங்களை எளிதாகவும், விரைவாகவும் கற்றுக்கொள்கின்றனர். இதனால், அவர்கள் அந்தந்த வயதுகளில் செய்யும் சாதாரண செயல்கள் மற்றும் விளையாட்டுகளில் மகிழ்வது மிகவும் குறைந்துள்ளது.\nபிறந்த உடனே நாம் அவர்களைத் தொழில்நுட்பத்துடன் இணைத்துவிடுகிறோம். தொழில்நுட்பத்தில் மூழ்கிவிடுவதால், அவர்கள் வெளியில் செல்வதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. உதாரணமாக, ஒரு பைக்கில் செல்வது கூட அவர்களைக் காயப்படுத்தலாம் என எண்ணுகின்றனர். அநேக மக்கள் பாதுகாப்பான வழியைத் தேர்வு செய்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை, ஆனால் இக்காலக் குழந்தைகள் அதனையும் தாண்டி இருக்கின்றனர்.\n69% குழந்தைகள் தமது காலனியின் கயிறுகளைக் கட்டக் கற்றுக்கொள்ளும் முன்பே கணினியின் மவுஸை இயக்க கற்றுக்கொள்கின்றனர். 58% குழந்தைகள் ஒரு பைக்கினை ஓட்டக் கற்றுக்கொள்ளும் முன்பே, கணினியிலுள்ள விளையாட்டுகளை விளையாடக் கற்றுக்கொள்கின்றனர்.\nஉங்கள் குழந்தைகளுக்குத் தொழில்நுட்பங்களுடன் மற்றவற்றையும் சேர்த்து சொல்லிக்கொடுங்கள், நண்பர்களே அப்படியில்லையென்றால் மின்சாரமும், இணையமும் இல்லாத நேரத்தில் அவர்கள் என்ன செய்வார்கள் அப்படியில்லையென்றால் மின்சாரமும், இணையமும் இல்லாத நேரத்தில் அவர்கள் என்ன செய்வார்கள் இதைப் பற்றிய உங்கள் அனுபவங்கள் மற்றும் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்\nநண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா அப்படி என்றால் ���ங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nLeave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள் Cancel reply\nமுதலில் நாம் கற்று கொள்ள வேண்டும்\nமுதலில் நாம் கற்று கொள்ள வேண்டும்\n எனது பெயர் நிரோஷன் தில்லைநாதன். அறிவு டோஸ் எனப்படும் எனது இந்த இணையத்தளத்தில் நான் அறிவியல் சார்ந்த தகவல்களை எளிமையான தமிழில் ஒவ்வொரு டோஸ் ஊடாக உங்களுக்குத் தருகின்றேன்.\nதேனீக்கள் – அறிவியல் தெரிந்த அதிபுத்திசாலிகள்\n10 வித்தியாசமான அச்ச உணர்வுகள்\nவானவியலில் சிறந்த சாண வண்டுகள்\nஆமைகள் டைனோசருக்கு முன்பே வாழ்ந்தனவா\nபறவையினை பாய்ந்து பிடிக்கும் புலிமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arivu-dose.com/nanorobots-the-life-saving-future-of-medicine/", "date_download": "2020-04-04T04:51:23Z", "digest": "sha1:AB5FJUHN53KO776GP6ASS3C5APQXWUX2", "length": 9258, "nlines": 145, "source_domain": "www.arivu-dose.com", "title": "நோய்களைக் குணப்படுத்தும் நானோ தானியங்கிகள் - Nano Robots - The Life Saving Future of Medicine - Arivu Dose - அறிவு டோஸ்", "raw_content": "\nArivu Dose - அறிவு டோஸ் > Future Sciences > நோய்களைக் குணப்படுத்தும் நானோ தானியங்கிகள்\nநோய்களைக் குணப்படுத்தும் நானோ தானியங்கிகள்\nஉடல்நிலை சரியில்லாமல் இருந்தால் நீங்கள் என்ன செய்வீங்க உடனடியாக டாக்டரிடம் சென்று அவர் தரும் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு ரெஸ்ட் எடுப்பீர்கள். சரி தானே… உடனடியாக டாக்டரிடம் சென்று அவர் தரும் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு ரெஸ்ட் எடுப்பீர்கள். சரி தானே… ஆனால், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் நிலைமை எப்படி இருக்கும் தெரியுமா…\nடாக்டர் உங்களுக்கு மருந்து மாத்திரை ஒன்றும் தரமாட்டார் நானோ தானியங்கி (Nano Robot) எனப்படும் மிக நுண்ணியமான எந்திரங்களை உங்கள் உடலுக்குள் அனுப்பிவிடுவார். இந்த தானியங்கிகள் இரத்தக் குழாய்கள் ஊடாக உங்கள் நோய்க்குக் காரணமாக இருக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை கண்டுபிடித்து அழித்து விடுவன.\nஇதில் என்ன அதிசயம் தெரியுமா ஒரு நானோ தானியங்கியின் அளவு 0,000000001 m மட்டுமே தான் ஒரு நானோ தானியங்கியின் அளவு 0,000000001 m மட்டுமே தான் ஒரு தலைமுடியின் அகலத்துடன் ஒப்பிடும்போது, ஒரு நானோ தானியங்கி 100.000 மடங்கு சிறிதாக இருக்கும். இது மட்டும் இல்லை ஒரு தலைமுடியின் அகலத்துடன் ஒப்பிடும்போது, ஒரு நானோ தானியங்கி 100.000 மடங்க�� சிறிதாக இருக்கும். இது மட்டும் இல்லை புற்றுநோய், மாரடைப்பு, சிறுநீரக கற்கள், AIDS என்று எண்ணற்ற நோய்களையும், ஏன் இன்று வரை எவ்விதமான சிகிச்சை முறைகளுமே இல்லாத நோய்களையும் குணப்படுத்த உதவும் இந்த நானோ தானியங்கிகள்.\nநமது கண்களாலே பார்க்கமுடியாத இந்த எந்திரங்கள் மனிதனின் உயிரைக் காப்பாற்றப்போகின்றன என்பதைக் கேட்கவே அதிசயமாக இல்லையா… இதைப் பற்றிய உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே\nநண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nLeave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள் Cancel reply\n எனது பெயர் நிரோஷன் தில்லைநாதன். அறிவு டோஸ் எனப்படும் எனது இந்த இணையத்தளத்தில் நான் அறிவியல் சார்ந்த தகவல்களை எளிமையான தமிழில் ஒவ்வொரு டோஸ் ஊடாக உங்களுக்குத் தருகின்றேன்.\nதேனீக்கள் – அறிவியல் தெரிந்த அதிபுத்திசாலிகள்\n10 வித்தியாசமான அச்ச உணர்வுகள்\nவானவியலில் சிறந்த சாண வண்டுகள்\nஆமைகள் டைனோசருக்கு முன்பே வாழ்ந்தனவா\nபறவையினை பாய்ந்து பிடிக்கும் புலிமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=8110", "date_download": "2020-04-04T05:52:31Z", "digest": "sha1:LKNRKPTXTZY6GQTP7PXWKPDL2NCY62FI", "length": 3938, "nlines": 79, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=661&catid=87&task=info", "date_download": "2020-04-04T06:12:44Z", "digest": "sha1:NFMGWFOHM6BJGVKUNPXSQJ7JG77EEIRJ", "length": 7588, "nlines": 99, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கல்வி மற்றும் பயிற்சி Education Publications ஆய்வுப் பிரிவுகளின் பணிகள்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nகல்வி வெளியீட்டுத் திணைக்களஆய்வுப் பிரிவுகளின் பணிகள்\nதிணைக்களத்தின் பணிகளுக்கான ஆய்வுகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு தகவல்களை பெற்றுக்கொடுத்தல்\nகல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-10-30 11:38:59\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெ���ுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/09/thileepan.html", "date_download": "2020-04-04T06:35:27Z", "digest": "sha1:XQBBSQKSNYUAK332Z4VSGOHSOS7NGMIO", "length": 24715, "nlines": 116, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழினத்தின் தியாக அடையாளம் தீலிபன் நினைவு நாள் இன்றாகும் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழினத்தின் தியாக அடையாளம் தீலிபன் நினைவு நாள் இன்றாகும்\nதியாகி தீலீபன் அவர்களின் நீரின்றிய உண்ணாவிரதப் போராட்டம் தமிழீழ விடுதலைப் போரின் ஆன்ம உறுதியை நிலைநாட்டிய நிகழ்வு.\nஆயுதம் தரித்துப் போராடிய வீரன் அகிம்சை வழியிலும் தன்னால் தாயக விடுதலைக்காக உறுதியுடன் போராட முடியும் என உலகிற்கு எடுத்துக்காட்டி செப்ரம்பர் மாதம் 15 ஆம் நாள் 1987 ஆம் ஆண்டு தனது நீரின்றிய உண்ணாநோன்பைத் தொடங்கி வைத்தான்.\nபன்னிரண்டு நாட்கள் வெறும் வயிற்றுடன் நீதிகேட்டுப் போராடிய தியாகதீபம் திலீபன் இந்திய தேசத்தைத் தலைகுனியவைத்து தன்னுடலை உருக்கி தன்னுயிரை அழித்துக்கொண்டான்.\n1987 ஆம் ஆண்டு ஈழத்தமிழ் மக்களின் சார்பாக அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அப்போதைய சிறிலங்கா அரச தலைவர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி இந்தியப் படைகள் தமிழர் தாயகத்தில் நிலைகொண்டனர்.\nஈழத்தமிழர்களின் தேசத்தில் அமைதியை ஏற்படுத்தவந்த படைகள் சிறிலங்காவில் நடந்துகொண்டிருந்த நில ஆக்கிரமிப்பைக் கண்மூடிப் பார்த்துக் கொண்டிருந்தபோது விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடம் அவசர ஒன்றுகூடலைச் செய்தது.\nஇந்திய தேசத்திடம் நீதி கேட்டு அமைதிவழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுப்பது எனத் தீர்மானிக்கிறார்கள். அப்போது யாழ்மாவட்டத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் அவர்கள் தானே அந்தப்பயணத்தைத் தொடக்கிவைப்பதாகக் கூறுகிறார்.\nயாழ்மாவட்டத்தில் உள்ள ஊரெழு என்ற கிராமத்தில் 1963 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி பிறந்த திலீபன் தனது 23 ஆவது வயதில் காந்திய வழியில் தியாக பயணத்தைத் தொடங்குகிறார். ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கிய திலீபன் செப்ரம்பர் மாதம் 26 ஆம் நாள் காலை 10.48 மணிக்கு உயிர் துறக்கிறார்.\nதியாகி திலீபன் முன்வைத்த ஐந்து கோரிக்கைகளும் மிகவும் அடிப்படையானவை. அவையாவன:\n1). மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.\n2). சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.\n3). அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.\n4). ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.\n5).தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.\nஅப்போதைய இந்திய அரசு நினைத்திருந்தால் 24 மணித்தியாலத்திற்குள் குறிப்பிட்ட கோரிக்கைகளுக்குத் தீர்வு கண்டிருக்கமுடியும்.\nஅவர்கள் தாங்கள் சொல்வதையே ஈழத்தமிழர்கள் கேட்கவேண்டும் என்ற மனோபாவத்துடன் சிறிலங்கா அரசுடன் சேர்ந்து தியாகி திலீபனின் கோரிக்கைகளை ஏற்க மறுத்தனர். உண்ணாவிரதம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது யாழ்நகருக்கு வருகைதந்த ஜேஎன் டிக்சிற் குறிப்பிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்தார்.\nமுன்னரும் இதுபோன்ற வாக்குறுதிகளைக் கொடுத்தே விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை ராஜீவ் காந்தி சந்திக்கவிரும்புவதாகச் சொல்லி இந்தியாவுக்குக் கூட்டிச்சென்றிருந்தனர். ஈழத்தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற அடிப்படையில்தான் அந்தச்சந்திப்பு நடைபெறும் எனவும் கூறப்பட்டிருந்தது.ஆனால் அங்கே சென்ற பிரபாகரன் அவர்களை அசோகா ஹோட்டலின் அறையொன்றில் தங்கவைத்து தங்களால் வடிவமைக்கப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால் மீண்டும் தமிழீழம் செல்ல முடியாது என்று மிரட்டியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறான கசப்பான அனுபவங்களால் குறிப்பிட்ட கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பதாக உண்ணாவிரத மேடைக்கு வந்து அங்குள்ள மக்களின் சாட்சியாக வாக்குறுதியளிக்குமாறு பிரபாகரன் அவர்கள் கேட்டுக்கொண்டார். அதற்கு ஜேஎன் டிக்சிற் உடன்படமறுத்தார்; ஏனென்றால் ஜேஎன் டிக்சிற் அப்படிப்பட்ட மனிதர். இந்திய வல்லாதிக்கத்தின் துாதுவராகவே அவர் இருக்கவிரும்பினார்.ஈழத்தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சனைகளையோ அல்லது ஒரு சிறுபான்மை இனத்திற்கு எதிராக நிகழ்ந்துகொண்டிருக்கும் அடக்குமுறைகளையோ தீர்த்துவைக்க விரும்பவில்லை.\nதியாகி திலீபன் அவர்களின் தியாக மரணத்தைத் தொடர்ந்தும் இந்திய அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. பிரபாகரன் அவர்களைக் கலந்துரையாட இந்தியப் படைமுகாமுக்கு வருமாறு கூறி அங்கேயே சுட்டுக்கொல்லும்படி இந்திய துாதர் ஜேஎன் டிக்சிற் ஊடாக இந்தியத் தளபதிக்குக் கட்டளை வழங்கப்பட்டது.\nஅதனை ஏற்றுக்கொள்வதற்கு அப்போதைய இந்தியத் தளபதி மறுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரண்டு உறுப்பினர்களின் சாவிற்கும் இந்தியா மறைமுகக் காரணமானது.\nஇந்தத் தொடர்நிகழ்ச்சிகளின் காரணமாக ஏற்பட்ட இந்திய-புலிகள் யுத்தமும் அந்த யுத்தத்தில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளும் அதன் நீட்சியாக ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதும் அதற்குப் பழிவாங்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஆயிரக்கணக்கில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதும் வரலாற்றின் கசப்பான பக்கங்கள். இந்திய வல்லரசு மனப்பான்மை ஒரு சிறுபான்மைத் தேசிய இனத்தின் அபிலாசைகளை எரித்து அழித்துவிட்டமையை இந்த நிகழ்வுகளின் ஊடாக தெளிவாக அறிந்துகொள்ளமுடியும்.\nஇந்திய தேசத்தின் ஒரு பகுதியில் ஈழத்தமிழ் சொந்தங்களின் உடன்பிறப்புகளான தமிழகத்துத் தமிழர்கள் வாழும்வரை இந்திய வல்லரசு என்பது ஈழத்தமிழர்களின் பாதுகாப்புக் கவசமாகவே இருந்திருக்கவேண்டும்.\nஅவ்வாறானதொரு உறவுநிலையே இந்தியாவின் கேந்திர நலன்களுக்கும் பாதுகாப்பாக இருந்திருக்க முடியும். ஆ��ால் தமிழர்களுக்குள் காலங்காலமாகவே உருவாகிக் கொண்டிருக்கும் எட்டப்பர்கள் போலவே இந்திய தேசத்தில் உள்ள அதன் வெளியுறவு இராசதந்திர ஆலோசகர்களும் தமது தனிப்பட்ட மற்றும் சமூக பிரதேசவாத நிலைப்பாடுகளால் தமிழர்களுக்குக் கௌரவமான தீர்வு வருவதையோ அல்லது தனிநாடு உருவாவதையோ தடுத்துவருகிறார்கள்.\nகாந்திய வழியில் போராடிய திலீபன் அவர்களின் போராட்டம் ஈழத்தமிழ் மக்களில் மூட்டிய விடுதலை நெருப்பு இன்னும் எரிந்துகொண்டிருக்கிறது. தாயக விடுதலை நோக்கிய திலீபனின் பயணம் இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் உலக சரித்திரத்தில் நிச்சயம் இடம்பெறும்.\nதாயகவிடுதலைக்கான ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டாலும் தியாகி திலீபன் போன்ற தியாக மறவர்களின் அர்ப்பணிப்புகள் உருவாக்கிய விடுதலை வேட்கை என்றுமே வீணாகிவிடாது.\nதியாகி திலீபன் விரும்பிய மக்கள் எழுச்சியே விடுதலைக்கான பாதைகளைத் திறக்கும். அப்போது நிச்சயம் இந்தியாவின் மனச்சாட்சியும் கண்ணைத் திறக்கும்.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஇலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த இரண்டாவது நபர்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளார். இதில் 64 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்ச...\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 4வது நபர் மரணம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நான்காவது நபரும் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்...\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2014/02/blog-post_18.html?showComment=1392722869230", "date_download": "2020-04-04T06:46:03Z", "digest": "sha1:BGHKQM2NCPLGGNOOTEWCOZGC2GPQQCDH", "length": 59834, "nlines": 1124, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: கணவர் நான் <<<<<<<>>>>>>>> ஒரு குட்டிக்குரங்கு.", "raw_content": "\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nகணவர் நான் <<<<<<<>>>>>>>> ஒரு குட்டிக்குரங்கு.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nவீட்டுக்கு வெளியே தென்னைக் கிளைகள் புதுக்கோட்டையில் ஒரு மாடிவீட்டில் 25 ரூபாய் வாடகையில் குடும்பம் ஆரம்பித்தது.\nஅப்பா அனுப்பிய பெட்டிவந்தது. பெட்டியில் பூட்டு இருக்கு சாவி இல்லை.\nஉன்னிட்ட இல்ல என்று இவர் கேட்க, உங்ககிட்டத���தானே அப்பா கொடுத்தாரில்ல என்று நான் சொல்ல விழித்தோம் இருவரும். இதென்னம்மா பெட்டிதானே என்றவர் தன் டூல்ஸ் பெட்டியிலிருந்து ஒரு உளியும் சுத்தியும் கொண்டு வந்தார்.\nஎனக்கோ பயமாக இருந்தாது. } என்ன சிம் செய்யப் போகிறீர்கள்///\nஉளியும் சுத்தியும் எதுக்குன்னு நீ நினைக்கிறே என்ற வண்ணம் போட்டார் ஒரு போடு பூட்டு இரண்டாய் உடைந்தது.\nபூட்டைப் பார்த்துப் பாவம் சொன்னவளைக் கண்டு சிரிக்கிறார். உனக்குப் பாத்திரங்கள் வேணுமா வேண்டாமா. வேணும். அப்போ எடுத்துவைக்கலாம் வா என்ற படி சமையலறைக்குள் புகுந்தார். அதுவும் ஓடு வேய்ந்தது தான்.\nஇரண்டு பக்கங்களிலும் ஜன்னல்கள். ஒரு குட்டி மேடை. அதன் மேல் ஒரு ஹாட் ப்ளேட். வாங்கி வந்த பால் எல்லாம் இருந்தன. என்னை ஈர்த்தது தென்னை மரமும் அதில் விளையாடும் அணில்களும். வாம்மா. ஹேவந்ட் காட் த ஹோல் டே. என்ற வண்ணம் அழகாக ப் பாத்திரங்களை அங்கே இருந்த பெரிய அலமாரியில் அடுக்கிக் கொடுத்தார். ஓகே பால் காய்ச்சு,. ஆஜி சொன்ன மாதிரி செய்யலாம் என்றபடி ஹீட்டரை ஆன் செய்தார்.இது சுடும். பார்த்து ஹாண்டில் பண்ணனும் என்றவரிடம்\nஎல்லாம் எனக்கும் தெரியும் எங்க சித்தப்பா கிட்ட இருக்கு. என்றவளைப் பார்த்துச் சரி நான் போய் குளித்துவிட்டு வருகிறேன் என்று வெளீயெ போனார். ...\n..., சின்னப் பொண்ணு...... என்றபடி ஒரு வயதான பாட்டியின் வருகை ஜன்னல் வழியே தெரிந்தது. பாலை மறந்தேன். வெளீயே வந்து நீங்க யாரு என்று கேட்க, கேட்டதற்கு அந்த அம்மா என்னை ஏற இறங்க பார்த்தார். நான் பூவனம் கீழ் வீட்டுத் தம்பியைப் பார்த்துக் கொள்கிறேன், அப்படியே குடித்தனம் இருக்கிற லச்சுமி அம்மாவுக்கும் பாத்திரம் தேச்சுக் கொடுத்துத் துணியும் துவைப்பேன் என்றார். பாலு பொங்குது போல....பாப்பா அடுப்பைப் பாரு என்றார். அட ஆமாம் பால் பொங்கித்தான் விட்டது. அவசரமாக அடுப்பை அணைத்தேன். இருவருக்கும் வாங்கிய பால் அரைப்படி. அதில் கால் தான் பாக்கி.\nஅடுப்பில் விழுந்து பாலின் ஒருவித வாசனை வந்தது. ரொம்ப நாளைக்கு மறக்கவில்லை. இவர் வந்ததும், கிழவி நீ வந்திட்டியா. இந்தப் பொண்ணுக்கு அவ்வளவா ஒண்ணும் தெரியாது. இந்தா கொஞ்சம் பால் சாப்பிடு என்று தம்ப்ளரில் அவளுக்குப் பால் கொடுத்தார். தம்பி பொண்ணுக்குக் கொடுங்க. அம்மா ஐய்யாவுக்குக் கொடு என்றதும் இருவரும் குடித்த��விட்டு அவர் கிளம்பினார். சாயந்திரம்தான் வருவேன் என்றதும் கிழவி குறுக்கிட்டாள்.\nதம்பி ஜீப்பில தான போற. மதியம் சங்கு,,,அதாவது வொர்க்ஷாப் சைரன் அடிச்சதும் வந்துடு. அது தனியா என்ன பண்ணும் என்றாள். ஓ அதுவும் சரிதான் . நீ துணிமணியெல்லாம் பீரோவில் அடுக்கு. நான் சாப்பாடு வாங்கிக் கொண்டு வருகிறேன். ஆபீஸ் பையன் அம்பி வருவான் அவனிடம் டிஃபன் கேரியரைக் கொடுத்து அனுப்பு. என்ற வண்ணம் கிளம்பி விட்டார். கிழவி அவர் போனபிறகு என்னைப் பற்றிய விவரங்களையெல்லாம் கேட்டுக் கொண்டாள்.... ஒண்ணுமே தெரியாமல் இருக்கக் கூடாது பாப்பா. எப்பவும் புருஷனிடம் கறாரா இருக்கணும் என்றாள். எனக்குச் சிரிப்பு வந்தது. இதென்ன நாடார் கடையா கறாரா இருப்பதற்கு என்றேன். ஹ்ம்ம் இளங்கன்னு பயமறியாது. அவரும் வெகுளி. நீயும் அப்படித்தான்போல என்றபடி, கீழ வந்து லச்சுமியைப் பாரு அது முழுவாமல் இருக்கு அதுகிட்ட இருந்த சமைக்கக் கத்துக்கோ என்றபடி போய்விட்டாள்.\nசஸ்பென்ஸோடு நிறுத்தியிருக்கிறீர்கள். தொடரக் காத்திருக்கிறோம்.\nசஸ்பென்ஸோடு நிறுத்தியிருக்கிறீர்கள். தொடரக் காத்திருக்கிறோம்.\nஅருமையான நினைவுகள். கொஞ்சம் த்ரில்லிங்கா முடிச்சிருக்கீங்க. :)))\nஎன் கல்யாணம் ஆகிக் குடித்தனம் வைச்சதும் நினைவில் வருது. ஆனால் எனக்கு அப்போவே நல்லாவே சமைக்க வரும்.\nஇப்போத் தான் சில நாட்கள் முன்னர் ரங்க்ஸிடம் இந்த 2014 ஆம் வருஷம் நான் சமைக்க ஆரம்பிச்ச ஐம்பதாவது வருஷம்னு சொன்னேன். கொண்டாடலாமானு கிண்டல் பண்ணினார். என் அம்மா சித்தியின் பிரசவத்துக்கு உதவிக்குச் செல்லப் பத்தாம் வகுப்புப் படிச்சுட்டு இருந்த நான் சமைச்சு வைச்சுட்டு ஸ்கூலுக்குப் போகணும். அப்பா கறாரா ஆர்டர், இல்லைனா ஸ்கூலே வேண்டாம் நிறுத்தும்பார். அதுக்கு பயந்தே காலை சீக்கிரமா எழுந்து எல்லாத்தையும் முடிச்சுட்டுக் கிளம்புவேன் ஏழரைக்குள்ளாக. :)))))\nஇப்போ நினைச்சால் கனவாகத் தோன்றுகிறது.\n:))) என்னமோ மக்கர் பண்ணுது\nஅருமையான நினைவுகள். கொஞ்சம் த்ரில்லிங்கா முடிச்சிருக்கீங்க. :)))\nஎன் கல்யாணம் ஆகிக் குடித்தனம் வைச்சதும் நினைவில் வருது. ஆனால் எனக்கு அப்போவே நல்லாவே சமைக்க வரும்.\nஇப்போத் தான் சில நாட்கள் முன்னர் ரங்க்ஸிடம் இந்த 2014 ஆம் வருஷம் நான் சமைக்க ஆரம்பிச்ச ஐம்பதாவது வருஷம்னு சொன்னேன். கொண்டாடல���மானு கிண்டல் பண்ணினார். என் அம்மா சித்தியின் பிரசவத்துக்கு உதவிக்குச் செல்லப் பத்தாம் வகுப்புப் படிச்சுட்டு இருந்த நான் சமைச்சு வைச்சுட்டு ஸ்கூலுக்குப் போகணும். அப்பா கறாரா ஆர்டர், இல்லைனா ஸ்கூலே வேண்டாம் நிறுத்தும்பார். அதுக்கு பயந்தே காலை சீக்கிரமா எழுந்து எல்லாத்தையும் முடிச்சுட்டுக் கிளம்புவேன் ஏழரைக்குள்ளாக. :)))))\nஇப்போ நினைச்சால் கனவாகத் தோன்றுகிறது.\nபுதுக்கல்யாணப்பொண்ணு வெள்ளந்தியா பாலை பொங்கவிட்டு பூட்டை உடைச்சா பயந்து பார்த்துக்கிட்டு.. ச்ச்சோ ச்சுவீத்தும்மா நீங்க...\nசஸ்பென்ஸ்ல விடறதே வேலையாப்போச்சு :)\n//இப்போத் தான் சில நாட்கள் முன்னர் ரங்க்ஸிடம் இந்த 2014 ஆம் வருஷம் நான் சமைக்க ஆரம்பிச்ச ஐம்பதாவது வருஷம்னு சொன்னேன். கொண்டாடலாமானு கிண்டல் பண்ணினார். // சேம் பிஞ்ச் கீதா..\n:))) என்னமோ மக்கர் பண்ணுது\nகாக்கா தூக்கிட்டு போன பின்னூட்டம் கொண்டு வந்து சமர்த்தா வெச்சிருச்சு.. அதானே ஆருக்கிட்ட :)\nஇனிக்கும் நினைவுகள். அந்த மாதிரி அக்கறையாகப் பேசும் பக்கத்து வீட்டுக்காரர்களை எல்லாம் இந்தக் காலத்தில் பார்ப்பது அரிது. எங்கள் ஆரம்ப நாட்களும் எனக்கு நினைவுக்கு வருகின்றன\nஒரு வேளை பக்கத்து வீட்டுக் கதவை உடைச்சிட்டு முழிக்கப் போறீங்கனு நினைச்சேன் :)\n25ரூ வாடகை.. இப்ப எவ்வளவு இருக்கும்னு நினைக்காம இருக்க முடியலே\nஅன்பு ராமலக்ஷ்மி, சஸ்பென்ஸ்ணூ சொல்ல முடியாதுப்பா. அதற்கு மேல எழுத முடியவில்லை.எத்தனையோ இனிய நினைவுகளில் இவைகளும் ஒன்று. நன்றி மா.\nநடந்தது என்ன. நாளை தெரியும் தனபாலன் நன்றி மா.\nஎனக்கு சமைக்கத் தெரியும் பா கீதா. அம்மா வீட்டுக்கு வரக்கூடாது என்றால் முணுமுணுப்போடு அப்பா துணை இருக்க விறகடுப்பிலிருந்து ஸ்டவ் வரைக்கும் வந்த பிறகுதான் திருமணம். அன்று மளிகை சாமான்கள் வந்து சேரவில்லை. அதான் கதை. கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு தோழர்கள் வீட்டில் விருந்துக்குக் கூப்பிட்டதால் ஒரு வேளை சமையல். அதுவும் ஆழ்வார் பாடினது போல உ.கிழங்கு,தக்காளிப் பச்சடி,வெங்காயம் போட்ட வத்தக் குழம்பு. ஸ்மைலி போட முடியவில்லையே என்று தோன்றுகிறது.\nவரணும் மஞ்சு. வலச்சரம் பின்னிய களைப்பு தீர்ந்ததா. அருமையாக இருந்தது. அச்சு பிச்சு என்று என்னைச் சொல்லலாம்.இரண்டு வருடங்களுக்கு எங்க அம்மா கொடுத்த லிஸ்ட் வச்சே ம��ிகை பொருட்கள் வாங்கி இருக்கிறேன்.ஒரு குழந்தை பிறகும் அதே பால். நல்லவேளை அமுல்ஸ்ப்ரேயும், க்ளாக்சோவும் எங்க பெரியவனை வளர்த்தது. நன்றி மா.\nஅப்புறம் தயிர் சாதம் பிசைந்து தம்பி தங்கை எல்லோருக்கும் நார்த்தங்காயோடு அக்கா கையில் கொடுத்தாளாம் தம்பி வாசுதேவன்.:*(}\nஸ்ரீராம், எனக்கு வாய்த்த உதவிப் பெண்களும் அக்கம்பக்கத்து வீட்டார்களும் அருமையானவர்கள். கீழ் வீட்டு லக்ஷ்மியை .ஓ லக்ஷ்மி ஓ கீதா .. பாட்டுப்பாடித்தான் கூப்பிடுவேன். அவர்கள் வீட்டு சிம்னி எங்கள் முற்றத்தில் இருக்கும்.}}\nஓ எங்க வீட்டுக் கதவையே உடைத்திருக்கோம் துரை. கோயம்பத்தூரில் ஒரு பொருட்காட்சிக்குப் போனபோது இவர் பர்ஸ் வீட்டுச் சாவியோடு திருடு போய் விட்டது. வாயில் க்ரில்லை தாண்டினால் நல்ல சாலிட் கதவு. இவர் மேல் நிலையை இரண்டு கைகளிலும் பிடித்துக் கொண்டு ஒரு உதைவிட்டார். பறந்தது ஆட்டோமாட்டிக் லாக். அன்று இரவு எனக்குத் தூக்கமே வரவில்லை. இவர் நடிக்க போயிருந்தால் ஸ்டண்ட் செய்தே சம்பாதித்திருப்பார். மாடர்ன் தியேட்டர்சில் கூட அழைத்தார்கள். நல்ல ஃப்ரண்டா இருக்கேன்பா. நடிக்கவில்லை. என்று சொல்லிவிட்டார் அப்போது இருந்த ராமசுந்தரத்திடம்.\nபூட்டுங்கள் உடைக்கப்படும் கேஸா நீங்க.. நல்ல தமாஷ்.\nமாடர்ன் தியேடர்சுக்கு நஷ்டம்.. சிங்கத்தை ஸ்டண்ட் காட்சியில் கற்பனை பண்ணிப்பார்க்கிறேன்.. அட்டகாசமாக இருந்திருக்கும்.\nஎதுக்கு உங்களை நீங்களே குட்டிக்குரங்குனு சொல்லிக்கிறீங்கனு நினச்சேன் முதல்ல..:)\nஹா ஹா ஹா. அப்போ நான் செய்த சில வேலைகளைப் பார்த்தால் இவருக்கு அப்படிக்கூடத் தோன்றி இருக்கலாம். எல்லாவற்றிலும் நறுவிசு பார்ப்பவர். நானோ சைனா செட்டை உடைத்து, கையில்லாத வீனஸ் பொம்மையைத் தானம் பண்ணி எல்லாம் செய்திருக்கிறேன். இரண்டு நாட்கள் வீட்டில் பேச்சு வார்த்தை இருக்காது}}}}\nநாங்கள் கடைசியாத் திருச்சியில் கொடுத்த வாடகை நூத்தம்பது 76 இல் துரை. மாடர்ன் தியேட்டர்ஸ் வண்டிகள் வொர்க்ஷாப்பிற்கு வரும். அவரும் வருவார். இவர் வண்டிகளை ரிவர்ஸ் எடுத்துவிடுவதைப் பார்த்து ஆச்சரியப் படுவார்.இன்னும் இரண்டு மூன்று யேற்காடு எஸ்டேட் முதலாளிகள் எல்லாம் சேர்ந்து டூர் எல்லாம் போய் வருவோம்.சேலத்தில் இருக்கும் போது. சிங்கம் ஒரு நாளும் வரம்பு மீறிப் போய்விடமாட்டார���.என்னதான் செல்வந்தர் வீட்டுச் செல்லப் பிள்ளையாக இருந்தாலும் கௌரவம் ரொம்பப் பார்ப்பார். நன்றி துரை.\nவரணும் மஞ்சு. வலச்சரம் பின்னிய களைப்பு தீர்ந்ததா. அருமையாக இருந்தது. அச்சு பிச்சு என்று என்னைச் சொல்லலாம்.இரண்டு வருடங்களுக்கு எங்க அம்மா கொடுத்த லிஸ்ட் வச்சே மளிகை பொருட்கள் வாங்கி இருக்கிறேன்.ஒரு குழந்தை பிறகும் அதே பால். நல்லவேளை அமுல்ஸ்ப்ரேயும், க்ளாக்சோவும் எங்க பெரியவனை வளர்த்தது. நன்றி மா.\n10:13 PM// ரொம்ப ஸ்வீட் மா நீங்க. என் மெயில் ஐடி manjusamdheeraj@gmail.com ரொம்ப நாளா உங்கக்கிட்ட பேசணும்னு ஆசை. பதிவர் மாநாட்டில் உங்களை பார்த்ததுல இருந்து.... இப்ப தான் தைரியமா தொலைப்பேசி எண் கேட்கிறேன். என் மெயில் ஐடிக்கு உங்க தொலைப்பேசி எண் அனுப்புங்கோ அப்பத்தானே நான் உங்களை தொல்லை பண்ண முடியும்.. :)\nவருது வருது குட்டிக் குரங்கு துளசி}}}}}}\n23 ஆம் பாசுரம் மாரிமலை முழைஞ்சில் 2020\n30 ஆம் பாசுரங்கள் சாற்றுமறைப் பாடல்கள்.\n5TH DAY பயணம் கனடா நாட்டு வான் கூவரை நோக்கி\nSaptha ஸ்வரங்கள் இழைபின்னும் 6\nvirus 2020 காக்க காக்க கதிர்வேல் காக்க\nஇதுவும் ஒரு வித வியர்ட்தான்\nஇந்த நாள் இனிய நாள்\nஇனி எல்லாம் சுகமே 12\nஎங்க வீட்டுப் போகன் வில்லா\nஎங்கள் ப்ளாக் சவுடால் போட்டி.\nஎங்கள் ப்ளாக் பரிசு. அலசல்.\nஎங்கள் வீட்டு ராணியின் சமையலில்\nஎதிர்பாராது நடக்கும் அருள்கள் 9\nஎல்லையில் வந்திருக்கும் கொரோனா மிருகம் 2020\nஎன்ன சத்தம்(அரவம்) இந்த நேரம். 2020.\nகறவைகள் பின் சென்று கானம்.மார்கழி 28 ஆம் நாள்2020\nகார்த்திகைத் தீபத் திரு நாள்\nகுளிருக்கு விடை. வசந்த வரவேற்பு.\nகூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020\nகோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020\nசங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா\nசப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9\nசப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10\nசப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3\nசம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020\nசியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம்.\nசென்ற காலம் நிகழ் காலம்.\nதந்தை சொல் காத்த ராமன்\nதவம் 4 தொடர் கதை ஜனவரி 2020\nதவம் 3 தொடர் கதை ஜனவரி 23\nதவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி\nதிருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020\nதிருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய்\nதிருமணமாம் திருமணம் March 2020\nதுபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும்\nதொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது.\nதோற்றம��� பதினாலு டிசம்பர் இரண்டாயிரம்.\nநம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020\nநிம்மதி உன் கையில் 3 .\nபங்குனி உத்திரமும் ஒரு திருமணமும்\nபதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள்\nபயணத்தின் மூன்றாம் நாள் Space Needle Seattle.\nபயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 sea to sky road\nபிறந்த நாள் திருமண நாள்\nபுத்தக வாசிப்பும் சினிமா ரசிப்பும்\nபொங்கல் மலர்கள் நினைவுகள் 2020\nபொறுமை எனும் நகை ....2\nமங்கையர் தினம் மார்ச் 8\nமங்கையர் நலம் பெற்று வாழ..\nமன நிம்மதி உன் கையில் 2\nமன நிம்மதி உன் கையில்..கதை...2020.\nமாசி மாசமும் வடாம் பிழிதலும்\nமாசி மாதமும் வடாம் பிழிதலும்\nமார்கழி 20 ஆம் பாசுரம் முப்பத்து மூவர். 2020\nமார்கழித் திருப்பாவை 25 ஒருத்தி மகனாய். 2020\nமார்கழிப்பாவை 26 ஆம் பாசுரம் மாலே மணிவண்ணா 2020\nவளம் வாழ எந்நாளும் ஆசிகள் 2020\nவாம்மா மின்னலு கொடுத்தது கயலு\nஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை முப்பது வங்கக்கடல் 2020\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nவல்லிசிம்ஹன் எல்லோரும் நலமாக வாழ வேண்டும். அம்மாவின் மூக்குத்தி . மூக்குத்தி போட்டுக் கொள்ள,நல்ல மூக்கு வேண்டும். கூர் நாசி. எட்டுக...\nவரதர் வைபவமும் வாட்சாப் செய்திகளும்\nவல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும். வரதர் வைபவமும் வாட்சாப் செய்திகளும் நம் பதிவர்களில் யாரெல்லாம் காஞ்சிபுரம் போய்வந்தார்களோ த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.infinite-electronic.hk/product/TSC(Taiwan-Semiconductor)_HERF1602G-C0G.aspx", "date_download": "2020-04-04T04:28:29Z", "digest": "sha1:FNAFK6NU6B2YXD4XNNZCP5O4ZB7XDETH", "length": 19217, "nlines": 319, "source_domain": "ta.infinite-electronic.hk", "title": "HERF1602G C0G | Infinite-Electronic.hk லிருந்து TSC (Taiwan Semiconductor) HERF1602G C0G பங்கு கிடைக்கும் Infinite-Electronic.hk இல் சிறந்த விலை கொண்ட HERF1602G C0G", "raw_content": "உங்கள் நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்வுசெய்யவும்.\nமேற்கோள் தேவை | எங்களை பற்றிதமிழ் மொழி\nமுகப்புதயாரிப்புகள்டிசைட் செமிகண்டக்டர் பொருட்கள்டயோடுகள் - திருத்திகள் - வரிசைHERF1602G C0G\nபடம் பிரதிநிதித்துவமாக இருக்கலாம். தயாரிப்பு விவரங்களுக்கான விவரக்குறிப்புகள் பார்க்கவும்.\nஇலவச / ரோஹெஸ் கம்ப்ளிண்ட்டைட் முன்னணி\nகுறிப்பு விலை (அமெரிக்க டாலர்களில்)\nதயவுசெய்து உங்கள் தொடர்புத் தகவலுடன் தேவையான அனைத்து புலங்களையும் பூர்த்தி செய்க. \" SUBMIT RFQ \" என்பதைக் கிளிக் செய்யவும், விரைவில் மின்னஞ்சல் மூலம் உங்களை தொடர்புகொள்வோம். அல்லது எங்களுக்கு மின்னஞ்சல்:Info@infinite-electronic.hk\nகாட்டப்படும் விட அளவு அதிக இருந்தால் எங்களுக்கு உங்கள் இலக்கு விலை கொடுங்கள்.\nHERF1602G C0G இன் விவரக்குறிப்புகள்\nஇலவச நிலை / ROHS நிலைமை முன்னணி\nஇலவச / ரோஹெஸ் கம்ப்ளிண்ட்டைட் முன்னணி\nமின்னழுத்தம் - முன்னோக்கு (Vf) (மேக்ஸ்) என்றால்\nமின்னழுத்தம் - DC பின்னோக்கு (Vr) (மேக்ஸ்)\nபின்னோக்கு மீட்பு நேரம் (trr)\nஇயக்க வெப்பநிலை - சந்திப்பு\nஈரப்பதம் உணர்திறன் நிலை (MSL)\nஇலவச நிலை / ROHS நிலைமை முன்னணி\nதற்போதைய - தலைகீழ் கசிவு @ Vr\nதற்போதைய - சராசரி திருத்தப்பட்ட (ஐஓ) (இருமுனையம்)\nDHL / ஃபெடக்ஸ் / யூபிஎஸ் மூலம் இலவச கப்பல் 1,000 டொலருக்கு மேலாக ஆர்டர் செய்யப்படும்.\n(ஒருங்கிணைந்த சர்க்யூட்கள், சர்க்யூட் பாதுகாப்பு, RF / IF மற்றும் RFID, ஒப்டோலலகனிசிக்ஸ், சென்ஸார்ஸ், டிரான்ஸ்யூட்டர்ஸ், டிரான்ஸ்ஃபார்மர்ஸ், ஐசோலேட்டர்ஸ், சுவிட்சுகள், ரிலேஸ்)\nwww.FedEx.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nwww.DHL.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nwww.UPS.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nwww.TNT.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nடெலிவரி நேரம் DHL / UPS / FEDEX / TNT மூலம் நாடு முழுவதும் பெரும்பாலான நாடுகளுக்கு 2-4 நாட்கள் தேவைப்படும்.\nநீங்கள் கப்பலில் ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளலாம் தயவு செய்து. எங்களை மின்னஞ்சல் செய்யுங்கள் info@Infinite-Electronic.hk\nInfinite-Electronic.hk இலிருந்து ஒவ்வொரு தயாரிப்புக்கும் ஒரு ஆண்டு உத்தரவாதக் காலம் 1 வருடம் வழங்கப்பட்டது. எங்கள் தயாரிப்புகள் பற்றி ஏதேனும் சிக்கல் இருந்தால் இந்த காலத்தில், இலவச தொழில்நுட்ப பராமரிப்பு வழங்க முடியும்.\nஅவற்றைப் பெற்ற பிறகு எங்கள் தயாரிப்புகளைப் பற்றிய தர சிக்கல்களைக் கண்டறிந்தால், அவற்றை சோதிக்கலாம் மற்றும் நிரூபிக்க முடியாவிட்டால் நிபந்தனையற்ற பணத்தைத் திரும்பப் பெறலாம்.\nபொருட்கள் குறைபாடுடையவை அல்லது அவர்கள் வேலை செய்யவில்லை என்றால், நீங்கள் 1 வருடத்திற்குள் எங்களிடம் திரும்பி வரலாம், சரக்குகளின் அனைத்து போக்குவரத்து மற்றும் சுங்க கட்டணங்கள் எங்களிடம் இருந்து வருகின்றன.\nரோஹம் 10 வாகனங்களை SiC mosfets சேர்க்கிறது\nSiC MOSFET களுக்கு சேர்க்கிறது\nசெமிகண்டக்டர் EVS, சூரிய மற்றும் யூபிஎஸ் பயன்பாடுகளுக்...\nAPEC: TI 15mW நிலைத்தன்மையுடன் AC-DC சிப் செய்ய பக்கவாட்டு எண்ணங்கள்\n\"இந்த சாதனம் சக்தி வாய்ந்த அளவை குறைக்கும் போது அதிக ச...\nவிளம்பரதாரர் உள்ளடக்கம்: SIGLENT SVA1015X ஸ்பெக்ட்ரம் அனலைசர்\nSIGLENT SVA1015X ஸ்பெக்ட்ரம் பகுப்பாய்வி அதிர்வெண் வரம்பில் ...\nஅரை உற்பத்தி சாதனங்கள் இந்த வருடத்தில் 14% வீழ்ச்சியடையும் மற்றும் அடுத்த வருடத்தில் 27% வளர்ச்சியை எதிர்பார்க்கின்றன\nமெமரி துறையில் ஒரு மந்தநிலையால் தூண்டப்பட்டது, 2019 வீழ...\nபவர் ஸ்டாம்ப் அலையன்ஸ் வெட்டுகள் PSU களை கண்காணிக்க ஹோஸ்ட் CPU தேவை, மற்றும் குறிப்பு வடிவமைப்பு சேர்க்கிறது\nபலவிதமான 48VDC- டி.சி. கன்வெட்டர் தொகுதிகள் - ஆர்பிஸன் பதி...\nAPEC: SiC சக்தி மற்றும் மேம்பட்ட மேகம் சார்ந்த ஆற்றல் கருவிகள்\nதேடல் திறன்களை மேம்படுத்தி, இணக்கமான சாதனங்கள் மற்றும...\nடெக்ரோவ் ரெக்கோமில் இருந்து விண்வெளி சேமிப்பு DC / DC மாற்றிகள் சேர்க்கிறது\nஉயர் மின்சக்தி அடர்த்தி மற்றும் உயர் செயல்திறன் தேவை ...\nHi-rel பயன்பாடுகள் முதல் இராணுவ தகுதி கை செயலி\nLS1046A 1.8GHz குவாட் கோர் ஆர்ம் கோர்டெக்ஸ்-ஏ 72 உடன் NXP இன் 64-ப...\nInfinite-Electronic.hk உலகின் மிகப்பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் மின்னணு கூறுகளை விநியோகிப்பாளர் ஒன்றாகும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு போட்டி விலைகளில் தேவைப்படும் எலக்ட்ரானிக் கூறுகளை விரைவாக கண்டுபிடிக்க உதவ வேண்டும். IC க்கள், சென்ஸார்ஸ், டிரான்ஸ்யூட்டர்ஸ், சுவிட்சுகள், ரிலேஸ், ஒப்டோலெக்டோனிக்ஸ் மற்றும் டிஸ்கட் செமிகண்டக்டர்ஸ் போன்ற உலகின் மிகச் சிறந்த உற்பத்தியாளர்களிடமிருந்து சமீபத்திய வெளியீடுகள் உட்பட உங்களுக்கு மிகவும் விரிவான தயாரிப்புகளை வழங்க நாங்கள் பெருமையடைகிறோம்.\nபதிப்புரிமை © 2018 மின்னணு பாகங்கள் நம்பகமான விநியோகிப்பாளர் - Infinite-Electronic.hk\nமுகவரி: 17F, கெய்லார்ட் வர்த்தக கட்டிடம், 114-118 லாக்ஹார்ட் சாலை, வான் சாய், ஹாங்காங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1339724", "date_download": "2020-04-04T06:04:58Z", "digest": "sha1:UDGCGNB6F5TQJ5FIFCWGN6ZMWIB3JNV2", "length": 2513, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தலைப் பொடுகு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தலைப் பொடுகு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:58, 6 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: tl:Balakubak\n21:52, 1 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n04:58, 6 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTjBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கி இணைப்பு: tl:Balakubak)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/defeatism", "date_download": "2020-04-04T06:53:13Z", "digest": "sha1:TH52NT3FQSBOZLEGEIVT22SCDPFWFPS3", "length": 4018, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"defeatism\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\ndefeatism பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.desanthiri.com/product/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2020-04-04T04:40:34Z", "digest": "sha1:DXMGTGHN4TJR36QLQL5ERVSRPBFEHEDS", "length": 3740, "nlines": 83, "source_domain": "www.desanthiri.com", "title": "ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை - தேசாந்திரி", "raw_content": "\nஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை\nஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை : இந்நாவல் கோடைக்காலம் உருவாக்கிய காதல் கதையொன்றைச் சொல்கிறது. காதலின் இளநீல தினங்களை நம் முன்னே காட்சிப்படுத்துகிறது\nஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை quantity\nஒரு சிறிய விடுமுறைக்கால காதல்க���ை : இந்நாவல் கோடைக்காலம் உருவாக்கிய காதல் கதையொன்றைச் சொல்கிறது. காதலின் இளநீல தினங்களை நம் முன்னே காட்சிப்படுத்துகிறது உலகின் நிரந்தர மகிழ்ச்சியாக இருப்பது காதலே. எந்தத் தேசத்திலும் எந்தச் சூழலிலும் காதல் மனிதர்களைச் சந்தோஷப்படுத்தவே செய்கிறது. காதலுற்றவர்கள் கனவு காணுகிறார்கள். எல்லாக் கனவுகளும் நனவாகி விடுவதில்லை. எல்லாத் தத்துவங்களையும் வழிகாட்டுதல்களையும் தோற்கடித்து வாழ்க்கை தன் போக்கில் சுழித்தபடியே சென்று கொண்டிருக்கும் என்பதே உண்மை.. அதுவே நாவலின் மையமாகவும் விளங்குகிறது\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%88.html", "date_download": "2020-04-04T04:35:09Z", "digest": "sha1:CS3XDE6X75HTLMSZKMNMVYVUDZPF7DPZ", "length": 49543, "nlines": 442, "source_domain": "www.liyangprinting.com", "title": "China கைவினை காகித பை China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nகைவினை காகித பை - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த கைவினை காகித பை தயாரிப்புகள்)\nமுறுக்கப்பட்ட கைப்பிடிகளுடன் கிராஃப்ட் பேப்பர் பைகளை அச்சிடுங்கள்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமுறுக்கப்பட்ட கைப்பிடிகளுடன் கிராஃப்ட் பேப்பர் பைகளை அச்சிடுங்கள் கிராஃப்ட் பேப்பர் பைகள் , உங்கள் சொந்த வடிவமைப்பு மற்றும் திருமண பரிசு / நகை பேக்கேஜிங்கிற்கு பயன்படுத்தப்படும் லோகோவுடன் அச்சிடப்பட்டுள்ளன. முறுக்கப்பட்ட கைப்பிடியுடன் கைவினை காகித பை , CMYK வண்ணத்தில் உயர் தரமான ஆஃப்செட் அச்சுடன் மேற்பரப்பில் மேட்...\nஅச்சிடப்பட்ட பிரவுன் கைவினை காகித பை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nஅச்சிடப்பட்ட பிரவுன் கைவினை காகித பை ஆடம்பரமான காகித பரிசு பை , உங்கள் சொந்த வடிவ���ைப்பு மற்றும் திருமண பரிசு / நகை பேக்கேஜிங்கிற்கு பயன்படுத்தப்படும் லோகோவுடன் அச்சிடப்பட்டுள்ளது. காகித பை பேக்கேஜிங் , CMYK வண்ணத்தில் உயர் தரமான ஆஃப்செட் அச்சுடன் மேற்பரப்பில் மேட் லேமினேஷனுடன். காகித பை அச்சிடுதல் , திருமணத்தில் பரிசு...\nரிப்பனுடன் அச்சிடப்பட்ட சிவப்பு வண்ண கைவினை பேப்பர் பை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nரிப்பனுடன் அச்சிடப்பட்ட சிவப்பு வண்ண கைவினை பேப்பர் பை ஆடம்பரமான காகித பரிசு பை , உங்கள் சொந்த வடிவமைப்பு மற்றும் திருமண பரிசு / நகை பேக்கேஜிங்கிற்கு பயன்படுத்தப்படும் லோகோவுடன் அச்சிடப்பட்டுள்ளது. காகித பை பேக்கேஜிங் , CMYK வண்ணத்தில் உயர் தரமான ஆஃப்செட் அச்சுடன் மேற்பரப்பில் மேட் லேமினேஷனுடன். காகித பை அச்சிடுதல் ,...\nபடலம் ஸ்டாம்பிங் கிராஃப்ட் பேப்பர் பை கைப்பிடியுடன் அச்சிடப்பட்டுள்ளது\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nகாகித திருப்பங்களுடன் அச்சிடப்பட்ட படலம் முத்திரை கிராஃப்ட் காகித பை இப்போதே, ஷாப்பிங் செய்ய உடைகள், காலணிகள் மற்றும் பேன்ட்கள், கடை எப்போதுமே ஷாப்பிங் பையை பேக் செய்ய பயன்படுத்துகிறது, கிராஃப்ட் பேப்பர் பை சுற்றுச்சூழல் நட்பு, காகித பையின் பொருள் 200 கிராம் பழுப்பு கிராஃப்ட் பேப்பர், வெளியே வெள்ளி படலம் முத்திரை....\nஅட்டை காகித ஐஷேடோ தட்டு பெட்டி மிரருடன்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஅட்டை காகித ஐஷேடோ தட்டு பெட்டி மிரருடன் சிறுமிக்கான கிளிட்டர் ஐஷேடோ தட்டு, நீல நிற மினுமினுப்பு வெளிப்புறப் பொருட்களுடன் முழு ஐ ஷேடோ தட்டு பளபளப்பாகவும், அழகாகவும், அதை உன்னுடன் கொண்டு வருவது உங்களை நாகரீகமாகக் காண்பிக்கும், மேலும் நம்பிக்கையூட்டுகிறது. ஒப்பனை ஐ ஷேடோ நிரப்புவதற்கு தனிப்பயன் லோகோ ஐ ஷேடோ அட்டை பெட்டி...\nசாம்பல் ஆடை காகித பைகள் சொகுசு கருப்பு சின்னம்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nவிருப்ப சாம்பல் ஆடை காகித பைகள் சொகுசு கருப்பு லோகோவை கொண்டு செல்லுங்கள் தனிப்பயன் லோகோ மற்றும் வடிவமைப்பு அச்சிடும் சாம்பல் நிறத்துடன் சுற்றுச்சூழல் நட்பு சொகுசு காகித பை; ஆடம்பர ஷாப்பிங் பேக்கேஜிங்கிற்காக ஆடம்பர துணி கைப்பிடி பசை கொண்ட சாம்பல் காகித பை; காகித பரிசுப் பைகள் அளவு 157-250 கிராம் அடித்தளத்தில் பூசப்பட்ட...\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித தனிப்பயன் பேக்கேஜிங் அஞ்சல் பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித விருப்ப அச்சிடப்பட்ட அட்டை பேக்கேஜிங் மெயிலர் பெட்டி வலுவான காகித பொருள் காகிதம் 2-7 மிமீ தடிமன் கொண்ட கடினமான நெளி காகித பலகையால் செய்யப்பட்ட காகித அஞ்சல் பெட்டி ; ஒப்பனை பொருட்கள் பேக்கேஜிங் மற்றும் ஷிப்பிங்கிற்கான CMYK முழு வண்ண ஆஃப்செட் அச்சுடன் கூடிய பேக்கேஜிங் மெயிலர் பெட்டி....\nOEM கருவி காகித பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nOEM கருவி காகித பெட்டி கருவி காகித பெட்டி ஒரு கடினமான அட்டை பெட்டி, பெட்டியின் வெளிப்புற மூடியில் பல வண்ண அச்சிடலில் உங்கள் லோகோ இல்லாமல் அல்லது இல்லாமல் எளிய மூடி மற்றும் அடிப்படை பெட்டி பாணிகளில் இதை உருவாக்குகிறோம், பெட்டி நடை மற்றும் வடிவமைப்பு தனிப்பயனாக்கப்பட்டவை, டிராயர் பெட்டி, சுற்று பெட்டி போன்ற பிற பெட்டி...\nதடிமனான காகிதத்துடன் கடின அட்டை நோட்புக்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதடிமனான காகிதத்துடன் கடின அட்டை நோட்புக் கடின அட்டை நோட்புக், வெள்ளை வெளிப்புற காகிதத்துடன் கடினமான சாம்பல் காகித அட்டையைப் பயன்படுத்துங்கள், புத்தகத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், பளபளப்பான லேமினேஷன் நீர் நிரூபிக்கும் விளைவைக் கொண்டுள்ளது, தங்கப் படலம் முத்திரை மலர் புத்தகத்தை மிகவும் கவர்ச்சிகரமாக்குகிறது, உள்ளே...\nஆடைக்கான மூடியுடன் காகித அட்டை பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஆடைக்கான மூடியுடன் காகித அட்டை பரிசு பெட்டி அட்டை துணி பெட்டி ஒரு கடினமான அட்டை பெட்டி, பெட்டியின் வெளிப்புற மூடி��ில் பல வண்ண அச்சிடலில் லோகோவுடன் எளிய மூடி மற்றும் அடிப்படை பெட்டி பாணிகளில் இதை உருவாக்குகிறோம், பெட்டி நடை மற்றும் வடிவமைப்பு தனிப்பயனாக்கப்பட்டவை, டிராயர் பெட்டி, சுற்று பெட்டி, தட்டையான மடிப்பு போன்ற...\nஷாப்பிங் பேப்பர் பைகளை அச்சிடும் மலர்கள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nபூக்கள் ஷாப்பிங் காகித பைகளை அச்சிடுகின்றன முறுக்கப்பட்ட கயிறு கைப்பிடிகள் கொண்ட ஆடம்பரமான வடிவமைப்பு பூசப்பட்ட காகித பை. பையில் பீதுஃபுல் பூக்கள் அச்சிடுவது கவர்ச்சியானது. இது ஷாப்பிங் பேக்கேஜிங்கிற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் துறையில் 20 வருட தொழில் அனுபவத்துடன் டோங்குவான்...\nசூழல் நட்பு ஷாப்பிங் பேப்பர் பைகள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nசூழல் நட்பு ஷாப்பிங் பேப்பர் பைகள் முறுக்கப்பட்ட கயிறு கைப்பிடிகள் கொண்ட ஆடம்பரமான வடிவமைப்பு பூசப்பட்ட காகித பை. பையில் அழகான அச்சிடும் சின்னம் கவர்ச்சிகரமானதாக இருக்கும். இது ஷாப்பிங் பேக்கேஜிங்கிற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் துறையில் 20 வருட தொழில் அனுபவத்துடன் டோங்குவான்...\nமடிப்பு காகித கைப்பிடி பரிசு பெட்டி க்ரோஸ்கிரெய்ன் ரிப்பனுடன்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமடிப்பு காகித கைப்பிடி பரிசு பெட்டி க்ரோஸ்கிரெய்ன் ரிப்பனுடன் மடிந்த மூடியுடன் கூடிய இந்த சிவப்பு கைப்பிடி பரிசுப் பெட்டி, கப்பல் செலவைச் சேமிக்க, பரிசுப் பெட்டியை கப்பலைத் தட்டச்சு செய்யலாம், மேலும் ஏதாவது தேவைப்படும்போது அதைச் சேகரிக்கலாம், சாக்லேட், சாக்லேட், சிற்றுண்டி போன்ற பல்வேறு பொருட்களை உள்ளே வைக்கலாம், மேட்...\nஆடம்பரமான ஷாப்பிங் காகித பைகள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஆடம்பரமான ஷாப்பிங் பேப்பர் பை பட்டு கைப்பிடிகள் கொண்ட ஆடம்பரமான வடிவமைப்பு பூசப்பட்ட காகித பை. பையில் அழகான அச்சிடும் சின்னம் கவர்ச்சிகரமானதாக இருக்கும். இது ஷாப்பிங் பேக்கேஜிங்கிற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. காகித அச்சிடுதல் மற்றும் ப��க்கேஜிங் துறையில் 20 வருட தொழில் அனுபவத்துடன் டோங்குவான் நகரில் அமைந்துள்ள...\nசிவப்பு வண்ண காகித அட்டை பரிசு குக்கீ பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசிவப்பு வண்ண காகித அட்டை பரிசு குக்கீ பெட்டி இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்த சிவப்பு குக்கீ பெட்டி, ஒரு அடுக்கு ஒன்றுக்கு காகிதப் வகுப்பி, நீங்கள் சாக்லேட், சாக்லேட், சிற்றுண்டி போன்ற பல்வேறு பொருட்களை உள்ளே வைக்கலாம், மேட் லேமியன் பூசப்பட்ட, 2 மிமீ காகித அட்டை, தங்க படலம் லோகோ அச்சிடுதல். குக்கீ பெட்டியின் தோற்ற...\nசாக்லேட் பேக்கிங்கிற்கான இதய வடிவம் காகித பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nவிருப்ப சிவப்பு மற்றும் வெள்ளை இதய காகித பேக்கேஜிங் சாக்லேட் பெட்டி சிவப்பு இதய காகித பெட்டி மூடி மற்றும் வெள்ளை கீழே மற்றும் சாக்லேட் பேக்கேஜிங்கிற்கான பெட்டியில் சிவப்பு புள்ளி அச்சுடன்; மேல் வடிவமைப்பில் சரம் கொண்ட தனிப்பயன் பேக்கேஜிங் சிவப்பு மற்றும் வெள்ளை பெட்டி; இதய வடிவ சூழல் நட்பு சாக்லேட் பேக்கேஜிங்...\nதனிப்பயன் லோகோ ஐ ஷேடோ காகித பெட்டி காலியாக உள்ளது\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதனிப்பயன் லோகோ ஐ ஷேடோ காகித பெட்டி காலியாக உள்ளது தூள் ஐ ஷேடோ பேக்கேஜிங்கிற்கான தனிப்பயன் வடிவமைப்பு சுற்று காகித பரிசு பெட்டி காலியாக உள்ளது. 1 மிமீ தடிமன் கொண்ட காகித சுவர் மூடி மற்றும் அடிப்படை இரண்டு அடுக்கு காகித பலகை சிலிண்டர் பெட்டி காகிதத்துடன். முழங்கை மேல் மற்றும் கீழ் பெட்டியை இயந்திரம் மற்றும் விரைவான...\nமுறுக்கப்பட்ட கைப்பிடிகள் கொண்ட தனிப்பயன் மக்கும் கிராஃப்ட் பேப்பர் பை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமுறுக்கப்பட்ட கைப்பிடிகள் கொண்ட தனிப்பயன் மக்கும் கிராஃப்ட் பேப்பர் பை சுற்றுச்சூழல் நட்பு கிராஃப்ட் பேப்பர் பை எளிதாக மக்கும் தன்மை கொண்டது; காகித முறுக்கப்பட்ட கைப்பிடிகள் கொண்ட பழுப்பு காகித பை; சுங்க சின்னம் கருப்பு சூடான முத்திரை அல்லது வெள்ளி சூடான படலம் காகித கிராஃப்ட் பைகளின் அளவின் அடிப்படையில் பழுப்பு வண்ண...\nகாகித திசு பெட்டி விருப்ப மூடி மற்றும் அடிப்படை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகாகித திசு பெட்டி விருப்ப மூடி மற்றும் அடிப்படை பேப்பர் போர்டு திசுப் பெட்டியைப் பயன்படுத்த எரிவாயு நிலையத்துடன், மேலும் பிரபலமான உணவுக் கடை , இது மிகவும் நட்பு-சூழல், காகித அட்டை திசு பெட்டி எந்த நிறத்தையும் அச்சிடலாம், இது உங்கள் கடைக்கு விளம்பரப்படுத்தப்பட்ட மற்றொரு வகை, டாட் லைன் மூடியுடன் அடர்த்தியான காகித அட்டை,...\nதனிப்பயன் அச்சிடப்பட்ட விளம்பர காகித பேக்கேஜிங் பரிசு பை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதனிப்பயன் அச்சிடப்பட்ட விளம்பர காகித பேக்கேஜிங் பரிசு பை சிவப்பு காகித பைகள் 190gsm கலை காகிதத்தால் ஆனது, இது தங்க திருப்பம் கைப்பிடி, கோரிக்கையின் படி, லோகோ \"நல்ல அதிர்ஷ்டம் மற்றும் ஏராளமான லாபம்\" கலைப்படைப்புகளை உருவாக்க உங்கள் வடிவமைப்பிற்கு ஏற்ப, நீங்கள் ஒரு கடை வைத்திருந்தால், எங்கள் குறிச்சொல்...\nகைவினை காகித பேக்கேஜிங் மடிப்பு பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகைவினை காகித பேக்கேஜிங் மடிப்பு பெட்டி கிராஃப்ட் பேப்பர் பாக்ஸ், லோகோ அச்சிடப்பட்ட எளிமையான ஆனால் குளிர்ச்சியாகத் தெரிகிறது உயர்தர காகித பேக்கேஜிங் பெட்டி, உங்கள் தயாரிப்புகள் அதிக வாடிக்கையாளர்களின் கண்களைப் பிடிக்கச் செய்யுங்கள் கிராஃப்ட் மடிப்பு பெட்டி, எளிய வடிவமைப்பு, உயர் வகுப்பு தோற்றம், எளிதான பொதி. லியாங்...\nகாகித சிவப்பு சுற்று சாக்லேட் பார் பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nகாகித சிவப்பு சுற்று சாக்லேட் பார் பேக்கேஜிங் பெட்டி சாக்லேட் பேக்கேஜிங்கிற்கான மூடி வடிவமைப்புடன் வட்ட அட்டை பெட்டி. பார் சாக்லேட் பெட்டி CMYK முழு வண்ண அச்சிடுதல். 1 மிமீ தடிமன் கொண்ட காகித சுவர் மூடி மற்றும் அடிப்படை இரண்டு அடுக்கு காகித பலகை சாக்லேட் வைத்திருக்கும் அளவுக்கு வலுவாக இருக்கும். உணவு தர பட்டி சாக்லேட்...\nபடலம் சின்னத்துடன் அச்சிடப்பட்ட காகித பை உள்ளே\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nபடலம் சின்னத்துடன் அச்சிடப்பட்ட காகிதப் பையின் உள்ளே காகிதப் பையின் கைவினை மிகவும் எளிதானது, கீழே பசை வழி வேறுபடுவதைத் தவிர்ப்பதற்கு வேறுபட்டது, இது அடித்தளத்தில் உறை பசை, அளவு நடுத்தரமானது, ரிப்பன் 3CM அகலமான க்ரோஸ்கிரெய்ன் டோமேக் முழு பை ஆடம்பரமாகவும் உயர் தரமாகவும் தெரிகிறது, லோகோ வாடிக்கையாளரின் கோரிக்கை அல்லது...\nசாளர காகித பெட்டி அச்சிடலை அழிக்கவும்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசாளர காகித பெட்டி அச்சிடலை அழிக்கவும் தெளிவான சாளர காகித பெட்டி அச்சிடுதல் கலை காகிதம், இது 350gsm ஆர்ட் பேப்பரின் காகித எடை, வெள்ளை வண்ண அச்சிடப்பட்ட பொருத்தம் தனிப்பயனாக்கப்பட்ட வடிவமைப்பு & லோகோ, எல்லாம் சரியாக தெரிகிறது 350gsm ஆர்ட் பேப்பர் சாளர பெட்டியில் நீங்கள் ஆர்வமாக இருந்தால் எல்லாம்...\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nஇமைகளுடன் காந்த மூடல் காகித மேச் பெட்டிகள்\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nஅட்டை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி\nஅழகான ரிங் பேப்பர் பரிசு பெட்டி அலமாரியை\nசொகுசு அட்டை வெல்வெட் சுற்று மலர் பெட்டி\nஸ்பாட் யு.வி உடன் கருப்பு கண் இமை பரிசு பெட்டி அச்சிடுதல்\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nதனிப்பயனாக்கப்பட்ட காகித உறை அச்சிடுதல்\nபளபளப்பான வண்ணமயமான ஆவண காகிதக் கோப்புறை அச்சிடுதல்\nமூடியுடன் வெள்ளை சுற்று மலர் பெட்டி ஆடம்பர\nசொகுசு காகித வாசனை பெட்டி ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி\nகிராஃப்ட் பேப்பர் கவர் மாணவர் உடற்பயிற்சி புத்தகம்\nஅலுவலகம் தனிப்பயனாக்கப்பட்ட மென்மையான அட்டை நோட்புக் மீள் கொண்டு\nதனிப்பயன் மாட் கருப்பு மடிப்பு காந்த ஆடை பெட்டி\nமலர்களுக்கான இமைகளுடன் கூடிய கருப்பு கருப்பு பரிசு பெட்டிகள்\nபொத்��ான் மூடுதலுடன் சொகுசு டைரி நோட்புக் காலண்டர்\nகைவினை காகித பை புதிய காகித பை பரிசு காகித பை ஒப்பனை காகித பை துணி காகித பை லோகோவுடன் காகித பை சிவப்பு காகித பை சிறிய காகித பை\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nகைவினை காகித பை புதிய காகித பை பரிசு காகித பை ஒப்பனை காகித பை துணி காகித பை லோகோவுடன் காகித பை சிவப்பு காகித பை சிறிய காகித பை\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=2666", "date_download": "2020-04-04T05:21:01Z", "digest": "sha1:AT7AKICKR2QXE5YFS74PDCZW67SNITGQ", "length": 7731, "nlines": 87, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 04, ஏப்ரல் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nநோபல் பரிசு வென்றவர் இறப்பு... சீனாவைக் கண்டிக்கும் மலாலா\nநோபல் பரிசு வென்ற லியூ சியாபோ (Liu Xiaobo), சீன அரசின் கட்டுபாட்டில் இருந்தபோது இறந்துள்ளார். இதையடுத்து, அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா யூசஃப்சாய், சீனாவைக் கண்டித்துள்ளார். சீனக் குடிமகனான லியூ சியோபோ, கடந்த பல ஆண்டுகளாக அந்த நாட்டில் நிலவிவரும் ஒற்றைக் கட்சி ஆட்சிக்கு எதிராகவும் மனித உரிமைக் காகவும் அற வழியில் தொடர்ந்து போராடிவந்தார். வெகுநாள் பொறுத்திருந்த சீன அரசு, கடந்த 2009-ம் ஆண்டு அவருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண் டனை விதித்தது. பின்னர், 2010-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு சியாபோவுக்கு அறிவிக்கப்பட்டது. சீன அரசால் கைதுசெய்யப்பட்டிருந்த தால், சியாபோவால் நோபல் பரிசை கடைசி வரை வாங்கமுடியவில்லை. கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு உடல் நலக் கோளாறுகளால் அவதிப்பட்டுவந்த சியாபோ, நுரையீரல் புற்று நோயால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவர், கடந்த வாரம் இறந்தார். அவரது இறப்புக்கு, உலகின் பல்வேறு மனித உரிமைப் போராளிகள் கண்டனம் தெரிவித்துவரும்நிலையில், மலாலாவும் தன் கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார். இதுகுறித்து மலாலா, 'சுதந்திரத்தை மறுக்கும் எந்த அரசாங்கத்தையும் நான் கண்டிக்கிறேன். சியாபோ என்ன செய்தார் என்பது பற்றி மக்கள் அறிந்து கொண்டு, ஒன்றுகூடி விடுதலைக்காகப் போராட வேண்டும். மக்க��ின் உரிமைக்காகப் போராட வேண்டும். மக்களின் சமத்துவத்துக்காகப் போராட வேண் டும்' என்று தெரிவித்துள் ளார்.\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2013/05/day-8-vennai-thazik-kannan-thirukolam.html", "date_download": "2020-04-04T07:08:08Z", "digest": "sha1:KCQUHDVAKQFLSAXC3TRIHZPIDEBORJ4W", "length": 11442, "nlines": 274, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Day 8 : Vennai Thazik Kannan Thirukolam - Sri Parthasarathi Brahmothsavam", "raw_content": "\nதிருவல்லிக்கேணி பிரம்மோத்சவத்தில் இன்று எட்டாம் நாள் - காலை 'வெண்ணை தாழிக் கண்ணன் திருக்கோலம்'. மிகச் சிறந்த இதிஹாசமான மஹாபாரதத்து நாயகன் கண்ணன் தன் பால்ய பருவ லீலைகள் தொடங்கி முழு வாழ்க்கையையும் பாடமாக தந்தவன். ஸ்ரீ பார்த்தசாரதி, கண்ணனாக,கண்ணன் சிறு வயதில் புரிந்த பல லீலைகளுள் ஒன்றான 'வெண்ணை விழுங்கிய கண்ணனாக' - தவழும் கண்ணனாக, வெண்ணை தாழியுடன் அழகான சாற்றுப்படியுடன் பல்லக்கில் புறப்பாடு கண்டு அருளினார். உபயநாச்சிமார் தனியாக பல்லக்கிலும், அவர்களுக்கு காவலாக சேனை முதல்வர் மற்றொரு பல்லக்கிலும் எழுந்து அருளினர்.\nபெரியாழ்வார் தான் அருளிச்செய்த 'பெரியாழ்வார் திருமொழியில்' கண்ணபிரானது இளமைக்காலங்கள் தொடங்கி எல்லாவற்றையும் அழகாக விளக்கி பாடியுள்ளார். கண்ணபிரான் தளர்நடை நடக்கும்போது, காலிலணிந்துள்ள பாதச்சதங்கைகள் கிண்கிணென்று சப்திக்கவும், இடையிற் கட்டிய சிறு மணிகள் பறை போலொலிக்கவும், நடக்கின்ற ஆயாஸத்தினால் உடலில் வேர்வைநீர் பெருகவும் நடக்கும் அழகை 'தொடர் சங்கிலிகை சலார் பிலார்' எனவும்; கண்ணன் வெண்ணை உண்ட அழகை, \" தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கிய எம்பிரான்\" எனவும் பலவாறாக அனுபவிக்கிறார்.\n\"கும்மாயத்தோடு வெண்ணெய் விழுங்கிக் குடத்தயிர் சாய்த்துப் பருகி, பொய்ம்மாய மருதான அசுரரைப் பொன்றுவித்து இன்றுநீ வந்தாய்\" - என அவரது பாடல். குழந்தை கண்ணன் - \"குழையச்சமைத்த பருப்பையும், வெண்ணெயையும், விழுங்கி விட்டு - குடத்தில் நிறைந்த தயிரை (அந்தக் குடத்தோடு) சாய்த்து பருகிவிட்டு, அசுரரை அழித்தவன். அத்தைகைய கண்ணன் \"பழந்தாம்பாலோச்சப் பயத்தால் தவழ்ந்தான்\" - யசோதை பழைய தாம்புக் கயிற்றை அடிப்பதாக எடுக்க, பயத்தை காண்பித்தவாறு தவழ்ந்து ஓடினானம் \". பிறிதொரு இடத்தில் \"தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத் தவழ்ந்து போய்* - என குழந்தை கண்ணன் நெற்றியில் அணிந்துள்ள அழகிய சுட்டியானது, அவன் மாளிகை முற்றத்தில் தவழும் பொழுது அவன் அசைவதற்கேற்ப அதுவும் ஊசலாடிக் கொண்டே இருப்பதையும் பாடியுள்ளார்.\nஇவ்வாறு தள்ளித் தளர் நடையிட்டு இளம் பிள்ளையாய் மாயக்கண்ணன் புரிந்த லீலா விநோதங்களை நினைவு கூறும் விதமாக, இன்று திருவல்லிக்கேணியில், ஸ்ரீ பார்த்தசாரதி, வெண்ணை தாழிக் கண்ணன் திருக்கோலம் பூண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/5755.html", "date_download": "2020-04-04T04:41:33Z", "digest": "sha1:OXG5CKGG6XL4MDCH4QDV55MLYGSCU7Q7", "length": 4496, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> வெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 27 | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ சமுதாயப் பணிகள் \\ வெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 27\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 27\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 46\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 45\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 44\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 43\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 42\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 27\nஇடம் : சென்னை : நாள் : 06.12.2015\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 28\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 26\nஆணுக்கு தாலி கட்டிய மணப்பெண்… – புரட்சி என்ற பெயரில் கிறுக்குத்தனம்\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 23\nமுஸ்லீம்கள��� சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nடார்வின் தத்துவத்தை தவிடு பொடியாக்கிய திருக்குர்ஆன்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2015/08/blog-post_66.html", "date_download": "2020-04-04T06:08:13Z", "digest": "sha1:562EW4MIAU3OWJJB53P2N65YPGVAOTG7", "length": 20424, "nlines": 179, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: கண்ணன் என்னும் கள்மரம்.", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nபிள்ளையார் என்று ஒரு கடவுளும், குமரன் என்று ஒரு கடவுளும் இருக்கிறார்கள். இருவருமே தூக்கி கொஞ்சும் குழந்தைகள்தான். பிள்ளையார் என்னும்போது அது நாம் பெற்ற பிள்ளை நம் மடியில் எந்த அலங்காரமும் இல்லாமல் வந்து உட்கார்ந்து இருக்கிறது என்பதுபோல் உள்ளது. நாம் எழுந்துக்கொள்ளும்போது அது நழுவி நம் காலைக்கட்டிக்கொள்ளும் என்ற உணர்வு தோன்றுகின்றது. குமரன் என்னும்போது அது நாம்பெற்ற பிள்ளைாயாக இருந்தாலும் நம் தலைக்குமேல் உட்கார்ந்துக்கொண்டு அண்ணாந்துப்பார், அதுவும் இந்த இடத்தில் நின்று, இப்படி அண்ணாந்துப்பார் அப்பத்தான் நான் தெரிவேன், நான் உனக்காக மட்டும் அங்கு உட்கார்ந்து இருக்கவில்லை, ஊருபூராவும் பார்க்க உட்கார்ந்து இருக்கிறேன் என்பதுபோல் உள்ளது. அதன் புன்னைகையில் நம்பிள்ளை என்று அள்ளநினைக்கும்போது ஊருக்கே பிள்ளை என்ற பயம் அதன் விழி அசைவில் வந்துவிடுகின்றது. அந்த மரியாதை இல்லாமல் அதை அணுகமுடியில்லை.\nகண்ணனும், பிள்ளையாராக குமரனாக வந்து நிற்கின்றான். பிருந்தாவனத்தில் இவன்தான் பிள்ளையாராக இருந்தான் என்று நினைக்கும்போதே துவாரகையில் நான் குமரன் என்றே காட்டிச்செல்கின்றான். என் பிள்ளை வீட்டுக்கு வராத ஊரார் பிள்ளை என்றாகிவிட்ட தவிப்பை ஏற்படுத்துகின்றான். என்பிள்ளை என்ற ஆவலோடு நெருங்கும்போதே, ஊரார் பிள்ளை என்று தள்ளி நிற்கும் தவிப்பை ஏற்படுத்திக்கொண்டே இருக்னிறான். தேவகி, ரோகினி, யாசோதைக்கு இந்த பிள்ளையார், குமரன் என்ற நினைப்பு எழுந்து நெஞ்சடைத்தாலும் சாத்யகிக்கு அது பெரியவிஷயம் இல்லை ஆ���ால் சாத்யகி அடைவது முற்றும் புதுப்புது சங்கடம்.\nசாத்தியகி போன்ற நண்பனுக்கு கண்ணன் அரசன் என்ற இடத்தில் நிற்கும்போது தொழும்பன் என்ற மரியாதை வந்துவிடுகின்றது. எவ்வளவு அணுக்கமாக சென்றாலும் கண்ணன் சற்றுத்தூரமாகவே சென்றுக்கொண்டு இருக்கிறான். ஒவ்வொருப்புறப்பொருளும் கண்ணனுக்கும், தனக்கு இடைவெளி என்றே ஆக்கிச்செல்கிறது. சியமந்தகமணி அதன் உச்சம். அது கண்ணனுக்கும் தனக்கும் இடையே உள்ள தூரத்தை வெகுவாக அதிகரிக்கிறது. சியமந்தகமணியின் சக்தியே அதுதான். தன் ஆணவத்தால் அதை கவர்வதன் மூலம், கண்ணனுக்கும் தனக்கு உள்ள இடைவெளி குறையும் என்று அறியமையால் அதை கவரும் சாத்யகி, சியமந்தகமணி கண்ணனிடம் இருந்து துரத்தியே விடுகின்றது என்பதை அறிகின்றான். ஆணவத்தின் பயன் நிலை குலைய வைக்கிறது.\n“நீயே நான், நானே நீ” என்னும் அத்வைதியாக ஆகும்வரை அவனுக்கு அந்த இடைவெளி இருந்துக்கொண்டுதான் இருக்கும். ஆணவம், மாயை, கன்மம் என்னும் மும்மலம் நீங்கும் வரை இந்த “நீயே நான், நானே நீ” என்னும் தரிசனும் கிடைப்பது இல்லை. இந்த வேற்றுமை இருக்கும்வரை பரபிரம்ம தரிசனம் கிடைப்பது இல்லை. ஞானமார்க்கம் அங்கு வழிக்கிவிடுகின்றது. சமவயது உடைய சாத்யகியால் கண்ணணை குழந்தையாகவோ, அல்லது கண்ணனை தந்தையாகவோ கொண்டு சற்புத்திர மார்க்மும் அமைக்கமுடியாது.\nசாத்யகி தொழும்பன் குறி ஏற்றுக்கொண்டு, தன்னை கண்ணனின் தொண்டன் என்று எண்ணிக்கொண்டு தாசமார்க்கத்தில்தான் நின்றான். தாசமார்க்கத்தின் முதல் எதிரியாகிய ஆணவம்த்தூண் வளர்ந்து அதன்மீது ஏறும் பாதள நாகம் விடம் கக்கி அவனை சாய்க்கிறது.\nஇறுதியாக அவனுக்கு கிடைத்தது சகமார்க்கம். எளியமார்க்கம், கீழ்மேல் பார்க்காத மனம், நன்று தீ என்று கொள்ளாத குணம், குறிப்பாக மூம்மலங்களோடு ஏற்றுக்கொள்ளும் இடம். தன்னை மறக்கும்போதே இந்த நிலை வருகின்றது. என்றும் இன்பம் உற்சாகம் களி என்ற நிலைவரும்போதே இது ஏற்படுகின்றது. பலம் பலகீனம் எதையும் மறைக்காத நலைவரும்போது இது தழைக்கிறது. இதற்கு ஒருபோதைவேண்டும், செயற்கையாக தன் அகங்காரத்தை மழுங்கடிக்கும், சுய அறிவை மறைக்கும் ஒரு போதை வேண்டும், அது நட்பென்னும் போதை. அது விண்ணை தலையில் சூடி, பாதளத்தை உருஞ்சும் நட்பென்னும் பனைமரத்தில் விளையும் போதை, சாத்யகி கள்ளுண்டு அந்த இன்ப மயக்கத்தில் தன்னை மறந்து கண்ணனின் சகன் என்று கண்டுக்கொள்வது அற்புதம்.\nநீ அங்க நான் இங்க இருந்தால் என்ன உனக்கும் எனக்கும் இடையே தடையாக இருப்பது இந்த புறக்காட்சிகள் தான், அதை நான் காட்சியாகவே வைத்து விட்டு, உள்ளத்தால் எனது உணர்வால் மட்டுமே இணைகின்றேன் என்று செய்கிறது அந்த போதை. இதோ இதுதான் நான், எனது வாசமும், நாற்றமும் உடன் வந்துள்ளேன் என்கிறது. எனது புளிப்பும் இனிப்பும் உடன் வந்துஉள்ளேன் என்கிறது.\nசாத்யகி மயக்கும் கள்ளருந்தவில்லை, நட்பென்னும் இன்கள் அருந்துகின்றான். அவன் நட்பென்னும் இன்கள் நுரைக்க நுரைக்க அந்த நுரைக்குமிழில் வந்து தானாவே விழுகின்றது வான் நீலம்.முதல் கள் முற்றிலும் நுரைத்திருக்கட்டும். அதன் குமிழிகள் அனைத்திலும் வானம் நீலத்துளிகளாக தெரிய வேண்டும். (வாழ்க்கையில் எத்தனையோ முறை சோப்புநுரையில் வானத்தைப்பார்த்து இருந்தாலும், இந்த இடத்தில் ஜெவின் வரி அதிரவைத்துவிட்டது, அதுவும் அந்த வான்நீலம் கண்ணன் என்றுப்பார்க்கும்போது இரத்த நாளங்களில் நீலனின் புரவிகள் ஓடுகிறது)\nபகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் “ஒரு குவளை கள்ளில் உனக்கு போதை வரும் என்றால், குடத்தில் எவ்வளவு கள்ளிருக்கு என்ற கணக்கு உனக்கு எதற்கு\nசாத்யகி கள்ளைத்துளித்துளியாக உறிஞ்சிக்கொண்டு இருந்தான் என்றவரிதான் எத்தனை உணர்வுகளை தூண்டுகின்றது. குசலன்போல கண்ணனை அப்படியே குடித்துவிடுபவன் கீதை சொல்லலாம். திருஷ்டத்யுமன் போல இருமிடறுகளாக குடிப்பன் கண்ணனின் இருமையை அறியலாம், பலபெண்களின் கணவன், ஆனால் யோகிஸ்வரன், குழல் ஊதுபவன் ஆனால் கழுத்தறுப்பவன், வள்ளல் ஆனால் லாபம்மீட்டும் வணிகன். கன்றுமேய்ப்பவன் ஆனால் உலகின் பேரரசன்.\nதிருஷ்டத்யும்னன் இருமிடறுகளாக அம்மூங்கில் கோப்பையிலிருந்ததை குடித்து முடித்தான். சாத்யகி துளித்துளியாக அதை உறிஞ்சிக் கொண்டிருந்தான். குசலன் ஒரு முறை கள்ளை கூர்ந்து நோக்கி “ஓம்” என்ற பின் “ஆகுதி ஆகுக” என்றபடி ஒரே மிடறில் குடித்து குவளையை தரையில் வைத்தான். “இன்கடுங்கள்” என்றபடி ஒரே மிடறில் குடித்து குவளையை தரையில் வைத்தான். “இன்கடுங்கள் விண்ணை தலையில் சூடி மண்ணை உறிஞ்சி நிற்கும் கரும்பனையின் கனிந்த நஞ்சு” என்றான்-இந்திரநீலம்-88\nசாத்யகிப்போன்று கண்ணனை துளித்துளியாக குடிப்பன்தான��� நண்பனை உணர்கிறான். மயக்கும் கண்ணன் முன்னால் பிறந்தானா மயக்கும் கள் கொடுக்கும் பனை முன்னால் பிறந்ததா மயக்கும் கள் கொடுக்கும் பனை முன்னால் பிறந்ததா இரண்டும் கறுப்பாக இருப்பதுதான் கடவுளின் திருவிளையாடல். பிறந்ததில் இருந்துப்பார்த்த பனைமரம் ஏன் கறுப்பாக இருக்கிறது என்று ஒருநாள்கூட நினைத்தது இல்லை இன்று இந்த சாத்யகியும், கண்ணனும் நினைக்கவைத்துவிட்டார்கள் ஜெ.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகுற்றத்தின் மூலம் உருவாகும் நற்பலன்.\nவெண்முகில் நகரம் - ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன்\nருக்மி ஏற்க மறுத்த தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arivu-dose.com/author/niroshan/page/26/", "date_download": "2020-04-04T06:13:45Z", "digest": "sha1:6XHSJMFLMVLARMFPS2KBF4DJEQGNNEY4", "length": 7103, "nlines": 85, "source_domain": "www.arivu-dose.com", "title": "Niroshan Thillainathan", "raw_content": "\n„அப்பா, அடுத்த பள்ளி விடுமுறைக்கு எங்கே போவோம்“ என்று உங்கள் பிள்ளைகள் உங்களிடம் கேட்கும்போது நீங்கள் என்ன கூறுவீர்கள்“ என்று உங்கள் பிள்ளைகள் உங்களிடம் கேட்கும்போது நீங்கள் என்ன கூறுவீர்கள் வெளி ஊர் போகலாம் அல்லது வெளிநாடு போகலாம் எனச்சொல்லி உங்கள் பிள்ளைகளை மகிழ்விப்பீர்கள். ஆனால், எப்போதாவது […]\nநமது உடல் ஓர் அதிசயம் தான்\nநீங்கள் எல்லோருமே Highway எனக் குறிக்கப்படும் நெடுஞ்சாலையில் பயணித்திருப்பீர்கள். இது ஒரு நகரத்திலிருந்து ஒரு நாட்டில் இருக்கும் எல்லா நகரங்களையும், அத்தோடு அடுத்தடுத்த நாடுகளையும் அடைவதற்கு அமைக்கப்பட்டது என்பது சரி தானே அது மட்டும் இல்லை, நெடுஞ்சாலைகள் மனிதன் […]\nசிறுகோள் பூமியைத் தாக்கினால் என்ன நடக்கும்\nசிறுகோள்கள் பூமியைத் தாக்குவதுபோல் “Deep Impact” அல்லது “Armageddon” என பல Hollywood திரைப்படங்களைப் பார்த்து இருப்பீங்க. ஆனால், ஒரு சிறுகோள் இன்று உண்மையிலேயே பூமியைத் தாக்கினால் என்ன நடக்கும் என்று தெரியுமா விண்வெளியில் இருந்து சிறுகோள் ஒன்று […]\nநோய்களைக் குணப்படுத்தும் நானோ தானியங்கிகள்\nஉடல்நிலை சரியில்லாமல் இருந்தால் நீங்கள் என்ன செய்வீங்க உடனடியாக டாக்டரிடம் சென்று அவர் தரும் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு ரெஸ்ட் எடுப்பீர்கள். சரி தானே… உடனடியாக டாக்டரிடம் சென்று அவர் தரும் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு ரெஸ்ட் எடுப்பீர்கள். சரி தானே… ஆனால், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் நிலைமை எப்படி […]\nலூசி போல் வைரக்கல் வருமா\nநண்பர்களே, நீங்கள் அடுத்த காதலர் தினத்திற்கு உங்கள் காதலிக்கு ஒரு பெரிய வைரக்கல் பதித்த மோதிரம் வாங்கிக்கொடுக்க யோசித்து இருக்கின்றீர்களா வேண்டாம் விட்டுவிடுங்க நீங்கள் என்ன தான் தலைகீழாக நின்று இந்த உலகில் கிடைக்கக்கூடிய பெரிய […]\nஇக்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் கணினி அச்சுப்பொறி (Printer) காணப்படும். இதன் உதவியுடன் கடிதங்கள், புகைப்படங்கள் என்று எல்லாவற்றையும் நாம் print பண்ண வசதியாக உள்ளது. ஆனால், இந்த அச்சுப்பொறியின் அடிப்படையில் இன்றைய ஆராய்ச்சியாளர்கள் இப்போ ஒரு […]\nமூளையில் எவ்வளவு பதிவு செய்யலாம்\nஉங்களது கணினியில் இருக்கும் வன்தட்டு நிலை நினைவகத்தில் (Hard Disc) எத்தனை TeraByte பதிவு செய்ய முடியும் என்பது தெரியுமா 0.5 TB தற்போது தனிப்பட்ட பாவனைக்கு […]\n எனது பெயர் நிரோஷன் தில்லைநாதன். அறிவு டோஸ் எனப்படும் எனது இந்த இணையத்தளத்தில் நான் அறிவியல் சார்ந்த தகவல்களை எளிமையான தமிழில் ஒவ்வொரு டோஸ் ஊடாக உங்களுக்குத் தருகின்றேன்.\nதேனீக்கள் – அறிவியல் தெரிந்த அதிபுத்திசாலிகள்\n10 வித்தியாசமான அச்ச உணர்வுகள்\nவானவியலில் சிறந்த சாண வண்டுகள்\nஆமைகள் டைனோசருக்கு முன்பே வாழ்ந்தனவா\nபறவையினை பாய்ந்து பிடிக்கும் புலிமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1252242.html", "date_download": "2020-04-04T05:29:22Z", "digest": "sha1:M4WWKENPZO6PAI247MGFW6NL2Y6PCI4J", "length": 14081, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "மாட்டு மூத்திரம் குடிப்பவர்கள் – இந்துக்களை தரக்குறைவாக விமர்சித்த பாகிஸ்தான் மந்திரி..!! – Athirady News ;", "raw_content": "\nமாட்டு மூத்திரம் குடிப்பவர்கள் – இந்துக்களை தரக்குறைவாக விமர்சித்த பாகிஸ்தான் மந்திரி..\nமாட்டு மூத்திரம் குடிப்பவர்கள் – இந்துக்களை தரக்குறைவாக விமர்சித்த பாகிஸ்தான் மந்திரி..\nபாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் செய்தி மற்றும் கலாச்சார மந்திரியாக இருப்பவர் பையாசூல் ஹசன்சோகன்.\nஇவர் “சமா” செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-\nஇந்தியாவில் உள்ள இந்துக்கள் அனைவரும் பசுவின் மூத்திரத்தை குடித்து வாழ்பவர்கள். அவர்களை போல பாகிஸ்தானியர்கள் இல்லை.\nபாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு தனி கொடி இருக்கிறது. தனி அடையாளம் இருக்கிறது. ஆன���ல் இந்தியாவில் உள்ள இந்துக்களுக்கு அப்படி எந்த அடையாளமும் இல்லை.\nஇந்தியர்கள் ஒரு மாயை நிலையில் வாழ்கிறார்கள். இஸ்லாமியர்களை விட 7 மடங்கு சிறப்பாக இருப்பதாக தங்களை தாங்களே சொல்லி கொள்கிறார்கள்.\nஆனால் இந்தியாவில் இந்துக்கள் சிலை வழிபாடு செய்பவர்கள். நாங்கள் அப்படி சிலை வழிபாடு செய்வது இல்லை. நாங்கள் செய்யும் வழிபாட்டை இந்தியர்களால் செய்ய இயலாது.\nஇவ்வாறு பாகிஸ்தான் மந்திரி சோகன் கூறியிருந்தார்.\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் மந்திரி ஒருவர் இவ்வாறு கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில் உள்ள பல்வேறு கட்சி தலைவர்களும் மந்திரி சோகனின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nபாகிஸ்தான் சிறுபான்மை நலத்துறை மந்திரி மசாரி கூறுகையில், “எந்த ஒரு மதத்தினரையும் விமர்சிக்கும் உரிமை தனிப்பட்ட யாருக்கும் கிடையாது. பாகிஸ்தான் நாட்டுக்காக இந்துக்களும் தியாகம் செய்துள்ளனர். சகிப்புதன்மையை கையாள வேண்டும்” என்றார்.\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் மந்திரி சோகனுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதைத் தொடர்ந்து மந்திரி சோகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானில் பல்வேறு தரப்பினரும் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.\nவடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கு அதிக நிதி வரவேற்கத்தக்கது – சுமந்திரன்\nநன்மையும் இல்லை தீமையும் இல்லை – ஆராய்ந்தே முடிவெடுப்போம் என்கிறார் சம்பந்தர்\nஉலக நாடுகள் அனைத்திலும் பெருகும் குடும்ப வன்முறைகள்\nகாணாமல்போய் 37 வருடங்களுக்கு பிறகு தரையிறங்கிய மர்ம விமானம்\nகொரோனா பாதிப்பு- இந்தியாவிற்கு அவசரகால நிதி ஒதுக்கியது உலக வங்கி..\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nஉலக நாடுகளை விட அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவும் கொரோனா..\nசமயங்களை விமர்சிப்பதைத் தவிருங்கள் – கலாநிதி ஆறு.திருமுருகன் \nகிளிநொச்சி மாவட்டத்தின் நெல் இருப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை\nடிரம்புக்கு கொரோனா பாதிப்பு இல்லை- 2வது சோதனை முடிவிலும் நெகட்டிவ்..\nசீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 4 ஆயிரம் பேர் பாதிப்பு..\nஅமெரிக்காவில் 2.5 லட்சம் பேருக்கு க��ரோனா பாதிப்பு- பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை…\nஉலக நாடுகள் அனைத்திலும் பெருகும் குடும்ப வன்முறைகள்\nகாணாமல்போய் 37 வருடங்களுக்கு பிறகு தரையிறங்கிய மர்ம விமானம்\nகொரோனா பாதிப்பு- இந்தியாவிற்கு அவசரகால நிதி ஒதுக்கியது உலக…\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nஉலக நாடுகளை விட அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவும்…\nசமயங்களை விமர்சிப்பதைத் தவிருங்கள் – கலாநிதி ஆறு.திருமுருகன் \nகிளிநொச்சி மாவட்டத்தின் நெல் இருப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை\nடிரம்புக்கு கொரோனா பாதிப்பு இல்லை- 2வது சோதனை முடிவிலும்…\nசீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 4 ஆயிரம் பேர் பாதிப்பு..\nஅமெரிக்காவில் 2.5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு- பலி எண்ணிக்கை 6…\nவீணான பீதியை பரப்பும் ஊடகங்கள்\nயாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா\nகொட்டகலை யுலிபீல்ட் காட்டுப்பகுதியில் பாரிய தீ பல ஏக்கர்…\nநுவரெலியா ஆஹாவாஹெலியா காயத்திரி ஆலயத்தில் விசேட பூஜை\nபொன்னாலைக் காட்டில் கசிப்பு குகை முற்றுகை \nஉலக நாடுகள் அனைத்திலும் பெருகும் குடும்ப வன்முறைகள்\nகாணாமல்போய் 37 வருடங்களுக்கு பிறகு தரையிறங்கிய மர்ம விமானம்\nகொரோனா பாதிப்பு- இந்தியாவிற்கு அவசரகால நிதி ஒதுக்கியது உலக வங்கி..\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1254035.html", "date_download": "2020-04-04T05:25:09Z", "digest": "sha1:U45NSISS2WUOAAULNXXX3PEWGFYMC5GW", "length": 11326, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "ஜப்பானில் திமிங்கலம் மீது படகு மோதி விபத்து: 80 பயணிகள் காயம்..!! – Athirady News ;", "raw_content": "\nஜப்பானில் திமிங்கலம் மீது படகு மோதி விபத்து: 80 பயணிகள் காயம்..\nஜப்பானில் திமிங்கலம் மீது படகு மோதி விபத்து: 80 பயணிகள் காயம்..\nஜப்பானில் சொகுசு படகு ஒன்று 125 பேருடன் நிகாடா துறைமுகத்தில் இருந்து சாடோ தீவை நோக்கி சென்று கொண்டிருந்தது. மிகவும் வேகமாக நடுக்கடலில் அந்த படகு சென்று கொண்டிருக்கும்போது திடீரென ஒரு பொருள் மீது பயங்கரமாக மோதியது.\nவேகமாக சென்ற படகு திடீரென ஒரு பொருள் மீது மோதியதால் பயணிகள் தடுமாறினார்கள். முன்னால் இருந்த சீட் மீது பல பயணிகள் மோதினர். சிலர் சீட்டில் இருந்து கீழே விழுந்தனர். இதனால் 80 பயணிகள் காயம் அடைந்தனர். இதில் 13 பேர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளனர்.\nசொகுசு படகைச் சேர்ந்தவர்கள் திமிங்கலம் மீது மோதியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டது என்று கூறுகின்றனர்.\nநுவரெலியா பிரதான வீதியின் ரொசிட்டா பகுதியில் பாரிய தீ 10ஏக்கர் எரிந்து நாசம்\nபிரதமர் மோடி பயங்கரவாதி போல் செயல்படுகிறார் – ராகுல் முன்னிலையில் விஜயசாந்தி ஆவேசம்..\nஉலக நாடுகள் அனைத்திலும் பெருகும் குடும்ப வன்முறைகள்\nகாணாமல்போய் 37 வருடங்களுக்கு பிறகு தரையிறங்கிய மர்ம விமானம்\nகொரோனா பாதிப்பு- இந்தியாவிற்கு அவசரகால நிதி ஒதுக்கியது உலக வங்கி..\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nஉலக நாடுகளை விட அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவும் கொரோனா..\nசமயங்களை விமர்சிப்பதைத் தவிருங்கள் – கலாநிதி ஆறு.திருமுருகன் \nகிளிநொச்சி மாவட்டத்தின் நெல் இருப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை\nடிரம்புக்கு கொரோனா பாதிப்பு இல்லை- 2வது சோதனை முடிவிலும் நெகட்டிவ்..\nசீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 4 ஆயிரம் பேர் பாதிப்பு..\nஅமெரிக்காவில் 2.5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு- பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை…\nஉலக நாடுகள் அனைத்திலும் பெருகும் குடும்ப வன்முறைகள்\nகாணாமல்போய் 37 வருடங்களுக்கு பிறகு தரையிறங்கிய மர்ம விமானம்\nகொரோனா பாதிப்பு- இந்தியாவிற்கு அவசரகால நிதி ஒதுக்கியது உலக…\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nஉலக நாடுகளை விட அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவும்…\nசமயங்களை விமர்சிப்பதைத் தவிருங்கள் – கலாநிதி ஆறு.திருமுருகன் \nகிளிநொச்சி மாவட்டத்தின் நெல் இருப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை\nடிரம்புக்கு கொரோனா பாதிப்பு இல்லை- 2வது சோதனை முடிவிலும்…\nசீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 4 ஆயிரம் பேர் பாதிப்பு..\nஅமெரிக்காவில் 2.5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு- பலி எண்ணிக்கை 6…\nவீணான பீதியை பரப்பும் ஊடகங்கள்\nயாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா\nகொட்டகலை யுலிபீல்ட் காட்டுப்பகுதியில் பாரிய தீ பல ஏக்கர்…\nநுவரெலியா ஆஹாவாஹெலியா காயத்திரி ஆலயத்தில் விசேட பூஜை\nபொன்னாலைக் காட்டில் கசிப்பு குகை முற்றுகை \nஉலக நாடுகள் அனைத்திலும் பெருகும் குடும்ப வன்முறைகள்\nகாணாமல்போய் 37 வருடங்களுக்கு பிறகு தரையிறங்கிய மர்ம விமானம்\nகொரோனா பாதிப்பு- இந்தியாவிற்கு அவசரகால நிதி ஒதுக்கியது உலக வங்கி..\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=521118", "date_download": "2020-04-04T06:31:54Z", "digest": "sha1:EQ36V4K37JAZJ2TBMS6JGJX52XFPOA5L", "length": 8350, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னை திருப்போரூர் கோயில் அருகே மேலும் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிப்பு | Another bombshell was discovered near the Tiruppore temple in Chennai - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசென்னை திருப்போரூர் கோயில் அருகே மேலும் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிப்பு\nதிருப்போரூர்: திருப்போரூர் அருகே மானாமதி கங்கை அம்மன் கோயிலில் மேலும் ஒரு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது. மேலும் ஒரு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதால் சென்னையில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் திருப்போரூர் விரைந்துள்ளனர். மானாதி கோயிலில் நேற்று குண்டு வெடித்து 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.\nசென்னை திருப்போரூர் கோயில் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிப்பு\nதமிழகத்தில் கொரோனா நிலவரம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சோனியா, ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்\nஃபெஃப்சி தொழிலாளர்களின் நலனுக்காக நடிகை நயன்தாரா ரூ.20 லட்சம் நிதியுதவி\nஇறைச்சிக் கடைகளில் 30 விநாடிக்கு மேல் வாடிக்கையாளர்கள் நிற்க அனுமதியில்லை..: கோவை மாநகராட்சி எச்சரிக்கை\nஉலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியது\nஉலக அளவில் கொரோனா பரவுவதால் பொருளாதாரம் மிக மோசமான நிலையை சந்திக்கும்: சர்வதேச நிதியம் எச்சரிக்கை\nஊரடங்கை பின்பற்றி வீட்டில் இருந்தே பொருட்களை வாங்கினால் பரிசு வழங்கப்படும்..: திண்டுக்கல் மாநகராட்சி அறிவிப்பு\nவேலூர் மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லி மாநாட்டில் பங்கேற்ற 39 பேர் கொரோனா தொற்று அறிகுறி இல்லாததால் வீடு திரும்பினர்\nதிருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலை. விடுதியை கொரோனா வார்டாக மாற்ற ஆட்சியர் உத்தரவு\nகேரளாவின் பனம்பிள்ளிநகர் பகுதியில் காலை நடைப்பயிற்சிக்��ு சென்ற 41 பேர் கைது\nஉலக அளவில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 2.77 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழ்நாட்டில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,547-லிருந்து 2,902-ஆக உயர்வு\nபெரம்பலூரில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 417 பேர் கைது..:153 வாகனங்கள் பறிமுதல்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/category/uncategorized", "date_download": "2020-04-04T05:22:16Z", "digest": "sha1:UHTEAZA5HGZ3Q4MLMAGGOGMPYJ7R6UDB", "length": 9434, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "Uncategorized – தமிழ் வலை", "raw_content": "\n620 கி.மீ 70 இலட்சம் பேர் – மோடியை அதிர வைத்த கேரளா\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக இந்திய ஒன்றியம் முழுவதும் தீவிரப் போராட்டங்கள் நடந்து வருகிறது இந்தச் சட்டத்துக்கு எதிராகக் கடந்த டிசம்பர்...\nஏமாற்றிய விராட் கோலி சாதித்த ரோகித்சர்மா\nஇந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே, ராஞ்சியில் இன்று 3 ஆவது இறுதி ஐந்துநாள் மட்டைப்பந்து போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்...\nநடப்பு உலகக் கோப்பையில் முதல் தோல்வி – இந்திய ரசிகர்கள் சோகம்\nஉலகக் கோப்பை மட்டைப்பந்து போட்டித் தொடரில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதின. எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து அணி...\nமண்ணின் மைந்தர்களின் உழைப்பை சுரண்டும் யமஹா – தட்டிக்கேட்�� சீமான் கோரிக்கை\nஎன்பீல்டு, யமஹா தொழிலாளர்களின் சிக்கலில் அரசு தலையிட்டு உடனடி தீர்வு காண வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (06-10-2018)...\nகுழந்தைகளுக்கு தோல்விகளைச் சொல்லிக்கொடுங்கள் – கார்த்தி அறிவுரை\nதீரன் அதிகாரம் ஒன்று வெற்றி விழா நவம்பர் 26 அன்று மாலை சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் கார்த்தி, தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ்...\nதமிழகம் முழுக்க சசிகலா ஆதரவாளர்கள் வீடுகளில் வருமானவரி சோதனை – மோடி அரசு மிரட்டுகிறதா\nதமிழகம் முழுவதும் சசிகலா மற்றும் உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. சென்னையில் உள்ள ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது...\nஅனிதா மரணம் குறித்து கிருஷ்ணசாமி எதிர்மறையாகப் பேசுவது ஏன்\n‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விதிவிலக்குப் பெற்று தராத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம்...\nசிவானி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சுபா செந்தில் வழங்கும் ‘கார்கில்’\nராஜா கதை : ஒரு ஊர்ல ஒரு ராஜா, அந்த ராஜா மகா வீரர் எல்லா போர்லயும் அவரு தான் ஜெயிப்பாருனு சின்ன வயசுல...\nஅ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுகிறோம் என்று...\nகுயில் தோப்பு காத்திருக்கிறது – திரும்பி வா முத்துக்குமார்\nதமிழ்த் திரையுலகின் சிறந்த இளம் கவிஞர்ரும்,பாடலாசிரியரும்,தமிழின உணர்வாளருமாகிய நாமுத்துக்குமார் அவர்களின் 1ம்ஆண்டு நினைவு தினம் -- 14.08.2017 கவிஞர் அறிவுமதியின் அலுவலக முகவரிதான் இன்று...\nடெல்லியில் சுற்றித்திரியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் – இந்தி தொலைக்காட்சி வெளியிட்ட அதிர்ச்சி செய்தி\nகொரோனாவால் நிகழ்த்தப்பட்ட கொலை – மதுரை எம்.பியின் வேதனை\nகுடும்ப அட்டைக்கு ரூ 1000 – தமிழக அரசு புதிய உத்தரவு\nகொரோனா பாதிப்பில் முதலிடத்துக்கு முன்னேறும் தமிழகம் – மக்கள் அச்சம்\nசென்னை மாநகர மக்களுக்கோர் எச்சரிக்கை – மாநகராட்சி அறிவிப்பு\n500 கி மீ நடந்து வந்தார் நடுவழியில் இறந்தார் – நாமக்கல் இளைஞரின் சோகக்கதை\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு இரண்டாவது முறை கொரோ���ா பரிசோதனை\nஅமித்ஷாவும் ஜே.பி.நட்டாவும் கண்டனம் தெரிவித்த சோனியாகாந்தியின் உரை இதுதான்\nரஜினி அட்வென்ச்சர் இல்லை கனிமொழிதான் நிஜ சாகசக்காரர் – எப்படி\nகொரோனா காலத்தில் 108 அவசர ஊர்தி ஊழியர்களின் அவல நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/isis.html", "date_download": "2020-04-04T06:54:53Z", "digest": "sha1:LSIUWAEWE3XECHHZLCOJ27PR2OFR3XM4", "length": 11440, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "ISIS தீவிரவாத அமைப்புகளின் இலக்குகள் மீது ரஷ்யப் படையினர் வான்வழித் தாக்குதல் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nISIS தீவிரவாத அமைப்புகளின் இலக்குகள் மீது ரஷ்யப் படையினர் வான்வழித் தாக்குதல்\nசிரியாவில் ISIS தீவிரவாத அமைப்புகளின் இனங்காணப்பட்ட இலக்குகள் மீது ரஷ்யப் படையினர் வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர்.\nISIS தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் சிரியாவிற்கு இராணுவ உதவிகளை வழங்குவதாக ரஷ்யா இன்று இணக்கம் தெரிவித்திருந்தது.\nஇந்நிலையிலேயே இந்த வான்வழித் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nமுன்னதாக தமக்கு ஆதரவு வழங்குமாறு சிரிய அதிபர் பஷார் அல் அசாத், ரஷ்யாவிடம் ISIS இற்கு எதிரான போரில் தமக்கு இராணுவ உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.\nஇந்நிலையில், ரஷ்யாவின் Federation Council சிரியாவிற்கு ஆதரவளிக்க முன்வந்ததைத் தொடர்ந்தே ரஷ்ய அதிபர் சிரியாவிற்கு தமது விமானப் படையினரை அனுப்பத் தீர்மானித்தார்.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களு���் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஇலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த இரண்டாவது நபர்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளார். இதில் 64 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்ச...\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 4வது நபர் மரணம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நான்காவது நபரும் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்...\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்��ல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vsktamilnadu.org/2020/01/blog-post_16.html", "date_download": "2020-04-04T04:46:20Z", "digest": "sha1:K3C65TMAH2KQBKX643JTFEVPSU24PTSQ", "length": 2623, "nlines": 67, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "பொங்கலோ பொங்கல்", "raw_content": "\nமாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆச்சார்ய தேவோ பவ என்று நமது வேதங்கள் கூறுகின்றன சுவாமி விவேகானந்தர் இத்துடன் தரித்திர தேவோ பவ, மூர்க்க தேவோ பவ, கஷ்ட தேவோ பவ என்கிறார். நமது தாய், தந்தை, குருமார்கள் வணக்கத்துக்குரியவர்களோ அதேபோல நம் சமுதாயத்தில் கஷ்டப்படுகிறவர்கள் துன்பப்படுகிறவர்களும் வணக்கத்துக்குரியவர்களே என்று சுவாமி விவேகானந்தரின் அறிவுரைக்கு ஏற்ப சேவாபாரதி தமிழ்நாடு சென்னை மாநகர் சார்பாக விகாரி தைப்பொங்கல் அன்று சென்னை தெருவோரத்தில் இருக்கும் ஆதரவற்றவர்கள், நோய்வாய்பட்டவர்களுக்கு உணவு, உடை கொடுத்து அவர்களை சிறப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/director-k-balachander-wife-rajam-passes-away/", "date_download": "2020-04-04T05:03:37Z", "digest": "sha1:HNLBML32TD63NUTD75ZL52WNUPJHIEN5", "length": 4040, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "இயக்குநர் கே.பாலசந்தர் மனைவி ராஜம் காலமானார் – Chennaionline", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனாவில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2069 ஆக உயர்வு\nஊரடங்கை மதித்து நடக்கும் மக்களுக்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி\nடெல்லி முஸ்லீம் மத கூட்டத்தில் பங்கேற்று ஆந்திரா திரும்பிய 21 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇயக்குநர் கே.பாலசந்தர் மனைவி ராஜம் காலமானார்\nபிரபல திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தர் (வயது 84). இவரது மனைவி ராஜம். இவர் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவுடன் இருந்துள்ளார். இந்த நிலையில், சென்னையில் இன்று அதிகாலை அவர் 4.30 மணியளவில் காலமானார்.\nஇவருக்கு புஷ்பா கந்தசாமி என்ற மகளும், பிரசன்னா என்ற மகனும் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன் இயக்குநர் கே. பாலசந்தர் உடல் நல குறைவால் காலமானார்.\n← கஜா புயல் நிவாரண நிதியாக தயாரிப்பாளர்கள் சங்கம் ரூ.25 லட்சம் வழங்கியது\nமது போதையில் போலிசிடம் பிடிபட்ட நடிகை காயத்ரி ரகுராம் →\nசிண்ட்ரெல்லா படத்��ில் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் ராய் லட்சுமி\nஇரண்டு தேசிய விருதுகள் பெற்ற ‘கே.ஜி.எப்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1303689", "date_download": "2020-04-04T06:29:07Z", "digest": "sha1:RGBY6ZPYH33A4JPP4FRRPDWELXSDGWNY", "length": 2937, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அன்ட்ரூ கென்னெடி (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1949 )\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அன்ட்ரூ கென்னெடி (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1949 )\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஅன்ட்ரூ கென்னெடி (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1949 ) (தொகு)\n02:03, 21 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n11 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n16:07, 7 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\n02:03, 21 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJotterbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Toyota/Lucknow/cardealers", "date_download": "2020-04-04T05:20:35Z", "digest": "sha1:FBZAOAPLGAXUE4CPRXWAWC7WRX47ZPGV", "length": 9362, "nlines": 176, "source_domain": "tamil.cardekho.com", "title": "லக்னோ உள்ள 3 டொயோட்டா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nடொயோட்டா லக்னோ இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nடொயோட்டா ஷோரூம்களை லக்னோ இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட டொயோட்டா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். டொயோட்டா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து லக்னோ இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட டொயோட்டா சேவை மையங்களில் லக்னோ இங்கே கிளிக் செய்\nசன்னி டொயோட்டா கான்பூர் சாலை, amausi,, அமுவாசி விமான நிலையம் அருகே, லக்னோ, 226009\nசன்னி டொயோட்டா சின்ஹாட் பைசாபாத் சாலை, கோமதி நகர், எதிரில். ஆர் கே பி கே பெட்ரோல் பம்ப், பிபிடி அருகில், லக்னோ, 226019\nகான்பூர் சாலை, Amausi, அமுவாசி விமான நிலையம் அருகே, லக்னோ, உத்தரபிரதேசம் 226009\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nசின்ஹாட் பைசாபாத் சாலை, கோமதி நகர், எதிரில். ஆர் கே பி கே பெட்ரோல் பம்ப், பிபிடி அருகில், லக்னோ, உத்தரபிரதேசம் 226019\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nடொயோட்டா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\nபுது டெல்லி இல் டொயோட்டா கார்கள் பயன்படுத்தப்பட்டன\nதுவக்கம் Rs 1.75 லட்சம்\nதுவக்கம் Rs 2.4 லட்சம்\nதுவக்கம் Rs 6.67 லட்சம்\nதுவக்கம் Rs 96 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 1.68 லட்சம்\nதுவக்கம் Rs 2 லட்சம்\nதுவக்கம் Rs 2.1 லட்சம்\nதுவக்கம் Rs 8.38 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 1.3 லட்சம்\nதுவக்கம் Rs 1.8 லட்சம்\nதுவக்கம் Rs 3.1 லட்சம்\nதுவக்கம் Rs 3.2 லட்சம்\nதுவக்கம் Rs 3.5 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 1.4 லட்சம்\nதுவக்கம் Rs 3.1 லட்சம்\nதுவக்கம் Rs 3.25 லட்சம்\nதுவக்கம் Rs 3.3 லட்சம்\nதுவக்கம் Rs 3.3 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2013/oct/18/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5-765408.html", "date_download": "2020-04-04T05:59:19Z", "digest": "sha1:VAXTWWWTVA67CL2RDV4Y6BSR7LTHHXIK", "length": 12461, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சரோஜினி வரதப்பன் மறைவு: தலைவர்கள் இரங்கல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nசரோஜினி வரதப்பன் மறைவு: தலைவர்கள் இரங்கல்\nமுன்னாள் முதல்வர் பக்தவத்சலத்தின் மூத்த மகளும் சமூக சேவகருமான சரோஜினி வரதப்பன் (93) சென்னையில் வியாழக்கிழமை காலமானார்.\nஉடல் நலக்குறைவால் கடந்த 10 நாள்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை 7.50 மணிக்கு உயிரிழந்தார். இறுதிச் சடங்கு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.\nமுன்னாள் முதல்வரின் மகள்: தமிழக முன்னாள் முதல்வர் எம். பக்தவத்சலத்தின் மூத்த மகளான சரோஜினி வரதப்பன், 1921 செப்டம்பர் 21-ஆம் தேதி பிறந்தார். இளம் வயதிலேய�� திருமணம் செய்து கொண்ட அவர், அதன் பிறகு படித்து பட்டம் பெற்றார்.\nபடிப்பதற்கு வயது தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் 60-ஆவது வயதில் எம்.ஏ. (வைணவம்) பட்டமும், 80-ஆவது வயதில் சுவாமி நாராயண் இயக்கம் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார்.\nசிறு வயது முதல் சமூக சேவையில் ஆர்வம் கொண்டிருந்த அவர், தனது தாயார் ஞானசௌந்தரம்பாளுடன் இணைந்து இந்திய பெண்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பினைத் தொடங்கினார்.\nஅவரது முயற்சியால் இன்று 76 கிளைகளுடன் நாடு முழுவதும் சிறப்பாக இந்த கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இசையிலும் ஆர்வம் கொண்டிருந்த அவர், பிரபல கர்நாடக இசைக்கலைஞர் பரூர் சுந்தரம் ஐயரிடம் முறைப்படி இசை கற்றுக் கொண்டவர்.\nதமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசும் ஆற்றல் கொண்டவர். இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர், சென்னை மாநகரின் செரீப், தமிழ்நாடு சமூகநல வாரியத்தின் தலைவர், சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளின் கௌரவ நீதிபதி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை திறம்பட வகித்தவர்.\nஸ்ரீசக்தி புரஸ்கார், பத்மஸ்ரீ, பத்மபூஷண் போன்ற மத்திய அரசின் உயரிய விருதுகளைப் பெற்றவர்.\nமுதல்வர் சார்பில் மரியாதை: சரோஜினி வரதப்பனின் உடலுக்கு முதல்வர் ஜெயலலிதா சார்பில், சமூக நலத் துறை அமைச்சர் வளர்மதி மலர்வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார். சரோஜினி வரதப்பனின் சகோதரி ருக்மணியின் மகளும், மத்திய இணை அமைச்சருமான ஜெயந்தி நடராஜன், முன்னாள் நீதிபதிகள் மோகன், நடராஜன்,\nமாநிலங்களவையின் திமுக குழு உறுப்பினர் கனிமொழி, உள்ளிட்டோர் சரோஜினி வரதப்பனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச் சடங்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.\nமுதல்வர் ஜெயலலிதா இரங்கல்: இந்திய மகளிர் சங்கத்தின் தலைவராகவும், மயிலாப்பூர்அகாதெமியின் தலைவராகவும் திறம்படப் பணியாற்றியவர் சரோஜினி வரதப்பன். 35 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் உறுப்பினராக இருந்தார். கர்நாடக சங்கீதத்தில் நல்ல தேர்ச்சி பெற்றவர். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் சென்னை நகர ஷெரீப் ஆக பணியாற்றியவர். மத்திய அரசின் பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருதுகளுக்குச் சொந்தக்காரர். அனைவரிடத்திலும் எளிமையாகவும், இனிமையாகவும் பழகக்கூடியவர். அவரது மறைவு ஈடுசெய்ய முடியாதது.\nதிமுக தலைவர் கருணாநிதி, மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nஊரடங்கு உத்தரவு - பத்தாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - பத்தாம் நாள்\nஊரடங்கு உத்தரவை மீறியோர் மீது அபராதம்\nஊரடங்கு உத்தரவு - ஒன்பதாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஒன்பதாம் நாள்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/aazhi-publication/thirumarbhu-valli-10004132", "date_download": "2020-04-04T06:23:34Z", "digest": "sha1:IEAS2VZVVOTB3LH7LUGZ6HIVCTXRLWSD", "length": 7315, "nlines": 177, "source_domain": "www.panuval.com", "title": "திருமார்புவல்லி - Thirumarbhu valli - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: கவிதைகள் , புதுகவிதைகள்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதிருமார்புவல்லி( கவிதைகள்) - ஸ்ரீஷங்கர்:\nஉடலின் ஐம்புலன்களுக்கும் இன்பம் எனும் வேட்கையின்படி இசை,காமம்,வெளி,அகம்,வாசனை என,ஒரு பொம்மி எனும் உருவிலியை,இச்சியை,நீலியை,அணங்கைப் பின் தொடரும் காதல் பாடல்களை இத்தொகுப்பில் கொண்டு கூட்டி யின்/யான் என சீன விகிதப் பெளதிகத்தை ஆண் X பெண் மொழியாக்க முயல்கிறார் ஸ்ரீஷங்கர்.\nசித்திரமாடம் ( தமிழக சுவரோவியங்கள் குறித்த கட்டுரைகள்)\nசித்திரமாடம் ( தமிழக சுவரோவியங்கள் குறித்த கட்டுரைகள்)..\nசுற்றுச்சூழலியல் - ராமச்சந்திர குஹா:‘‘சுற்றுச்சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு\" எனும் இந்நூல் சுற்றுப் பயணங்கள், ஆய்வுகளின் பயனாக விளைந்ததாகும்.இன்றைக்கு..\nநேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக..\nவேடிக்கை பார்ப்பவன் - நா.முத்துக்குமார் :தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக..\nரெட்டமலை சீனிவாசன்: எழுத்துகளும் ஆவணங்களும் (தொகுதி 1)\n400 பக்கங்களுக்கு மேல் தொகுக்கப்பட்ட பெரும் தொகுப்பு. இதுவரை வெளியிடப்படாத பல ஆவணங்கள் அடங்கியது. அரிய புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளது...\nஆதி திராவிடர் வரலாறு: ஆவணங்கள் - தலைவர்கள்\nசீனாவைப் பற்றிய ஒரு முழுமையான வரலாற்று நூல் ..\nகோவை கலவரத்தில் எனது சாட்சியம்\nகோவை கலவரத்தில் எனது சாட்சியம். இந்திய தேசிய லீக் கட்சியின் புவனகிரி சட்ட மன்ற உறுப்பினராக இருந்த திரு ஏ,வி,அப்துல் நாசர் சொல்ல பழனி ஷஹானா..\nஷோசிமின் வீர வியட்நாமின் விடிவெள்ளி\nஷோசிமின் வீர வியட்நாமின் விடிவெள்ளி பற்றிய வரலாறு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/beware-young-girls-who-go-alone-are-the-target/c77058-w2931-cid390883-s11189.htm", "date_download": "2020-04-04T05:15:29Z", "digest": "sha1:XZY5UPYWP7RU7WCEERXDBD5KODCB7LAC", "length": 3540, "nlines": 15, "source_domain": "newstm.in", "title": "உஷார்!! தனியாக செல்லும் இளம்பெண்கள் தான் இலக்கு!", "raw_content": "\n தனியாக செல்லும் இளம்பெண்கள் தான் இலக்கு\nதனியாக செல்லும் பெண்கள் தான் இலக்கு.. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் இளைஞ சிறையில் அடைப்பு\nசென்னை பல்லாவரத்தை சேர்ந்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி தொழில்நுட்ப பெண் அதிகாரி, தனது இருசக்கர வாகனத்தில் இரவில் வீட்டிற்கு சென்றுள்ளார். பல்லாவரம் கார்டன் சாலையில் சென்றபோது, பைக்கில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர், பெண் அதிகாரியிடம் ஆபாசமாக பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெண் அதிகாரி கூச்சலிட்டதால் மர்ம நபர் அங்கிருந்து தப்பினார். மேலும் இதுகுறித்து அவர் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.\nஅதில், அந்த மர்ம நபரின் வாகன பதிவு எண் பதிவாகி இருந்தது. அதனை வைத்து விசாரித்த போது, பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது, திரிசூலம் பகுதியை சேர்ந்த ஆரோக்கியதாஸ் (34) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்தனர். மேலும் விசாரணையில், ஆரோக்கியதாஸ் இதுபோன்று சாலையில் தனியாக வரும் பல பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=2118&catid=20&task=info", "date_download": "2020-04-04T05:15:28Z", "digest": "sha1:B2XOKCMMUJOB63UWAP7ZM4YHUMYAGZVX", "length": 7636, "nlines": 102, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கல்வி மற்றும் பயிற்சி அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான கல்வி Conducting Examinations\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nதொலைநகல் இலக்கங்கள்:+94 11 2786547\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2012-11-01 14:31:18\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-74/28329-2015-04-20-08-09-34", "date_download": "2020-04-04T04:50:16Z", "digest": "sha1:DDYGUBXOOZP2OQAYTCYV7H4IG6YXBTMA", "length": 51048, "nlines": 310, "source_domain": "www.keetru.com", "title": "அறிவாளிகளும், அப்பாவிகளும் - நியூட்ரினோ ஆய்வகம் - ஓர் அலசல்", "raw_content": "\nநியூட்ரினோ திட்டத்தை எதிர்ப்பது ஏன்\nநியூட்ரினோ ஆய்வகம் - வரமா\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 3\nநியூட்ரினோ ஆய்வு மையம் சட்டவிரோதமானது ஏன்\nஸ்டெர்லைட் போராட்டம் கடந்து வந்த பாதை...\nநீர் நிலைகளை மாசுபடுத்தும் ‘கடவுள்’ கரைப்புகள்\nதேர்தல் முடிந்தவுடனே ஹைடிரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nசுற்றுச்சூழல் மீட்டெடுப்பில் சமூகப் பங்களிப்பு\nஇந்தியாவில் கொரோனோவை பரப்ப தப்லிக் ஜமாத் முயற்சித்ததா\nமொழி அல்ல தமிழ் - தமிழரின் அடையாளம்\nதகவல் தொழில்நுட்பத்தின் இதயம் - டேட்டா சென்டர்ஸ்\nசிலம்பார் 60 ஒரு ‘மாலை’ சிற்றிலக்கியம்\nவெளியிடப்பட்டது: 20 ஏப்ரல் 2015\nஅறிவாளிகளும், அப்பாவிகளும் - நியூட்ரினோ ஆய்வகம் - ஓர் அலசல்\nஇந்தியாவின் குப்பைத் தொட்டி எங்கு உள்ளது என்ற கேள்விக்கு டெல்லிக்காரர்களின் ஆட்சி கை காட்டும் மாநிலம் தமிழ்நாடு என்பதுதான். ஏற்கனவே தமிழகம் முழுக்க பிரச்சனைகளின் உச்சத்தில் இருக்க கூடங்குளம், கெயில், மீத்தேன், ஆற்று மணல் கொள்ளை, தேரிக்காடு கடற்மண் கொள்ளை என இந்த வரிசையில் சமீபத்தில் வர இருப்பதுதான் தேவாரம் நியூட்ரினோ ஆய்வுக்கூடம். இது தமிழ்நாடு குப்பைத் தொட்டியாக ஆக்கப்படுவது மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்கள் பரிசோதனை எலிகளாகவும் மாற்றப்படவிருக்கிறார்கள் என்பதையே உறுதி செய்கிறது.\nஉள்நாட்டு, பன்னாட்டு முதலாளிகளின் சுரண்டல்களால் எல்லா இயற்கை வளங்களையும் பறிகொடுத்து நிற்கும் தமிழ்நாடு, இனிமேல் கூடங்குளம் அணு உலை போன்று தேவாரம் நியூட்ரினோ ஆய்வுக்கூட ஆபத்துக்களையும் தாங்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.\nஒருபுறம் அறிவாளிகள் இந்த ஆய்வகத்தால் எந்த துன்பமும் ஏற்படாது என்று வீதிவீதியாக, கல்லூரிகள் தோறும் கூவிக்கொண்டிருக்க மறுபுறம் அப்பாவிகளான ஏழை விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த ஆய்வகத்தை வரவிடமாட்டோம் என்று கொடி உயர்த்த பிரச்சனை உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இவ்வளவுக்கும் அரசின் தரப்பிலிருந்து ஒரு சிறிய அசைவுகூட இல்லை. ஆனால் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள சிபிஎம்மின் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நியூட்ரினோ ஆய்வகத்திற்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளது. ஆய்வக கட்டுமானப் பணிகள் துரித கதியில் நடந்து கொண்டிருக்கின்றன. எதிர்ப்புப் போராட்டம் நடத்திய 12 பேர் மீது அரசை எதிர்த்து பொய் பிரச்சாரம் செய்ததாக வழக்குப் போட்டிருக்கிறது காவல் துறை.\nஎன்ன நடக்கிறது தேவாரம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைவதில் என்ன பிரச்சனை\nதேவாரம்… பொட்டிபுரம்.. மேற்குத் தொடர்ச்சிமலை அடிவாரத்தில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ள சிறிய ஊர். வனப்பகுதிகள், சுருளியாறு மற்றும் சுருளி அருவி ஆகியவை இவ்வூரைச் சுற்றி உள்ளன. போடி நாயக்கனூர், கம்பம் அருகில் முற்றிலும் விவசாயத்தை சார்ந்து வாழும் மலைப்பாங்கான, ஏலம், கிராம்பு, தேயிலை, காப்பி முதலான பயிர்களின் உற்பத்தியில் முக்கிய பங்கை வகிக்கக் கூடிய பகுதி.\nஇந்தப் பகுதியில் ஒரு மலையின் அடிவாரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கலாம் என்று 2010ல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவுறுத்தலின் பேரில் அறிவியயல் ஆராய்ச்சியாளர்களும் அரசும் முடிவு செய்ததிலிருந்து இந்தப் பிரச்சனை தொடங்குகிறது. இந்த ஆய்வகம் தேவாரம் பகுதியின் சுற்றுச்சூழலை தலை கீழாகப் புரட்டிப் போட்டுவிடும் என அப்பகுதிவாழ் மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் குற்றம் சாட்ட, இல்லவே இல்லை. அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது என்று ஆராய���ச்சியாளர்களும், அறிவியல் கழகத்தின் விஞ்ஞானிகளும் கற்பூரம் அணைத்துச் சத்தியம் செய்யாத குறையாக மறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஉண்மையில் நியூட்ரினோ என்றால் என்ன\nஇதற்கு விளக்கம் சொல்ல அடிப்படையிலிருந்தே வருவோம்.\nஇந்த உலகில் உள்ள அனைத்துப் பொருள்களும் அணுக்கள் எனப்படும் மிகச் சிறிய துகள்களால் ஆனவை. ஒரு பொருளை சிறியதாக பகுத்துக் கொண்டே போனால் அதற்கு மேல் (உடைத்து) பகுக்க முடியாததே அணுவாகும். இது 19ம் நூற்றாண்டு விஞ்ஞானிகளின் அணுக்கொள்கை. ஆனால் அதற்குப் பின் ரூதர்போர்டு போன்ற அறிவியலாளர்கள் அணுவையும் பகுக்க முடியும் என்றும், அந்த அணு வெளிப்புறம் எலக்ட்ரான்(-) என்ற துகள்களாலும் உட்கருவில் புரோட்டான் (+) மற்றும் நியூட்ரான் என்ற துகளாலும் ஆனது எனக் கண்டறிந்தனர்.\nபின்னர் வந்த அறிவியலாளர்கள் அணுக்களைப் பிளப்பதன் மூலமோ அல்லது இணைப்பதின் மூலமோ மாபெரும் சக்தி உண்டாகிறது எனக் கண்டறிந்தனர். அந்த சக்தி எக்ஸ்ரே, புற்றுநோயை குணப்படுத்த உதவும் கதிர்கள். மின் தயாரிப்பு முதலிய ஆக்க வேலைகளுக்கும், அணு குண்டு, நியூட்ரான் குண்டு தயாரிப்பு முதலிய அழிவு வேலைகளுக்கும் பயன்படுத்தப்பட்டன.\n1930ஆம் ஆண்டு உல்ப் கேங் என்ற அறிவியலாளர், அணுவில் புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் என்ற துகள்கள் மட்டுமல்லாது வேறு சில துகள்களும் இருக்கலாம் என ஊகித்தறிந்தார். இத்தகைய துகள்களுக்கு நியூட்ரினோ எனப் பெயரிடப்பட்டது. பெயரிடப்பட்ட 26 ஆண்டுகள் கழித்து 1956ல் நியூட்ரினோ துகள் உண்மையில் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அதன்பின் நியூட்ரினோ அறிவியல் குறித்தும் புதிய ஆராய்ச்சி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.\nஇந்த நியூட்ரினோ துகளின் வேகம் ஒளியின் வேகத்தை ஒத்திருப்பதாலும் இதன் எடை மிகக் குறைவாகவும், இதன் வினையாற்றல் திறன் மிகவும் குறைவாக இருப்பதாலும், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மிக வேகமாக ஊடுருவிச் செல்லும் என்று கண்டறியப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் பூமியின் ஒருபுறம் ஊடுருவும் இந்த நியூட்ரினோ துகள் எந்தப் பாதிப்புமின்றி மறுபுறம் வெளிவரத்தக்கது என்பதுவும் கண்டறியப்பட்டது.\nபூமிக்கடியில் குறைந்த பட்சம் 2 கிலோ மீட்டர் ஆழத்தில் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டால் மற்ற துகள்களை வடிகட்டி இந்த நியூட்ரினோவை மட்டும் கண்டறிய முடியும்.\nஇத்தகைய சிறப்புத் தன்மைகள் கொண்ட நியூட்ரினோ துகளை மனித சக்திக்குள் வசப்படுத்த முடியுமா என்ற நோக்கத்தில் குறைந்தபட்சம் அவற்றைக் கண்டுணர்ந்து, அவற்றின் பண்புகளை ஆராய முடியுமா என்ற ஆய்வுகளே தற்போது உலகெங்கும் நடந்து வருகின்றன. இந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க வெற்றி இதுவரை மனித குலத்திற்கு கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇத்தகைய ஒரு ஆய்வுக்கூடம் தான் தேவாரம் பகுதியில் அமைப்பதற்கான ஏற்பாட்டில் இருக்கிறது அரசு. அங்கு சூரிய ஒளியிலிருந்து வரும் காஸ்மிக் கதிர்களின் அணுக்களை பிளந்து அவற்றிலிருந்து வரக்கூடிய நியூட்ரினோ துகள்களை பூமிக்கடியில் உள்ள மின்காந்த ஏற்பிகள் மூலம் கண்டறிவதே இந்த ஆய்வகத்தின் செயல்பாடு.\n அறிவியல் வளர்வதிலோ, ஆய்வகம் அமைப்பதிலோ, ஆராய்ச்சிகள் நடப்பதிலோ நமக்கு எதிர்க்கருத்து இல்லை. ஆனால் அந்த ஆராய்ச்சிக் கூடம் பூமியின் மேற்பகுதியிலிருந்து 2 கிலோ மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட வேண்டும் என்பதில் தான் பிரச்சினை உருவாகிறது. இந்த நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க தேவாரம் பகுதியில் உள்ள மலையைப் பக்கவாட்டில் கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் தொலைவிற்குக் குடைந்து ஒரு சுரங்கம் ஏற்படுத்தி அதற்குள் இதற்கான கருவிகளை அமைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.\nஇவ்வாறு மலையைக் குடைந்து சுரங்கம் உருவாக்கி அதில் ஆய்வுக்கூடம் அமைக்க வடக்கே இமயமலையில் டார்ஜிலிங், மணாலி, ரோத்தால் ஆகிய இடங்களில் திட்டமிடப்பட்டு பின் நீலகிரிக்கு தள்ளப்பட்டு அங்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கடுமையான எதிர்ப்புக்குப் பின் சுருளிக்கு விரட்டப்பட்டு அங்கும் வனத்துறை எதிர்ப்புக்குப் பின் தேவாரம் பகுதிக்கு தள்ளப்பட்டுள்ளது.\n1965ல் இம்மாதிரியான ஆய்வுகள் கோலார் தங்கவயலில் ஏற்கனவே தோண்டப்பட்ட சுரங்கத்தில் வைத்து நடத்தப்பட்டன. பின் சுரங்கம் மூடப்பட்ட பின் அப்படியே நின்று போய்விட்டன (project report – www.imsc.ves.in/ino Open report - interim report pdf)\nஉலகில் இது போன்ற ஆய்வுக்கூடங்கள் இந்தியா தவிர கனடா, அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி முதலிய இடங்களில் அமைந்துள்ளன. இவற்றில் கனடா, அமெரிக்காவில் ஏற்கனவே தோண்டப்பட்ட சுரங்கங்களைப் பயன்படுத்தினர். ஜப்பான், இத்தாலியில் பாலை மற்றும் மனித நடமாட்டமற்ற வனப்பகுதிகளைப் பயன்படுத்தினர்.\nஇந்த ஆய்வரங்கம் அமைவதில் மக்களுக்கு என்ன இடர்ப்பாடு ஏற்படும் என்பதை அறிய, அதன் கட்டுமானத்திட்டத்தை ஒருமுறை நாம் உற்று நோக்கினால் போதுமானது.\nசுரங்கத்தின் விட்டம் - 20 அடி முதல் 100 அடி வரை\nசுரங்கத்தின் நீளம் - 2 கிலோ மீட்டர்.\nஅறிவியல் கருவிகள் எடை - 50,000 டன் இரும்பு, மின் காந்தம். (உலகில் உள்ள மின்காந்த ஏற்பிகளில் இதுவே மிகப் பெரியதும் எடை அதிகமானதும் ஆகும்.)\nவெட்டி எடுக்கப்படும் பாறைகளின் அளவு – 2,25,000 கன மீட்டர் அதாவது 7,50,000 கன அடி\nதேவைப்படும் நீர் - ஒரு நாளைக்கு 3,50,000 காலன்கள்\nமின்சாரத் தேவை – அறிவிக்கப்படவில்லை.\nஇக்கட்டுமானத்திற்குத் தேவையான சிமிண்ட், மணல் சுமார் - 37,000 டன்.\nஇந்த ஆய்வகத்திற்கான நீர்த்தேவை 30 கி.மீ. தள்ளியள்ள சுருளி ஆற்றிலிருந்து (முல்லைப் பெரியாறு) எடுத்து நிறைவு செய்யப்படும்.\nஇவை போக இந்தக் கட்டுமானப் பொருள்களை ஏற்றிச் செல்வதற்காக சுமார் 160 கனரக வாகனங்கள் அருகில் உள்ள ரயில் நிலையத்திலிருந்து தேவாரம் நகருக்குள் வந்து போக வேண்டும். வெட்டி எடுக்கப்பட்ட பாறைகள் நீண்ட நாள் அடிப்படையில் இந்தப் பகுதியை விட்டு வெளியேற்றப்படும். அதுவரை இப்பகுதியிலேயே அவை இருக்கும்.\nஆய்வுக் கூடத்தின் உள்ளே கதிரியக்கம் உருவாக்கக்கூடிய கனிமங்கள் ஏதும் இல்லை என்று சொல்லப்பட்டாலும் ஹீலியம், ஆர்கான் போன்ற எளிதில் தீப்பற்றக் கூடிய அபாயமான வளிகள் பயன்படுத்தப்படும்.\nபக்கத்துவீட்டில் 6 அங்குல (அரை அடி) விட்ட போர் போடப்படும் போது ஏற்படும் அதிர்வால் நம்மால் தூங்க முடிவதில்லை என்பது நடைமுறை. ஆனால் இத்தகைய பெரிய கட்டுமானத்தால் எந்தவித சுற்றுச்சூழல் மாசுபடுதலோ, இடர்ப்பாடுகளோ அப்பகுதி மக்களுக்கு ஏற்படாது என்று அடித்துச் சொல்கிறார்கள் அறிவியலாளர்கள்.\nநியூட்ரினோ ஆய்வுக்கூடத்தை நாம் ஏன் எதிர்க்கிறோம்.\nகாரணி 1 : சுற்றுச் சூழல் சீர்கேடு\nஇரண்டு கிலோ மீட்டர் தூரம் சுரங்கத்திற்காக பாறைகள் வெட்டி எடுக்கப்படும் போது ஏற்படும் தூசு, சுற்றுச் சூழல் மாசு. அதனால் ஏற்படும் அதிர்வுகள். இச்சுரங்கம் தோண்டுவதற்கு 1000 டன் ஜெலட்டின் வெடிபொருள் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ஏற்படும் விளைவுகள்.\nவெடி வைக்கப்படும் போது மிக அருகில் உள்ள இடுக்கி அணை மற்றும் பெரியாறு அணையில் ஏற்��டும் விளைவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.\nஇந்த ஆய்வகத்தை நிறுவ 37000 டன் சிமெண்ட் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதனால் ஏற்படும் சூழல் சீர்கேடு இந்த கட்டுமானப் பொருள்களை ஏற்றி இறக்கச் செல்லும் சுமார் 160 கனரக வாகனங்கள் ஏற்படுத்தும் ஒலி மாசு மற்றும் தூசு.\nஏற்கனவே நீலகிரிப் பகுதியில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆய்வுக்கூடம் அமைப்பதை எதிர்த்ததின் காரணங்கள் அப்படியே தேவாரம் பகுதிக்கும் பொருந்தும்.\nநீலகிரியைப் போலவே தேவாரம் பகுதியும் வனச்செறிவான பகுதியாகும். வன விலங்குகளான யானை, சிறுத்தை, மான், வரையாடு, காட்டுப் பன்றிகள் ஆகியவற்றின் உயிர்ச்சுழற்சி இதனால் பாதிக்கப்படும்.\nகாட்டு வளங்கள், மூலிகை வளங்கள், ஏல விவசாயம், அவற்றிற்கான நீராதாரங்கள் ஆகியவை பாதிப்பிற்குள்ளாகும்.\nதேனி மாவட்டம் நிலநடுக்க வட்டத்திற்குள் இருக்கும் பகுதி. பொட்டிபுரம் மலை மேற்குத் தொடர்ச்சிமலையின் பிரிவு. ஏற்கனவே நூற்றுபத்து ஆண்டு பழமையான முல்லைப்பெரியாறு அணை நிலநடுக்கம் வந்து இடியும் என்று கேரளம் வாதாடிக் கொண்டிருக்க இச்சுரங்கம் அமையும் பகுதியில் நிலநடுக்கம் ஏற்படாது என்று ஐ.என்.ஒ. குழு அடித்துச் சொல்கிறது.\n30 கிலோ மீட்டர் தொலைவில் இடுக்கி அணையும், முல்லைப் பெரியாறு அணையும் இருக்க இவ்வளவு பெரிய சுரங்கத் துளை அமைப்பதால் என்னென்ன இடர்கள் ஏற்படும் என்ற கேள்வி நமக்கும் எழுகிறது.\nபெரிய பரப்பில் 7,50,000 கன அடி பாறைகள் பெயர்த்தெடுக்கப்படும்போது இப்பகுதியில் உள்ள நீர் அடுக்குப் பகுதிகள் நிலைகுலைந்து நீரியல் பூகம்பம் ஏற்படும் ஆபத்து உள்ளது என பல அறிவியலாளர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.\nஇதற்கு முன் உதாரணமாக இத்தாலியின் இரன்காசோ ஆய்வகம், அப்பகுதியிலுள்ள நீரடுக்குகளை நிலைகுலையச் செய்து அப்பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையும், நீர் மாசுபடும் நிலையையும் ஏற்படுத்தியது.\nஇந்த ஆய்வுக்கூடத்திற்கு தினமும் 16 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட இருக்கிறது. சுருளி மற்றும் முல்லைப் பெரியாற்றிலிருந்து வரும் சொற்ப தண்ணீரையும் இவர்கள் உறிஞ்சிக் கொண்டால் மக்களுக்கு குடிதண்ணீருக்கும், விவசாயத்திற்கும் எங்கு போக\nஎதிர்காலத்தில் அமெரிக்காவிலிருந்தும், சப்பானிலிருந்தும் செயற்கை நியூட்ரினோ கற்றைகள் இந்த ஆய���வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதிக்கப்படும்.\nஇயற்கையான நியூட்ரினோக்களைவிட பன்மடங்கு அதிகமான ஆற்றலைக் கொண்ட இந்த செயற்கை நியூட்ரினோக்கள் மாபெரும் கதிர்வீச்சு அபாயமுடையவை. இவற்றை தேவாரத்திற்கு அனுப்பி வைக்கும்போது நிகழும் பாதிப்புகளுக்கு தேவாரம் மக்கள்தான் பலிகடாவா\nஇவையெல்லாம் போக இந்திய அணு உலைகளின் அணுக்கழிவுகளை இங்க பெற்று சேகரப்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. ஏற்கனவே இந்த ஆய்வகத்திற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கோரிய போது அணுக்கழிவு மேலாண்மை என்றுதான் அனுமதி கேட்டுள்ளனர் எனபது இங்கு குறிப்பிடத்தக்கது.\nகாரணி-7: மக்கள் வாழ்க்கை முடக்கம்\nஆய்வுக்கூடம் அணு ஆய்வகமாக இருப்பதால் பாதுகாப்பிற்காக என்ற பெயரில், மக்களின் சுதந்திர நடமாட்டம் முடக்கப்பட்டு அவர்கள் வாழ்க்கை முறை முடமாக்கப்படும். இந்த ஆய்வுப்பணி வெற்றிபெற்றால் எதிர்காலத்தில் மேலும் 4 முதல் 5 கி.மீ. இந்தச் சுரங்கம் ஆழப்படுத்தப்படலாம். அதனால் ஏற்படும் இடர்ப்பாடுகளை மறுபடியும் மக்கள் எதிர்நோக்க வேண்டி வரும்.\nஇப்படி இவ்வளவு இடர்ப்பாடுகளை தேவாரம் பொட்டிபுரத்து மக்கள் ஏன் எதிர்கொள்ள வேண்டுமென்றால் அதற்கும் பதில் வைத்திருக்கிறார்கள் அறிவாளிகள். இந்தியாவின் விஞ்ஞான வளர்ச்சிக்கு சில தியாகங்களை மக்கள் செய்யத்தான் வேண்டுமாம். ஆனால் அதுவும் உண்மையில்லை என்று அறிய வரும் போதுதான் வேதனை பலமடங்கு அதிகரிக்கிறது.\nஉண்மையில் இது இந்தியாவின் சுதேசித்திட்டம் அல்ல. Indian Neutrino Observatory அல்ல. India based Neutrino observatory. அதாவது அமெரிக்காவின் நியூட்ரினோ ஆய்வகமான பெர்மி லேப் (Fermi lab) நிறுவனத்தின் சோதனைகளுக்கு உதவி செய்யும் ஓர் உணர் ஆய்வகம். இங்கு அமெரிக்கா மட்டுமின்றி ஜப்பான், இத்தாலி போன்ற நாடுகளின் ஆய்வுக் கூடங்களிலிருந்து நியூட்ரினோ கற்றைகள் தேவாரத்திற்கு அனுப்பப்படும் இந்த உண்மைகளை மறைக்கும் அறிவாளிகள் தம் சொந்த மக்களை பன்னாட்டு பரிசோதனைகளுக்கு பலி கொடுக்கத் துடிக்கிறார்கள்.\nஅறிவியல் எல்லாரும் வரவேற்கும் ஒரு துறைதான். யாரும் அறிவியலுக்கு எதிரிகள் அல்ல. ஆனால் அந்த அறிவியலின் பெயரால் நாட்டை அன்னியருக்கு விற்கும், மக்களை பரிசோதனை எலிகளாக மாற்றும் ஒரு திட்டத்தை ஒ���ு போதும் நாம் ஒப்புக்கொள்ள முடியாது.\nசரி, இந்த ஆய்வகம் அந்தப் பகுதியில் அமைவதால் மக்களுக்கு ஏதேனும் பயன் கிடைக்குமா என்ற கேள்விக்கும் அவர்களே பதில் தருகிறார்கள்.\nஇதனால் மொத்தமே 20 முதல் 200 வரையிலான பேர்கள் அங்கு வேலை செய்வார்கள். அதிகமான வேலைவாய்ப்பு கிடைக்காது, வேண்டுமானால் கட்டுமானப் பணிக்கான கூலிகளாக முதல் நான்கு ஆண்டுகளுக்கு சிலருக்கு வேலை கிடைக்கலாம்.\nமனித குலத்திற்கு இதுவரை எந்தப் பயனும் தராத, இந்த ஆய்வுப்பணி, தற்போது இந்தியா எதிர் நோக்கியுள்ள பொருளாதாரப் பின்னடைவுகளின் மத்தியில் சுமார் ஆயிரத்து நானூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறுவதாக அறிகிறோம். 65 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒரு வேளை உணவுடன் வறுமைக்கோட்டிற்குக் கீழே துன்புறும் ஒரு நாட்டில் இத்தகைய தெரியாத ஊருக்குப் போகாத பாதை அவசியமா என்பது சிந்திக்கத்தக்கது.\nமேலும் உள்@ர்வாசிகளுக்கு எந்தப்பயனும் அளிக்காத ஒரு திட்டத்திற்காக இவ்வளவு இடர்ப்பாடுகளை மக்கள் ஏன் தாங்க வேண்டும் என்ற கேள்வியும் நம் முன் எழுகிறது.\nஇந்த ஆராய்ச்சியை டாட்டா அடிப்படை ஆய்வகம் (TATA Institue of Fundamental research (TIFR), பாபா அணு ஆராய்ச்சி நிலையம், ஐஐடி சென்னை, ஐ.ஐ.டி. மும்பை, இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி நிலையம் கல்பாக்கம் உட்பட 7 முதல்நிலை நிறுவனங்கள் மற்றும் 13 பங்கு நிறுவனங்கள் நடத்த உள்ளன. குளிரூட்டப்பட்ட அறையில் கணிணி முன் அமர்ந்து நுனி நாக்கு ஆங்கிலத்தில் விவாதம் செய்யும் அந்த அறிவாளிகளுக்கு தேவாரம் மலையில் ஆடு, மாடு மேய்த்து வயிற்றைக் கழுவிக்கொண்டிருக்கும் வறிய படிக்காத அப்பாவிகளின் வாழ்க்கையின் வலி எப்படிப் புரியும்\nஅறிவியலின் எதிர் வினைகளை ஏற்கெனவே இரஷ்யாவின் செர்னோபில் அணு உலையிலும், போபாலில் விஷவாயு விபத்திலும் ஜப்பான் இரோசிமா, நாகசாகியிலும், புகுசிமா அணு உலை விபத்திலும் நாம் போதுமான அளவு பார்த்தாகிவிட்டது.\nகாவிரிப் பிரச்சனையைக் கண்டு கொள்ளாத, சேதுசமுத்திரத்திட்டத்தை கிடப்பில் போட்ட, ஈழத்தமிழரை எதிரியாய் நடத்திய, மலட்டுக் கத்தரிக்காயை விவாசாயிகள் தலையில் கட்ட துடிக்கிற, விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்கத் துணியாத, முல்லைபெரியாற்றில் துரோகத்திற்கு துணை போகிற, மீன் வளத்தை முதலாளிகளுக்கு விற்கத் துடிக்கின்ற, நாட்டையே சுரண்டல் ���ுதலாளகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பங்கு போடத் துடிக்கின்ற, ஓர் அரசு, இந்த நியூட்ரினோ ஆய்வகத்திட்டத்தில் காட்டும் ஆர்வத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.\nமக்களுக்கு துன்பங்களை மட்டுமே திட்டமிடும் ஓர் அரசு எப்படி அல்லது இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த மக்களின் அரசாக இருக்க முடியும்\nஅறிவாளிகள் ஆயிரம் சமாதானம் சொன்னாலும் துயர்களை வாழ்வில் எதிர் கொள்ளப் போவது அப்பாவிகள் தான்.\nநம் கடமை அந்த அறிவாளிகளின் பிடியிலிருந்து அப்பாவி மக்களைக் காப்பாற்றுவது மட்டுமே.\nஏனெனில் அறிவாளிகளுக்கோ இது இன்னுமொரு ஆராய்ச்சி. ஆனால் அப்பாவி மக்களுக்கோ இது தான் வாழ்க்கை. இங்கு தான் வாழ்க்கை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nதமிழக மக்களுக்கு போதுமான விழிப்புனர்வு இல்லை. இருந்தால் இது போன்ற பல திட்டங்களை வர விடுவார்களா படித்தவர்களில் பலர் கூட மூளை சலவை செய்யப்பட்டு, இத் திட்டங்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள். ஆனால், பின்னால் அனுபவித்து வருத்தப்படப் போவது அவர்களும் சேர்ந்துதான். வரு முன் காப்பதே சிறந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsten.in/2016/10/140.html", "date_download": "2020-04-04T04:56:40Z", "digest": "sha1:3BDKNEVLTKMSLYAUHI7ER5ENH6TLVNF6", "length": 10707, "nlines": 114, "source_domain": "www.newsten.in", "title": "உச்சத்தில் இந்திய பங்குச் சந்தை! 140 புள்ளிகள் உயர்வு - News TEN | நியூஸ் டென்", "raw_content": "\nHome / Trading / உச்சத்தில் இந்திய பங்குச் சந்தை\nஉச்சத்தில் இந்திய பங்குச் சந்தை\nஇந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (20.10.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.\nஇன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 217 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 66.51 புள்ளிகளாக சரிந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 216.80 புள்ளிகள் உயர்ந்து 28,201.17 புள்ளிகளாக இருந்தது. வங்கி, நுகர்வோர் சாதனங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 1.25% வரை அதிகரித்து காணப்பட்டன.\nதேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 64 புள்ளிகள் அதிகரித்து 8,723.10 புள்ளிகளாக இருந்தது. குறிப்பாக ஆசிய சந்தையைப் பொறுத்தவரை சீனாவின் ஜிடிபி எதிர்பார்த்ததைப்போலவே அதிகரித்து காணப்பட்டதாலும், நேற்று வர்த்தகத்தின் இறுதியில் அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்தில் முடிவடைந்த காரணத்தினால் இன்றைய இந்திய சந்தை அதிகரித்து காணப்பட்டது.\nஇந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 145.47 புள்ளிகள் உயர்ந்து 28,129.84 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 40.30 புள்ளிகள் உயர்ந்து 8,699.40 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.\nஅதானி துறைமுகங்கள் 285.25 5.03\nஐசிஐசிஐ வங்கி 277.60 4.73\nஐடியா செல்லுலார் 78.30 2.62\nபார்தி இன்ப்ராடெல் 367.30 2.55\nஹெச்சிஎல் டெக் 815,55 -1,81\nடாடா மோட்டார்ஸ் (டி) 358.85 -0.66\nடாடா மோட்டார்ஸ் 546,85 -0,66\nஅல்ட்ராடெக் சிமெண்ட் 4,007.10 -0,63\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nசரக்குகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் சாதனை.\nசென்னை: சரக்குகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் சாதனை புரிந்துள்ளது என துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னைத் துறைமுக நிர...\nடாஸ்க் மேனேஜர் : பயனுள்ள ஒரு பார்வை\nவிண்டோஸ் புரோகிராம் தரும் டாஸ்க் மேனேஜர் நமக்கு நல்ல சமயத்தில் உதவிடும் நண்பனாகும். புரோகிராம்களை இயக்குவதற்கும் நிறுத்து வதற்கும் இதில் வழி...\nபெயரில்லாத மின்னஞ்சல் அனுப்புவது எவ்வாறு\nஇந்தப்பதிவை தவறாக பயன்படுத்தினால் அதற்கு இந்த வலைத்தளம் பொறுப்பல்ல. உங்களுடைய நண்பர்களுக்கோ அல்லது எதிரிகளுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர...\nஸ்மிருதிக்கு எதிரான மனு டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி\nமத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி நீதிமன்றம் நேற்று (செவ்வாய்க்கிழமை) தள்ளுபடி செய்தது...\nஅதர்வா படத்திலிருந்து ஆனந்தி விலகல் ஏன்\nஇளவரசு என்ற புதுமுக இயக்குநர் இயக்கத்தில் அதர்வா நடித்துவரும் படம் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும். அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம், 2எம்பி மற்றும் ...\nஉலக கோப்பை கபடி: இந்தியா-தாய்லாந்து அரையிறுதியில் நாளை மோதல்\nதாய்லாந்து-ஜப்பான் அணிகள் மோதிய ஆட்டத்தின் விறுவிறுப்பான காட்சி. ஆமதாபாத்: 3-��து உலக கோப்பை கபடி போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்...\nஉச்சத்தில் இந்திய பங்குச் சந்தை\nஇந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (20.10.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது. இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்ச...\nகணினியின் Processor உற்பத்தியாளர்கள் அடுத்ததலைமுறை Microprocessor உற்பத்தியை தொடங்கி விட்டார்கள். சிலிக்கன் மூலப்பொருளால் உற்பத்தி செய்யப...\nஇலாகாக்கள் ஒப்படைப்பு: ஆளுநரின் அறிவிப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு\nமுதல்வர் ஜெயலலிதா மீண்டும் தன் பணிகளை கவனிக்கும் வரை, அவரின் பொறுப்புக்களை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என்ற தமிழக ஆளுநரின் (பொற...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/08/blog-post_53.html", "date_download": "2020-04-04T05:47:15Z", "digest": "sha1:NEAFC5YAG36PA5NDCN5AG7HZ7ZV5DWEV", "length": 8508, "nlines": 188, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: கர்ணன்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெகு நாட்களுக்குப் பிறகு கர்ணனைக்குறித்த செய்தி இன்று. குடியால் உடலும் உளச்சான்றெனும் நோயினால் உள்ளமும் நலிந்தவனாய் வில்லெடுக்கவே கைகள் நடுங்குபவனாக அறியப்பட்டாலும் நெடுநாட்களுக்குபின்னர் அவரைக்குறித்து வெண்முரசில் வாசித்ததில் மகிழ்ச்சி, விதுரரையும் கர்ணனையும் விரும்பாத பெண்கள் இல்லையென்றே எண்ணுகிறேன்.\nஆபருக்கு ஐவரையும் முற்றிலுமாக அடையாளம் தெரிந்து விட்டதா வாசிக்கையில் சந்தேகமாக இருந்தது அஸ்தினாபுரியிலும் இந்திரப்பிரஸ்தத்திலும் கூட தருமர் இத்தனை தெளிவாக படைசூழ்கை படை நகர்வுகள் பற்றியெல்லாம் பேசியதில்லை நூல் பயின்றுகொண்டு மட்டுமே இருந்தார் எதையும் இத்தனை சிறப்பாக கணித்ததில்லை இன்று போல குங்கனாயிருக்கையில் தெளிவாக இருக்கிறார்,\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nநீர்க்கோலம் – துரியனும் புஷ்கரனும்\nவிழி திறப்பு (நீர்க்கோலம் - 86)\nநகுலனுக்கு மட்டும் ஏன் எப்பயணமும் அமையவில்லை\nமுக்தனின் முக்தி - ஜீமுதனின் ஜீவமுக்தி.\nஉள்ளமெனும் கரவுக்காடு (நீர்க்கோலம் - 51,52,53)\nநீர்க்கோலம் – சுதே��ணையும் பானுமதியும்\nசூதுகளத்தில் திறன் காட்டும் தருமன்.\nநீர்க்கோலம் – தருமனின் எரிச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-04-04T06:56:26Z", "digest": "sha1:BNJ3VHS467Q7KLU2TDVXNKMAEIPQBH6W", "length": 8847, "nlines": 92, "source_domain": "www.tamilminutes.com", "title": "சங்கத்தமிழன் Archives | Tamil Minutes", "raw_content": "\n தப்பித்துக் கொண்டார் விஜய், மாட்டிக் கொண்ட விஜய்சேதுபதி\nவிஜய் சேதுபதி நடிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த ’சங்கத்தமிழன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்திற்கு...\nஇன்று சங்கத்தமிழன் ரிலீஸ் உறுதி\nவிஜய் சேதுபதி நடித்திருக்கும் சங்கத்தமிழன் படம் கடந்து விட்ட தீபாவளிக்கே ரிலீஸ் ஆகவேண்டியது. இப்படத்தை தயாரித்தது விஜயா வாஹினி கம்பெனி. இக்கம்பெனி...\n‘சங்கத்தமிழன்’ பிரச்சனை சால்வ் ஆனது எப்படி\nஒரு திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்று, அட்வான்ஸ் பணமாக ஒரு குறிப்பிட்ட தொகையை அளித்துவிட்டு, ரிலீசுக்கு முந்தைய நாள் திடீரென பணம்...\nபுதிதாக வெளியான சங்கத்தமிழன் படத்தின் தீம்\nவிஜய் சேதுபதி நடித்து வெளிவர இருக்கும் படம் சங்கத்தமிழன். இந்த படத்தை ஸ்கெட்ச் படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கியுள்ளார். விஜயா...\n15ம் தேதி முதல் கலக்க இருக்கும் சங்கத்தமிழன்\nவாஹினி புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள படம் சங்கத்தமிழன். இப்படத்தின் படப்பிடிப்பு சமயத்திலேயே படத்தயாரிப்பாளர் மறைந்து விட்டார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என நினைத்த...\nவிஜய்க்கு பதிலாக விஷாலுடன் மோதும் விஜய்சேதுபதி\nவரும் தீபாவளி திருநாளை முன்னிட்டு விஜய் நடித்த பிகில் மற்றும் கார்த்தி நடித்த கைதி ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளது...\nசங்கத்தமிழன் தீபாவளிக்கு கிடையாது- தயாரிப்பு நிறுவனம்\nவிஜய் சேதுபதி நடிப்பில் சங்கத்தமிழன் படம் தயாராகியுள்ளது. இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று முதலில் கூறப்பட்டது. தீபாவளிக்கு பிகில், கைதி படங்கள்...\nமாஸான சங்கத்தமிழன் படத்தின் டிரெய்லர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன் படம் வரும் தீபாவளிக்கு வருகிறது. வழக்கமான வித்தியாசமான படமாக இல்லாமல் இது மாஸ் படமாக ஆக்சன்...\nசங்கத்தமிழன் படத்தின் டப்பிங்கை முடித்த விஜய் சேதுபதி\nசிம்பு நடித்த போடா போடி படத்தை இயக்கியவர் விஜய்சந்தர். அதற்கு பின் விக்ரமை வைத்து ஸ்கெட்ச் படத்தை இயக்கினார். ஸ்கெட்ச் படம்...\nசங்கத்தமிழன் படத்தின் கமலா பாடல்-சிங்கிள் டிராக்\nவிஜய் சேதுபதி நடித்து வரும் புதிய திரைப்படம் சங்கத்தமிழன் இப்படத்தில் வித்தியாசமானதொரு வேடத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். போடா போடி,...\nவாடகை இல்லை, சிலிண்டர் இலவசம்: அடுத்தடுத்த அதிரடி அறிவிப்பு\nடெல்லியில் வேலையில் இருந்து ராஜினாமா செய்த டாக்டர்கள்-நர்ஸ்கள்: அதிர்ச்சி தகவல்\nடாடாவிற்கு அடுத்தபடியாக அதிக நிதியுதவி செய்த நிறுவனம்\nதமிழகத்தில் மேலும் பலருக்கு கொரோனா: ஓர் அதிர்ச்சி தகவல்\nமது கிடைக்காததால் யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய இளைஞர்: அதிர்ச்சித்தகவல்\nடெல்லி மாநாட்டில் இருந்து திரும்பியவர்கள்: தமிழக பாஜக தலைவரின் அறிக்கை\nசீனாக்காரனை விளக்கமாத்தாலேயே அடிக்கணும்: நடிகர் சூரி\nநாளை காலை 9 மணிக்கு என்ன பேசப்போகிறார் பிரதமர்\nஅமேசான் காட்டிலும் பரவிய கொரோனா: எப்படி என ஆச்சரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/tamil_dictionary.php?td=S", "date_download": "2020-04-04T05:26:15Z", "digest": "sha1:NBT7MPMTYMFQI3CWWAHOP5JJJZVUUYP3", "length": 15592, "nlines": 238, "source_domain": "www.valaitamil.com", "title": "Tamil Agaraathi, tamil-english dictionary, english words, tamil words", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nTAMIL DICTIONARY புதிய சொல்லை சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nS நொடிவரை தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nS bubbling குமிழ்த்தல் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nS. சாம்பசிவன் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nS.s. van பாத்திரவான் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nSaad the சாத்தந்தை தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nSabaikuttal சபைகூட்டுதல் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டும��� சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=44543", "date_download": "2020-04-04T05:16:37Z", "digest": "sha1:UXRL5OCJHA57IFDMXM6A6FSAQ6O3VTWQ", "length": 25237, "nlines": 320, "source_domain": "www.vallamai.com", "title": "இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (105) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-132... April 3, 2020\nதீநுண்ம நோய் பரவுக – சுமந்திரன் கோருகிறாரா\nஇறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 12... April 3, 2020\nபழகத் தெரிய வேணும் – 10 April 3, 2020\n(Peer Reviewed) சிலம்பில் கோவில் வழிபாட்டு முறைகள்... April 3, 2020\nபடக்கவிதைப் போட்டி – 252 April 2, 2020\nபடக்கவிதைப் போட்டி 251-இன் முடிவுகள்... April 2, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 74 (ஆவதென்)... April 1, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-131... April 1, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-17... April 1, 2020\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (105)\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (105)\nஅன்பு கலந்த வணக்கங்களுடன் அடுத்தொரு மடலுடன் உங்கள் முன்னே அடுத்தொரு வார முடிவில் மகிழ்வுடன் வந்திருக்கிறேன்.\nஜனநாயகம் , தேர்தல் , வாக்கெடுப்பு என உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் எனக் கருதப்படும் இந்திய மண்ணின் தேர்தல் திருவிழா அரங்கேறும் வேளையிது.\nஎனது தமிழக உறவுகள் யாரைத் தொடர்பு கொண்டாலும் அனைவரும் வாக்களிப்பதைத் தமது முதற்கடமையாகக் கொண்டுள்ளார்கள் எனும் செய்தி மனதுக்கு மிகவும் மகிழ்வூட்டுவதாக இருக்கிறது.\nஈழத்திருமண்ணை பிறந்த மண்ணாகவும், இங்கிலாந்து நாட்டின் வாழ்விடப் பிரஜையாகவும் இருக்கும் எனக்கு ஏன் இந்தியத் தேர்தலில் இத்தனை அக்கறை எனக் கேள்வி எழுவது சகஜமே \nஇந்திய அரசியலின் தாக்கம் எனது தாய்மண்ணின் சகோதரர்களின் வாழ்வுடன் சம்மந்தப்பட்டது என்பது முதற்காரணம்.\nஇன்றைய உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கையில் இன்று முன்னனி வகிக்கும் நாடுகளில் மிகவும் முக்கியமான நாடாக இந்தியத் திருநாடு திகழ்வது அடுத்தொரு காரணமாகிறது.\nஈழத்தில் நடந்து முடிந்த நிகழ்வுகளின் பின்னர் இன்றைய நிலையில் அந்நாட்டு மக்களுக்கு ஒரு நிம்மதியான, நிரந்தரமான, கெளரவமான, தமது வாழ்வாதரங்களை தாமே நிர்ணயிக்கும் அதிகாரம் கொண்ட ஒரு தீர்வு கிடைக்க வேண்டும்.\nஅதற்கு ஒரு திடமான, நிலையான மக்களின் அனுமதி கொண்ட அதிகாரமிக்க இந்திய அரசு அவசியம்.\nஇந்திய அரசியலில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தலைவர்களும் ஏதோ ஒரு வகையில் ஈழத்தமிழர் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதை உண்மையாகவே விரும்புகிறார்கள்.\nஅவர்களின் அணுகுமுறைகளில் வேண்டுமானால் வேறுபாடுகள் காணப்படலாம். ஆனால் அனைவரின் இறுதி நோக்கமும் ஒரு நிரந்தர அரசியல் தீர்வே.\nதத்தமது அரசியல் காரணங்களுக்காக, தமது கட்சிகளின் வெற்றிக்காக ஒவ்வொருவரும் மற்றவர் மீது வீசும் சரமாரியான குற்றச்சாட்டுகளும் ஏனைய கொள்கை வேறுபாடுகளும் அவர்களின் காலத்தின் கட்டாயம்.\nவித்தியாசங்களில் விளைவதுதான் மனித வாழ்க்கை. மனதுக்கு மனம், மனிதனுக்கு மனிதன் வேறுபடுவது இயற்கை நியதி. ஆனால் சத்திய உண்மைகள் நிரந்தரமானவை அவை காலத்தால் அழியாதவை.\nதேர்தல் காலங்களில் தேவைகளின் நிமித்தம் காலக்கட்டாயத்தின் பணிப்பில் வேறுபாடுகள் விளக்கேற்றி வெளிச்சமூட்டப்படுகின்றன.\nஆனால் இந்தியத் தேர்தலின் வெற்றியில் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் ஏன் மொத்த இலங்கையின் எதிர்கால சுபீட்சமுமே தங்கியுள்ளது. எனலாம்.\nஅடுத்ததாக இன்றைய உலகப்பொருளாதாரக் கண்ணோட்டத்தில் கடந்த சில வருடங்களாக உலகின் முன்னனி நாடுகள் கண்ட பொருளாதார வீழ்ச்சியிலும் கூட இந்திய பொருளாதார வளர்ச்சியையே கண்டது.\nஇன்றைய உலக்ப்பொருளாதாரச் சந்தையில் முன்னனி நாடாக இந்தியப்பெருந்தேசம் விளங்குவது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு உண்மையாகும்..\nஇந்தியா காணும் பொருளாதார வளர்ச்சி சமுதாயத்தின் அடிமட்ட மக்களைச் சென்றடைகிறதா இல்லையா என்பதைப் பற்றி அலசும் வகையான ஆற்றலும், இத்தகையதோர் மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை போட்���ியிடும் எந்தக் கட்சிகளிடமும் உள்ளதா என்பதைப் பற்றிக் குறிப்பிடுவதற்கான அரசியல் முதிர்ச்சியும், இந்திய அரசியல் வரலாற்றுப் பின்னனி பற்றிய பூரண அறிவு இல்லாத என்னிடம் இல்லை என்பதுவே உண்மை.\nஇருப்பினும் மத்தியில் ஒரு உறுதியான அரசாங்கம் அமைந்திருப்பதால் மட்டுமே இந்தியாவின் இந்த முன்னனி நிலை உலகப்பொருளாரச் சந்தையில் நீடித்திருக்கும் என்பதைத் நான் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறேன்.\nஇந்திய உபகண்டத்தின் அரசியலும் இவ்வுபகண்டத்தைச் சேர்ந்த நாடுகளின் ஜனநாயக அரசியல் கட்டமைப்புகளும் ஒரு சுதந்திரமான , உறுதியான இந்திய அரசாங்கத்தின் துணையுடன் தான் முன்னெடுத்துச் செல்லப்படமுடியும் என்பதும் அரசியல் அவதானிகள் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகிறது.\nஇத்தகைய வலுவான காரணங்களின் அடிப்படையில் இந்தியத் தேர்தல் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்ப்பவர்களில் நானும் ஒருவனாகிறேன்.\nஇந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது முக்கியமல்ல அவர்கள் பெறும் வெற்றி ஜனநாயக வரம்புகளுக்குட்பட்டதாக சுதந்திரமான இந்திய அரசியல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும் என்பதே முக்கியமானது.\nRelated tags : சக்தி சக்திதாசன்\nஅவ்வை மகள் கணக்கு போடணும்னா ஆகாயம் மாதிரி அகலம் வேணும். பாயின் கேர் எனும் அலாதியான போக்கு கொண்ட கணித மேதையைப் பற்றிப் பேசினோம். பாயின் கேர் மற்றும் ராமானுஜனின் கணித வரலாற்றுச் சிந்தனைகளை கவனிப்பது\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 67\n-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் 67.வினைத்திட்பம் குறள் 661: வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற செயல செஞ்சு முடிக்குணும்ங்குத உறுதி அவன் நெஞ்சுறுதி மட்ட\nஇந்த வார வல்லமையாளர் – 301: விமானப்படை வீரர் அபிநந்தன்\nஇந்த வார வல்லமையாளர் என விமானப்படை வீரர் அபிநந்தனை அறிவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது. செய்யாறு அருகே உள்ள திருப்பனமூர் என்னும் கிராமத்தைப் பூர்விக ஊராகக் கொண்ட சிம்மக்குட்டி வர்த்தமானன் என்னும் விம\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nsubramanian on (Peer reviewed) இலக்கியச் சான்றுகளின்வழி தொல்தமிழர்களின் ஈகையும் புரிதல் கோட்பாடும்\nஅண்ணாகண்ணன் on (Peer reviewed) இலக்கியச் சான்றுகளின்வழி தொல்தமிழர்களின் ஈகையும் புரிதல் கோட்பாடும்\nsubramanian on (Peer reviewed) இலக்கியச் சான்றுகளின்வழி தொல்தமிழர்களின் ஈகையும் புரிதல் கோட்பாடும்\nசக்திப்ரபா on படக்கவிதைப் போட்டி 251-இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (108)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/158892-actor-jm-bashir-meets-bjp-president-amit-shah", "date_download": "2020-04-04T06:37:06Z", "digest": "sha1:AXIAQQ7DQE2GFPWFIUDTUBRFDUTBR3YV", "length": 13106, "nlines": 130, "source_domain": "www.vikatan.com", "title": "அமித் ஷாவைச் சந்தித்த அ.தி.மு.க நடிகர்!- 15 நிமிடங்கள் பேசியது என்ன? | actor jm bashir meets bjp president amit shah", "raw_content": "\nஅமித் ஷாவைச் சந்தித்த அ.தி.மு.க நடிகர்- 15 நிமிடங்கள் பேசியது என்ன\nஅமித் ஷாவைச் சந்தித்த அ.தி.மு.க நடிகர்- 15 நிமிடங்கள் பேசியது என்ன\nடெல்லியில் அமித் ஷாவின் பங்களாவுக்குச் சென்ற அ.தி.மு.க-விலிருக்கும் நடிகர் ஒருவர், 15 நிமிடங்கள் தமிழக அரசியல் குறித்து பேசியுள்ளார். அதில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமாரின் அமைச்சர் பதவி குறித்த பேச்சும் எழுந்துள்ளது.\nபிரதமர் நரேந்திரமோடியின் பதவி ஏற்பு விழாவுக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், ரவீந்திரநாத்குமார் எம்.பி. மற்றும் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் சென்றனர். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தனர். பதவி ஏற்பு விழா முடிந்ததும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உடனடியாக சென்னை திரும்பினர். ஆனால், ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத்குமார் எம்.பி மற்றும் அவரின் குடும்பத்தினர், ஆதரவாளர்கள் காலதாமதமாக சென்னை வந்தனர்.\nஓ.பன்னீர்செல்வமும், ரவீந்திரநாத்குமாரும் அப்செட்டில் உள்ளனர். இந்தச் சூழ்நிலையில், டெல்லியில் அமித் ஷாவை தனியாக சந்தித்துப் பேசியுள்���ார் அ.தி.மு.க-வைச் சேர்ந்த நடிகர் ஜெ.எம்.பஷீர். அவரிடம் பேசினோம்.\n``பிரதமர் நரேந்திரமோடி பதவி ஏற்பு விழாவுக்குச் சென்றபோது என்னுடைய நண்பர் ஒருவரிடம் மோடியை தனியாகச் சந்திக்க வேண்டும் என்று கூறினேன். உடனடியாக அவர், அமித் ஷாவைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறினார். பதவி ஏற்பு விழா முடிந்த மறுநாள், அமித் ஷாவின் பங்களாவுக்கு என்னை நண்பர் அழைத்துச் சென்றார். வீட்டில் தேநீர் விருந்து அளித்தனர். அதோடு சாப்பிட்டுவிட்டுச் செல்லும்படி அன்பாகக் கூறினர்.\nநோன்பு என்பதால் சாப்பிடவில்லை. அமித் ஷாவின் அறைக்கு நண்பர் என்னை அழைத்துச் சென்றபோது செல்போனை வாங்கி வைத்துக்கொண்டனர். உடனே நான் செல்ஃபி எடுக்க வேண்டும் என்று கூறினேன். அதற்கு அந்த அறைக்குள் செல்போன் அனுமதியில்லை என்று நண்பர் கூறிவிட்டார். அதோடு அவருடன் சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும் என்றால் கேமராவில்தான் எடுக்க முடியும் என்று கூறிவிட்டார்.\nஅமித் ஷாவிடம் என்னை அறிமுகப்படுத்தினார் நண்பர். அப்போது அவர் தமிழக அரசியல் குறித்து இந்தியில் பேசினார். நானும் அவருக்கு விவரமாக அரசியல் நிலவரங்களைக் கூறினேன். அதன்பிறகு என் தோளில் கையைப் போட்டபடி நன்றி, வணக்கம் என்று தமிழில் கூறினார் அமித் ஷா\"\nஜெ.எம்.பஷிரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.\n``ரவீந்திரநாத்குமார் எம்.பி-க்கு அமைச்சர் பதவி குறித்து எதுவும் பேசினீர்களா\n``ரவீந்திநாத்குமார் எம்.பி. பதவி குறித்து பேசவில்லை. அவருக்கு பதவி கொடுத்தால் இளைஞர்கள் மத்தியில் அ.தி.மு.க வளரும் என்று கூறினேன்.\"\n``தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணி தோல்வி குறித்து அமித் ஷாவிடம் என்ன சொன்னீர்கள்\n``அதுகுறித்து பேசவில்லை. 15 நிமிடங்களில் பெர்ஷனல் விஷயங்களைத்தான் அதிகமாகப் பேசினோம். அரசியல் பேசும் நேரம் அதுவல்ல\".\n``நீங்கள் அமித் ஷாவை தனிப்பட்ட முறையில் சந்தித்துள்ளீர்கள். கட்சியின் தலைமையிடம் அனுமதி பெற்றீர்களா\n``என்னுடைய நண்பர் அமித் ஷாவுக்கு மிகவும் வேண்டப்பட்டவர். அந்தமுறையில்தான் அவரைச் சந்தித்தேன். அரசியல் ரீதியாக சந்தித்திருந்தால் கட்சி தலைமைக்குத் தகவல் தெரிவித்திருப்பேன்\"\n``அமித் ஷாவை சந்தித்த நோக்கம் என்ன\n``உங்களுடன் போட்டோ எடுக்க வேண்டும் என்று அமித் ஷாவிடம் கூறினேன். உடனே அவர், ஓகே என்று கூறின��ர். பிஸியாக இருந்ததால் போட்டோ எடுக்கவில்லை. அடுத்த முறை சந்திக்கும்போது நிச்சயம் போட்டோ எடுப்பேன்\".\nராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் ஜெ.எம்.பஷீர் சீட் கேட்டார். விருப்ப மனுவில், `சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தபோது அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட முதல் நபர் நான். இதுவே என் தகுதி' என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் தனக்கு சீட் வழங்கப்பட்டால் சில கோடிகளைச் செலவழிக்கத் தயார் என்று டி.டி யோடு நேர்காணலுக்குச் சென்றார். தற்போது, நடிகர் சங்கத் தேர்தலில் ஜே.கே.ரித்தீஷ் ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து வருகிறார் ஜெ.எம்.பஷீர். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நெருக்கமாக இருக்கும் ஜெ.எம்.பஷீர், கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கும் பரிட்சயமானவர். அடுத்து, ராஜ்ய சபா எம்.பி. சீட் கேட்டு மனு கொடுக்கவும் உள்ளார்.\n`அய்யா நீங்கள் இங்கேதான் இருக்கிறீர்களா..'- தாம்பரம் காவல் நிலையத்தில் `ஷாக்'கான திருடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/Special_Temple.aspx?id=254", "date_download": "2020-04-04T06:21:16Z", "digest": "sha1:2SAUA2HSCQMUWB7FYNZJF4JCI7IDODTY", "length": 5314, "nlines": 93, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": "Historical Hindu Holy Places - Most Important Temples in India and Tamilnadu", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (50)\n04. முருகன் கோயில் (112)\n05. ஜோதிர் லிங்கம் 12\n07. பிற சிவன் கோயில் (435)\n08. சக்தி பீடங்கள் (33)\n09. அம்மன் கோயில் (249)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n11. பிற விஷ்ணு கோயில் (241)\n12. ஐயப்பன் கோயில் (20)\n13. ஆஞ்சநேயர் கோயில் (27)\n15. நட்சத்திர கோயில் 27\n16. பிற கோயில் (105)\n19. நகரத்தார் கோயில் (7)\n21. வெளி மாநில கோயில்\n23 ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2014\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் > சிறப்புக்கோயில்கள் > அருள்மிகு விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில்\nவைகாசி விசாகத்தன்று மூலவரின் மீது சூரிய ஒளிக்கதிர்கள் பட்டு சூரியபூஜை நடக்கிறது. தஞ்சையை விட பெரிய ஆவுடை உள்ள கோயில். இவ்வளவு பெரிய ஆவுடையை வேறு எந்த கோயிலிலும் பார்க்க முடியாது. இதுவே இத்தலத்தில் மிகச்சிறந்த சிறப்பம்சமாகும்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 197 வது தேவாரத்தலம் ஆகும். .\nவைகாசி விசாகத்தன்று மூலவரின் மீது சூரிய ஒளிக்கதிர்கள் பட்டு சூரியபூஜை நடக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/stand/", "date_download": "2020-04-04T06:28:58Z", "digest": "sha1:CBZDUQP2OEJDPVTLXCSUQ7R56GU6WNHW", "length": 5968, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "stand |", "raw_content": "\nஉத்தவ்தாக்கரேயின் பரிந்துரையை ஏற்ற மோடி\nஇது அரசியல் செய்வதற்கான நேரமல்ல\nஉயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதே நமது முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும்\nபாஜ.க முதல்வர் யாராக இருந்தாலும் தேரை இணைந்து இழுக்க தயார்\nமகாராஷ்ட்டிராவை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்ல பாஜ.க முதல்வர் யாராக இருந்தாலும் தேரை இணைந்து இழுக்க தயாராக இருப்பதாக கூறி, பா.ஜ.,வுக்கு முழு ஆதரவு தர சிவசேனா முன்வந்துள்ளது. இதையடுத்து, மகாராஷ்ட்டிராவில் பா.ஜ.க,- ......[Read More…]\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி � ...\nதமிழகத்தில் நேற்றைய(மார்ச் 30) நிலவரபடி, கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக இருந்தது. இந்தநிலையில் நேற்று (மார்ச் 31) காலை மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த எண்ணிக்கை 74 ...\nகொரோனா தாக்கம்: தன்னை தனிமைப்படுத்திக� ...\nமபி-நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோ� ...\nஒருவர் பதவிக்கு முயற்சி செய்யலாம். முட ...\nபாஜக எம்எல்ஏக்களை சட்ட சபையில் அமர்த்� ...\nவாசனுக்கு ராஜ்ய சபா எம்.பி. பதவி\nகாங்கிரஸ் ஆட்சிகாலத்தில் எஸ் வங்கியின ...\nபாஜகவில் ஐக்கியமான ஜார்க்கண்ட் விகாஸ் ...\nபாஜக இருக்கும்வரை ஸ்டாலினால் முதல்வரா ...\nசட்ட விரோத ஒரு கோடி இஸ்லாமியர்கள் பங்க� ...\nதினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு ...\nதலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்\nமுடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் ...\nபற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=44448", "date_download": "2020-04-04T06:22:12Z", "digest": "sha1:6AWBRKA2MRT26LM2COHVLKOTFA5TDLID", "length": 9915, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "உண்மைக்கு புறம்பான செய்தியை ''இந்து'' நாளிதழ் வெளியிட்டுள்ளத� | '' Hindu'' newspaper published a factual message - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்ம���கம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nஉண்மைக்கு புறம்பான செய்தியை ''இந்து'' நாளிதழ் வெளியிட்டுள்ளத�\nசென்னை : மத்திய அமைச்சரவை, ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகும் முடிவு திமுகவின் ஒருமித்த முடிவாகும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.\nதிமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுகவை பொறுத்தவரையில் ஜனநாயக நெறிகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருவதால், எந்தவொரு முக்கிய முடிவுகளாக இருந்தாலும், யாரும் தனிப்பட்ட முறையிலோ, தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புகளுக்காகவோ எடுப்பதில்லை. குறைந்தபட்சம் திமுக தலைமையில் உள்ள முன்னோடிகள் கூடி கலந்து பேசி பிரச்னையை முழுமையாக ஆராய்ந்த பின்னர்தான் முடிவெடுப்பது வழக்கம்.\nசெய்தியாளர்கள் பலமுறை சில அதிமுக்கியமான பிரச்னைகள் குறித்து கேள்வி கேட்கும்போது கூட, திமுக செயற்குழுவோ, பொதுக்குழுவோ கூடி பல்வேறு கருத்துக்களையும் விவாதித்த பிறகுதான் முடிவெடுத்து அறிவிக்குமென்று நான் பல முறை கூறியிருக்கிறேன். ஈழத் தமிழர்கள் பிரச்னை குறித்து மத்திய அமைச்சர்கள் ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், குலாம்நபி ஆசாத் ஆகியோர் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன் தொடர்ச்சியாக நானும், பொதுச்செயலாளர் பேராசிரியர், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணை பொதுச்செயலாளர் துரைமுருகன், நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் திமுக மூத்த செயலாளர்கள் ஆகியோரும் நீண்ட நேரம் விவாதித்த பிறகு ஒருமனதாக எடுத்த முடிவினைத்தான் 19,3,2013ல் காலை செய்தியாளர்களுக்கு அறிவித்தேன்.\nஉண்மை இவ்வாறிருக்க இந்து நாளிதழ் உள்ளபடியே நடந்த நிகழ்வுகளை விசாரித்து அறிந்து கொள்ளாமல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து திமுக விலகாவிட்டால், ஸ்டாலின் விலகி விடுவதாக பயமுறுத்தியதுதான் காரணம் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சில ஏடுகள், உண்மையே இல்லாத செய்திகளை அப்பட்டமான உண்மை என்பதாக வெளியிட்டுப் பத்திரிகாதர்மத்தை பாழடிக்கின்றன. இந்து நாளிதழும் இப்படி உண்மைக்குப் புறம்பான செய்தி வெளியிட்டிருப்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.\n100 நரிக்குறவர்களுக்கு உணவுப் பொருட்கள்: டி.ஆர்.பாலு எம்பி வழங்கினார்\nகொரோனா நோய் தடுப்பு, நிவாரண பணிகளுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கு துணை நிற்போம்: திமுக மாவட்ட செயலாளர், எம்பி, எம்எல்ஏக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nபிரதமர் மோடி இந்த நாட்டில்தான் இருக்கிறாரா\nமுதல்வருக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி மதுவிலக்கு கொள்கையை புதைத்துவிட்டு ஜெயலலிதா ஆட்சி நடக்கிறது என்பதா\nபிரதமர் பேச்சு குறித்து கமல்ஹாசன் ஏமாற்றம்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/world-news/item/253-15", "date_download": "2020-04-04T04:59:27Z", "digest": "sha1:2TICKGUJBBVBI7HZK7PIPOFFLGLUMFGG", "length": 13117, "nlines": 195, "source_domain": "www.eelanatham.net", "title": "டைசனின் 15 வயது மகள் சுட்டுக்கொலை - eelanatham.net", "raw_content": "\nடைசனின் 15 வயது மகள் சுட்டுக்கொலை\nடைசனின் 15 வயது மகள் சுட்டுக்கொலை\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்���ா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nபோராளியை சுட்டுக்கொன்றமை: நட்டவீடுசெலுத்திய ராணுவம்\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை\nபாகிஸ்தான் குண்டுவெடிப்பு; பலியானோர் 52 ஆக உயர்வு\nஉடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் வழிபாடு\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nடைசன் கேயின் மகள் டிரினிட்டி கே\nடைசனின் 15 வயது மகள் சுட்டுக்கொலை\nஅமெரிக்க ஓட்ட பந்தயவீரர் டைசன் கேயின் 15 வயது மகள் கென்டகி மாநிலத்தில் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.\nஇரண்டு கார்களில் இருந்தவர்களுக்கிடையில் நடைபெற்ற துப்பாக்கிக்சூட்டில் டிரினிட்டி கே சுடப்பட்டு இறந்தார்\nலெசிங்டன் நகரில் காலையில் வேளையில் இரண்டு வாகனங்களுக்கு இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்ல் கழுத்தில் சுடப்பட்ட டிரினிட்டி கே அந்த இடத்திலேயே இறந்து விட்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்தோர் தெரிவித்திருக்கின்றனர்.\nஇது தொடர்பாக, இருவரைக் கைது செய்திருக்கும் காவல்துறையினர் அவர்களை விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர்.\n100 மீட்டர் ஓட்ட பந்தய வீரர்களில், வரலாற்றிலேயே மிக வேகமாக ஓடுபவர் என்ற பெருமைக்குரிய ஜமைக்காவின் உசேயின் போல்ட்டிற்கு அடுத்த நிலையில் உள்ளவர் தான் டைசன் கே.\nரியோ ஒலிம்பிக்கில் டைசன் கே அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றார்\nதசை மற்றும் எலும்பு வளர்ச்சியை தூண்டுகின்ற அனபோலிக் ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக ஊக்க மருந்து சோதனையின் முடிவுகள் வந்ததால் இரண்டு ஆண்டுகள் விளையாட்டு போட்டிகளில் இருந்து டைசன் கே தடைசெய்யப்பட்டார். அதனால், 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வென்ற வெள்ளிப் பதக்கம் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது..\n2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர்,ஓட்டம் 200 மீட்டர் ஓட்டம் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகளில் டைசன் கே தங்கப்பதக்கங்கள��� வென்றது குறிப்பிடத்தக்கது.\nC.I.A தலைவர் டொனால்ட் ட்ரம்பிற்கு எச்சரிக்கை Oct 17, 2016 - 3359 Views\nபெண்சாமியாரின் அராஜகம் திருமணவீட்டில் கொலை Oct 17, 2016 - 3359 Views\nஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி: ஜோன்கெரி Oct 17, 2016 - 3359 Views\nMore in this category: « ஈராக்-மெசுல் நகரைக் கைப்பற்ற படை நடவடிக்கை மொசூல் நகரில் தாக்குதல்கள் தொடர்கின்றன. »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nசட்டவிரோத புத்தர் சிலையினை அகற்ற பிக்குகள் மறுப்பு\nஅவா குழுவைச் சேர்ந்த 32 பேர் கைதாம்\nபடையதிகாரிகள் மீதான விசாரணைகள் கைவிடப்படவுள்ளன.\nமுகமாலை தாக்குதல் முன்னாள் போராளி கைதின் பின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsten.in/2013/01/dna.html", "date_download": "2020-04-04T05:27:53Z", "digest": "sha1:ZNK7LDHHY2MWH7KYAC4B5Q47UZUF5RUP", "length": 13825, "nlines": 109, "source_domain": "www.newsten.in", "title": "புதிய DNA கணினி - News TEN | நியூஸ் டென்", "raw_content": "\nகணினியின் Processor உற்பத்தியாளர்கள் அடுத்ததலைமுறை Microprocessor உற்பத்தியை தொடங்கி விட்டார்கள். சிலிக்கன் மூலப்பொருளால் உற்பத்தி செய்யப்படும் இந்த Microprocessor-ன் வேகமும் சிற்றளவாக்கமும் (miniaturization). அதன் எல்லையை அடைந்துவிட்டது. மேலும் ஒவ்வொரு 18 மாதத்திற்கு பிறகு Microprocessor-ன் கொள்ளவும் வேகமும் இருமடங்கு உயர்ந்து கொண்டேயிருக்கும் என்ற மூர்ஸ் விதி அதன் எல்லையை சென்றடைந்துவிட்டது. அதனால் இந்த சிலிக்கன் Processor-ஐ விட வேகமான புதியதொருபொருளை இதன் உற்பத்தியாளர்கள் தேடும்நிலை ஏற்பட்டது.\nஇதன்விளைவாக நம்முடைய உடலிற்குள் இயற்கையாக இலட்சகணக்கில் உள்ள DNA மூலக்கூறுகள், இப்பொழுதுள்ள சிலிக்கன் Processor கணினியைவிட பலமடங்கு வேகத்திலும் கொள்ளளவிலும் அதிக திறன்வாய்ந்ததாக உள்ளன என்று அறியப்பட்டது. இந்த DNA மூலக்கூறுகளை ஒருங்கிணைத்து DNA Processor என்பது உருவாக்கபட்டு தற்போதைய கணினியைவிட பலமடங்கு வேகத்திலும் மிகச்சிறிய உருவிலும் வருங்காலத்தில் வெளியிடப்படவுள்ளன, அவ்வாறு உருவாக்கபடும் DNA கணினியானது தற்போதைய சிலிக்கன் Processor கணினியைவிட பில்லியன் மடங்கு அதிக நினைவக கொள்ளளவுதிறனும் வேகமும் கொண்டதாக இருக்கும்.\nரோசெஸ்டர் பல்கலைகழகத்தில் ஆடில்மேன்ஸ் தலையமையில் விஞ்ஞானிகள்குழு ஒன்று இந்த DNA உயிர் மூலக்கூறை அடிப்படையாக கொண்ட லாஜிக்கேட்டை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர் தற்போது சிலிக்கன் ட்ரான்ஸிஸ்டர் வாயிலாக லாஜிக்கேட்டில் வரும் மின்சைகைகள் உருமாற்றபட்டு கணினியின் சிக்கலான கணக்கீடுகளுக்கும் செயல்களுக்கும் பயன்படுத்தபடுகின்றன ஆனால் இந்த DNA உயிர் மூலக்கூறை அடிப்படையாக கொண்ட கணினியில் ஜெனடிக்கேட் எனப்படும் அன்டுகேட் பயன்படுத்த படவுள்ளது இதில் உயிர்பொருளே உள்ளீடாகவும் DNA உயிரமூலக்கூறில் ஏற்படுத்தபடும் வேதிமாற்றமே சைகைகளாகவும் கொள்ளபட்டு செயற்படுத்தபடுகின்றது.\nஇந்த டிஎன்ஏ உயிரமூலக்கூறு கணினியின் பயன்கள் பின்வருமாறு...\n1.அதிகஅளவு DNA உயிர்மூலக்கூறு இயற்கையில் கிடைப்பதால் கணினியின் உற்பத்தி விலை மிககுறைந்த அளவாகவே இருக்கும்\n2.இந்த DNA உயிர்மூலக்கூறினால் உற்பத்திசெய்யபடும் கணினியால் சிலிக்கன் Processor-ல் உற்பத்தி செய்யபடும் கணினி போன்று சுற்றுசூழல் பாதிக்காது.\n3.இந்த DNA உயிர்மூலக்கூறினால் உற்பத்திசெய்யபடும் கணினியினாது தற்போதைய கணினியைவிட உருவ அளவில் மிகமிகசிறியதாக இருக்கும்\n4.ஒருபவுன்டு DNA உயிர்மூலக்கூறானது தற்போதைய மின்னோட்ட கணியைவிட பலமடங்கு கொள்ளளவு திறன்கொண்டதாகும்\n5.DNA உயிர்மூலக்கூறின் லாஜிக்கேட்டானது தற்போதைய Supercomputer-ஐ விட அதிக திறன்வாய்ந்ததாகும்\n6.ஒருகனசென்டிமீட்டர் DNA உயிர் மூலக்கூறானது 10 டிரில்லியன் அதாவது 10 டெராபைட் கொள்ளளவு திறன்கொண்டதாகும்\n7.தற்போதைய மின் கணினியானது ஒருசமயத்தில் ஏதேனுமொரு பணியை மட்டும் செய்யகூடியதாகும் ஆனால் இந்த DNA உயிர்மூலக்கூறு கணியானது ஒரேசமயத்தில் பலசெயல்களை இணையாக செய்யகூடியது அதனால் மிக சிக்கலான கணக்கீடுகளை ஒரிருமணிததுளிகளில், இது செய்யும் செயலை தற்போதைய கணினியானது தீர்வுசெய்ய பலநூறுஆண்டுகளாகும்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nசரக்குகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் சாதனை.\nசென்னை: சரக்குகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் சாதனை புரிந்துள்ளது என துறைமுக நிர்வாகம் தெர���வித்துள்ளது. இது குறித்து சென்னைத் துறைமுக நிர...\nடாஸ்க் மேனேஜர் : பயனுள்ள ஒரு பார்வை\nவிண்டோஸ் புரோகிராம் தரும் டாஸ்க் மேனேஜர் நமக்கு நல்ல சமயத்தில் உதவிடும் நண்பனாகும். புரோகிராம்களை இயக்குவதற்கும் நிறுத்து வதற்கும் இதில் வழி...\nபெயரில்லாத மின்னஞ்சல் அனுப்புவது எவ்வாறு\nஇந்தப்பதிவை தவறாக பயன்படுத்தினால் அதற்கு இந்த வலைத்தளம் பொறுப்பல்ல. உங்களுடைய நண்பர்களுக்கோ அல்லது எதிரிகளுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர...\nஸ்மிருதிக்கு எதிரான மனு டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி\nமத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி நீதிமன்றம் நேற்று (செவ்வாய்க்கிழமை) தள்ளுபடி செய்தது...\nஅதர்வா படத்திலிருந்து ஆனந்தி விலகல் ஏன்\nஇளவரசு என்ற புதுமுக இயக்குநர் இயக்கத்தில் அதர்வா நடித்துவரும் படம் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும். அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம், 2எம்பி மற்றும் ...\nஉலக கோப்பை கபடி: இந்தியா-தாய்லாந்து அரையிறுதியில் நாளை மோதல்\nதாய்லாந்து-ஜப்பான் அணிகள் மோதிய ஆட்டத்தின் விறுவிறுப்பான காட்சி. ஆமதாபாத்: 3-வது உலக கோப்பை கபடி போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்...\nஉச்சத்தில் இந்திய பங்குச் சந்தை\nஇந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (20.10.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது. இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்ச...\nகணினியின் Processor உற்பத்தியாளர்கள் அடுத்ததலைமுறை Microprocessor உற்பத்தியை தொடங்கி விட்டார்கள். சிலிக்கன் மூலப்பொருளால் உற்பத்தி செய்யப...\nஇலாகாக்கள் ஒப்படைப்பு: ஆளுநரின் அறிவிப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு\nமுதல்வர் ஜெயலலிதா மீண்டும் தன் பணிகளை கவனிக்கும் வரை, அவரின் பொறுப்புக்களை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என்ற தமிழக ஆளுநரின் (பொற...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/47-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88?s=38e9cf12561b5bde925e984f759b87de", "date_download": "2020-04-04T06:15:15Z", "digest": "sha1:OD2FEASIGKYQZODU5OYBXZGDM5D6KLTA", "length": 13935, "nlines": 433, "source_domain": "www.tamilmantram.com", "title": "செய்திச் சோலை", "raw_content": "\nSticky: இதே நாளில் அன்று\nபஜாஜ் பல்சர் 180F பிஎஸ்6 பைக் ரூ.1.07 லட்சத்தில் அறிமுகம்…\nபுதிய Royal Enfield Bullet 350 BS6 பைக�� இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்..\nரூ.9.30 லட்சம் ஆரம்ப விலையில் புதிய 2020 Hyundai Verna கார் விற்பனைக்கு அறிமுகம்..\nபிஎஸ்6 மஹிந்திரா பொலிரோ கார் விற்பனைக்கு அறிமுகம்- விலை ரூ.7.76 லட்சம்..\nபுதிய மாருதி டிசைர் டூர் எஸ் சிஎன்ஜி பிஎஸ்6 பெட்ரோல் மாடல் கார் ரூ.5.81 லட்சத்தில் விற்பனைக்கு அற�\nரூ.92.50 லட்சம் ஆரம்ப விலையில் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம்…\nமேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மாருதி டிசையர் ஃபேஸ்லிஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகம்- �\nபுதிய பிஎஸ்6 ஹூண்டாய் வென்யூ 1.5 டீசல் மாடல் கார் விற்பனைக்கு அறிமுகம்..\nமிக மிக சவாலான விலையில் புதிய BS6 Royal Enfield Bullet 350 விற்பனைக்கு அறிமுகம்..\nஃபோக்ஸ்வேகன் டி-ராக் எஸ்யூவி கார் ரூ. 19.99 லட்சம் விலையில் இந்தியாவில் அறிமுகம்…\nரூ.4.64 லட்சம் ஆரம்ப விலையில் புதிய Maruti Suzuki Eeco BS6 CNG கார் விற்பனைக்கு அறிமுகம்…\nரூ.9.99 லட்சம் ஆரம்ப விலையில் புதிய Hyundai Creta எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்…\nரெனோ டஸ்ட்டர் பிஎஸ்6 பெட்ரோல் மாடல் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்…\nமிக மிக சவாலான விலையில் புதிய பஜாஜ் டோமினார் 250 பைக் விற்பனைக்கு அறிமுகம்…\nஏப்ரிலியா பிஎஸ்6 ஸ்கூட்டர்களின் விலை அதிரடியாக அதிகரிப்பு…எவ்வளவு தெரியுமா\nரூ. 21.21 லட்சம் ஆரம்ப விலையில் Toyota Innova Crysta Leadership Edition கார் விற்பனைக்கு அறிமுகம்..\nஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்…\nகுறைந்த விலையில் புதிய (2020) BMW X1 சொகுசு காரை களமிறக்கிய பிஎம்டபிள்யூ..\nபுதிய 2020 Honda Africa Twin (CRF1100L) பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்..\nரூ. 1.12 லட்சம் ஆரம்ப விலையில் பிஎஸ்6 Suzuki Gixxer, Gixxer SF பைக்கள் விற்பனைக்கு அறிமுகம்..\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/5089-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=38e9cf12561b5bde925e984f759b87de", "date_download": "2020-04-04T06:55:59Z", "digest": "sha1:YUNRTG3RTKFI76TP6YRN2VQCPI4BXLKB", "length": 13386, "nlines": 413, "source_domain": "www.tamilmantram.com", "title": "காணாமல் போனவைகள்", "raw_content": "\nபிஞ்சு மிளகாயின் சிறுநுனிகூட .\nஎரிச்சல் தரும் பச்சை மிளகாய்\nமுத்து... உங்களுக்கு வயதாகிறதுன்னு சொல்லாம சொல்றீங்களா..\nஇளவயதின் அதிகப்படி சுவைநரம்பு மொட்டுகள்தான்..\nவித்தியாசமான கவிதை. எடுத���துக் கொண்டு கரு என்னை மிகவும் வியக்க வைக்கிறது. வாழ்த்துகள் முத்து. தொடருங்கள் உங்கள் வித்தியாச பார்வையை\nநல்ல கரு, கவிஞ்சனுக்கு காண்பதெல்லாம் கவிதையின் கருவாம்.\nமிக்க நன்றி முத்து அண்ணா\nதெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...\nவாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்\nபால்ய காலத்தை திரும்பிப் பார்ப்பதில் இது சுவை நிறைந்த புது வகை..\nமலையும் மலை சார்ந்த இடமும்\nகாணாமல் போனவை என்று அருமையான கவியைத் தந்துவிட்டு அவரும் காணாமல் போய் விட்டாரே அண்ணா\nவந்து உங்கள் முத்தான கவிகளை மீண்டும் தாருங்கள்.\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,\nமுத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« கொழும்பு நகர (நரக) வாழ்க்கை... | சாமிக்குத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmother.com/%E0%AE%90-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-04T05:07:26Z", "digest": "sha1:G53VTZWLJAHCREUXENMXE54DWZT2BVXJ", "length": 7168, "nlines": 92, "source_domain": "www.tamilmother.com", "title": "ஐ திரை விமர்சனம் I Review Vikram, Amy Jackson, - தமிழ் தாய்.கொம்", "raw_content": "\nஇந்தியா பற்றி எரிய அதிமுக தான் காரணம்… கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி பிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி\nஎன்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்\nகுடியுரிமை சட்டம்.. பரவிய போராட்டம், வன்முறை.. உ.பி.யில் பலியானோர் எண்ணிக்கை 12ஐ தாண்டியது\nசெல்லாத காசை வைத்து பல கோடி சொத்து வாங்கிய சசிகலா.. செம திட்டம்.. வருமான வரித்துறை பரபரப்பு தகவல்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது தேர்தல் பரப்புரை\nநிவாரணப் பொருட்களுடன் கிளிநொச்சியை வந்தடைந்த புகையிரதம்\nஇந்தியா பற்றி எரிய அதிமுக தான் காரணம்… கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇந்தியா பற்றி எரிய அதிமுக தான் காரணம்… கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி பிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி\nகணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி ��ிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி\nஎன்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்\nஎன்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்\nதமிழ் படிக்க, Learn Tamil\nசெவ்வாய் கிரகத்தில் தோன்றிய பிரகாச ஒளி: நாசா தகவல்\nசெவ்வாய் கிரகத்தில் தோன்றிய பிரகாச ஒளி: நாசா தகவல்\nஇந்தியா பற்றி எரிய அதிமுக தான் காரணம்… கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇந்தியா பற்றி எரிய அதிமுக தான் காரணம்… கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி பிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி\nகணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி பிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி\nஎன்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்\nஎன்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்\nMaragaret on ஆசை பட்ட எல்லாத்தையும் பாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/america-sl.html", "date_download": "2020-04-04T07:04:11Z", "digest": "sha1:ABHVVEC554YDXVA5B54QKDCZ6FPT7RUG", "length": 18125, "nlines": 102, "source_domain": "www.vivasaayi.com", "title": "வடமாகாணத்துக்கான உதவி இலங்கை அரசு வழியாகவே செய்வோம்: அமெரிக்கக் குழு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவடமாகாணத்துக்கான உதவி இலங்கை அரசு வழியாகவே செய்வோம்: அமெரிக்கக் குழு\nஇலங்கையின் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு உதவி செய்வதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், ஆயினும் அந்த உதவிகள் இலங்கை அரச���ங்கத்தின் வழியாகவே செய்ய முடியும் என்றும் தாங்கள் நேரடியாக வடமாகாணசபைக்கு உதவி செய்ய முடியாதென்றும் யாழ்ப்பாணம் வந்திருக்கும் அமெரிக்க குழுவினர் தெரிவித்ததாக யாழ் ஆயர் ஜஸ்டின் பேணாட் ஞானப்பிரகாசம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\nமூன்றுநாள் பயணமாக இலங்கை வந்துள்ள உலகப் பெண்கள் விவகாரங்களுக்கான அமெரிக்க தூதுவர் கத்தரின் ரஸ்ஸல் அம்மையாரும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷப்பும் வேறு சில அமெரிக்கத்தூதரக அதிகாரிகளும் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் வந்தனர்.\nஅங்கே அவர்கள் வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன், யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் ஜஸ்டின் பேணாட் ஞானப்பிரகாசம் மற்றும் யாழ் சிவில் சமூகத்தினரையும் சந்தித்துக் கலந்துரையாடினர்.\nஅப்போது இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டப் பிரதேச மக்கள், குறிப்பாக பெண்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு அமெரிக்கா தொடர்ந்து உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று விக்னேஸ்வரன் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇலங்கையின் மற்ற மாகாணங்களைப்போல போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட வடமாகாணத்தை நோக்காமல், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாகக் கவனத்திற்கொண்டு, அதற்கேற்ற வகையில் அபிவிருத்தி மற்றும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்தார்.\nஇந்த மாகாணாத்தில் உள்ள 80 ஆயிரம் விதவைப் பெண்களின் வாழ்வாதாரத்திற்காக குழு மட்டத்திலான வேலைத்திட்டங்கள், சிறுகடன் திட்டம் போன்றவற்றை செயற்படுத்துவதற்கு அமெரிக்கா உதவ வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.\nநல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் தனது திட்டங்களை வடபகுதி மீது திணிக்காமல், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே நடைபெற்றவற்றின் உண்மை நிலையைக் கண்டறிந்து, அதனை சிங்கள மக்களையும் உணரச் செய்து அதற்கேற்ற வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேத்தரின் ரஸ்ஸல் அம்மையாரிடம் தெரிவித்துள்ளார்.\nகுடும்பங்களுக்குத் தலைமை தாங்கும் பெண்கள் குடும்பத்தின் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மத்தியகிழக்கு நாடுகளுக்கு வேலை தேடிச் செல்வது உள்ளிட்ட பெண்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் இந்தச் சந��திப்பின் போது ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nநல்லிணக்கத்திற்கான முயற்சியாக வடக்கில் உள்ள பெண்கள் பிரதிநிதிகளையும், தெற்கில் உள்ள பெண்கள் பிரதிநிதிகளையும் ஒன்றிணைத்து கருத்தாடல்களை மேற்கொண்டு கருத்துருவாக்கம் செய்யலாம் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் இந்தச் சந்திப்பின்போது, முன்வைத்த ஆலோசனையைக் கவனத்திற்கொள்வதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஆயருடனான சந்திப்பின்போது, விதவைப் பெண்கள் விஷயத்தில் பணியாற்றும் அருட் சகோதரிகள் அந்தப் பெண்களின் வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அமெரிக்க குழுவினரிடம் வலியுறுத்தினார்கள்.\nஇடம்பெயர்ந்து இன்னும் சொந்த வாழ்விடங்களுக்குச் செல்ல முடியாதுள்ளவர்களின் மீள்குடியேற்றம், தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்வது, விதவைகளுக்கு அரசிடமிருந்து உரிய முறையில் உதவி கிடைக்காத நிலைமை, யாழ் குடாநாட்டில் போதைப் பொருள் பாவனையைக் குறைப்பதற்கு இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கு அரசாங்கத்தினால் முடியாவிட்டால், புலம்பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழர்களின் உதவியைப் பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட விஷயங்களை யாழ் ஆயர் அமெரிக்க குழுவினருக்க தெரிவித்துள்ளார்.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஇலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த இரண்டாவது நபர்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளார். இதில் 64 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்ச...\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 4வது நபர் மரணம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நான்காவது நபரும் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்...\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Cappasity-cantai-toppi.html", "date_download": "2020-04-04T04:57:17Z", "digest": "sha1:CQHEOWSZ6SW7W7H6SSEJZ5L6GMQFZBQB", "length": 9898, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Cappasity சந்தை தொப்பி", "raw_content": "\n3769 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந���தை தொப்பி\nCappasity இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Cappasity மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nCappasity இன் இன்றைய சந்தை மூலதனம் 425 528 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nCappasity இன் சந்தை மூலதனத்தில் மாற்றம் எங்கள் வலைத்தளம் ஒரு நாளைக்கு ஒரு முறை பிடிக்கிறது. Cappasity மூலதனம் இன்று அனைத்து கிரிப்டோகரன்சியின் கூட்டுத்தொகையாக கருதப்படுகிறது Cappasity வழங்கப்பட்ட நாணயங்கள். Cappasity மூலதனம் என்பது திறந்த தகவல். Cappasity, மூலதனமாக்கல் - 425 528 US டாலர்கள்.\nஇன்று Cappasity வர்த்தகத்தின் அளவு 58 661 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nCappasity வர்த்தகம் பல்வேறு கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நடைபெறுகிறது. Cappasity க்கான தினசரி வர்த்தக விளக்கப்படம் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. Cappasity பெரும்பாலான ஆன்லைன் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களில் ஆன்லைன் வர்த்தகம், எங்கள் வலைத்தளம் ஒரு நாளைக்கு Cappasity இன் மொத்த வர்த்தக அளவைக் காட்டுகிறது. Cappasity சந்தை தொப்பி $ 30 907 அதிகரித்துள்ளது.\nCappasity சந்தை தொப்பி விளக்கப்படம்\nCappasity பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் சந்தை மூலதனம். மாதத்தில், Cappasity மூலதனமாக்கல் -39.18% ஆல் மாற்றப்பட்டுள்ளது. -72.04% ஆண்டுக்கு - Cappasity இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். Cappasity சந்தை தொப்பி நேற்று குறைவாக இருந்தது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nCappasity இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான Cappasity கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nCappasity தொகுதி வரலாறு தரவு\nCappasity வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை Cappasity க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\n02/04/2020 Cappasity சந்தை மூலதனம் 425 528 அமெரிக்க டாலர்களுக்கு சமம். Cappasity 01/04/2020 இல் சந்தை மூலதனம் 394 621 அமெரிக்க டாலர்களுக்கு சமம். 31/03/2020 Cappasity மூலதனம் 442 397 US டாலர்களுக்கு சமம். 30/03/2020 Cappasity மூலதனம் 407 550 அமெரிக்க டாலர்கள்.\nCappasity 29/03/2020 இல் சந்தை மூலதனம் 402 418 அமெரிக்க டாலர்களுக்கு சமம். Cappasity 28/03/2020 இல் சந்தை மூலதனம் 388 002 அமெரிக்க டாலர்களுக்கு சமம். Cappasity 27/03/2020 இல் சந்தை மூலதனம் 409 735 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல��லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/kodi-actress-anupama-parameswaran-and-indian-cricketer-jasprit-bumrah-follow-each-other-on-their-social-media/articleshow/69721563.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-04-04T07:05:55Z", "digest": "sha1:XU6ZAAQD4N45SHYXH7DWTDVZ5SUZVOEU", "length": 10030, "nlines": 96, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Jasprit Bumrah: Anupama Parameswaran: நடிகை அனுபமா இந்திய கிரிக்கெட் வீரருடன் காதலா\nAnupama Parameswaran: நடிகை அனுபமா இந்திய கிரிக்கெட் வீரருடன் காதலா\nஇந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ராவை நடிகை அனுபமா பரமேஸ்வரன் காதலிப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ராவை நடிகை அனுபமா பரமேஸ்வரன் காதலிப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.\nநடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர். பிரேமம் படத்தின் பிரமாண்ட வெற்றி அவரை மக்களிடையே பிரபலப்படுத்தியது. இதைத்தொடர்ந்து தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கினார். தமிழில் தனிஷுடன் அவர் கொடி படத்தில் நடித்தார்.\nதொடர்ச்சியாக தெலுங்கு, கன்னட படங்களில் தலை காட்டியவர் திடீரென நடிப்புக்கு முழுக்கு போட்டார். சமுக வலைதளங்களில் தொடர்ர்சியான பதிவுகள் டப்மாஸ் மூலம் ரசிகர்களுடன் நெருக்கமாக உரையாடி வந்தார். இப்போது துல்கர் சல்மான் நடிக்கும் ஒரு படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். விரைவில் அவர் ஒரு படம் இயக்கப்போவதாகதெரிகிறது.\nஇந்நிலையில் நேற்று மலையாள மீடியா உலகில் அனுபமா இந்திய கிரிக��கெட் வீரர் பும்ராவை காதலிப்பதாக செய்திகள் பரவியுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரரான பும்ரா தற்போது உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடி வருகிறார். பும்ரா தன் டிவிட்டர் பக்கத்தில் 25 பேரை மட்டுமே ஃபாலோ செய்கிறார். அதில் பெரும்பாலனவர்கள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் சம்பந்தமான பிரபலங்கள் அவர் ஃபாலோ செய்யும் ஒரே ஹிரோயின் அனுபமா பரமேஸ்வரன் மட்டுமே.\nஅனுபமாவின் டிவிட்கள் அனைத்தையும் பும்ரா லைக் செய்து பகிர்ந்து வருகிறார். அதேபோல் அனுபமாவும், பும்ரா பதிவுகளை பகிர்ந்து வருகிறார். இது ரசிகர்களிடையே கிசுகிசுவாக பரவி காதல் செய்தியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n வெறும் கிசுகிசு மட்டும் தானா என்பதை அனுபமாவோ அல்லது பும்ராவோ யாரேனும் ஒருவர் தெளிவுபடுத்தினால் மட்டுமே இந்த காதல் கிசுகிசுக்கு விளக்கம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\n வாத்தி கமிங் பாடலுக்கு அப்பாவுடன் ஆடும் பாண...\nதீயாக பரவும் லோஸ்லியாவின் ஆபாச வீடியோ: உண்மை என்ன\nகொரோனா தொற்று: 30 லட்சம் நிதி உதவி அளித்த நடிகை ஸ்ரீப்ர...\nமீண்டும் நர்ஸ் வேலைக்கு திரும்பிப் போகிறேனா: ஜூலி பலே ...\n5 நிமிடம் வெளியில் சென்றதால் நோய் வாய்ப்பட்ட கிரண்\nDhanush தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் - சுவாரசியமான 5 உ...\nவிஜய்க்கு மிகப் பெரிய பிரேக் கொடுத்த படம் இது தான்...\n: இதை எல்லாம் நாங்க வேலைக்காரனிலேயே பார்...\nவிளக்கு வைப்போம்: நாங்கல்லாம் அப்பவே சொன்னது- கஸ்தூரி க...\nமோடி ஐயா.. அந்த சீனா பிரதமருக்கு போன் போடுங்க: சூரியின்...\nநடிகர் கிரிஷ் கர்னாட் காலமானார்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநான் மட்டும் இதை செய்திருந்தால்.. பர்ஸ்ட் லுக் விட்ருப்பானா அவன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/travel/destinations/mappila-bay-payyambalam-beach-meenkunnu-beach-and-more-places-to-visit-things-to-do-in-kannur/articleshow/71819906.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-04-04T06:27:11Z", "digest": "sha1:4QWX2VZPDKRB4FOQNK2YWQ666JNFEELO", "length": 16130, "nlines": 137, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Coimbatore to kannur train 2019: Kannur Airport : கண்ணூர் நகரில் சுற்ற வேண்டிய சூப்பரான சுற்று���ாத் தளங்கள்\nKannur Airport : கண்ணூர் நகரில் சுற்ற வேண்டிய சூப்பரான சுற்றுலாத் தளங்கள்\nஆசியாவிலேயே ஒரே டிரைவ் இன் பீச் கண்ணூரில் தான் இருக்கிறது. அதுதான் முழுப்பிளாங்கட் பீச். அலைகளுக்கு மிக அருகில் வாகனங்களை ஓட்டிச் செல்லமுடியும்.\nமலபாரின் வணிக மையமாக விளங்கி, டச்சுக் காரர்களின் தொடர்ச்சியான உள் நுழைதல், மைசூர் சுல்தான்களின் ஆட்சி என பல ராஜ்ஜியங்களின் கால்தடம் கண்ணூரில் ஆழப் பதிந்துள்ளது. அந்த அம்சங்களோடு கூடிய பல இடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி நாகரிகம் வளர்ந்த நிலையும், பழமையும் இணைந்து ஒரு வித்தியாசமான பகுதிகளைக் கொண்டதுதான் கண்ணூர். இங்கு நெசவுத் தறிகள் மிக பிரபலம். கண்ணூரில் சுந்தரேஸ்வர் கோயில், ஊர்பழசிகாவு கோயில், அருள்மிகு மாவிலைக்காவு கோயில், அருள்மிகு சுப்ரமண்ய ஸ்வாமி கோயில், கொட்டியூர் சிவன் கோயில், அருள்மிகு ராகவபுரம் கோயில், மற்றும் கிழக்கேகரா அருள்மிகு கிருஷ்ணா கோயில் போன்ற புகழ் பெற்ற கோயில்கள் அமைந்துள்ளன. வாருங்கள் கண்ணூரின் சுற்றுலா அம்சங்களைக் காண்போம்.\nகண்ணூரில் கட்டாயம் காண வேண்டிய சுற்றுலாத் தளங்கள்\nஇயற்கை - எழிமலா, பைதல் மலா உள்ளிட்ட இன்னும் பல இடங்கள் காண்பதற்கு ஏற்றவாறு இருக்கின்றன.\nகடற்கரைகள் - முழப்பிலங்காடு கடற்கரை, பையாம்பலம் கடற்கரை, மீன்குண்ணு கடற்கரை, மாப்பிள்ளா கடற்கரை உள்ளிட்ட கடற்கரைகள் சூழ் கண்ணூரில் இரண்டு நாட்களாவது சுற்றி திரிய வேண்டும்.\nவேடிக்கைகள் - கண்ணூர் கண்டோன்மென்ட், ஆரக்கல் அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்கள் நல்ல பொழுது போக்கு பகுதிகளாக இருக்கும்.\nகாட்டுயிர்கள் - ஆரளம் காட்டுயிர் சரணாலயம், கண்ணவம் காடுகள், பூங்கோட்டு காவு காடுகள்.\nவரலாற்று பகுதிகள் - செயின்ட் ஆஞ்சலோ கோட்டை இங்கு காண வேண்டிய முக்கிய வரலாற்று பகுதியாகும். இன்னும் பல இடங்கள் இருக்கின்றன.\nபரசினிக் கடவு பாம்பு பூங்கா\nமுழப்பிலங்காடு கடற்கரை,செயிண்ட். ஆஞ்சலோ கோட்டை,பையம்பலம் கடற்கரை,ஆரக்கல் அருங்காட்சியகம்,கண்ணூர் கண்டோன்மென்ட்,கண்ணூர் கலங்கரை விளக்கம்,மீன்குண்ணு கடற்கரை,மாப்பிள்ளா கடற்கரை உள்ளிட்ட இடங்கள் கண்ணூரில் காணவேண்டிய இடங்களாகும்.\nசுற்றுலா பற்றிய சுவாரசியமான தகவல்கள்\nஆசியாவிலேயே ஒரே டிரைவ் இன் பீச் கண்ணூரில் தான் இருக்கிறது. அதுதான் முழுப்பிளாங்கட் பீச். அலைகளுக்கு மிக அருகில் வாகனங்களை ஓட்டிச் செல்லமுடியும்.\nபய்யம்பலம் பீச் ரம்மியமான வெண்ணிற மணற் பரப்பைக் கொண்டுள்ள கடற்கரை ஆகும்.\nபய்யம்பலம் கடற்கரையில் சூரியன் மறையும் காட்சியை காண அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கூடுகின்றனர்.\nதாயும் சேயும் சேர்ந்த மாதிரியான அமைப்பு கொண்ட ஒரு சூப்பர் சிலை இங்கு வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது இந்த பகுதியின் கவர்ச்சி அம்சமாகும்.\nகண்ணூர் கோட்டை மிக அழகானது. இங்கு சுற்றியுள்ள இயற்கையும் ரசனைமிக்கது.\nஅரிய வகை ஊர்திகள் பல காட்சிப் படுத்தப்பட்டுள்ள பரசினிக் கடவு பாம்பு பூங்கா பார்வையாளர்கள் பலரை ஈர்க்கும் தன்மை கொண்டது.\nஅரளம் காட்டுயிர் சரணாலயம் எனும் பகுதி தலசேரி அருகே அமைந்துள்ளது இது மிகவும் சிறந்த சுற்றுலா அம்சமாகும்.\nஅழகான அணை ஒன்று இங்கு உள்ளது அதன் பெயர் பழசி அணை. இது ஏராளமான பொழுது போக்கு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.\n290 மீ உயரத்தில் அமைந்திருக்கும் மலைகளின் தொகுப்புதான் எழி மலா எனும் பகுதி. எங்கே திரும்பினாலும் அப்படி ஒரு பச்சை பசேலென்ற காட்சியை பார்வையாளர்களுக்கு பரிசளிக்கும் ஒரு அற்புதமான இடம்.\nஅமைதியான இயற்கை அழகுடன் கூடிய ஒரு கடற்கரை இங்குள்ளது.\nகடல் மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் பிரம்மிப்பாக அமைந்துள்ள இந்த மலைத் தொடர் இயற்கையின் அழகில் சுற்றுலா பயணிகளை வியக்கச் செய்யும்.\nஅக்கரை கொட்டியூர் கோயில், இக்கரை கொட்டியூர் கோவில் என இரண்டாக இருந்தாலும் கொட்டியூர் சிவன் கோவில் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த இடம் புகழ் பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றாகும்.\nமே மற்றும் ஜூன் மாதத்தில் வைசாக திருவிழா இந்த கோவிலில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மொத்தம் 28 நாட்கள் திருவிழா கொண்டாடப்படும்.\nபேரளச் சேரி சுப்பிரமணியன் கோவில் கண்ணூரின் மிக முக்கிய சுற்றுலா அம்சமாகும். பிரம்மிக்க வைக்கும் இங்குள்ள கோவில் கிணறுகளின் தோற்றம், ராஜஸ்தானின் படிக்கிணறுகளைப் போல் அமைந்துள்ளது.\nமாவிலைக் காவு கோவில் பழமையான ஒன்று. இங்கு நிகழ்த்தப்படும் அடி உற்சவம் எனும் சண்டை நிகழ்ச்சி இந்தியாவின் வேறு எந்த கோவிலிலும் இல்லாதது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\n���ேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nகொரோனா: தமிழகத்தில் பாதிப்பு 309 ஆக அதிகரிப்பு..\nகொரோனா: தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா..\nகொரோனா பாதிக்கும் மாநிலங்கள்: அதிர்ச்சி தகவல் வெளியிட்ட...\nகொரோனா வைரஸ் : இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்...\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 2000ஐ கடந்தது; 53 பேர் பலி...\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு: காவல் ஆணையர் அதி...\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.25,000 கோடி கேட்கும்...\nஊரடங்கு முடிந்து ஊருக்கு போறவங்களுக்கு குட் நியூஸ்; லாக...\nஏப்ரல் மாத ராசி பலன் 2020 : எந்தெந்த ராசிக்கு அதிர்ஷ்டம...\nஇன்றைய ராசி பலன்கள் (1 ஏப்ரல் 2020) - தனுசு ராசிக்கு சி...\nKerala Tourism : திரிச்சூரின் அழகைக் கண்டு ரசித்து திரும்புவோம் வாருங்கள்அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநான் மட்டும் இதை செய்திருந்தால்.. பர்ஸ்ட் லுக் விட்ருப்பானா அவன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cleanipedia.com/in/ta/in-the-home/week-long-deepavali-cleaning-calendar.html", "date_download": "2020-04-04T04:52:37Z", "digest": "sha1:RJH6Z37IYG5E52BTOJKHEZEZX3SKA6PX", "length": 14582, "nlines": 59, "source_domain": "www.cleanipedia.com", "title": "உங்கள் வீட்டை இந்த பண்டிகை நாளில் வண்ண விளக்குகள் கொண்டு ஒளிமயமாக்கிட, எளிதாக வாரம் முழுவதும் சுத்தம் செய்தல்.", "raw_content": "\nதரை மற்றும் இதர பரப்புகளை சுத்தம் செய்தல்\nஉங்கள் வீட்டை இந்த பண்டிகை நாளில் வண்ண விளக்குகள் கொண்டு ஒளிமயமாக்கிட, எளிதாக வாரம் முழுவதும் சுத்தம் செய்தல்.\nஉங்களுடைய 2019 தீபாவளி ஒளிமயமாக திகழ ஒரு சுலபமான வாராந்திர திட்ட அட்டவணை போட்டு சிரமமின்றி வீட்டை சுத்தம் செய்திட வழிமுறையை உருவாக்கியுள்ளோம்.\nகட்டுரை புதுப்பிக்கப்பட்டது ௨௨ அக்டோபர் ௨௦௧௯\nஇதோ கிட்டத்தட்ட தீபாவளி நெருங்கிவிட்டது எங்கும் எதிலும் வண்ணங்கள் தோன்றச் செய்திடும் நேரம் இது. வண்ணக் கோலம் போடுதல், வண்ண விளக்குகளை ஏற்றுதல், லட்சுமி பூசையின்போது வழிபாடு செய்தல், அழகான ஆடைகளை அணிந்து மகிழ்தல், சுவைமிக்க இனிப்பு வகைகளையும் தின்பண்டங்களையும் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் பரிமாறிக்கொண்டு உண்டு மகிழ்தல் எல்லாம் இந்த நாளில்தான். விழாக்கள் உறவினர்களை ஒன்றிணைக்கிறது, ஒன்றுகூடி கொண்டாடி மகிழ ஒரு வாய்ப்பு அளிக்கிறது.\nஇந்த மங்களம் பொங்கும் நன்ன���ளில் உங்கள் வீட்டை சுத்தமாகவும் அப்பழுக்கின்றி வைத்துக்கொள்ள, நாங்கள் முறையான திட்டத்தை வகுத்துள்ளோம். இது உங்கள் வீட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளையும் சுத்தம் செய்திட உங்களுக்கு உதவியாக இருக்கும்.\nபின்னணியில் உங்களுக்கு விருப்பமான இசை ஒலித்துக்கொண்டிருக்கும் நிலையில் நீங்கள் வேலை செய்தால் சிரமம் தெரியாது.\n1) நாள் 1: பழையன கழித்தல்\nதேவையற்ற பொருள்களை ஒழித்துக்கட்ட ஆரம்பியுங்கள். இதில் உங்களுடைய பழைய மற்றும் உடைந்து பயன்படாமல் இருக்கும் மரச்சாமான்கள், காலாவதி ஆகிவிட்ட உணவுப்பொருள்கள், மருந்துகள் மற்றும் பர்ஃப்யூம்கள், ஆடைகள், அட்டைப் பெட்டிகள், டெலிவரி பாக்ஸ், பயன்படுத்திய உணவு டப்பாக்கள், காகிதங்கள், பைகள் மற்றும் ஸ்டேஷனரிகளும் அடங்கும். அதாவது உங்களுடைய அலமாரிகள், பரண்கள், இழுப்பறைகள், இழுப்பறை பெட்டிகள், அடுக்குகள் மற்றும் ஃப்ரிட்ஜையும் சுத்தம் செய்தல்.\n2) நாள் 2: தூசு தட்டுதல்\nஇரண்டாவது நாள் அன்று சோஃபா, மற்றும் நாற்காலிகள், படுக்கைகள் மற்றும் திரைச்சீலைகள், மற்றும் இதர ஃபர்னிச்சர்களை தூசு நீக்கி வேக்குமிங் செய்யவும். பின்னர் ஃபர்னிச்சரை பழைய துணி கொண்டு அல்லது செய்தித்தாள்கள் கொண்டு மூடிடவும். அப்போதுதான் அறையை சுத்தம் செய்யும் போது அவற்றின் மீது மீண்டும் தூசு படியாமல் இருக்கும். பிறகு சுவர்கள், கூரைகள் கதவுகள். ஜன்னல்கள் மற்றும் பரண்களை தூசு தட்டி ஒட்டடைகளை நீக்கி சுத்தம் செய்யவும்.\n3) நாள் 3 ஈரம் கொண்டு சுத்தம் செய்தல்\nசுவர்கள் மற்றும் கூரைகள், ஃபேன், லைட்ஸ், ஃபர்னிச்சர், கதவுகள். ஜன்னல்கள் மற்றும் தரையை ஈரத்துணி கொண்டு சுத்தம் செய்யவும் பின்னர் துடைக்கவும். எல்லாவற்றையும் நன்றாக சுத்தம் செய்து முடிந்ததும் ஒரு உலர்ந்த சுத்தமான துணிகொண்டு துடைத்துவிடவும் அல்லது நன்றாக காற்றில் உலரவிடவும்.\n4) நாள் 4: சலவை\nநான்காம் நாள் அன்று போர்வைகள், மிதியடிகள், திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் முதலியவற்றை துவைக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக துவைப்பதை தவிர்க்கவும். ஒத்த வகைகளை தனித்தனியாக பிரித்துக்கொண்டு தனியே துவைக்கவும். உங்களுடைய வாஷிங் மெஷினில் துவைப்பதற்கான எண்ணிக்கையும் நேரமும் கூடும். அதற்கேற்றார்போல் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளவும்.\n5) நாள் 5: சமையலறையை சுத்தம் செய்தல்\nஅடுப்பு மற்றும் புகைப்போக்கியிலிருந்து சுத்தம் செய்ய ஆரம்பிக்கவும். பின்னர் அடுக்குகளையும் அலமாரிகளையும் சுத்தம் செய்யவும். பின்னர் பாத்ரங்கள், பீங்கான் பாண்டங்கள், கேஸ் ஸ்டவ், சமையலறை சாதனங்கள் மற்றும் சிங்க் சுத்தம் செய்யவும். பிறகு உங்களுடைய குளிர்சாதனப் பெட்டியை உள்ளும் புறமும் நன்றாக சுத்தம் செய்யவும். அனைத்தும் சுத்தம் செய்து முடிந்ததும், மற்றும் நன்றாக உலர்ந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். பின்னர் பாத்திரங்களையும், பீங்கான் பாண்டங்களையும் அந்தந்த அடுக்குகளில் திரும்பவும் பழைய இடத்தில் வைக்கவும்.\n6) நாள் 6 : குளியலறையை சுத்தம் செய்தல்\nஉங்கள் அடுக்குகளை காலியாக்கவும் மற்றும் பின்னர் குழாய்கள், கண்ணாடி, டைல்கள், ஷவர்ஹெட், கழிப்பறை கோப்பை, கதவு, எக்ஸாஸ்ட் ஃபேன், பொருத்தப்பட்ட சாதனங்கள், இதர குளியலறை துணைக்கலன்கள் என வரிசையாக சுத்தம் செய்யவும். வேண்டாத பொருள்களை ஒழித்துக்கட்டவும். சுத்தம் செய்து முடித்ததும்) மறுபடி எல்லா பொருள்களையும் அங்கங்கே வைக்கும் முன்பாக காற்றில் நன்றாக உலர அனுமதிக்கவும்.\n7) நாள் 7: உங்கள் அலமாரிகளை மறுஒழுங்கமைத்தல்\nஉங்களுடைய ஒதுங்கிடம் மற்றும் அலமாரிகளை ஏற்கனவே சுத்தம் செய்துவிட்டீர்கள். இப்பொது பொருள்களை வகைவாரியாக பிரிக்கவும் - உடைகள், மேலங்கிகள், சட்டைகள், எத்னிக் வேர், வெளியே அணிந்து செல்லும் உடைகள், துணைப்பொருள்கள் முதலியவை. இனி உபயோகிக்கப் போவதில்லை என்னும் பொருள்களை (தூக்கிப் போடுங்கள் அல்லது) தானமாக வழங்கிடுங்கள்.\nஅவ்வளவுதான் வேலை முடிந்துவிட்டது. (உங்களுக்கு பிடித்தமான) விளக்கை ஏற்றி வைத்துவிட்டு சூடான தேநீர் கோப்பையை கையில் ஏந்தி துளித்துளியாய் ரசித்து குடிக்க ஆரம்பியுங்கள். இளைப்பாறுங்கள், விழாக்கோலம் ஆரம்பமாகட்டும்.\nகட்டுரை முதலில் வெளியிடப்பட்டது ௨௨ அக்டோபர் ௨௦௧௯\nஒட்டாத சமையல் சாதனங்களைப் பயன்படுத்தும் போது தவிர்க்க வேண்டிய விஷயங்கள்\nஉங்கள் குழந்தையின் சாக்ஸிலிருந்து மை கறைகளை அகற்ற எளிய வழிகள்\nஉங்கள் குளியலறை சாதனங்களில் கறைப்படிவதை எவ்வாறு தடுப்பது\nமழையால் பாதிக்கப்பட்ட குடையை சுத்தம் செய்வது எப்படி\nதரை மற்றும் இதர பரப்புகளை சுத்தம் செய்தல்\nஉங்கள் தோட்டத்தி���்கு நீங்களே சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை உரம் தயாரிக்கும் செயல்முறை.\nஉங்கள் குழந்தைகளின் பள்ளிப் பையில் இருந்து மண் கறைகளை எளிதாக சுத்தம் செய்யுங்கள்\nகொசுக்களிடம் இருந்து குழந்தைகளை காப்போம்\nநம்மிடம் உள்ள கம்பளி துணிகளை ரோஜா மணம் கமழ செய்வது எப்படி\n© ௨௦௨௦ உங்களுக்கு இதை வழங்குவது யுனி லீவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-custom-paper-gift-box.html", "date_download": "2020-04-04T04:56:30Z", "digest": "sha1:5KZXOP6UJ4NT7UHUL2X3QFDDW67676NS", "length": 15325, "nlines": 269, "source_domain": "www.liyangprinting.com", "title": "China Custom Paper Gift Box China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nCustom Paper Gift Box - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 1 க்கான மொத்த Custom Paper Gift Box தயாரிப்புகள்)\nCMYK வண்ண அச்சுடன் தனிப்பயன் காகித பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nCMYK வண்ண அச்சுடன் தனிப்பயன் காகித பரிசு பெட்டி CMYK கலர் பிரிண்டிங் கொண்ட தனிப்பயன் காகித பரிசு பெட்டி, உயர் தரத்துடன் செப் விலை. லோகோ அச்சிடப்பட்ட பரிசு பெட்டி, உங்கள் இணக்கமான அம்சம் நிறைந்தது. தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வடிவமைப்பு, நல்ல தரத்துடன் CMYK வண்ணத்துடன் பெட்டி. நல்ல விலையுடன் நல்ல தரமான தயாரிப்புகளை...\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் பிங்க் டிராயர் பெட்டி\nஇமைகளுடன் காந்த மூடல் காகித மேச் பெட்டிகள்\nஅட்டை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nசொகுசு நடுத்தர சாம்பல் சுற்று பெட்டி\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nசொகுசு விருப்ப லோகோ மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nதங்க சட்ட வடிவமைப்புடன் தனிப்பயனாக்கப்பட்ட மெழுகுவர்த்தி பெட்டி\nகிராஃப்ட் பேப்பர் கவர் மாணவர் உடற்பயிற்சி புத்தகம்\nதனிப்பயன் சுற்று காகித ஒப்பனை குழாய் பெட்டி பேக்கேஜிங்\nமலர்களுக்கான இமைகளுடன் கூடிய கருப்பு கருப்பு பரிசு பெட்டிகள்\nபொத்தான் மூடுதலுடன் சொகுசு டைரி நோட்புக் காலண்டர்\nரிப்பன் கைப்பிடியுடன் கூடிய குசோட்ம் அட்டை சுற்று பரிசு பெட்டி\nசதுர கீல் வளையல் பரிசு பெட்டி\nதொழில்முறை நாட்குறிப்பு அல்லது வணிக நிகழ்ச்சி நிரல் நோட்புக்\nகிளாசிக் ஏ 5 மென்பொருள் சுழல் இதழ் நோட்புக்\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5310&id1=118&issue=20190101", "date_download": "2020-04-04T05:37:06Z", "digest": "sha1:OBEN4WM2S4BOLOD4MUZGVLIGVYKHU4S3", "length": 27335, "nlines": 73, "source_domain": "kungumam.co.in", "title": "எழுத்தாளரின் மனைவி என்பது யானைப் பாகனை போன்றது! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஎழுத்தாளரின் மனைவி என்பது யானைப் பாகனை போன்றது\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் மனைவி சந்திரபிரபாவுடன் ஒரு நேர்காணல்...\nஎழுத்தாளர் எஸ்.ரா. என்றழைக்கப்படும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு, பிரமிள் எழுதிய இந்த கவிதை வரிகள், பிடிக்கும் என பல மேடைகளில் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு மிகவும் பிடித்த இன்னொரு கவிதை, சந்திரபிரபா. எஸ்.ரா,வின் காதல் மனைவி. எந்நேரமும் கற்பனையில் ‘சஞ்சாரம்’ செய்யும் ஒரு படைப்பாளியுடன் 23 வருடங்கள் வாழ்ந்து வரும் இனிய அனுபவங்களை மனம் திறக்கிறார் சந்திரபிரபா...\nஎழுத்தாளரின் மனைவியாக இருப்பது சுகமா அல்லது சுமையா\nயானை ரொம்ப பலமானது. வலிமையானது. ஆனால் அது யானைப்பாகனோடு பழகும் போது அவன் சொல்வதை கேட்டு நடக்கிறது. தன் மீது அவனை ஏற்றிக் கொள்கிறது. காரணம் அவர்களுக்குள் உள்ள உறவு. புரிதல். அன்பு, யானைப்பாகனுக்கு யானை தான் உலகம். அதன் பசி அறிந்து உணவு கொடுக்கிறான். அதை குளிக்க வைக்கிறான். நன்றாக கவனித்துக் கொள்கிறான். எழுத்தாளனின் மனைவியும் அது மாதிரி தான். அது ஒரு மகிழ்ச்சியே\nஎன்னோட சொந்த ஊர் ராஜ பாளையம். அப்பாக்கு வங்கியில் மேனேஜராக பணி. அதனால அவருக்கு அடிக்கடி டிரான்ஸ்பர் இருந்தது. ராமநாதபுர மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் வசித்திருக்கிறோம். வீட்டின் மூத்தபெண். சிவகாசி பாலிடெக்னிக்கில் கட்டிடக்கலை படித்தேன். படிப்பில் எப்போதும் ��ுதல் மாணவியாக இருந்து வந்தேன். புத்தகம் படிப்பதிலும் ஆர்வம் அதிகம். படித்து முடித்து சில ஆண்டுகள் பொதுப்பணித்துறையில் பணியாற்றினேன். தற்போது தேசாந்திரி பதிப்பகத்தை நடத்தி வருகிறேன். இது எஸ்.ராவின் நூல்களை முழுமையாக வெளியிடும் பணியை மேற்கொண்டு வருகிறது\nநான் சிவகாசியில் பாலிடெக்னிக்கில் படிச்சிட்டு இருந்தேன். எஸ்.ராவின் தங்கை என்னோடு அதே பாலிடெக்னிக்கில் படித்தாள். என் அண்ணன் எஸ்.ரா படித்த கல்லூரியில் படித்தார். அண்ணனின் நண்பர் என்பதால் வீட்டிற்கு அறிமுகம் ஆனார். அவரது தங்கை என்னோடு படித்த காரணத்தால் இன்னும் நெருக்கம் அதிகமானது. கதைகள் படிப்பதில் ஆர்வமாக இருந்தேன். அப்படி தான் எங்கள் நட்பு துவங்கியது.\nபின்பு அதுவே காதலாகியது. நிறைய பேசிக் கொண்டோம். ஒருவரையொருவர் புரிந்து கொண்டோம். வீடு எங்கள் காதலை ஏற்றுக் கொண்டது. எழுத்தை மட்டுமே நம்பி முழுநேரமாக வாழ வேண்டும் என அவர் விரும்பியதை நான் ஏற்றுக் கொண்டேன். ஆனால் அந்த வாழ்க்கை பெரும் நெருக்கடியை சிரமங்களை தந்தது. ஆனாலும் அவர் அதில் உறுதியாக இருந்தார். நெருக்கடியான வாழ்க்கை சூழலிலும் அவர் தொடர்ந்து எழுத உதவும்படியாக வீட்டை நானே முழுமையாக பார்த்துக் கொண்டேன். எங்களை இணைச்சது இலக்கியம் தான்.\nஅன்பை யார் முதலில் பரிமாறிக் கொண்டது....\nசினிமாவில் வேணா காதலை வெளிப்படுத்துவதைப் பார்க்க நல்லா இருக்கும். நிஜ வாழ்க்கையில் அப்படி சொல்ல முடியாது. புரிந்து கொள்வது தான் முக்கியம். இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டோம். நேசித்தோம். நிறைய கடிதங்கள் எழுதிக் கொண்டோம். பின்பு தான் திருமணம் செய்து கொண்டோம்.\nகல்லூரியில் படிக்கும் போதே அவர் கதை எல்லாம் எழுதுவார். இவர் எழுதிய முதல் கதை ‘தண்டவாளம்’கணையாழியில் வெளியானது. அந்த கதையை வெளியான நாட்களிலே வாசித்திருக்கிறேன். அப்போது இருந்து எழுத்து இலக்கியம் தான் அவரது உலகம். சதா படிப்பு, எழுத்து பற்றியே யோசித்துக் கொண்டிருப்பார். ஊர் சுற்றுவார். அவரைப் போல தேடித்தேடி படிப்பவரை காண்பது அரிது. வீடு முழுவதும் புத்தகங்கள் தானிருக்கின்றன. எழுத்தாளராக வேண்டும் என்பதற்காக எந்த வேலைக்கும் போகவில்லை. இதற்காகவே சென்னைக்கு வந்தார்.\nஅறையில்லாமல், அடிப்படை வசதிகள் இல்லாமல் அலைந்து திரிந்தார். ந���றைய கஷ்டங்கள். அதை பற்றி பெரிதாக அவர் வருத்தப்பட்டதேயில்லை. வெளியே சொன்னதுமில்லை. பணத்தை பற்றி ஒரு போதும் பெரிதாக எண்ணியதேயில்லை. புத்தகம் வாங்குவது தான் அவரது ஒரே செலவு. வேறு எதற்கும் பணம் செலவு செய்யமாட்டார். நிறைய வெளிநாட்டு திரைப்படங்களை பார்ப்பார். டெல்லி திரைப்பட விழாவிற்கெல்லாம் போய்வருவார். பொருளாதார நெருக்கடி வரும் போது சில மாதங்கள் பத்திரிகைகளில் வேலை செய்வார். பின்பு அதை விட்டுவிடுவார். இருபது வருஷங்களுக்கு முன்பாகவே கம்ப்யூட்டரில் எழுத துவங்கிவிட்டார்.\nஒரு நாளைக்கு நாலைந்து மணி நேரம் கம்ப்யூட்டரில் எழுதுவார். அதை திருத்துவார். வீட்டில் இருந்தாலும் டிவி பார்க்கமாட்டார். பழைய பாட்டுகளை விரும்பி கேட்பார். அருணா சாய்ராம் கச்சேரி என்றால் நாங்கள் ஒன்றாக கிளம்பி போய்விடுவோம். அருணா சாய்ராமின் கச்சேரி எங்களுக்கு மிகவும் பிடிக்கும். சினிமா, அரசியல் என பெரிய பெரிய ஆட்களுடன் எல்லாம் பழகுவார். ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளமாட்டார். சினிமா, ஓவியம், நாடகம் ஆய்வு என பன்முகத் தன்மைகள் கொண்டவராக தன்னை வளர்த்துக் கொண்டார். அது தான் அவரது அடையாளம்.\n95ல் திருமணம். விருதுநகரில் நடந்தது. திருமணமாவதற்கு முன்பு அவர் சென்னையில் இருந்தார். திருமணமான சில நாட்களில் சென்னைக்கு குடிவந்தோம். நிறைய கனவுகளுடன் வாழ்க்கையை துவக்கினோம். யாரிடமும் எந்த உதவியும் கேட்கவில்லை. பெரிய வசதிகள் எதுவும் கிடையாது. இவ்வளவு பெரிய நகரில் எப்படி வாழப்போகிறோம் என பயமாக இருந்தது. ஆனால் மெல்ல கால் ஊன்றினோம்.\nகடந்த கஷ்டங்களை நினைத்தால் மனது கனத்துவிடுகிறது. எழுத்தாளர்களை சமூகம் பெரிதாக நினைப்பதில்லை. அவர்கள் கதைகளை படித்து பாராட்டுவார்களே தவிர அவர்கள் எப்படி வாழுகிறார்கள் என்பதை பற்றி கவலைப்பட மாட்டார்கள். தன்னை அங்கீகரிக்கவில்லையே என ஒரு போதும் அவர் வருத்தப்பட்டதேயில்லை. தன் வேலை எழுதுவது என்று உறுதியாக இருந்தார். அந்த மனவுறுதி தான் அவரை இன்று இந்த உயரத்திற்கு கொண்டு போயிருக்கிறது.\nநீங்கள் தான் அவரது துணையெழுத்தா\nஆனந்த விகடனில் அவர் எழுத ஆரம்பிச்சது தான், எழுத்துலகில் அவருக்கு கிடைச்ச பெரிய பிரேக். ஆனந்த விகடனில் மாணவ பத்திரிகையாளராக வேலை செய்தார் என்பதால் விகடன் எம்.டி பாலசுப்ரமணியத��திற்கு இவர் மீது தனி ப்ரியம். ஆசிரியர் அசோகன், கண்ணன் எல்லோரும் அவரது நண்பர்கள். ஆகவே துணையெழுத்தை தொடராக எழுத சொன்னார்கள். அவர் முதலில் தயக்கம் காட்டினார். நான் தான் உற்சாகம் கொடுத்தேன். துணையெழுத்தை வாசகர்கள் கொண்டாடினார்கள்.\nஅதுவே அவருக்கான பரந்த வாசகர்களை உருவாக்கியது. வாரவாரம் துணையெழுத்தை படித்துவிட்டு போனில் பாராட்டுகிறவர்கள் ஏராளம். நிறைய பேர் வீட்டிற்கே தேடி வருவார்கள். அப்போது கே.கே.நகரில் இருந்தோம். துணையெழுத்தை தொடர்ந்து கதாவிலாசம், தேசாந்திரினு அவரது தொடர்கள் பெரிய வரவேற்பை பெற்றன. விகடனில் அதிக தொடர்கள் எழுதியது இவர் ஒருவர் தான். அதுவும் எனது இந்தியா வந்த போது நூறு வாரங்களுக்கும் மேலாக எழுதினார். அந்த புத்தகத்தை ஐ.ஏ.எஸ் படிக்கிற மாணவர்கள் பாடமாக படிக்கிறார்கள் என்பதை கேட்க சந்தோஷமாக இருக்கிறது\nஅவரின் பயணத்தில் உங்களின் பங்கு...\nஅவர் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் பிள்ளைங்களையோ என்னையோ விட்டுக் கொடுக்கவே மாட்டார். நாங்களும் அப்படித்தான். குடும்ப பொறுப்பை நான் முழுமையா எடுத்துக்கிட்டேன். அதனால அவரால் சுதந்திரமா எழுத முடிந்தது. அவர் இலக்கியத்தை நேசித்ததை போல நாங்க இவரை நேசித்தோம். எழுத வேண்டியதை முழுமையாக திட்டமிட்டு பெரிய ஷெட்யூல் போட்டு வேலையை செய்து முடிப்பார். எழுத்து எழுத்துனு மட்டுமே நினைப்பு. ஒரு நாள் கூட சும்மா இருக்கமாட்டார். வீட்டை பார்த்துக் கொள்வது எளிதானதில்லை.\nஆனால் அவர் அதை புரிந்து கொண்டிருந்தார். இப்போது அவரது புத்தகங்களை வெளியிட ஒரு பதிப்பகம் ஆரம்பித்துவிட்டேன். டால்ஸ்டாயின் மனைவி இப்படி செய்ததாக ஒருமுறை சொன்னார். அந்த உத்வேகம் எனக்கும் தொற்றிக் கொண்டது. தேசாந்திரி பதிப்பகம் ஆரம்பித்த பிறகு எனக்கு அதை கவனித்துக் கொள்வது கூடுதல் பணியாக ஆனது. ஆனால் சந்தோஷமாக அதை கவனித்துக் கொள்ள துவங்கினேன். இப்போது அது எஸ்.ராவின் நூறு புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது. வரக்கூடிய ஆண்டுகளில் பலரது புத்தகங்களையும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்.\nசாகித்ய அகாடமி விருது, இப்போது கிடைச்சதில் ரொம்பவே சந்தோஷமா இருக்கு. ஆனா ஒவ்வொரு வருஷமும் நான் எதிர்பார்ப்பேன். இவர் முழு நேர எழுத்தாளர். எழுத்து தான் இவருக்கு எல்லாம். இது போன்ற எழுத்தாளர்களுக்கு இந்த விருதுகள் பெரிய உற்சாகத்தை தரும். அவர் எதையுமே எதிர்பார்க்க மாட்டார். இப்போது இவருக்கு சாகித்ய அகாடமி விருது கொடுத்ததை தமிழகமே கொண்டாடும் போதும் ரொம்பவே சந்தோஷமா இருக்கு. அவரின் எழுத்துக்கு கிடைச்ச மரியாதைன்னு நினைக்கிறேன்.\nஇவர் எழுதியதில் பிடிச்ச புத்தகம் ‘துயில்’ என்ற நாவல். அதில் மனிதர்கள் மீதான அன்பையும் கருணையையும் எப்படி வெளிப்படுத்துவதுன்னு ஒவ்வொரு கதாபாத்திரம் மூலம் அழகா வெளிப்படுத்தி இருப்பார். அன்பை உங்க பெற்றோர், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், சுற்றி இருப்பவர்களிடம் பகிரலாம். ஆனால் அதையும் தாண்டி உலகத்தில் இருக்கும் அத்தனை பேரிடமும் இரு கை நீட்டி பகிர்வது எப்படின்னு இதில் விளக்கி இருப்பார். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒருவித அன்பினை வெளிப்படுத்தும்.\nதிருமணமாகி வந்தபுதிதில் மிரட்சியாக இருந்தது. இப்போது பழகிவிட்டது. நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். நானே புதியவர்களுடன் பழகி நட்பை வளர்த்துக் கொள்வேன். வேலை வேலை என எல்லோரும் ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள். பரபரப்பு. வாகன நெருக்கடி. அதை நினைத்தால் பதற்றமாகத்தான் இருக்கிறது.\nமிகவும் அன்பானவர். வீட்டில் அவ்வளவு கஷ்டம் இருந்த போதிலும் அதை வெளியே காண்பித்துக் கொள்ளமாட்டார். எங்க நாங்க சங்கடப்படுவோமோன்னு தனக்குள் அந்த மனஉளைச்சலை ஏற்றிக் கொண்டார். எழுத ஆரம்பிச்சிட்டா தன்னையே மறந்திடுவார். அந்த சமயத்தில் என்னங்க, எங்களையும் கொஞ்சம் கவனியுங்கன்னு சொன்னா போதும், எல்லாத்தையும் மூட்டைக்கட்டி வச்சிட்டு, குடும்பத்தோடு டூர் கிளம்பிடுவோம். கார் பயணம் என்பதால், எல்லாரும் பேசிக்கொண்டு, விரும்பிய பாடல்களை கேட்டுக்கொண்டு, நினைக்கும் இடத்தில் சாப்பிட்டு செல்லும் போது அந்த சுகமே தனிதான். இரண்டு பையன்கள். மூத்தவன் ஹரி பிரசாத் அண்ணா பல்கலைக்கழகத்தில் மீடியா சயின்ஸ் படித்து முடித்துவிட்டான்.\nஅடுத்து சினிமா இயக்கப்போகிறான். அது தான் அவனது கனவு. போன வருஷம் பெண்கள் கிரிக்கெட் பற்றி க்ளீன் போல்ட் என ஒரு குறும்படம் எடுத்தான். நல்ல வரவேற்பு கிடைச்சது. இப்போது தேசாந்திரி பதிப்பக வேலைகளையும் சேர்த்து பார்த்துக் கொள்கிறான். அடுத்தவன் ஆகாஷ். +1 படிக்கிறான். அவனுக்கு இசையில் ஆர்வம் உண்டு. கீபோர்ட் படித்தான். வீட்டில் உலகின் சிறந்�� படங்களை எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து பார்க்கிறோம். அரசியல், சமூகம். இலக்கியம்னு எல்லா விஷயங்களையும் ஒண்ணா உட்கார்ந்து பேசுவோம். அவரோடு ஜப்பானுக்கு போய்வந்தேன். இலங்கைக்கு போய் வந்தேன். ராஜஸ்தான் முழுவதும் சுற்றினோம். அதெல்லாம் மறக்க முடியாத அனுபவம்’’ என்றார் சந்திரபிரபா.\nஉலக அழகி பட்டத்தை வென்றது மெக்சிகோ\n2019 நியூ இயர் கொண்டாட்டம்\nஉலக அழகி பட்டத்தை வென்றது மெக்சிகோ\n2019 நியூ இயர் கொண்டாட்டம்\nப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nகறையா, இனி கவலை வேண்டாம்\nஅழகான உறுதியான தலைமுடிக்கு ஆலோவேரா\nஎழுத்தாளரின் மனைவி என்பது யானைப் பாகனை போன்றது\nரசகுல்லாவின் வயது 150 01 Jan 2019\nபெண்களை தாக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்\nநான்.. நீ.. நாம் வாழவே... 01 Jan 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.fitnessrebates.com/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/6/", "date_download": "2020-04-04T06:29:49Z", "digest": "sha1:NIQNEWX2VF5LN3MCERH44G6KGIXIX5XO", "length": 33781, "nlines": 99, "source_domain": "ta.fitnessrebates.com", "title": "உடற்தகுதி ரீபெட்ஸ் - பக்கம் 6 - கூப்பன்கள் விளம்பர குறியீடுகள் விளம்பர ஒர்க்அவுட் ஆடை", "raw_content": "\nகூப்பன்கள் விளம்பர குறியீடுகள் சலுகைகள் ஆடை ஆடை ஒப்பந்தங்கள்\nசெஞ்சுரி MMA கூப்பன்: ஏதாவதொன்று வழக்கமான விலையுயர்ந்த பொருள் இனிய\nசெஞ்சுரி MMA விளம்பர கோட் ஆஃப் செஞ்சுரி MMA பயன்படுத்த எந்த குறியீட்டு விலை உருப்படியை இனிய கிடைக்கும் $ 250 ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு புதுப்பித்து நேரத்தில் CMAS10, மட்டும் நூற்றாண்டு MMA மணிக்கு ஆஃப் எடுக்கிறது. விளம்பர குறியீட்டை பயன்படுத்த வேண்டும் CMAS10 புதுப்பித்தலில் கட்டுப்பாடுகள்: வேறு எந்த கூப்பன்களுடனும் சலுகை இல்லை. இந்த ...\nஏப்ரல் 6, 2016 FitnessRebates செஞ்சுரி MMA கருத்து இல்லை\nBowflex செயிண்ட் பேட்ரிக் தினம் X Treadclimber Promo\nBowflex செயிண்ட் பேட்ரிக் தினம் Treadclimber ஒப்பந்தம் இந்த Bowflex செயிண்ட் பேட்ரிக் தினம் பரிசு வழங்கல் செயிண்ட் பேட்ரிக் தினம் கொண்டாட மார்ச் மாதம் முதல் மார்ச் மாதம் வரை, நீங்கள் $ 9 சேமிக்க மற்றும் TreadClimber TC2016 இலவச கப்பல் பெற அல்லது சேமிக்க $ மற்றும் Treadclimber TC17 இலவச கப்பல் கிடைக்கும் மார்ச் மாதம் முதல் மார்ச் மாதம் வரை, நீங்கள் $ 9 சேமிக்க மற்றும் TreadClimber TC2016 இலவச கப்பல் பெற அல்லது சேமிக்க $ மற்றும் Treadclimber TC17 இலவச கப்பல் கிடைக்கும் விளம்பர கோட் பயன்படுத்த வேண்டும் ...\nஆரம்பக்காலத்திற்கான எக்ஸ்எம்எல் ஃபிட்னஸ் டிப்ஸ்\nஆரம்ப பயிற்சியாளர்களுக்கு உடற்பயிற்சி குறிப்புகள் ஒரு பயிற்சி வழக்கமான தொடங்கி நினைத்து ஜிம்மில் முதல் முறையா உங்கள் இலக்கை அடைய உறுதி செய்ய ஆரம்பிக்க இந்த 10 உடற்பயிற்சி குறிப்புகள் பயன்படுத்தவும். 1. உங்கள் பயிற்சி உங்கள் வொர்க்அவுட்டை செய்யுங்கள் உங்கள் பயிற்சியை மிக அதிகமாக பெற விரும்பினால் ...\nமார்ச் 10, 2016 FitnessRebates வலைப்பதிவு கருத்து இல்லை\nநீங்கள் ஆண்கள் தொட்டி டாப் லிஃப்ட் உயர்த்த விரும்பினால் மட்டுமே என்னுடன் வாருங்கள் $ 11.95\nஅமேசான் ஜிம்வேர் ஒப்பந்தம் நீங்கள் ஆண்கள் தொட்டி உயர்த்த விரும்பினால் என்னை வாங்குங்கள். Blackbox, Navy Blue, Red, Charcoal, அல்லது Light Gray இந்த அமேசான் அமேசான் பிரதம அங்கத்தினருடன் இலவச கப்பல் அனுப்பி வைக்கப்படும். வாருங்கள் ...\nமார்ச் 7, 2016 FitnessRebates அமேசான், ஆடை கருத்து இல்லை\n ஒரு லிமிடெட் நேரம் மட்டுமே $ 55\n9 உடல் பீஸ்ட் விற்பனை 9% உடல் பீஸ்ட் ஒர்க்அவுட் அமைப்பு இனிய ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே, நீங்கள் கடற்கரைக்குரிய உடல் பீஸ்ட் வொர்க்அவுட்டைத் திட்டத்தில் 2016% ஐ சேமிக்கலாம். இந்த உடல் மிருகம் விற்பனை மூலம், நீங்கள் மட்டும் $ X + பிளஸ் கப்பல் மற்றும் முழு டிவி பயிற்சி திட்டம் கையாளும். உடல் பீஸ்ட் பொதுவாக $ X $ என்ன இயங்கும் என்ன ...\nஃப்ராங்க்ளின், WI எந்த நேரமும் உடற்பயிற்சி 7 நாள் இலவச ஜிம் பாஸ்\nFranklin, WI Anytime Fitness FREE Anytime Fitness இல் ஃபிராங்க்ளின், WI தங்கள் ஜிம்மிற்கு முயற்சி செய்ய ஒரு நாள் இலவச விருந்தினர் பாஸ் வழங்கும். உங்கள் இலவச உடற்பயிற்சி பாஸ் பெற இங்கே கிளிக் செய்யவும். இலவச பாஸ் விதிமுறைகள்: புதிய வாடிக்கையாளர்கள் மட்டுமே. சோதனை நீளம் பொதுவாக 7 நாட்கள். பங்கு இடங்களில் மட்டுமே ....\nபிப்ரவரி 14, 2016 FitnessRebates எப்போது உடற்பயிற்சி, இலவச சலுகைகள், ஜிம்மி விருந்தினர் செல்கிறார்கள் கருத்து இல்லை\nபிப்ரவரி / மார்ச் XFO வளைகுடா கனடா கூப்பன்கள்\nபிப்ரவரி 12, 2016 நிர்வாகம் Bowflex, கனடா கருத்து இல்லை\nநெடுஞ்சாலை வியாபாரி ஒப்பந்தம்: 83% இனிய eSportsOnline மணிக்கு Pedometers\n2016 Pedometer Deal eSportsOnline Pedometers மீது ஒரு விற்பனை இயங்கும் உள்ளது பெறுக Pedometers ஒரு லிமிடெட் நேரம் செல்லுபடியாகும் மட்டுமே நெடுஞ்சாலை வீரர் ஒப்பந்தங்கள் சில சேர்க்க: - Sportline XXX மின்னணு Pedometer $ 20 (சாதாரணமாக $ 9) - Sportline © மின்னணு மின்னழுத்தம் $ XXX ( சாதாரணமாக $ XX) - ய��காக்ஸ் டிஜி-வாக்கர் Pedometers வேண்டும் X விருப்பங்கள் ...\nபிப்ரவரி 3, 2016 நிர்வாகம் eSportsOnline கருத்து இல்லை\nTreadmills க்கு முன்மாதிரியாக ஒரு கையேடு\nProForm ஓடுபொறி பிராண்ட் பெயர் ICON உடல்நலம் மற்றும் உடற்திறன் மூலம் தயாரிக்கப்படுகிறது. ICON உடல்நலம் மற்றும் உடற்திறன் உற்பத்தி உபகரணங்கள் உற்பத்தி கவனம் செலுத்துகிறது என்று உட்டா அடித்தளமாக உள்ளது. ICIC உடல்நலம் மற்றும் உடற்தகுதி NordicTrack, Healthrider மற்றும் Freemotion உட்பட பல கூடுதல் டிரெட்மில்லில் பிராண்ட்களை கொண்டுள்ளது. நீங்கள் அந்த டிரெட்மில்லில் அலகுகள் கவனிக்க வேண்டும் ...\nஜனவரி மாதம் 29 ஆம் திகதி $ 9 புதிய வாடிக்கையாளர்களுக்கு $ 30 ஆணைகள் வழங்கல் Valid XXL / XXL / XX\nDrugstore.com ஜனவரி மாதம் மட்டும் ஒரு வரையறுக்கப்பட்ட நேரம் சலுகை, மருந்து கடைக்கு புதிய வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு ஒப்பந்தம் செலுத்துகிறது $ X $ X அல்லது X $ ஆல் ஆணைகள் பெறுக இங்கே கிளிக் செய்யவும் $ X $ ஆணைகள் ஆணை $ 2016 அல்லது மேலும் பெறுக இங்கே கிளிக் செய்யவும் $ X $ ஆணைகள் ஆணை $ 2016 அல்லது மேலும் புதிய வாடிக்கையாளர்கள் முதல் அல்லாத பரிந்துரைப்பு வரிசையில் மட்டுமே செல்லுபடியாகும். இந்த ஜனவரி மாதம் ...\nவிற்பனை மீது செயல்திறன் செயல்திறன் 600i டிரெட்மில்லில் $ 9\nப்ரொம்மாண்ட் செயல்திறன் டிரெஸ்மில் ஒப்பந்தம் 2016i டிரெட்மில்லில் விற்பனைக்கு உள்ளது $ 5 மட்டுமே ஒரு வரையறுக்கப்பட்ட நேரம் ProForm.com இருந்து செயல்திறன் XXXi அம்சங்கள்: - மோட்டார்: சிஎன்என் சிஎச் மிக் Z ™ வர்த்தக மோட்டார் - ஊடுருவல்: 9 - இன்லைன் வீச்சு - குஷனிங்: XShock உறிஞ்சிகள் உடன் ProShox குஷனிங் -...\nஜனவரி 29, 2013 ஷூஸ்.காம் கூப்பன் ஆஃப் செல்லுபடியாகும் 2016 / 20 / XX\nஜனவரி 9, 2013 ஷூஸ்.காம் கூப்பன் ஆஃப் எடுக்குங்கள் விளம்பர குறியீடு பயன்படுத்தவும்: FRESHSTART2016 - ஷூஸ்.காமில் $ XXX + உங்கள் வரிசையில் இருந்து XXX 20 / 20-99 / 20 / 1 எடுத்துக் கொள்ளுங்கள் விளம்பர குறியீடு பயன்படுத்தவும்: FRESHSTART2016 - ஷூஸ்.காமில் $ XXX + உங்கள் வரிசையில் இருந்து XXX 20 / 20-99 / 20 / 1 எடுத்துக் கொள்ளுங்கள் குறியீடு பயன்படுத்தவும்: FRESHSTART1. செல்லுபடியாகும் 16 / 1-15 / XX. சிறப்பு பெண்கள் ஷூ: Saucony ட்ரையம்ப் ஐஎஸ்ஓ பயிற்சி Saucony ட்ரம்பம் ஐஎஸ்ஓ உள்ளது ...\nஜனவரி 3, 2016 நிர்வாகம் காலணிகள், Shoes.com கருத்து இல்லை\nNike Store கூப்பன்: ஒரு கூடுதல் 25% கிளையன்ஸ் பொருட்கள் செல்லுபடியாகும் செல்லுங்கள் 1 / 4 / 16\nஜனவரி மாதம் Nike Store கூப்பன் நைக் ஸ்டோர��� ஒரு புதிய கூப்பனை வழங்கி வருகிறது, அங்கு நீங்கள் ஒரு கூடுதல் நேரத்தை மட்டுமே ஒரு கிளிநொச்சிக்கு அனுப்ப முடியும். இந்த ஜனவரி மாதம் Nike ஸ்டோர் கூப்பன் ஆஃப் கூடுதல் ஒரு கூடுதல் எடுக்க புதுப்பிப்பு மணிக்கு கூப்பன் கோட் BESTYOU பயன்படுத்தவும் 2016 / 25 / XX ....\nஜனவரி 2, 2016 நிர்வாகம் நைக் ஸ்டோர், காலணிகள் கருத்து இல்லை\nநாங்கள் புதிய ஆண்டுக்கு புதிய பெரிய கருப்பு மற்றும் பச்சை உடற்தகுதி ரீபெட் ஹூடிகளைத் தருகிறோம் இந்த புத்தாண்டு கிவ்எவ் Value is valid Value is available in 1 / 31 / 16: 11 EST ஒரு Rafflecopter கிவ்எவே நீங்கள் MyPoints ஆன்லைன் கடைக்கு போது ஒரு $ பரிசு பரிசு அட்டை கிடைக்கும்\nஜனவரி 1, 2016 நிர்வாகம் கழிந்த கருத்து இல்லை\nபுத்தாண்டு XBX பவுல்ஃப்ளெஸ் கூப்பன்கள் Valid XXL / XXX / XX\nபுத்தாண்டுக்கான புத்தாண்டு கூப்பன்கள் வெளியிடப்பட்டது. இந்த புதிய கூப்பன்கள் கொண்டு Treadclimbers மற்றும் Bowflex முகப்பு பள்ளிகளில் பணம் சேமிக்கவும். XXL% OFF + TC2015 அல்லது TC2016 பயன்பாட்டு கூப்பன் கோட் மீது இலவச கப்பல்: NEWYOU1 XXL% OFF + இலவச கப்பல் ...\nடிசம்பர் 28, 2015 நிர்வாகம் Bowflex கருத்து இல்லை\nFinish Line Nike Deal Finish Line தற்போது நைக் தடகள காலணி மற்றும் தடகள ஆடை விற்பனைக்கு விற்பனை செய்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே, நீங்கள் NEX ஷூஸைத் தேர்ந்தெடுக்கவும் Nike Sale @ Finishline.com ஐ ஷாப்பிங் ஸ்டைல்களில் தேர்வு செய்து பாருங்களேன், இப்போது ஜனவரி மாதம் வரை Nike Sale @ Finishline.com ஐ ஷாப்பிங் ஸ்டைல்களில் தேர்வு செய்து பாருங்களேன், இப்போது ஜனவரி மாதம் வரை\nடிசம்பர் 23, 2015 நிர்வாகம் பினிஷ் வரி, காலணிகள் கருத்து இல்லை\n6 என்ற 23«முந்தைய1...45678...23அடுத்த »\nகொழுப்பு எரியும், தசை கட்டும், & தினசரி உடற்தகுதி ஒப்பந்தங்கள் மூலம் பணத்தை சேமிக்கவும் சிகிச்சை ரீபெட்ஸ்.\nநாங்கள் உங்களுக்கு சிறந்த பணமாக்குதல் சப்ளிமெண்ட்ஸ் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் மீது பணத்தை சேமிக்க உதவுகின்றன. இணையத்தில் சிறந்த உடற்திறன் கூப்பன்கள் மற்றும் ஒப்பந்தங்களை நாங்கள் ஆதரிக்கிறோம். நீங்கள் சப்ளிமெண்ட்ஸ், டிரெட்மில்லில்ஸ், எலிபிகல்ஸ், வீட்டு விளையாட்டுக்கள், உடற்பயிற்சி பைக்குகள், ஜிம் உறுப்பினர், வொர்க்அவுட் டிவிடிஸ் மற்றும் பலவற்றில் பணத்தை சேமித்து வைப்பீர்கள். உடற்பயிற்சி ரீபெஸ்டில் சமூகத்துடன் இருங்கள் பேஸ்புக் & ட்விட்டர். சமீபத்திய உடல்நலம் கட்டுரைகள் எங்கள் வலைப்பதிவு பகுதி பாருங்கள். கட்டுப்படியாகக்கூடிய உடற்தகுதி வேலைநிறுத்தம் ஆடை இப்போது கிடைக்கும் ஈபே. எங்கள் ஜிம் ஷார்ட்ஸ் $ 15 பிளஸ் ஷிப்பிங் குறைந்த விலை கிடைக்கும்\nஅத்தியாவசிய கெட்டோ சமையல் புத்தகத்தை இலவசமாகப் பெறுங்கள்\nஒரு தொற்றுநோய்களின் போது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 9 வழிகள்\n40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான மார்பு மற்றும் ஆயுத பயிற்சிகள்\nகோவிட் -19: கொரோனா வைரஸை எவ்வாறு தடுப்பது\nசிறந்த விற்பனையான பேலியோ தொடக்க வழிகாட்டி சமையல் புத்தகத்தை 100% இலவசமாகப் பெறுங்கள்\nஎடை இழப்புக்கான சிறந்த சாலட் டிரஸ்ஸிங் பொருட்கள்\nஉங்கள் இலவச கெட்டோ உடனடி பாட் சமையல் புத்தகத்தை கோருங்கள்\nஅமேசானிலிருந்து தடைசெய்யப்பட்ட நிலத்தடி கொழுப்பு இழப்பு வழிகாட்டி\nஉங்கள் இலவச கெட்டோ மெதுவான குக்கர் சமையல் புத்தகத்தை கோருங்கள்\nஇலவச மின்புத்தகம்: ஆரோக்கியமான மில்க் ஷேக்குகள் மற்றும் மிருதுவாக்கிகளின் ராட்சத செய்முறை புத்தகம்\nஉங்கள் சர்க்கரை பசி மற்றும் தலைகீழ் லெப்டின் எதிர்ப்பை எவ்வாறு கட்டுப்படுத்துவது\n2 PM புதுப்பிப்பு இலவச மின்புத்தக பதிவிறக்க\nவகைகள் பகுப்பு தேர்வு X வாரம் உணவு (1) X வாரம் உணவு (2) எக்ஸ்எம்எல் ஹவர் ஃபிட்னஸ் (24) அண்மைய மாற்றங்கள் (1) துணைக்கருவிகள் (5) அடிடாஸ் (2) அனுசரிப்பு டம்பிள்ஸ் (3) அமேசிங் ஈக்யூ ஸ்டோர் (3) அமேசான் (39) அமிரியோன் (1) எப்போது உடற்பயிற்சி (1) கடற்கரை (11) கருப்பு வெள்ளி (16) வலைப்பதிவு (20) பயிற்சிகள் (1) மதிப்புரைகள் (1) Bodybuilding.com (2) Bodybuilding.com UK (1) புத்தகம் (7) தாவரவியல் சாய்ஸ் (2) வளைகுடா (46) கனடா (5) டிட்லைக்மர் (17) BPI விளையாட்டு (2) BulkSupplements.com (2) CB-1 எடை Gainer (2) நூற்றாண்டு MMA (1) வீழ்வது பயிற்சி (4) ஆடை (14) உடற்பயிற்சி ரீபெட்ஸ் (10) ஹூடி (4) டி-ஷர்ட் (6) கோல்ட்ஸ் ஜிம்ம் (1) காஸ்மோபாடி (1) கிரியேட்டின் (2) சைபர் திங்கள் (2) தினசரி பர்ன் (1) உணவு நேரடி (1) உணவு-க்கு செல் (2) Drugstore.com (3) டக்கான் டயட் (1) டிவிடி (15) eBay (4) புத்தகத்தின் (20) நீள்வட்டிகள் (8) ஃப்ரீமேஷன் (1) சார்பு (4) மென்மையானது (2) யோவஜா (1) eSportsOnline (1) உடற்பயிற்சி பைக் (5) சார்பு (4) ஸ்க்வின் (1) நூற்பு (2) நேர்மையானது (1) பேஸ்புக் (1) டி-ஷர்ட் கிவ்வே (1) கொழுப்பு பர்னர் (6) கொழுப்பு இழப்பு (1) தந்தையர் தினம் (1) இறுதிப் பகுதி (3) உடற்பயிற்சி குடியரசு (1) நிகழ்ச்சித்திட்டம் (3) அடிக்குறிப்பு (3) Freebies (37) காய்ம் (3) கந்தர் மலை (1) கார்சினியா மொத்தம் (1) கொடுப்பனவுகள் (17) Groupon (2) ஜிம் விருந்தினர் செல்கிறது (2) சந்தோஷமான ஈஸ்டர் (3) HCG உணவு (1) இதய துடிப்பு மானிட்டர்கள் (6) கர்மின் (2) துருவ நட்சத்திரம் (1) டைம்ஸ் (2) வயர்லெஸ் நெஸ்ட் ஸ்ட்ராப் (1) முகப்பு உடற்பயிற்சி (2) ஹாரிசன் ஃபிட்னஸ் (4) ஊட்டச்சத்து வீடு (1) IVL (5) எரிசக்தி பசுமை (3) ஜோவின் புதிய இருப்பு அவுட்லெட் (1) கே-மார்ட் (1) கெல்லி இன் ரன்னிங் வேர்ஹவுஸ் (2) கெட்டோ (5) தொழிலாளர் தினம் (1) வாழ்க்கை சிகிச்சை (1) இதழ்கள் (1) நினைவு தினம் (4) தவறானவை (3) MMAWarehouse (3) மோடல்கள் (2) அன்னையர் தினம் (1) தசை மற்றும் வலிமை (4) NASM (1) புதிய இருப்பு (4) புதிய உயிர்ச்சத்து (1) நைக் ஸ்டோர் (1) ஊட்டச்சத்து சப்ஸ் (1) பலோ திட்டம் (2) நடுவர் (1) Fitbit (1) PersonaLabs (1) முன் ஒர்க்அவுட் (12) ஜனாதிபதி தினம் (1) அச்சிடப்பட்ட கூப்பன் (3) Proform.com (7) ProHealth (1) புரோமோன்ஸ் (1) ஆதாரம் (5) புரதம் (9) தசை பால் (3) பியூரிடனின் பிரைட் (1) தர ஆரோக்கியம் (4) ரீபோக் (8) விமர்சனம் (1) மிதக்கும் இயந்திரங்கள் (2) சியர்ஸ் (2) ஷேக்கர் கோப்பைகள் (1) FitnessRebates.com (1) காலணிகள் (13) ஷோஸ்.காம் (1) சில்டெர்ட்டோன் (1) மென்மையான உடற்தகுதி (8) ஒரே உடற்பயிற்சி (1) தென் கடற்கரை உணவு வழங்கல் (1) ஸ்பேஃபைண்டர் (1) ஸ்பார்டன் ரேஸ் (5) விளையாட்டு ஆணையம் (1) வலுவான லிஃப்ட் உடைகள் (1) வலுவான துணை கடை (1) சூப்பர் சப்ளிமெண்ட்ஸ் (1) சப்ளிமெண்ட்ஸ் (34) சப்ளிமெண்ட் டோகோ (4) சுசான் சோமர்ஸ் (1) ஸ்வீப்ஸ்டேக்குகள் (1) மொத்த உடற்பயிற்சி (2) Treadmills (16) ஹாரிசன் (1) மதிப்பு (1) பீனிக்ஸ் (1) முன்னுரை (1) சார்பு (6) ரீபோக் (1) மென்மையானது (2) ஒரே (1) வெஸ்லோ (2) ட்விட்டர் (4) டஃப்ல் பேக் கிவ்வேவே (1) டி-ஷர்ட் கிவ்வே (3) அதிர்வு இயங்கு இயந்திரங்கள் (1) வீடியோ கேம் (1) வைட்டமினல் (1) வைட்டமக்ஸ் (1) வைட்டமின் ஷாப்பி (3) வைட்டமின் உலகம் (3) Weider (2) உடற்பயிற்சிகளையும் (1) Workoutz.com (1) யோகா அசெஸரிஸ் (4) YogaDirect (1) யோகா ஃபிட்னஸ் (1) ஸம்பா (5)\nசென்னை மாதம் தேர்வு மார்ச் 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 அக்டோபர் 2019 ஆகஸ்ட் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூன் 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 நவம்பர் 2017 அக்டோபர் 2017 2017 மே ஏப்ரல் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 2016 மே ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 2015 மே ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 2014 மே ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 2013 மே ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013\nதனியுரிமை & குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது.\nஇன்னும் கண்டுபிடிக்க, அத்துடன் அவற்றை நீக்க அல்லது எப்படி தடுப்பது, இங்கே பார்க்கவும்: எங்கள் குக்கீ கொள்கை\nசிகிச்சை ரீபெட்ஸ் பதிப்புரிமை © 2020 | தீம்: பத்திரிகை உடை மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ் ↑\nதனியுரிமைக் கொள்கை / இணைப்பு வெளியீடு: இந்த வலைத்தளங்களைப் பரிந்துரைப்பதில் இருந்து வாங்குவதற்கான இழப்பீடுகளைப் பெறலாம். அமேசான் சர்வீஸ் எல்.எல்.சீ அசோசியேட்டட் புரோகிராமில் ஒரு பங்கேற்பாளர் ஃபிட்னஸ் ரிபேட்ஸ், விளம்பரம் மூலம் Amazon.com உடன் இணைப்பதன் மூலம் விளம்பரம் கட்டணத்தை சம்பாதிக்க தளங்களுக்கு ஒரு வழிமுறையை வழங்க வடிவமைக்கப்பட்ட ஒரு கூட்டு விளம்பர திட்டம். எங்கள் \"தனியுரிமை கொள்கை\"மேலும் தகவலுக்கான பக்கம் Google, Inc. மற்றும் துணை நிறுவனங்களால் வழங்கப்படும் எந்த விளம்பரங்களும் குக்கீகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தப்படலாம். இந்த குக்கீகள் கூகிள் விளம்பர சேவைகளைப் பயன்படுத்தும் இந்தத் தளத்திற்கும் பிற தளங்களுக்கும் உங்கள் வருகைகளின் அடிப்படையில் விளம்பரங்களைக் காட்ட Google ஐ அனுமதிக்கின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-04-04T05:48:56Z", "digest": "sha1:OOJ2NXPI7O66UQUSAG4VOYQCFO2DX3BT", "length": 6849, "nlines": 72, "source_domain": "tamilthamarai.com", "title": "விஜயதசமி அன்று |", "raw_content": "\nஉத்தவ்தாக்கரேயின் பரிந்துரையை ஏற்ற மோடி\nஇது அரசியல் செய்வதற்கான நேரமல்ல\nஉயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதே நமது முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும்\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும்\nதசமி என்றால் பத்து. விஜயம்_ என்றால் வெற்றி, வாகை, வருகை என பலபொருள்கள் உண்டு. இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞான சக்தி என்று மூன்றுசக்தி அவதாரங்கள் எடுத்த அன்னை இறுதியில் எல்லாம்கலந்த மகா சக்தியாகத் ......[Read More…]\nOctober,8,19, —\t—\tdasara, vijayadashami, தசரா பண்டிகை வரலாறு, துர்கா தேவி, நவராத்திரி, நவராத்திரி நோன்பு, விஜய தசமி, விஜயதசமி, விஜயத��மி அன்று, விஜயதசமி என்றால் என்ன\nவிஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள்\nவருடம்தோறும் புரட்டாசிமாதத்தில் கொண்டாடப்படும் 9நாட்கள் விரதத்துடனான பண்டிகை நவராத்திரியாகும். நவம் என்பது ஒன்பதை குறிக்கும். அந்தவகையில் அன்னை சக்திதேவியை 9நாட்களும் வெவ்வேறு ரூபங்களில் மக்கள் வழிபடுகின்றனர், மகிஷாசுரனை தேவியானவள் 9நாட்கள் போரிட்டு வெற்றி வாகை சூடியநாளே ......[Read More…]\nOctober,8,19, —\t—\tdasara, vijayadashami, தசரா பண்டிகை வரலாறு, துர்கா தேவி, நவராத்திரி, நவராத்திரி நோன்பு, மகிஷாசுரனை தேவி, விஜய தசமி, விஜயதசமி, விஜயதசமி அன்று, விஜயதசமி என்றால் என்ன\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி � ...\nதமிழகத்தில் நேற்றைய(மார்ச் 30) நிலவரபடி, கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக இருந்தது. இந்தநிலையில் நேற்று (மார்ச் 31) காலை மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த எண்ணிக்கை 74 ...\nவிஜய தசமி கொண்டா படுவது ஏன்\nவிஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள்\nவிஜயதசமி அன்று கொழுக் கட்டை திறக்கும் � ...\nசிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் ...\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்\n30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 ...\nபுற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்\nஅரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/2001.html", "date_download": "2020-04-04T04:53:24Z", "digest": "sha1:PDRQMH5KXLDTZJ3KOGM77H5U4HIWZCFW", "length": 5624, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> ஷம்சுல்லுஹாவை கொல்ல முயற்சி :- மரணத்தை நேசிக்கும் கூட்டம் அஞ்சாது!!!… | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ ஷம்சுல்லுஹாவை கொல்ல முயற்சி :- மரணத்தை நேசிக்கும் கூட்டம் அஞ்சாது\nஷம்சுல்லுஹாவை கொல்ல முயற்சி :- மரணத்தை நேசிக்கும் கூட்டம் அஞ்சாது\nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநில��் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\nஷம்சுல்லுஹாவை கொல்ல முயற்சி :- மரணத்தை நேசிக்கும் கூட்டம் அஞ்சாது\nமரணத்தை நேசிக்கும் கூட்டம் அஞ்சாது\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல்\nவினவு எனும் காகிதப் புலிகளுடன் TNTJ நேருக்கு நேர் \nமதிப்பெண் போதையூட்டி மாணவர்களை தற்கொலைக்குத் தூண்டும் பெற்றோர்கள்\nமதிப்பெண் போதையூட்டி மாணவர்களை தற்கொலைக்குத் தூண்டும் பெற்றோர்கள்\nகாந்தி இருந்திருந்தால் கண்ணீர் வடித்திருப்பார்.. : – பா.ஜ.க ஆட்சியை சாடிய ஒபாமா..\n – விவாதம் – 5\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 23\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nடார்வின் தத்துவத்தை தவிடு பொடியாக்கிய திருக்குர்ஆன்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1251480.html", "date_download": "2020-04-04T06:24:23Z", "digest": "sha1:T7JAWRWTEDXVWVXQQ5YUGGHBYIEVIV4N", "length": 16533, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் மரக்கறி வியாபாரத்தில் மோசடி!! பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு!! – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் மரக்கறி வியாபாரத்தில் மோசடி\nவவுனியாவில் மரக்கறி வியாபாரத்தில் மோசடி\nவவுனியாவில் மரக்கறி விற்பனை நிலையமொன்றில் கத்தரிக்காய் கிலோ 200 ரூபாவிற்கு 10 கிலோ கத்தரிக்காயை ஏமாற்றி விற்பனை செய்ததுடன் பாதிக்கப்பட்ட நபர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து உடனடியாக குறித்த கடையில் கத்தரிக்காயை திரும்ப பெறுமாறும் அல்லது நியாயமான விலையை எடுத்துக்கொண்டு மிகுதிப்பணத்தை தருமாறும் கேட்டபோது குறித்த மரக்கறிக்கடை விற்பனை உரிமையாளர்; அவ்வாறு தர முடியாது என அடாவடியாக நடந்துகொண்டதாக பாதிக்கப்பட்டவர் ஊடகங்களுக்கு முறைப்பாடு செய்துள்ளார்.\nஇலுப்பையடி தினச்சந்தையிலுள்ள வியாபார நிலையங்கள் மற்றும் நவீன சந்தையிலுள்ள மரக்கறி விற்பனை நிலையங்களில் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படவில்லை. ஒவ்வொரு விற்பனை நிலையங்களிலும் வெவ்வேறு விலைகளில் மரக்கறிகள் விற்பனை செய்வதால் பல்வேறு சிரமங்களை பொதுமக்கள் எதிர்கொள்வதாகவும் விற்பனை நிலையங்களில் விலைகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.\nவவுனியா இலுப்பையடி தினச்சந்தையில் 35ற்கு மேற்பட்ட வியாபார நிலையங்களில் மரக்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையிலும் ஒவ்வொரு விற்பனை நிலையங்களிலும் மரக்கறியின் விலைகள் ஒவ்வொரு விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் பல விற்பனை நிலையங்கள் இலகுவாக பொதுமக்களை ஏமாற்றி வருகின்ற சம்பவங்களும் இன்று இடம்பெற்றுள்ளது. இலக்கம் 2ஆம் விற்பனை நிலையத்தில் மரக்கறிகளை கொள்முதல் செய்ய வந்த ஒருவரிடம் ஒரு கிலோ கத்தரிக்காய் 200ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. எனினும் ஒரு கிலோ கத்தரிக்காய் 80முதல் 100ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இவ்வாறு ஒவ்வொரு விற்பனை நிலையங்களிலும் விலைகளை தாங்களாகவே நிர்மானித்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றமையை அடுத்து பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னரும் பொதுமக்களின் முறைப்பாடு கிடைக்கப்பெற்று விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தது இந்நிலையில் மரக்கறிகளுக்கு விலை கட்டுப்பாடு கிடையாது எனவே உங்களுடைய விலைகளை விற்பனை நிலையங்களில் கட்டாயம் காட்சிப்படுத்தப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது எனினும் இன்று வரையில் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை\nதினச்சந்தைக்கு முன்பாக ஒவ்வொரு நாளும் மரக்கறி விலைகளின் விலைப்பட்டியல் ஒன்று காட்சிப்படுத்தப்படும்போது பொருட்களின் விலைகளை அறிந்து மரக்கறிகளை தயக்கமின்றிப் பெற்றுக்கொள்ள முடியும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇவ் விடயம் தொடர்பாக விலைக்ககட்டுப்பாட்டு அதிகாரசபையின் உத்தியோகத்தரை தொடர்புகொண்டு இவ் விடயத்தை தெரியப்படுத்தியதையடுத்து இதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nவவுனியாவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் மஸ்தான்\nஅல்ஜீரியாவில் ஜனாதிபதிக்கு எதிராக பொதுமக்கள் தீவிர போராட்டம்..\nகொரோனா வைரஸ் குறித்து பலர் பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றனர் – விகாராதிபதி…\nஉத்தர பிரதேசத்தில�� இரண்டு பேரை அடித்துக் கொன்ற புலி..\nசிங்கப்பூரில் 7ம் தேதி முதல் ஒரு மாதம் ஊரடங்கு உத்தரவு…\nஊரடங்கு உத்தரவை மீறுவோரை சுட்டுக் கொல்ல பிலிப்பைன்ஸ் அதிபர் உத்தரவு..\nஐரோப்பாவில் பலியான 95 சதவீதம் பேர் 60 வயதை கடந்தவர்கள் – உலக சுகாதார அமைப்பு…\nஉலக நாடுகள் அனைத்திலும் பெருகும் குடும்ப வன்முறைகள்\nகாணாமல்போய் 37 வருடங்களுக்கு பிறகு தரையிறங்கிய மர்ம விமானம்\nகொரோனா பாதிப்பு: உலகின் மிகப்பெரிய சந்தையை சவக்கிடங்காக்கும் பிரான்ஸ்..\nமூடப்பட்டுள்ள எல்லைகள்…கொரோனாவால் உணவு தட்டுப்பாட்டை தவிர்க்க சுவிட்சர்லாந்தின்…\nவெளிநாட்டில் சாலை மார்க்கம் 600 மைல்கள் பயணம் செய்த பிரித்தானிய தாயாரும் மகளும்:…\nகொரோனா வைரஸ் குறித்து பலர் பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றனர்…\nஉத்தர பிரதேசத்தில் இரண்டு பேரை அடித்துக் கொன்ற புலி..\nசிங்கப்பூரில் 7ம் தேதி முதல் ஒரு மாதம் ஊரடங்கு உத்தரவு…\nஊரடங்கு உத்தரவை மீறுவோரை சுட்டுக் கொல்ல பிலிப்பைன்ஸ் அதிபர்…\nஐரோப்பாவில் பலியான 95 சதவீதம் பேர் 60 வயதை கடந்தவர்கள் – உலக…\nஉலக நாடுகள் அனைத்திலும் பெருகும் குடும்ப வன்முறைகள்\nகாணாமல்போய் 37 வருடங்களுக்கு பிறகு தரையிறங்கிய மர்ம விமானம்\nகொரோனா பாதிப்பு: உலகின் மிகப்பெரிய சந்தையை சவக்கிடங்காக்கும்…\nமூடப்பட்டுள்ள எல்லைகள்…கொரோனாவால் உணவு தட்டுப்பாட்டை தவிர்க்க…\nவெளிநாட்டில் சாலை மார்க்கம் 600 மைல்கள் பயணம் செய்த பிரித்தானிய…\nஸ்பெயினில் கொரோனாவில் இருந்து தப்பிய மலை அடிவார கோட்டை\nமாஸ்க் பற்றாக்குறையை சமாளிக்க கனேடிய மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ள…\nதூத்துக்குடியில் துறைமுக ஊழியர் வீட்டில் ரூ.30 லட்சம்…\nகொரோனா பாதிப்பு- இந்தியாவிற்கு அவசரகால நிதி ஒதுக்கியது உலக…\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் குறித்து பலர் பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றனர்…\nஉத்தர பிரதேசத்தில் இரண்டு பேரை அடித்துக் கொன்ற புலி..\nசிங்கப்பூரில் 7ம் தேதி முதல் ஒரு மாதம் ஊரடங்கு உத்தரவு…\nஊரடங்கு உத்தரவை மீறுவோரை சுட்டுக் கொல்ல பிலிப்பைன்ஸ் அதிபர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sirippu.wordpress.com/2015/10/19/gps/", "date_download": "2020-04-04T04:40:08Z", "digest": "sha1:FDSYDPQJ55TTRKNGTYVKKGVQS2QRMKL3", "length": 36512, "nlines": 260, "source_domain": "sirippu.wordpress.com", "title": "ஜி.பி.எஸ் : தெரியும்.. ஆனா, தெரியாது |", "raw_content": "\n← ஏ.டி.எம் : தெரியும்.. ஆனா, தெரியாது\nஎனது மழை அனுபவம் →\nஜி.பி.எஸ் : தெரியும்.. ஆனா, தெரியாது\nதெரியாத ஊருக்குத் தன்னந் தனியே காரில் போகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். வழி கேட்கவும் யாருமில்லை இரவு நேரம் வேறு பாதி ராத்திரியில் பேயைக் கண்டது போல மிரண்டு போய்விடுவீர்கள் தானே அதெல்லாம் உங்களிடம் ஜி.பி.எஸ் எனும் புவியிடங்காட்டி இல்லாவிட்டால் தான் \nஇப்போதெல்லாம் கார்களில் பயன்படுத்தக் கூடிய சின்ன ஜி.பி.எஸ் கருவிகள் ரொம்ப சாதாரணமாகக் கிடைக்கின்றன. “எனக்கு இந்த அட்ரஸ் போணும்பா” என விலாசத்தைக் கொடுத்தால் போதும். கிளம்பு, இங்கே லெப்ஃட் எடு, நேரா போ, அடுத்த வளைவில் ரைட் திரும்பு என கையைப் பிடித்து கூட்டிப் போகின்றன இந்த கருவிகள்.\nசெயற்கைக் கோளைப் பயன்படுத்தி பூமியிலுள்ள எந்த ஒரு இடத்தையும் வெகு துல்லியமாய்க் காட்டும் வல்லமை படைத்தது தான் இந்த ஜி.பி.எஸ். ஆங்கிலத்தில் குளோபல் பொஸிஷனிங் சிஸ்டம் என அழைக்கப்படும் இதற்கு தமிழில் பல பெயர்கள் உண்டு. புவியிடங்காட்டி, உலக நிலைப்பாடு அமைப்பு, உலக இடைநிலை உணர்வி என பல பெயர்கள் உண்டு. உங்களுக்கு வசதியான ஒரு பெயரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nஇது முதலில் அமெரிக்க ராணுவப் பயன்பாட்டுக்காய் ஆரம்பிக்கப் பட்ட விஷயம் தான். ராணுவத்துக்கு ரகசிய இடங்களை கண்டு சொல்லவும், இரவு பகல் பாராமல் சில இடங்களைக் கண்காணிக்கவும், துல்லியமாய் வேவு பார்க்கவும் இந்த ஜி.பி.எஸ் பயன்பட்டது. பிறகு அது காலத்துக்கேற்ற மாற்றங்களை அடைந்து இன்றைய நிலையை எட்டியிருக்கிறது.\nஇன்றைக்கு நீங்கள் மொட்டை மாடியில் காயப் போடும் துணியில் அழுக்கு இருக்கிறதா என்பதைச் சொல்லுமளவுக்கு ஜி.பி.எஸ் பயன்படுத்த முடியும். இது அச்சமும், வியப்பும் கலந்த ஒரு மனநிலையில் உங்களை இட்டுச் சென்றால் அதில் எந்த ஆச்சரியமும் இல்லை \nஇப்போதைக்கு இதன் மிகப்பெரிய பயன்பாடு கார்களில் வழிகாட்டுவது தான். ஒரு இடத்துக்குப் போகவேண்டும் என நீங்கள் சொன்னால். அந்த இடத்துக்குப் போக எந்தெந்த வழிகள் உண்டு. எப்படிப் போனால் சீக்கிரம் போகலாம். எந்த ரூட் ரொம்ப கடியான ரூட். எந்த ரூட்டில் சாப்பிட ஹோட்டல் இருக்கிறது என சர்வ சங்கதிகளையும் புட்டுப் புட்டு வைக்கும் ஊரோடு ஒத்து வாழ் என்பதைக் கொஞ்சம் ஒத்தி வைத்து விட்டு ஜி.பி.எஸ் சோடு ஒத்துவாழ் என காரோட்டும் போது நினைத்துக் கொண்டாலே போதும்\nஅமெரிக்காவுக்குச் சொந்தமானாலும் இதை உலகெங்கும் பயன்படுத்த அது அனுமதித்திருக்கிறது 1973ம் ஆண்டு தான் இது தனது பயணத்தைத் துவங்கியது 1973ம் ஆண்டு தான் இது தனது பயணத்தைத் துவங்கியது 24 செயற்கைக் கோள்கள் இந்த ஜி.பி.எஸ் சிறப்பாகச் செயல்பட இரவு பகல் பாராமல் உழைக்கின்றன. இவை பூமியின் வட்டப்பாதையில் தினமும் இரண்டு முறை சுற்றி, தகவல்களை பூமிக்கு இறக்குமதி செய்து கொண்டே இருக்கின்றன.\nசரி, இந்த செயற்கைக் கோள்களில் ஒன்று பழுதாகிப் போனால் என்ன செய்வது ஒட்டு மொத்த வழிகாட்டலும் தடைபடுமே ஒட்டு மொத்த வழிகாட்டலும் தடைபடுமே பயம் வேண்டாம். அப்படி ஒரு ஆபத்தை முன்கூட்டியே அனுமானித்து தான் மூன்று “எக்ஸ்ட்ரா” செயற்கைக் கோள்களை வான்வெளியில் நிறுத்தி வைத்திருக்கின்றனர். ஒரு செயற்கைக் கோள் வலுவிழந்தால் இது “பை ரன்னராக” ஓடத் துவங்கும் \nஅப்படியானால் 1973க்கு முன்னாடி “புவியிடங்காட்டிகள்” ஏதும் இல்லையா எனும் சந்தேகம் உங்களுக்கு வருகிறதா 1940களிலேயே புவியிடங்காட்டிகள் உண்டு. அவை ரேடியோ அலைகள் சார்ந்த கருவிகள். லோரான் (LORAN) மற்றும் டெக்கா நாவிகேட்டர் (Decca Navigator) இரண்டும் மிக முக்கியமானவை. லாங் ரேஞ்ச் நாவிகேட்டர் (Long Range Navigator ) என்பதன் சுருக்கமே லோரான் 1940களிலேயே புவியிடங்காட்டிகள் உண்டு. அவை ரேடியோ அலைகள் சார்ந்த கருவிகள். லோரான் (LORAN) மற்றும் டெக்கா நாவிகேட்டர் (Decca Navigator) இரண்டும் மிக முக்கியமானவை. லாங் ரேஞ்ச் நாவிகேட்டர் (Long Range Navigator ) என்பதன் சுருக்கமே லோரான் இரண்டாம் உலகப் போரில் எதிரிகள் பதுங்கியிருக்கும் இடங்களை உளவு பார்த்து வில்லன் வேலை செய்ததில் இந்த் இரண்டுக்கும் கணிசமான பங்கு உண்டு \nஇன்றைய ஜி.பி.எஸ் கள் உருவான கதை ரொம்ப சுவாரஸ்யமானது இந்த சிந்தனைக்கான முதல் விதையைப் போட்டவர் பெரிலின் நாட்டு இயற்பியலார் பிரைட் வார்ட் வின்டர்பெர்க் என்பவர். அவர் முன்வைத்த அணு கடிகாரத்தை (Atomic Clock ) செயற்கைக் கோள்களில் பொருத்தி ஜெனரல் ரெலேடிவிடி யை சோதிக்கும் சிந்தனை இந்த ஜி.பி.எஸ்களின் அடிப்படை. இதை அவர் 1956ம் ஆண்டு வெளியிட்டார்.\nஇரண்டாவது ஐடியாவைத் தந்தது ரஷ்யா 1957ம் ஆண்டு ரஷ்யா ஸ்புட்னிக் (sputnik) எனும் செயற்கைக் கோளை வானில் செலுத்தியது. ரிச்சர்ட் கிரெஷ்னர் தலைமையிலான அமெரிக்க விஞ்ஞானிகள் அதன் ரேடியோ அலைகளைக் கவனித்து வந்தார்கள். செயற்கைக் கோளின் இயக்கத்துக்கு ஏற்ப அதன் அலைகளில் வேறுபாடு இருப்பதை அவர்கள் கவனித்தார்கள். அந்த வேறுபாடு ரொம்ப ஸ்பெஷலாக இருந்தது. செயற்கைக் கோள் எங்கே இருக்கிறது என்பதையே அந்த வேறுபாடு மிகத் துல்லியமாகச் சொன்னது 1957ம் ஆண்டு ரஷ்யா ஸ்புட்னிக் (sputnik) எனும் செயற்கைக் கோளை வானில் செலுத்தியது. ரிச்சர்ட் கிரெஷ்னர் தலைமையிலான அமெரிக்க விஞ்ஞானிகள் அதன் ரேடியோ அலைகளைக் கவனித்து வந்தார்கள். செயற்கைக் கோளின் இயக்கத்துக்கு ஏற்ப அதன் அலைகளில் வேறுபாடு இருப்பதை அவர்கள் கவனித்தார்கள். அந்த வேறுபாடு ரொம்ப ஸ்பெஷலாக இருந்தது. செயற்கைக் கோள் எங்கே இருக்கிறது என்பதையே அந்த வேறுபாடு மிகத் துல்லியமாகச் சொன்னது முதல் சிந்தனையையும், இரண்டாவது சிந்தனையையும் கூட்டிக் கழித்து கணக்குப் போட்டதில் இன்றைய ஜி.பி.எஸ் உருவானது \nஅமெரிக்க கடற்படை உருவாக்கிய டிரான்சிட் எனும் ஜி.பி.எஸ் கருவிக்கு செயற்கைக் கோளால் இயங்கிய முதல் ஜி,பி.எஸ் எனும் பெயரைக் கொடுக்கலாம். தப்பில்லை 1960 ம் ஆண்டு இது வெள்ளோட்டம் விடப்பட்டது.\nகடற்படை இப்படி டிரான்சிட் டை அறிமுகம் செய்ததால் வான்படையும் தன் பங்குக்கு ஒரு புவியிடங்காட்டியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டது. அதன் பெயர் மொஸைக் (MOSAIC). ஒரே விஷயத்தை தனித்தனியே முயல்வதை விட கூட்டாக முயற்சி செய்யலாமே எனும் யோசனையில் இவர்கள் ஒன்று சேர்ந்தார்கள்.\n1973ம் ஆண்டு 12 இராணுவ அதிகாரிகள் ஒன்று கூடி ஒருங்கிணைந்த ஒரு புவியிடங்காட்டிக்கான வழி வகைகளைக் குறித்து விவாதித்தார்கள். டி.என்.எஸ்.எஸ் (DNSS ) எனப்படும் டிஃபன்ஸ் நேவிகேஷன் சேட்டிலைட் சிஸ்டம் (Defence Navigation Satelitte System ) அங்கே உருவானது. அது பின்னர் நேவ்ஸ்டார் (Navstar) என்றழைக்கப்பட்டு, அதன் பின் நேவ்ஸ்டார் ஜி.பி.எஸ் (Navstar – GPS ) என்றாகி கடைசியில் வெறும் ஜி.பி.எஸ் என்று நிலை பெற்றுவிட்டது \nஜிபிஎஸ் முழுக்க முழுக்க அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுக்கு அமெரிக்கா என்றாலே அலர்ஜி தானே அவை இதைச் சார்ந்து இருக்க விரும்பவில்லை. ஜி.பி.எஸ் போல தனியே ஒரு சமாச்சாரத்தை உருவாக்க வேண்டும் என்பதே அவர்களுடைய இலக்காய் இருக்கிறது.\nகுறிப்பாக, ரஷ்யா தனது ராணுவப் பயன்பாட்டுக்காய் வைத்திருக்கும் குளோனாஸ் (GLONASS) தன்னிச்சையாய் இயங்கக் கூடியது. த ரஷ்யன் குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் ( The Russioan GLObal Navigation Sattelite System) என்பதன் சுருக்கமே குளோனாஸ். 1976ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட இந்த சிஸ்டம் 1991ம் ஆண்டு உலகம் முழுவதையும் கண்காணிக்கும் வகையில் விரிவாக்கப்பட்டது. பின்னர் அரசியல் மாற்றங்களால் களையிழந்து போன அது கடந்த 2010ம் ஆண்டில் குளோனாஸ் கே (GLONASS-K) எனும் பெயரில் நவீனமானது \nரஷ்யா வெற்றிபெற்றால் சீனா சும்மா இருக்குமா அவர்களுக்கு காம்பஸ் இருக்கிறது. அவர்களுடைய காம்பஸ் (COMPASS) கருவி பீடோ 2 (Beidou – 2 ) என்றும் அழைக்கப்படுகிறது. இப்போதைக்கு சீனாவையும், அதன் சுற்றியுள்ள இடங்களையும் கவனிக்கும் வகையில் தான் இதன் பயன்பாடு இருக்கிறது. சீனாவின் திட்டம் அப்படியே அதை விரிவாக்கி உலகம் முழுவதையும் கண்காணிக்கும் வகையில் மாற்றுவதில் தான் என்பதில் சந்தேகம் இல்லை \nரஷ்யா, சீனா போல ஐரோப்பியன் யூனியன் தனது பங்குக்கு உருவாக்கி வரும் புவியிடங்காட்டி கலிலியோ இடங்காட்டி. ஜி.என்.எஸ்.எஸ் (G.N.S.S) அல்லது கலிலியோ நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் (Galileo Navigation satellite System ) எனும் இந்த புவியிடங்காட்டி விரைவிலேயே பயன்பாட்டுக்கு வரலாம் \nதுவக்க காலத்தில் ஒரு ஜி.பி.எஸ் சிஸ்டத்தை உங்கள் காரில் வாங்கி வைக்கும் பணத்தில் ஒரு குட்டிக் கார் வாங்கிவிடலாம் எனுமளவுக்கு காஸ்ட்லி. இப்போதோ அது ரொம்ப மலிவு விலைக்கு வந்து விட்டது சில ஆயிரம் ரூபாய்களுக்கே இதை வாங்கி விடலாம். இன்னும் சொல்லப் போனால் எல்லா ஸ்மார்ட் போன்களிலும் இந்த ஜி.பி.எஸ் அழகான வடிவமைப்பிலேயே வந்து விட்டது. ஒரு மொபைலை கையில் வைத்துக் கொண்டு எங்கே வேண்டுமானாலும் போய் விடலாம் எனும் சூழல் உருவாகிவிட்டது \nகூகிள் எர்த் (Google Earth) கேள்விப்பட்டிருப்பீர்கள். உங்கள் தெருவைத் துல்லியமாய் நோட்டமிடும் இந்த மென்பொருளுக்கும் ஜி.பி.எஸ் தான் அடிப்படை. ஜி.பி.எஸ் இன் பயன்கள் நீண்டாலும் அது தனி மனித சுதந்திரத்தில் மூக்கு நுழைக்கிறது எனும் குற்றச்சாட்டு வலிமையாகவே எழுகிறது நோட்டம் விடுதல், வேவு பார்த்தல் போன்ற விரும்பத்தகாத விஷயங்கள் நடக்கலாம் எனும் அச்சமும் உண்டு.\nபொதுவாக, புவியிடங்காட்டி ஒரு இடத்தைக் கணிக்கவும் அதன் தூரத்தையும், நேரத்தையும��� சொல்லவும் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட செயற்கைக் கோள்களிலிருந்து அலைகளைப் பெறும். குறைந்தபட்சம் மூன்று செயற்கைக் கோள்களிலிருந்து பெறப்படும் தகவல்கள் இதற்குத் தேவைப்படும்.\nசெயற்கைக் கோள் இடைவிடாமல் தொடர்ந்து தகவல்களைப் பூமிக்கு அனுப்பிக் கொண்டே இருக்கும். எப்போது அந்தத் தகவல் அனுப்பப் படுகிறது எந்த செயற்கைக் கோளில் இருந்து அது அனுப்பப் படுகிறது எந்த செயற்கைக் கோளில் இருந்து அது அனுப்பப் படுகிறது அப்போது அந்த செயற்கைக் கோளின் இருப்பிடம் என்ன அப்போது அந்த செயற்கைக் கோளின் இருப்பிடம் என்ன எனும் மூன்று கேள்விகள் மிக முக்கியமானவை. இந்த தகவல்களை பூமியிலுள்ள ரிசீவர்கள் பெற்றுக் கொண்டு செயற்கைக் கோளுக்கான தூரத்தைக் கண்டுபிடிக்கின்றன.\nஒர்ய் இருப்பிடைத்தைக் கண்டுபிடிக்க மூன்று செயற்கைக் கோள்கள் தேவை என்றோமில்லையா மூன்று கோளங்கள் போல இருக்கும் இந்த சிக்னல்கள் மூன்றும் பூமியில் ஒன்றை ஒன்று வெட்டும் பகுதியே நீங்கள் இருக்கும் இடம் மூன்று கோளங்கள் போல இருக்கும் இந்த சிக்னல்கள் மூன்றும் பூமியில் ஒன்றை ஒன்று வெட்டும் பகுதியே நீங்கள் இருக்கும் இடம் இதை விஞ்ஞானம் டிரைலேட்டிரேஷன் (trilateration) முறை என்கிறது. அடிப்படையில் செயற்கைக் கோளிலிருந்து பெறப்படும் தகவலையும், அது வந்து சேர எடுத்துக் கொள்கின்ற நேரத்தையும் அடிப்படையாகக் கொண்டு இந்த புவியிடங்காட்டி செயல்படுகிறது.\nஇதில் சின்ன ஒரு பிழை ஏற்பட்டால் கூட தகவலில் ஏகப்பட்ட சிக்கல்கள் வந்து விடும். ஒளியின் வேகத்தில் பாய்ந்து கொண்டிருக்கும் தகவல்களில் பிழை வரக் கூடாது என்பதற்காகத் தான் மூன்று செயற்கைக் கோள்கள் நமக்குத் தேவைப்படுகின்றன. தகவல்கள் மிக மிகத் துல்லியமாக இருக்க வேண்டும். இந்த ரிசீவர் கடிகாரத்தில் ஒரு குட்டித் தவறு நேர்ந்தால் கூட எல்லாம் குழப்பமாகிவிடும். அதாவது ஒரு வினாடியை இலட்சமாக உடைத்து, அதில் ஒரு பாகம் அளவுக்கு நேரப் பிழை ஏற்பட்டால், பூமியில் இடம் சுமார் 300 மீட்டர் தூரம் தூரமாய் போய்விடும் தகவலின் நேர்த்தி எவ்வளவு இருக்க வேண்டும் என்பது உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும் என நம்புகிறேன்.\nஇதற்கு மேல் ஆழமாகச் சொன்னால் நீங்கள் கணக்கு பாடம் நடத்துவது போல இருக்கும் என்பதால் இப்போதைக்கு விடைபெறுகிறேன் \nBy சேவியர் • Posted in அறிவியல் தகவல்கள்\t• Tagged article, சேவியர், ஜி.பி.எஸ், தொழில்நுட்பக் கட்டுரை, Computer, daily thanthi\n← ஏ.டி.எம் : தெரியும்.. ஆனா, தெரியாது\nஎனது மழை அனுபவம் →\n2 comments on “ஜி.பி.எஸ் : தெரியும்.. ஆனா, தெரியாது”\nபுரியும் படி எழுதியுள்ளீர்கள் சேவியர் ஜி 🙂\nஇந்த ஜி பி எஸ் தான் உலகத்தை அழிக்கப்போகிறது என்று சொன்னால் நம்புவீர்களா, சேவியர் சார்.\nSKIT : மனம் திறந்த சாட்சி (பிறவிக் குருடன் பார்வை பெறுதல்)\nதவக்காலம் – நிழல் நிஜமாகும் காலம்\nதவக்காலம் – அறிவித்தலின் காலம்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\nபைபிள் மாந்தர்கள் 93 (தினத்தந்தி) யாக்கோபு\nபைபிள் மாந்தர்கள் 92 (தினத்தந்தி) கானானியனாகிய சீமோன்\nபைபிள் மாந்தர்கள் 91 (தினத்தந்தி) அந்திரேயா\nபைபிள் மாந்தர்கள் 90 (தினத்தந்தி) யூதாசு இஸ்காரியோத்து\nபைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்தி) தோமா\nபைபிள் மாந்தர்கள் 88 (தினத்தந்தி) சீமோன் பேதுரு\nபைபிள் மாந்தர்கள் 87 (தினத்தந்தி) யோவான்\nபைபிள் மாந்தர்கள் 86 (தினத்தந்தி) ஏரோது\nபைபிள் மாந்தர்கள் 85 (தினத்தந்தி) திருமுழுக்கு யோவான்\nஒளியின் விடிவு, இருளின் முடிவு : Christmas Special\nமுட்டை உண்டால் மரணம் நெருங்கும்.\nஉங்க கணவர் அம்மா பிள்ளையா.. \nபைபிள் மாந்தர்கள் 2 (தினத்தந்தி) : ஆதித்தாய் \nதன்னம்பிக்கை : கூடப் பொறந்த பாசம் \nதன்னம்பிக்கை : ஸ்மார்ட்டா வேலை பாருங்க.\nதன்னம்பிக்கை : வேலையில் அசத்தலாம் வாங்க \nதன்னம்பிக்கை : வீண் செலவு வேண்டாமே \nதன்னம்பிக்கை : விட்டுக் கொடுத்தல் வெற்றியே \nதன்னம்பிக்கை : கர்வம் தவிர்\nதன்னம்பிக்கை : மரியாதைப் பூக்கள் மலரட்டும்\nதன்னம்பிக்கை : தேசத்தை நேசிப்போம்\nதன்னம்பிக்கை : வல்லினம், மெல்லினம், பாலினம்.\nதன்னம்பிக்கை : அன்பின்றி அமையாது உலகு\nபிரிவுகள் Select Category ALL POSTS (663) அரசியல் (30) அறிவியல் தகவல்கள் (106) ஆண்களுக்கானவை (6) இயேசு (6) இளமை (30) உடல் நலம் (67) ஊடகம் (19) கட்டுரைகள் (27) கிறிஸ்தவம் (2) குழந்தைகள் சார்ந்தவ (12) சமூகம் (81) சினிமா (38) சிறுகதை (1) சுவையானவை (49) சேவியர் (2) நகைச்சுவை (4) பகிர்கிறேன் (11) படங்கள் (29) பாடல்கள் (1) பாலியல் (11) பெண்களுக்கானவை (12) பைபிள் (2) பைபிள் கதைகள் (2) பைபிள் மனிதர்கள் (22) மருத்துவம் (72) வித்தியாசமானவை (25) விமர்சனங்கள் (9) விளையாட்டு (7) வீடியோக்கள் (2) Bible Maantharhal (76) Uncategorized (10)\nStephen raj.A on ஜி.பி.எஸ் : தெரியும்.. ஆனா,…\nSabapathi on இட்லி, தோசை சுட இயந்திரம்…\nM on மறுமணம் செய்யப் போகிறீர்களா…\nசேகர் on தயக்கம், வெட்கம், கூச்சம், பயம…\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\nThalir on நெகடிவ் சிந்தனையும் தேவை\nThalir on நெகடிவ் சிந்தனையும் தேவை\nAnonymous on மகிழ்ச்சியாய் இருங்கள்.\narticle christianity daily thanthi Jesus xavier இயேசு கிறிஸ்தவம் சமூகம் சேவியர் பைபிள் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.video-chat.love/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4", "date_download": "2020-04-04T04:58:04Z", "digest": "sha1:32O4WPBX2QYULEQSDJAK665BO5U7EAUY", "length": 31886, "nlines": 19, "source_domain": "ta.video-chat.love", "title": "ஒரு பெண் செய்ய எப்படி காதல் மற்றும் அடிமையாகி: தொழில்நுட்ப தடுத்த நிறுத்த", "raw_content": "ஒரு பெண் செய்ய எப்படி காதல் மற்றும் அடிமையாகி: தொழில்நுட்ப தடுத்த நிறுத்த\nமூன்று ஆறு கேள்விகள் காதல் வீழ்ச்சி, தொன்மம் அல்லது உண்மை.»இந்த மிகவும் சிக்கலான அல்ல, காதல் உண்மையில், ஒரு பட்டியல் உள்ளது, மூன்று முதல் ஆறு கேள்விகள் கவர்ச்சியை வேறு.»சக்தி வார்த்தைகளை விட மிகவும் நன்றாக உள்ளது என்று உடல். நாம் அனைத்து இருக்க வேண்டும், செயலாளர், நாம் அனைத்து வேண்டும் என்று ஒரு நாள், யாரோ இணைகிறது, எங்களுக்கு என்று ஒரு பெண் மீது காதல் கொள்கிறான். நீங்கள் படிக்க வேண்டும், ஊடக இந்த பட்டியலில் மூன்று-ஆறு கேள்விகள் காதல் வீழ்ச்சி. தொன்மம் அல்லது உண்மையில், அது முடிவு செய்யப்பட்டது புரிந்து கொள்ள இந்த பட்டியலில் நீங்கள். எச்சரிக்கையுடன் பயன்படுத்த. ஒரு ஆய்வு நடத்திய அமெரிக்க உளவியலாளர் ஆர்தர் ஆரோன் முடிவு விசாரிக்க உணர்வு பாதிப்பு. இதுவரை இருந்து வருகிறது ஒரு»மர்மமான»இருக்க வேண்டும், இது மறைக்க ஒரு பகுதியாக எங்கள் உண்மைகள் மற்றும் சைகைகள், இந்த பட்டியலில் மூன்று-ஆறு கேள்விகள் கதவை திறக்கும் உங்கள் கனவுகள், உங்கள் கடந்த காலம், உங்கள் மயக்கத்தில் மற்றும் நீங்கள் வழங்க ஒரு நுட்பமான முறையில். நெருக்கமான ஒப்புதல் வாக்குமூலம்: ��ான் நாற்காலியில் வாய்வழி உள்ளீடு வணிக பள்ளிகள், நான் செய்த விரிவான பயன்பாடு இந்த பட்டியலில் செல்ல»தேடல்»வேட்பாளர்கள், சீர்குலைக்கும் நன்றாக. போது வாய், அனைத்து உலக எப்போதும் நன்கு தயாரிக்கப்பட்ட, நாம் எப்போதும் எங்கள் பதில்களை தயாராக போல், போது ஒரு வேலை பேட்டி: நாங்கள் தெரியும், நாம் என்ன சொல்ல வேண்டும், நாம் அது என்ன சொல்ல வேண்டும் என்று ஒரு நல்ல அபிப்ராயத்தை செய்ய. மனதில் வைத்து இந்த பட்டியலில் மூன்று-ஆறு கேள்விகள் காதல் வீழ்ச்சி. என்றால் நீங்கள் முடிவு செய்ய முயற்சி பரிசோதனை மாலை உதாரணமாக, நான் உத்தரவாதம் இல்லை என்று நீங்கள் காதல் விழும் அல்லது அந்த பெண் முன் நீங்கள் விரும்பும் முற்றிலும் ஒரு உறவு நீங்கள், ஆனால் ஒரு விஷயம் நிச்சயம்: நீங்கள் வேண்டும் கற்று ஒரு பெரிய ஒப்பந்தம் பற்றி நீங்கள் பற்றி பிற. அசல் அனுபவம், ஆராய்ச்சியாளர் சேர்க்கப்பட்டது இன்னும் தனியுரிமை மூன்று முதல் ஆறு கேள்விகள் கேட்டு, பங்கேற்பாளர்கள் கண்காணிக்க நான்கு நிமிடங்கள் அமைதி மற்றும் தொடர்பு இருந்தது. புறக்கணிக்க வேண்டாம், சக்தி, விழி, அதன் தீவிரம் போது நீங்கள் ஈடுபட இந்த விளையாட்டு மூன்று-ஆறு கேள்விகள். நீங்கள் ஒரு முதல் தேதி போகும்-நீங்கள், வரவேற்பு மகள் (ஆமாம், நீங்கள் மேலே) மற்றும் சலுகை அவரை ஒரு சந்திக்கும்போது உண்மையான, அது உள்ளது அநேகமாக ஒருபோதும் வாழ்ந்தார். அவருக்கு விளக்க என்று ஒருமுறை, நீங்கள் தயார் செய்ய முடிவு இந்த தேதி ஒரு வேலை பேட்டியில் கேட்க கேள்விகள் ஒரு தொடர், இன்னும் சில நெருக்கமான மற்றவர்களை விட. நீங்கள் ஒன்று முன்மொழிய அவரை பதிலளிக்க முதல் (நிலை: கிழக்கு), என்று அது பூசும் பின்னர் முதல் மற்றும் பிறகு நீங்கள் (நிலை: நடுத்தர), அல்லது நீங்கள் எதுவும் சொல்ல மற்றும் அது ஒரே ஒரு பதில் மூன்று முதல் ஆறு கேள்விகள் இந்த முதல் சந்திப்பு (நிலை: கடின). போனஸ்: கடின நிலை கொடுக்கிறது நீங்கள் ஏற்கனவே காரணம் இரண்டாவது சந்திப்பு, அங்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும், இறுதியாக, இந்த மூன்று ஆறு கேள்விகள் இருந்தால், அது இந்த காரணம் உள்ளது, அது இருக்கும் என்று எங்கள் விருப்பம். மறக்க வேண்டாம் வைத்து பெண் முன் நீங்கள் நம்பிக்கை, இல்லையெனில், அது விரைவில் போல ஒரு பேட்டியில் ரபேல். நீங்கள் முன் ஆய்வு பட்டியலில் மூன���று-ஆறு கேள்விகள், மற்றும் விவாதிக்க அதன் திறன், இந்த பாருங்கள் பிரபல பட்டியலில், மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. குறிப்பு இளைய அல்லது இன்னும் அடிமையாகி சமூக நெட்வொர்க்குகள்: விசாரணையில், இந்த பட்டியலில் மூன்று ஆறு பிரச்சினைகள், அது போன்ற ஒரு பிட் கேட்க.எப்எம், ஆனால் நிஜ வாழ்க்கையில், தலை-க்கு-தலை, வாய். இங்கே அது, இந்த புகழ்பெற்ற பட்டியல். நீங்கள் படிக்க வேண்டும் கேள்விகள் இருந்தால், நான் தேர்ந்தெடுத்த ஐந்து விளக்க அவர்களின் திறன். ஆறு) நீங்கள் முடியும் வரை வாழ ஒன்பது ஆண்டுகள் மற்றும் தக்க வைத்து கொள்ள, ஒன்று மனம் அல்லது உடல் ஒரு முப்பது வயது கடந்த அறுபது ஆண்டுகளில் உங்கள் வாழ்க்கை, நீங்கள் என்ன தேர்வு என்று. ஒரு) நீங்கள் மாற்ற முடியும் ஒரு விஷயம் எந்த வழியில் நீங்கள் படித்த, அது என்ன என்று இருக்க வேண்டும்.) நான்கு நிமிடங்கள் எடுத்து சொல்ல உங்கள் வாழ்க்கை உங்கள் பங்குதாரர் கொண்டு முடிந்த அளவு விரிவாக.) நீங்கள் நாளை எழுந்திருக்க முடியவில்லை பெற்றது ஒரு தரம் அல்லது திறன், அது என்ன என்று. ஒரு மூன்று) என்றால் ஒரு படிக பந்து முடியும், நீங்கள் உண்மையை சொல்ல, நீங்கள் பற்றி உங்கள் வாழ்க்கை, எதிர்கால அல்லது எதையும், நீங்கள் என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நான்கு) என்று ஒன்று உள்ளது, நீங்கள் கனவு வருகிறது. ஏன் நீங்கள் இல்லை மேற்கொள்ளப்படும். -) உங்களுக்கு தெரியும் என்றால் நீங்கள் இறக்க போகிறேன் திடீரென்று ஒரு ஆண்டு வேண்டும், நீங்கள் ஏதாவது மாற்ற உங்கள் வாழ்க்கை பாணி.\nஇரண்டு-இரண்டு) பங்கு உங்கள் பங்குதாரர் ஏதாவது நீங்கள் கருத்தில் ஒரு நேர்மறையான பண்பு அவரை. பங்கு-ஐந்து மொத்தம். இரண்டு மூன்று) எந்த புள்ளி உங்கள் குடும்ப திட உள்ளது மற்றும் சூடான. நீங்கள் நினைக்கிறீர்கள் என்று உங்கள் குழந்தை பருவத்தில் மகிழ்ச்சியாக இருந்தது பெரும்பாலான மக்கள் விட. இரண்டு ஐந்து) சொல்ல அனைவருக்கும் மூன்று உண்மைகளை தொடங்கி வார்த்தை»நாம்». உதாரணமாக:»நாங்கள் இருவரும் இந்த அறையில்»இரண்டு ஏழு) இருந்தால் நெருங்கிய ஆக, உங்கள் பங்குதாரர், அவரை சொல்ல அல்லது அவளை என்ன முக்கியமான இருக்கும் என்று அவர் அல்லது அவள் தெரியும் அது.) உங்கள் பங்குதாரர் சொல்ல என்ன பிடிக்கும் அவரை. மிகவும் நேர்மையாக இருக்க வேண்டும், மற்றும் என்று விஷயங்களை சொல்ல, நீங்கள் சொல்ல முடியாது, ஒரு நபர் நீங்கள் தான் சந்தித்தார். மூன்று) இருந்தால் இன்று மாலை இறந்து இல்லாமல் தொடர்பு கொள்ள வாய்ப்பு உள்ளது, யாருடனும் என்று நீங்கள் மிகவும் வேண்டும் என்று கூறினார். ஏன் வேண்டாம், கூறினார் வரை இப்போது. மூன்று-நான்கு) உங்கள் வீட்டில் உள்ளது நீங்கள் சொந்த எல்லாம், தீ பிடித்து. பிறகு நீங்கள் சேமிக்க உங்கள் குடும்பம், உங்கள் செல்ல பிராணிகள், நீங்கள் நேரம் பாதுகாப்பாக மீட்க ஒரு விஷயம். என்ன அது இருக்கும்.\nமூன்று-ஆறு) ஒரு தனிப்பட்ட பிரச்சினை பகிர்ந்து மற்றும் கேட்க, உங்கள் பங்குதாரர் அவர் எப்படி நிர்வகிக்க வேண்டும். மேலும், கேட்க உங்கள் பங்குதாரர் நீங்கள் சொல்ல எப்படி நினைக்கிறார்கள் நீங்கள் உணர பொறுத்து இந்த பிரச்சனை. நெருக்கம்: அது மாஸ்டர் வார்த்தை என்று இந்த பட்டியலில் மிகவும் தனிப்பட்ட உள்ளது. அனைத்து பெண்கள் போவதில்லை விளையாட்டு விளையாட: இன்னும் சில போதுமான ஆர்வம் இல்லை, மற்றவர்கள் மிகவும் துணிச்சலான ஆன்மா, மற்றவர்கள் கண்டுபிடிக்க கேள்விகள் கூட வந்தவர்கள் ஒரு முதல் தேதி. மூலம் கண்டுபிடிப்பது பட்டியலில் மூன்று முதல் ஆறு கேள்விகள் இருந்தால், நீங்கள், நீங்கள் சொல்ல என்று கூட சில கேள்விகள் இருந்தால், நீங்கள் எந்த பதில். என் முதல் ஆலோசனை மயக்கும்: ஒல்லியான தீவிரமாக அனைத்து உங்கள் கேள்விகள் இருந்தால், அவர்கள் அவசியம் உங்கள் வாழ்க்கை, என்ன வரையறுக்க ஒரு கவர்ச்சிகரமான மனிதன்.»நீ உன்னைத் தெரியும்», நாம் மாற்ற வேண்டாம் ஒரு கேள்வி யார் வெற்றி பெற்றாலும். ஒரு) நீங்கள் மாற்ற முடியும் ஒரு விஷயம் எந்த வழியில் நீங்கள் படித்த, அது என்ன என்று இருக்க வேண்டும்.) நீங்கள் நாளை எழுந்திருக்க முடியவில்லை பெற்றது ஒரு தரம் அல்லது திறன், அது என்ன என்று. மூன்று-நான்கு) உங்கள் வீட்டில் உள்ளது நீங்கள் சொந்த எல்லாம், தீ பிடித்து. பிறகு நீங்கள் சேமிக்க உங்கள் குடும்பம், உங்கள் செல்ல பிராணிகள், நீங்கள் நேரம் பாதுகாப்பாக மீட்க ஒரு விஷயம். என்ன அது இருக்கும்.\nமுதல் அனுமதிக்கிறது பேச கருத்துரு வெற்றி மற்றும் மகிழ்ச்சி. அது எனக்கு மிகவும் முக்கியமானது என்ன வெற்றி ஒரு பெண். நீங்கள் அதே தரிசனங்கள், அதே ஆசைகள். (அது மேலெழுகிறது ஒரு சிறிய கேள்வி பிரபல) இரண்டாவது கேள்வ��� நீங்கள் ஸ்கேன் செய்ய சிக்கலான, கல்வி மற்றும் குடும்ப இணைப்பு. நிச்சயமாக, அங்கு மற்ற கேள்விகள் குடும்பம் பற்றி, ஆனால் அதை நீங்கள் நேரடியாக இலக்கு குறைகள். இதயம், நெருக்கம் ஒரு கேள்வி, மிகவும் சக்தி வாய்ந்த உள்ளது. மூன்றாவது கேள்வி மேம்படுத்த முடியும் உள் முரண்பாடுகள் நபர். என்றால் பொதுவாக, நான் பதில், நான் கூறுவேன்,»என் பங்கிற்கு, நான் விரும்புகிறேன் வரை பெற மற்றும் கலை மாஸ்டர் புகைப்படம், அல்லது நான் விரும்புகிறேன் எழுந்து பியானோ விளையாட கற்று.»பதில் பெண்:»ஆனால், நீங்கள் கற்று கொள்ள முடியும் என்ன நீங்கள் தடுக்கிறது.».\nஎதுவும் இன்னும் பதிலளிக்க வேண்டும்:»மிகவும் சோம்பேறி, எந்த நேரத்தில், மிகவும் கடினமாக, தைரியம் இல்லாத, சரி சரி, இந்த மிகவும் முக்கியம் இல்லை எனக்கு.»அது எப்படி ஒரு கேள்வி நாம் நடவடிக்கை உறுதியை ஒரு நபர் மற்றும் அவரது கதாபாத்திரம் வலிமை. நான்காவது கேள்வி பேசுகிறார் நீங்கள் இரண்டு. ஏன் என்று நீங்கள் பார்க்க வேண்டும். போது உங்கள் எதிர்கால இலவச நேரம் ஒன்றாக, நீங்கள் என்ன பகிர்ந்து உத்தேசித்துள்ள. இந்த கேள்வி கவனம் செலுத்த அனுமதிக்கிறது எதிர்பார்ப்புகளை ஒவ்வொரு ஒரு. நான் குறிப்பாக போன்ற, கடைசியாக ஒரு கேள்வி, கேள்வி»தீ.»எல்லாம் எரிகிறது, மற்றும் நீங்கள் சேமிக்க முடியும் ஒரு பொருள். இந்த கேள்விக்கு செல்கிறது அவசியம். அது ஒரு குறியீட்டு பொருள், அது ஒரு பொன்னான நினைவக. எந்த ஒரு மற்றும் ஏன். இங்கே, நான் ஒப்புக்கொள்ள வேண்டும், நீங்கள் என்று நான் தர்மசங்கடத்தில் என்றால், நான் இந்த கேள்விக்கு பதில், நான் பல பொருட்களை வேண்டும் என்று ஒரு மிக வலுவான உணர்ச்சி கட்டணம், மற்றும் அவர்களை இழந்து அல்லது அவற்றை உடைத்து என்று எனக்கு ஒருவேளை ஒரு சிறிய பிட் வருத்தமாக உள்ளது. அது உதவுகிறது பட்டம் அளவிட பயனின்மையை பெண் முன் நீங்கள். இன்றைய உடற்பயிற்சி: தேர்வு மூன்று கேள்விகள் பட்டியலில் இருந்து மூன்று ஆறு கேள்விகள் காதல் வீழ்ச்சி, மற்றும் விளக்க எங்களுக்கு தேர்வு ஏன் நீங்கள் இந்த குறிப்பிட்ட பிரச்சினைகள். எங்கே ஒரு சூழலில் எல்லாம் விலக்கப்பட்ட, நான் விரும்பினால், கல்வி, இளைஞர்கள் அதை தடுக்க விழுந்து பிழைகள் அனுபவம் எங்களுக்கு. மிகவும் நன்றி இந்த கட்டுரைகள்.\nஅங்கு ஒரு பெண் என்று நான் தூர் வ��ரிய அக்டோபர், ஆனால் அவர் மறுத்தார் எனக்கு. நான் நினைக்கிறேன், ஏனெனில் நான் பா பேச முடியும்.நான் மிகவும் காதல் கொண்டு அவளை. மேலும் வகுப்பறை மற்றும் நீங்கள் மட்டும் அதை பார்க்க ஒரு தூரம். அது என்று நான் இன்னும் ஒரு வாய்ப்பு வேண்டும் கவர்ச்சியை அவள். மற்றும் நான் எப்படி அதை பற்றி செல்ல. நான் நினைத்தேன் அவள் என்னை நேசித்தாள் ஆனால் அவர் இல்லை என்று கூறினார் அவர் விரும்புகின்றன, நாம் இன்னும் நண்பர் என்னை என் பிரச்சனை உள்ளது என்று ஒரு பெண் என்று நான் மிகவும் காதல் கொண்டு அவளை போது ஆனால் நான் பற்றி பேச விரும்பவில்லை, அதை அவர் இன்னும் இல்லை பாசாங்கு செய்ய ஆர்வமாக இருக்கும். பின்னர் எனக்கு சொல்ல என்ன செய்ய வேண்டும். அது நல்லது என்று நீங்கள் நிலையான ஒரு சந்திப்பு என்று அது முடியும் என்ன கேட்க நீங்கள் சொல்ல வேண்டும், அவரை அமைதியாக. அது நன்றாக உள்ளது, நீங்கள் அமைக்க நியமனங்கள் என நண்பர்கள் மற்றும் வாய்ப்பு எடுக்க ஒப்புக்கொள்ள அனைத்து நீங்கள் அவர்களை உணர. நீங்கள் எனக்கு தெரியும் நான் என் முதலாளி (செஃப்) ஆனால் அது எனக்கு அனைத்து போது நான் பணம் தேவை, சில, அவர் பணம் கொடுக்கிறது, அதை எனக்கு என் பிரச்சினைகள் இருந்தால், அவர் அடிக்கடி எதிர்பார்க்கிறது அதே அவர் என் இடத்தில், ஆனால் நான் இது போன்ற நிறைய, மற்றும் நான் சமீபத்தில் அவர் விவாகரத்து அவரது கணவர் அது என் உயர்ந்த, அவர் ஒரு தரம் நான் எப்படி அவரை காட்ட என்று நான் அவரை நேசிக்கிறேன், அவர் தனது அரைசதங்கள் மற்றும் என்னை தனிமைப்படுத்தப்பட்ட வணக்கம். என்னை என் பிரச்சினையை நான் காதல் கொண்ட ஒரு பெண், மற்றும் நான் கூட தெரியும், அது என்ன செய்து மூன்று முறை என்று அவள் தயங்கிய ஆம் என்று சொல்ல. ஆனால் பிரச்சனை என்று சொல்ல போது நான் அவரை பார்க்க நிறுத்த அவர் விரும்பவில்லை. அது இல்லை என்று சொல்ல தைரியம் ஆமாம். போது நாங்கள் நேருக்கு அது என்ன சொல்ல போகிறேன் என்னை பதிலளிக்க ஆனால் அவள் தயங்கிய. நான் தெரியும் இன்னும் சில கேள்விகள் என்ன நான் நிறைய போன்ற, ஆனால் தெரிகிறது இன்னும் எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு முதல் சந்திப்பு. ஏனெனில் நீங்கள் வேண்டும் சுய பதில், அது தேவையான இருக்கலாம் வெளியிட எங்கள் தவறுகளை, எங்கள் பக்கத்தில் பாதிக்கப்படும். மற்றும் இந்த துல்லியமாக என்ன நாம��� தவிர்க்க வேண்டும் ஒரு முதல் அல்லது இரண்டாவது சந்திப்பு.\nஅதை வெளிப்படையாக தேவையான கேள்விகளை கேட்க விரும்புகிறேன், இந்த உண்மையில் தெரிந்து கொள்ள பெண் எங்களுக்கு முன்னால், பாருங்கள் எங்கள் பொருந்தக்கூடிய, ஆனால் நாம் தவிர்க்க வேண்டும் வெளிப்படுத்தும் எங்கள் பாதுகாப்பற்ற, இந்த நேரம் இல்லை. எனவே நான் அதை இருக்கலாம் வழக்கு-வாய் ஒரு தொடர்பு. அது அதிகமாக இருக்க வேண்டும் அது அனைத்து கொடுக்க. மற்றும் நான் அதை கொடுக்க முடியும் ஒரு விவாதம் மிக கடுமையான இருந்தால் மட்டுமே, அவர்கள் நன்கு தெரியும் வித்தைகள் வெவ்வேறு ஓராண்டுக்கு மேல் காத்திருப்பவராக. ஆமாம், நான் நீங்கள் வேண்டும் என்று இல்லை அவற்றை மடிக்க போன்ற அனைத்து என்று ஆனால் மாற்று இலகுவான விஷயங்களை. சரி, என்று போன்ற ஒரு பட்டியல் நீங்கள் வரைய முடியும் நேரம் பொறுத்து மற்றும் பட்டம் நெருக்கம் மீது சந்திப்பு. நீங்கள் உலவ போது எங்கள் தளத்தில், நாம் குக்கீகளை பயன்படுத்த (உட்பட, கூகுள் அனலிட்டிக்ஸ்) அளவிட பார்வையாளர்கள் மற்றும் உருவாக்க பொருட்டு புள்ளி செயல்பாட்டை மேம்படுத்த மற்றும் வழங்க நீங்கள் உள்ளடக்கத்தை ஏற்ப உங்கள் நலன்களை\n← ஆன்லைன் டேட்டிங் அரட்டை அரபு இலவச வெப்கேம்\nமகள் சொருகப்பட்டு செக்ஸ் சந்திக்க விரும்புகிறார் ஒரு அரபு அல்லது ஒரு ஆப்பிரிக்க கொண்டு முத்தம் என்று டேட்டிங் பிரான்ஸ் →\n© 2020 வீடியோ அரட்டை அரபு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/148661-two-year-child-transfused-with-hiv-positive-blood", "date_download": "2020-04-04T06:35:00Z", "digest": "sha1:FDL7C3DKOSBL2NKYFPAFI5QR2STHHDB4", "length": 10028, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 27 February 2019 - “பச்சிளம் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி-யைப் பரப்பியதா கோவை ஜி.ஹெச்?” | Two Year child Transfused with HIV Positive Blood in Coimbatore GH - Junior Vikatan", "raw_content": "\nதமிழகம்... நேற்று இன்று நாளை\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி - ஆபரேஷன் சக்சஸ்... ஆரம்பித்தது சர்க்கஸ்\n“கரும்பும் அவரே... இரும்பும் அவரே” - ஜெயலலிதாவை சிலாகிக்கும் பெண் தலைவர்கள்...\nஅ.தி.மு.க அணியைத் தோற்கடிக்க பா.ம.க போதும்\n\" - பா.ம.க-வை விளாசும் முன்னாள் நிர்வாகி\nவிடாது துரத்திய தி.மு.க... விடிய விடிய காத்திருந்த காங்கிரஸ்...\n“நாங்கள் 300 கோடி வாங்கினோமா... நரம்பில்லாத நாக்கு எது வேண்டுமானாலும் பேசும்\n” - பிறந்தநாள் கூட்டங்கள்கூட நடக்கவில்லை...\nஒரு நாக்க��... இரண்டு வாக்கு... - ராமதாஸ் ஸ்டன்ட்ஸ்\n” - இது நீலகிரி அ.தி.மு.க நிலவரம்...\nமாநில சுயாட்சி - சில குறிப்புகள்...\n“மக்களின் கோபம் ஆட்சி மாற்றமாகும்\nகமல், தேவை தெளிவான அரசியல் பாதை\nஎல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது\n‘ஜெ. வழியில், ஓ.பி.எஸ் ஈ.பி.எஸ்\n“ராகுல் காந்தி பிரதமர், ஸ்டாலின் முதல்வர்\nரஜினியின் 30 ஆண்டு அரசியல் - குட்டிக்கதை முதல் கூட்டணி வரை\n - “நடக்கிறது தோல்பாவைக் கூத்து...”\nஜெயலலிதா சொன்னதும், இவர்கள் செய்ததும்\nதன்னிகரில்லா தமிழகம்... தரவுகள் இதோ\nஅரசியலால் சீரழியும் விளையாட்டுத் துறை\nசட்ட ஆசான்களின் தகுதிகள் என்ன\nபாதிப்பு ஒரு கோடி தென்னை மரங்கள்... இழப்பீடு 52 லட்சம் மரங்களுக்கு மட்டுமே\nஸ்ரீலட்சுமி பிரசாத் ஐ.பி.எஸ் இடமாற்றம் ஏன்\nடெங்குக் காய்ச்சலும்... பன்றிக் காய்ச்சலும் - இனி என்ன செய்ய வேண்டும் நாம்\nதீ... தீ... தீர்ப்புகள் 2018\nதிருடப்படுவது கதை மட்டுமல்ல... வாழ்க்கையும்தான்\nதொடரும் இயற்கைப் பேரிடர்கள்... எப்போது விழிக்கும் நம் அரசு\nசரவெடி சர்ச்சைகள்... அதிரடி மனிதர்கள்\n“ஜெயலலிதா இல்லாத ஊரில் இருக்கப்பிடிக்கவில்லை\nசாதி அடையாளம் துறப்பு... நல்லதா, கெட்டதா\nஎண்கண் முருகா... உனக்கு ஏன் இந்த அவலம்\n‘அய்யா வழி’... தனி வழியா - தனி மதக் கோரிக்கைக்கு வலுக்கும் ஆதரவும் எதிர்ப்பும்...\n“பச்சிளம் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி-யைப் பரப்பியதா கோவை ஜி.ஹெச்\nபாலாற்றில் மீண்டும் மணல் குவாரியா - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்\n - கண்டுகொள்ளாத காரைக்கால் நிர்வாகம்\nநிர்மலாதேவியைக் கொல்ல நினைக்கும் அமைச்சர் யார்\nசமூகநலத் திட்டங்களின் ‘சாம்பியன்’ தமிழ்நாடு\n‘மீ டூ’... எப்போது ‘பார்ட் டூ’\nஅலட்சியம் என்னும் ‘ரத்தக் கறை’ - துயர் துடைக்க என்ன வழி\nமேற்கு மாவட்டங்களில் தொடரும் மோசடிகள்...\nபரியேறும் பெருமாள்... மேற்குத்தொடர்ச்சி மலை - நல்ல சினிமாவுக்கான நம்பிக்கைத் தடங்கள்\n“பச்சிளம் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி-யைப் பரப்பியதா கோவை ஜி.ஹெச்\n“பச்சிளம் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி-யைப் பரப்பியதா கோவை ஜி.ஹெச்\nஎளியோரின் வலியையும் வாழ்வையும் எழுத்தாக்க விரும்புவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/144665-latest-motor-news", "date_download": "2020-04-04T06:18:20Z", "digest": "sha1:JLME5KPNLL2BZLZP66AKVEBS46XNQIMJ", "length": 6128, "nlines": 146, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 October 2018 - மோட்டார் நியூஸ் | Latest motor news - Motor Vikatan", "raw_content": "\nஎந்த வேரியன்ட் வாங்கினால் லாபம்\nசரக்குப் பெயர்ச்சிப் பலன்கள் - 9 - கார் தயாரிப்பில் தவறு நடக்குமா\nSPY PHOTO - ரகசிய கேமரா - பிக்-அப் ட்ரக்கில் ஆட்டோமேட்டிக்\nC க்ளாஸ்தான்... ஆனால், ஹை க்ளாஸ்\nஇந்த கியா காரில் உலா போக 75 லட்சம் வேணும்\n7சீட்... டீசல் இன்ஜின்... புது சிஆர்-வி எப்படி\nஹூண்டாய்க்கும் ஹோண்டாவுக்கும் ‘நோ’ சொல்லுமா பெலினோ\nSPY PHOTO - ரகசிய கேமரா - வந்துடுச்சு பெரிய சான்ட்ரோ\n165 நகரங்கள்... 6 மாதம்... 20,000 கி.மீ... - தனி ஒருத்தியின் நீளமான பயணம்\nபார்க்க பாந்தம்... பாதுகாப்பில் பந்தா - மினி காரை இப்படியெல்லாமா ஓட்டலாம்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஇதுதான் இப்போ விலை குறைவானட்வின் சிலிண்டர் பைக்\nஇமயமலையில் அப்படி என்னதான் இருக்கு\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nசென்னை to கங்கண்ண சிரசு - கூகுள் மேப்பிலேயே இங்கு வழி கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://leemeer.com/ebooks", "date_download": "2020-04-04T05:30:54Z", "digest": "sha1:VBRVA3NP2HEVV5FT22UR543ARNFCQKTW", "length": 12801, "nlines": 301, "source_domain": "leemeer.com", "title": "Online store for download of ebooks in Tamil and English", "raw_content": "\nஆண் செவ்வாய் கிரகத்தில் இருந்தும், பெண் சுக்கிரனில் இருந்தும் வந்து இந்த பூமியில் சேர்ந்து வாழ்வதாக ..\nமழையின்மை, மணல் சுரண்டப்பட்ட அமராவதி ஆறு, சென்ற தலைமுறையில் நீரோடும் வீதியாகக் கிடந்த ஊரில் படிப்பட..\n’இங்கிலீஷ் படிக்கத் தெரியும்.. ஆனால், பேசத்தான் வரலை’ என்பதா உங்கள் குறை\nதுள்ளலும் எள்ளலுமான அட்டகாசமான மொழிநடை வா.மணிகண்டனுடையது. நகர் சார்ந்த வாழ்வின் கொண்டாட்டங்கள், அதன்..\nவிகடன் விருது பெற்ற லஷ்மி சரவணகுமாரின் சிறுகதைத் தொகுப்பு தற்போது ebook வடிவில்..\nநடிகைகள் நமக்கெல்லாம் போகப் பொருள். ஆனால் ரத்தமும், சதையுமான அவர்களது வாழ்க்கையைப் படம் பிடிக்கிறது ..\nஇத்தகைய நவீன வாழ்வின் பரிமாணாங்களை ஜெயகாந்தனிடமோ, நாகராஜனிடமோ காணமுடியாது. குற்றம் உடலரசியல் பின்புல..\nவெட்டுப்புலி தீப்பெட்டியில் சிறுத்தையை வெட்டுவதற்காக கையை ஓங்கிக்கொண்டிருக்கும் மனிதனின் சித்திரத்தி..\nவரையறை செய்யப்பட்டுள்ள பாலுறவு நியதிகளை கேள்விக்கு உள்ளாக்குகிற எல்லாரையும் புறக்கணிக்கிற, ஒதுக்குக..\nபொதுவாக எழுத்தாளர் வெகுஜன எழுத்து எழுதுவார்கள். அல்லது தீவிர இ��க்கியம் படைப்பாளர்கள். இரண்டு உலகிலும..\nஅகப்பாடல்கள் தமிழின் பெருமை. இரண்டு தனிநபர்களுக்கிடையேயுள்ள அன்பைக் காட்டுகின்ற இந்தப் பாடல்கள் அந்த..\nவா.மு. கோமுவின் பால்யகாலக் கொண்டாட்டங்கள் அந்தக் காலகட்டதிற்கேயான துள்ளல்கள் இந்தப் புத்தகத்தி..\nஒரு மொழியின் இலக்கிய உச்சங்களை அறிவதன் வழி அம்மொழியில் புழங்கும் மக்கள் கூட்டத்தின் பண்பாட்டு அறிவுத..\nதினமும் ஆயிரக்கணக்கானோர் வாசிக்கும் பிரபலமான எழுத்தாளர் வா.மணிகண்டன் அனைத்து தரப்பினரும் புரிந்து கொ..\nவிடுதலைப் புலிகள் போர் முனையில் அழிக்கபடுவதற்கு முன்பான அந்த இயக்கத்தின் கிழக்கு பிராந்திய தளபதி கரு..\nஇனப்படுகொலை போர்க் குற்றம் என்பதாகச் சுருங்கி, போர்க் குற்றம் மனித உரிமை மீறலாக உருமாறி .. இன்று ஏழா..\nநாம் அதிகம் அறிந்திராத சாஃப்ட்வேர் துறை குறித்து எழுதப்பட்டிருக்கும் நாவல். தினசரி அலுவலக அரசியல்கள்..\nதிரு.நாகப்பன், இயக்குனர், சென்னை பங்குச் சந்தை (அணிந்துரையில் இருந்து):“Any intellig..\nசுமார் ஆறு ஆண்டுகளின் வெவ்வேறு காலச்சூழலில் எழுதப்பட்ட ம.நவீனின் பத்திகள் மீண்டும் மீண்டும் மனிதர்கள..\nதலித்துகளின் வாழ்வியலை வா.மு. கோமுவின் மொழியில் வாசித்தல் ஒரு மிக பெரிய கொண்டாட அனுபவம். கள்ளி கழுத்..\nபுலி வேட்டையில் துவங்கி புலியின் வேட்டையில் முடியும் இந்த நாவலில் யானைகளுக்கும், புலிகளுக்கும் நினைவ..\nபணம் எங்கிருந்து வருகிறது, அதை யார் அச்சிடுகிறார்கள், வங்கிகள் என்றால் என்ன, முதலீடுகள், கடன், வட்டி..\nகாடு கோடானு கோடி புதிர்களைப் புதைத்துக் கொண்டிருக்கிறது. அது செல்லும் பாதையெங்கும் விரவிக் கிடக்கும்..\nநல்ல மார்க் எடுத்தால் நல்ல காலேஜில் சீட் கிடைக்கும். நல்ல காலேஜில் சீட் கிடைத்தால் நல்ல வேலை கிடைத்த..\nகார்ப்பரேட் வாழ்க்கையில் அழுத்தங்களில் மூச்சுத் திணறி நகரத்தில் காலம் தள்ளும் ஒருவன் தன் சொந்த மண்ணி..\nபொருளாதார மற்றும் இயற்கையின் மாற்றங்களால் சிதைந்து போயிருக்கிற கிராமிய வாழ்க்கையில் இன்னும் மிச்சமி..\nவேலை வாய்ப்பிற்காகவும், பணம் சம்பாதிக்கவும் வெளிநாடுகளுக்குப் புலம்பெயரும் தமிழர்களின் அனுபவங்களையும..\nஎஸ்.கண்ணன் சிறுகதைகள் - தொகுப்பு 2..\nம.நவீன் நல்ல கதை சொல்லி. கதையை எப்படிச் சொல்ல வேண்டும், எந்த மொழியில் , எந்த அளவில் சொல்ல வ��ண்டும் எ..\nமாடுகளில் ஆண்பாலுக்கு காளை என்றும், பெண்பாலுக்கு கிடாரி என்றும் பெயர். ஆடுகளில் ஆண்பாலுக்கு கிடாய் எ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-7125/", "date_download": "2020-04-04T04:53:44Z", "digest": "sha1:4V63E36DZYCI4SHLJ5HY43ZGBK2A2GHC", "length": 6629, "nlines": 78, "source_domain": "srilankamuslims.lk", "title": "ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பையை வெல்லப்போகும் அணி எது? - ஓர் அலசல் » Sri Lanka Muslim", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பையை வெல்லப்போகும் அணி எது\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு லாட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.\n27 ஆண்டுகளுக்கு பின்னர், இங்கிலாந்து கிரிக்கெட் அணி இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது.\nஉலகக் கோப்பை அரையிறுதி ஆட்டங்களில் வென்றுள்ள இங்கிலாந்தும், நியூசிலாந்தும், முதல் முறையாக இந்தக் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைக்கும் கனவோடு இறுதிப் போட்டியில் களம் காண்கின்றன.\nஇறுதிப் போட்டியில் விளையாடும் கிரிக்கெட் அணிகளின் சாதக மற்றும் பாதக அம்சங்களில் ஓர் அலசல்.\nஉள்ளூர் ரசிகர்களின் ஆதரவு தொடக்க மூன்று ஆட்டக்காரர்களின் பேட்டிங் தவிர, நடு வரிசையில் விளையாடுவோரின் பேட்டிங் சற்று சவாலாக உள்ளது.\nபோட்டியை நடத்தும் நாடு வெல்ல வாய்ப்புஎடுத்துக்காட்டு: 2011 – இந்தியா, 2015 – ஆஸ்திரேலியா நியூசிலாந்தின் ஃபீல்டிங்கை இங்கிலாந்து எப்படி எதிர்கொள்ள போகிறது என்பது சவாலாக அமையும்.\nஅணியின் வலுவான பேட்டிங் சிறப்பாக உள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். கேன் வில்லியம்ஸ், கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் ராஸ் டெய்லர், மார்ட்டின் கப்டில் மூவரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் சவாலாக அமையும்.\nஅனுபவம் வாய்ந்த பேட்ஸ்மென்கள் இருப்பது சாதகம். எ.கா. ராஸ் டெய்லர், மார்ட்டின் கப்டில், கேன் வில்லியம்ஸ். கேன் வில்லியம்ஸ், டிரண்ட் போல்ட் தவிர போட்டியை தனியாக வெல்ல திறமை வாய்ந்த யாரும் இல்லை.\nஃபீல்டிங் மிக நன்றாக உள்ளது. அரையிறுதி ஆட்டத்தில் வெற்றிபெற ஃபீல்டிங் முக்கியமானதொரு காரணம். அனுபவம் வாய்ந்த ராஸ் டெய்லர், மார்ட்டின் கப்டில் இருவரும் சிறந்த ஃபார்மில் இல்லை.\nசிறந்த பந்து வீச்சாளர்கள். டிரண்ட் போல்ட் ஓர் உதாரணம். பிறர் இவரை போல இல்லாவிட்டாலும் சிறப்பாகவே பந்து வீசுகின்றனர். இங்கிலாந்து அணிக்கு லாட்ஸ் மைதானத்தில் இருக்கும் ஆட்ட அனுபவம் மற்றும் ரசிகர்களின் ஆதரவு பாதக அம்சமாக அமையலாம்.\nஇளைஞனின் முகநூல் பதிவு: பாட்டியின் பழங்கள் விற்று தீர்ந்தன\nநான்காவதாக மரணித்த நபர் இந்தியா சென்று வந்தவர்\nகொழும்பில் பணி புரியும் மலையக இளைஞர்களுக்கான அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arivu-dose.com/disadvantages-of-skim-milk/", "date_download": "2020-04-04T06:59:19Z", "digest": "sha1:EITY5URPLCEBJHUE3TMOQE3ENKPTM63M", "length": 9593, "nlines": 127, "source_domain": "www.arivu-dose.com", "title": "கொழுப்பு நீக்கப்பட்ட பால் இதயத்தைப் பாதிக்கும் - Arivu Dose - அறிவு டோஸ்", "raw_content": "\nArivu Dose - அறிவு டோஸ் > Natural Sciences > கொழுப்பு நீக்கப்பட்ட பால் இதயத்தைப் பாதிக்கும்\nகொழுப்பு நீக்கப்பட்ட பால் இதயத்தைப் பாதிக்கும்\nநீங்கள் உங்கள் உடல் நலனைக் கருத்தில் கொள்பவர் என்றால் கண்டிப்பாக ஒவ்வொரு உணவிலும் உள்ள நிறை, குறைகளைப் பற்றி அறிந்திருப்பீர்கள். இதில் பெரும்பாலானோர் கொழுப்பு நீக்கப்பட்ட பாலைக் குடிப்பவர்களாக இருப்பீர்கள். அதற்குக் காரணமாக, அனைத்து வைட்டமின்களும் இருப்பதாகவும், உடலுக்கு நலத்தினைக் கொடுக்கும் என்றும் கூறுவர். ஆனால், இந்தக் கொழுப்பு நீக்கப்பட்ட பால் சாதாரணமான பாலை விட குறைந்தளவு மட்டுமே பலன் தரக்கூடியது எனப் பல ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nபாலில் இருந்து கொழுப்பை நீக்கும்போது பலவித முக்கிய வைட்டமின்களும் அதிலிருந்து நீக்கப்படுகின்றன. இதனால் அது செயற்கையான பால் போலவே செயல்படுகிறது என்று இதற்கான காரணத்தைச் சாதாரணமாக விளக்குகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இது மட்டுமில்லாமல் இந்தப் பாலை உருவாக்குபவர்கள், பாலுக்கு வலுசேர்க்கும் விதமாகப் பால் பொடி போன்ற பொருட்களைச் சேர்ப்பதால், பாலிலுள்ள கொழுப்புகள் அனைத்தும் ஆக்ஸிஜனேற்றம் அடைகின்றது. இதன்னால் பெருந்தமனியில் பிரச்சனை ஏற்படும் (இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாய் தொடர்பான நோயின் ஒரு நிலை).\nஉடலுக்கு நன்மை செய்கிறோம் என்ற நினைப்பில் எவ்வளவு தீமை செய்கின்றோம் என்பதற்கு இது ஒரு உதாரணம் ஆகிவிட்டது நண்பர்களே. இப்படி உங்களுக்கு தெரிந்த வேறு ஏதும் தீமைகளைக் கீழே எழுதிவிட்டு, மேலும் இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தையும் கூறிவிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே\nநண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nLeave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள் Cancel reply\nஇந்த நவீன யுகத்தில் உணவு விசயத்தில் மட்டும் எல்லாம்மே தலை கீழாகத்தான் பேசிகிட்டு இருக்கு. அதனாலதான் brother ஆரோகக்கியமான உணவுக்காக செலவு செய்வத விட அதிகமாக மருத்துவத்திற்கு செலவு செஞ்சுகிட்டு இருக்கான் மனுசன். இது யாருமே புரிஞ்சி செயல்படமாட்டேன் எங்குறான்பா…….\nஅருமையான தகவல் தயவு செய்து படிங்க சார் எல்லாம் நம்ம நலனுக்காகதான்பா\nஇயற்கை உணவுகளை விட்டு நாகரிகம் என்றபெயரில் உணவு முறை காரணம்\n எனது பெயர் நிரோஷன் தில்லைநாதன். அறிவு டோஸ் எனப்படும் எனது இந்த இணையத்தளத்தில் நான் அறிவியல் சார்ந்த தகவல்களை எளிமையான தமிழில் ஒவ்வொரு டோஸ் ஊடாக உங்களுக்குத் தருகின்றேன்.\nதேனீக்கள் – அறிவியல் தெரிந்த அதிபுத்திசாலிகள்\n10 வித்தியாசமான அச்ச உணர்வுகள்\nவானவியலில் சிறந்த சாண வண்டுகள்\nஆமைகள் டைனோசருக்கு முன்பே வாழ்ந்தனவா\nபறவையினை பாய்ந்து பிடிக்கும் புலிமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/mernorway/143-news/essays/manalaimainthan", "date_download": "2020-04-04T04:48:13Z", "digest": "sha1:FAGOMFNQZYVW7Q3XOCWCCIK3ICOIFWMW", "length": 4236, "nlines": 117, "source_domain": "ndpfront.com", "title": "மணலைமைந்தன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஜனாதிபதி நந்தசேனவின் இந்தியப் பயணமும் - எம் உரிமைகளும்\t Hits: 902\nகோத்தபாய நல்லவராம்\t Hits: 875\nதமிழ் தேசத்துக்கு தீர்வு கிடைக்கப் போகிறதாம் கோத்தாவுடன், மோடி பேச்சாம்\nஒடுக்கப்பட்ட தமிழ் தேசத்தின் இன்றைய தேவை .... .\t Hits: 969\nஏதோ Aesthetic அல்லது அழகியல் பற்றி விவாதம் நடக்குதாம். அதன் அடிப்படை என்ன \nதமிழ் மக்களே - உங்களுக்காக வலதுசாரிய யாழ். சைவ வேளாள தமிழ் மக்கள் கூட்டணி\t Hits: 2521\nமீ ரூ - புலம்பெயர்ந்தவர் கதைகளும், ஆணாதிக்க இரட்டை வேடங்களும்\t Hits: 2802\nDEMONS IN PARADISE திரைப்படமும் - தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளும்.\t Hits: 2918\nபெண்ணை மதிக்காத பாலியற் குற்றவாளிக் கும்பல் நீதி கேட்கிறதாம் \nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/26-children-2-teachers-killed-in-liberia-school-fire-accident.html", "date_download": "2020-04-04T06:07:03Z", "digest": "sha1:H3FQLWMQT3NTN7A27TH7T2F32YG2REHP", "length": 8368, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "26 Children, 2 Teachers killed in Liberia school fire accident | World News", "raw_content": "\n‘திடீரென பற்றி எரிந்த தீ’.. துடிதுடிக்க இறந்த 26 பள்ளி குழந்தைகள்.. நெஞ்சை பதற வைத்த சம்பவம்..\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nலிபெரியா நாட்டில் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nலிபேரியா நாட்டின் தலைநகர் மன்ரோவியாவில் மசூதியுடன் இணைந்த பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் தங்கி பயின்று வந்துள்ளனர். இந்நிலையில் மாணவர்கள் இரவில் தூங்கிக்கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 26 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இரண்டு ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.\nதகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த அந்நாட்டு தீயணப்புத் துறையினர் தீயை அணைக்க முயற்சித்துள்ளனர். மேலும் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதனிடையே தீ விபத்து நடந்த பள்ளியை அந்நாட்டு அதிபர் பார்வையிட்டுள்ளார். அத்துடன் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் இறந்த 26 குழந்தைகளில் சிலர் 10 வயதுக்கும் கீழானவர்கள் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் தீ விபத்தில் பள்ளிக்குழந்தைகள் பரிதாமபாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..\nடியூசன் டீச்சரை கத்தியால் குத்தி கொலை செய்த 7 ம் வகுப்பு மாணவன்..\n‘கரைபுரண்டு ஓடிய கங்கை வெள்ளம்’.. ‘நொடிப்பொழுதியில் அடித்து செல்லப்பட்ட பள்ளிக்கூடம்’.. வைரலாகும் வீடியோ..\n'கழுத்தளவு தண்ணீர்.. ஆனாலும் கல்விச் சேவைய ஒருநாளும் நிறுத்துனது இல்ல'.. 'ஒருநாள் தவறி விழுந்து'.. சல்யூட் அடிக்க வைத்த ஆசிரியை\n'தப்பான தகவலை சொல்லாதீங்க'...'வாட்ஸ் அப்பில் பரவும் வதந்தி'... பேனர் வைத்த கவுன்சிலர் மீது வழக்கு\n‘தோழியை காப்பாற்றப்போய்’... ‘லண்டனில் கே.எஃப்.சி. முன்பு’... ‘சிறுவனுக்கு நடந்த கொடூரம்’... ‘பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்’\n'திடீரென தீப்பற்றி எரிந்ததால் ���ரபரப்பு'.. தனியார் 'கல்லூரி பேருந்தில்' ஏற்பட்ட 'விபத்து'\n'2 நாள்தான் பாக்கல'.. ஆனாலும் 'இனம்.. நிறம்' கடந்த அன்பைப் பரிமாறி.. நெகிழ்ந்த 'லிட்டில்' நண்பர்கள்\n கணவன், மனைவி சண்டையில் நடந்த பயங்கரம்..\n‘நொடியில் நடந்த விபரீதம்’.. ‘கிரிக்கெட் பந்துக்கு ஆசைப்பட்ட’.. ‘4ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரம்’..\n'குடும்பத்தோட வந்தோம்'...'பெசன்ட் நகர்' பீச்சில் நடந்த கொடூரம்\n'இப்படியா நடக்கணும்'.. ஒலிம்பிக் தீபம் ஏந்தி ஆசையாக ஓடிய மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்\n'நானும் மனுஷி தான், முடியல'...'கணவனின் 'ஆணுறுப்பை வெட்டி' கொண்டுபோய்'...'மனைவி' செஞ்ச கொடூர செயல்\n‘ப்ளாட்ஃபார்மில் நின்ற ரயிலில் திடீரென பற்றிய தீ’..பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Honda_New_Accord/Honda_New_Accord_Hybrid.htm", "date_download": "2020-04-04T06:56:01Z", "digest": "sha1:T2MGQDOJGMTH4EM6WDWNR4SEFCIJF53Y", "length": 36208, "nlines": 557, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா நியூ அக்கார்டு ஹைபிரிடு ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nbased on 6 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்ஹோண்டா கார்கள்நியூ அக்கார்டுஹைபிரிடு\nநியூ அக்கார்டு ஹைபிரிடு மேற்பார்வை\nஹோண்டா நியூ அக்கார்டு ஹைபிரிடு விலை\nஇஎம்ஐ : Rs.95,070/ மாதம்\nஹோண்டா நியூ அக்கார்டு ஹைபிரிடு இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 23.1 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 18.54 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1993\nஎரிபொருள் டேங்க் அளவு 60\nஹோண்டா நியூ அக்கார்டு ஹைபிரிடு இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஹோண்டா நியூ அக்கார்டு ஹைபிரிடு விவரக்குறிப்புகள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 60\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nஅ��ிர்வு உள்வாங்கும் வகை telescopic (front & rear)\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை disc\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்கர பேஸ் (mm) 2776\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர்\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 235/45 r18\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் ��ெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹோண்டா நியூ அக்கார்டு ஹைபிரிடு நிறங்கள்\nஹோண்டா நியூ அக்கார்டு கிடைக்கின்றது 4 வெவ்வேறு வண்ணங்களில்- வெள்ளை ஆர்க்கிட் முத்து, நவீன எஃகு உலோகம், கிரிஸ்டல் பிளாக் முத்து, சந்திர வெள்ளி.\nஹோண்டா நியூ அக்கார்டு வி6 ஏடி\nஹோண்டா நியூ அக்கார்டு விடிஐ-எல் (ஏடி)\nஹோண்டா நியூ அக்கார்டு 2.3 vti எல் ஏடி\nஹோண்டா நியூ அக்கார்டு 2.0 ஏடி\nஹோண்டா நியூ அக்கார்டு விடிஐ-எல் எம்டி\nஹோண்டா நியூ அக்கார்டு 2.3 vti எம்டி\nஹோண்டா நியூ அக்கார்டு வி6 ஏடி\nஹோண்டா நியூ அக்கார்டு 2.4 எலிகன்ஸ் எம்/டி\nநியூ அக்கார்டு ஹைபிரிடு படங்கள்\nஎல்லா நியூ அக்கார்டு படங்கள் ஐயும் காண்க\nஹோண்டா நியூ அக்கார்டு ஹைபிரிடு பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா நியூ அக்கார்டு மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா நியூ அக்கார்டு மதிப்பீடுகள் ஐயும் காண்க\nநியூ அக்கார்டு ஹைபிரிடு கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nடொயோட்டா காம்ரி ஹைபிரிடு 2.5\nஸ்கோடா சூப்பர்ப் l&k 1.8 பிஎஸ்ஐ ஏடி\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன்\nடிஸி அவந்தி 2.0 எல்\nஆடி ஏ4 35 ql tfsi பிரீமியம் பிளஸ்\nஆடி க்யூ3 30 tfsi பிரீமியம் fwd\nவோல்வோ எக்ஸ்சி40 டி 4 ஆர்-டிசைன்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஹோண்டா நியூ அக்கார்டு செய்திகள்\n2016ல் ஹோண்டா அக்கார்டு வெளியீடு; சென்னையில் வெளியானது ஹோண்டா ஜாஸ் - விலை ரூ.5.40 லட்சம் முதல்\nசென்னை:வரும் 2016ம் ஆண்டு இந்தியாவில் புதிய அக்கார்டு வெளியிடப்படும் என்று ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னையில் ஹோண்டா ஜாஸ் வெளியிட்டு நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த ஹோண்டா கார்ஸ் இந்த\nஎல்லா ஹோண்டா செய்திகள் ஐயும் காண்க\nஹோண்டா நியூ அக்கார்டு மேற்கொண்டு ஆய்வு\nநியூ அக்கார்டு ஹைபிரிடு இந்தியாவில் விலை\nமும்பை Rs. 50.6 லக்ஹ\nபெங்களூர் Rs. 53.73 லக்ஹ\nசென்னை Rs. 52.5 லக்ஹ\nஐதராபாத் Rs. 52.02 லக்ஹ\nபுனே Rs. 50.6 லக்ஹ\nகொல்கத்தா Rs. 50.29 லக்ஹ\nகொச்சி Rs. 54.72 லக்ஹ\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/nool-aragam/2014/may/04/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-890938.html", "date_download": "2020-04-04T05:54:19Z", "digest": "sha1:HCCMHKJEZA7JK2ENIQ2JD4WHGTINSXUC", "length": 9899, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மங்கல இசை மன்னர்கள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் நூல் அரங்கம்\nமங்கல இசை மன்னர்கள் - பி.எம்.சுந்தரம்; பக்.416; ரூ.270; முத்து சுந்தரி பிரசுரம், பி-18, அரவிந்த் நரேன் என்கிளேவ், 8, மாசிலாமணி தெரு, தியாகராய நகர், சென்னை-17.\nஇசையில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும், மங்கல இசை என்று கூறப்படுவது நாதஸ்வர - தவில் இசையே. இந்தத் துறையில் சிறந்த நிபுணத்துவம் உடையவர்களாகவும் பெரும்புகழ் பெற்றவர்களாகவும் விளங்கிய 81 நாதஸ்வரக் கலைஞர்கள் மற்றும் 47 தவில் கலைஞர்களைப் பற்றிய தகவல்கள் அடங்கிய தொகுப்பு இந்நூல்.\nஒவ்வொரு கலைஞரைப் பற்றியும் சிறு அறிமுகம், பெற்றோர், உடன் பிறந்தோர், குருநாதர், சீடர்கள், முக்கிய சம்பவங்கள் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன. பெரும்பாலான கலைஞர்களுக்கான பொதுக் குணங்களாக குருபக்தி, சுயமரியாதை, பொருள் சேர்ப்பதில் தீவிரமின்மை, திட்டமிடாத வாழ்க்கை, தனிப்பட்ட பலவீனம் போன்றவை இருந்திருப்பது புரிகிறது.\nஇறைபக்தி இல்லாதவர் என்று கருதப்பட்ட ராஜரத்தினம் பிள்ளை திருச்செந்தூர் முருகன் வீதியுலா வரும்போது தன் கழுத்திலிருந்த விலையுயர்ந்த நவரத்ன மாலையைக் கழற்றி முருகனுக்குக் காணிக்கையாக அளித்தது, சிதம்பரம் ராதாகிருஷ்ண பிள்ளையும் தருமபுரம் அபிராம சுந்தரமும் மேடையில் \"பல்லவி' வாசிக்கப் போவது தெரிந்ததும் பல தவில் வித்துவான்கள் பயந்து ஓசைப்படாமல் எழுந்து வெளியேறியது, நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தனது குருநாதர் நாகப்பட்டினம் வேணுகோபால் பிள்ளை மீது கொண்டிருந்த அபாரமான குருபக்தி (நாகபட்டினம் என்கிற ஊரின் பெயர் தன் காதில் விழும்போதெல்லாம் ஒருமுறை எழுந்து நின்று வணங்குவார்), காருகுறிச்சி அருணாசலம், திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையிடம் சீடராகச் சேருவதற்கு வாய்ப்பாக அமைந்த சம்பவம் - இப்படி நூல் முழுக்க சுவையான தகவல்கள் அடங்கி உள்ளன. நூலாசிரியரே இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் எல்லாத் தகவல்களிலும் நம்பகத் தன்மையும் நேரடியாகப் பார்க்கும் உணர்வும் மேலோங்கி இருக்கின்றன. நூலைப் படித்து முடிக்கும்போது நாம் இழந்துவிட்ட கலைஞர்களையும் இழந்து கொண்டிருக்கும் கலையையும் பற்றிய கவலை மனதுக்குள் எழுகிறது.\nஊரடங்கு உத்தரவு - பத்தாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - பத்தாம் நாள்\nஊரடங்கு உத்தரவை மீறியோர் மீது அபராதம்\nஊரடங்கு உத்தரவு - ஒன்பதாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஒன்பதாம் நாள்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/540709-people-sitting-on-roads-to-force-their-opinion-on-others-is-a-form-of-terrorism-kerala-governor.html?utm_source=site&utm_medium=most_comment&utm_campaign=most_comment", "date_download": "2020-04-04T05:10:35Z", "digest": "sha1:5JXEGMAUJEM77GMEI6ZDLHAX2E3TGYBX", "length": 18701, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "சாலையில் அமர்ந்துகொண்டு மற்றவர்கள் மீது கருத்தை திணிப்பதும் தீவிரவாதம்தான்: கேரள ஆளுநர் கருத்து | People sitting on roads to force their opinion on others is a form of terrorism: Kerala governor - hindutamil.in", "raw_content": "சனி, ஏப்ரல் 04 2020\nசாலையில் அமர்ந்துகொண்டு மற்றவர்கள் மீது கருத்தை திணிப்பதும் தீவிரவாதம்தான்: கேரள ஆளுநர் கருத்து\nகேரள ஆளுநர் முகமது ஆரிஃப் கான் : கோப்புப்படம்\nசாலையில் அமர்ந்து கொண்டு போராட்டம் செய்து, மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கப்படச் செய்து, தங்களுடைய கருத்தை வலுக்கட்டாயமாக மற்றவர்கள் மீது திணிப்பதும் தீவிரவாதம்தான் என்று கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை எதிர்த்து நாட்டில் பல்வேறு நகரங்களில் போராட்டம் நடந்து வருகிறது. டெல்லியில் உள்ள ஷாகீன் பாக் சாலையில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மக்கள் சிஏஏவை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வருகி்ன்றனர். அதை மறைமுகமாகக் குறிப்பிட்டு கேரள ஆளுநர் முகமது கான் விமர்சித்துள்ளார்.\nபுதுடெல்லியில் பாரதிய சாத்ரா சான்சத் அமைப்பின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:\nசாலையை மறித்து அமர்ந்து கொண்டு , மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு செய்து, தங்கள் கருத்துக்களை வலுக்கட்டாயமாக மற்றவர்கள் மீது திணிப்பதும் ஒருவகையான தீவிரவாதம்தான்.\nஆவேசம், ஆத்திரம் என்பது வன்முறையில் மூலம் மட்டும் வருவது அல்ல. அது பலவடிவங்களில் வரும். நீ்ங்கள் என்னைக் கவனிக்காவிட்டால், நான் இயல்பு வாழ்க்கையைக் குலைப்பேன்.\nஜனநாயகத்தில் மாற்றுக்கருத்து, எதிர்ப்பு என்பது அவசியமானதுதான். அது இருப்பதால் எந்த பிரச்சினையும் இல்லை. அனைத்தையும் குழப்பிக்கொள்ளாதீர்கள்.\nகருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் உங்கள் கருத்துக்களை, சிந்தனைகளை மற்றவர்கள் மீது செலுத்தாதீர்கள்.\nகாஷ்மீரில் 370 பிரிவு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் எந்த சர்ச்சையும் முதலில் 370 பிரிவு என்ன என்று முழுமையாகப் படிக்க வேண்டும். ஒரு வீடு காலியாகும்போது, யாரும் இல்லாத போது பல பேய்கள் வீட்டுக்குள் வரும்.\nஅப்படித்தான் பயங்கரவாதம் எனும் பேய் வந்துள்ளது. 370ம் பிரிவு ரத்து செய்யப்பட்டபின் காஷ்மீரில் இயல்புநிலை இப்போது திரும்பி இருக்கிறது\nஇவ்வாறு ஆளுநர் முகமது கான் தெரிவித்தார்\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலக���டன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமுஸ்லிம்கள் குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் சர்ச்சைக் கருத்து: ராம்விலாஸ் பாஸ்வான் மகன் கண்டனம்\nவர்த்தக குழுவுடன் வரும் ட்ரம்ப்: இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்ய ஆர்வமில்லையா\nதென்கொரியாவில் கரோனா வைரஸால் 204 பேர் பாதிப்பு\n 19 இன்னிங்ஸ்களாக சதம் இல்லை; நியூஸி. தொடரில் ஜொலிக்காத கோலியின் ஆட்டம்\nமுஸ்லிம்கள் குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் சர்ச்சைக் கருத்து: ராம்விலாஸ் பாஸ்வான்...\nவர்த்தக குழுவுடன் வரும் ட்ரம்ப்: இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்ய ஆர்வமில்லையா\nதென்கொரியாவில் கரோனா வைரஸால் 204 பேர் பாதிப்பு\nமதச் சிறுபான்மையினர் கரோனாவைப் பரப்புகிறார்கள் என்று குற்றம்...\nகரோனாவை விடவும் கொடியது வெறுப்பு அரசியல்; வெறுப்புப்...\nகரோனா நோய்க் கிருமி பரவலுக்கு முஸ்லிம்களைக் குற்றம்...\nதப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினர் 275...\nகரோனாவுக்கு சித்த மருத்துவத்தைப் பயன்படுத்துவது பற்றி பரிசீலிக்க...\nவரும் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு...\nடெல்லி மாநாடு; நாட்டுக்கு எதிரான குற்றம்: கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் கண்டனம்\nகுடியுரிமைச் சட்டம்; உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர எனது ஒப்புதல் அவசியம்: கேரள...\nகுடியுரிமைச் சட்டம்; உச்ச நீதிமன்றத்தை அணுகியபோது தகவல் தெரிவிக்காதது ஏன்\nகுடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை: கேரள ஆளுநர்\nகரோனா வைரஸ் அதிபாதிப்பு ‘ஹாட்ஸ்பாட்’களில் விரைவு கதியில் நோய் எதிர்ப்பாற்றல் ‘ஆன்ட்டி-பாடி’ டெஸ்ட்:...\nகாஷ்மீரில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nசெய்தித்தாள் விநியோகத்தை தடுப்பது சட்டப்படி குற்றம்: நாட்டின் முன்னணி வழக்கறிஞர்கள் கருத்து\nகரோனா சோதனையின்போது தாக்குதல்; ம.பி.யில் மருத்துவர்கள் குழு மீண்டும் பணிக்கு திரும்பியது\nகாஷ்மீரில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nபிரான்ஸில் இதுவரை இல்லாத அளவுக்கு கரோனா வைரஸுக்கு 588 பேர் உயிரிழப்பு\nமரண விகித அதிகரிப்பிலும் ஆறுதல்: மலேரியாக் காய்ச்சலுக்கு எதிரான ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் நல்ல பலன்களை...\nநம்பிக்கை ஒளி வந்தும் பலி குறையவில்லை: இத்தாலியில் ஒரே நாளில் 766 பேர்...\nகொடைக்கானல் கோட்டாட்சியர் இடமாற்றம்: பலகோடி ரூபாய் மதிப்புள்ள பட்டா முறைகேட்டை வெளிக்கொண்டு வந்தவர்\nபொதுத்தேர்வுகளில் மாணவிகளை ஆசிரியர்கள் சோதனை செய்யக்கூடாது: பறக்கும் படைக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/04/09/", "date_download": "2020-04-04T06:14:25Z", "digest": "sha1:3IQFOEDF7E4JCQBZLBJ2G3LNQEWGFUDU", "length": 6748, "nlines": 91, "source_domain": "www.newsfirst.lk", "title": "April 9, 2018 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nகரைத்துறைப்பற்று பிரதேச சபை அதிகாரம் த.தே.கூ வசம்\nநூலகவசதியின்றி சிரமத்தை எதிர்நோக்கும் யரவல்தோட்டம்\nவடமாகாண சபைக்கான அடுத்த முதலமைச்சர்வேட்பாளர் யார்\nமுறிகள் மோசடி தொடர்பிலான மீள் பார்வை\nஐ.தே.க மறுசீரமைப்பு தொடர்பில் விமர்சனம்\nநூலகவசதியின்றி சிரமத்தை எதிர்நோக்கும் யரவல்தோட்டம்\nவடமாகாண சபைக்கான அடுத்த முதலமைச்சர்வேட்பாளர் யார்\nமுறிகள் மோசடி தொடர்பிலான மீள் பார்வை\nஐ.தே.க மறுசீரமைப்பு தொடர்பில் விமர்சனம்\nஅமைச்சர்கள் சிலர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்\nமொழிகள் குறித்த பிரச்சினைக்கு அவசரஅழைப்பு பிரிவு\nபிரியா வாரியர் படத்திற்கு மீண்டும் சோதனை\nமொழிகள் குறித்த பிரச்சினைக்கு அவசரஅழைப்பு பிரிவு\nபிரியா வாரியர் படத்திற்கு மீண்டும் சோதனை\nசிரியாவில் ஏவுகணை தாக்குதல்: 14 பேர் பலி\nBig Bad Wolf புத்தகக் கண்காட்சி ஜூன் மாதம்\nமக்கள்சக்தி மூலம் மற்றுமொரு நீர் விநியோகத் திட்டம்\nபுதிதாக மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க தீர்மானம்\nசிரியாவில் ஏவுகணை தாக்குதல்: 14 பேர் பலி\nBig Bad Wolf புத்தகக் கண்காட்சி ஜூன் மாதம்\nமக்கள்சக்தி மூலம் மற்றுமொரு நீர் விநியோகத் திட்டம்\nபுதிதாக மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க தீர்மானம்\nகரைச்சி பிரதேச சபையை த.தே.கூ தன்வசப்படுத்தியது\nநுவரெலியாவில் 5 வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு\nஐ.நாவிலும் இலங்கை இராணுவத்திற்கு சிறந்த வரவேற்பு\nநக்கள்ஸ் வனப்பகுதிக்கு சென்ற 7 பேரை காணவில்லை\nநுவரெலியாவில் 5 வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு\nஐ.நாவிலும் இலங்கை இராணுவத்திற்கு சிறந்த வரவேற்பு\nநக்கள்ஸ் வனப்பகுதிக்கு சென்ற 7 ���ேரை காணவில்லை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/116910?ref=archive-feed", "date_download": "2020-04-04T05:02:28Z", "digest": "sha1:TFUQCUN7CKZFZBVT3NIAFQBPBL6BLDRV", "length": 8281, "nlines": 157, "source_domain": "www.tamilwin.com", "title": "மரண தண்டனையில் இருந்து துமிந்த சில்வா தப்பிப்பாரா? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமரண தண்டனையில் இருந்து துமிந்த சில்வா தப்பிப்பாரா\nஇன்றைய தினம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.\nஎனினும் குறித்த மரணதண்டனை உத்தரவிற்கு எதிராக உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதுமிந்த சில்வாவின் சட்டத்தரணி இதனை தெரிவித்துள்ளார்.\nகடந்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர உட்பட நால்வர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.\nஇதில் துமிந்த சில்வா முக்கிய குற்றவாளியாக இனங்காணப்பட்டதுடன், இவருக்கு எதிராக வழக்கு விசாரணைகளும் நடைபெற்று வந்தன. அதன் படி குறித்த வழக்கில் இன்று துமிந்த சில்வாவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/news.php?cat=225", "date_download": "2020-04-04T06:40:47Z", "digest": "sha1:4XOLSG7YXOVCQLDSXHWG5VH66XIZD446", "length": 8232, "nlines": 150, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nநாளை இரவு 9:00 - 9:09 மணிக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும்\nதிரிபுராவில் வசந்த நவராத்திரி விழா நிறைவு\nவிளக்கு ஏற்றுதலிலும் இருக்கு விஞ்ஞானம்\nகொரோனாவை ஒழிக்க மீனாட்சி அம்மன் கோயிலில் தினமும் பஞ்சகவி அபிஷேகம்\nவீட்டிலேயே விரதம் முடிக்க பக்தர்களுக்கு அறிவுறுத்தல்\nதான்தோன்றீஸ்வரர் கோவிலில் கொடிமரத்துக்கு எண்ணெய் பூச்சு\nதிருமலை கோயிலில் ராமநவமி வழிபாடு\nமதுரை இஸ்கான் கோயிலில் ராம நவமி விழா\nவிளாச்சேரி ராமர் கோயிலில் சிறப்பு ஹோமம்\nவீட்டில் இருப்பவர்கள் அனைவரும் கடவுளின் வடிவம்: பிரதமர்\nமுதல் பக்கம் » வரலாறு\n1882 : டிசம்பர் 11 திங்கள் இரவு 9.30 மணி சித்திரபானு, கார்த்திகை 27ஆம் தேதி மூல நட்சத்திரத்தில் பாரதி ஜனனம். ... மேலும்\nநான் அமரன். எனக்குச் சாவு கிடையாது. நாழிகைகள் கழிக; நாட்கள் ஒழிக; பருவங்கள் மாறுக; ஆண்டுகள் செல்க; நான் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2014/01/blog-post_8.html", "date_download": "2020-04-04T05:40:11Z", "digest": "sha1:KUMLSPP347NG3IA5E5A63CJ4SUAF3ZVC", "length": 19982, "nlines": 352, "source_domain": "www.siththarkal.com", "title": "போகர் அருளிய \"கருநெல்லி\" கற்பம் | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nபோகர் அருளிய \"கருநெல்லி\" கற்பம்\nAuthor: தோழி / Labels: காயகற்பம், போகர்\nநெல்லி \"Emblica offinalis\" குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இது மலைப் பகுதிகளில் வளரும் இயல்புடையது. தற்போது இவை சமவெளிகளிலும் பயிரிடப் படுகிறது. இவற்றில் அரி நெல்லி, பெரு நெல்லி என இரு வகைகள் உண்டு.\nசித்தரியலில் நெல்லி மரம் ஆதி சிவனின் அம்சமாகவே கூறப் படுகிறது. முக்குற்றங்களையும் போக்கும் ஆற்றல் நெல்லிக்கு உண்டென கூறியிருக்கின்றனர். நெல்லி மரத்தின் இலை, பட்டை, வேர், வேர்ப்பட்டை, காய், பழம், காய்ந்த பழம், பூ, விதை என எல்லா பாகங்களும் அரு மருந்தாய் பயன்படுகின்றன.\nபெருநெல்லியின் ஒரு வகைதான் கருநெல்லி ஆகும். கருநெல்லி மரத்திற்கு செல்வ மரம் என்றொரு பெயரும் உண்டு. இது மிகவும் அரிதானது, மலைபிரதேசங்களில் மட்டுமே விளையக் கூடியவை. பலரும் நிணைப்பதைப் போல் இந்த வகை நெல்லிக்காய்கள் கருப்பாய் இருப்பதில்லை. அதே நேரத்தில் சந்தையில் கிடைக்கும் பெருநெல்லியின் அளவில் இருந்தாலும் இதன் நிறம் சற்றே மஞ்சள் பூத்த பசுமை நிறத்துடன் இருக்கும்.\nஇது எளிதில் கிடைப்பதில்லை. நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து வாங்கிடலாம். கருநெல்லி மற்றெந்த நெல்லிக்காய்களை விடவும் சிறப்பான மருத்துவத் தன்மை கொண்டவை. இத்தனை சிறப்புகள் வாய்ந்த எளிய கருநெல்லி கற்பம் ஒன்றினை இன்று பார்ப்போம்.\nபோகர் அருளிய \"போகர் 12000\" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.\nதினமும் கருநெல்லியை பாலுடன் சேர்ந்து உண்ண வேண்டும். இவ்வாறு தொடர்ந்து நாற்பது நாட்கள் உண்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேறி, உடலானது தங்கம்போல் மின்னும் என்கிறார். மேலும் எமன் கூட நெருங்க மாட்டான் என்றும் சொல்கிறார். இந்த கற்பமுறைக்கு பத்தியம் ஏதும் கூறப்படவில்லை.\nமிகவும் எளிதான, மலிவான கற்பம். இதனால் உடலுக்குக் கிடைக்கும் பலனோ ம��த்தானது.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nஇதுவரை பெரு நெல்லியைத்தான் கரு நெல்லி என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்.\nநல்ல வேளை விளக்கமாக கூறி விட்டீர்கள் மிக்க நன்றி \nகொழும்பில் எங்கு கிடைக்கும் என்ற விபரம் தந்தால் நன்றி உடையவனாவேன்.\nமிகவும் பயனுள்ள தகவல்... நன்றி...\nஅதியமான் அவ்வைக்கு கொடுத்த அதே நெல்லிதான். தேடினாலும் அக்கருநெல்லி கிடைக்காது. அதற்கு பதில் பெரிய நெல்லியை வாங்கி அதை விதை நீக்கியபின், பசும்பாலில் கொத்திக்க விடவேண்டும். ஆறியபின் அதை நிழலில் உலர்த்தி, சூரணமாய் பொடித்துக்கொண்டு அதில் ஒரு பாக்களவு எடுத்து தேன் விட்டு குழைத்து தினமும் உண்ண வேண்டும். மேலோட்டமாக பத்தியம் ஏதும் சொல்லாவிட்டாலும், உப்பு புளி தவிர்ப்பது நலம் . இல்லாவிட்டால் அதன் வீரியம் nullify ஆகிவிடும். நெல்லிமுள்ளி பச்சடியாக செய்து சாதத்துடன் உண்பது வேறு, மருந்தாக உண்பது வேறு, இருட்டு அறையில் தேகம் ஒளிவீசி மின்னும் என்று கூறியுள்ளார்.\n\"அதிசய சித்தர் போகர்\" (Karpagam puthakalayam, chennai) என்ற என் நூலில் இவற்றை குறிப்பிட்டுள்ளேன்.\nஇடித்து சூரணம் செய்வது சிரமம் என்று தோன்றினால், பாலில் வெந்து காய்ந்த அந்த நெல்லி சுளைகளை ஒரு பாட்டிலில் போட்டு தேன் ஊற்றி ஊறவைத்து, தினம் ஒரு சுளை என்ற சாப்பிடவும்.\nவிளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா.\nதினம் தினம் நெல்லிச் சாறு சாப்பிட்டு வருகிறோம். :)\nஆம், பார்பதற்கு புங்கன்கொட்டை/ நாவல் பழம் போல் இருக்கும் என்று கேட்டிருக்கிறேன். ஆனால் நான் பார்த்ததில்லை.உங்களுக்குக் கிடைத்தால் பத்திரப்படுதுங்கள்.\nஅகத்தியர் அருளிய வெள்ளி பற்பம் (பஸ்பம்)\nஅரு மருந்தாகும் தூதுவளை லேகியம்\nபலாக் கொட்டை தைல கற்பம்\nபோகர் அருளிய \"கருநெல்லி\" கற்பம்\nகண் புரை குணமாக்கும் மருந்து\nஆறு வகையான மூலநோய்க்கு தீர்வு\nகோரக்கர் அருளிய அனுமனின் மூலமந்திரம்.\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-16198.html?s=55be928041b7dd56db526ef074bfbb26", "date_download": "2020-04-04T06:07:25Z", "digest": "sha1:DAUUU7JJ6BG7GORID6UUOFQV7CGGLG6J", "length": 3899, "nlines": 43, "source_domain": "www.tamilmantram.com", "title": "அன்னை [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > அன்னை\nஅவள் கண் அசைந்தால் கருணை வெள்ளம்\nஅவள் நா அசைந்தால் அன்பின் பெருக்கு\nஅவள் கை அசைந்தால் பாசத்தின் அணைப்பு\nஅவள் அசையவில்லை இறைவனடி சேர்ந்த அன்று\nஅசைய மறுக்கிறது என் உலகம் அன்னையில்லாமல்\nகண்கள் பனித்தேன் மதுரை வீரன்..\n''கைகள்'' என்று முன்னர் மன்றத்தில் கவிதை எழுதியிருக்கிறேன்..\nஅதே உணர்வலைகளை இங்கே கண்டு இளகினேன்..\nஊருக்குப் புறப்படும் முன்பு கவலைப்படாதீர்கள் ஒன்றுமில்லை என்று ஆறுதல் கூறி அனுப்பிவைத்தேன்...\nஆனால் ஊருலிருந்து திரும்பும் போது ஈடுசெய்ய இயலாத இழப்போடு திரும்பினீர்கள்....\nஎன்ன செய்வது ஐயா... உலகில் பிறந்த உயிர்கள் அனைத்திற்கும் பொதுவான விதி இது...\nஅன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை -அவள்\nஉங்கள் கவிக்கு வாழ்த்துக் கூற இயலா நிலை....\nஅன்னையைப் பற்றி எத்தனை கவிதைகள் எழுதினாலும் சலிக்கவே சலிக்காது மதுரைவீரன். ஆனால்....\nஎனது அன்னைக்கும் எனக்கும் ஒரே சண்டையாக இருக்கும்... ஆனால் ஒருநாள் ஊருக்குப் போய் வந்தால்... எனக்கு மனம் கனத்துவிடும்... அந்தப் பிரிவு, நம்மையும் அறியாமல் எழும் வலி....\nதானாடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள்... ஒரு தாயின் நிரந்தரப் பிரிவு..... \nமிக வலியுள்ள வரிகள் உம்முடைய கவிதைகள் கொண்டிருப்பது..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmother.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2020-04-04T05:35:48Z", "digest": "sha1:U6I6RWOGQMNAR5RWRZQ7DZ7NZ6B2GJVT", "length": 13095, "nlines": 94, "source_domain": "www.tamilmother.com", "title": "திடீர் திருப்பம்.. குடியுரிமை சட்டத்திற்கு எதிரான திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது? - தமிழ் தாய்.கொம்", "raw_content": "\nஇந்தியா பற்றி எரிய அதிமுக தான் காரணம்… கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி பிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி\nஎன்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்\nகுடியுரிமை சட்டம்.. பரவிய போராட்டம், வன்முறை.. உ.பி.யில் பலியானோர் எண்ணிக்கை 12ஐ தாண்டியது\nசெல்லாத காசை வைத்து பல கோடி சொத்து வாங்கிய சசிகலா.. செம திட்டம்.. வருமான வரித்துறை பரபரப்பு தகவல்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது தேர்தல் பரப்புரை\nநிவாரணப் பொருட்களுடன் கிளிநொச்சியை வந்தடைந்த புகையிரதம்\nதிடீர் திருப்பம்.. குடியுரிமை சட்டத்திற்கு எதிரான திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது\nசென்னை: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக வரும் 23ம் தேதி சென்னையில் திமுக ஏற்பாடு செய்துள்ள பேரணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி பங்கேற்காது என தகவல்கள் வெளியாகியுள்ளன. குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுக்க மாணவர்கள், சிறுபான்மையினர், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் உள்ளிட்ட பலதரப்பட்டவர்களும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகளும் இந்த போராட்டத்திற்கு, கை கொடுத்துள்ளன.\nஇந்த நிலையில் திமுக சார்பில் வரும் 23-ஆம் தேதி சென்னையில் மாபெரும் கண்டன பேரணி நடத்தப்படும் என்று அந்த கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். முன்னதாக, தனது கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி இதுகுறித்த முடிவை அறிவித்தார். இருப்பினும் கட்சி பேதமின்றி மாணவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட அனைத்து தரப்புமே இந்த பேரணியில் பங்கேற்க வரவேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்திருந்தார். இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனிடம் நிருபர்கள் கேட்டபோது, தனது கட்சியினரும் பேரணியில் பங்கேற்பார்கள் என்று தெரிவித்து இருந்தார். இதையடுத்து திமுக சார்பில், ஆர்.எஸ்.பாரதியே நேரில் சென்று கமல்ஹாசனை சந்தித்து, தாங்கள் ஏற்பாடு செய்துள்ள பேரணியில் ம.நீ.ம பங்கேற்க வேண்டும் என அழைப்புவிடுத்தார்.\nஇந்த நிலையில் மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாகிகள் அருணாச்சலம் மற்றும் சவுரி ராஜன் ஆகியோர் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்திவிட்டு திரும்பினார். அப்போது நிருபர்கள் அவர்களிடம், மக்கள் நீதி மய்யம், இந்த பேரணியில் பங்கேற்குமா என்று கேட்டதற்கு, நேரடியாக, அவர்கள் பதில் சொல்லவில்லை. அதற்கு பதிலாக கட்சி சார்பில் அது தொடர்பாக அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்து விட்டு சென்றுவிட்டனர். திமுக பேரணியில், மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும் என்று கமல்ஹாசன் ஏற்கனவே க���றியிருந்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் நிர்வாகிகள் கருத்து தெரிவிக்காமல் அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்து விட்டுச் சென்றதால் மக்கள் நீதி மய்யம் தனது முடிவை மாற்றிக் கொண்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. கமல்ஹாசன், தனது உடல்நல சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளதால், அதையே காரணமாக வைத்து, திமுக ஏற்பாடு செய்துள்ள பேரணியில், மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது என அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த திடீர் திருப்பத்தால், திமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்தியா பற்றி எரிய அதிமுக தான் காரணம்… கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇந்தியா பற்றி எரிய அதிமுக தான் காரணம்… கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி பிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி\nகணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி பிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி\nஎன்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்\nஎன்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்\nதமிழ் படிக்க, Learn Tamil\nசுடும்­போது கண்­களை திறந்­தி­ருத மயூரன்….\nசுடும்­போது கண்­களை திறந்­தி­ருத மயூரன்….\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nஇந்தியா பற்றி எரிய அதிமுக தான் காரணம்… கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇந்தியா பற்றி எரிய அதிமுக தான் காரணம்… கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி பிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி\nகணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி பிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி\nஎன்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்\nஎன்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்\nMaragaret on ஆசை பட்ட எல்லாத்தையும் பாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/freedom-speech.html", "date_download": "2020-04-04T04:32:26Z", "digest": "sha1:COWLRLX6LE2444KIUDNMHFH67M3DM4H6", "length": 13279, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஊடக சுதந்திரத்தில் இலங்கை முன்னேற்றம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஊடக சுதந்திரத்தில் இலங்கை முன்னேற்றம்\nஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்கும் விடயத்தில் கடந்த வருடங்களை விட தற்போது இலங்கை ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளது.இதன் பிரகாரம் ஊடக சுதந்திரம் தொடர்பான விடயத்தில் உலக நாடுகள் வரிசையில் இலங்கை 141வது இடத்தில் உள்ளது.\nஎல்லைகளற்ற ஊடக அமைப்பு எனப்படும் ஆர்.எஸ்.எப். அமைப்பு உலகின் ஊடக சுதந்திரம் தொடர்பான சுட்டியொன்றை நேற்று வெளியிட்டது.\nகடந்த வருடம் வரை 165 வது இடத்துக்கு அப்பால் இருந்த இலங்கை இந்த ஆண்டு 141 வது இடம் வரை முன்னேறியுள்ளது.\nஎனினும் இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் ஊடக சுதந்திரத்தின் மீதான அச்சுறுத்தல்கள் முழுமையாக குறைவடையாத நிலையில் இலங்கை இன்னும் அபாயகரமான நாடுகள் பட்டியலிலேயே உள்ளடக்கப்பட்டுள்ளது.\n180 நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ள இந்தப் பட்டியலில் பின்லாந்து முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது. தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகளாக முதலாம் இடத்தை பின்லாந்து தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.\nஇரண்டாம், மூன்றாம் இடங்களில் நெதர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.\nஇலங்கை இந்த வரிசையில் சற்று முன்னேற்றம் கண்டுள்ள போதிலும், தெற்காசியாவின் ஏனைய நாடுகளான இந்தியா 133, ஆப்கானிஸ்தான் 120, நேபாளம் 105, பூட்டான் 95, ஆகிய நாடுகள் இலங்கையை விட ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் முன்னிலையில் உள்ளன.\nஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நாடுகளின் வரிசையில் உலகின் பலம்வாய்ந்த நாடுகளான அமெரி���்கா 44ஆவது இடத்திலும், ரஷ்யா 148ஆவது இடத்திலும், சீனா 176ஆவது இடத்திலும் உள்ளன.வடகொரியா, துர்க்மெனிஸ்தான், எரித்ரியா ஆகிய நாடுகள் கடைசி மூன்று இடங்களையும் பிடித்துள்ளன.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஇலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த இரண்டாவது நபர்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளார். இதில் 64 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்ச...\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 4வது நபர் மரணம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நான்காவது நபரும் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்...\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Alphabitcoinfund-cantai-toppi.html", "date_download": "2020-04-04T04:33:35Z", "digest": "sha1:W3KRWHJXDHLKLHIRU6PB2KV4U5NMOTDR", "length": 7677, "nlines": 70, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Alphabit சந்தை தொப்பி", "raw_content": "\n3769 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nAlphabit இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Alphabit மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nAlphabit இன் இன்றைய சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nAlphabit இன்று ஆன்லைனில் மூலதனமாக்கல் டாலர்களில். Alphabit மூலதனம் இன்று அனைத்து கிரிப்டோகரன்சியின் கூட்டுத்தொகையாக கருதப்படுகிறது Alphabit வழங்கப்பட்ட நாணயங்கள். கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தைகளில் கிரிப்டோகரன்சி Alphabit இன் வர்த்தகத்தின் அடிப்படையில், Alphabit இன் மூலதனத்தை நீங்கள் மதிப்பீடு செய்யலாம். Alphabit சந்தை தொப்பி இன்று $ 0.\nஇன்று Alphabit வர்த்தகத்தின் அளவு 0 அமெரிக்க டாலர்கள் .\nஇன்று, Alphabit வர்த்தகம் பல்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் நடந்தது. Alphabit வர்த்தக விளக்கப்படம் ஒவ்வொரு நாளும் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. Alphabit பெரும்பாலான ஆன்லைன் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களில் ஆன்லைன் வர்த்தகம், எங்கள் வலைத்தளம் ஒரு நாளைக்கு Alphabit இன் மொத்த வர்த்தக அளவைக் காட்டுகிறது. Alphabit மூலதனம் $ 0 ஆல் வளரும்.\nAlphabit சந்தை தொப்பி விளக்கப்படம்\nAlphabit பல ஆண்டுகளாக சந்தை தொப்பி விளக்கப்படம். Alphabit மாதத்திற்கு மூலதனமயமாக்கல் 0%. ஆண்டு முழுவதும், Alphabit மூலதனமாக்கல் 0% ஆல் மாற்றப்பட்டுள்ளது. Alphabit, இப்போது மூலதனம் - 0 US டாலர்கள்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story/91-tokutikllil-ptivaannn-vaakkukll-ctviikitm-kurritt-tkvl/", "date_download": "2020-04-04T06:39:01Z", "digest": "sha1:SS45TVA2HPR4XKVNTGLHELSPFJXKLYTF", "length": 5030, "nlines": 69, "source_domain": "tamilthiratti.com", "title": "91 தொகுதிகளில் பதிவான வாக்குகள் சதவீகிதம் குறித்த தகவல்! - Tamil Thiratti", "raw_content": "\n[இனி எப்போதும்] வேண்டாம் கூட்டு வழிபாடு[பிரார்த்தனை]\nபிறந்த இடத்தை நாடுதே பேதை மட நெஞ்சம்\nநாகேந்திரபாரதி : ஐம்பூத அமைதி -கவிதை\nஆண்மை நீக்கம் அல்லது காயடித்தல்\nதுயர் தரும் கொரோனாவும் தொல்லை தரும் வதந்திகளும்\nதனித்திருப்போம் தவமிருப்போம் – ஊக்கப் பேச்சு\n91 தொகுதிகளில் பதிவான வாக்குகள் சதவீகிதம் குறித்த தகவல்\nமுதற்கட்ட மக்களவை தேர்தல் இன்று லட்சத்தீவு, உத்திரகாண்ட், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, தெலுங்கானா, அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்றது.\nஏப்ரல் – மே மாதங்களில் கரோனாவின் ‘கோரதாண்டவம்’\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n[இனி எப்போதும்] வேண்டாம் கூட்டு வழிபாடு[பிரார்த்தனை]\nபிறந்த இடத்தை நாடுதே பேதை மட நெஞ்சம்\n���ாகேந்திரபாரதி : ஐம்பூத அமைதி -கவிதை bharathinagendra.blogspot.com\n[இனி எப்போதும்] வேண்டாம் கூட்டு வழிபாடு[பிரார்த்தனை]\nபிறந்த இடத்தை நாடுதே பேதை மட நெஞ்சம்\nநாகேந்திரபாரதி : ஐம்பூத அமைதி -கவிதை bharathinagendra.blogspot.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/germany/03/202913?ref=archive-feed", "date_download": "2020-04-04T06:14:03Z", "digest": "sha1:4XIB45FS6YA7U45G5B2LFP7C53LQHY6Q", "length": 7639, "nlines": 141, "source_domain": "www.lankasrinews.com", "title": "ஆயுத ஏற்றுமதியில் சரிவை சந்தித்த ஜேர்மனி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆயுத ஏற்றுமதியில் சரிவை சந்தித்த ஜேர்மனி\n2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஜேர்மனிய ஆயுத ஏற்றுமதிகள் மீண்டும் குறைந்துவிட்டன என பொருளாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து பொருளாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது, கட்டுப்பாடு மற்றும் பொறுப்பான\" ஏற்றுமதி கொள்கையை ஜேர்மன் பின்பற்றி வருகிறது.\n2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அரசாங்கம் 1.12 பில்லியன் யூரோ ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளது.\nகடந்த ஆண்டின் ஏற்றுமதியை ஒப்பிடுகையில் 7.4 சதவிகிதமாக குறைந்துள்ளது.\nஜேர்மன் அரசாங்கம் யேமனில் போரில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு ஆயுத ஏற்றுமதிகளை ஓரளவு தடை செய்தது. சவுதி தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜாமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சவுதிக்கு ஆயுத ஏற்றுமதியையும் ஜேர்மன் தற்காலிகமாக தடை செய்ததையடுத்து ஏற்றுமதி குறைந்தது.\n2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஜேர்மனிய இராணுவ ஆயுதங்கள் அமெரிக்கா (169 மில்லியன் யூரோ) மற்றும் பிரித்தானியாவுக்கு ( 157 மில்லியன் யூரோ) அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/nivetha-pethuraj", "date_download": "2020-04-04T06:55:52Z", "digest": "sha1:PGRZ6VWZSEF3SAURCFW5TAFPU4TZXFLX", "length": 10268, "nlines": 93, "source_domain": "zeenews.india.com", "title": "Nivetha Pethuraj News in Tamil, Latest Nivetha Pethuraj news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nசங்கத்தமிழன் திரைப்படத்தை நெல்லை மாவட்டத்தில் திரையிட தடை...\nநடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி, நாளை திரைக்குவரவுள்ள சங்கத்தமிழன் திரைப்படத்தினை நெல்லை மாவட்டத்தில் திரையிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது\nசங்கத்தமிழன் திரைப்படத்தின் ‘அழகு அழகு’ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் சங்கத்தமிழன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அழகு அழகு பாடலின் லிரிக்கல் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்\nவிஷ்ணு விஷால், மஞ்சிமா மோகனின் நடிப்பில் உருவாகும் FIR\nநடிகர் விஷ்ணு விஷால் மற்றும் மஞ்சிமா மோகனின் நடிப்பில் உருவாகி வரும் FIR திரைப்படத்தின் முதல்பார்வை புகைப்படம் வெளியாகியுள்ளது\nபிரபுதேவா நடிக்கும் பொன்மாணிக்கவேல் படத்தின் டீசர் வெளியானது..\nபொன்மாணிக்கவேல் படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும்\nவிஜய் ஆண்டனியின் 'திமிரு பிடிச்சவன்' பாடல்கள் வெளியானது\nவிஜய் ஆண்டனி நடிப்பில் உறுவாகியுள்ள திமிரு பிடிச்சவன் திரைப்படத்தின் பாடல்கள் வெளியானது\nகாவலராக களமிறங்கும் பிரபுதேவா; படத்தின் பெயர் என்ன\nநடிகர் பிரபு தேவா காவல்துறை அதிகாரியாக நடிக்கும் திரைப்படத்தின் பெயர் வெளியானது\n“பார்ட்டி” : சூர்யா, கார்த்தி குரலில் ‘ச்சா ச்சா ச்சாரே’ பாடல் வெளியீடு\nவெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் “பார்ட்டி” படத்தின் ‘ச்சா ச்சா ச்சாரே’ எனும் பாடல் வெளியாகியுள்ளது.\nவைரலாகும் ‘டிக் டிக் டிக்’ படத்தின் மேக்கிங் வீடியோ\nஜெயம் ரவி நடித்து சமீபத்தில் ரிலீஸான படம் ‘டிக் டிக் டிக்’. சக்தி சவுந்தர் ராஜன் இயக்கியிருந்த இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்திருந்தார்.\nநடிகர் பிரபு தேவா-வுடன் ஜோடி சேரும் புதிய நாயகி\nபிரபுதேவாவின் அடுத்த திரைப்படத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் நாயகியாக இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவெளியானது ஜெயம்ரவி-ன் டிக் டிக் டிக்-ன் ரிலீஸ் தேதி\nசக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி - நிவேதா பெ���்துராஜ் நடிப்பில் உருவாகிய \"டிக் டிக் டிக்\" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது\n#Video: நானும் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன் பிரபல நடிகை\nசிறுவயதில் நானும் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானேன் என பிரபல நடிகையின் அதிர்ச்சியான ஓபன் டாக் வீடியோ....\nபிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\nபிகினி உடையில் இணையதளத்தில் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை நிவேதா\nவெளியானது \"டிக் டிக் டிக்\" படத்தின் லிரிகள் வீடியோ\nஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் \"டிக் டிக் டிக்\" படத்தின் பாடல் லிரிகள் வீடியோ வெளியானது.\n“டிக் டிக் டிக்” படத்தின் ஆடியோ நாளை வெளியிடு\nஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் “டிக் டிக் டிக்” படத்தின் ஆடியோ நாளை வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.\nCOVID-19 updates: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,902 ஆக உயர்வு\nநூறு நூறாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் தமிழகத்தில் 102 பேருக்கு..\nதவறாக நடந்து கொண்டதாக ஜமாஅத் உறுப்பினர்களுக்கு எதிராக என்.எஸ்.ஏ. சட்டம்: யோகி ஆதித்யநாத்\nCOVID-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட உச்சநீதிமன்றம் ரூ .10000000 க்கு மேல் நீதியுதவி\nடிக்டோக் இல் குதுகலமாக நடனமாடிய நடிகை திரிஷா.....வைரலாகும் வீடியோ\nகொரோனா வார்டுகளில் பயன்படுத்தப்படும் ரோபோக்கள் தற்போது சென்னையிலும்...\nமருத்துவ ஊழியர்களுக்கான வேட்டையில் களமிறங்கும் மாநில அரசுகள்...\nகொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்திற்கு மத்தியில் இந்த தவறை செய்ய வேண்டாம்\nமுந்துங்கள்.... AIIMS, PGIMER-ல் பணிபுரிவதற்கு ஒரு அறிய வாய்ப்பு...\nநாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்... -கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=5164", "date_download": "2020-04-04T06:11:47Z", "digest": "sha1:HBMTBHHN23UAKVCEG67YJXBDZUN3JEN5", "length": 6972, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 04, ஏப்ரல் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபோர்ச்சுகலில் பஸ் விபத்து பயணிகள் 29 பேர் பலி\nபோர்ச்சுகலில் ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பெண்கள் உள்பட 29 பேர் சம்பவ இடத்திலேயே உயி��் இழந்தனர். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போர்ச்சுகலின் வடகிழக்கு பகுதியில் உள்ள தீவு மடெய்ரா. பிரபல சுற்றுலாத் தலமான இங்கு அயல்நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள்.\nஇந்த நிலையில் மடெய்ராவின் தலைநகர் புஞ்சாலில் இருந்து, கடற்கரை நகரமான கனிகோவுக்கு ஜெர்மனி யைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு பஸ் ஒன்று புறப்பட்டுச் சென்றது. கனிகோவில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்த போது, பஸ் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.\nஇதனால் தறிகெட்டு ஓடிய பஸ், சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 18 பெண்கள் உள்பட 29 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும் 27 பேர் படுகாயம் அடைந்தனர்.அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-04T07:01:48Z", "digest": "sha1:ONRSZKOLTVUB4SIALUV5V5EILVYKS43A", "length": 7834, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "பாகிஸ்தான், ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு துணை நிற்கிறது |", "raw_content": "\nஉத்தவ்தாக்கரேயின் பரிந்துரையை ஏற்ற மோடி\nஇது அரசியல் செய்வதற்கான நேரமல்ல\nஉயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதே நமது முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும்\nபாகிஸ்தான், ஊழல் மற்றும��� வாரிசு அரசியலுக்கு துணை நிற்கிறது\nஅண்டை நாடான பாகிஸ்தான், ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு துணை நிற்கிறது. காங்கிரஸ் கட்சிக்கும், பாகிஸ்தான் தலைவர்களுக்கும் பிரதமர் மோடியை அரசியலில் இருந்து அகற்றவேண்டும் என்பதே ஒரே குறிக்கோள்.\n. நாட்டின் பிரதமராக ராகுல் காந்தி வர வேண்டும் என பாகிஸ்தான் மட்டுமல்லாது ஊழலையும், வாரிசு அரசியலையும் ஆதரிப்பவர்களும் விரும்புகின்றனர். இது ஒருபோதும் நடக்காது . ஏழை மக்கள், பிரதமர் மோடியின் பின்னால் இருகிறார்கள் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என விரும்புகிறார்கள்\nபாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா,\nடைம்' செய்தி இதழ் கட்டுரை பின்னணியில் பாகிஸ்தான்\nவாரிசு அரசியலை நான்கடுமையாக எதிர்க்கிறேன்\nபா.ஜ.,விற்கு ஆதரவாக அலை அல்ல, சூறாவளிவீசுகிறது\nபண மதிப்பிழப்பு காந்தி - நேரு குடும்பத்தின் 4…\nகுலாம் நபி ஆசாத்தின் கருத்து துரதிருஷ்ட வசமானது\nநாங்கள் சட்டப் பிரிவு 370-ஐ நீக்குவோம்\nஊழல், சம்பித் பத்ரா, வாரிசு அரசியல்\nபாகிஸ்தானை பாதுகாப்பதை காங்கிரஸ் வழக் ...\nஜெட்லி இறந்திருக்கலாம்.. ஆனால் ஜனநாயகம� ...\nவடஇந்தியனை விமர்சிக்கிறான் தன்மானத் த ...\nகளைகளைக் களைவதே – பயிர்களைக் காக்கத்� ...\nகாங்.,ஆட்சியில், ஊழல் செய்வதி தான் போட்� ...\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி � ...\nதமிழகத்தில் நேற்றைய(மார்ச் 30) நிலவரபடி, கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக இருந்தது. இந்தநிலையில் நேற்று (மார்ச் 31) காலை மேலும் 7 ...\nஉத்தவ்தாக்கரேயின் பரிந்துரையை ஏற்ற மோ ...\nஇது அரசியல் செய்வதற்கான நேரமல்ல\nஉயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதே நமது ...\nஇந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகுக்கு ம� ...\nரிலையன்ஸ் நிறுவனம் மிகச்சிறந்த பங்களி ...\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி � ...\nவேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து ...\nஅழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க\nசிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் ...\nசிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்\nநீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி ��ரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=216", "date_download": "2020-04-04T05:26:35Z", "digest": "sha1:5SREE6ARFWDA23IZP34TEJZJMH5HOINS", "length": 3956, "nlines": 54, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2018/10/blog-post_10.html", "date_download": "2020-04-04T05:32:15Z", "digest": "sha1:7Z3RX2SXDOYII6WBNVNYMPNC4WFAR7FO", "length": 17667, "nlines": 92, "source_domain": "www.nisaptham.com", "title": "காது கொடுத்துக் கேளுங்க ~ நிசப்தம்", "raw_content": "\nசுற்றுச்சூழல்துறை அமைச்சர் மாண்புமிகு கே.சி.கருப்பணன் ஈரோடு மாவட்டத்துக்காரர். பலருக்கும் இந்தப் பெயர் புதிதாக இருக்கக் கூடும். எளிமையாக நினைவூட்ட வேண்டுமானால் ‘மக்கள் அதிகம் சோப்பு பயன்படுத்துவதால் நொய்யல் ஆற்றில் நுரை பொங்குகிறது’ என்றவர். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த செங்கோட்டையன் மீது அம்மையாருக்கு நல்ல அபிப்பிராயமில்லை. ஓரங்கட்டி வைத்திருந்தார். அதே போல கடந்த முறை அமைச்சராக இருந்த தோப்பு வெங்கடாசலம் தனி ஆவர்த்தனம் செய்கிறார் என்பதாலேயோ என்னவோ மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த பவானிக்காரரை மாவட்டத்துக்கு அமைச்சராக்கினார்.\nநல்லதுதான். இன்றைய தேதிக்கு தமிழகத்திலேயே ஒரு மாவட்டத்துக்கு இரண்டு அமைச்சர்கள் என்றால் அது ஈரோட்டுக்குத்தான். சுற்றுச்சூழல் அமைச்சர் இதுவரை தமிழக சுற்றுச்சூழலுக்கு என்ன செய்தார் என்று தெரியவில்லை. பெரிய எதிர்பார்ப்புமில்லை. தமிழகத்தில் அமைச்சர்களிடம் எதிர்பார்ப்பதைவிட���ும் பெரிய முட்டாள்த்தனம எதுவும் இருக்க முடியுமா உபகாரம் செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல் இருந்தால் போதும் என்கிற மனநிலைதான். ஆனால் இன்றைக்கு அதில் ஒரு பெரிய குண்டைத் தூக்கி வீசியிருக்கிறார்.\nஇனிமேல் சூழலியல் சார்ந்த பிரச்சினைகளுக்கு மக்களிடம் கருத்துக் கேட்பு எதுவும் அவசியமில்லை என்று அவர் மத்திய அமைச்சரிடம் கையளித்த பதின்மூன்று அம்சக்கோரிக்கையில் பத்தாவது அம்சம் சொல்கிறது. சமூக ஊடகங்களில் சிலர் பகிர்ந்திருக்கும் இது உண்மையான செய்தியாக இருந்தால் அது கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும்.\nஒரு திட்டத்தை அமல்படுத்தும் போது அந்தப் பகுதியைச் சார்ந்த மக்களிடம் ‘உங்களுக்கு இதில் ஏதாச்சும் பிரச்சினை இருக்கா’ என்று கருத்துக் கேட்பது வழமையான செயல். ஓரிரு கருத்துக் கேட்புக் கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். கூட்டமே வராத ஒரு நாளாகப் பார்த்துத்தான் வைப்பார்கள். பொதுவாகவே எந்தக் கிழமையில் வைத்தாலும் அப்படித்தான் இருக்கும். ‘என்னமோ பண்ணிட்டு போகட்டும்..’ என்கிற மனநிலைதானே பெரும்பான்மைச் சமூகத்துடையது’ என்று கருத்துக் கேட்பது வழமையான செயல். ஓரிரு கருத்துக் கேட்புக் கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். கூட்டமே வராத ஒரு நாளாகப் பார்த்துத்தான் வைப்பார்கள். பொதுவாகவே எந்தக் கிழமையில் வைத்தாலும் அப்படித்தான் இருக்கும். ‘என்னமோ பண்ணிட்டு போகட்டும்..’ என்கிற மனநிலைதானே பெரும்பான்மைச் சமூகத்துடையது ஒவ்வொரு தனிமனிதனும் வந்து சொல்லிக் கொண்டிருக்கமாட்டார்கள். இன்னொரு காரணமும் இருக்கிறது- எளிய மனிதர்களுக்கு பிரச்சினை பற்றி முழுமையாகத் தெரியாது. ‘ஹைட்ரோகார்பன் திட்டம்’ என்பதை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். நம்மில் பெரும்பாலானவர்கள் அந்தப் பெயரை உச்சரித்திருப்போம். ஆனால் இரண்டு நிமிடங்களுக்கு அந்தத் திட்டம் குறித்து நம்மால் பேச முடியுமா ஒவ்வொரு தனிமனிதனும் வந்து சொல்லிக் கொண்டிருக்கமாட்டார்கள். இன்னொரு காரணமும் இருக்கிறது- எளிய மனிதர்களுக்கு பிரச்சினை பற்றி முழுமையாகத் தெரியாது. ‘ஹைட்ரோகார்பன் திட்டம்’ என்பதை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். நம்மில் பெரும்பாலானவர்கள் அந்தப் பெயரை உச்சரித்திருப்போம். ஆனால் இரண்டு நிமிடங்களுக்கு அந்தத் திட்டம் குறித்து நம்��ால் பேச முடியுமா பொதுவாகவே எந்தத் திட்டமாக இருந்தாலும் அந்தளவுக்குத்தான் நம்முடைய புரிதல் இருக்கும். அதனால்தான் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுநல அமைப்புகள், தன்னார்வலர்கள் மக்களிடையே பிரச்சாரம் செய்வார்கள். திட்டத்தின் சாதக பாதங்களைப் பற்றி எடுத்துரைப்பார்கள். திட்டத்தை நிறைவேற்றுவதில் ஏதேனும் சதி, ஊழல் இருந்தால் ‘இந்த நோக்கத்துக்காகத்தான் திட்டத்தைச் செயல்படுத்துகிறார்கள்’ என்று மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள்.\nஅதன் பிறகுதான் மக்களில் ஒரு சாரார் ‘ஓஹோ அதுதான் சங்கதியா’ என்று யோசிப்பார்கள். திட்டம் சம்பந்தமாக நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் இந்தப் பிரச்சினைகளை யாராவது முன்வைக்கும் போது அரசின் சார்பில் பங்குபெறும் அதிகாரிகள் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் கொடுப்பார்கள். சில விளக்கங்கள் அதிகாரிகள் கொடுக்கும் போது அவை சிலரால் ஏற்றுக் கொள்ளப்படும். அதிகாரிகளால் சமாதானம் கொடுக்க முடியாத சமாச்சாரங்கள் முட்டுக்கட்டையாகத் தொடரும். அதன் பிறகு தேவைப்பட்டால் நீதிமன்றம்/பசுமைத் தீர்ப்பாயம் ஆகியவற்றுக்கு அந்தப் பகுதியினர் செல்வார்கள்.\nகருத்துக் கேட்புக் கூட்டம் என்பது வெறும் நஷ்ட ஈடு பற்றியப் பிரச்சினையைப் பற்றி மட்டும் பேசுவதற்கானதில்லை. மேற்சொன்ன எல்லாமும் அதன் ஒரு அங்கம்தான். அதற்குத்தான் காலங்காலமாக அப்படியொரு அம்சத்தை உள்ளே வைத்திருக்கிறார்கள். இப்பொழுது ஆல்வே அண்ணாசாமி மாதிரி ‘பொதுநல அமைப்புகள் தடை போடுகின்றன அதனால் திட்டங்களை நிறைவேற்றுவதில் காலதாமதமாகிறது’ என்று காரணத்தைச் சொல்லி ‘இனி கருத்துக் கேட்பே அவசியமில்லை’ என்று மத்திய அரசிடம் சொல்வது எவ்வளவு மோசமான முன்னுதாரணம் இவர் இப்படிச் சொல்லிவிட்டுப் போய்விட்டால் அடுத்து வரும் ஆட்சியும் ‘நமக்கும் வசதிதான்’ என்று பழைய நடைமுறைகளையே தொடர்வார்கள். கடைசியில் பாதிக்கப்படுவது மக்கள்தான்.\nகருத்துக் கேட்புக் கூட்டம் நடந்தால் கூட ஏகப்பட்டவற்றை மூடி மறைத்துவிடுகிறார்கள். அதுவுமில்லையென்றால் சோலி சுத்தம்.\nசமூகவிரோதக் கும்பல்கள் உள்ளே புகுந்துவிடுகின்றன என்றால் அவர்களையும் சரி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்புதான். அதைவிட்டுவிட்டு ‘கமுக்கமாக காரியத்தை முடித்துக் கொள்ளலாம்’ என்பது எப்படித் தீர்வாகும்\nஎந்தவொரு திட்டமாக இருந்தாலும் அந்தப் பகுதி மக்களிடம் ஒரு விவாதத்தை உருவாக்கி அவர்களை ஏற்றுக் கொள்ளச் செய்து நிறைவேற்றப்பட வேண்டுமே தவிர மத்திய அரசும், மாநில அரசும் நினைத்ததை முடிக்கும் சர்வாதிகாரமாக இருக்கக் கூடாது. காலம் மாறிக் கொண்டிருக்கிறது. மக்களிடம் தகவல் தொடர்பு விரிவடைந்திருக்கிறது. விழிப்புணர்வும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. தடை போடத்தான் செய்வார்கள். வெளிப்படையான நிர்வாகத்தை நோக்கி நகர்கிற காலமிது. எல்லாவற்றையும் போர்வையைப் போர்த்தி மாட்டு வியாபாரம் நடத்திக் கொண்டிருப்பது சாத்தியமில்லை.\nபிற அரசியல் கட்சித்தலைவர்கள், தன்னார்வ அமைப்புகள் இந்த முன்னெடுப்பு குறித்து தம்முடைய எதிர்ப்புகளை பதிவு செய்வார்கள் என நம்புவோம்.\nஊதுற சங்கை ஊதிட்டாரு.(ஏர்போர்ட் பக்கம் போறதுல்லங்கற தெனாவெட்டு)\nநல்லா இருக்குறதும் நாசமா போறதும் இனி நம்ம சிந்தனையையும், செயலையும் பொறுத்து தான் இருக்கு.\nபிற அரசியல் கட்சித்தலைவர்கள், தன்னார்வ அமைப்புகள் இந்த முன்னெடுப்பு குறித்து தம்முடைய எதிர்ப்புகளை பதிவு செய்வார்கள் என நம்புவோம்...\nநம்பினோர் கெடுவதில்லை. வாழ்க வளமுடன்\nசரியான கருத்து. இது மாதிரி கூட்டங்கள் சரியான முன் அறிவிப்பு இன்றிதான் நடைபெரும். இனி அதுவும் இல்லையா. ஊடகங்கள் வியாபார நோக்கில் மட்டுமே செயல் படுகிறது. இது போன்ற விபரங்களை மக்களிடம் கொண்டு செல்வதில்லை\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2010/03/", "date_download": "2020-04-04T06:01:42Z", "digest": "sha1:UGTFYJGARIQWN5I5FLVT5TWL2I25JN5H", "length": 54217, "nlines": 1168, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: March 2010", "raw_content": "\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nஸ்ரீ ராமா பக்தி சா���்ராஜ்யம்\nLabels: ஸ்ரீராம ஜனனம், ஸ்ரீராமநவமி\nமம்மு சாப்பிடலாமா மம்மு நானா.\nஎன்ன வேணும் பாப்பாக்கு. மானுப் பாப்பா மைத்தொத்து.\nபையனைப் பார்த்தேன். அவளுக்கு உன்னை மாதிரி பொட்டு வச்சுக்கணுமாம்.\nஓ. அதுக்கென்ன. வச்சாப் போச்சு.\nஜோஜுப் புத்தாக்கு மம்மம் வேணும். சரி கொடுக்கலாம். ஜோஜுப் புத்தா பெசட்டு வேனும்.\nசிடுசிடு முகம் காட்டுகிறாள் பேத்தி.அந்த அழகில் சொக்கிப் போகிறேன்.\nபெசட்டு இல்ல இட்லி வேணுமா பாப்பாக்கு\nம்ம்ம்ம்.டீலி மாவு என்று எழுந்தாள். கையில் ரெண்டு பூனைப் பொம்மை.\nஇட்லி ஆச்சு. சுகர் வேணுமா,நெய் வேணுமா. பாப்பாக்கு.\nஅதுக்குள்ள பசி முற்றிவிட்டது. ம்ம்ம் என்று சங்கு முழங்குமுன் வேறேன்னடா கொடுக்கலாம் என்றால் தக்காளி வெங்காயம் வதக்கிச் சட்டினி செய்தால் சாப்பிடுவாம்மா.\nஅவசரத்துக்குத் தக்காளி சாசில் சர்க்கரை போட்டு\nஓஹோ கம்மி பேர் பாட்டை யு டியூபில் பார்த்து சாப்பிடும் வழக்கமா.\nசரி வா கம்ப்யூட்டர் போலாம்.\nநாற்காலியில் நான் ,என் மடியில் பாப்பா.\n''தாத்தி நானா, கீயாம்மா வேணும்.:)\nஎத்தனை குறைகள் எத்தனை பிழைகள்\nபொறுத்துக் கொண்டு சகித்து வாழும் சக ஜீவன்\nமார்ச் ஐந்து எழுபது வயது பூர்த்தியானது.\nஇறைவன் கருணையால் அவர் ஆரோக்கியமாகவும் , சாந்தியோடும்,(அமைதி)\nஎன்னோடும் மகிழ்ந்திருக்க இறைவனை வேண்டுகிறேன்.\nபிறகென்ன. கவலை அதிகமானது. ஒரு மணி நேரம் மாறி மாறி இரண்டு நம்பர்களையும்\nதிடீரென பெண்ணின் தோழிகள் கிட்டக் கேட்கலாம் என்று\nநினைத்தேன். ஒரு நம்பரும் தெரியாதே.\nகூகிளைச் சரணடைந்து ,அவர்கள் பெயரையும், இருப்பிடத்தையும் குறிப்பிட்டேன்.\nவரிசையாக அந்த ஆறு தெருக்களில் இருக்கும் அத்தனை பேர்களோட\nவிவரம் வந்தது. நான் அழைக்க நினைத்த தோழியின் நம்பர் அன்லிஸ்டட் என்று வந்தது.\nபெண்ணின் அடுத்த காம்பவுண்டில் இருக்கும் ஆண்ட்ரூ நம்பர் கிடைத்தது. இவர்கள் வீட்டுக்கும் அவர்கள் வீட்டுக்கும் ஒரே ஒரு வேலிதான் நடுவில் இருக்கும்.\nசென்ற தடவை அங்கே தங்கி இருக்கும் போது கொஞ்சம் பழக்கம் உண்டு.\nஅமெரிக்கன். பெண்டாட்டி ஹெதர்,பெண்கள் கரோலின்,இலியானா.\nசந்தேகம் என்ன வென்றால்,அவர்களுக்கு என்னை நினைவு இருக்குமா என்பதே.\nதுணிந்து ஆண்ட்ரூவுக்குப் போன் செய்ஹ்தேன்.\n''ஹை நான் ஸோ அண்ட் ஸோ.\nஉங்க பக்கத்துவீட்டுக்காரப் பெண்ணின் அம���மா.\nயூ ஆர் கால்லிங் ஃப்ரம் இந்தியா\nயெஸ், நான் என் பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன்.\nஉங்களிடம் ஒரு உதவி கேட்க முடியுமா.\nநீங்க அவர்களைப் பார்த்து சொல்ல முடியுமா.\nஅவர்கள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை.\nமேலும் உளறாமல் நான் போனை வைத்துவிட்டேன்.\nஅந்த ஆண்ட்ரூ, எங்கள் பெண் வீட்டை அணுகவும் ,\nவெளியில் சென்றவர்கள் திரும்பவும் சரியாக இருந்தது.\n,'' யுவர் மாம் கால்டு.\nப்ளீஸ் கால் ஹர். ''\nஎன் பெண்ணிற்கு முதலில் அதிர்ச்சி. எப்பவுமே ஒரு புன்னகையோடு\nஅந்த ஆண்ட்ரூ பெண் வீட்டை அணுகவும் ,\nவெளியில் சென்றவர்கள் திரும்பவும் சரியாக இருந்தது.\nஅந்த ஆண்ட்ரூ , யுவர் மாம் கால்டு.\nப்ளீஸ் கால் ஹர். ''\nஎன் பெண்ணிற்கு முதலில் அதிர்ச்சி. எப்பவுமே ஒரு புன்னகையோடு\nஹை ,பை சொல்லும் பக்கத்துவீட்டுக்காரர்\nதிடீரென்று வந்து சேர்ந்தாற்போல் பத்துவரிகள் பேசுவது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டு,.\n''ஷ்யூர் ஆண்ட்ரூ, ஐ வ்வில் கால் ஹர் இம்மீடியட்லி'' என்று அவருக்கு நன்றி சொல்லி அனுப்பி விட்டு என்னைக் கூப்பிட்டு விட்டாள்.'\n''ஒண்ணும் இல்ல''. பின் ஏன் பக்கத்து வீட்டுக் காரனைக் கூப்பிட்ட அமமா. உனக்கு அவன் நம்பர் எப்படித் தெரிந்தது.\nஏன்மா இப்படி கவலைப் படற \nநான் எங்க போயிடப் போறேன்.\n''இல்ல மொபைல் கூட எடுக்கலியே''\nமறந்து போய் வச்சிட்டுப் போயிட்டேன்மா. அவசரமாகப் பால் தயிர் வேண்டி இருந்தது .\nஅதுதான் போனேன். என்னம்மா நீ\nஎனக்கு ஒரு நிமிடம் என்னடா செய்தோம் இப்படி என்று வெகு யோசனையாகப் போய்விட்டது.\nஏதாவது ஆகி இருக்குமோ என்கிற வேண்டாத சிந்தனை.\nஒரு நிமிடம் சாந்தமாக உட்கார்ந்து யோசித்து இருக்கலாம்.\nபைத்தியம் பிடித்துப் பாயைப் பிராண்டாத குறையாக இவ்வளவு டென்ஷன் அவசியமா.\nமாற்றிக்கொள்ளவேண்டும், மாற வேண்டும். சேதி ஒண்ணும் இல்லையா ,அதுவே நல்ல செய்திதான் என்று தோழி சொன்னார்கள். அதைப் போல வாழ்க்கையை எடுத்துக் கொள்ளவேண்டியதுதான்\n503 ,பதட்டத்தின் காரணம் என்ன\nவயசாகிவிட்டது என்பதற்கு அருமையான அடையாளங்கள்.\nநான் உடலை மட்டுமே சொல்கிறேன். அது பழக்க வழக்கங்களுக்கு உட்பட்டது.\nஇப்பொழுது மாத்திரை வம்சங்களும் உடலில் சேர,\nஎப்போது உற்சாகமாக இருப்போம் ,எப்போது தனிமையாக உணருவோம் என்பது தெரிவதில்லை.\nஇத்தனைக்கும் இரவு படுக்கும்போது மேலே ரொம்ப உயரத்தில் அண்ட சராசரத்துக்கெல்லாம் தள்ளி இருப்பவனைக் கண்ணில் நிறுத்தித் தூங்குவது தான் ஆகி வந்தது.\nகூடவே அன்றைய நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்த்து,செய்யாமல் விட்டதை எண்ணி முகம் சுளித்து, நாளைக்குச் செய்தே முடிப்பது என்று திட்டமும் போட்டுத் தான் தூங்கும் வழக்கம்.\nஅநேகமாக அடுத்த நாள் ராத்திரியும் இதே தொடரும்.:)\nஇப்படியாகத்தானே பெண், பசங்க இவர்களிமெல்லாம் தொலைபேசியிலும், கணினியிலும் பேசிவிட்டுப் படுத்துத் தூங்கியும் ஆச்சு.\nபின்மாலை என்று சொல்லப்படும் காலை நான்கு மணிக்கு விழிப்பு வந்து விட்டது,.\nஒழுங்கா பக்தியோடு இருக்கும் வயதானவர்கள் என்ன செய்வார்கள்\n. நல்லபடியா பொழுது விடிந்தது. தூக்கத்திலும் துணை இருந்தாய். இன்று முழுவதும் நான் செய்யும் எல்லாப் பணிகளிலும் நீயே கூடவே இரு. காப்பாத்து சாமி'' என்று சொல்லி\nஎழுந்து மற்றவேலைகளைப் பார்ப்பார்கள். (நானும் செய்வேன்.)\nகாப்பி,பால் எல்லாம் ரெடி செய்யவேண்டும், சுவாமி விளக்குகளை அழகா ஏற்றி தீப மங்கள ஜோதி நமோ நம என்று சொல்லி வணங்க வேண்டும் .\nஆனால் நாம் என்ன செய்வோம்...... கட்டிலிலிருந்து முதலில் காலைக் கீழே வைத்ததும் ,வலது கை நேரே கணினியை ஸ்விட்ச் ஆன் செய்யும்.\nஅது பாஸ்வேர்ட் கேட்டு ,நான் கொடுத்து, பிஎஸ்எனெல் கனெக்ஷனைச் சரி பார்த்து, அப்புறம்தான் பல்லே தேய்க்கப் போவோம்.:)\nபேரன்களுக்கு அந்த நான்கு மணி என்பது விளையாட்டு நேரம். நல்ல மூடில் இருப்பார்கள்.\nஅவர்களிடம் ஒரு ஹலோ சொல்லிவிட்டால் என் ஜன்மம் சாபல்யம் ஆகிவிடும் அன்னிக்கு.\nகாப்பியை ருசி பார்த்தபடி, மாஜிக்ஜாக் என்று சொல்லப் படும் செலவில்லாத தொலைதூரத் தொலைபேசியைக் கையில் எடுத்துக் குப்பிடவும் கூப்பிட்டாச்சு.\nஒரு ரிங் ரெண்டு ரிங் ,மூணு ரிங் போகிறது.பதில் சொல்ல யாரும் இல்லை.\nவி ஆர் நாட் அவைலபிள்....இந்த செய்திதான் வருகிறது. அன்று வெளி வேலை ஒன்றும் கிடையாது தெரியும் .வில்வித்தை, கூடைப் பந்து ஒன்றும் கிடையாது. பின்ன எங்க போனார்கள்.\nசரி கைபேசியை எடுத்துப் போயிருப்பார்களே.\nஅதில அழைக்கலாம் என்று கேட்டால் , ....பிரயோசனமில்லை. நாட் ரீச்சபிள்னு வருகிறது.\nஅவர் ஏதாவது மீட்டிங்ல இருப்பார். 'மாமியார் கொஞ்சம் எக்சைடபிள் லேடி' என்று அவருக்குத் தெரிந்தாலும் நான், அவரை விளித்து, ��ன் பெண் எங்கய்யான்னு கேட்க முடியுமா.\nஅப்புறம் முழுதாக மறை கழண்டு விட்டது என்று நினைத்து விட்டால்.ஏனெனில் இந்தியாவில் அப்போ, காலைநாலரை மணி என்று அவருக்கும் தெரியுமில்லையா.\nநான் கூப்பிடப் போய் ஏதாவது அவசரமோ என்று நினைக்கவும் வாய்ப்பு உண்டு.\nகஷ்டப்பட்டுக் கைகளைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்தேன்.\nஎல்லாம் ஒரு பத்து நிமிடத்துக்குத் தான்.\nஅப்புறம் நடந்த திருவிளையாடலை அடுத்த பதிவில் காணவும்:)\nLabels: அவசரம்., அவதி, அனுபவம்\n23 ஆம் பாசுரம் மாரிமலை முழைஞ்சில் 2020\n30 ஆம் பாசுரங்கள் சாற்றுமறைப் பாடல்கள்.\n5TH DAY பயணம் கனடா நாட்டு வான் கூவரை நோக்கி\nSaptha ஸ்வரங்கள் இழைபின்னும் 6\nvirus 2020 காக்க காக்க கதிர்வேல் காக்க\nஇதுவும் ஒரு வித வியர்ட்தான்\nஇந்த நாள் இனிய நாள்\nஇனி எல்லாம் சுகமே 12\nஎங்க வீட்டுப் போகன் வில்லா\nஎங்கள் ப்ளாக் சவுடால் போட்டி.\nஎங்கள் ப்ளாக் பரிசு. அலசல்.\nஎங்கள் வீட்டு ராணியின் சமையலில்\nஎதிர்பாராது நடக்கும் அருள்கள் 9\nஎல்லையில் வந்திருக்கும் கொரோனா மிருகம் 2020\nஎன்ன சத்தம்(அரவம்) இந்த நேரம். 2020.\nகறவைகள் பின் சென்று கானம்.மார்கழி 28 ஆம் நாள்2020\nகார்த்திகைத் தீபத் திரு நாள்\nகுளிருக்கு விடை. வசந்த வரவேற்பு.\nகூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020\nகோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020\nசங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா\nசப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9\nசப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10\nசப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3\nசம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020\nசியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம்.\nசென்ற காலம் நிகழ் காலம்.\nதந்தை சொல் காத்த ராமன்\nதவம் 4 தொடர் கதை ஜனவரி 2020\nதவம் 3 தொடர் கதை ஜனவரி 23\nதவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி\nதிருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020\nதிருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய்\nதிருமணமாம் திருமணம் March 2020\nதுபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும்\nதொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது.\nதோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம்.\nநம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020\nநிம்மதி உன் கையில் 3 .\nபங்குனி உத்திரமும் ஒரு திருமணமும்\nபதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள்\nபயணத்தின் மூன்றாம் நாள் Space Needle Seattle.\nபயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 sea to sky road\nபிறந்த நாள் திருமண நாள்\nபுத்தக வாசிப்பும் சினிமா ரசிப்பும்\nப��ங்கல் மலர்கள் நினைவுகள் 2020\nபொறுமை எனும் நகை ....2\nமங்கையர் தினம் மார்ச் 8\nமங்கையர் நலம் பெற்று வாழ..\nமன நிம்மதி உன் கையில் 2\nமன நிம்மதி உன் கையில்..கதை...2020.\nமாசி மாசமும் வடாம் பிழிதலும்\nமாசி மாதமும் வடாம் பிழிதலும்\nமார்கழி 20 ஆம் பாசுரம் முப்பத்து மூவர். 2020\nமார்கழித் திருப்பாவை 25 ஒருத்தி மகனாய். 2020\nமார்கழிப்பாவை 26 ஆம் பாசுரம் மாலே மணிவண்ணா 2020\nவளம் வாழ எந்நாளும் ஆசிகள் 2020\nவாம்மா மின்னலு கொடுத்தது கயலு\nஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை முப்பது வங்கக்கடல் 2020\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nவல்லிசிம்ஹன் எல்லோரும் நலமாக வாழ வேண்டும். அம்மாவின் மூக்குத்தி . மூக்குத்தி போட்டுக் கொள்ள,நல்ல மூக்கு வேண்டும். கூர் நாசி. எட்டுக...\nவரதர் வைபவமும் வாட்சாப் செய்திகளும்\nவல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும். வரதர் வைபவமும் வாட்சாப் செய்திகளும் நம் பதிவர்களில் யாரெல்லாம் காஞ்சிபுரம் போய்வந்தார்களோ த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2015/08/", "date_download": "2020-04-04T06:28:45Z", "digest": "sha1:XXH4RJXP5YBHK7TOG5JWJSUN57SY5QHY", "length": 89155, "nlines": 1351, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: August 2015", "raw_content": "\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஒரு ஞாயிறின் தனிமை நினைவுகள்\nசனிக்கிழமை காலை தொடங்கும் துடிப்பு\nகரைத்த ரசம் சாதம் விக்கலோடு உள்ளே இறங்கும்.\nஅம்மா தலைதட்ட,மீண்டும் தலை கோதிச்\nசெருப்பிட்ட கால்கள் சிநேகிதியின் வீட்டுக்கு விரையும்.\nஅலசி வழியில் வரும் தோழிகளுடன்\nபள்ளியை அடைந்து வாடி பௌர்ணமி\nஉனக்கெதற்குப் பவுடர் எனக் கேலி கேட்டு\nபன்னிரண்டு மணி வரை பாடங்கள் பொறுத்து கண்கணவென\nபள்ளிக் கதவைத் தாண்டிவிடும் கால்கள்.\nமீண்டும் பதவிசுப் போர்வை போர்த்து\nகேலி பேசும் காளைகள் உண்டு\nஎனும் தோழியின் எச்சரிக்கையைக் கேட்டு சுட்டெரிக்கும் வெய்யிலில்\nஆரம்பிக்கும் என் வீக் எண்ட்.\nஅவசரமில்லாமல் தேவானையுடன் பேசி வம்படித்து\nஅடுத்த வீட்டு இட்லிமாவ��� அரைபடும் சத்தம் கேட்டு\nமுருங்கை பறித்து,ஓடும் பல்லிகளுக்கு நடுவில்\nகிணற்றில்தண்ணீர் இறைத்துத் தொட்டி நிரப்பி\nஉடைமாற்றி மலைக்கோட்டை ஏறி உலகத்தையே ஆளும்\nமகராணிபோல அந்தக் காற்றைச் சுவாசித்துக்\nகீழே இறங்கி அம்மா அப்பா தம்பிகளுடனும்ஸ்ரீநிவாசப்பெருமாளையும்\nநினைவில் பசுமையாகப் பாட்டுப் பாடிக் கொண்டு இருக்கின்றன\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்ஆவணி அவிட்டம், ரக்ஷா பந்தன், ஆவணிப் பூர்ணிமை.\nசீனிம்மா எழுந்ததிலிருந்து மற்றவர்களும் பம்பரமானார்கள்.\nநாலு கட்டை பிரம்மச்சாரிகள் இருக்கு.\nஆண்டாள் ஆத்தைப் பெருக்கி மெழுகி வை.\nமாக்கோலம் போடு.. நாலு மணைகள் போடு..\nகொடியிலிருந்து நான்கு பேரின் வேஷ்டிகளையும் கூடையில் போடு.\nஅம்மா, பாட்டிக்கு உதவியாகக் காலையிலே எழுந்து இட்லி,அப்பம் எல்லாம் தயார்\nஎன் தம்பிகளும் கள்ளப் பூணலுக்காக ரெடியாக இருந்தார்கள்..\nஎல்லோருக்கும் பசி. 11 மணிக்குக் குளத்தூர் வாத்தியார் ஸ்வாமிகள் வந்ததும் முறையாக உபாகர்மா நிறைவேறியதும் கண்கொள்ளாக் காட்சி.\nஆரவாரமில்லாத ஆவணி அபவிட்டம். அப்பா காலையில் எழுந்ததிலிருந்து காப்பி குடித்துவிட்டுக் குளித்துவந்து ,தன் பிள்ளைகளுக்கும் திருமண் ஸ்ரீ சூரணம் இட்டு,பட்டு வேட்டி உடுத்தவைத்துப்\nபூணல் விழா நடத்தினார். இந்தனாளின் விசேஷத்தையும் அவர்களுக்குச் சொல்லி வைத்தார். காயத்ரி மந்திர ஜபப் பலனை\nஅவர்களுக்குப் புரியும் படி சொன்னார். ஆழப் பதிந்திருக்க வேண்டும் அந்தப் பச்சை மண்களுக்கு..அப்பா நன்றி. நானும் கொஞ்சம் கற்றுக் கொண்டேன்.\n1976 பாரிஜாதத்தில் ஆவணி அவிட்டம்..\nநழுவப் பார்த்த சிங்கத்தைப் பிடித்து நிறுத்தியது அவர்து தந்தை.\nஇங்கே ஆஜிப் பாட்டியின் மிரட்டல்\nஎல்லோரும் சாமி வந்தவர்களைப் போல ஆடிக் கொண்டிருந்தோம்.. ஆசாரம் ஜாஸ்தி இங்கே.\nகிணற்றங்கரையில் ஒரு கடப்பாக் கல் மேடை. அங்கே உட்கார்ந்து கொண்டு அழகாகப் புத்தம்புதுப் பூணலோடு வந்தவர்களுக்கு,மாமியார்களும் மருமகள்கள்களும்\nஇடையிடையே ஆஜிப் பாட்டியின் குரல்.பொண்டுகளா ஆண்பிள்ளைகளுக்கு வருஷத்துக்கு ஒரு விழா இது. அவர்களைக் கொண்டாடி\nஉணவு கொடுங்கள் ....அவர்கள் ஆரோக்கியத்தோடு, ஒழுக்கம் வழுவாமல் நன்றகச் செழிப்போடு இருக்கப் பெருமாளைப் பிரார்த்தியுங்கள்\nஇன்று இங்கே நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறேன். மாப்பிள்ளை, பேரன்கள்\nஉட்கார்ந்து தந்தை சொல்படி செய்து கொண்டு இருக்கிறார்கள். வடை வாசனை மிதந்து வருகிறது\nநானும் பதிவை எழுதிவிட்டுப் பசியாறப் போக வேண்டியதுதான்.\nஇன்னும் ஒரு கல்யாண சம்பவம்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஅம்மா நான் ரொம்ப ப்ரௌனா இருக்கேனா என்று கேட்டவாறு வந்து நின்ற பெண்ணை அதிசயமாகப் பார்த்தாள் சுந்தரி.\nஇதென்ன கேள்விடா கண்ணு. நீ அழகாக் கலராத் தான் இருக்க.\nமுகம் அலம்பிக்கோ. அத்தை வீட்டுக் கல்யாணத்துக்குப் போகணுமே.\nநேத்திக்குப் போட்டுக் கொண்டதையே போட்டுக்கணும்.\nமத்தவா எல்லாம் வேற வேற போட்டுக் கொண்டு வருவார்கள்.\nஅத்தை என்னை தானே தலை வாரிக்கோ. கொஞ்சம் முகத்தைச் சிரித்தமாதிரி வைத்துக்கோன்னு சொன்னாமா.\nசுருக்கென்றது சுந்தரிக்கு. வீட்டில் தங்கியிருந்த விருந்தினர்களைக் கவனித்து முடிக்கவே நேரம் சரியாக இருந்ததால் பெண்ணை முன் கூட்டியே அவள் தந்தையுடன் அத்தை வீட்டுக்கு அனுப்பிவிட்டாள் .\nஏன் நீ அவர்களோடு சேர்ந்து ட்ரஸ் செய்து கொள்ளவில்லையா என்றால்,\nஅத்தை அவர்கள் எல்லாம் தானாகவே அழகா இருக்கிறார்கள். நீ மட்டும் ஏதாவது செய்து கொண்டு வா. என்று அனுப்பிட்டா.\nஏன்மா நான் கறுப்பா. என்று மீண்டும் கேட்க்கும் பனிரண்டு வயதுப் பெண்ணைக் கட்டிக் கொண்டாள் சுந்தரி.\nஇல்லடா. நீ கறுப்பு இல்ல. கறுப்பா இருந்தாலும் தப்பு இல்லை. பளிச்சுனு இருந்தால் போதும்.\nமனசு சந்தோஷம் தான் முக்கியம். அவர்கள் சொல்வதை எல்லாம் எடுத்துக்காதே என்ற படி,சுந்தரி செய்த அடுத்த வேலை . பீரோவிலிருந்து கல்யாணப் புடவையை எடுத்து கிழித்து டெய்லரிடம் எடுத்துச் சென்றதுதான். நல்ல சந்தனத்தில் உடலும் அரை சாண் ஜரிகையுமாக அமர்க்களமாக இருந்த பாவாடையைப் பார்த்ததுமே பெண்ணின் முகத்தில் பிரகாசம் .\nப ளப ளவென்று சுடர் போல நிற்கும் பெண்ணைப் பார்த்து இரட்டிப்பு சந்தோசம் சுந்தரிக்கு\nபோட்டாச்சு. ஏயப்பா எப்படித்தான் இருக்கு உன் தலைமுடி இரட்டை ஜடை போட்டுவிட்டாள்.\nஅழகுக் கண்ணம்மா. என்று நெட்டி முறித்தாள் .\nகையில் பாலைக் கொடுத்துக் குடித்துவிட்டுக் கிளம்பு நானும் வருகிறேன்\nஎன்ற படி வீட்டில் இருக்கும் ஆட்களைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு கம்பீரமாகக் கிளம்பினாள். இனி நல்ல தாயாக மட்டும் ���ருப்பேன். என் செல்வங்களைத் தனியே எங்கும் அனுப்புவதில்லை என்ற தீர்மானம் மனத்தில் திண்ணமாக அமர்ந்தது.\n''ராதா கல்யாணம்'' எழுதியவர் ''கீதா;''\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nராதா என்கிற அன்புமனம் கொண்ட பெண்ணின் பாசப் பிணைப்பு எப்படி அவளுடைய அத்தையையும் மகிழ்ச்சி வட்டத்தில் ஆழ்த்துகிறது என்பதே\nகீதா எனும் எழுத்தாளர் எழுதிய சிறுகதை.\nலதா என்ற பெயரோடு ஒரு ஓவியர் அப்போதெல்லாம் சாண்டில்யன் கதைகளுக்கு ஓவியம் வரைவர்,. நிறைய நாட்கள் கழித்துதான் தெரியும் அவர் ல.தாமோதரன் என்று:)\nஅது போல இது எழுத்தாளரும் ஆணா பெண்ணா என்று தெரியவில்லை.\nஅண்ணனின் பாசத்தை எதிர்பார்த்து அவன் பெண்ணின் திருமணத்துக்குச் செல்லும் தங்கை.\nஒரு ஆறு மாதங்களுக்கு முன் தான் தன் பதினைந்து வயது மகனை இழந்தவள்.\nஅப்போதெல்லாம் டைபாய்ட் வியாதிக்குப் பிழைப்பவர்கள் கொஞ்சமே.\nகணவனின் சேமிப்பான 500ரூபாயும் கரைய மகனையும் இழக்கிறார்கள்.\nஆரம்பத்தில் அருமையாக இருந்த அண்ணன்,மத்திய சர்க்கார் வேலை கிடைத்து டெல்லிக்குச் சென்றதும் சிறிது மாறுகிறான்.\nஅவன் மனைவி நீலா முழுவதும் மாறிவிடுகிறாள்.\nநாத்தனாரின் மகன் மறைவுக்குக் கூட அவளால் வர மனம் ஒப்பவில்லை.\nஜெயத் துக்கும் இரண்டு பெண்குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும்.\n17 வயதில் ராதை என்கிற பெண்ணும் இரண்டு ஆண் குழந்தைகளும் .\nகனு கார்த்திகைக்கு இரண்டு ரூபாய் அனுப்புவதோடு(\nஅவன் தன் பாசத்துக்கு அணை போட்டு விடுகிறான்.\nமனைவியைப் பகைத்துக் கொள்ள மனமில்லை.\nஇந்த நிலையில் ஜெயத்துக்குக் கடிதம் வருகிறது.\n''ராதைக்குத் திருமணம் செய்யப் போவதாகவும்.சென்னையில் உள்ள\nதன் பங்களாவுக்குக் குழந்தைகள் கணவரோடு வந்து திருமணத்தில் கலந்துகொண்டு\nகௌரவிக்கவேண்டும் என்று தேதியும் குறிப்பிட்டு\nராதையின் மேல் ஜெயத்துக்கு எப்பவுமே ஒரு பிணைப்பு. இறந்த தன் அம்மா போலவே இருக்கிறாள். அமைதியான குணம் என்று எப்பொழுதும் மெச்சிக் கொள்வாள்.\nஅவள் மனம் குழப்பத்தில் தவிக்கிறது.\nகுழந்தை இப்போதுதான் தவறியிருக்கிறான் தான் திருமணவைபவங்களில் கலந்து கொள்ளவேண்டுமா என்று.\nஇரவு வேலை முடிந்து வரும் கணவனிடமும் முறையிடுகிறாள்.\nஅவனும் திருமணத்துக்குப் போவதுதான் பண்பு என்று முறையை எடுத்துச் சொல்கிறான். நம் துன்பம் நம்மோடு. அந்தக் குழந்���ையை நாம் வாழ்த்தாமல் யார் வாழ்த்துவது என்று அடுத்த நாள் பணத்துக்கு ஏற்பாடு செய்யவும் ஒரு வழி சொல்கிறான்.\nஜெயம் போட்டுக் கொண்டிருக்கும் ஆறு பவுன் சங்கிலியை பாங்கில் அடைமானம் வைத்து 300 ரூபாய் கொண்டு வருகிறான்,\nஇரயில் செலவு,ராதைக்குத் திருமணப் பரிசாக தங்கமுலாம் பூசின மோதிரம்\nகுழந்தைகளுக்குப் புது துணிமணிகள் ,ஜெயம் கழுத்துக்கு ஒரு கவரிங் செயின் என்று\nஜெயம் முதலில் கிளம்பிக் கல்யாணத்துக்கு முன்னால் செய்ய வேண்டிய\nசமாராதனை மற்ற நல்ல விசேஷங்களில் கலந்து கொள்ள சென்னை வருகிறாள் குழந்தைகளுடன்.\nஅவள் குடும்பத்துக்கு ஒரே பெண்.\nஅதனால் அண்ணன் அவளை முன்பாகவே வரச் சொல்லி எழுதி இருந்தான்.\nரயிலடிக்கு வரும் அண்ணனின் மகன் சேகர் அத்தையைப் பாசத்தோடு அழைத்துச் செல்கிறான்.\nஅங்கே பங்களா கொள்ளாமல் மன்னி நீலாவின் தங்கைகளும் அம்மா,சித்தி என்று நிறைந்திருக்கிறார்கள்.\nவந்திறங்கும் ஜெயத்தை வந்தியா என்று வரவேற்று உள்ளே சென்றுவிடுகிறாள் நீலா.\nகல்யாணப் பெண் ராதா ஓடிவந்து அத்தையைக் கட்டிக் கொள்கிறாள்.\nஇருவர் கண்ணிலும் தவறிவிட்ட மோகனின் நினைவு கண்ணீரை வரவழைக்கிறது.\nகண்கொத்திப் பாம்பாகப் பார்க்கும் ராதாவின் அம்மம்மா(\n'நன்னாயிருக்கடி ரெண்டு பேரும் செய்யறது. கல்யாணப் பொண்ணா லட்சணமா சிரிச்ச முகத்தோடு இரு என்ன்று ராதாவை அழைத்துச் சென்று விடுகிறால்.\nவரும் இரண்டு நாட்களிலும் ஜெயம் புறக்கணிக்கப் படுகிறாள்.\nஒரு சாதாரணப் புடவை கல்யாணத்துக்கு வாங்கித்தருகிறாள்\nஅவளுக்கும் அவள் உறவினர்களுக்கும் நல்ல பட்டுப் புடவைகள் வந்து சேருவதை ஜெயம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள். திருமணத்துக்கு முதல் நாள் ஜெயத்தின் கண்வனும் வந்து சேர அவனுக்கும் வேட்டி அங்கவஸ்திரம் வைத்துக் கொடுக்கப் படுகிறது.\nதிருமணம் மிக ஆடம்பரமாக நடக்கிறது.\nகச்சேரி,கதாகாலாட்சேபம் என்று மூன்று நாட்கள் போனதே\nதிருமணம் முடிந்த கையோடு கணவனையும் குழந்தைகளையும்\nஅழைத்துக் கொண்டு திருச்சி திரும்பிவிடுகிறாள்.\nவந்தவளுக்குத் தனக்கு நேர்ந்த அவமானங்களை நினைத்துத் துக்கம் பொங்கி வருகிறது.\nபிறகு மனதைத் தேற்றிக் கொள்கிறாள்.\nபணம் ஒன்றுதானே நம்மிடம் இல்லை. மற்றபடி நல்ல கணவன்,மணிமணியாகக் குழந்தைகள் .\nஎன்று திருப்திப் பட்டுக் கொள்கிறாள்.\nஇரண்டு நாளில் ஒரு மதிய வேளையில் அத்தை.... என்று குரல் கேட்கிறது.\nவாசலில் கார் நிற்கும் சத்தம் ,கதவுகள் சாத்தப் படும் சப்தம் கேட்டதும் விரைகிறாள் கதவைத் திறக்க.\nஅங்கெ புதுமணம் மாறாமல் நிற்கிறார்கள் ராதையு ம் அவள் கணவன் மாதவனும்.\nஆச்சரியம் விலகாத நிலையில் ஜெயம் நிற்க வண்டியிலிருந்து வண்டி ஓட்டுபவர் பலவித பிஸ்கட் டப்பாக்கள்,பழங்கள் துணிமணிப் பெட்டிகள் என்று கொண்டு வைக்கிறான்.\nஅதில் ஒரு புடவைப் பெட்டியை எடுத்து அத்தை கையில் கொடுத்து இருவரும் வணங்குகிறார்கள்.\nஎன்னம்மா ராதா இதெல்லாம் என்று ஜெயம் கேட்க,\n'அத்தை எங்க மாமியார் ரொம்ப நல்லவர்.\nநீங்கள் கல்யாணத்தில் நடத்தப் பட்ட விதத்தை எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார்.\nநானும் கல்யாணம் முடிந்த கையோடு அவர்களுடன் மதுரைக்குச் சென்றுவிட்டேன்.\nஅங்கேதான் என்னை அருகில் வைத்துக் கொண்டு உறவுகளின் பெருமைகளை எடுத்துச் சொன்னார்.\nஉங்க அம்மா மாதிரி நீ இருக்காதே.\nஅன்பும் அரவணைப்பும் எப்பொழுதும் நாமும் தரவேண்டும் .பெற வேண்டும்.\nநீ உடனே மாதவனை அழைத்துப் போய் உன் அத்தையைப் பார்த்துவிட்டு வா.\nநம்வீட்டிற்கும் வரச் சொல்லி அழைப்பு கொடுத்துவிட்டு,கோவில்களெல்லாம் பார்த்துவிட்டு வாருங்கள் என்று அனுப்பினார் அத்தை'' என்று மூச்சுவிடாமல் சொல்லி முடிக்கிறாள்.\nஜெயத்தின் வருத்தமெல்லாம் மறைந்துவிடுகிறது. ஒரு பாசம் விலகினால் என்ன.இந்தக் குழந்தையின் அன்பினால் என் மனத்தை நிரம்பச் செய்துவிட்டானே இறைவன் என்று கடவுளை நினைக்கிறாள். .\nகதை எல்லார் வீட்டிலும் ஏதாவது ஒரு விதத்தில் நடந்திருக்கும்..\nஎனக்கு மிகவும் பிடித்தது. உங்களுக்கெல்லாம் எப்படியோ.:)\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nAdd captionஅம்மா தன குடும்பத்துடன் இணைகிற நேரம்.\nஇந்தப் படத்தை இன்றுதான் பார்த்தேன். எப்பொழுதும் மெரில் ஸ்ட்ரீப் மிகப் பிடிக்கும்.\nஅவரது டெவில் வெர்ஸ் ப்ராடா ,அவுட் ஆகப் ஆப்ரிகா, கிரேமர் வெர்சஸ் படங்கள். மிகக் கவர்ந்தவை..\nஎப்பொழுதும் ஒரு மாறு பட்ட பாத்திரங்களில் நடிக்க அவர் அஞ்சியதே இல்லை.\nஇந்த ஊரில் எத்தனை வயதானாலும் சிக் வடிவத்தில் காண்பிப்பது மேக் அப்பின் மகிமை.\nகதைக்கு வருவோம். முதலில் சொல்லி விடுகிறேன். சத்தமான படம். ஏனென்றால் பாட்டுப் ��ாடுவதற்காக குடும்பத்தை விட்டுப் போன ஒரு பெண்ணின் கதை.\nசிறுவயதுக் குழந்தைகளை அப்படியே விட்டு விட்டு தன கனவைத் துரத்திக்கொண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் வருகிறாள் லிண்டா.\nஅவள் குணம் அது. மறக்காமல் குழந்தைகளைப் பார்க்கவும் பிறந்தநாட்களுக்குப் பரிசுகளை அனுப்பவும் மறப்பதில்லை.\nஅதற்குள் அவள் கணவன் மறுமணம் புரிகிறான். அவனது புது மனைவியும் குழந்தைகளை நன்றாக கவனித்து முன்னுக்குக் கொண்டு வந்துவிடுவார்கள்.\nதிடிரென்று ரிக்கி என்கிற லின்டாவுக்கு தொலைபெசியில்ம் அழைப்பு. பெண் அவள் கணவனால் கைவிடப்பட்டதில் மனமுடைந்து இருப்பதாகவும்,லிண்டா வந்தால் நிலைமை தெளிவடையலாம் என்றும் பீட் ,லிண்டாவின் கணவன் சொல்கிறார்,.\nமனம் பொறுக்காமல், கையில் பணம் குறைவாக இருந்தாலும் பயணப்பட்டு வருகிறாள் லிண்டா .\nஅவள் ஏன் நிறையப் பணம் சம்பாதிக்கவில்லை என்பது விளங்கவில்லை.\nஅவளைக் காதலிக்கும் கிரேக் என்னும் சகபாடகனையும் தன்னை அண்ட விடுவதில்லை.\nஒரு முழு சுதந்திரம் பெற்ற பெண்ணாகத் தன்னை எண்ணவில்லை.\nஇப்பொழுது பெற்ற பெண் சங்கடத்தில் சிக்கிக் கொண்டாள் என்றதும் பதறி வருகிறாள்..\nமுதலில் பெண் அவளை ஏற்பதில்லை. நீ விட்டு வீட்டுப் போனாய். இப்போது கணவன் விட்டுப் போய் விட்டான் என்று கசப்புடன் பேசுகிறாள். தான் செய்த தவறுக்குப் பிராயச்சித்தம் செய்ய முற்படுகிறாள் லிண்டா. பெண்ணுடன் பேசி மனதை மாற்றுகிறாள். மகன்களைச் சந்திக்கும் போது முதல் பையனுக்குத் திருமணம் நிச்சயமாகி இருப்பதைகே கேட்டு\nஅதிர்ச்சி அடைந்தாலும் காண்பித்துக் கொள்ளாமல் வாழ்த்துகிறாள். மேற்கொண்டு\nகுடும்பத்துடன் இருக்க வகையில்லாமல் இரண்டாவது மனைவி வந்து விடுகிறாள்.\nஅவளிடம் வாய்வார்த்தை சண்டையாக உருவெடுக்க மீண்டும் புறப்பட்டு விடுகிறாள். லிண்டா.\nதன்னைக் காதலிக்கும் கிரேக் உடன் இணைகிறாள். இந்த சந்தர்ப்பத்தில் முதல் பையனின் திருமண அழைப்பிதழ் வருகிறது. தான் போகப் போவதில்லை என்று கிரேக் இடம் சொல்லும் லிண்டாவின் உள்ளத்தைப் புரிந்து கொள்ளும் கிரேக் தன் கிடாரை விற்று இருவருக்கும் இந்தியானா போக டிக்கெட் வாங்கிவிடுகிறான்.\nகிரேகும் இசைக்காகக் குடும்பத்தை விட்டவன் தான்.\nஇருவரும் தங்களை யாரும் விரும்பாவிட்டாலும் தாங்கள் எல்லோரையும் விரும்பலாம் என்ற உண்மையைப் புரிந்து கொண்டு திருமணத்துக்கு வந்து பாடி எல்லோரையும் சந்தோஷப் படுத்துகிறார்கள்.\nபல இசைக் கலைஞர்களின் வாழ்வில் நடக்கும் விஷயம் தான். விவாகரத்து செய்யாதவர்கள் கிடையாது. மறுமணம் செய்யாதவர்களும் கிடையாது. அதை விரசமில்லாமல் எடுத்த திரைப் படமாக வந்திருக்கிறது. மெரில் ஸ்ட்ரீப் நடிப்பு எப்பொழுதும்போல் பழுதில்லாமல் உருவாகி இருக்கிறது . பாடல்களுடன் இணைந்த படமாக இருப்பதால் தியேட்டரே அதிரும் வண்ணம் சப்தம்.\nஅது ஒன்றுதான் சகிக்க முடியவில்லை. சிறுவயதினருக்குப் பிடிக்கலாம்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஅம்மாவுக்கு எல்லாமே சுத்தமாக இருக்க வேண்டும்.\nஎங்கள் துணிகளை அவள் நீவி நீவி மடித்து வைக்கும் அழகை\nஇன்றும் எண்ணிப் பார்க்கிறேன். அவளின் நல்ல பழக்க வழக்கங்கள்\nமிக நிதானமாகச் செல்லும் வாழ்க்கையில் வம்பு தும்புக்கு இடம் கொடுத்தது கிடையாது.\nநாமும் வம்பு பேசக் கூடாது. மற்றவர்கள் பேசும் விதம் நடக்கக் கூடாது ...இதுதான்\nஅவருக்கும் அப்பாவுக்கும் வாழ்க்கைப் பாலிசி.\nஅப்பாவின் அறுபது வயதில் வீடு வாங்க திட்டம் போட்டுத் தம்பிகளோடு சேர்ந்து\nதி.நகரில் இரண்டு வீடுகள் ஒரு பலமாடிக் கட்டிடத்தில் வாங்கினார்கள். அருகருகில் இருந்தததால்\nஇரு வீடுகளுக்கும் தேவையான உதவிகளைச் செய்து கொள்ள முடிந்தது. தம்பிகள் இருவருக்கும்\nஅதனால் இரண்டு வீட்டு அவசரத்தேவைகள், மருத்துவரிடம் அழைத்துச் செல்வது போன்றவற்றை\nஇருவருமாகச் சேர்ந்து கவனித்துக் கொண்டனர்.\nபேரனும் பேத்தியும் தாத்தா பாட்டியிடம் இன்னும் ஒட்டுதலாக இருந்தார்கள்.\nபேத்தியைப் பள்ளியிலிருந்து அழைத்துவருவது தாத்தாவின் வேலை. அவளுக்குப் பிடித்த பலகாரம் செய்ய வேண்டியது பாட்டியின் வேலை.\nஅப்பாவும் அம்மாவும் வேலையிலிருந்து வரும் வரை அமைதியாகப் பேத்தி\nதாத்தா பாட்டியிடம் இருப்பாள். பேரனும் தனக்குக் கல்வியில்\nஎன்ன சந்தேகம் இருந்தாலும் தாத்தாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்வான்.\nஅடுத்த நாளைக்கு வேணும் என்கிற ஜாமெட்ரி டப்பாவிலிருந்து,\nசார்ட் பேப்பர் வரை அப்பா கவனித்துக் கொள்வார்.\nஅப்பாவின் திடீர் மறைவில் மிகவும் அழுதது சின்னத் தம்பிதான்.\nபசுமலை,காரைக்குடி,ராமேஸ்வரம் என்று அப்பாவுடன் தான் கழித்த\nஅருமை நாட்களைச் சொல்லிச் சொல்லி அழுதவனுக்க��� மயக்கம் வராத குறைதான்.\nஇருந்தும் அப்பாவின் காரியங்கள் முடிந்த 13 ஆம் நாள் மகிழ்ச்சியாக தாய் மாமன்\nஎங்கள் பெண்ணின் திருமணத்துக்கு இருவரும் வந்து முகத்தில் சோகம் காட்டாமல்\nமாலை மாற்றலில் பங்கெடுத்துக் கொண்டார்கள்.\nகடவுளுக்கு கண்கள் கிடையாது என்று அவர்கள் இருவரிடமும்\nநான் மனம் வருந்தியபோது இதற்கு மேல் உனக்குச் சோகம் வரக் கூடாது என்றுதான் அப்பா தானே\nஅதை நினைத்து நீ சந்தோஷமாக இருந்தால் தான் அவர் ஆத்மா திருப்தி அடையும் என்று\nஇன்றும் எனக்கு அண்ணன்களாகத்தான் பார்க்கிறேன்.\nசின்னவன் இன்று இல்லாவிட்டாலும் அவன் கொடுத்த ஆதரவுகளை மறக்கவில்லை.\nஇருவரது குடும்பங்களும் ஆண்டவன் அருளில் செழிப்புடன் இருக்கவும் இறைவன்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் இனிய மாலைவணக்கம். விண்டோஸ் 10 தரவிறக்கம் செய்திருக்கிறார் மருமகன் .மனம் நிறை நன்றி. இனி எப்படி அது என்னை இயக்குகிறது என்று பார்க்கிறேன்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nமுன்பு எப்பொழுதோ முதுமை வருவதும் ,அதை எப்படி சமாளிப்பது என்றும்\nநிறைய சம்பவங்கள் நிகழ்ந்தேறி விட்டன.\nமுதுமை முழுதாக வரவில்லை என்றாலும் அதற்கான அலுப்பு வந்துவிட்டது.\nசென்னையில் பக்கத்துவீட்டை இடித்துக் கட்டப் போகிறார்களம்.\n1972இல் கட்டப்பட்ட பத்து வீடுகளில் எங்கள் வீடு மட்டும் இனி\nதனியே தெரியும். மற்றவீடுகள் ஏற்கனவே மாறி யாச்சு,.\nபாட்டி எப்படித் திட்டம் போட்டாரோ .தன்னிடம் இருந்த நிலங்களைக் கூறு போட்டு\nவிற்றுவிட்டு, வீட்டையும் இடிக்க ஏற்பாடு செய்யும் போது மனம் என்ன\nஅந்தப் பெரிய வீட்டை இடிக்க பத்து மாதங்கள் தேவைப்பட்டது.\nபாட்டி வீட்டை இடிக்கும்போது ஒரு தடவை கூட வந்து பார்க்கவில்லையாம்.\nபுது வீடு கட்டும்போது மட்டும் வந்து பார்த்து செய்ய வேண்டிய\nசிறுகக் கட்டிப் பெருக வாழ நினைத்து வந்தது. அவரது 80ஆவது வயதில்.\nஅப்போது என் மாமனாரும் மாமியாரும் அவருக்குத் துணை.\nஅதற்குப் பிறகு பல மாற்றங்கள். ஓய்வெடுத்து இருக்க நினைத்தபோது நாங்கள்\nவேறு வீடு பார்த்துக் கொண்டு போக பாட்டி அனுமதிக்கவில்லை. மயிலையில்\nதன் பேரன் மவுண்ட் ரோட் போய் வர பஸ்ஸும் வீட்டு வாசலில் வந்து கொண்டு இருந்தது.\nதங்களுக்கும் நல்லது. எங்களுக்கும் நல்லது என்று தீர்மானித்துவிட்டார்.\nஇது நடந்து நாற்பது வருடங்கள் ஓடியாச்சு.\nஇப்போது மீண்டும் என்னை என்ன செய்யப் போகிறாய் என்று\nஇந்த சிறுவீடு கேட்கும் காலம். ஒன்றும் செய்யப் போஅதில்லை. உனக்கு வயசாகவில்லை.\nஇன்னும் திடமாக இருக்கிறாய். எங்கள் அடைக்கலமே நீதான். நலமுடன்\nஇன்னும் பலகாலம் நலமாக இரு என்ற சேதியை அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nதிருச்சி, சேலம் நகரங்களில் இருக்கும் போது\nஅடிக்கடி சென்னைக்கு வந்து சிங்கத்தின் பெற்றோரைப் பார்த்துவிட்டு வருவோம்.\nஅப்படித் திரும்பி வரும் அழியில் விக்கிடரபபாஅண்டி அருகே எங்கள் ஃபியட்டுக்கு\nஉடம்பு அரியில்லாமல் போயிட்டது. அப்போதெல்லாம் மரங்கள் அடர்ந்த சாலை ஒரு வழிப் போக்காக்த்தான் இருக்கும்.\nசிங்கம் பானெடைத் திறந்து பார்க்கவும் ஒரு ஓரமாக வண்டியை நிறுத்தவேண்டுமே. அங்கேயே வயலருகில் குடிசையில் அமர்ந்திருந்த\nசாமிக்கு தண்ணி ஏதாவது வேணுமா. சூடேறிக்கிடுச்சா என்றபடி வந்தான் அந்த இளைஞன்.\nபிள்ளைங்களும் ,அம்மாவும் இப்படி பெஞ்சில உக்காரட்டும் வாங்கம்மா\nமுதலில் தயக்கமாக இருந்தாலும் வெய்யில் சகிக்காமல்\nஅந்த வேப்ப மரத்தடி பெஞ்சுக்கு வந்துவிட்டோம்.\nஅதற்குள் சிங்கம் கார்புரேட்டர் கோளாறாகிட்டதும்மா. நான் திண்டிவனம் வரை போய் ரிப்பெர் செய்து எடுத்துவரணும்.\nவுட் யூ பி ஓகே என்றார் கவலையோடு.\nஇரவு நெருங்கிக் கொண்டிருந்தது. நான் அவரைத் துரிதமாகப் போய் வரச் சொன்னேன்.\nமீண்டும் அருகில் வந்து எங்கள் சுக நலங்களை விசாரித்தனர் தம்பதியர்.\nஎங்க சாப்பாடு உங்களுக்கு ஒத்துக்காதே என்னப்பா சாப்பிடுவீங்க என்றாள்\nநான் மதுராந்தகம் போய் இட்லி வடை வாங்கி வரவா என்றான் அந்த வாலிபன் புருஷோத்தமன்.\nநான் இருவரிடமும் அன்பைத்தான் பார்த்தேன்.\nஇரவுக்கு என்ன சாப்பிடுவீர்கள் என்றதும்\nகத்திரிக்காய் கடைஞ்சு,சாதம் வடிச்சிடுவேன் மா.\nஎங்களுக்குக் கொடுத்துவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்றேன்.\nஇல்லமா. இந்தக் காணி முழுவதும் எங்களதுதான்.\nநாங்க சாமி புண்ணியத்தில் செழிப்பாகத் தான் இருக்கிறோம் என்றாள் மல்லி.\nசிறிது நேரத்தில் நானும் அவளுடன் குடிசைக்குள் வந்துவிட்டேன்.\nஅழகான அமைதியான் இடம். இருள் தெரியாமல் சிம்னி விளக்குகள்.\nஇறகு நிதானமாக எரிய 45 நிமிடங்களில் அமுதமாகச் சமத்து இட்டாள்.\nபத்து மணி அளவில் சிங்கம் வந்தார் வெற்றிகரமாக.\nகையில் குழந்தைகளுக்கான பிஸ்கட், சாக்கலெட்,ப்ரட்.\nஅதில் சாக்கலட்டை அந்த இனிமையான தம்பதிகளுக்குக் கொடுத்து,\nபெட்டியிலிருந்து புதிதாக வாங்கி இருந்த கண்ணாடி வளையல்கள் ,குங்குமம்\nஎல்லாவற்றையும் ஒரு சொளகில் வைத்து அவளிடம் நீட்டினேன்.\nஅவள் கொண்ட நாணமே அழகாக இருந்தது.\nநான் அங்கேயே சாப்பிட்டுவிட்டேன் மா.\nஇப்ப கிளம்பினால் திருச்சி சேர 1 மணி ஆகீடும்.\nபாரதியின் காணி நிலமும் பத்தினிப் பெண்ணும்,அந்தக் காளையும் என் மனதில் இன்னும் இருக்கிறார்கள்.\nபிறகு அந்த வழி செல்லும்போதெல்லாம் தேடுவேன். குடிசை சென்று நால்வழிப் பாதை ஆகி இருந்தது.\nஅவர்களும் வீடு கட்டிக் கொண்டு சென்றிருப்பார்கள். குழந்தைகளும் பிறந்திருக்கலாம். அவர்கள் வாழ இன்றும் பிராத்திக்கிறேன்.\n23 ஆம் பாசுரம் மாரிமலை முழைஞ்சில் 2020\n30 ஆம் பாசுரங்கள் சாற்றுமறைப் பாடல்கள்.\n5TH DAY பயணம் கனடா நாட்டு வான் கூவரை நோக்கி\nSaptha ஸ்வரங்கள் இழைபின்னும் 6\nvirus 2020 காக்க காக்க கதிர்வேல் காக்க\nஇதுவும் ஒரு வித வியர்ட்தான்\nஇந்த நாள் இனிய நாள்\nஇனி எல்லாம் சுகமே 12\nஎங்க வீட்டுப் போகன் வில்லா\nஎங்கள் ப்ளாக் சவுடால் போட்டி.\nஎங்கள் ப்ளாக் பரிசு. அலசல்.\nஎங்கள் வீட்டு ராணியின் சமையலில்\nஎதிர்பாராது நடக்கும் அருள்கள் 9\nஎல்லையில் வந்திருக்கும் கொரோனா மிருகம் 2020\nஎன்ன சத்தம்(அரவம்) இந்த நேரம். 2020.\nகறவைகள் பின் சென்று கானம்.மார்கழி 28 ஆம் நாள்2020\nகார்த்திகைத் தீபத் திரு நாள்\nகுளிருக்கு விடை. வசந்த வரவேற்பு.\nகூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020\nகோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020\nசங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா\nசப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9\nசப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10\nசப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3\nசம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020\nசியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம்.\nசென்ற காலம் நிகழ் காலம்.\nதந்தை சொல் காத்த ராமன்\nதவம் 4 தொடர் கதை ஜனவரி 2020\nதவம் 3 தொடர் கதை ஜனவரி 23\nதவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி\nதிருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020\nதிருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய்\nதிருமணமாம் திருமணம் March 2020\nதுபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும்\nதொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது.\nதோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம்.\nநம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020\nநிம்மதி உன் கையில் 3 .\nபங்குனி உத்திரமும் ஒரு திருமணமும்\nபதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள்\nபயணத்தின் மூன்றாம் நாள் Space Needle Seattle.\nபயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 sea to sky road\nபிறந்த நாள் திருமண நாள்\nபுத்தக வாசிப்பும் சினிமா ரசிப்பும்\nபொங்கல் மலர்கள் நினைவுகள் 2020\nபொறுமை எனும் நகை ....2\nமங்கையர் தினம் மார்ச் 8\nமங்கையர் நலம் பெற்று வாழ..\nமன நிம்மதி உன் கையில் 2\nமன நிம்மதி உன் கையில்..கதை...2020.\nமாசி மாசமும் வடாம் பிழிதலும்\nமாசி மாதமும் வடாம் பிழிதலும்\nமார்கழி 20 ஆம் பாசுரம் முப்பத்து மூவர். 2020\nமார்கழித் திருப்பாவை 25 ஒருத்தி மகனாய். 2020\nமார்கழிப்பாவை 26 ஆம் பாசுரம் மாலே மணிவண்ணா 2020\nவளம் வாழ எந்நாளும் ஆசிகள் 2020\nவாம்மா மின்னலு கொடுத்தது கயலு\nஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை முப்பது வங்கக்கடல் 2020\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nவல்லிசிம்ஹன் எல்லோரும் நலமாக வாழ வேண்டும். அம்மாவின் மூக்குத்தி . மூக்குத்தி போட்டுக் கொள்ள,நல்ல மூக்கு வேண்டும். கூர் நாசி. எட்டுக...\nவரதர் வைபவமும் வாட்சாப் செய்திகளும்\nவல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும். வரதர் வைபவமும் வாட்சாப் செய்திகளும் நம் பதிவர்களில் யாரெல்லாம் காஞ்சிபுரம் போய்வந்தார்களோ த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1751093", "date_download": "2020-04-04T06:39:41Z", "digest": "sha1:Q5KO35TASSVPNPTN4YJXCQJDUR3PFSV7", "length": 6084, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:18, 6 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு நீக்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n11:38, 29 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSrithern (பேச்சு | பங்களிப்புகள்)\n08:18, 6 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKuzhali.india (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட த��குப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n| spouse =அலமேலு மங்கம்மா}}\n'''சி. ராஜகோபாலாச்சாரி''' (10 டிசம்பர் [[1878]] - 25 டிசம்பர் [[1972]]),[[தமிழகம்|தமிழக]]த்தில் [[கிருஷ்ணகிரி]] மாவட்டத்தில் (அன்றைய [[சேலம்]] மாவட்டத்தில்) [[ஓசூர்|ஓசூருக்கு]] அருகில் உள்ள [[தொரப்பள்ளி]] என்னும் கிராமத்தில் பிறந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். சுருக்கமாக '''ராஜாஜி''' என்றும் '''சி.ஆர்''' என்றும் அழைக்கப்பட்டவர். வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். [[இந்திய தேசிய காங்கிரஸ்|இந்திய தேசிய காங்கிரசில்]] பெரும் பங்கு வகித்தவர்.[[பசும்பொன் முத்துராமலிங்க தேவர்]] அவர்களும் ராஜாஜியும் நேரடி அரசியல் எதிரிகளாக இருந்தாலும் கடைசி காலங்களில் தேவரின் மேல் நாட்டம் கொண்டு அவருடன் நட்பாகி விட்டடார்விட்டார்,இருவரும் பல மேடைகளில் சேர்ந்தே தோன்றினர். [[கர்நாடகம்]] இணைந்த பகுதிகளைக் கொண்ட [[சென்னை மாநிலம்|சென்னை மாநிலத்தின்]] முதலமைச்சராகப் பணியாற்றினார். விடுதலைக்குப் பின்னர் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பொறுப்பாற்றினார்.\nபிற்காலத்தில் ஜவஹர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சுதந்திராக் கட்சியினைத் தொடங்கினார். இக்கட்சியுடன் கூட்டணி அமைத்து [[1967]]இல் [[திராவிட முன்னேற்றக் கழகம்]] தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த போதும் பெரியார் [[ஈ. வெ. ராமசாமி|ஈ. வே. இராமசாமி]]யுடன் தமது கடைசிக் காலம் வரையில் நட்பு பாராட்டியவர். அணுவாற்றல் போர்க்கருவிகளைக் குறைக்க போராடியவர். ''சேலத்து மாம்பழம்'' என செல்லப் பெயர் கொண்டவர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/amma-makkal-national-party-from-tn-pays-rs-25000-in-coins-for-lok-sabha-poll-nomination/videoshow/68671384.cms", "date_download": "2020-04-04T06:50:52Z", "digest": "sha1:FUXRD4JTOXATQ656PJLLQOLYYEYJ6VO7", "length": 8301, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nடெபாசிட் தொகை ரூ25000 சில்லறையாக கொடுத்த வேட்பாளர்- எந்த கட்சி தெரியுமா\nசென்னையை சேர்ந்த குப்பல்ஜி தேவதாஸ் என்பவர் அம்மா மக்கள் தேசிய கட்சி சார்பில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். தேவதாஸ் வேட்பு மனு டிபாசிட் தொகையாக ரூ 25 ஆயிரத்தையும் சில்லறையாக அத���வது ரூ 10, 5 2 மற்றும் 1 காயின்களை கொண்டு டெப்பாசிட் தொகையாக செலுத்தியுள்ளார்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபனை ஓலையில் மாஸ்க்: அசத்தும் தம்பதி\nகோவை: உடனே நடவடிக்கை எடுங்க... இஸ்லாமியர்கள் புகார்\nஒரே வீடியோவில் வீடு தேடிவந்த அரிசி\nகொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்த இளைஞர்: வாழ்த்து கூறி அனுப்பிய அதிகாரிகள்\nகோவை: சட்டவிரோத மதுபானக் கூடத்துக்கு சீல்\nநிஜாமுதின் ஜமாத் நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கை, போலீ...\nகொரோனா: கவிதை பாடும் தமிழிசை\nPray for samuthirakani சமுத்ரகனியை வைத்து செய்யும் மீம்...\nடெல்லி மாநாடு இம்பேக்ட்: 4 வீடு, பக்கத்து வீடுகள் லாக்,...\nராமநாதபுரத்தில் கொரோனாவை விரட்டும் ஸ்டையில நீங்களே பாரு...\nவீட்டுக்குள் கிருமியை கொண்டு செல்லாமலிருக்க......\nWHO: அதிகமாக மது குடித்தால் கொரோனா என்ன செய்யும்\nஆற்றில் குளித்தவர்களுக்கு போலீஸ் கொடுத்த நூதன தண்டனை\nசெய்திகள்பனை ஓலையில் மாஸ்க்: அசத்தும் தம்பதி\nசெய்திகள்கோவை: உடனே நடவடிக்கை எடுங்க... இஸ்லாமியர்கள் புகார்\nசெய்திகள்ஒரே வீடியோவில் வீடு தேடிவந்த அரிசி\nசெய்திகள்கொரோனா விழிப்புணர்வில் ட்ரான்கள்: அசத்தும் சென்னை போலீஸ்\nசெய்திகள்“கொரோனாவ விரட்ட இத வாங்குறோம்”\nசெய்திகள்சென்னை காவல்துறையின் தனக்குத் தானே\nசெய்திகள்ஏன் சார், உங்க பனிஷ்மென்ட் எல்லாம், ட்ரீட்மென்டாகிட்டு வருது\nசெய்திகள்நான் இருக்கிறேன், கவலைப்படாதீங்க- களத்தில் இறங்கிய ஸ்டாலின்\nசெய்திகள்ஆபத்துக்கு உதவும் தானியங்கி வெண்டிலேட்டர்\nசெய்திகள்2 புலிகள் மோதிக் கொண்ட நேரடிக் காட்சி\nசெய்திகள்கொரோனா வைரஸ் குறித்து எம்ஐடி புது தகவல்\nசெய்திகள்கொரோனா: புலு பூச்சி அரிசி அதிகாரிகளே இதுலகூடவா கொள்ளை\nசெய்திகள்பொது வாகன ஓட்டிகளுக்கு ரூ.5,000 உதவித்தொகை : கெஜ்ரிவால் அறிவிப்பு\nசெய்திகள்காவலர்களுக்கு ஜூஸ், டீ: பாராட்டு மழையில் அரசு ஊழியர்\nசினிமா5000 ஏழை குடும்பங்களுக்கு உதவிய தயாரிப்பாளர்\nசெய்திகள்குமரி: கால அவகாசம் கோரும் கயிறு உற்பத்தியாளர்கள்\nசெய்திகள்நெல்லையில் சித்த மருத்துவமனை மூடக்கம்\nஆன்மிகம்ராகுவை நெருங்கும் சூரியன் - உலகத்திற்கு ஆபத்தா\nசெய்திகள்திட்டமிடப்படாத ஊரடங்கு; எவ்வளவு சோதனைகள்\nசினிமாஇதனால்தான் மணிரத்னம் படத்தில் நடிக்கல... அமலாபால் ஓபன் டாக்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2476398", "date_download": "2020-04-04T05:20:23Z", "digest": "sha1:DE7NT65DKPP2JAPLWBPST34CEDXX4QUO", "length": 20606, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "மலையில் தைப்பூச விழா கோலாகலம்: முருகன் கோவில்களில் பக்தர்கள் பரவசம்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 2,902 பேருக்கு கொரோனா\nஊரடங்கு உத்தரவு, தைரியமான நடவடிக்கை: உலக சுகாதார ... 6\nநாளை இரவு 9:00 - 9:09 மணிக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும் 47\nஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிய நியூயார்க் நகரம் 3\nபிரதமர் நிவாரண நிதிக்கு அள்ளி வழங்கும் குழந்தைகள் 3\nகொரோனா வைரஸ் காற்று மூலம் பரவுமா\nபிரதமர் மோடியை ஆதரிக்கும் காங்., தலைவர்கள் 30\nகொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை சொல்லும் கூகுள் டூடுல்\nசீனாவில் துக்க நாள் அனுசரிப்பு: மக்கள் மவுன அஞ்சலி 3\nஇரட்டை குழந்தைகளுக்கு கோவிட், கொரோனா பெயர் 1\nமலையில் தைப்பூச விழா கோலாகலம்: முருகன் கோவில்களில் பக்தர்கள் பரவசம்\nஊட்டி:நீலகிரியில் உள்ள முருகன் கோவில்களில், தைப்பூச திருவிழா கோலாகலமாக நடந்தது.ஊட்டி எல்க்ஹில் மலையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் சுவாமி மற்றும் பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்; அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.அலங்கரிக்கப்பட்ட தேரில் ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக, திருதேரினை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வடம் பிடித்து துவக்கி வைத்தார். படுகர் இன மக்களின் பஜனை மற்றும் நடனம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா உட்பட பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.இதேபோல், மஞ்சூர் அன்னமலை முருகன் கோவில்களில் கோவில் ஸ்தாபகர் குரு கிருஷ்ணா நந்தாஜி தலைமையில், தைப்பூச திருவிழா சிறப்பாக நடந்தது.* கூடலுார் குசுமகிரி குமரமுருகன் கோவிலில், காலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நிகழ்ச்சிகள் நடந்தது. 9:00 மணிக்கு முருகனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. பகல், 12:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. மாலையில் திரு தேர் ஊர்வலம் நடந்தது. சந்தன மலை முருகன் கோவிலிலும் தைப்பூச விழா சிறப்பாக நடந்தது.*கோத்தகிரி காத்துகுளி தண்டாயுதபாணி கோவிலில் நடந்த விழாவில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து, காலை 6:00 மணி வரை பஜனை, ஆன்மிக சொற்பொழிவு இடம்பெற்றது. நேற்று காலை, 9:00 மணிக்கு, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன், 10:00 மணிக்கு, காவடியாட்டமும் நடந்தது. தொடர்ந்து, 11:00 மணி முதல், 3:00 மணி வரை அன்னதானம் நடந்தது. மாலை, 4:00 மணிக்கு திருத்தேர் உலா நடந்தது. திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைத்து கோவில்களிலும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.* குன்னுார் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பாலமுருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.விழாவையொட்டி காலை, 7:00 மணிக்கு கலச ஸ்தாபன பூஜை, மகா கணபதி ஹோமம், மகா அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை ஆகியவை நடந்தன. சிறப்பு ராஜ அலங்காரத்தில் முருகன், பாலமுருகன், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து, அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை துணை பொது மேலாளர்கள் டேனியல், ஷெட்டி ஆகியோர், அன்னதானத்தை துவக்கி வைத்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமகளிர் கல்லுாரியில் 233 மாணவிகளுக்கு பட்டம்\nமார்க்கெட்டில் அதிகாரிகள் திடீர் ஆய்வு: அவசரமாக பொருட்கள் எடுத்து வைத்த வியாபாரிகள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாச���ர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமகளிர் கல்லுாரியில் 233 மாணவிகளுக்கு பட்டம்\nமார்க்கெட்டில் அதிகாரிகள் திடீர் ஆய்வு: அவசரமாக பொருட்கள் எடுத்து வைத்த வியாபாரிகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2477784", "date_download": "2020-04-04T06:44:51Z", "digest": "sha1:FHVMRQMAGWE5MKF6PJ5VCELA2WYV743U", "length": 20824, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "கூலித்தொழிலாளியை தாக்கிய போலீசார்:குறைதீர் கூட்டத்தில் குவிந்த புகார்கள்| Dinamalar", "raw_content": "\nமாஸ்க் அணிய மாட்டேன்: டிரம்ப் 6\nஇந்தியாவில் 2,902 பேருக்கு கொரோனா 1\nஊரடங்கு உத்தரவு, தைரியமான நடவடிக்கை: உலக சுகாதார ... 14\nநாளை இரவு 9:00 - 9:09 மணிக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும் 74\nஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிய நியூயார்க் நகரம் 4\nபிரதமர் நிவாரண நிதிக்கு அள்ளி வழங்கும் குழந்தைகள் 7\nகொரோனா வைரஸ் காற்று மூலம் பரவுமா\nபிரதமர் மோடியை ஆதரிக்கும் காங்., தலைவர்கள் 55\nகொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை சொல்லும் கூகுள் டூடுல்\nசீனாவில் துக்க நாள் அனுசரிப்பு: மக்கள் மவுன அஞ்சலி 7\nகூலித்தொழிலாளியை தாக்கிய போலீசார்:குறைதீர் கூட்டத்தில் குவிந்த புகார்கள்\nவிருதுநகர்:கூலித்தொழிலாளியை தாக்கிய போலீசார்,தெருவில் தடுப்புசுவர் என பல்வேறு பிரச்னைகள் குறித்து விருதுநகரில் கலெக்டர் கண்ணன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஏராளமானோர் மனுக்கள் அளித்தனர்.\nஇதில் அயோத்தி தாசர் மாணவர்கள் அமைப்பினர் அளித்த மனுவில், 'வத்திராயிருப்பு வ.புதுப்பட்டி திரு.வி.க., தெருவை மறித்து சிலர் 2010ல் சுவர் கட்டினர். பல மனுக்கள் அளித்தும் இன்றுவரை சுவர் அகற்றவில்லை. இச்சுவருக்கு பின்புறம் அரசு பொது சுகாதார வளாகம் உள்ளது. எங்கள் பகுதி மக்களை பொது சுகாதார வளாகத்தை பயன்படுத்த அனுமதிப்பதில்லை. சுவருக்கு பின்புறமாக உள்ள துவக்க பள்ளியில் எங்கள் பகுதி குழந்தைகளை படிக்கவும், ஓட்டு போடுவது போன்ற ஜனநாயக கடமை ஆற்றுவதற்கும் அனுமதிப்பதில்லை. சுவரை அகற்ற மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும்,' என கேட்டுள்ளனர்.\nஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் சிவபாலன் அளித்த மனுவில், \"ஸ்ரீவில்லிபுத்துாரில் அரிசி ஆலைகளில் நெல் அவித்த நீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேறுவதாலும், எரிந்த உமியின் சாம்பல் புகை போன்றவை வெளியேறி பல்வேறு பாதிப்புகள் ஏற்படுத்துகின்றன. இரவு நேரங்களில் நெல் அவிப்பதால் குடியிருப்பு பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. மழைநீர் சேகரிப்பு தொட்டிகளில் சாம்பல் படிவதால் மழைநீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.\nசாம்பல், உமியினால் உடல் அரிப்பு , குழந்தைகள், முதியோர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. இது குறித்து மாசுக்கட்டுபாட்டு பொறியாளருக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅரிசி ஆலைகளும் ஆவணங்களின்றி இயங்கி வருகிறது. இதன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,\" என குறிப்பிட்டுள்ளார்.\nவிருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சி அண��ணாநகர் மக்கள் அளித்த மனுவில், 'எங்கள் பகுதியில் 100 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, 9 மீட்டர் பாதை ஒதுக்கப்பட்டது. இப்பாதையானது தங்கமணி காலனியில் உள்ள 6 மீட்டர் பொதுபாதை வழியாக சென்று விருதுநகர் மல்லாங்கிணர் நெடுஞ்சாலையுடன் இணைகிறது. இந்த இடத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து 10 அடி உயர சுவரை கட்டியுள்ளார். கலெக்டர் பார்வையிட்டு பாதையை மீட்டு தர வேண்டும்,' என கேட்டுள்ளனர்.\nசாத்துார் ஏழாயிரம் பண்ணை சிவசங்குபட்டி கிராமத்தினர் அளித்த மனுவில், 'சிவசங்குபட்டி அப்பாவு மகன் சிவானந்தம் கடந்த பிப். 5 இரவில் ஏழாயிரம்பண்ணைக்கு டூவீலரில் வந்து கொண்டிருந்தார்.\nவாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் இவரை போலீசார் ஸ்டேஷனில் வைத்து சரமாரியாக தாக்கினர். எஸ்.ஐ.,ராமசாமி, ஏட்டு காளிதாஸ், மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என கேட்டனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n கிராமங்களில் பரவுது 'டெங்கு' காய்ச்சல் ... தேவையாகுது தீவிர தடுப்பு நடவடிக்கை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n கிராமங்களில் பரவுது 'டெங்கு' காய்ச்சல் ... தேவையாகுது தீவிர தடுப்பு நடவடிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/219463?ref=archive-feed", "date_download": "2020-04-04T05:25:14Z", "digest": "sha1:B3VZAIRCODQZKTATDB53LIV6OJBJV63B", "length": 10794, "nlines": 148, "source_domain": "www.lankasrinews.com", "title": "ஈரானுடன் கடும்போக்கு மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும்: டிரம்புக்கு மீண்டும் எச்சரிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஈரானுடன் கடும்போக்கு மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும்: டிரம்புக்கு மீண்டும் எச்சரிக்கை\nஈரானுடன் போர் மூளும் அபாயம் ஏற்பட்டால் மோசானமான பின் விளைவுகள் ஏற்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பிடம் தெரிவித்த��ள்ளார்.\nசுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்துவரும் உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சென்றுள்ளார்.\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் அங்கு சென்ற நிலையில், இரு தலைவர்களும் சந்தித்துப் பேசியுள்ளனர்.\nகுறித்தச் சந்திப்பில் சமீபத்தில் அமெரிக்கா- ஈரான் இடையே ஏற்பட்டுள்ள பதற்ற நிலை குறித்து இம்ரான் கான் டிரம்ப்பிடம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.\nஇதில், ஈரானுக்கும் மேற்கிந்திய நாடுகளுக்கும் இடையே பிளவு ஏற்பட்டால் அது பேரழிவைத் தரும்.\nஇது உலகம் முழுவதும் வறுமையை ஏற்படுத்தும். அது எப்போது முடியும் என்று தெரியாது. எனவே, ஈரானுடன் போர் என்பது பைத்தியக்காரத்தனம்.\nஆப்கானிஸ்தானிலேயே பிரச்சினை இன்னும் முடிவுக்கு வராத நிலையில் ஈரானில் போர் புரிந்தால் அது மோசமான பின் விளைவுகளைத் தரும் என இம்ரான் கான் டிரம்பிடம் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக, ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.\nஅந்தத் தாக்குதலை, ஈரான் ஆதரவு கடாயெப் ஹிஸ்புல்லா படையினர் முன்னெடுத்துள்ளனர். இதற்குப் பதிலடியாகவே அந்தப் படையினர் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 25 வீரர்கள் கொல்லப்பட்டனர்.\nஇந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காபூலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு ஏராளமான ஹிஸ்புல்லா ஆதரவுப் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அலுவலகத்தைத் தாக்கினர்.\nஅதற்குப் பதிலடியாக பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டது.\nஇதில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப் படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர்.\nஇதனைத் தொடர்ந்து அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் போக்கு வலுத்துள்ளது. மட்டுமின்றி, ஈரான் அரசாங்கத்திற்கும் எதிராக பொதுமக்களின் கிளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்க���் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/leo-tolstoy/ilam-vayathile-10006509", "date_download": "2020-04-04T05:05:26Z", "digest": "sha1:4ZGR4HS367WY2CY27LYZLLZA6CXJXJWW", "length": 7995, "nlines": 166, "source_domain": "www.panuval.com", "title": "இளம் வயதிலே... - Ilam Vayathile - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: மொழிபெயர்ப்புகள் , இலக்கியம்‍‍\nPublisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசக்கரவர்த்தி பீட்டர்பிரம்மாண்டமான நாவல் என்று சில நாவல்கள் குறிப்பிடப்படுவதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், மிகவும் பிரம்மாண்டமான ஒரு கால கட்டத்தை மிக எளிமையாகக் கூறும் நாவல் இது. தமிழ் நாவல் உலகம் தன்னுடைய தேக்கத்திலிருந்து மீண்டு, சுறுசுறுப்பாகியுள்ள இன்றைய காலகட்டத்தில் சக்கரவர்த்தி பீட்டர் தம..\nபறவைக்குக் கூடுண்டு அனைவருக்கும் வீடு (லாரி பேக்கரின் கனவு)\nபறவைக்குக் கூடுண்டு அனைவருக்கும் வீடு (லாரி பேக்கரின் கனவு) - எலிசபெத் பேக்கர் (தமிழில் - வெ.ஜீவானந்தம்) :லாரி பேக்கரின் வீடுகள்தூக்கணாங் குருவிக் கூ..\nபியானோ (சிறுகதைகள்) - சி.மோகன்:..\n“கோழியோ, ஆடோ வளர்ப்பது லாபமானது &ஒரு பெண் குழந்தையைப் பெற்று வளர்ப்பதைவிட” & இப்படி ஒரு வார்த்தை தன் காதில் விழுகிறபோது, இந்த நிஜக் கதையின் நாயகி மரி..\nஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்\nசங்கீத மும்மூர்த்திகளும், அவர்களுக்கு முன்பும் பின்பும் வாழ்ந்த மற்ற பல மகான்களும் இயற்றித் தந்த இனிமையானப் பாடல்களை பொக்கிஷமாகக் கருதி, போற்றிப் பாது..\nபெரியாரின் 30 ஆண்டுகால பொதுவாழ்க்கையின் வரலாற்றைச் சொல்கிறது இந்த விரிவான வரலாற்று ஆராய்ச்சி நூல்...\nபேராசிரியர் முனைவர் திருமதி இராசேசுவரி கருணாகரன் அவர்கள் படைத்த இந்நூலை வாசிக்க ஒரு வாய்ப்பு நேரிட்டது தமிழ்கூறும் நல்லுலகில் சிறந்த படைப்பாக இந்நூல் ..\nதென்னாப்பிரிக்க இந்தியர்களை வெள்ளையர் துன்புறுத்திய போது அங்குச் சென்ற காந்தியடிக்ளும் இன்னல்களுக்கு ஆளானார். சிறைத்தண்டனையும் பெற்றார். குஜராத்தில் ர..\nகுழந்தைப் பருவத்தில் மனதளவில் ஏற்படும் சிறிய பாதிப்புகள் கூட அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற அடிப்படையில் குழந்தை வள..\nஅரசியல், சமூகம், நாட்டில் அன்றாடம் நிகழும் பொதுப் பிரச்னைகள் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து இந்நூல் எடுத்துரைக்கிறது. \"தினமணி' நாளிதழில் வெளியான ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/tamil_dictionary.php?td=X", "date_download": "2020-04-04T05:49:19Z", "digest": "sha1:2AZ75PSWGJUVICMR4PZYMHZGG26P7MPJ", "length": 15149, "nlines": 238, "source_domain": "www.valaitamil.com", "title": "Tamil Agaraathi, tamil-english dictionary, english words, tamil words", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nTAMIL DICTIONARY புதிய சொல்லை சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nX ray ஊடுக்கதிர் இயற்பியல் (PHYSICS GLOSSARY) பொருள்\nX-mas பெருநாள் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nX-ray எக்ஸ் கதிர் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nX-ray ஊடுகதிர் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nX-raymed. ஊடு கதிர் நிழல் படம் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nXebec முப்பாய்ப்படகு தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=11404", "date_download": "2020-04-04T05:43:20Z", "digest": "sha1:G424PJ7TS7DLRDJLFO7QIXTK73VE7NZ2", "length": 3944, "nlines": 79, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/tag/big-boss-2/", "date_download": "2020-04-04T05:50:46Z", "digest": "sha1:KBHQQYURZ3WWSXGM4ZJRO4L4HBXIURZY", "length": 7317, "nlines": 125, "source_domain": "www.cineicons.com", "title": "big-boss-2 – CINEICONS", "raw_content": "\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ரம்யா வெளியிட்ட வீடியோ\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நாள்தோறும் பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த முறை யாஷிகா வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும்…\nபிக் பாஸ் வீட்டுக்குள் கார்த்தி\nஇயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள படம் “கடைக்குட்டி சிங்கம்”. இன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் படக்குழுவினர் பிக்…\nபிக் பாஸ் வீட்டுக்குள் ஸ்ருதி ஹாசன்\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி, தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. போட்டியாளர்களுக்கிடையே அவ்வபோது சிறு சிறு…\nபிக் பாஸ் 2 – மும்தாஜை சீண்டிய செண்ட்ராயன்\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 2, முதல் பாகத்தைப் போல இன்னும் சூடு பிடிக்கவில்லை என்றாலும்,…\nசெத்தாலும் தமிழ்நாட்டில்தான் சாகணும் – மும்தாஜ்\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனைப் போலவே இரண்டாம் சீசனிலும் போட்டியாளர்களில் சிலர் ஓவராக நடிக்க தொடங்கிவிட்டதாக நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கிவிட்டார்கள்.…\nபிக்பாஸ் போட்டியாளர்களை கலாய்த்த ஆர்த்தி\nபிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றவர் நடிகை ஆர்த்தி. அதனால��� அவர் சில எதிர்ப்புகளையும் சந்தித்தார். இந்நிலையில் தற்போது துவங்கியுள்ள பிக்பாஸ் இரண்டாவது…\nதுவங்கியது பிக்பாஸ் 2 – போட்டியாளர்கள் விபரம்\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு பெரும் வரவேற்பை பெற்றது. இதில் கிடைத்த புகழை வைத்துதான் அவர் கட்சி…\nபிக் பாஸ் 2-வில் மும்தாஜ்\nவரும் ஜூன் 17 ஆம் தேதி தொடங்க இருக்கும் ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக யார் யார் பங்கேற்க போகிறார்கள்…\nபிக் பாஸ் 2 போட்டியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அனுயா\nவரும் ஜூன் 17 ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் தொடங்க இருக்கிறது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை…\nபிக்பாஸ் 2 ஒளிபரப்பு தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு\nநடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி வரும் ஜூன் 17ம் தேதி ஒளிபரப்பாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்…\nதனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் – சிவகார்த்திகேயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2016/02/05130937/Naalai-Muthal-kudikka-Matten-M.vpf", "date_download": "2020-04-04T06:35:41Z", "digest": "sha1:L6PZRKCDMOJZP4R72V2HREPZVVHP6FIS", "length": 11457, "nlines": 96, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Naalai Muthal kudikka Matten Movie Review || நாளை முதல் குடிக்க மாட்டேன்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: பிப்ரவரி 05, 2016 13:09\nகிராமத்து பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருக்கிறார் ராஜ். இவரை குடிப்பழக்கம் இல்லாத நபர் என்று ஊரே போற்றுகிறது. மேலும் இவர் மீது மரியாதையும் வைத்திருக்கிறார்கள். ஆனால் இவரோ, இரவில் யாருக்கும் தெரியாமல் குடிக்கிறார். சிறு வயதில் இருந்தே இந்த குடிப்பழக்கம் இருக்கும் இவரால் தினமும் குடிக்காமல் இருக்க முடியவில்லை.\nஅதே ஊரில் தந்தையின் குடியால் குடும்பத்தை இழந்த நாயகி, குடிப்பழக்கம் இல்லாத நபரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறார். இவருக்கும், ராஜூவுக்கும் ஒரு மோதலில் பழக்கம் ஏற்படுகிறது.\nஇந்த பழக்கம் நாளடைவில் இவர்களுக்குள் காதலாக மாறுகிறது. காதலித்த உடனே ராஜூவிடம் உங்களுக்கு குடிப்பழக்கம் இருக்கிறதா என்று நாயகி கேட்க, அதற்கு விரைவில் குடிப்பழக்கத்தை விட்டுவிடலாம் என்ற எண்ணத்தில் குடிப்பழக்கம் இல்லை என்று கூறி திருமணம் செய்து கொள்கிறார்.\nதிரும���ம் முடிந்து முதல் இரவில் ராஜுவுக்கு குடிப்பழக்கம் இருப்பது நாயகிக்கு தெரிய வருகிறது. அன்று முதல் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட ஆரம்பிக்கிறது.\nஇறுதியில், இவர்களுக்குள் இருக்கும் பிரச்சினையை ராஜ் சமாளித்தாரா பிரச்சினைக்கு காரணமாக இருக்கும் குடிப்பழக்கத்தை ராஜ் விட்டாரா பிரச்சினைக்கு காரணமாக இருக்கும் குடிப்பழக்கத்தை ராஜ் விட்டாரா\nபடத்தில் நாயகன் ராஜ் ஆசிரியராக இருந்தாலும், படம் முழுக்க அப்பாவியாக நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பு ரசிக்கும் படியாக இருக்கிறது. குடிப்பழக்கத்தை கைவிட இவர் எடுக்கும் முயற்சிகள் கலகலப்பு. ஆசிரியையாக நடித்திருக்கும் நாயகி, தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து நடிக்க தவறியிருக்கிறார். இவருடைய முகபாவனைகளும், பேசும் வசனங்களும் பொருந்தாமல் இருக்கிறது.\nபள்ளி பியூனாக நடித்திருக்கும் காந்தராஜ், குடிப்பழக்கத்தால் இவர் படும்பாடு திரையில் பார்ப்பவர்களை ரசிக்க வைத்திருக்கிறது. காமெடி கதாபாத்திரம் ஏற்று தன்னால் முடிந்தவரை நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nநாட்டில் குடிப்பழக்கம் அதிகரித்து வருகிறது. குடிப்பழக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள், அதனால் இளைஞர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் என சமூக விழிப்புணர்வோடு படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் செந்தில் ராஜா. குறிப்பாக குடிப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை வகைப்படுவார்கள் என்பதை பிரித்து காண்பித்து ரசிக்கும்படி செய்திருக்கிறார்.\nசிவசுப்பிரமணியன் இசையில் பாடல்கள் சுமார் ரகம். புன்னகை வெங்கடேஷ் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.\nமொத்தத்தில் ‘நாளை முதல் குடிக்க மாட்டேன்’ கடைபிடிக்க வேண்டும்.\nசர்வதேச அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 68ஆக உயர்வு - சுகாதாரத்துறை அமைச்சகம்\nஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தால் கொரோனா வைரசை அழிக்க முடியும்- மருத்துவ ஆய்வில் தகவல்\nஇந்தியாவில் நடக்கவிருந்த ஜூனியர் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஒத்திவைப்பு\nசென்னையில் நாளை முதல் இறைச்சிக் கடைகள் மூட உத்தரவு\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரிப்பு\nதடையை மீறி வெளியே வந்தால் 144 உத்தரவு கடுமையாக்கப்படும்- முதலமைச்சர் எச்சரிக்கை\nதிருடன் போலீஸ் விளையாட்டு - அசுரகுரு விமர்சனம்\nகுழந்தையால் ஏற்படும் பிரச்சனை - தாராள பிரபு விமர்சனம்\nபூம் பூம் மாட்டுக்கார இளைஞனின் காதல் கைகூடியதா\nகுழந்தை கடத்தலும்.... அதிர வைக்கும் பின்னணியும் - வால்டர் விமர்சனம்\nபணத்தால் நாயகனுக்கு ஏற்படும் பிரச்சனை - இம்சை அரசி விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lotustnpsctetacademy.com/tnpsc-group-ii-ii-a-iv-vao-2019-2020-test-17/", "date_download": "2020-04-04T06:09:07Z", "digest": "sha1:UND7YSKW5EF7MXKJVSWS5V4NYOLQ27M3", "length": 3333, "nlines": 51, "source_domain": "lotustnpsctetacademy.com", "title": "TNPSC GROUP II, II A, IV & VAO – 2019 & 2020 (Test 17) – Lotus TNPSC TET Academy", "raw_content": "\n8ம் வகுப்பு தமிழ் பருவம் 01 – 100 கேள்விகள்\nஇயல் 01 – வாழ்த்து, திருக்குறள், தமிழ் வளர்த்த சான்றோர்கள், ஜி.யு.போப், குற்றியலுகரம், குற்றியலிகரம், முற்றியலுகரம்.\nஇயல் 02 – இனியவை நாற்பது, தமிழ்ப்பசி, செய்தி உருவாகும் வரலாறு, மகிழ்ச்சிக்கான வழி, இலக்கியவகைச் சொற்கள்.\nஇயல் 03 – திருவள்ளுவமாலை, நளவெண்பா, உலகம் உள்ளங்கையில், ஆவணம், இயல்பு வழக்கு, தகுதி வழக்கு.\n7ம் வகுப்பு சமூக அறிவியல் பருவம் 03 – 90 கேள்விகள்\nவிசயநகர, பாமினி அரசுகள், பக்தி, சூஃபி இயக்கங்கள்.\nபேரிடர் மற்றும் பேரிடர் மேலாண்மை, பேராழியியல் ஓர் அறிமுகம்.\nஐக்கிய நாடுகள் அவை, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சட்டங்களும் நலத்திட்டங்களும், உற்பத்திக் காரணிகள், வரியும் அதன் முக்கியத்துவமும்.\nஅரசியலமைப்புச் சட்டம் – 04 – விதி 01 – 11 (Articles)\nதாமரை பொது அறிவு – 04 – இந்திய முக்கிய அம்சங்கள்\nதாமரை பொதுத்தமிழ் – 04.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/cars/Nissan", "date_download": "2020-04-04T06:17:48Z", "digest": "sha1:2P45WNKKWGUFLLP5EVP6KTOEQ7B3KDKV", "length": 18265, "nlines": 328, "source_domain": "tamil.cardekho.com", "title": "நிசான் கார் விலை, புதிய கார் மாடல்கள் 2020, படங்கள், வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\n611 மதிப்புரைகளின் அடிப்படையில் நிசான் கார்களுக்கான சராசரி மதிப்பீடு\nநிசான் சலுகைகள் 6 கார் மாதிரிகள் இந்தியாவில் விற்பனைக்கு உட்பட 2 hatchbacks, 1 sedans, 2 சப்போர்ட் யுடிலிட்டிஸ் and 1 கூப். மிகவும் மலிவான நிசான் இதுதான் மைக்ரா ஆக்டிவ் இதின் ஆரம்ப விலை Rs. 5.28 லட்சம் மற்றும் மிகவும் விலையுயர்ந்த நிசான் காரே ஜிடிஆர் விலை Rs. 2.12 சிஆர். இந்த நிசான் ஜிடிஆர் (Rs 2.12 சிஆர்), நிசான் சன்னி (Rs 7.07 லட்சம்), நிசான் கிக்ஸ் (Rs 9.55 லட்சம்) இருந்து மிகவும் பிரபலமான கார்கள் உள்ளன நிசான். வரவிருக்கும் நிசான் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் கார்கள் 2020/2021 சேர்த்து em2, சன்னி 2020, டெர்ரா, லீஃப், நோட் இ ஆற்றல், எக்ஸ்-டிரையல்.\nநிசான் கார்கள் விலை பட்டியல் (2020) இந்தியாவில்\nநிசான் ஜிடிஆர் Rs. 2.12 சிஆர்*\nநிசான் சன்னி Rs. 7.07 - 9.93 லட்சம்*\nநிசான் கிக்ஸ் Rs. 9.55 - 13.69 லட்சம்*\nநிசான் மைக்ரா Rs. 6.66 - 8.16 லட்சம்*\nநிசான் மைக்ரா ஆக்டிவ் Rs. 5.28 - 6.03 லட்சம்*\nநிசான் டெரானோ Rs. 9.99 - 14.64 லட்சம்*\nடீசல்/பெட்ரோல்16.95 க்கு 22.71 கேஎம்பிஎல்மேனுவல்/ஆட்டோமெட்டிக்\nடீசல்/பெட்ரோல்14.23 க்கு 20.45 கேஎம்பிஎல் மேனுவல்\nடீசல்/பெட்ரோல்19.15 க்கு 23.19 கேஎம்பிஎல்மேனுவல்/ஆட்டோமெட்டிக்\nபெட்ரோல்18.97 க்கு 19.69 கேஎம்பிஎல் மேனுவல்\nடீசல்/பெட்ரோல்13.04 க்கு 19.87 கேஎம்பிஎல் மேனுவல்/ஆட்டோமெட்டிக்\nஅறிமுக எதிர்பார்ப்பு sep 15, 2020\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு nov 15, 2020\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு jan 01, 2021\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு feb 15, 2021\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nநிசான் நோட் இ ஆற்றல்\nஅறிமுக எதிர்பார்ப்பு ஆகஸ்ட் 15, 2021\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஉபகமிங் நிசான் கார்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nyour சிட்டி இல் உள்ள நிசான் பிந்து கார் டீலர்கள்\nநிசான் செய்திகள் & மதிப்பீடுகள்\nநிஸானின் க்யா சோனெட்டும், அதற்குப் போட்டியாக வரும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவும் 2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அறிமுகமாக உள்ளது\nஆட்டோ எக்ஸ்போ 2020 இல் அறிமுகமாகவுள்ள ரெனால்ட்-நிஸானின் புதிய 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் இயந்திரம் மூலம் இது இயக்கப்படும்.\n2020 இல் நிசான் இஎம்2 அறிமுகம் செய்யப்படவுள்ளது; மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூவிற்கு போட்டியாக இருக்கும்\nநிசான் புதிய சப் -4 எம் எஸ்யூவி வழங்குவதுடன் அதிக அளவு விற்பனையாகும் என்று நம்பப்படுகிறது\nநிசான், டாட்சன் கார்கள் ���னவரி 2020 முதல் ரூ 70,000 வரை விலை நிர்ணயம் செய்யப்படும்\nஇதற்கிடையில், நிசான் 2019 டிசம்பருக்கு ரூ 1.15 லட்சம் வரை சலுகைகளை வழங்கி வருகிறது\nஎல்லா நிசான் செய்திகள் ஐயும் காண்க\nநிசான் கார்கள் பற்றிய சமீபத்திய விமர்சனங்கள்\nநிசான் குறித்து சமீபத்தில் பயனரால் கேட்கப்பட்ட கேள்விகள்\nNissan Used பிரபலம் சார்ஸ் இன் புது டெல்லி\nதுவக்கம் Rs 1.8 லட்சம்\nதுவக்கம் Rs 2 லட்சம்\nதுவக்கம் Rs 3 லட்சம்\nதுவக்கம் Rs 3.25 லட்சம்\nதுவக்கம் Rs 4.35 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 1.75 லட்சம்\nதுவக்கம் Rs 2.35 லட்சம்\nதுவக்கம் Rs 3.75 லட்சம்\nதுவக்கம் Rs 4.75 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 2.1 லட்சம்\nதுவக்கம் Rs 2.85 லட்சம்\nதுவக்கம் Rs 3.5 லட்சம்\nதுவக்கம் Rs 4.9 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 2.5 லட்சம்\nதுவக்கம் Rs 2.95 லட்சம்\nதுவக்கம் Rs 3.75 லட்சம்\nதுவக்கம் Rs 3.75 லட்சம்\nதுவக்கம் Rs 5.15 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nபிராண்டு அடிப்படையில் பிரபல கார்கள்\nஎல்லா car brands ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/158014-gomathi-marimuthu-handed-provisional-supsension-after-testing-positive-for-banned-substance", "date_download": "2020-04-04T06:57:27Z", "digest": "sha1:2CU6YFKUALGFAWKVM7ZQPPI5YSZU7XHJ", "length": 8067, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "``எனது `B' மாதிரியைப் பரிசோதிக்க வேண்டும்” - ஊக்கமருந்து விவகாரத்தில் கோமதி வேண்டுகோள் | Gomathi Marimuthu handed provisional supsension after testing positive for banned substance", "raw_content": "\n``எனது `B' மாதிரியைப் பரிசோதிக்க வேண்டும்” - ஊக்கமருந்து விவகாரத்தில் கோமதி வேண்டுகோள்\n``எனது `B' மாதிரியைப் பரிசோதிக்க வேண்டும்” - ஊக்கமருந்து விவகாரத்தில் கோமதி வேண்டுகோள்\nதோஹா ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி, ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.\nபாட்டியாலாவில் கடந்த மார்ச் மாதம் நடந்த தேசிய ஃபெடரேஷன் கோப்பை தடகளப் போட்டியின்போது, அவரிடத்தில் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை பரிசோதனை நடத்தியது. அதில், ' நான்ட்ரோலன்' என்ற ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. `முறைப்படி, எங்களுக்கு தகவல் அளிக்கப்படவில்லை. ஊக்கமருந்து சோதனை முடிவை தாமதமின்றி அறிவித்திருந்தால், நாங்கள் அவரை ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்க அனுமதித்திருக்க மாட்டோம்' என்று இந்திய தடகள சம்மேளன அதிகாரி தெரிவித்துள்ளார்.\nகோமதி ஊக்க மருந்து பயன்படுத்தியது தொடர்பாகத் தடகள சம்மேளனம் அவருக்கு இ-மெயில் அனுப்பியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. தற்போது, அவர் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி நிறுனம் தெரிவித்துள்ளது. அடுத்தபடியாக, 'பி' மாதிரியும் பரிசோதிக்கப்படும். இந்தச் சோதனை முடிவைப் பொறுத்தே முடிவுகள் எடுக்கப்படும். கோமதி ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதிப்படுத்தப்பட்டால், ஆசிய தடகளத்தில் அவர் வென்ற தங்கம் பறிக்கப்படும். தற்போது, 30 வயதான அவர், 4 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க முடியாது.\nகோமதி, 'தன் வாழ்க்கையில் ஊக்கமருந்து எடுத்தது இல்லை' என்று மறுப்பு தெரிவித்துள்ளார். தன், பி மாதிரியைப் பரிசோதிக்க வேண்டுமாறும் கோரியுள்ளார். கோமதியின் சகோதரர், கோமதி மீது பொறாமை காரணமாக இதுபோன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாகத் தெரிவித்திருக்கிறார்.\nஇந்நிலையில் International athletics federation’s Athletics Integrity Unit என்ற அமைப்பு உலகம் முழுக்க தடை செய்யப்பட்ட வீரர் வீராங்கனைகள் பட்டியலில் நேற்று கடைசியாக கோமதி மாரிமுத்துவை சேர்ந்துள்ளது. கோமதி சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த அமைப்பு கூறியுள்ளது.\n``இந்தப் புத்தகங்களையெல்லாம் சினிமாவாக எடுக்கணும்’’ - 5 இயக்குநர்களின் 8 சாய்ஸ்\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?cat=3", "date_download": "2020-04-04T07:17:26Z", "digest": "sha1:5XC5QTCQVQSBQNZPWGRZ3AZOMKVGFOXQ", "length": 22323, "nlines": 120, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "அறக்கட்டளை | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nஸ்ரீபத்மகிருஷ் 2018 – பொங்கல் கொண்டாட்டம் @ உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமம்\n2018 வருட பொங்கல் திருநாளை உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமத்தில் உள்ள குழந்தைகளோடும் பாட்டிகளோடும் கொண்டாடும் வாய்ப்பு கிட்டியது. இந்த செய்தியை கேள்விப்பட்ட நண்பர்கள் சிலர், ‘இந்த வருட பொங்கலுக்கு ஆஸ்ரமக் குழந்தைகளுக்கு சர்வீஸ் செய்யப் போனீர்களா’ என்று கேட்டார்கள். நான் சொன்னேன்… ‘நான் அவர்களுக்கு சர்வீஸ் செய்யவில்லை… ஆஸ்ரமத்தில் உள்ள குழந்தைகளும், பாட்டிகளும்தான் என்னுடன் ஆடிப்பாடி மகிழ்ந்து என்னை உற்சாகப்படுத்தினார்கள்… அம்பாக்கள் பாரம்பர்ய முறையில் பொங்கலைக் கொண்டாடி எங்களுக்கு ஆசி…\nஸ்ரீபத்மகிருஷ் 2017 – ஸ்க்ரைப் சாஃப்ட்வேர், கணினியில் பார்வையற்றோர் தேர்வெழுதும் முறை குறித்த கருத்தரங்கம்\nபார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இன்று கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட்டை ‘திரையைப் படிக்கும் சாஃப்ட்வேர்கள்’ (Screen Reading Software) மூலம் திறம்பட செயல்படுத்தி வருகிறார்கள். ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேர் NVDA இதற்கு பெருமளவில் உதவி செய்து வருகிறது. ஸ்க்ரைப்களின் உதவியுடன் தேர்வு எழுதுவதுதான் இவர்களின் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. முன்பெல்லாம் பணிக்குச் செல்லாத தொண்டுள்ளம் கொண்ட பெண்கள்தான் இவர்களுக்காக தேர்வு எழுத உதவி வந்தார்கள். இன்று அவர்கள் அனைவரும் உதவி செய்ய…\nஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை செப்டம்பர் 2, 2007 அன்று, எங்களது பெற்றோர் திருமதி கே. பத்மாவதி, திரு வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் 40-ஆவது திருமண நாள் அன்று தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் துவக்க நாளை ‘பெருமைமிகு பெற்றொர் தினம்- Ideal Parents Day என்று பெயர் சூட்டி, முத்தமிழ்ப் பேரரசி டாக்டர் சரஸ்வதி இராமநாதன் அவர்களின் தலைமையில் சிறப்பு வாழ்த்துரைகளுடன் தொடங்கினோம். இந்த அறக்கட்டளை, மாற்றுத் திறனாளிகளுக்கும், ஆதரவற்றக் குழந்தைகள் மற்றும் பெண்களின்…\nஸ்ரீபத்மகிருஷ் 2016 – ‘அம்மா, என்னைப் பெற்றெடுக்கும்போது நீ என்ன மாதிரியான உணர்வில் இருந்தாய்\nஸ்ரீபத்மகிருஷ் – எங்கள் பெற்றோர் திருமிகு. பத்மாவதி, திரு. கிருஷ்ணமூர்த்தி பெயரில் 2007 –ல் இருந்து நாங்கள் நடத்திவரும் அறக்கட்டளை. மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக உதவிவரும் இந்த அமைப்பின் வாயிலாக சூழலுக்கு ஏற்ப பல்வேறுதரப்பு மக்களுக்கும் எங்களால் ஆன உதவிகளை செய்து வருகிறோம். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தரப்பினருக்கு (பெற்றோர், ஆசிரியர், ஓவியர்கள், எழுத்தாளர்கள்) என்று திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்து ‘ஸ்ரீபத்மகிருஷ்’ விருதளித்து கெளரவிக்கிறோம். இந்த வருடம் சென்னையில் விவேகானந்தா எஜுகேஷன் சொஸைட்டியின்கீழ்…\nஸ்ரீபத்மகிருஷ் 2015 – நூலகத்துக்கு புத்தகங்கள் நன்கொடை\nசென்னை மாவ நூலக ஆணைக்குழுவின் கீழ் செயல்படும் அனைத்து நூலகங்களையும் பள்ளி, கல்லூரி சேர்ந்த மாணவ / மாணவியரும் மற்றும் பொதுமக்களும் நல்ல முறையில் பயன்படுத்தி வருகின்றனர். காம்கேர் பப்ளிகேஷன் வாயிலாக காம்கேர் கே.புவனேஸ்வரி எழுதிய Blog வடிவமைப்பது எப்படி என்ற புத்தகத்தை ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை வாயிலாக சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் செயல்படும் அனைத்து நூலகங்களுக்கும் பயன்படும் வகையில் 320 நூல்களை அன்பளிப்பாக வழங்கினோம். அதுபோல காஞ்சிபுரம் மாவட்டம்…\nஸ்ரீபத்மகிருஷ் 2015 – இயற்கைக்கு மரியாதை\nஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை மூலம், 13-12-2015, ஞாயிறு அன்று வில்லிவாக்கத்தில் உள்ள சிங்காரம் பிள்ளை பள்ளியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாம்புகளைப் பிடிக்கும் தொழிலைச் செய்கின்ற இருளர் சமூகத்தைச் சார்ந்த 200 குடும்பங்களை ஒருங்கிணைத்தோம். வருண பகவானுக்கான ஒரு சிறிய ஸ்லோகத்துடன் ஆரம்பித்து 10 நிமிடங்கள் அந்த மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பேசினேன். அத்தனை கஷ்டத்திலும் அவர்கள் அமைதியாக நான் பேசியதை கூர்ந்து கவனித்தார்கள். பின்னர் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு புடவை…\nஸ்ரீபத்மகிருஷ் 2014 – திரையை படிக்கும் சாஃப்ட்வேர் பயிலரங்கம்\nசுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த நாள் ஆண்டு விழாவை ஒட்டி, விவேகானந்தரின் பொன்மொழிகள் மற்றும் அறிவுரைகளின் அடிப்படையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக, காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனமும், ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை அமைப்பும் இணைந்து சிறப்புக் கட்டுரைப் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம். இந்தப் போட்டியில், சென்னை, மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மிஷன் உறைவிடஉயர்நிலைப் பள்ளி மாணவர்களும், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டார்கள். அந்த மாணவர்களின் கட்டுரைகளை www.vivekanandam150.com வெப்சைட்டில் தொடர்ந்து வெளியிட்டோம். ஜனவரி 11, 2014, சனிக்கிழமை…\n2013 -ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை, அமெரிக்காவில் வசித்து வரும் என் சகோதரியின் பெண் அக்‌ஷயாஸ்ரீயின் பிறந்த நாளை, அவ்வை இல்லத்து 30 பெண் குழந்தைகளுடன் Trust with Kids என்ற சிறப்பு நிகழ்ச்சியாக குரோம்பேட்டை பாலாஜி பவன் கான்ஃபரன்ஸ் ஹாலில் கொண்டாடினோம். அதாவது, முப்பது குழந்தைகளும் 30 தீபங்களை ஏற்றி வர, இறுதியில் என் சகோதரியின் பெண் 31-வது தீபத்தை ஏற்ற, அன்று 31…\nஸ்ரீபத்மகிருஷ் 2012 – திருக்குறள் ஒலி ஓவியம் பார்வையற்றோருக்��ான சிறப்புரை\nஓலைச் சுவடியில் எழுதப்பட்டத் திருக்குறள், தொழில்நுட்பம் வளர வளர அதற்கேற்ப, புத்தகங்களில் அச்சு வடிவிலும், ஒலி வடிவில் ஆடியோவாகவும், ஒலி-ஒளி வடிவில் மல்டிமீடியா அனிமேஷன்களாகவும், இன்டர்நெட்டில் வெப்சைட்டுகளாகவும் வளர்ந்து இன்று புதுமையான வடிவம் பெற்று புதுப்பொலிவுடன் திகழ்கிறது. எந்த ஒரு தொழில்நுட்பமும் சமுதாயத்தின் கடைநிலையில் இருக்கின்ற மனிதனைச் சென்றடையும் போது தான் அது முழுமையான வெற்றி பெறும் என்பர். கூடவே நாம் மற்றொன்றையும் சேர்த்துக் கொள்ளலாம். அதாவது ஒவ்வொரு மாற்றுத்திறனாளியையும்…\nஸ்ரீபத்மகிருஷ் 2011 – ‘தானே’ புயல் நிவாரணம்\n2011 டிசம்பர் மாதம் வங்கக் கடலில் உருவாகி, வலுவடைந்துள்ள ‘தானே’ புயல் காரணமாக, சென்னை, திருவள்ளுர், நாகை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. கட்டிடங்கள், மரங்கள், மின் விநியோகக் கட்டமைப்பு என பலவற்றிலுமாக ஏராளமான பொருட்சேதங்களுடன் உயிர் சேதங்களும் ஏற்பட்டிருக்கின்றன. பிடுங்கியெறியப்பட்ட மரங்கள் சாலைகள் நெடுகிலும் வழிமறித்து நிற்பதால், பல பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை…\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nவிக்கிபீடியாவில் காம்கேர் பற்றி அறிய\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nஹலோ With காம்கேர் -95: சூரிய அஸ்தமன நேரமும் சிறுவனின் நேர்த்தியான செயல்பாடும். இது என்ன கதையின் தலைப்பா\nஹலோ With காம்கேர் -94: ஆபத்து கைக்கு எட்டும் தொலைவில்தான் இருக்கிறது என்பதாவது தெரியுமா\nஹலோ With காம்கேர் -93: எவ்வளவோ பார்த்துட்டோம், இதையும் பார்த்துடுவோமே\nஹலோ With காம்கேர் -92: டிஜிட்டல் உலகில் உணர்வுப்பூர்வமாகவும், நிஜத்தில் இயந்திரத்தனமாகவும் வாழ்கிறோமோ\nஹலோ With காம்கேர் -91: நம் ஒவ்வொருவர் வீட்டிலும் குடும்பப் புத்தகம் அவசியம் இருக்க வேண்டும். அது சரி, குடும்பப் புத்தகமா அப்படின்னா என்ன\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... காம்கேர் புவனேஸ்வரியின் நேர்காணல்களின் தொகுப்பு 1992 -ம்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,…\nகல்லூரி பேராசிரியர்களுக்கான கருத்தரங்கம் @ ஜெயா கலை… ஜெயா கல்வி அறக்கட்டளை மற்றும் தேசிய சிந்தனைக் கழகம் இணைந்து நடத்திய சுவாமி…\nபழமை Vs புதுமை (2010) பெசண்ட் நகர் நகைச்சுவை மன்றம், 2010 ஜீலை மாதம் 4-ம் தேதி ஞாயிறு…\nகனவு மெய்ப்பட[7] – பணம்-பதவி-புகழ் (minnambalam.com) பணம், பதவி, புகழ். மனிதனை ஆட்டுவிக்கும் முன்று மாபெரும் சக்திகள். மூன்றும் ஒருசேர…\nகாம்கேர் ஜெயித்த கதை – நமது நம்பிக்கை (NOV 2018) நவம்பர் 2018 ‘நமது நம்பிக்கை’ – பத்திரிகையில் எனது வித்தியாசமான நேர்காணல். இந்த…\n‘குங்குமம் தோழி’ – வெள்ளிவிழா நேர்காணல் காம்கேரின் 25 ஆண்டுகால பயணம் ஒரு நேர்காணலில்... எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி…\nகதை சொல்லம்மா, கதை சொல்லு @ ஸ்ரீராமகிருஷ்ணா மடம் (2014) மே 12, 2018 அன்று சென்னை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கதை…\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=1398", "date_download": "2020-04-04T05:05:42Z", "digest": "sha1:CVBABHNNUGOKZV2VKRHH3AZGJJHXPDUH", "length": 59627, "nlines": 198, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "‘குங்குமம் தோழி’ – வெள்ளிவிழா நேர்காணல் | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\n‘குங்குமம் தோழி’ – வெள்ளிவிழா நேர்காணல்\n‘குங்குமம் தோழி’ – வெள்ளிவிழா நேர்காணல்\nகாம்கேரின் 25 ஆண்டுகால பயணம் ஒரு நேர்காணலில்…\nஎங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி வருடத்தில் இருக்கும் இந்த நேரத்தில் குங்குமம் தோழியில் (டிசம்பர் 16-31) வெளியாகியுள்ள நேர்காணல் என் ஒட்டு மொத்த 25 வருட உழைப்பையும் வெளிச்சம்போட்டு காண்பிப்பதாக அமைந்துள்ளது. அந்த நேர்காணலின் முழுமையான கருத்துக்கள் இதோ உங்கள் பார்வைக்காக…\nநம் எல்லோருக்கும் ஏற்கெனவே நன்கு அறிமுகமானவர்தான். சூரியன் பதிப்பகம் வாயிலாக ஐடி துறை இன்டர்வியூவில் ஜெயிப்பது எப்படி, கம்ப்யூட்டரிலும் மொபைலிலும் தமிழில் கலக்கலாம், ஸ்மார்ட் போனில் சூப்பர் உலகம் என 3 புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இவை உட்பட 100-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பப் புத்தகங்களை எழுதி பல்வேறு பதிப்பகங்கள் வாயிலாக வெளியிட்டுள்ளார்.\nஇவர் கம்ப்யூட்டரில் முதுநில�� பட்டமும் (M.Sc., Computer Science), எம்.பி.ஏ (MBA) பட்டமும் பெற்றவர். காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் CEO, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர் எனப் பன்முகம் கொண்டவர்.\nபிராஜெக்ட்டுகளுக்காக பலமுறை அமெரிக்கா சென்று வந்தவர். தமிழகத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு உரை நிகழ்த்தி அவர்களின் உந்துசக்தியாகவும் விளங்குகிறார்.\nதனது காம்கேர் நிறுவனத்தின் வெள்ளிவிழா ஆண்டில் இருக்கும் ‘காம்கேர் புவனேஸ்வரி’ உற்சாகமாக தன் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.\nஉங்கள் பெயர்க் காரணம் பற்றி…\n1992 – சாஃப்ட்வேர் துறை அவ்வளவாக தமிழகத்திற்கு அறிமுகமில்லாத காலத்தில் அந்தத் துறையில் தொழில் வாய்ப்புகளைத் தேடி, களம் இறங்கினேன். 25 ஆண்டுக்கால கடும் உழைப்பில் படிப்படியான வளர்ச்சியில் ‘காம்கேர்’ என்ற என் நிறுவனத்தின் பெயரே எனக்கு அடையாளமாகி ‘காம்கேர் புவனேஸ்வரி’ என்று ஐகானாகவும் மாறிவிட்டது.\nகாம்கேர் என்ற பெயரை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள் அடிப்படை பணித் தன்மை என்ன\nகம்ப்யூட்டர் கேர் (Computer Care) என்பதன் சுருக்கமே காம்கேர் (Compcare). ஆங்கிலம் மட்டுமே ஆட்சி கொண்டிருந்த கம்ப்யூட்டர் யுகத்தில் முதன்முதலில் தமிழையும், கம்ப்யூட்டரையும் இணைத்து சாஃப்ட்வேர்களை தயார் செய்த பெருமை காம்கேருக்கு உண்டு.\nஉங்கள் பூர்வீகம், பெற்றோர் பற்றி…\nநான் பிறந்தது கும்பகோணம். அப்பாவின் பூர்வீகம் மயிலாடுதுறை. அம்மாவின் பூர்வீகம் செஞ்சி. அப்பா திரு. வி.கிருஷ்ணமூர்த்தி, அம்மா திருமதி. கே. பத்மாவதி இருவருமே தொலைபேசித் துறையில் பணிபுரிந்து வந்ததால் பணி இட மாற்றல் காரணமாக மயிலாடுதுறை, கும்பகோணம், கடலூர், விருதாச்சலம், சீர்காழி, திருவாரூர், திருச்சி எனப் பல்வேறு ஊர்களில் வசிக்க வேண்டிய நிர்பந்தம். எனக்கு ஒரு தங்கை, ஒரு தம்பி. இருவரும் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் துறையில் பணிபுரிகிறார்கள்.\nதிருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்திக் கல்லூரியில் பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ். 1992 – ஆம் ஆண்டு மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியில் எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்தேன். அடுத்து எம்.பி.ஏ பட்டம்.\nஉங்கள் இளமைக் காலம் பற்றிச் சொல்லுங்களேன்…\nஎன் அம்மா நிறைய படிப்பார். அது இது என்றில்லாமல் எது கிட��த்தாலும் படிப்பார். மளிகை சாமான் கட்டி வரும் செய்தித்தாளைக்கூட விடமாட்டார், படித்துவிடுவார். சாப்பிடும்போதும் கையில் ஏதேனும் ஒரு புத்தகம் இருக்கும்.\nஇத்தனைக்கும் என் அம்மாவும் அப்பாவும் அந்த காலத்திலேயே இரவு பகல் என 24 மணிநேர சுழற்சி வேலையில் தொலைபேசித் துறையில் பணிபுரிந்து வந்தனர். மழை, பனி, புயல், வெள்ளம் எதுவாக இருந்தாலும் அலுவலகம் செல்ல வேண்டிய பொறுப்பான பதவியில் இருவருமே இருந்ததால் எந்தக் காரணத்தைச் சொல்லியும் விடுப்பு எடுத்து வீட்டில் தங்க முடியாது.\nஅப்பாவுக்கு பகல் ஷிஃப்ட் பணி என்றால், அம்மாவுக்கு இரவு நேர ஷிஃப்ட் பணி. அதுப்போல அம்மாவுக்கு பகல் ஷிஃப்ட் என்றால் அப்பா இரவு ஷிஃப்ட் பணி. இப்படி இருவரும் மாறிமாறி வேலைக்குச் சென்று உழைத்ததைப் பார்த்து வளர்ந்ததால் எங்களுக்கு உழைப்பு என்பது வாழ்க்கையோடு விரும்பி இணைந்த ஒரு விஷயமாகவே மாறிப்போனது.\nஇவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் என் அம்மா படிப்பதை மட்டும் என்றுமே விட்டதில்லை. தேடித்தேடிப் படிப்பதில் அவரை மிஞ்ச முடியாது. தான் படித்ததில் பிடித்ததை கட் செய்து வைப்பார்.\nவிடுமுறை தினங்களில் அப்பாவுடன் அமர்ந்து அவற்றை எங்கள் கைகளால் பைண்டிங் செய்வதே அந்த நாளில் எங்கள் ‘சம்மர் கோர்ஸ்’. அம்மாவின் படிக்கும் ஆர்வத்துக்கு அப்பா என்றுமே தடையாக இருந்ததில்லை.\nஎன் அம்மாவின் புத்தகங்களை சேகரிப்பதற்காக, சுவர் உயர மர பீரோ ஒன்றை செய்து சர்ப்ரைஸாக பரிசளித்தார். அதுபோன்ற அலமாரிகளை பொதுவாக நூலகங்களில் மட்டுமே பார்க்கமுடியும்.\nகோகுலம், ரத்னபாலா, அம்புலிமாமா, பாலமித்ரா போன்றவை எங்களை வளர்த்த புத்தகங்கள். இன்றும் அம்மா சேகரித்து எங்கள் கைகளால் பைண்டிங் செய்த சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், அலை ஓசை போன்றவை எங்கள் வீட்டு லைப்ரரியில் உள்ளன.\nபுத்தகங்களுடனேயே வளர்ந்ததால் எங்களுக்குள் இருந்த கிரியேடிவிடியும் வளர்ந்தது. வாசிப்பு கற்பனையின் உச்சத்தை எங்களுக்கு காட்டியது. எழுத்து, கார்ட்டூன், ஓவியம் என ஆளுக்கொரு துறையில் சிறப்புடன் இருக்கிறோம்.\n‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்பதற்கு ஏற்ப ‘என் திறமை எழுத்து’ என்பதை 12 வயதில் வெளியான கதை நிரூபித்தது. அதன் பின்னர் அந்தத் திறமையை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட நான் அத���யே என் மூச்சாகக் கொண்டு என் படிப்புடன் இணைத்து என் திறமையையும் வளர்க்கத் தொடங்கினேன்.\nஅப்போது என் பெயரில் ரப்பர் ஸ்டாம்ப் செய்துகொடுத்து நான் பத்திரிகைகளுக்கு அனுப்பும் படைப்புகளில் ரப்பர் ஸ்டாம்ப்பினால் பெயரை அச்சடித்து அனுப்பும் வழக்கத்தை உண்டாகினார். அதுபோலவே என் தம்பி, தங்கைகளுக்கும் செய்துகொடுத்தார். எங்கள் படைப்புகள் பல முன்னணி பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின.\nதினமும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து 5 மணிவரை எழுதுவேன். அதன்பின்னர் 1 மணிநேரம் தூங்கி எழுந்து படிப்புக்கு நேரம் ஒதுக்கி… இதுதான் நான் கல்லூரி முடிக்கும்வரை என் தினசரி வேலையாக இருந்தது.\nஅன்றாடம் பள்ளி / கல்லூரியில் கிடைக்கும் அனுபவங்களை கற்பனை கலந்து சுவையாக எழுதுவேன். இறுதியில் அது கதையாகவோ, கட்டுரையாகவோ அல்லது கவிதையாகவோ ஏதேனும் ஒரு வடிவில் வந்துநிற்கும். பின்னர் அதை சுயமுகவரியிட்ட கவருடன் பத்திரிகை அலுவலகங்களுக்கு அனுப்பி வைப்பேன். பெரும்பாலும் திரும்பி வரும். திரும்பி வருகின்ற படைப்புகளை மேம்படுத்தி சளைக்காமல் மறுபடியும் அனுப்புவேன். இதுவே என் சுவாரஸ்யமான ரொட்டீனாக இருந்தது.\nதினமும் பள்ளி / கல்லூரியில் இருந்து திரும்பும்போது போஸ்ட் பாக்ஸில் ஏதேனும் வந்திருக்கிறதா என பார்ப்பது ஒரு சுகமான அனுபவமாக அமைந்தது. ஒன்று படைப்புகள் திரும்ப வந்திருக்கும் அல்லது படைப்புகள் பத்திரிகையில் அச்சில் வந்திருக்கும். இரண்டில் ஒன்று நிச்சயம். அதுவே என் சுவாரஸ்யம். பொழுதுபோக்கு. அன்றாடப் பணிகளுள் ஒன்று.\nஇப்படி பேனா பிடித்து எழுதத் தொடங்கிய என் எழுத்துப் பயணம் கம்ப்யூட்டரில், ஆன்லைனில், சமூகவலைதளங்களில் என வளர்ந்து மொபைல் ஆப்பில் வந்து நிற்கிறது.\nஅப்போதெல்லாம் படித்து பட்டம் பெற்ற பிறகு, பெண்களுக்கு இரண்டே வாய்ப்புகள்தான். ஒன்று ஆசிரியர் பணி அல்லது திருமணம். ஆனால், என் கனவுகளே வேறு.\nஎன் கற்பனைத் திறனும், படைப்பாற்றலுமே என்னை பிசினஸ் செய்ய வேண்டும் என்று தூண்டியது என்று சொன்னால் அது ஆச்சர்யமான விஷயம் தான்.\nநல்ல தாய் தந்தை என்பதையும் மீறி, நல்லத் தோழமையோடு பழகியதால், சிறிய வயதில் இருந்தே எனக்கு என் பெற்றோரைத் தவிர என் வயதை ஒத்த நண்பர்கள் குறைவு. அவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் விஷயங்கள் மற்றும் வெளி உலகில் என்னை பாதிக்கும் விவரங்களை காகிதத்தில் எழுத ஆரம்பித்தேன்.\nபள்ளிப் பாடப் புத்தகங்களைப் படிக்கும் போது ஐசக் நியூட்டன், சர்.சி..வி ராமன், கணித மேதை ராமானுஜம் போன்றவர்களின் கண்டுபிடிப்புகளும், அப்ரகாம்லிங்கன், இந்திரா காந்தி போன்றவர்களின் சாதனைகளும் அவர்களது புகைப்படங்களும் எனக்குள் இருந்த சாதனைத் ‘தீ’-க்கு எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதைப் போல அமைந்தது.\nஇவர்களைப் போல நாமும் ஏதேனும் சாதிக்க வேண்டும். எனது பெயரில் கண்டுபிடிப்புகள் உருவாக வேண்டும் என்றெல்லாம் கற்பனை செய்ய ஆரம்பித்தேன்.\nஎன் பெயரில் கண்டுபிடிப்புகள் வர வேண்டும் என்றெல்லாம் கனவு கொண்டிருந்த நான் 1992-ம் ஆண்டு M.Sc., முடித்த பின்னர், ‘அடுத்து என்ன செய்யலாம்’ என்று சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில், ‘நாமே ஏன் சாஃப்ட்வேர் தயாரிக்கும் நிறுவனம் தொடங்கக் கூடாது’ என்று சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில், ‘நாமே ஏன் சாஃப்ட்வேர் தயாரிக்கும் நிறுவனம் தொடங்கக் கூடாது’ என்று என் பெற்றோர் கொடுத்த ஒரு சிறு பொறியில் அவர்கள் முழு ஆதரவோடு 1992 ஆம் ஆண்டு ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ என்ற பெயரில் என் நிறுவனம் பிறந்தது.\nஎன் பெயரை ‘காம்கேர் புவனேஸ்வரி’ என்று மாற்றியமைத்தேன். என்னையே நிறுவனமாக்கி உழைக்கத் தொடங்கினேன். இன்று என் படைப்புகள் அனைத்தும் என் பெயரிலும், என் நிறுவனம் பெயரிலும் தான் வருகின்றன. என் கனவு பலித்தது. என் பெயரே என் நிறுவனத்துக்கு விளம்பரம் ஆனது. என் பெயர் ஒரு பிராண்ட் ஆக உருவெடுத்துள்ளது.\nகாரணம் வாசிப்பும், எழுத்தும், கற்பனையும்தான்\nவீட்டில் ஆதரவு எப்படி இருந்தது\nநான் ஏற்கெனவே சொன்னதைப்போல அம்மா அப்பா இருவருமே இரவு பகல் பார்க்காமல் பணிக்குச் சென்றதால் எங்களுக்கு பணி குறித்த அச்சம் என்றுமே இருந்ததில்லை. எங்கள் மூவரையும் ஆண் பெண் பேதமின்றி வளர்த்தார்கள். தேவையான சமயத்தில் மென்மையாகவும், தேவைப்படும் இடங்களில் கடுமையாக நடந்துகொள்ளவும் எதற்காகவும் சுயத்தை இழக்காமல் இருக்கவும் கற்றுக் கொடுத்தார் என் அப்பா.\nசமையல், வீடு பெருக்குதல், ஒட்டடை அடித்தல், துணி துவைப்பது, பாத்திரம் தேய்ப்பது என வீட்டு வேலைகள் எல்லாவற்றையுமே அப்பாவும் செய்வார். அந்தந்த வயதில் சைக்கிள், பைக் மற்றும் கார் ஓட்டக் கற்றுக் கொடுத்தார். இன்னும் சொல்லப்போனால், அந்த காலத்திலேயே கியர் வைத்த பைக் ஓட்டக் கற்றுக்கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் அவற்றில் ஏதேனும் பிராப்ளம் வந்தால் நாமாகவே தற்காலிகமாக சரி செய்துகொள்ளக் கூடிய வகையில் அவற்றின் பாகங்களைப் பற்றி தெரிந்துகொள்ளவும் உதவினார்.\nஅப்பா ஆஃபீஸ் சென்றிருக்கும் போது, அம்மா அப்பா போலவும், அம்மா ஆஃபீஸ் சென்றிருக்கும் போது, அப்பா அம்மா போலவும் இருந்து எங்களை வளர்த்ததால் இது ‘ஆணுக்கான வேலை, இது பெண்ணுக்கான வேலை’ என பேதம் பிரிக்கத் தெரியவில்லை. ‘ஈகோ’ இல்லாமல் வளர்த்தார்கள். இதுதான் எங்கள் பெற்றோரின் வளர்ப்பு\nஇதன் காரணமாய் என் பெற்றோர் தான் ‘காம்கேர்’ உருவாக என்னைவிட அதிக ஆர்வம் காட்டினார்கள்.\nஆரம்பத்தில் வங்கிகள், பள்ளிகள், மளிகைக்கடை, மெடிகல்ஷாப் என நம்மைச் சுற்றியுள்ள நிறுவனங்களுக்காக சாஃப்ட்வேர் தயாரிப்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு செயல்பட ஆரம்பித்தேன். தேவைப்படுபவர்களுக்கு தமிழிலும் அவை இயங்குமாறு வடிவமைத்துக்கொடுக்க ஆரம்பித்தோம். ஆங்கிலத்தில் மட்டுமே கோலோச்சிக்கொண்டிருந்த கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தைத் தமிழிலும் கொண்டுவந்தபோது அமோக வரவேற்பு கிட்டியது.\nஇடையே என் நிறுவன தயாரிப்புகளுக்கு நாங்கள் பயன்படுத்தும் சாஃப்ட்வேர்கள் குறித்து மங்கையர் மலர், தினமலர், தமிழ் கம்ப்யூட்டர் போன்ற முன்னணிப் பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்தேன். இதன் மூலம் தொழில்நுட்பம் மிக எளிதாக சாமானியர்களையும் சென்றடைந்தது.\n‘தகவல் தொழில்நுட்பம் ஓர் அறிமுகம்’ – இது தமிழில் வெளியான என் முதல் தொழில்நுட்பப் புத்தகம். ‘An Easy Way to Learn C Language’ – என் முதல் ஆங்கிலத் தொழில்நுட்பப் புத்தகம். அப்போது என் வயது 25.\nஉங்கள் நிறுவனத்தில் என்னென்ன செய்கிறீர்கள்\nஇன்று, என் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் தயாரிப்பு, அனிமேஷன் கார்ட்டூன் சிடிக்கள் வடிவமைத்தல், ஆவணப் படங்கள் வெளியிடுதல், புத்தகங்கள் பப்ளிஷ் செய்தல் என நான்கு துறைகள் இயங்கி வருகின்றன.\nஒவ்வொரு துறை மூலமும் நான் பெறுகின்ற தொழில்நுட்ப அனுபவங்களை, புத்தகமாக எழுதி வெளியிட்டு வருகிறேன்.\nசாஃப்ட்வேர் தயாரிப்பை முதன்மைப் பணியாகக் கொண்டிருந்த எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் 2000-ம் வருடம் அனிமேஷன் துறையில் காலடி எடுத்து வைத்திருந்த நே���ம். எங்கள் முதல் கார்ட்டூன் அனிமேஷன் படைப்பு ‘தாத்தா பாட்டி கதைகள்’.\nசிடிக்கள் குறைந்தபட்சம் 300 ரூபாய் விற்றுக்கொண்டிருந்த அந்த காலத்தில் நாங்கள் 99 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியதாலும் நம் நாட்டு கலாச்சாரப் பண்பாட்டை வலியுறுத்தும் நல்ல தரமான தயாரிப்பாக இருந்ததாலும் அந்த வருடப் புத்தகக் கண்காட்சியில் எங்கள் சிடி, விற்பனையில் சாதனை படைத்தது.\nஇந்த அனிமேஷன் படைப்புக்குக் கிடைத்த வரவேற்பின் உற்சாகத்தில் ‘பேரன் பேத்திப் பாடல்கள்’ என்ற அனிமேஷன் படைப்பை குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல்களை வைத்து தயாரித்தோம். அதற்கும் பெருத்த வரவேற்பைப் பெற்றது.\nஅடுத்தடுத்து இராமாயணக் கதைகள், முல்லா கதைகள், ஈசாப் கதைகள், தெனாலிராமன், தினம் ஒரு பழம், தமிழ் கற்க, மழலை முத்துக்கள், மழலை மெட்டுக்கள், மழலைச் சந்தம் என எங்கள் அனிமேஷன் படைப்புகள் தொடர்ச்சியாக வெளிவர ஆரம்பித்தன.\nஅனிமேஷனில் கந்தர் சஷ்டிக்கவசம் பாடலை அனிமேஷன் மற்றும் அதன் விளக்கத்துடன் தயாரித்தபோது அது எங்கள் ஆகச்சிறந்தப் படைப்பானது.\nபார்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும்விதத்தில் நாங்கள் உருவாக்கியிருந்த மல்டிமீடியா படைப்புகளான திருவாசகம், திருக்குறள் போன்றவை எங்கள் காம்கேர் நிறுவனத்தின் அடையாளமானது.\nமகாத்மா காந்தி வாழ்க்கை வரலாற்றில் தொடங்கிய கல்வித்துறைப் படைப்புகளுக்கான எங்கள் அனிமேஷன் பயணம் பள்ளி மற்றும் கல்லூரி பாடதிட்டங்களுக்காக இன்றுவரை பயணப்பட்டு வருகிறது.\nஇதை அடுத்து ஆவணப்படங்கள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். எங்கள் அப்பா அம்மாவின் பயோகிராஃபி தான் முதல் ஆவணப்படம். அதை அடுத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், தேவைப்பட்டால் தனிநபர்களுக்கும், எங்கள் அனிமேஷன் தயாரிப்புகளுக்காகவும் ஆவணப்படங்கள் தயாரிக்கத் தொடங்கினோம்.\nஅச்சுப் புத்தகங்களைத் தொடர்ந்து இ-புத்தகங்கள் தயாரித்து வருகிறோம். அவை அமேசான் கிண்டிலில் கிடைக்கும்.\nஇடையில் 2003-ம் ஆண்டில் இருந்து சில வருடங்கள் ‘டிஜிட்டல் ஹைவே’ என்ற கம்ப்யூட்டர் மாத இதழுக்கு ஆசிரியராக இருந்து, அந்தந்த இதழுக்குப் பொருத்தமான ‘மல்டிமீடியா சிடி’ வடிவமைத்துத் தரும் பணியிலும் ஈடுபட்டிருந்தேன். அந்த பத்திரிகையின் அச்சு பிரதி மற்றும் டிஜிட்டல் பிரதி ���யாரிப்புகள் இரண்டுமே காம்கேரின் பணிகளுள் ஒன்றாக நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 2016-ம் ஆண்டில் இருந்து தேசிய சிந்தனைக் கழகம் வாயிலாக வெளிவரும் காண்டீபம் என்ற காலாண்டிதழின் ஆசிரியர் குழுவில் பொறுப்பில் இருக்கிறேன்.\nவானொலி மூலம் ‘தினம் ஒரு திருக்குறள்’ என்ற தலைப்பில் தினந்தோறும் ஒரு குறள் படித்து, பாட்டாக பாடி, பொருள் சொல்லி, கதை மற்றும் அன்றாட நிகழ்வுகளுடன் விளக்கம் கூறி 1330 குறள்களையும் பாண்டிசேரி FM -காக தயாரித்தளித்தோம். அதுபோல ‘தினம் ஒரு கதை’ என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான கதைகளையும் தயாரித்தளித்தோம். இதுபோன்ற வானொலி நிகழ்ச்சிகளையும் அவ்வப்பொழுது தேவைக்கு ஏற்ப தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறோம்.\nதொலைக்காட்சி வாயிலாகவும் கம்ப்யூட்டர் சார்ந்த கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில்முனைவோருக்கான நிகழ்ச்சிகள் தயாரித்து வழங்கி வருகிறோம். ஜெயா டிவி, மக்கள் டிவி போன்ற சேனல்களில் நான் தயாரித்து வழங்கிய நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்காக TTN தொலைக்காட்சி மூலம் கம்ப்யூட்டர் கல்வி / பிசினஸ் வாய்ப்புகள் குறித்து நாங்கள் தயாரித்து வழங்கிய நிகழ்ச்சிகள் எங்களுக்கு அடையாளமாயின.\nகுழந்தையாக இருந்தபோது அப்பா அம்மாவிடம் கதை கேட்டு வளர்ந்த நான், சிறுமியாக இருந்தபோதே கதை, கவிதை, கட்டுரை எழுத ஆரம்பித்து பள்ளி கல்லூரி காலங்களில் என் வயதுக்கேற்ப எழுதி கல்விக் காலகட்டம் முடிவடைவதற்குள்ளேயே 100-க்கும் மேற்பட்ட படைப்புகள் மூலம் சிறந்த படைப்பாளியாக இலக்கிய உலகில் அறிமுகப்படுத்தப்பட்டேன்.\nகாம்கேர் சாஃப்ட்வேர் நிறுவத்தைத் தொடங்கி ஒரு நிர்வாகியாக என் தொழில்நுட்பப் பயணத்தைத் தொடங்கிய பின்னர், காம்கேர் புவனேஸ்வரியாக என் படைப்புத் திறனையும் கற்பனைத் திறனையும் தொழில்நுட்பத்துடன் இணைத்து அச்சுப் புத்தகங்கள், இ-புக்ஸ், அனிமேஷன் சிடிக்கள், கார்ட்டூன் படைப்புகள் என வெளியிடத் தொடங்கி இன்று மொபைலில் கதைசொல்லி ஆப்ஸ்களை வெளியிடும் முயற்சியில் இருக்கிறோம்.\nஉங்கள் எழுதிய தொழில்நுட்பப் புத்தகங்கள் பற்றி…\nஉங்கள் முன் உள்ள ஒரு கம்ப்யூட்டருடன், நான் எழுதிய புத்தகத்தை வைத்துக்கொண்டால்போதும். புத்தகத்தில் படங்களுடன் நான் வழிகாட்டி���படி கம்ப்யூட்டரில் செய்துபார்த்துக்கொண்டே வரலாம். ஆசிரியர் இல்லாமலேயே எந்த ஒரு சப்ஜெக்ட்டிலும் மாஸ்ட்டராகிவிடலாம். ஏராளமான விளக்கப்படங்களுடன், செயல்முறை வழிகாட்டுதல்களோடு மல்டிமீடியா புத்தகம் போல எழுதுவதே என் எழுத்தின் அடையாளம்.\nதற்போது மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து ஆய்வு செய்து எழுதுவதில் கவனம் செலுத்தி வருகிறேன். சூரியன் பதிப்பகம் வாயிலாக நான் எழுதியுள்ள கம்ப்யூட்டரிலும் மொபைலிலும் தமிழில் கலக்கலாம், ஸ்மார்ட் போனில் சூப்பர் உலகம் போன்றவை தமிழ் பதிப்பக உலகில் முதன் முதலில் தமிழில் வெளியான மொபைலுக்கான புத்தகங்கள்.\nமனதை Format செய்யுங்கள், குழந்தைகள் உலகில் நுழைய பெற்றோருக்கான பாஸ்வேர்ட், திறமையை பட்டைத் தீட்டுங்கள், இப்படிக்கு அன்புடன் மனசு, படித்த வேலையா பிடித்த வேலையா, என மனித மனங்களை ஆராய்ந்து வாழ்வியல் குறித்து பல்வேறு நூல்களை எழுதி உள்ளேன்.\nஇப்படியாக 100-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி உள்ளேன்.\nஉங்கள் நிறுவன சாதனையாக எதைக் கருதுகிறீர்கள்\nஎங்கள் காம்கேர் நிறுவனத்தின் சில்வர் ஜூப்லி ஆண்டில் இருக்கிறோம். இந்த 25 வருடங்களில் எங்கள் நிறுவனத்தின் சாஃப்ட்வேர் அனிமேஷன் தயாரிப்புகள் மூலம் எனக்குக் கிடைத்த அனுபவங்களை ஆவணப்படுத்தும் விதமாக அவற்றை அந்தந்த காலகட்டத்திலேயே புத்தகங்களாக எழுதி பதிவு செய்து வந்தேன். இன்று வரை அதை விடாமல் தொடர்வதும், 100-க்கும் மேற்பட்ட புத்தகங்கள், நூற்றுக்கணக்கில் மேடைபேச்சுகள் என என் தொழில்நுட்ப அறிவையும், வாழ்வியல் கருத்துக்களையும் பல்வேறு தளங்களில் பரப்பி வருவதும் என் மிகப்பெரிய சாதனை எனலாம்.\nபார்வையற்றோர் மற்றவர்கள் உதவியின்றி தாங்களாகவே ஸ்கிரீன் ரீடிங் தொழில்நுட்பம் மூலம் தேர்வு எழுத உதவும் ‘ஸ்க்ரைப் சாஃப்ட்வேர்’ உருவாக்கியுள்ளோம்.\nஎன் நிறுவன சாஃப்ட்வேர், அனிமேஷன் தயாரிப்புகளும், ஆவணப்படங்களும், நான் எழுதிய புத்தகங்களும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டமாக உள்ளன.\nதமிழகமெங்கும் உள்ள அனைத்து நூலகங்களிலும் நான் எழுதிய புத்தகங்கள் உள்ளன.\nஇந்தியாவில் மட்டும் அல்லாமல் இலங்கை, சவுதி, அமெரிக்கா எனப் பல்வேறு நாடுகளில் இருந்து என் புத்தகங்களைப் படித்து பயன்பெற்ற வாசகர்கள் என்னைத் தொடர்புகொண்டு தங்கள் ம��ிழ்ச்சியைத் தெரிவிக்கும்போது அவை எனக்கு உற்சாக டானிக்காக அமைகின்றன.\nமேலும், என் புத்தகங்களை படித்து சாஃப்ட்வேர் துறையில் பணி புரிபவர்களும், தனியாக பிசினஸ் தொடங்கியவர்களும் என்னை தொடர்பு கொள்ளும்போது அளவிலா மகிழ்ச்சி அடைவேன்.\nசமுதாயத்துக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற நோக்கில் அறக்கட்டளை\nஎன் அப்பா ‘கிருஷ்ணமூர்த்தி’, அம்மா ‘பத்மாவதி’ இருவரின் பெயரில் ‘ஸ்ரீபத்மகிருஷ்’ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறேன்.\nஎன் திறமைக்கும் அறிவுக்கும் மதிப்பளிக்கும் இந்த சமுதாயத்துக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த அறக்கட்டளையை ஆரம்பித்தேன்.\nஇதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு என ஏதேனும் ஒரு விதத்தில் உதவுவது என்பதை நோக்கமாகக் கொண்டோம்.\nவருடந்தோறும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குவோருக்கு ‘ஸ்ரீபத்மகிருஷ்’ விருதளித்து வருகிறோம்.\nதோல்விகளையும், சவால்களையும் நான் தனியாகப் பிரித்துப் பார்ப்பதில்லை. அவற்றையும் என் தொழில் பயணத்தின் ஓர் அங்கமாக கருதுகிறேன்.\nநான் பிசினஸ் தொடங்கிய போது, நம்நாட்டில் தொழில்நுட்பத்தின் அறிமுகக் காலம். மக்களும் அதைப் பயன்படுத்த தயங்கிக் கொண்டிருந்த காலம். ஆக தொழில்நுட்பமும் என் கட்டுப்பாட்டில் இருந்தது. மக்களுக்கு நான் எடுத்துச்சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய சூழலில் இருந்ததால் மக்களும் என் கட்டுப்பாட்டில் இருந்தார்கள்.\nமுதல் தலைமுறை பிசினஸ் பெண் என்பதால், பத்திரிகை தொலைக்காட்சி என அனைத்து ஊடகங்களும் போட்டிப் போட்டுக்கொண்டு என் திறமையை வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காண்பித்தன.\nசெய்யும் வேலையில் நேர்மை, ஒழுக்கம், நேரம் தவறாமை இதுபோன்ற காரணங்களினால் தொழில்நுட்பத் தேவை என்றாலே காம்கேருக்குச் செல்லலாம் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஆழமாக விழுந்தது. வாய்மொழி விளம்பரங்கள் மூலமே ஆரம்பகாலங்களில் என் நிறுவனம் செழிப்பாக வளர்ந்தது.\nஎன் நிறுவனத்தில் பணி புரிபவர்களின் குடும்பத்தை என் குடும்பமாகப் பாவிக்கிறேன். அவர்கள் ஒவ்வொருவரையும் அன்போடும், தேவைப்படும் போது கண்டிப்போடும் நடத்திச் செல்கிறேன்.\nகயிற்றின் மேல் நடக்கும் சிறுமி கீழே விழுந்து விடாமல் இருக்க எத்தனைப் பிரயத்தனம் செய்ய வேண்டி��ுள்ளது. அவள் கவனம் முழுவதும் கயிற்றின் மீதும், பாதையின் மீதும் தான் இருக்க வேண்டும். அதை விட்டு விட்டி அந்தச் சிறுமி அக்கம் பக்கம் வேடிக்கைப் பார்க்கும் கூட்டத்தை ஒரு செகண்ட் பார்த்து விட்டாலோ அல்லது அவர்களது கை தட்டலுக்கு ஒரு நிமிடம் காது கொடுத்து கேட்டு பூரிப்படைந்து விட்டாலோ என்ன ஆகும் அவள் கதி\nஅது போல தான் நான் என் பாதையில் சென்று கொண்டே இருக்கிறேன். போட்டி போட நான் என்றுமே விரும்பியதில்லை. என்னுடன் ஓடுபவர்களைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. நான் எந்த அளவுக்கு ஓடுகிறேன் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். இது தான் என் வெற்றியின் இரகசியம்.\nஇளம்தலைமுறையினருக்கு சொல்ல விரும்பும் கருத்து\nபெண்கள் அவர்கள் திறமையால் மதிக்கப்பட வேண்டும். அப்படி மதிக்கப்படுவதை கர்வமாக நினைக்க வேண்டும். திறமையுள்ள பெண்கள் தான் வெகுஜன ஊடகங்களில் வெற்றி பெறுகிறார்கள் என்பதை இளம் தலைமுறைப் பெண்கள் உணர வேண்டும்.\nஎந்த பிசினஸ் செய்தாலும் தங்களுக்கென ஒரு கொள்கையை வரையறை செய்துகொள்ள வேண்டும். எந்தக் காரணம்கொண்டும் அதை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சுயத்தை இழக்காமல் வாழ்க்கையிலும் பிசினஸிலும் ஜெயிக்க முடியும். நான் ஜெயித்துக்கொண்டிருக்கிறேன்\nநன்றி குங்குமம் தோழி டீம்.\nNext ‘தூர்தர்ஷனில் Live’ – வெள்ளிவிழா நேர்காணல்\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nவிக்கிபீடியாவில் காம்கேர் பற்றி அறிய\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nஹலோ With காம்கேர் -95: சூரிய அஸ்தமன நேரமும் சிறுவனின் நேர்த்தியான செயல்பாடும். இது என்ன கதையின் தலைப்பா\nஹலோ With காம்கேர் -94: ஆபத்து கைக்கு எட்டும் தொலைவில்தான் இருக்கிறது என்பதாவது தெரியுமா\nஹலோ With காம்கேர் -93: எவ்வளவோ பார்த்துட்டோம், இதையும் பார்த்துடுவோமே\nஹலோ With காம்கேர் -92: டிஜிட்டல் உலகில் உணர்வுப்பூர்வமாகவும், நிஜத்தில் இயந்திரத்தனமாகவும் வாழ்கிறோமோ\nஹலோ With காம்கேர் -91: நம் ஒவ்வொருவர் வீட்டிலும் குடும்பப் புத்தகம் அவசியம் இருக்க வேண்டும். அது சரி, குடும்பப் புத்தகமா அப்படின்னா என்ன\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nமீடியா ப���்களிப்புகள் Click the desired link... காம்கேர் புவனேஸ்வரியின் நேர்காணல்களின் தொகுப்பு 1992 -ம்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,…\nகல்லூரி பேராசிரியர்களுக்கான கருத்தரங்கம் @ ஜெயா கலை… ஜெயா கல்வி அறக்கட்டளை மற்றும் தேசிய சிந்தனைக் கழகம் இணைந்து நடத்திய சுவாமி…\nபழமை Vs புதுமை (2010) பெசண்ட் நகர் நகைச்சுவை மன்றம், 2010 ஜீலை மாதம் 4-ம் தேதி ஞாயிறு…\nகனவு மெய்ப்பட[7] – பணம்-பதவி-புகழ் (minnambalam.com) பணம், பதவி, புகழ். மனிதனை ஆட்டுவிக்கும் முன்று மாபெரும் சக்திகள். மூன்றும் ஒருசேர…\nகாம்கேர் ஜெயித்த கதை – நமது நம்பிக்கை (NOV 2018) நவம்பர் 2018 ‘நமது நம்பிக்கை’ – பத்திரிகையில் எனது வித்தியாசமான நேர்காணல். இந்த…\n‘குங்குமம் தோழி’ – வெள்ளிவிழா நேர்காணல் காம்கேரின் 25 ஆண்டுகால பயணம் ஒரு நேர்காணலில்... எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி…\nகதை சொல்லம்மா, கதை சொல்லு @ ஸ்ரீராமகிருஷ்ணா மடம் (2014) மே 12, 2018 அன்று சென்னை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கதை…\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/arts/drama_articles/tamil_drama.html", "date_download": "2020-04-04T05:49:33Z", "digest": "sha1:SPSCPIZU7LJ2PKRFYXK6XAFFCB6I6WJ4", "length": 19443, "nlines": 54, "source_domain": "diamondtamil.com", "title": "நாடகத் தமிழ் - நாடகக் கலைக் கட்டுரைகள் - தமிழ், நாம், நாடகம், நாடகத், அக்காலத்தில், நாடக, என்பது, அடியார்க்கு, நல்லார், நாடகங்கள், பற்றி, என்னும், முதலிய, என்பதை, நாடகக், அறிகிறோம், ஆகவே, நூல்கள், நமது, பிரிவு, நமக்குக், கலைக், கட்டுரைகள், இடங்களில், ஐயமில்லை, இருந்ததாக, உட்கார, மறைந்து, பிற்காலத்தில், நூலை, அடிக்கடி, மதிவாணன், பெயர்த்து, வேண்டும், மாத்திரம், எப்படி, அவைகளின், விவரங்களும், வள்ளி, இன்னவிடம், பழங்காலத்து, உறுதியாய்க், தமிழ்மொழி, முத்தமிழ், வருகிறது, நாடகத்தமிழ், முதலியார், சம்பந்த, drama, arts, கலைகள், வேண்டுமென்று, ஊகிக்கலாம், அக்காலத்திலேயே, இருந்திருக்க, கூறலாம், இங்கு, \", சூத்திரத்தில், நூல், தொல்காப்பியம், அந்நூல், காலத்திலேயே", "raw_content": "\nசனி, ஏப்ரல் 04, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்ப��வத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nநாடகத் தமிழ் - நாடகக் கலைக் கட்டுரைகள்\nதிரு.பி.சம்பந்த முதலியார், B.A., B.L.\nநமது தாய்மொழியாகிய தமிழ்மொழி தொன்று தொட்டு முத்தமிழ் என வழங்கப்பட்டு வருகிறது; இயல், இசை, நாடகம் எனும் மூன்று பிரிவு உடைமையால் முத்தமிழ் எனப் பெயர் பெறலாயிற்று. நாடகத் தமிழ் என்று ஒரு பிரிவு தமிழ் மொழியில் இருப்பதுபோல், உலகிலுள்ள மற்றெந்த மொழிகளிலும் நாடகப் பிரிவு என்பது இல்லை. ஆகவே, நாடகத் தமிழ் என்பது தமிழ்மொழி ஒன்றிற்கே உரிய சிறந்த செல்வமாகும்.\nதமிழ் பேசுவதற்கும் எழுதுவதற்கும் உரியமொழி ஆனது முதல் நாடகத்தமிழ் உண்டாயிருக்க வேண்டுமென்று நாம் ஒருவாறு ஊகிக்கலாம். தமிழில் மிகவும் தொன்மையான நூல் தொல்காப்பியம் என்பதாம். அந்நூல் சுமார் 2000 வருடங்களுக்கு முன் இயற்றப்பட்டது என்பதை மொழி ஆய்வு அறிஞர் ஒப்புக்கொள்கின்றனர். அந்நூலில் ஒரு சூத்திரத்தில் \"நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்\" என்கிற சொற்றொடர் வருகிறது. ஆகையால், அக்காலத்திலேயே தமிழ் நாடகம் இருந்திருக்க வேண்டுமென்று நாம் உறுதியாய்க் கூறலாம்.\nஅப்படி இருந்தும் அக்காலத்தில் எழுதப்பட்ட நாடகம் ஒன்றும் நமக்குக் கிடைக்கவில்லை. சிலப்பதிகாரத்தையும், அதற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையையும் காலஞ்சென்ற மஹாமஹோபாத்யாய டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் தமிழ் உலகிற்கு அச்சிட்டு வெளியிடாவிட்டால், தமிழ் நாடகங்கள் அக்காலத்தில் இருந்தனவோ என்று ஐயப்பட்டிருப்போம். மேற்கண்ட நூல்களில் நமக்குக் கிடைத்துள்ள சில விவரங்களைப் பற்றி இங்கு எழுதுகிறேன்:\nதொல்காப்பியர் காலத்திலேயே வள்ளி நாடகம் இருந்ததாக நாம் உறுதியாய்க் கூறலாம். தொல்காப்பியத்தில் ஒரு சூத்திரத்தில் \"வாடா வயவர் ஏத்தும் வள்ளி\" எ���்னும் சொற்றொடருக்கு அடியார்க்கு நல்லார் உரை எழுதுங்கால் 'வள்ளி என்பது என்னை - வள்ளிக்கூத்து' என்றே தெளிவாய் எழுதியிருக்கிறார். ஆகவே, வள்ளிக்கூத்தானது அக்காலத்தில் ஆடப்பட்டது என்பதில் ஐயமில்லை. இதன்றிப் 'பாலசரிதை நாடகம்' என்னும் ஒரு நாடகமும் அக்காலத்தில் ஆடப்பட்டதாக அறிகிறோம். இது கண்ணன் பலராமரோடும் நப்பின்னை பிராட்டியாரோடும் செய்த லீலைகளைப் பற்றிய நாடகமாம். இச்சந்தர்ப்பத்தில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், ஆதிகாலத்து நாடகங்களெல்லாம் மத சம்பந்தமானவைகள் என்பனவேயாம்; இங்கிலாந்து முதலிய தேசங்களிலும் முதல் முதலாக ஆடப்பட்ட நாடகங்கள் மத சம்பந்தமானவை என்பது கவனிக்கத்தக்கது. நமது கோயில்களின் உற்சவங்களில் பன்னிரண்டு பதின்மூன்றாம் நூற்றாண்டுகளிலும் அநேக இடங்களில் ஸ்தல மகாத்மியக் கதைகளையொட்டி நாடகங்கள் ஆடப்பட்டன என்று அக்கோயில்களிலுள்ள கல்வெட்டுகளினால் நாம் அறிகிறோம். இனி அடியார்க்கு நல்லார் முதலியோருடைய உரைகளினின்றும் பழங்காலத்து நாடகங்களைப் பற்றி நாம் அறியக் கிடக்கும் சில விஷயங்களை ஆராய்வோம். அக்காலத்தில் தமிழ் நாடகங்கள் எவ்வளவு உயர்ந்த நிலையிலிருந்தன என்பதை நாம் ஊகிக்கலாம்.\nநாடக மேடைகள் எந்தெந்த இடங்களில் ஏற்படுத்தவேண்டும், அவைகளின் உயரம், அகலம், நீளம் எவ்வாறு இருக்கவேண்டும், அவைகளின்மீது தூண்கள் எப்படி நாட்டப்பட்டிருக்கவேண்டும், திரைச்சீலைகள் எப்படி எப்படிக் கட்டப்படவேண்டுமென்பன போன்ற விவரங்களும், நாடகம் ஆடுபவர்களுக்கு இன்ன இடம், நாடகத்தைப் பார்க்க வரும் அரசர் முதலிய பெரியோர் உட்கார இன்னவிடம், மற்றும் சாதாரண மக்கள் உட்கார இன்னவிடம் என்பன போன்ற விவரங்களும் அந்நூல்களில் குறிக்கப்பட்டிருக்கின்றன. அவைகளையெல்லாம் பற்றி இங்கு எழுத இடமில்லை; ஓர் உதாரணத்தை மாத்திரம் எடுத்துக்கொள்கிறேன். நாடகமேடையில் விளக்குகளை அமைக்கும்போது அவைகளின் மூலமாக அருகிலிருக்கும் தூண்களின் நிழல் அரங்கத்தில் ஆடுபவர்கள்மீது விழலாகாது என்று குறிப்பிட்டிருக்கிறது. அன்றியும் ஆடவர் பெண் வேஷம் பூணுவதானால் இப்படி இப்படிச் செய்ய வேண்டும் என்றும் எழுதியிருக்கிறது. இக்காலத்தில் உபயோகிக்கப்படும் 'ஐப்ரோ பென்ஸ’ல்' என்பதைப் போலப் புருவத்திற்கும் கண்ணிற்கும் ம���தீட்ட அக்காலத்திலேயே ஒரு சிறிய கருவி இருந்ததாக அறிகிறோம்.\nதமிழ் நாடகமானது இவ்வாறு அக்காலத்திலே உன்னத நிலையை அடைந்திருந்தால் அக்காலத்தில் தமிழ் நாடக நூல்கள் இருந்திருக்க வேண்டுமே அவை ஏன் பிற்காலத்தில் மறைந்து போயின அவை ஏன் பிற்காலத்தில் மறைந்து போயின என்னும் இக்கேள்விகளுக்கு நாம் தக்க பதில் கூறித்தான் ஆகவேண்டும். இவைகளைப் பற்றி ஆராயின், பழங்காலத்து நூல்களெல்லாம் ஓலைகளில்தான் எழுதப்பட்டன என்பதை ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும். நான் என் சிற்றறிவிற்கு ஏற்றபடி ஆராயப் புகுந்தபோது பல அறிஞர்களை ஓலையில் எழுதப்படும் நூல் எத்தனை காலம் கெடாது நிற்கும் என்று வினவினேன். அவர்களுள் பெரும்பாலோர், எவ்வளவுதான் ஜாக்கிரதையாக நாம் ஓர் ஓலை நூலை வைத்திருந்தபோதிலும், அது 150 அல்லது 200 ஆண்டுகளுக்கு மேல் நிற்காது; துகள் துகளாய்ப்போய் விடும் என்று கூறினார். ஆகவே, ஒரு நூலை இவ்வரம்பிற்குள்ளாக அடிக்கடி பெயர்த்துப் புதிய சுவடிகளில் எழுதிக்கொண்டு வராவிட்டால் அந்நூல் பிற்காலத்தில் நிலைத்திருக்க முடியாது. இம்மாதிரியாகத் தொல்காப்பியம் முதலிய நூல்கள் அடிக்கடிப் பெயர்த்து எழுதப்பட்டதனால்தான் நமக்குக் கிடைத்திருக்கின்றன என்பதற்கு ஐயமில்லை. நாடக நூல்களை அடிக்கடி பெயர்த்து எழுதுவோர் வரவரக் குறைந்து கொண்டே வந்தனர் போலும் என்னும் இக்கேள்விகளுக்கு நாம் தக்க பதில் கூறித்தான் ஆகவேண்டும். இவைகளைப் பற்றி ஆராயின், பழங்காலத்து நூல்களெல்லாம் ஓலைகளில்தான் எழுதப்பட்டன என்பதை ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும். நான் என் சிற்றறிவிற்கு ஏற்றபடி ஆராயப் புகுந்தபோது பல அறிஞர்களை ஓலையில் எழுதப்படும் நூல் எத்தனை காலம் கெடாது நிற்கும் என்று வினவினேன். அவர்களுள் பெரும்பாலோர், எவ்வளவுதான் ஜாக்கிரதையாக நாம் ஓர் ஓலை நூலை வைத்திருந்தபோதிலும், அது 150 அல்லது 200 ஆண்டுகளுக்கு மேல் நிற்காது; துகள் துகளாய்ப்போய் விடும் என்று கூறினார். ஆகவே, ஒரு நூலை இவ்வரம்பிற்குள்ளாக அடிக்கடி பெயர்த்துப் புதிய சுவடிகளில் எழுதிக்கொண்டு வராவிட்டால் அந்நூல் பிற்காலத்தில் நிலைத்திருக்க முடியாது. இம்மாதிரியாகத் தொல்காப்பியம் முதலிய நூல்கள் அடிக்கடிப் பெயர்த்து எழுதப்பட்டதனால்தான் நமக்குக் கிடைத்திருக்கின்றன என்பதற்கு ஐயமில்லை. ���ாடக நூல்களை அடிக்கடி பெயர்த்து எழுதுவோர் வரவரக் குறைந்து கொண்டே வந்தனர் போலும் அடியார்க்கு நல்லார் தம் காலத்திலேயே அகத்தியம், பரதம், மாபுராணம், பூதபுராணம் முதலிய நாடக நூல்கள் மறைந்து போனதாகக் கூறியிருக்கின்றார். அவர் காலத்தில் வழங்கியிருந்த மதிவாணன் நாடகத்தமிழ், பரத சேனாதிபதியம் என்னும் இரண்டு நூல்களைப்பற்றிப் பேசியிருக்கிறார். இவையிரண்டிலும் மதிவாணன் நாடகத் தமிழ் மாத்திரம் ஏதோ நமது புண்ணியவசத்தால் பிழைத்திருக்கிறது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nநாடகத் தமிழ் - நாடகக் கலைக் கட்டுரைகள், தமிழ், நாம், நாடகம், நாடகத், அக்காலத்தில், நாடக, என்பது, அடியார்க்கு, நல்லார், நாடகங்கள், பற்றி, என்னும், முதலிய, என்பதை, நாடகக், அறிகிறோம், ஆகவே, நூல்கள், நமது, பிரிவு, நமக்குக், கலைக், கட்டுரைகள், இடங்களில், ஐயமில்லை, இருந்ததாக, உட்கார, மறைந்து, பிற்காலத்தில், நூலை, அடிக்கடி, மதிவாணன், பெயர்த்து, வேண்டும், மாத்திரம், எப்படி, அவைகளின், விவரங்களும், வள்ளி, இன்னவிடம், பழங்காலத்து, உறுதியாய்க், தமிழ்மொழி, முத்தமிழ், வருகிறது, நாடகத்தமிழ், முதலியார், சம்பந்த, drama, arts, கலைகள், வேண்டுமென்று, ஊகிக்கலாம், அக்காலத்திலேயே, இருந்திருக்க, கூறலாம், இங்கு, \", சூத்திரத்தில், நூல், தொல்காப்பியம், அந்நூல், காலத்திலேயே\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21670", "date_download": "2020-04-04T07:07:13Z", "digest": "sha1:TWWJIYPY3P72SXJ3KRGN24JNEGRTE3RI", "length": 21653, "nlines": 208, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 4 ஏப்ரல் 2020 | துல்ஹஜ் 247, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:13 உதயம் 15:01\nமறைவு 18:27 மறைவு 02:56\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வ���ப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், ஐனவரி 7, 2020\nகாயல்பட்டினம் வழித்தடத்தைத் தொடர்ந்து புறக்கணிக்கும் அரசுப் பேருந்துகள்: பொங்கலுக்குப் பிறகு வரும் புகார்கள் வழக்குகளாகப் பதிவு செய்யப்படும் “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 261 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஅரசு உத்தரவையும் மீறி, காயல்பட்டினம் வழித்தடத்தை அரசுப் பேருந்துகள் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும், பொங்கலுக்குப் பிறகு பெறப்படும் இது தொடர்பான புகார்கள் வழக்குகளாகப் பதிவு செய்யப்படும் எனவும் - காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-\nகாயல்பட்டினம் வழியை அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் புறக்கணிப்பது தொடர்ந்து நிகழந்துவருகிறது. இது சம்பந்தமாக - உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கும்போது சில தினங்களுக்கு பிரச்சனை இல்லை என்றாலும், மீண்டும் அப்பிரச்சனை சில தினங்கள் கழித்து துவங்குகிறது.\nஇது குறித்து - தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (திருநெல்வேலி) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் அவர்களை மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர்.\nஅப்போது - இப்பிரச்சனை குறித்து அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது. பதில் வழங்கிய மேலாண்மை இயக்குனர், திருநெல்வேலி போக்குவரத்து கழக பேருந்துகள் பிரச்சனை இன்றி வருவதாகவும், பிற போக்குவரத்து கழக பேருந்துகளே புறக்கணிப்பதாகவும் தெரிவித்தார். பிற போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்களுக்கு - இது குறித்து தாம் மீண்டும் கடிதம் எழுதுவதாக அவர் தெரிவித்தார்.\nநீண்ட நாள் நிலவும் பிரச்சனை இது என்றும், அனைத்து வகையிலும் இது குறித்து தீர்வு காண முயற்சி செய்யப்பட்டுவிட்டதாகவும் அப்போது மெகா நிர்வாகிகள் அவரிடம் தெரிவித்தனர்.\nபொங்கலுக்கு பிறகும் இப்பிரச்சனை தொடர்ந்தாள், பெறப்படும் புகார்கள் - நுகர்வோர் நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்குகளாக பதிவு செய்யப்படுவதை தவிர வேறு வழியில்லை என அவரிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.\nஇதே விபரம் - மதுரை, கும்பக்கோணம் மற்றும் கோவை போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்களுக்கும் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஅரசு மருத்துவமனையின் குறைகளைச் சுட்டி - “மெகா / நடப்பது என்ன” தூத்துக்குடி, காயல்பட்டினத்தில் சுவரொட்டி” தூத்துக்குடி, காயல்பட்டினத்தில் சுவரொட்டி\nஓடாத வாகனங்களுக்கு ₹ 10 லட்சம் செலவில் சூரிய ஒளி மின்சாரம் () காயல்பட்டினம் நகராட்சியில் தொடரும் மோசடிகள்\nகாயல்பட்டினத்திலிருந்து 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிப்பு\nநாளிதழ்களில் இன்று: 10-01-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/1/2020) [Views - 87; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 09-01-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/1/2020) [Views - 80; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 08-01-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/1/2020) [Views - 134; Comments - 0]\nதொடரும் தெருநாய்த் தொல்லை: ஜன. 24இல் நகராட்சி முன் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியது “மெகா / நடப்பது என்ன” அமைப்பு\nலஞ்சம் – ஊழலற்ற நகர்மன்றம் உருவாக ஒத்த கருத்துடைய அமைப்புகள் உள்ளாட்சித் தேர்தலை எங்ஙனம் அணுகலாம் “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” தன் நிலைபாட்டை அறிவித்தது” தன் நிலைபாட்டை அறிவித்தது\nகுடிநீர் திட்டப் பணிகளை காலக்கெடு விதித்து நிறைவு செய்திட மத்திய - மாநில அரசுகளிடம் “மெகா / நடப்பது என்ன” கோரிக்கை\n“புத்தாண்டுக்குப் பிறகு மருத்துவர் இல்லா நிலை தொடராது” – அரசு மருத்துவமனை குறித்த “மெகா / நடப்பது என்ன” – அரசு மருத்துவமனை குறித்த “மெகா / நடப்பது என்ன” முறையீட்டிற்கு மாவட்ட மருத்துவ அலுவலர் விளக்கம்” முறையீட்டிற்கு மாவட்ட மருத்துவ அலுவலர் விளக்கம்\nமுன்னனுபவமற்றவருக்கு வழங்கப்பட்ட குடிநீர் திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து, புதிய ஒப்பந்தப்புள்ளி அறிவித்திடுக தமிழக அரசிடம் “மெகா / நடப்பது என்ன தமிழக அரசிடம் “மெகா / நடப்பது என்ன” கோரிக்கை\nகாயல்பட்டினத்திற்கு தனி இலச்சினை: “மெகா / நடப்பது என்ன” போட்டி அறிவிப்பு\nஜன. 18இல் “மெகா / நடப்பது என்ன” சார்பில் குருதிக்கொடை முகாம்” சார்பில் குருதிக்கொடை முகாம் இணையவழியில் பெயர்பதிவு செய்திட ஏற்பாடு இணையவழியில் பெயர்பதிவு செய்திட ஏற்பாடு\n“கோமான் தெரு, குத்துக்கல் தெருவில் மின்மாற்றிகளை மாற்றியமைத்துத் தருக” – மின்வாரியத்திடம் “மெகா / நடப்பது என்ன” – மின்வாரியத்திடம் “மெகா / நடப்பது என்ன” கோரிக்கை\nதொடரும் தெருநாய் பிரச்சினை: நிரந்தரத் தீர்வு காணாவிடில் தொடர் போராட்டம் “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” அறிவிப்பு\nஒரு வாரத்திற்குள் தொடர்வண்டி நிலையத்திற்கு கூடுதல் விளக்கு வசதிகள் வழங்கப்படும் “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” அமைப்பிடம் தென்னக ரெயில்வே அதிகாரி தெரிவிப்பு” அமைப்பிடம் தென்னக ரெயில்வே அதிகாரி தெரிவிப்பு\nநாளிதழ்களில் இன்று: 07-01-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/1/2020) [Views - 56; Comments - 0]\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 124 வது செயற்குழு கூட்ட நிகழ்வுகள்:- (6/1/2020) [Views - 308; Comments - 0]\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 123 வது செயற்குழு கூட்ட நிகழ்வுகள்:- (6/1/2020) [Views - 199; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srinoolakam.blogspot.com/2006/04/blog-post.html", "date_download": "2020-04-04T06:00:27Z", "digest": "sha1:PTXWMG2U27TTPQ4UQMUFGR67BQ74P6I2", "length": 15942, "nlines": 160, "source_domain": "srinoolakam.blogspot.com", "title": "தமிழ் வலையின் மினி-நூலகம்: யாழ்ப்பாண விருந்து", "raw_content": "\n\"வரலாற்றுப் பதிவுகளே ஒரு சமுதாயத்தின் கண்ணாடி\"\nஅண்மையில் நாவுக்குச் சுவையான ஒரு கட்டுரை மல்லிகை ஆண்டு மலரில் வெளிவந்திருந்தது. அன்று யாழ்ப்பாணத்தில் பிரபலமான உணவு வகைகளைப் பற்றியது. அந்தக் கட்டுரையின் சில பகுதிகளை இந்தப் பதிவில் தருகிறேன். செல்லக்கண்ணு என்பவர் இதனை எழுதியிருக்கிறார்.\nஒடியல் கூழ் யாழ்ப்பாணத்தில் மிகப் பிரசித்தமானது. இது பனையின் வழங்கல். தற்போது பணத்தை அள்ளும் இலக்கோடு சில வர்த்தகர் 'யாழ்ப்பாண விருந்துகளை' ஏற்பாடு செய்கின்றனர். அதில் ஒடியல் கூழ் முக்கியம் பெறுகின்றது. கிழடுகளின் மண்டை ஓட்டுக்குள் மறைந்திருக்கும் அன்றைய நாவைப் பனிக்க வைக்கும் உணவு வகையறாக்கள் இன்னமும் சொந்தங்களைத் தொடருகின்றன.\nஊது மாக் கூழும் அதிலொன்று. நெஞ்சு நோவுக்கு மருந்தாக இதைச் செய்து குடிப்பார்கள். கஞ்சி வகைகளும் உண்டு. பாற் கஞ்சி சிறுகதைச் சிற்பி வைத்தியலிங்கம் இந்தப் 'பாற் கஞ்சி' என்ற தலைப்பில் சிறுகதையொன்றை எழுதி, அதைத் தனது தொகுப்பினதும் பெயராகச் சூட்டியுள்ளார். கோயில்களில் சித்திரைக் கஞ்சியாக இது வழங்கப்படுகின்றது. 'முருங்கை இலைக் கஞ்சி'யையும் எமது யாழ்ப்பாணத்தவர்கள் குடித்துப் பார்த்தவர்கள். இதே தலைப்பில் அமரர் கே. டானியல் எழுதிய குறுநாவல் ஒன்றும் தினகரனில் வெளியானது.\n இது புளியைக் கரைத்து அரிசியோடு கலக்கி, இறாலும் போட்டு ஆக்குவது. வேறும் சில 'கூடு'களையும் கலப்பார்கள். உறைப்பாகவும், புளிப்பாகவும் இருக்கும். காய்ச்சல் முறிந்த பின் நாவில் ஒரு கசப்பு வருவதைச் சகலரும் அறிவர். அத்தகைய சந்தர்ப்பத்தில் அன்றைய அப்பாச்சிகளும், பெத்தாச்சிகளும் அத்தகைய நோயாளிகளுக்கு இந்தக் \"கசாயத்தைக்\" கொடுப்பர்.\n இவர் 'பரம' ஏழை. அரிசியையும் உப்பையும் நீரையும் மட்டும் பாவித்து உண்டாக்குவர். ஏழைகளின் ஆத்ம நண்பன். அவர்களது குறைந்த வருமானத்திற்குத் தோதான சிக்கன உணவு.\nதுவையல்களென்ற திண்மமான பல வகையறாக்களும் அன்றைய யாழ்ப்பாணத்தாரின் உடல் வாகை உச்சப்படுத்தின. மரவள்ளிக் கிழங்குத் துவையல், இலுப்பைப் பூத்துவையல் இவைகளை அன்றைய யாழ்ப்பாணத்தவர்கள் சிற்றுண்டிகளாக மட்டுமின்றித் தமது மூவேளை உணவுகளில் ஒன்றாகவும் பழக்கப்படுத்தி இருந்தனர்.\nஉலக நாடுகளனைத்திலும் இன்று, சுத்தமான ��ள்ளில் வடித்த நல்லெண்ணையின் வாசத்தை நுகரலாம். இந்த நல்லெண்ணெய் இன்று யாழ்ப்பாணத்தாரின் குறியீடாகவும் ஆகிவிட்டது. பூப்பெய்திய இளசுகளுக்கு இதொரு விற்றமின். இந்த எள்ளிலிருந்து பெறப்படுவதுதான் எள்ளுப்பாகு. இப்பொழுது 'போளை' வடிவில் கிடைக்கிறது. ஆனால் அக்காலத்து ஆச்சிமார் அரைத்த மிளகாய்க்கூடுபோல் இதைச் செய்வர். பருத்தித்துறைப் பகுதியில் இதன் புழக்கம் இப்பவும் உண்டு.\nஇதை வாசித்துப் பொச்சடிக்கும் இன்றைய சந்ததி தாமும் ஒருமுறை இவைகளைச் சுவைக்கக் கூடும். பயப்படவேண்டாம் என்றோ ஒரு நாள் நிச்சயமாக பெரிய \"ஐந்து நட்சத்திர\" ஹோட்டல்கள் தம்மிடம் வந்தால் இவைகளைப் பருகலாமென விளம்பரம் செய்யும். முடிந்தால் சென்று சுவைத்துப் பாருங்கள். திரிவுபடுத்தப்படாதிருந்தால் நீங்கள் அதிர்ஷ்டக்காரர் தான்\nதமிழ் தமிழ்ப்பதிவுகள் Tamil ஈழம்\n\"ஒடியல் மா\"க் கூழ்தான் மாறித் தட்டுப்பட்டிட்டுதோ எண்டும் நினைச்சேன்.\nநீங்கள் சொல்லிற எள்ளுப்பாகை, எங்கட ஊரில \"புண்ணாக்கு\" எண்டுதான் சொல்லிறது. (நல்ல மத்தியான வெய்யிலில அம்மம்மா உரலில இடிச்சுச் செய்வா. அப்ப தான் எண்ணெய் பிறக்குமாம்.)வேற சில இடத்தில உதைப் புண்ணாக்கு எண்டு சொல்லி நக்கலடிபட்டதுதான் மிச்சம். நீங்கள் என்னெண்டு சொல்லிறனியள்\n எண்டு சோமசுந்தரப் புலவர் பாட்டொண்டு எழுதி வச்சிருக்கிறதை ஒரு புத்தகத்தில பாத்தன்.(என்னடா மணிமேகலைப்பிரசுரத் தலைப்பு மாதிரிக் கிடக்கே எண்டு யோசிச்சா, மணிமேகலைப்பிரசுரம் தான் அவரின்ர பாட்டுக்களைத் தொகுத்திருக்கு)\nஇங்கு கனடாவில் பல கடைகளில் கூழ்\nபல பழங்கால உணவு வகைகள்\n//வேற சில இடத்தில உதைப் புண்ணாக்கு எண்டு சொல்லி நக்கலடிபட்டதுதான் மிச்சம்//\nஅப்ப உங்களுக்கு இது தான் வேலை போல கிடக்கு. புதுப்புது சொல்லு கண்டுபிடிக்கிறது. 'புண்ணாக்கு' எண்டா ஒரு அர்த்தம் தான் எனக்கு தெரியும். திட்டவும் சிலவேளை பாவிக்கிறனாங்கள்.\nநல்ல ஓரு ஞாபகமூட்டல் பதிவு.\n ஊதுமாக் கூழ், உழுத்தம்மாவும் பனங்கட்டி யும் சேர்த்துச் செய்யப் படுவது. நெஞ்சு நோ, நெஞ்சுச்சளி, என்பவற்றுக்கு அருமருந்து.எங்கள் அம்மம்மா என் குடும்பத்தவர்க்கு நெஞ்சு வருத்தத்துக்கு செய்து தருவா.நல்ல பலன் தரும். நீங்கள் பகிடிக்குச் சொன்னீங்களோ தெரியாது, உண்மையில் எள்ளுப்பா��ு வேறு, எள்ளுப் புண்ணாக்கு வேறு. எள்ளு பனங்கட்டி, உழுந்து, என்பன அதீத மருத்துவக் குணங்கொண்ட பண்டங்கள்.\nவேம்பு, பிள்ளைக்கற்றாளை, என்பனவற்றுக்கு மேலைத்தேயர் உரிமம் கொண்டாடியது போன்று இவற்றுக்கும் நடக்காமல் இருந்தால் நல்லது.\nகரிகாலன், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nமலைநாடான், ஊதுமாக்கூழ் குறித்த மேலதிக தகவலுக்கு நன்றி. உளுத்தம்மாக்கூழ் ஊதுமாக்கூழாயிற்றா\nநல்ல கூழைத் தேடி சிட்னியெல்லாம் பொச்சடிச்சுக்கொண்டு திரிகின்றேன்:-)\nகானா பிரபா உங்கள் வருகைக்கு நன்றி. சிட்னியில ஒரிஜினல் கூழ் கிடைச்சா நீங்கள் அதிஷ்டசாலி தான்:)\nஇந்த ஒரிஜினல் கூழ் செய்யிற மாதிரி செய்து இங்கை புலத்திலை வசதி இருக்கு தானே நெத்தலி கணவாய் இறால் சின்ன மீன் வகைகளை போட்டுகாய்ச்சி தண்ணியடிக்கை செய்து குடிப்பினம் தூக்கலாயிருக்கும்...\nசின்னக்குட்டி, வாங்கோ, உங்கள் வருகைக்கு நன்றிகள்.\n//இங்கை புலத்திலை வசதி இருக்கு தானே//\nஎல்லாத்தையும் பாத்தாச்சு. ஆனா நம்மூரைப் போல வருமா:)\nஉங்க இடுகையின் templateல், ஏற்கனவே font் \"Sans-Serif\" இருக்கின்றது. அதனால் தான் சரியாகத் தெரிகின்றது.\nPS:இங்கே மறுமொழி இடுவதற்கு மன்னிக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE/", "date_download": "2020-04-04T05:00:51Z", "digest": "sha1:6U5CLJBSS4WC6DH6ZYIMXJBTEBKY63FM", "length": 8635, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் என்பதே கூடாது |", "raw_content": "\nஉத்தவ்தாக்கரேயின் பரிந்துரையை ஏற்ற மோடி\nஇது அரசியல் செய்வதற்கான நேரமல்ல\nஉயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதே நமது முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும்\nபாதுகாப்பு விஷயத்தில் சமரசம் என்பதே கூடாது\n5.8 டன் எடையுள்ள இலகு ரக ராணுவ ஹெலி காப்டர்களை , இந்துஸ்தான் ஏரோ நாடிக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான ஒப்புதலை, பாதுகாப்புகொள்முதல் கவுன்சில் அளித்துள்ள நிலையில், பெங்களுருவில் ராணுவ ஹெலிகாப்டர் உற்பத்தியை நேற்று, அருண்ஜெட்லி தொடங்கிவைத்தார்.\nமேலும் மேம்படுத்தப்பட்ட பயிற்சி போர் விமானமான HAWK-i-ஐயும் நாட்டுக்கு அவர் அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் பேசிய அருண்ஜெட்லி, தற்போதுள்ள சூழலில் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் என்பதேகூடாது என குறிப்பிட்டார்.\nடோக்லாம் விவகாரத்தில் சீனாவுடனான பிரச்னையை மறை முகமாக சுட்டிக்காட்டிய அருண்ஜெட்லி, எதிரிகளிடம் இருந்து இந்தியாவைகாக்க, நாட்டின் அனைத்து வளங்களையும், நமது பாதுகாப்பிற்காக பயன்படுத்தவேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் தெரிவித்தார்.\nராணுவ தளவாடங்களுக்காக பிறநாடுகளை சார்ந்திராமல், நம்நாட்டிலேயே உற்பத்தியை பெருக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி குறிப்பிட்டார்\nபொருளாதார சீர்திருத் தங்கள் தொடரும் ; மத்திய…\nஇந்திய ராணுவத்தில், மிகப் பெரிய அளவில் சீர்திருத்தம்\nராணுவ தளவாடங்களை உற்பத்திசெய்வது நமது பெருமை\nஇந்திய ராணுவத்திடம் போதுமான அளவுக்கு வெடி மருந்துகள்…\n3 ராணுவவீரர்கள் உயிர் நீர்த்ததால், தேசமே சோகத்தில்…\nஇந்தியாவின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது\nநம் நாட்டின் கடன்சுமை சமாளிக்க கூடிய அ� ...\nஇடையூறு இன்றி மசோதாக்கள் நிறைவேறும் வ� ...\nகலவர பகுதியை பார்வையிட சென்ற அருண்ஜெட� ...\nகாங்கிரஸ்சில தகுதி இல்லாதவர்களுக்கு � ...\nபாரதிய ஜனதா மீண்டும் வெற்றிபெற்று ஆட்� ...\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி � ...\nதமிழகத்தில் நேற்றைய(மார்ச் 30) நிலவரபடி, கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக இருந்தது. இந்தநிலையில் நேற்று (மார்ச் 31) காலை மேலும் 7 ...\nஉத்தவ்தாக்கரேயின் பரிந்துரையை ஏற்ற மோ ...\nஇது அரசியல் செய்வதற்கான நேரமல்ல\nஉயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதே நமது ...\nஇந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகுக்கு ம� ...\nரிலையன்ஸ் நிறுவனம் மிகச்சிறந்த பங்களி ...\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி � ...\nஇதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் ...\nமுருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்\nமுருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ...\nஇதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/f31-forum", "date_download": "2020-04-04T04:47:01Z", "digest": "sha1:QPVFQQY6OM6YKUXRUOTVB6WRW4WTJJST", "length": 18494, "nlines": 248, "source_domain": "usetamil.forumta.net", "title": "அறிவுக்களஞ்சியம்", "raw_content": "\n என ���மிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: பொதுஅறிவு கள��் :: அறிவுக்களஞ்சியம் :: அறிவுக்களஞ்சியம்\nபழங்கள் பெயர் - ஆங்கிலம்-தமிழ்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nநீங்கள் உண்ணும் உணவை உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் ஜீரணிக்க எத்தனை மணி நேரம் பிடிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்\nரயிலில் அச்சடிக்கப்பட்ட முதல் பத்திரிகை\nஎதிரிக்கும் துரோகிக்கும் என்ன வித்தியாசம்\nதெரிந்து கொள்வோம் : மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் சிறப்புகள் :\nநியூயார்க் நகரமும் மூன்றரை நூற்றாண்டும்\nசெக்ரெட்டரி பறவை பெரிய பறவை.\nபத்து வருடப் பயணத்தின் பின் ரோசட்டா விண்கலம் வெற்றி இலக்கை அடைந்தது.ரோசட்டாவின் கதை இது.\nமூளையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்ட தவறான கருத்துகளும்,அறியாதவைகளும்.காணொளி\nதெரிந்து கொள்ளலாம் வாங்க-2012 இல் ஏன் உலகம் அழியவில்லை\nதெரிந்து கொள்வோம் சின்னப்பிள்ளை அம்மாள்..\nஅழகின் ரகசியம் தூக்கணாங் குருவி கூடுகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2018/03/blog-post_7.html", "date_download": "2020-04-04T04:29:27Z", "digest": "sha1:OXYMAXHK5SSMN4HBOFYAI4WLVNURZDZI", "length": 29750, "nlines": 166, "source_domain": "www.nisaptham.com", "title": "பெரியார் மண்ணும் இந்துத்துவ அரசியலும் ~ நிசப்தம்", "raw_content": "\nபெரியார் மண்ணும் இந்துத்துவ அரசியலும்\nஎங்கள் ஊரில் ஓர் இந்துத்துவ அமைப்பின் ஆள் ஒருவர் சுற்றிக் கொண்டிருந்தார். ஒரு நாள் இரவில் தனது வாகனத்தை யாரோ தீ வைத்துக் கொளுத்திவிட்டதாகவும் உடனே தன்னைக் காப்பாற்றும்படியும் காவல்துறைக்கு தகவல் அனுப்பினார். மதக் கலவரமாகிவிடக் கூடும் என பயந்த காவலர்கள் பதறியடித்து ஓடினார்கள். நல்ல வேளையாக அவருக்கு எதுவும் ஆகவில்லை. 'எனக்கு இனிமேல் துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்பு கொடுங்கள் என்று கோரினார். ஆவண செய்வதாகச் சொல்லி அடுத்தநாள் நிலையத்துக்கு வரச் சொன்னார்கள். மறுநாள் காவலர்கள் இயல்பாக விசாரிக்கத் தொடங்கியவுடன் அவர் முன்னுக்குப் பின் முரணாக அவர் பேச சந்தேத்தினால் காவலர்கள் தமது வழிமுறையில் விசாரித்தார்கள். கடைசியில் பார்த்தால் அவன் வண்டியை அவனே தீயிட்டுக் கொளுத்தியிருக்கிறான். 'எதுக்குடா அப்படி செஞ்ச' என்று கேட்ட போது 'அப்போத���ன் எனக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு கிடைக்கும்' என்றானாம். கடுப்பான காவலர்கள் அங்கேயே வைத்து கும்மிய கும்மில் இப்பொழுது ஆள் சத்தமே இல்லை.\nஇப்படி நிறையச் சம்பவங்கள் நடக்கின்றன. அதுவும் பா.ஜ மத்தியில் ஆட்சியமைத்து, கருணாநிதிதியும் ஜெயலலிதாவும் இங்கே ஓய்ந்து போன பிறகு துள்ளுகிறார்கள். 'அரசியலில் ஜெயிப்பதும் தோற்பதும் இயல்பு..துள்ளாதீர்கள்' என்று ஆரம்பித்தால் 'இத்தனை நாள் பாவாடைகள் மத மாற்றம் செய்தார்களே அப்போ நீ என்ன பேசுன துலுக்கர்கள் குண்டு வெச்சாங்களே அப்போ நீ அமைதியாத்தானே இருந்த துலுக்கர்கள் குண்டு வெச்சாங்களே அப்போ நீ அமைதியாத்தானே இருந்த' என்று ஆறிப் போன டீயை ஆத்து ஆத்துவென ஆத்துவார்கள். காது சலித்துப் போகும். 'எப்படியோ போகட்டும்' என்று நாம் அடங்கிப் போகும் வரைக்கும் விடமாட்டார்கள். தலைவர்களுக்கு பயம். ரெய்ட் வரும், கைது செய்வார்கள் என பம்முகிறார்கள். அது அவர்களை இன்னமும் துள்ளச் செய்கிறது.\nதிரிபுராவிலும் மேகாலயாவில் ஆட்சியைப் பிடித்துவிட்டார்கள் 'தமிழகத்திலும் கேரளாவிலும் வாய்ப்பே இல்லை' என்றெல்லாம் சமாதானத்துக்குச் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் இந்துத்துவ அரசியல் இங்கே ஆழமாக ஊடுருவிக் கொண்டிருக்கிறது என்பதுதான் நிதர்சனம். இன்றைக்கு இந்துத்துவ அரசியல் சமூக ஊடகங்களில் மட்டும் நடப்பதில்லை. பலரும் அப்படிதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 'இவனுக நோட்டாவைவிட கம்மியாத்தானே ஓட்டு வாங்கினாங்க..' என்று கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுதும் அப்படியே பார்க்க வேண்டியதில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு விஸ்வஹிந்து பரிஷத்தைச் சார்ந்த ஒருவர் 'கருணாநிதி தலையை வெட்டுவோம்' என்று அறிவித்தார். அப்பொழுது பா.ஜ.வுக்கு தமிழகத்தில் என்ன இடம் இருந்தது எல்லோரும் சிரித்தார்கள். இது நடந்து பத்து வருடங்கள் கூட ஆகியிருக்காது. அப்பொழுது அது செய்தித்தாள்களில் எங்கயோ ஒரு மூலைச் செய்தி. அவ்வளவுதான். ராமகோபாலனைத் தவிர இங்கு தெரிந்த முகம் என்று இந்துத்துவ அரசியலில் யாருமில்லை. இன்றைக்கு நிலைமை அப்படியா இருக்கிறது எல்லோரும் சிரித்தார்கள். இது நடந்து பத்து வருடங்கள் கூட ஆகியிருக்காது. அப்பொழுது அது செய்தித்தாள்களில் எங்கயோ ஒரு மூலைச் செய்தி. அவ்வளவுதான். ராமகோபாலனைத் த���ிர இங்கு தெரிந்த முகம் என்று இந்துத்துவ அரசியலில் யாருமில்லை. இன்றைக்கு நிலைமை அப்படியா இருக்கிறது பா.ஜ.கவை கலாய்க்கிறோம் என்ற பெயரிலாவது அந்தக் கட்சியை மையப்படுத்திதான் தமிழக அரசியல் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது அவர்களின் வளர்ச்சிதான்.\nவாக்கு அரசியல் இரண்டாம்பட்சம். மைய விவாதத்தில் தம்மை இடம் பெறச் செய்வதுதான் ஓர் அரசியல் இயக்கத்துக்கு முக்கியமான செயல்பாடு. அதை பா.ஜ.க கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் அடைந்திருக்கிறது. பெரியாரையும் அண்ணாவையும் கருணாநிதியையும் திட்டினால் தம்மை நாறடிப்பார்கள் என்பது ராஜாவுக்கும் தெரியும். நாறடித்தால் என்ன ஒரு நாள் முழுக்கவும் மையச் செய்தியாக தாம்தான் இருக்கிறோம் என்பதுதான் அவருக்குத் தேவை. அதைத்தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். அவருக்கு எதிரானவர்கள் 'சமூக வலைத்தளங்களில் நாறடித்தால் போதும்' என அவருக்கு எதிரான கருத்துச் சொல்லி வலைத்தளங்களில் மீம்ஸ் போட்டு மனச்சாந்தி அடைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்துத்துவ அமைப்புகள் களத்தில் மெல்ல ஊடுருவிக் கொண்டிருக்கின்றன.\nபத்து வருடங்களுக்கு முன்பாக தமிழகத்தின் மூன்றாம் அல்லது நான்காம் கட்ட நகரங்களில் இந்துத்துவ அமைப்புகளுக்கு என எந்தச் செயல்பாடும் இருந்ததாக நினைவில் இல்லை. இன்றைக்கு அப்படியில்லை. ஒரு கிறித்துவ ஆசிரியர் 'தீ இல்லாமல் தீபாவளியைக் கொண்டாடுவோம்' என்று ஒரு துண்டறிக்கை அச்சிடுகிறார். கொண்டாட வேண்டாம் என்று சொல்லவில்லை. தீ இல்லாமல் கொண்டாடுவோம் என்றுதான் சொல்கிறார். உள்ளூரிலிருந்து நான்கைந்து சில்லறைகள் கிளம்பிவிட்டார்கள்.'நீ பாவாடைதான' என்று வசைபாடி, வாட்ஸாப்பில் செய்தி அனுப்பி என ஒரே அக்கப்போர். இத்தனைக்கும் அந்த ஆசிரியர் நாத்திகவாதி. ஆனால் அதையெல்லாம் அவர்கள் புரிந்து கொள்ளவா போகிறார்கள்' என்று வசைபாடி, வாட்ஸாப்பில் செய்தி அனுப்பி என ஒரே அக்கப்போர். இத்தனைக்கும் அந்த ஆசிரியர் நாத்திகவாதி. ஆனால் அதையெல்லாம் அவர்கள் புரிந்து கொள்ளவா போகிறார்கள் 'நீ நாத்திகனா இருந்தா என்ன 'நீ நாத்திகனா இருந்தா என்ன ஆத்திகனா இருந்தா என்ன நீ கிருத்துவன்..நீ எப்படி பேசலாம்' என்று குதித்துக் கொண்டிருந்தார்கள். இப்படி எல்லா ஊர்களிலும் ஆட்கள் இருக்கிறார்கள்.\nஎங்கிர���ந்து முளைத்தார்கள் என்றுதான் யோசிக்க வேண்டும்.\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் தொடங்கி நிறைய வேலைகளை இந்துத்துவ அமைப்புகள் கமுக்கமாகச் செய்து கொண்டிருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக 'ஆலய மீட்பு' என்ற பெயரில் தீவிரமான பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். எச்.ராஜா ஓர் அமைப்பையே நடத்துகிறார். 'ஆமாம்ல..கோவில் பூராவும் அரசியல்வாதிகள் கையில் இருக்கு...அதை மீட்கணும்' என்று பொது மக்களை பேச வைக்க முயற்சிக்கிறார்கள். 'மசூதிகளை வஃப் வாரியம் கட்டுப்படுத்துவது போல இந்து கோவில்களையும் ஒரு தனி அமைப்பு நிர்வகிக்க வேண்டும்' என்று குரல் எழுப்புகிறார்கள். அப்படியே ஆகட்டும். ஆனால் நாளைக்கு தனி அமைப்புக்கு தலைவராகப் போகும் எச்.ராஜா மாதிரியான ஆட்கள் மட்டும் அரசியல்வாதி இல்லையா இது வெறுமனே ஆலய மீட்பு இல்லை. அரசியல்வாதிகளிடம் கோவில் சொத்துக்களை கைப்பற்றுவது மட்டுமில்லை. ஆய்வாளர் பொ.வேல்சாமியின் 'கோவில்- நிலம்- சாதி' என்ற ஒரு புத்தகத்தின் முதல் நான்கு கட்டுரைகளை வாசித்தால் இதன் பின்னால் இருக்கக் கூடிய அரசியலைப் புரிந்து கொள்ள முடியும்.\nஅந்தக் காலத்திலிருந்தே கோவில்கள்தான் ஊரின் முக்கிய அரசியல் மையங்கள். அரசன் என்றொருவன் இருந்திருப்பான். ஆனால் போர், வரி என்பதோடு அவனது வேலை முடிந்துவிடுகிறது. ஊரை, அதன் கட்டமைப்பை, சாதியை என தமது கட்டுக்குள் வைத்திருந்தது எல்லாம் கோவில்கள்தான். தக்கார்களும் தர்மகர்தாக்களும்தான் முக்கியமானவர்கள். இன்றைக்கும் கூட தேர்தலின் போது 'உங்க கோவிலுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு இந்த வேலையைச் செய்து கொடுத்து விடுகிறேன்' என்று சொல்லி ஓட்டுக் கேட்கும் அரசியல்வாதிகள் உண்டு. அந்தக் கோவிலைச் சார்ந்தவர்கள் கூடி முடிவெடுத்து அவர்களுக்கு வாக்களிப்பார்கள். கோவில் முடிவு இன்னமும் ஊரைக் கட்டுப்படுத்துகிறது. இந்து அறநிலையத்துறையிடமிருந்து கோவில்களை கைப்பற்றுவது என்பது தமிழகத்தின் கிராமங்களைக் கைப்பற்றுவது போலத்தான். அதற்கான முன்னெடுப்பாகத்தான் ஆலய மீட்பு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nராஜாவுக்கு முன்பாக சு.சாமி இப்படி பேசிக் கொண்டிருந்தார். ஆனால் சு.சாமி உளறிக் கொண்டிருந்த காலத்தில் தமிழகத்தில் திராவிட இயக்கத் தலைவர்கள் வலுவாக இருந்தார்கள். அவரால் பெரிய சலனங்களை உண்டாக்க முடியவில்லை. இன்றைக்கு எச். ராஜாவின் காலம் அப்படியில்லை. பைத்தியக்காரத்தனமாகப் பேசினாலும் ஒரு சலனத்தை உண்டாக்குவதுதான் அவரது நோக்கமெல்லாம். யாருமே சீண்டாமல் மூலையில் கிடந்த இந்துத்துவம் இன்றைக்கு விவாதத்தின் மையமாக மாறியிருக்கிறது. உளறி சலனத்தை உண்டாக்குதல், அதே சமயம் ஆணிவேரை நிலத்தில் பாய்ச்சுதல் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்\nபா.ஜ.க Vs பிற அமைப்புகள் என்ற ஒரு சூழலுக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது தமிழகம். இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். இன்றைய அரசியல் சூழலில் தமது எதிரிகள் வெற்றுக் கூச்சலில் மட்டும்தான் தமது எதிர்ப்பினைக் காட்டுவார்கள் என்று முழுமையாக நம்புகிறார்கள். 'இவர்களால் என்ன செய்துவிட முடியும்' என்கிற மிதப்பு எதை வேண்டுமானாலும் பேசி சலனத்தை உண்டாக்க முடியும் என்கிற தைரியத்தைக் கொடுக்கிறது.\nமிரட்டுகிற தொனியில் எதிர்ப்பை பதிவு செய்வது சரிதான். அதே சமயம் இந்துத்துவ அமைப்புகளின் கள அரசியல் பற்றிய புரிதல் இல்லாமல் 'வெட்டுவோம்..குத்துவோம்' என்று முழங்கி கொண்டிருந்தால் அவர்களை எதிர்த்து நிற்க முடியாது. ஒருவேளை அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் பா.ஜ.க மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்து தமிழகத்தில் வலுவில்லாத தலைவரின் தலைமையில் ஆட்சி அமையுமானால் கண்ணை மூடி விழிப்பதற்குள் ஒரு பிரமாண்ட உருவமாக பா.ஜ.க எழுந்து நிற்கும். இது பெரியார் மண்' 'அண்ணா மண்' என்பதெல்லாம் வெற்றுக் கோஷமாக முடிந்து போகும்.\nசிறுபான்மை அரசியல், சாதி அரசியல் என்று திராவிட கட்சிகள் ஜெயிச்சப்ப வராத பிரச்சினை எல்லாம் இந்துத்துவா அரசியல்ல வருமாம். என்னப்பா நியாயம் இது.\nபெருமாள் முருகன், புலியூர் முருகேசன்\nபோன்ற தமிழ் பெண்களை இழிவு\nபடுத்திய ஆபாச எழுத்தாளர்களை ஆதரிக்கும்\nஆய்வாளர் பொ.வேல்சாமி க்கு ஞான திருஷ்டி உண்டாலே..............அப்படி ஓரமாயி போயி நின்னுலே..... சவத்தெழவு. நீயெல்லாம் அரசியலு பேசிட்டு........நாஞ்சில் ஆசான் வாக்கு பொய்க்காதுல......[நாஞ்சில் ஆசான்]\nஆனா இந்த திராவிடனுக வெறும்\nஐம்பது வருஷ ஆட்சியை பயன்படுத்தி\nஇவுனுக தமிழ சொல்லி ஆட்சிக்கு\nஆங்கில மோகத்த உருவாக்கி, தாங்கள்\nநடத்துகிற கல்வி நிறுவனங்களின் மூலம்\nஒருதலைப்பட்சமான பதிவாவே எனக்கு படுகிறது\nதிரிபுராவிலும் மேகாலயாவி���் ஆட்சியைப் பிடித்துவிட்டார்கள்.\n\"பெருமாள் முருகன், புலியூர் முருகேசன்\nபோன்ற தமிழ் பெண்களை இழிவு\nகடவுள் சிலை வெறும் கல். அதை உடைத்து படிக்கட்டுகள் கட்டுவேன் என்று கூறினார் பெரியார்.\nஅப்போதும் எதிர்ப்பு இருந்தது. ஆயினும் திராவிட கழகங்கள் தோன்றி வளர்ந்தன.\nஇன்று பெரியாருக்கு கல் சிலை வைத்து வணங்குகின்றனர். கடவுளானார் பெரியார். அவர் சிந்தனைகளை கிஞ்சிற்றும் கடைப்பிடிப்பதில்லை.\nதிராவிட அரசியல்வாதிகளையும் தமிழ் பொராளிகளையும் இன்னுமா ணபுகிரீர்கள்\nமன்னிக்கணும், இது ஒரு தலை பட்சமான பதிவு.\nஎப்படி இருந்தாலும், தமிழகத்தில் வலதுசாரி வளர்ந்துவிட்டதுன்னு ஒத்துக்கிட்டதுக்கு நன்றி.\nகவலை படாதீர்கள், 2019ல்ம் பாஜக தான் மத்தியில் ஆட்சிக்கு வரும்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rasikai.com/2013/10/blog-post.html", "date_download": "2020-04-04T06:14:45Z", "digest": "sha1:NCKJOGVV4TZSINVRPFO4RBK6QDGO7ER2", "length": 19480, "nlines": 98, "source_domain": "www.rasikai.com", "title": "மரக் கொட்டகை - Gowri Ananthan", "raw_content": "\nபச்சைப் பசேலென்ற நீர்வெளி. அதன் நடுவே அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிறிய கொட்டகை. அதனை கரையுடன் இணைக்கும் பாலத்தின் முடிவில் தேவநம்பியதீசன் காலத்து புத்தர்கள் அல்லது அவர்கள் உருவை ஒத்தவர்கள் தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தனர்.\nஇப்போதெல்லாம் புத்தரை எங்கே வைப்பது என்றொரு விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. அதனால் விகாரைகளை விட அநேக பார்களில் தான் காணக்கிடைக்கிறார். அங்கெல்லாம் முன்பு பெரிய தொப்பையுடனும் மொட்டந் தலையுடனும் குலுங்கி குலுங்கிச் சிரித்தபடி ஓர் உருவம் இருக்கும். சுற்றிவர நிறைய தங்க நாணயங்கள் இறைந்து கிடக்கும். சிலர் குபேரன் என்பர். ஆனால் பொதுவாக அழைக்கப்படுவது 'சிரிக்கும் புத்தர்' என்று தான். அப்படி அழைக்கும்போதெல்லாம் புத்தரே நேரில் வந்து 'என்னை வைச்சு ஒன்னும் காமடி கீமடி பண்ணலியே' என்று வடிவேலு பாணியில் கேட்ப்பதுபோலிருக்கும். அதனால் தானோ என்னமோ இப்ப சாந்தமான முகத்துடன் கண்களை பாதி மூடியபடி புன்முறுவலுடன் அமர்ந்திருக்கும் புத்தரையே வைத்துவிட்டார்கள். இல்லாவிட்டால் ஒருவேளை வருபவர்கள் எல்லோருமே குபேரனைப் போலிருப்பதால் ஒரு மாறுதலுக்கு கம்பீரமாக கட்டுமஸ்தான உடலோடும் தலையில் சற்றே முடியோடும் இவராவது இருக்கட்டுமே என்று நினைத்தார்களோ தெரியாது.\nஅந்தப் படத்தை மீண்டுமொருமுறை பார்த்தாள். பசேலென்ற நீர்வெளியின் முன்பு வெளிர்நீல உடையில் தலையை விரித்துப் போட்டபடி ஓர் அழகிய பெண். அழகி என்று சொல்லமுடியாது; ஆனாலும் கறுப்புக் கண்ணாடி அணிந்து, கைகளில் போடவேண்டிய சில்வர் வளையல்களை காதில் மாட்டியபடி வலதுபக்க தெத்திப்பல் தெரிய சிரிக்கையில் சற்றக்குறைய அழகாயிருப்பது போலதான் தெரிந்தது. தவிர உதட்டின் நிறத்திலேயே பூசப்பட்ட உதட்டுச் சாயமும், முகத்தில் போடப்பட்டதே தெரியாதபடி பரவியிருந்த முகப்பூச்சும் கனகச்சிதமாகப் பொருந்தியிருந்தன. எல்லாவற்றையும் விட மலர்ந்த முகம் பெண்களுக்கு அழகு என்று சொல்லுவார்கள். அது தீபாவுக்கு இருந்தது. அதுதான் அந்த வெளிர்நீல அழகியின் பெயர்.\nபடத்தை சற்றே zoomout செய்து பார்த்தால் அவள் யார்மீதோ சாய்ந்து நிற்பது தெரியும். பின்னால் சில அழகிய புத்தர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களின் முன்னால் அவளுக்கு மிக அருகில் முட்டுக் கொடுத்தவாறு, சிவப்பு நிற ரீ-ஷர்ட்ல் இருந்த இரண்டு பொத்தான்களையுமே கழட்டி விட்டு, கருப்புநிற பிரேம் போட்ட கண்ணாடியில்.. அது அவனே தான்.\nகண்ணாடி முழுவதும் பரந்திருந்த அந்தக் கண்களைக் கூர்ந்து பார்த்தாள். அவை ஒளியிழந்து களைத்துப் போயிருந்தன. முன்பொருகாலத்தில் பார்த்த கணத்திலேயே இன்னுமோர் சமாந்தர உலகுக்கு பயணிக்க வைத்த கருந்துளைகளல்ல அவை. தேதி குறிக்கப்பட்டபின் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் நோயாளியின் கண்களைப் போல இருந்தது; திருமணத் தேதி குறிக்கப்பட்ட அந்த மணமகனின் கண்கள்.\nதலையில் மீதமிருந்த ஓரிரு முடிகளைத்தன்னும் தக்கவைக்க எந்த முயற்ச்சியும் செய்ததாகத் தெரியவில்லை. தலைப்பாகை இருக்கும் தைரியத்தினாலிருக்கலாம். அகல விரிந்த கரிய உதடுகளின் நடுவே தெரிந்த எட்ட��ப் பல்லுகள் அவன் சிரிக்க முயற்ச்சிக்கிறான் என்பதை உறுதிப்படுத்தின. உதடுகளைச் சுற்றி முளைவிட்டிருந்த சற்றேறக்குறைய அடர்ந்த முடிகள் பிரெஞ்சுத் தாடிக்கான முயற்சியாய் இருக்கலாம். இருவரினதும் நெருக்கம் இருவீட்டாரின் சம்மதமாயிருக்கலாம். ஒருவேளை திருமணம் முடிந்து விட்டதோ என்னமோ. கீழே போடப்பட்ட பின்னூட்டங்களை பார்த்தால் அப்படித் தெரியவில்லை. பலர் அவர்களது ஜோடிப்பொருத்தத்தை வியந்தும், பாராட்டியும், வாழ்த்தியும் இருந்தார்கள். அதில் பாதிக்கு மேற்பட்டோர் அவளினதும் நண்பிகள் தான். அவளது மிக நெருங்கிய நண்பியும் கூட. முன்பென்றால் அவளால் நம்ப முடியாமலிருந்திருக்கும். ஒரு பாட்டமாவது அழுது தீர்த்திருப்பாள். இப்போது மெல்லிய புன்னகை மட்டுமே பதிலாக வந்தது.\n'எனக்கு நிறைய பொறுப்புகள் இருக்கு. இப்ப இதைப் பற்றியெல்லாம் யோசிக்க நேரமில்லை.' என்றவனின் கழுத்தில் புதிதாய் இரண்டு பவுணில் மின்னிய சங்கிலி முகத்தின் களையை மழுங்கடித்து விட்டிருந்தது. சென்று கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்தாள். அன்று அவள் கழுத்தை அலங்கரித்திருந்த முக்கால் பவுன் சங்கிலி இப்போதில்லை. அதுவும் பின்னொருநாள் இரண்டு பவுணில் மின்னிய பின்னரே இன்று இல்லாது போயிருக்கிறது. ஆனால் அது இருக்கும் வரை இருந்த எதையோ பறிகொடுக்கப் போவது போன்ற பதட்டம் இன்றில்லை. எதிலும் பற்றிருக்கும் வரைதான் அது பற்றிய பயமும் கவலையும். அதிலும் பெறுமதி கூடக் கூட இழப்பு பற்றிய பயமும் அதிகரிக்கும். அதனால் ஏற்படும் மன அழுத்தம் மற்றவர் மீது பிரயோகிக்கப்பட இறுதியில் அதீத வெறுப்பையே சம்பாதித்துக் கொடுக்கிறது.\nசரியாக வைட் பாலன்ஸ் செய்யப்படாத வானம் சற்றே வெண்ணிறமாக பரவி நிற்க நீர்நிலை மட்டும் பச்சை நிறத்தில் தெரிவது அதிகப்படியான கியூ / சச்சுரேசன் காரணமாக இருக்குமோ என்று ஒருகணம் தோன்றியது. ஆனால் அப்படியாயிருக்க முடியாது என்று அவர்கள் முகம் சொல்லியது. 100ல் போகையில் நவலோகா மருத்துவமனைக்கு முன்னிருக்கும் இந்த இடத்தை பலதடவை பார்த்திருக்கிறாள். ஒவ்வோர் முறையும் கடந்து செல்கையில், ஆமர்வீதியில் அரைமணி நேரம் தரித்து நிற்கும் 155 பஸ், இந்தவழியால் வரக்கூடாதா என்று நினைத்திருக்கிறாள். ஆனால் ஒருமுறைதன்னும் இறங்கிச்சென்று பார்க்கவோ படமெடுக்கவோ ந���னைத்ததில்லை. அப்போதெல்லாம் அதற்க்கு முன்பிருந்த காவலரண் காரணமாயிருக்கலாம்.\nஅப்படி அவள் என்ன செய்துவிட்டாள். அவனை காதலிப்பதாக சொன்னாள். எதற்க்காக அப்படிச் சொன்னாள் என்று இதுவரையுமே அவளுக்குத் தெரியாது. ஏனெனில் காதல் / திருமணம் என்பவற்றின் மீது நம்பிக்கை அவளுக்கு என்றுமே இருந்ததில்லை. அது அவள் மனதார வெறுக்கும் ஒரு நிகழ்வு. அப்படியிருக்க எதற்காய் காதலித்தாள்.. அல்லது தானும் காதலிப்பதாய் நம்பினாள் தனக்காய் யாருமில்லை என்று அவள் நம்பியிருந்த வேளையில் அவளுக்காய் பேசினான், அவளுடன் பேசினான், அவளுடன் மட்டுமே பேசினான்.\nஅவன் கூறிய காரணங்கள் எதுவுமே ஏற்கும் படியாகவில்லை. அவள் எதையுமே நம்ப மறுத்தாள். அவன் எவ்வளவு தூரம் தன்னை விரும்புகிறான் என்பதை நம்பினாளோ அதையளவு அவன் விரும்பவில்லை என்பதையும் நம்பினாள். இது மனப்பிரழ்ச்சியா அல்லது பலவிதமான தத்துவங்களைப் படித்ததால் வந்த தெளிவான குழப்பங்களா என்று தெரியாது. ஆனால் அவன் இதனைத் தெளிவாகப் புரிந்து வைத்திருந்தான். அதனால் தான் பிறகொருசமயம் சாவகாசமாக உரையாடிய சந்தர்ப்பமொன்றில் 'என் மீதான உனது உணர்வுகள் குழப்பமானவை.' என்று மிகவும் தெளிவாக முகத்திலடித்தற்போல் சொல்லியிருந்தான். அதைக் கேட்டு அவளுக்குக் கோபம் வரவில்லை. இத்தனை தூரம் தன்னைப் புரிந்து வைத்திருக்கிறானே என்று சந்தோசப்பட்டாள்.\nஅன்று தோன்றியது, பேசாமல் நண்பர்களாகவே இருந்திருக்கலாமோ என்று. ஆனால் அவளைப் பொருத்தவரை நட்பு என்பது உடலைத் தாண்டி இருக்கவேண்டும். எந்த ஒரு ஆண்மகனும் தன்னை ரசிக்கிறான் என்று தெரிந்த பிறகு ஒருபெண்ணால் அவனுடன் மீண்டும் சகஜமாகப் பழக முடியாது. அவளுக்கு பிடித்திருந்தால் வெட்கப்படுவாள் அல்லது அதை மறைக்க ஜோதிகா போல 'ஏன் என்ர இடுப்பைப் பார்த்தாய்' என்று சண்டைபிடிப்பாள். அதுவே பிடிக்காதவிடத்து அருவருப்பாய் உணர்வாள். இரண்டு சந்தர்ப்பத்திலும் வெறும் நட்பு மட்டும் தான் என்பவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.\nஅவளுக்குப் பிடித்த இடத்தில் அவளுக்குப் பிடித்திருந்த நபர்கள். படம் அழகாக இருந்தது. லைக் போடலாமென்றால் அவன் பிளாக் பண்ணியிருப்பது தெரிந்தது. புத்தர்களை வெளியே காவலிருத்தி அந்த மரக்கொட்டகைக்குள் அப்படி என்னதான் இருக்கிறது என்று இ��்றுவரை அவளுக்குத் தெரியாது. தெரிந்துகொள்ளவும் விரும்பியதில்லை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nகௌரி அனந்தனின் கனவுகளைத் தேடி மற்றும் பெயரிலி நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)...\nகௌரி அனந்தனின் \"கனவுகளைத் தேடி\" நாவல் வெளியீடு\nகௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/12/jayalalitha-body.html", "date_download": "2020-04-04T04:41:33Z", "digest": "sha1:ZD2X6PKAQGFW4KEVCUGCATWY26VUYCEC", "length": 15934, "nlines": 105, "source_domain": "www.vivasaayi.com", "title": "முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் தோண்டப்படுமா?- அண்ணன் மகள் வழக்கு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமுன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் தோண்டப்படுமா- அண்ணன் மகள் வழக்கு\nஜெயலலிதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவருடைய அண்ணன் மகள் தீபா சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியிருப்பதாக விஷயம் கசிந்திருக்கிறது.\nஅதற்கான பெட்டிஷனை அவர் வியாக்கிழமையன்று தாக்கல் செய்துவிட்டார் என்று சென்னை மீடியா வட்டாரத்தில் பரபரப்பாக செய்திகள் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன.\nஇந்த செய்தியை உறுதிப்படுத்திக்கொள்ள தீபாவை தேடி அலைந்தது சென்னை மீடியா டீம் ஒன்று. கடைசியாக அவர் அடையாரில் ஒரு கெஸ்டவுஸில் தங்கியிருப்பதை (தங்கவைக்கப்பட்டிருப்பதை) கண்டுபிடித்தனர்.\nஅவரிடம் பேச எத்தனித்தபோது அந்த கெஸ்டவுஸை சுற்றிலும் வெண்ணிற ஆடையில் சினிமா வில்லன்கள் பாணியில் 36 பேர் கொண்ட குழு தீபாவுக்கு பந்தோபஸ்த்து அளித்துக் கொண்டிருந்தனர்.\nஅவர்களை கடந்து மீடியாக்கள் தீபாவிடம் பேச இயலவில்லை.\nதீபாவிடம் கருத்து கேட்டு எழுதினால் சரியாக வரும் என்று மீடியா தரப்பில் வேண்டுகோள் வைத்தபோது அதை அவர��க்கு அங்கிருந்தவர்கள் தகவல் அளித்தனர்.\nஅதனையடுத்து கெஸ்ட் அவுஸில் இருந்து வெளியில் வந்த தீபா, எந்தெந்த பத்திரிகையில் இருந்து வந்துள்ளீர்கள் என்று கேட்டார். அதற்கு ஒரு நிருபர் அவர் பணியாற்றும் முன்னணி தமிழ் நாளிதழ் ஒன்றின் பெயரை சொன்னவுடன் எரிச்சலடைந்த தீபா, உங்ககிட்ட விஷயத்தை சொன்னா அப்படியேவா போடுவீங்க\n‘நேரம் வரும் போது பத்திரிகைகளை சந்திக்கிறேன், இப்போதைக்கு எதுவும் வேண்டாமே ப்ளீஸ்’ என்று மீடியாக்காரர்களை திருப்பி அனுப்பிவிட்டார்.\nஇருந்த போதும் வாரமிருமுறை வெளியாகும் பிரபல இதழ் ஒன்று தீபாவிடம் பேட்டி கண்டது என்கிறார்கள்.\nமேலும் தீபாவை எம்.ஜி.ஆருடன் இருந்த அவரது பழைய விசுவாசி ஒருவர்தான் அவருக்கு கெஸ்டவுஸ் கொடுத்து தங்க வைத்திருக்கிறாராம்.\nஅந்த முன்னாள் வி.வி.ஐ.பி தற்போது வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்ட நிலையில் இங்குள்ள அரசியல் துரோக நிகழ்வுகளை கவனித்து அவரது ஏற்பாட்டின் படிதான் தீபா பத்திரபடுத்துள்ளார் என்கிறார்கள்.\nதீபா, ஜெயலலிதாவின் ரத்த உறவு என்பதால் அந்தம்மாவுக்கு இருந்த துணிச்சல் நேர்மை உள்ளிட்ட குணங்கள் அனைத்தும் தீபாவிடம் காணப்படுவதாக கூறுகிறார்கள்.\nதற்போதைய நிலவரப்படி அவரோ, அல்லது அவரது சார்பிலோ சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெ, உடல் பிரேத பரிசோதனை தொடர்பாக வழக்கு தொடர்ந்திருக்கும் பட்சத்தில் வரும் திங்கள் கிழமையன்று இந்த பிரச்சனை வெடித்து கிளம்பும்.\nஅதன் பின்னர் பல அரசியல் மாற்றங்கள் நிகழலாம். ஏனென்றால் தீபா, அச்சு அசல் ஜெயலலிதாவை போலவே இருப்பதால் பொதுமக்கள் அவரை பார்க்க போட்டி போடுகிறார்கள். எனவே அம்மாவின் வாரிசு இந்தம்மா என்று அழைக்கப்படும் தீபா தமிழக அரசியலில் விரைவில் அதிர்வலைகளை ஏற்படுத்துவார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஇலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த இரண்டாவது நபர்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளார். இதில் 64 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்ச...\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 4வது நபர் மரணம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நான்காவது நபரும் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்...\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/01/24.html", "date_download": "2020-04-04T05:39:53Z", "digest": "sha1:XJXLBEPIHPCOBXRDHGVIOMYZ2DWKEW46", "length": 43295, "nlines": 134, "source_domain": "www.vivasaayi.com", "title": "கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nதமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் இந்திய அரசின் நயவஞ்சக சதியினால் 16.01.1993 அன்று வங்கக்கடலிலே தீயுடன் சங்கமித்த கேணல் கிட்டு உட்பட பத்து போராளிகளின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதாய்மண்ணின் நினைவுடன் வங்கத்திலே தீயுடன் சங்கமித்த வேங்கைகள்…\nகேணல் கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார் – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)\nலெப்.கேணல் குட்டிசிறி (இராசையா சிறிகணேசன் – சுதுமலை வடக்கு, மானிப்பாய்)\nமேஜர். வேலன் / மலரவன் (சுந்தரலிங்கம் சுந்தரவேல் – வியாபாரிமூலை, பருத்தித்துறை)\nகடற்புலி கப்டன் குணசீலன் / குணராஜ் (சேகரன்குருஸ் மைக்கல் ஜீவா – 2ம் குறுக்குத்தெரு, உதயபுரம், மணியம்தோட்டம்)\nகடற்புலி கப்டன் றொசான் (இரத்தினசிங்கம் அருணராசா – அரசடி வீதி, நல்லுர், யாழ்ப்பாணம்)\nகடற்புலி கப்டன் நாயகன் (சிவலிங்கம் கேசவன் – பொலிகண்டி, வல்வெட்டித்துறை)\nகடற்புலி கப்டன் ஜீவா (நடராசா மார்க்ஜெராஜ் – கொய்யத்தோட்ட ஒழுங்கை, யாழ்ப்பாணம்)\nகடற்புலி லெப். தூயவன் (மகாலிங்கம் ஜெயலிங்கம – கண்டிவீதி, யாழ்ப்பாணம்)\nகடற்புலி லெப். நல்லவன் (சிலஞானசுந்தரம் ரமேஸ் – மணியந்தோட்டம், கொழும்புத்துறை யாழ்ப்பாணம்)\nகடற்புலி லெப். அமுதன் (அலோசியஸ் ஜான்சன் – 2.ம் குறுக்குத்தெரு, ��ாவாந்துறைவடக்கு, யாழ்ப்பாணம்)\nகிட்டு ஒரு தனிமனித சரித்திரம்.\nவங்கக் கடலின் நடுவே அந்த தியாக வேள்வித் தீ எரிந்து அணைந்து பல ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன. ஆயினும் தமிழ் மக்களின் மனங்கள் அதை நினைத்து நினைத்து இன்னும் எரிந்துகொண்டேயிருக்கின்றன.\nகேணல் கிட்டுவும், அவருடன் வந்த ஒன்பது தோழர்களும் தீயோடு தீயாகி, வங்கக் கடலில் சங்கமித்த அந்தச் சம்பவம் சரித்திரம் மறக்காத ஒரு சாவு மட்டுமல்ல, அது எங்கள் நெஞ்சங்களை நீங்க மறுக்கும் நெடும் அலையாகி, நினைவெங்கும் நிலைபெற்று விட்டதொன்று. கேணல் கிட்டு தேசியத் தலைவரால் அதிகம் நேசிக்கப்பட்டவர். அவரின் அன்பை அனுபவித்தவர். தலைவரின் இலட்சியத்திற்கு தோள் கொடுத்து அவரின் மனதோடு ஒன்றித்து வாழ்ந்தவர்அதனால்தான், தமிழீழத் தேசியத் தலைவர் “கிட்டுவை ஆழமாக நேசித்தேன், தம்பியாக, தளபதியாக, எனது சுமைகளைத் தாங்கும் உற்ற தோழனாக நான் அவனை நேசித்தேன்.\nஇது சாதாரண மனித பாசத்திற்கு அப்பாலானது. ஒரே இலட்சியப்பற்றுணர்வில் ஒன்றித்து, போராட்ட வாழ்வில் நாம் பகிர்ந்துகொண்ட அனுபவத்தில் ஒருவரையொருவர் ஆழமாக இனங்கண்ட புரிந்துணர்வில் வளர்த்த நேயம் அது” என கேணல் கிட்டுவிற்கும் தமக்கும் இடையே இருந்த பாசப் பிணைப்பினை வெளிப்படுத்துகிறார். கிட்டு எந்தளவிற்கு தலைவரின் மனதில் இடம்பிடித்தாரோ அதேயளவு தமிழீழ மக்களின் மனங்களிலும் நிறைந்திருக்கின்றார்.\nஎந்தக் காலத்திலும் மறக்கமுடியாத அவரின் நினைவுகளோடு இன்று தமிழீழம் நிமிர்ந்து நிற்கிறது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்திலிருந்து ஆழப்பதிக்கப்பட்ட கிட்டுவின் வரலாற்றுத் தடங்கள் அழிக்க முடியாத பெரும் பதிவாக பரிணமித்து, தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. 1979ல் ஆரம்ப காலப்பகுதி விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிடப்பட்ட காலம் சதாசிவம் கிருஸ்ணகுமார் என்னும் பதினெட்டு வயது நிறைந்த இளைஞன் தன்னை விடுதலைப் போராளியாக மாற்றியதன் மூலம் வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார்.\nகிட்டுவும், இன்னும் சில தோழர்களும் தலைவரிடமே போரியலை நேரில் கற்றார்கள். கிட்டுவின் துடிப்பும் வேகமும் அங்கிருந்தவர்களிடையே அவரை வேறுபடுத்திக் காட்டியது. எதையும் அறிந்துகொள்ள வேண்டுமென���ற வேகமும் எந்த விடயத்தையும் அறிந்துகொள்ளும் ஆற்றலும் கிட்டுவிற்கு இயல்பாகவே இருந்ததால் தலைவரின் எண்ணங்களை, சிந்தனைகளை, மக்கள் மீது அவர் கொண்டிருந்த எல்லை கடந்த பாசத்தை, தலைவரின் அருகில் இருந்த கிட்டு அறிந்துகொள்கிறார். அளவு கடந்த திறமையுடன் வேகமும் விவேகமும் நிறைந்த அவரது செயற்பாடுகள் அவர் மீதான தனி நம்பிக்கை வளரக் காரணமாகின்றன.\nதன் மீது தலைவர் வைத்திருக்கும் நம்பிக்கையை நிரூபிக்கும் காலம் கனிந்துவரும் வரை கிட்டு காத்திருக்கிறார். 1983 மார்ச் 04 இல் அற்புதன் தலைமையில் உமையாள்புரம் தாக்குதலுக்காக விடுதலைப் புலிகளின் அணி ஒன்று செல்கிறது. அதில் கிட்டுவும் ஒருவர் தாக்குதலுக்கான களம் தீர்மானிக்கப்படுகிறது.\nவீதியில் நிலக் கண்ணிவெடிகளை பொருத்திவிட்டு எதிரியின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கண்ணிவெடிகளை கையாளும் போதியளவு செயற்திறன் போராளிகளுக்கு இல்லாத காலம் அது. இராணுவ வாகனங்கள் இலக்காக அண்மிக்கும் நேரத்தில் துரதிஸ்ட வசமாக வாகனங்களைக் கண்டு மிரண்டு ஓடி வந்த ஆட்டுக்குட்டியின் கால்கள் பட்டு கண்ணிவெடிகள் வெடிக்க போராளிகள் நிலை குலைந்து போகிறார்கள்.\nதுப்பாக்கி ரவைகளைக் கக்கியவாறு இரு இராணுவ கவச வாகனங்கள் போராளிகளை நெருங்கிவர பின்வாங்கிச் செல்வதைத்தவிர வேறு வழி அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால் கிட்டு மட்டும் எதிரியை எதிர்கொள்ளும் சாதகமற்ற களநிலையைக் கருத்திற்கொள்ளாது துணிந்து நின்று தான் வைத்திருந்த ஜுத்திறி (பு-3) துப்பாக்கியால் இராணுவ கவசவாகனத்தை நோக்கிச் சுடுகிறார். இலக்குத் தவறவில்லை. சாரதி காயப்பட வாகனம் செயலற்றுப் போகிறது. தலைவரின் நம்பிக்கையை மெய்ப்பித்த மகிழ்ச்சியோடு கிட்டு களம் விட்டு அகன்றார்.\nஅவரின் முதல் களமே தனி மனித சாதனையாக ஆரம்பமாகிறது. 1983 ஏப்ரல் 07இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். இதன்பின் சிறீலங்கா அரசால் திணிக்கப்பட்ட உள்ளுராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பொருட்டு கந்தர்மடம் வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் ஜுலை 23ல் இராணுவ வாகனங்கள் மீது நடாத்தப்பட்ட திருநெல்வேலிக் கண்ணி வெடித்தாக்குதல் என்பனவற்றிலும் கலந்து கொள்கின்றார்.\nஇவவாண்டின் இறுதிக் காலத்தில் இந்திய மண்ணில் பயிற்சிக்கெனச் சென்ற இயக்கத்தின் முதற்குழுவின் இரண்டாவது பொறுப்பாளராக கிட்டு நியமிக்கப் படுகின்றார். பயிற்சியை முடித்து தமிழீழம் வந்த கிட்டு 1984 மார்ச் 02இல் நடைபெற்ற குருநகர் இராணுவமுகாம் தாக்குதல் உட்பட்ட பல்வேறு தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்து நெறிப்படுத்துகின்றார். இதேநேரம் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கப்டன் பண்டிதர் 1985 ஜனவரி 09இல் எதிரியுடனான மோதலில் வீரச்சாவடைய அவரின் இடத்திற்கு கிட்டு தலைவரால் நியமிக்கப்படுகின்றார்.\nயாழ். மாவட்டத் தளபதி ஆனவுடன் யாழ். பொலிஸ் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடாத்தி, அங்கிருந்த பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினார். யாழ். மாவட்டத்தில் கிட்டுவின் வெற்றிகரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. எதிரிப்படை யாழ். மண்ணில் அவனுடைய முகாமுக்குள்ளேயே முடக்கப்படுகிறது. யாழ்.\nகோட்டையை ஆக்கிரமித்திருந்த சிறீலங்கா இராணுவம் கிட்டு என்ற பெயரைக் கேட்டாலே கதிகலங்கிப் போகும் நிலை உருவானது. மக்கள் மத்தியில் கிட்டு என்ற மூன்றெழுத்துப் பெயர் மந்திரமாக உச்சரிக்கப்படுகிறது. யாழ். மண்ணில் எதிரிப்படையை மட்டும் அவர் வெற்றிகொள்ளவில்லை. மாறாக, மக்களின் மனங்களையும் அவர் வெற்றிகொண்டார். மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பதில் அவர் அதிக அக்கறை செலுத்தினார். தொழில் நிலையங்கள், நூலகங்கள், மலிவுவிலைக் கடைகள், பூங்காக்கள் என்பவற்றை நிறுவி மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தினார்.\nஇவவாறாகக் கிட்டுவின் சமூகப்பணிகள் விரிவடைய, அவர் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் ஒரு ஒப்பற்ற போராளியாக மக்களால் உணரப்பட்டார்.\nதமிழீழ மக்கள் மனங்களில் மாத்திரமல்ல, எல்லைகடந்து வாழும் தமிழ் உறவுகள் அனைவருமே கிட்டுவின் வீரசாதனைகளை அறிந்து பெருமிதம் அடைந்தார்கள். விடுதலைப் புலிகளால் மன்னாரில் வைத்துச் சிறைப்பிடிக்கப்பட்ட இரு சிங்களச் சிப்பாய்களின் விடுவிப்பு தொடர்பாக 1986 நவம்பர் 10இல் சிங்கள இராணுவத் தளபதியான கேணல் ஆனந்த வீரசேகரா, கப்டன் கொத்தலாவை ஆகியோரை தனது இடத்திற்கு அழைத்துச் சந்தித்ததன் மூலம் கிட்டு என்ற பெயர் சிங்கள மக்கள் மத்தியிலும் பிரபல்யம் அடைந்தது. 1987 மார்ச் இறுதியில் தேசத்துரோகி ஒருவனின் கைக்க���ண்டுத் தாக்குதலினால் தனது இடதுகாலை இழந்த கிட்டு தனது மனஉறுதியால் முன்னைய வேகத்துடனும், திடகாத்திரத்துடனும் விடுதலைப் போருக்கு வலுச்சேர்ப்பவராக வளர்ந்து வந்தார்.\nஇந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் தனது சிகிச்சைக்காக இந்தியா சென்ற கிட்டு ஒப்பந்தம் முறிவடைந்த நிலையில், இந்திய அரசினால் திணிக்கப்பட்ட போரின் உண்மை நிலைப்பாட்டை வெளிக் கொண்டுவர பெரிதும் பாடுபட்டார். இந்திய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்களர், கலைஞர்கள், பேராசிரியர்கள் எனப் பலரையும் சந்தித்து, எமது நிலைப்பாடு தொடர்பாக எடுத்துரைத்தார். எமது தியாக வரலாறுகளை பல வெளியீடுகள் மூலம் இந்திய மக்களின் பார்வைக்குக் கொண்டுவந்தார். இவவாறான நிலையில் கிட்டுவை இந்திய அரசு வீட்டுக்காவலிலும், சென்னை மத்திய சிறையிலும் கைதியாக அடைத்து வைத்திருந்தது. சிறைக்குள் இருந்தபடியே அவர் தமிழகத்திலிருந்து வெளிவரும் தேவி இதழுக்கு போராட்டம் தொடர்பான நீண்ட தொடர் கட்டுரையை எழுதினார்.\nசிறையிலிருக்கும் தன்னை விடுவிக்கும்படி கிட்டு நடாத்திய அகிம்சைப் போருக்கு அஞ்சிய இந்திய அரசு அவரை தமிழீழத்தில் விடுதலை செய்தது. விடுதலை பெற்ற கிட்டு வன்னிக் காட்டில் தலைவரைச் சந்தித்து இந்திய இராணுவத்திற்கு எதிரான போருக்கு இறுதிவரை முகங் கொடுத்தார். இந்திய இராணுவம் மெல்ல மெல்ல தோல்விமுகம் காணும் நிலை உருவானது.\nஅமெரிக்காவிற்கு வியட்நாமும், ரஸ்யாவிற்கு ஆப்கானிஸ்தானும் புகட்டிய பாடத்தை தமிழீழம் இந்தியாவிற்குப் புகட்டியது. இந்நிலையில் இலங்கை அரசு இந்தியாவை நிராகரித்து புலிகளுடன் பேச முன்வந்தது. 1989இல் சிறீலங்கா அரசுடன் பேசுவதற்கு கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே லண்டனுக்குப் பயணமானார். கிட்டு லண்டனில் வாழ்ந்த காலத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழரிடையே போராட்ட உணர்வையும், நம்பிக்கையையும் ஊட்டினார்.\nகளத்தில், எரிமலை’ எனப் பல்வேறு சஞ்சிகைகள் மூலம் ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துச் சென்றார். விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்பு,விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகம், எனப் பல்வேறு அமைப்புக்களையும் வெளிநாட்டில் அமைத்துச் செயற்பட்டா��். விடுதலை உணர்வையும், தாய் மண்ணின் பற்றுறுதியையும் தாயக மண்ணை விட்டு புலம்பெயர்ந்த மக்கள் மறந்து போகாவண்ணம் தனது செயற்பாட்டை விரிவுபடுத்தினார். எனினும் கிட்டு எங்குதான் வாழ்ந்தாலும் எப்பணியைச் செய்தாலும் அவர் மனம் தமிழீழ மண்ணையே சுற்றிவந்தது.\nஅவர் தலைவரை, தாயகத்தை, தமிழீழ மக்களை ஆழமாக நேசித்தார். தமிழீழத்தில் எப்போது தனது கால் மீண்டும் பதியும் என ஏக்கத்தோடு காத்திருந்தார். கிட்டு எதிர்பார்த்திருந்தது போல தமிழீழத்திற்குச் செல்லும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. குவேக்கஸ் சமாதானக் குழுவின் யோசனைகளுடன் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் கிட்டுவும் அவரது தோழர்களும் பயணமானார்கள்.\nயாரும் சென்று வரக்கூடிய சர்வதேச கடற்பரப்பில் இந்தியா தனது சதிவலையைப் பின்னியது. இந்தியக் கடற்படை சர்வதேச கடல் எல்லையில் கிட்டுவின் கப்பலை மறித்து வலுக்கட்டாயமாக தனது எல்லைக்குள் இழுத்துச் சென்றது. சமாதான முயற்சிகள் பற்றி இந்திய அரசிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவை பயனற்றுப் போயின. குமரப்பா, புலேந்திரன், திலீபன், ஜொனி என எமது தளபதிகளின் தொடர் இழப்புக்குக் காரணமான இந்தியா தனது பொறிக்குள் மூத்த தளபதி கிட்டுவையும் சிக்கவைத்தது. உயிரிலும் பெரிது தன்மானம் என நினைக்கும் தலைவனின் வழியில் வளர்ந்த கிட்டுவும் ஒன்பது தோழர்களும் அன்று ஆட்சியிலிருந்த இந்திய அரசிடம் பணிந்து போகாது, தமிழீழத்தை, தலைவனை நினைத்தவாறே தீயில் கலந்து கடலில் சங்கமித்துப் போனார்கள்.\nகிட்டுவின் இழப்பு தலைவனின் ஆத்மாவை மாத்திரமல்ல, தமிழினத்தின் ஆத்மாவையே பிழிந்த ஒரு சோக நிகழ்வு. மக்களால் மனதாரப் போற்றப்பட்ட அந்தப்பெரு வீரனை இனி எங்கு காண்போம் எனத் துடித்தனர் மக்கள். பல இழப்புக்களைக் கடந்து வாழக்கற்றுக்கொண்ட மக்களிற்கு கிட்டுவின் இழப்பு ஜீரணிக்கமுடியாத தொன்றாகவே இருந்தது. எனினும் தோல்விகளையும், இழப்புக்களையும் தனக்கான வெற்றியின் பாடமாக்கிக் கொள்ளும் தலைவர், கிட்டுவின் இழப்பிற்கு புதிய பரிமாணத்தைக் கொடுக்கின்றார். “கிட்டு நீ சாகவில்லை, ஒரு புதிய மூச்சாக பிறந்திருக்கிறாய்” எனக்கூறி தனக்குள் ஒரு வீரசபதம் எடுத்துக்கொள்கிறார்.\nஇன்றைய உலகில், தமிழினத்தின் விடுதலை���் போராட்டம் எவராலும் நிராகரிக்க முடியாத பெரும் வடிவம் எடுத்ததில் கிட்டுவின் பங்கு இன்றியமையாதது. உலகெங்கும் சிதறிவாழ்ந்த தமிழ் மக்களை ஒருங்கிணைத்து, தமிழீழ விடுதலையை நோக்கி அவர்களை அணிதிரட்டுவதில் கிட்டு வெற்றி கண்டார் என்றே சொல்லவேண்டும்.\nஅந்தநிலை இன்று இன்னும் விரிவடைந்து மக்கள் -புலிகள் என்ற வேறுபாட்டை இல்லாதொழித்துவிட்டது. சர்வதேச சமூகம் விடுதலைப் போராட்டங்களையும், பயங்கரவாதத்துடன் இணைத்து தனது பிற்போக்குத் தனமான செயலை நியாயப்படுத்திவரும் வேளைகளில் கூட, உலகெங்கும் பரந்துநிற்கும் தமிழ் மக்கள் அந்த நெருக்கடிக்கு முகம் கொடுத்து தொடர்ந்தும் எழுச்சி கொள்கிறார்களென்றால் அது கிட்டுவால் அன்று விதைக்கப்பட்ட விடுதலை குறித்த கருத்துருவாக்கமும் விழிப்புணர்வுமே அடிப்படைக் காரணமாகின்றன.கெரில்லா அமைப்பாக இயங்கிய அந்த நாடகளில், சிறியரக ஆயுதங்களைக்கொண்டு பெரும் சாதனைகளை நிலைநாட்டிய அந்த ஒப்பற்ற வீரனின் பெயரிலே, இன்று தமிழீழ தாயகத்தில் உருவாக்கப்பட்டுள்ள கனரக ஆயுதங்களைக் கொண்ட மிகப்பெரிய படையணி தனது சாதனைகளால் உலகத்தை வியக்கவைக்கின்றது.\nபோரியல் நுணுக்கமும் போரிடும் திறனும் கொண்ட கேணல் கிட்டு பீரங்கிப் படையணி எண்ணிலடங்கா சமர்க்களங்களில் ஈட்டிய பெரும் வெற்றிகள் மூலம், தனது சாதனைத் தடங்களை தொடர்ந்தும் பதித்துக்கொண்டிருக்கின்றது. நவீன போரியற்கலையில் தமிழனின் தேசியப்படை முன்னேறிச் செல்வதற்கு கிட்டுவின் கனவும் ஒரு காரணம்.ஊடகங்களில் தமிழரின் உண்மையான முகம் வெளியில் தெரியவேண்டும் என்பதில் கிட்டு அதிக அக்கறை காட்டினார். தமிழினத்தின் நியாயப் போராட்டங்களை பயங்கரவாதப்படுத்தி உலகெங்கும் பொய்யுரைக்கும் சிறீலங்கா அரச ஊடகங்களையும் அவற்றைச் சார்ந்துநிற்கும் சர்வதேச ஊடகங்களையும் கடந்து, உண்மையான செய்திகள் உலகெங்கும் தெரிவிக்கப்படவேண்டும் என்பதே அவர் கொண்டிருந்த எண்ணமாகும்.\nஇதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் - தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\nகேணல் கிட்டுவும் அவர் ஒன்பது தோழர்களும் 1993\nகேணல் கிட்டு அண்ணா நினைவாக ..\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்���ள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஇலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த இரண்டாவது நபர்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளார். இதில் 64 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்ச...\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 4வது நபர் மரணம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நான்காவது நபரும் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்...\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உற��திப்படுத்தப்பட்டுள்ளது. பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2019/11/65.html", "date_download": "2020-04-04T07:03:35Z", "digest": "sha1:X5EORPH5Z6IYYPQLGZLAXW6ZKKVOQ25K", "length": 10616, "nlines": 93, "source_domain": "www.vivasaayi.com", "title": "பரிஸ் லாச்சப்பல் பகுதியில் தேசியத் தலைவரின் 65 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபரிஸ் லாச்சப்பல் பகுதியில் தேசியத் தலைவரின் 65 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்\nபரிஸ் லாச்சப்பல் பகுதியில் தேசியத் தலைவரின் 65 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்\nபிரான்சில் பரிஸ் லாச்சப்பல் பகுதியில் தேசியத் தலைவரின் 65 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பொதுமக்கள்,வர்த்தகர்கள் ஈடுபட்டதைக் காணமுடிந்தது. இன்று செவ்வாய்க்கிழமை மாலை பல்வேறு வண்ணங்களில் கட்டிகைகளை உணர்வோடு வெட்டி உண்டு மகிழ்ந்தனர்.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல��� வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஇலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த இரண்டாவது நபர்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளார். இதில் 64 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்ச...\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 4வது நபர் மரணம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நான்காவது நபரும் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்...\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/sensex-closed-higher-by-581-64-points-nifty50-added-just-159-70-points/articleshow/71807151.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-04-04T05:36:49Z", "digest": "sha1:3V5KB5G6TUOD2HJ44EIWOAUYICQB2ATX", "length": 10916, "nlines": 101, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nசாதனையை நோக்கி நிப்டி: சென்செக்ஸ் 581 புள்ளிகள் தாவியது\nநிப்டியில் பார்தி ஏர்டெல், அல்ட்ராடெக் சிமெண்ட், கொடாக் மகேந்திரா வங்கி, பிபிசிஎல் முதலிய நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு இறங்குமுகமாக அமைந்தன. டாடா மோட்டாரஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், யெஸ் வங்கி, ஆக்சிஸ் வங்கி போன்ற நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு ஏறுமுகம் கொண்டன.\nசென்செக்ஸ் 581.64 புள்ளிகள் தாவி 39,831 புள்ளிகளில் நிலைத்தது.\nநிப்டி 159.70 புள்ளிகள் ஏறி 11,786.85 புள்ளிகளில் நிலைகொண்டது.\nஇன்றைய வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 581.64 புள்ளிகளும் நிப்டி 159.70 புள்ளிகளும் உயர்ந்துள்ளன.\nசெவ்வாய்க்கிழமை வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 581.64 புள்ளிகள் தாவி 1.48 சதவீதம் எழுச்சியுடன் 39,831 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 159.70 புள்ளிகள் ஏறி 1.37 சதவீதம் முன்னேறி 11,786.85 புள்ளிகளில் நிலைகொண்டது.\nஇந்த ஆண்டில் சென்செக்ஸ் 3,763 புள்ளிகளைச் சேர்த்து 10.43 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. நிப்டி 924.30 புள்ளிகளை சேர்த்து 8.51 சதவீதம் வளர்ந்துள்ளது.\nதேசிய பங்குச்சந்தையில் நடுத்தர நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு 1.67 சதவீதம் முன்னேறின. சிறு நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு 0.78 சதவீதம் வளர்ந்தன.\nநிப்டியில் டாடா மோட்டாரஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், யெஸ் வங்கி, ஆக்சிஸ் வங்கி போன்ற நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு ஏறுமுகம் கொண்டன. பார்தி ஏர்டெல், அல்ட்ராடெக் சிமெண்ட், கொடாக் மகேந்திரா வங்கி, பிபிசிஎல் முதலிய நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு இறங்குமுகமாக அமைந்தன.\nசென்னை: வாங்க ஆளில்லாமல் கிடக்கும் வீடுகள்\nதேசிய பங்குச்சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் மதிப்பு 16.55 சதவீதம் ஏறியது. யெஸ் வங்கி பங்குகள் மதிப்பு 6.30 சதவீதம் முன்னேறியது. வோடபோன் ஐடியா பங்குகளின் மதிப்பு 7.14 சதவீதம் விழுந்தது. ஜேஎஸ்ட��ிள்யூ ஸ்டீல் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு 6.68 சதவீதம் கூடியது.\nதேசிய பங்குச்சந்தையில் துறை வாரியாக பார்க்கும்போது ஐடி துறை பங்குகள் மதிப்பு 1.50 சதவீதம், தனியார் வங்கி பங்குகள் மதிப்பு 1.50 சதவீதம், ஆட்டோ துறை பங்குகள் மதிப்பு 4.29 சதவீதம் மற்றும் உலோகத் துறை பங்குகள் மதிப்பு 3.98 சதவீதம் வளர்ச்சி கண்டன.\nஅமெரிக்கா ராணுவ ஒப்பந்தத்தை வளைத்துப் போட்ட மைக்ரோசாப்ட்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nபெண்களின் வங்கிக் கணக்கில் கொரோனா நிவாரண நிதி\nவரி செலுத்துவோருக்கு நிவாரணம்: மத்திய அரசின் அதிரடி அறி...\nசமையல் சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு தெரியுமா\nஊரடங்கு காலத்தில் அதிகரிக்கும் பணப் பரிவர்த்தனைகள்\nஐடி துறையை வெளுத்து வாங்கும் கொரோனா\nபிஎஸ் 4 வாகனங்களுக்கு காலக் கெடுவுடன் அனுமதி\nஎன்னுடைய கடனை வாங்கி கொரோனாவுக்கு செலவிடுங்கள்: விஜய் ம...\nமூன்று மாதங்களுக்கு யாரும் ஈஎம்ஐ கட்ட வேண்டாம்\nகொரோனா பீதி: தொழில் துறையினருக்கு சிறப்புச் சலுகை\nஇந்தியாவில் வேலை இழப்பு 13. 6 கோடியாக இருக்கும்: அதிர்ச...\nஇந்தியா – சவுதி அரேபியா ஒத்துழைப்பில் முன்னேற்றம்: பிரதமர் மோடிஅடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநிஜாமுதின் ஜமாத் நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கை, போலீஸ் அதிரடி\nPray for samuthirakani சமுத்ரகனியை வைத்து செய்யும் மீம்ஸ்\nகொரோனா: கவிதை பாடும் தமிழிசை\nவீட்டுக்குள் கிருமியை கொண்டு செல்லாமலிருக்க...\nடெல்லி மாநாடு இம்பேக்ட்: 4 வீடு, பக்கத்து வீடுகள் லாக், அடுத்தது என்ன\nராமநாதபுரத்தில் கொரோனாவை விரட்டும் ஸ்டையில நீங்களே பாருங்க...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/03/16010837/From-19th-to-31st-the-Corona-Panic-Films-stop.vpf", "date_download": "2020-04-04T06:25:23Z", "digest": "sha1:RTU6XPTK6IPNN72X5ZDXBSZPM57OCBIB", "length": 10903, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "From 19th to 31st the Corona Panic Films stop || 19-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கொரோனா பீதியால் படப்பிடிப்புகள் நிறுத்தம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n19-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கொரோனா பீதியால் படப்பிடிப்புகள் நிறுத்தம் + \"||\" + From 19th to 31st the Corona Panic Films stop\n19-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கொரோனா பீதியால் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nகொரோனா பீதியால் வருகிறா 19-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது.\nஇந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி இயக்குனர்கள் சங்க தலைவர் அசோக் பண்டித் நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-\nகொரோனா வைரசை சமாளிப்பது குறித்து திரைப்பட மற்றும் பொழுதுபோக்கு துறையின் முக்கிய அமைப்புகள் கூடி ஆலோசனை நடத்தினோம். நீண்ட விவாதத்திற்கு பிறகு வருகிற 19-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை அனைத்து படப்பிடிப்புகளையும் நிறுத்தும் முடிவுக்கு வந்துள்ளோம்.\nவெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் படப்பிடிப்பில் உள்ளவர்கள் நாடு திரும்புவதற்காகவே 19-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து சங்கங்கள் கூட்டாக இந்த முடிவை எடுத்துள்ளன.\n1. ஈரோட்டில் கொரோனா பீதியிலும் முகக்கவசம் அணிந்து திருமணம்; மணமக்களின் பெற்றோர்-உறவினர் மட்டுமே பங்கேற்பு\nஈரோட்டில் கொரோனா பீதியிலும் மணமக்களின் பெற்றோர்-உறவினர் மட்டுமே பங்கேற்ற திருமணம் நடைபெற்றது.\n2. ஸ்பெயினில் ருசிகரம்: கொரோனா பீதியில் இருக்கும் மக்களை பாட்டு பாடி உற்சாகப்படுத்திய போலீசார்\nஸ்பெயினில் கொரோனா பீதியில் இருக்கும் மக்களை, போலீசார் பாட்டு பாடி உற்சாகப்படுத்திய ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.\n3. கொரோனா பீதியால் மாட்டு பாலின் வருமானத்தை விட கோமியம் - சாணத்தில் வருமானம் அதிகம்;லிட்டர் ரூ.500\nகொரோனா பீதியால் மாட்டின் பாலில் இருந்து கிடைக்கும் வருமானத்தை விட கோமியம் மற்றும் சாணத்தில் வருமானம் அதிகம் என கூறப்படுகிறது.\n1. அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\n2. தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\n3. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி\n4. உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு\n5. தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் - விஞ்ஞானிகள்\n1. ஏப்ரல் 14 ந்தேதிக்கு பிறகு: ஊரடங்கு உத்தரவு படிப்படியாகவே தளர்த்தப்படும் வாய்ப்பு\n2. ஊரடங்கிற்கு பிந்தைய திட்டம் என்ன விஞ்ஞானிகள்-மருத்துவர்கள் அடங்கிய 800 பேர் மத்திய அரசிற்கு கேள்வி\n3. மூக்கு வழியாகசெலுத்தும் கொரோனா தடுப்பூசியை தயாரித்து பரிசோதனைகளை நடத்துகிறது பாரத் பயோடெக்\n4. ஆபாச நடத்தை: தப்லிக் ஜமாத் உறுப்பினர்களின் சேவையில் ஆண் சுகாதார ஊழியர்கள்- போலீசார் மட்டுமே ஈடுபடுவார்கள்\n5. நாக்பூரில் இருந்து தமிழ்நாட்டிற்கு நடந்து வந்த நாமக்கல் மாணவர் உயிரிழப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2476246", "date_download": "2020-04-04T06:15:47Z", "digest": "sha1:ZIGGI6OMFOMPV4QFM56X3RGJ5O45EIJP", "length": 19170, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "வாலிபரை கொலை செய்ய திட்டம் வெடிகுண்டுகளுடன் 6 பேர் கைது | Dinamalar", "raw_content": "\nமாஸ்க் அணிய மாட்டேன்: டிரம்ப் 4\nஇந்தியாவில் 2,902 பேருக்கு கொரோனா\nஊரடங்கு உத்தரவு, தைரியமான நடவடிக்கை: உலக சுகாதார ... 13\nநாளை இரவு 9:00 - 9:09 மணிக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும் 64\nஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிய நியூயார்க் நகரம் 3\nபிரதமர் நிவாரண நிதிக்கு அள்ளி வழங்கும் குழந்தைகள் 7\nகொரோனா வைரஸ் காற்று மூலம் பரவுமா\nபிரதமர் மோடியை ஆதரிக்கும் காங்., தலைவர்கள் 45\nகொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை சொல்லும் கூகுள் டூடுல்\nசீனாவில் துக்க நாள் அனுசரிப்பு: மக்கள் மவுன அஞ்சலி 3\nவாலிபரை கொலை செய்ய திட்டம் வெடிகுண்டுகளுடன் 6 பேர் கைது\nபுதுச்சேரி:வாலிபரை கொலை செய்ய திட்டம் தீட்டிய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து இரண்டு நாட்டு வெடிகுண்டு மற்றும் மூன்ற கத்திகளை பறிமுதல் செய்தனர்.\nபுதுச்சேரி, கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர் ஜெனார்த்தனன்,28; சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஆர்.பி., போலீஸ்காரர் ஜெகனின் சகோதரர். இவர் மீது அடிதடி வழக்குகள் உள்ளது. இவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், 9ம் தேதி இரவு, கருவடிக்குப்பம், நாகம்மன் நகர், வள்ளலார் வீதியில் உள்ள தனது சகோதரி ஜெயஸ்ரீ வீட்டிற்கு பைக்கில் சென்றபோது, நாகம்மன் கோவில் அருகே இருள் சூழ்ந்த பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள், திடீரென ஜனார்த்தனன் மீது நாட்டு வெடிகுண்டு வ���சினர். அது, கடையின் சுவற்றில் பட்டு வெடித்தது.இது தொடர்பாக, லாஸ்பேட்டை சரத்குமார், ஜெயநாதன், சுபாஷ், ஆனந்த், வினோத் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சமீபத்தில் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த ஐந்து பேரும், ஜெனார்த்தனனின் கூட்டாளியான சுகுமாரை கொலை செய்ய திட்டமிட்டனர்.இதனை அறிந்த லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர், ஜெயநாதனின் கூட்டாளியான நாவற்குளம் மண்டமணி,28; என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில், ஜனார்த்தனன் தற்போது தலைமறைவாக உள்ளதால், அவரது கூட்டாளி சுகுமாரை கொலை செய்ய திட்டமிட்டு வெடிகுண்டு தயாரித்து வைத்திருப்பது தெரிய வந்தது.அதனைத் தொடர்ந்து நிபந்தனை ஜாமினில் வந்துள்ள கருவடிக்குப்பம், பொன்னியம்மன் கோவில் தெரு ஜெயநாதன் (எ)மணிகண்டன்,25; பிள்ளையார்கோவில் தெரு சுபாஷ் (எ) காத்தவராயன்,24; சாரம், வெங்கடேஸ்வரா நகர், பெருமாள்,27; எடையன்சாவடி சாலை, வினோத், 25; கருவடிக்குப்பம் லோக்கேஷ்,25; மற்றும் மண்டமணி. ஆகியோரை கைது செய்தனர். மேலும், சுகுமாரை கொலை செய்வதற்காக லட்சுமி நகர் குளம் அருகே பதுக்கி வைத்திருந்த இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் மூன்று கத்திகளை பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்ட 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nபெயின்டர் கொலை வழக்கு: சிறுவன் உட்பட 6 பேர் கைது\nசடன் பிரேக்கால் வாலிபர் பலி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்��டும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபெயின்டர் கொலை வழக்கு: சிறுவன் உட்பட 6 பேர் கைது\nசடன் பிரேக்கால் வாலிபர் பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4453:2018-03-16-18-15-55&catid=3:2011-02-25-17-28-12&Itemid=46", "date_download": "2020-04-04T05:41:54Z", "digest": "sha1:WAIBTHQC6RBP3DYIGBBSLWINOSEANROJ", "length": 71943, "nlines": 204, "source_domain": "www.geotamil.com", "title": "முன்னாள் போராளிகளை ‘கடனாளிகள் ஆக்கும்’ அமைச்சர் சுவாமிநாதன்!", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nமுன்னாள் போராளிகளை ‘கடனாளிகள் ஆக்கும்’ அமைச்சர் சுவாமிநாதன்\n- சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் (கொழும்பு) முகவரியிட்டு, சுயாதீன இளம் ஊடகவியலாளரும், சிவில் சமுக மனித உரிமைகள் செயல்பாட்டாளருமான அ.ஈழம் சேகுவேரா என்பவர், அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கு மடல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்த மடல், யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘காலைக்கதிர்’ பத்திரிகையில் (04.03.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று) பிரசுரமாகியிருந்தது. அதன் முழுவிவரம்: -\n முன்னாள் போராளிகளை ‘கடனாளிகள் ஆக்கும்’ தங்கள் அமைச்சின் வாழ்வாதார உதவித்திட்டம் தொடர்பாக,\nதங்கள் அமைச்சின் வாழ்வாதார உதவித்திட்டம் ஊடாக ‘முன்னாள் போராளிகள்’ கால்நடைகளை வளர்த்து தமது வாழ்வாதாரத்தை ஸ்திரப்படுத்திக்கொள்ள விண்ணப்பிக்கும் போது, அந்த உதவித்திட்டத்தில் உள்ள நிர்வாக ஒழுங்குபடுத்தல் குறைபாடுகள் காரணமாக ‘குறித்த வாழ்வாதார உதவித்திட்டமே போராளிகளை நிரந்தர கடனாளிகளாக ஆக்கிய’ துன்பியல் நிலைமைகள் தொடர்பாகவும், மிகவும் மோசமான இந்த இடர்நிலைமைகளை களைந்து அவர்களது ‘வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான மாற்றுத்தீர்வுகள்’ தொடர்பாகவும், தங்களுக்கு இந்த மடலை எழுதுகிறேன்.\n*** ஒரு இலட்சம் ரூபாய் (100,000) நிதி ஒதுக்கீட்டுக்குள் வாழ்வாதாரத்துக்கான கால்நடைகளை (மாடுகள்,ஆடுகள்,கோழிகள்) தெரிவுசெய்யுமாறு பயனாளிகளுக்கு பணிக்கப்படுகின்றது.\nபயனாளிகளும் தமது விருப்பத்துக்கு ஏற்றவாறு கால்நடைகள் அமையும் வரை அலைந்து திரிந்து, பண்ணையாளர்களை தேடிக்கண்டறிந்து, தமக்கு பொருத்தம��ன கால்நடைகளை இனங்கண்டபின்னர், அரசாங்க கால்நடை வைத்தியரை தமது சொந்தச்செலவில் அழைத்துச்சென்று, கால்நடைகளுக்கு காது இலக்கத்தகடு இட்டு, தங்கள் அமைச்சினால் வாழ்வாதார உதவித்திட்டத்துக்கென்றே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ள படிவத்தை பூரணப்படுத்தி, பண்ணையாளர்களிடம் உள்ள கால்நடை உரிம அட்டையை பயனாளிகள் தமக்கு உரிமம் மாற்றம் செய்து, அவற்றை கச்சேரியில் கொண்டு வந்து ஒப்படைத்த பின்னர், குறித்த கால்நடைகளை பயனாளிகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு, ‘மூன்று மாத காலம் வரை’ காத்திருக்குமாறு கச்சேரி உத்தியோகத்தர்களால் கூறப்படுகின்றது.\nயாராவது ஒரு நபர் கூடிய சீக்கிரம் தனது செலவுக்கு பணம் தேவைப்படும் (நோய், விபத்து, சத்திரசிகிச்சை, வெளிநாட்டு பயணம், உயர்கல்வி, புதிய தொழில் முனைப்பு, கடன் பிரச்சினை) சந்தர்ப்பங்களில் மாத்திரமே, கைக்குத்தேவையான பணத்தை புரட்டுவதற்கு பல வழிகளிலும் முயன்று எதுவும் கைகூடிவரவில்லை என்றானபோது, ‘தன்னிடம் உள்ள அசையும் அசையா சொத்துகள் - துரவுகளை விற்பது’ எனும் இறுதித்தீர்மானத்துக்கு வருவார். ஆனால் இந்த அடிப்படை புரிதல் கூட இல்லாமல் தங்கள் அமைச்சின் உதவித்திட்டத்தின் போது ‘மூன்று மாத காலம் வரை காத்திருக்குமாறு’ பண்ணையாளர்களிடம் கூறுமாறு பயனாளிகளிடம் சொல்லப்படுகின்றது.\n‘அவசர பணத்தேவை காரணமாக, அவ்வளவு காலத்துக்கு தம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது’ என்று கூறும் பண்ணையாளர்கள், கூடிய சீக்கிரம் தமக்கு பணம் தந்து உதவக்கூடிய வேறு நபர்களுக்கு கால்நடைகளை விற்று, துரிதகதியில் தமது பண நெருக்கடி பிரச்சினையை சமாளித்துக்கொள்கிறார்கள்.\nஇவ்வாறான ஒரு துர்ப்பாக்கிய நிலைமை ஏற்படும்போது, மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு மனஉளைச்சலுக்கு உள்ளாகும் பயனாளிகள், தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலுவின் பட்டித்தொட்டி - சந்துபொந்து எங்கும் அலப்பறை செய்த மிகவும் பிரசித்தமான காமடி வசனம் ஒன்று உள்ளது. ‘மறுபடியும்… முதலில இருந்தா…’ அதுபோல, சுற்றிச்சுற்றி ஒரு வட்டத்துக்குள்ளேயே ஓடி, மறுபடியும் மறுபடியும் தொடங்கிய இடத்துக்கே வந்து சேருகிறார்கள்.\nஅதாவது, மறுபடியும் வேறு ஒரு பண்ணையாளரை தேடி ஓடுகிறார்கள். அங்கும் அரசாங்க கால்நடை வைத்தியரை தமது சொந்தச்செலவில் அழ���த்துச்சென்று, பண்ணையாளர்களிடம் உள்ள கால்நடை உரிம அட்டையை பயனாளிகள் தமக்கு உரிமம் மாற்றம் செய்து, அவற்றை கச்சேரியில் கொண்டு வந்து ஒப்படைத்தால்… அந்தப் பண்ணையாளருக்கும் ‘மூன்று மாத காலம் வரை’ காத்திருக்குமாறு கூறப்படுகின்றது. ‘அவ்வளவு காலத்துக்கு பொறுத்துக்கொள்ள முடியாது’ என்று அந்தப் பண்ணையாளரும் மறுப்பு தெரிவித்து வேறு நபர்களுக்கு (ரெடிக்காசு என்று சொல்லப்படுகின்ற கைக்காசுக்கு) கால்நடைகளை விற்றுவிட்டால், மறுபடியும் வேறு ஒரு பண்ணையாளரைத் தேடி ஓடவேண்டியிருக்கிறது. அந்தப் பண்ணையாளருக்கும் ‘மூன்று மாத கால அவகாசம்…’ இப்படியே கூறிக்கொண்டிருந்தால், பயனாளிகளின் நிலைமை என்னாவது’ இப்படியே கூறிக்கொண்டிருந்தால், பயனாளிகளின் நிலைமை என்னாவது இதில் உள்ள மிகவும் கொடுமையானதும், நகைப்புக்கும் உரிய விடையம் என்னவென்றால், இப்படி மூன்று மாதத்தவணை கூறிக்கூறி ஒரு வருடம் கடந்த பின்னும் கூட குறித்த பயனாளிகளுக்கு கால்நடைகளை தங்கள் அமைச்சு இன்னும் பெற்றுக்கொடுக்காதது தான்\nஇதன் தாக்கத்தை நீங்கள் இன்னும் ஆழமாக உய்த்துணர வேண்டுமாயின், இந்த மடலில் கீழே உள்ள விடையங்களை தொடர்ச்சியாக வாசிப்பதை நிறுத்திவிட்டு, மேலே சென்று அங்கு நான் *** அடையாளம் இட்டுள்ள பந்தியிலிருந்து மறுபடியும் இந்த மடலை வாசிக்கத்தொடங்குங்கள். வாசித்து இவ்விடம் வந்ததும் மறுபடியும் மேலே சென்று *** அடையாளம் இட்டுள்ள பந்தியிலிருந்து மீளவும் வாசிக்கத்தொடங்குங்கள். இவ்வாறு பல தடைவைகள் மீளவும் மீளவும் வாசித்துக்கொண்டிருங்கள். இப்போது தங்களுக்கு நிலைமை புரியும் என்று நம்புகின்றேன்.\n‘மூன்று மாத கால அவகாசம்’ என்று கூறும் போது சில பண்ணையாளர்கள், பயனாளிகளிடம் முற்பணம் (அட்வான்ஸ்) கேட்கிறார்கள். இது நியாயமானது தான். பண்ணையாளருக்கு ‘அவசர பணத்தேவை’ என்று பெரிய பிரச்சினை ஒன்று உள்ளது. அந்தப் பிரச்சினையிலிருந்து மீளுவதற்கு அவருக்கு ரெடிக்காசு வேண்டும். இல்லை பிரச்சினையை ஓரளவு சமாளிக்கக்கூடியளவுக்கு முற்பணமாவது கிடைக்க வேண்டும். மறுபுறம் பயனாளிகளோ… ‘கால்நடைகளை வேறு நபர்களுக்கு விற்றுவிடாமல் தடுப்பதற்காகவும், நிச்சயம் கால்நடைகளை கொள்வனவு செய்வோம் என்று பண்ணையாளருக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காகவும்’ முற்பணம் கொ��ுக்க வேண்டிய கட்டாயத்துக்குள் உந்தப்படுகின்றார்கள். இதன் காரணமாக பயனாளிகள் தம்மிடம் உள்ள நகைகளை கைக்கு அதிக பணம் தரக்கூடிய தனியார் வங்கிகள் - லீசிங் கம்பனிகளில் அடகு வைத்தோ, அன்றி தெரிந்தவர்களிடம் வட்டிக்குப்பணம் கடனாகப்பெற்றோ முற்பணத்தை செலுத்துகின்றார்கள். (முற்பணம் கொடுக்காவிட்டால் ‘மறுபடியும்… முதலில இருந்து… தொடங்க வேண்டுமே வேறு ஒரு பண்ணையாளரைத் தேடி அலைய வேண்டுமே வேறு ஒரு பண்ணையாளரைத் தேடி அலைய வேண்டுமே அந்தப் பண்ணையாளரும், ‘தனக்கு காசு பிரச்சினை. ரெடிக்காசு வேண்டும். இல்லை முற்பணம் வேண்டும்’ என்பார். இதுதான் நிலைமை.)\nஆதலால், இந்த ஆபத்தான நடவடிக்கையில் இறங்கும் போது பயனாளிகளின் மனதில் எழும் ஒரே எண்ணம், ‘ஓரிரு மாதங்கள் தானே… அதுவரை சமாளித்துக்கொள்ளலாம். கால்நடைகளை தங்கள் அமைச்சு பெற்றுக்கொடுத்த பின்னர் அதன் வருவாயை வைத்து இதை ஈடுசெய்துகொள்ளலாம்’ என்பது மட்டுமே. ஆனால் மூன்று மாத தவணை என்று கூறிக்கூறி, ஒரு வருடம் கடந்த பின்னும் கூட குறித்த பயனாளிகளுக்கு கால்நடைகளை தங்கள் அமைச்சு பெற்றுக்கொடுக்கவில்லை என்கிறபோது, இந்த குடும்பங்கள் வருடம் முழுவதும் வட்டி கட்டிக்கட்டியே கந்தறுந்து நிரந்தர கடனாளிகளாகி விடுகின்றன.\nஇன்னும் விளங்கக்கூறின், ‘தங்கள் அமைச்சின் வாழ்வாதார உதவித்திட்டமே போராளிகளை நிரந்தர கடனாளிகளாக ஆக்கும்’ துன்பியல் நிகழ்ச்சி இது\nபண்ணையாளர்களிடம் ‘மூன்று மாத காலத்தவணை’ என்று கூறிவிட்டு, இக்காலத்தவணைக்குள் பயனாளிகள் கால்நடைகளை கொள்வனவு செய்யாதபட்சத்தில், சில பண்ணையாளர்கள் தாம் வாங்கிய முற்பணத்தை திருப்பிக்கொடுக்க மறுக்கிறார்கள். இல்லையேல் வாங்கிய முற்பணத்தில் அரைவாசியை மட்டுமே திருப்பித்தர முடியும் என்கிறார்கள். அன்றி, தமக்குத்தர வேண்டிய மீதிக்காசையும் கொடுத்துவிட்டு கால்நடைகளை பெற்றுச்செல்லுமாறு நிர்ப்பந்திக்கிறார்கள். கூடவே, இதில் அதீத கவனிப்புக்குரிய விசயம் இரண்டு உள்ளது. ஒன்று,\nஇக்காலப்பகுதிக்குள் மாடுகள் மற்றும் ஆடுகள் கன்றுகள்-குட்டிகளை ஈன்றிருந்தால், தமக்கு ஏற்பட்ட பராமரிப்புச்செலவுகள் காரணமாக கன்றுகள்-குட்டிகளை தரமுடியாது என்கிறார்கள். மனசு ஒப்பாமல் பயனாளிகள் இரந்துகேட்டால், அவற்றுக்கும் சேர்த்து மேலதிகமாக ��ரு தொகைப்பணத்தை தந்துவிட்டு எடுத்துச்செல்லுமாறு கேட்கிறார்கள். இவ்வாறு ஏமாற்றப்படும் பயனாளிகள், கொடுக்கப்படும் நெருக்குதல்கள் காரணமாக, கொடுக்க வேண்டிய மீதிக்காசையும் எங்காவது வட்டிக்கு கடனாகப்பெற்று, மொத்தக்காசையும் கொடுத்து கால்நடைகளை கொள்வனவு செய்து, மேலும் மேலும் அழுத்தும் வட்டியுடன் கூடிய கடன்தொல்லைக்குள் வீழ்ந்து சீரழிந்து விடுகின்றனர். தங்கள் அமைச்சின் உதவித்திட்ட நிதி தாமதம் ஆகஆக, பயனாளிகளின் கழுத்தில் மாட்டப்பட்டிருக்கும் இந்த சுருக்குக்கயிறு, அவர்களின் கழுத்தை இன்னும் இன்னும் பலமாக இறுக்கிறது என்பதே நிலைவரம்\nமூன்று மாதங்கள் கழித்தோ, அன்றி வருடம் கழித்தோ, ஒதுக்கப்பட்ட காசுடன் பயனாளியையும் அழைத்துக்கொண்டு தங்கள் அமைச்சின் உத்தியோகத்தர் கால்நடைகளை கொள்வனவு செய்யக்கிளம்பும்போது, ‘மூன்று மாதத்துக்கு முன்னர் எனக்கு சரியான பணப்பிரச்சினை இருந்தது உண்மைதான். அதனால் வேறுவழியில்லாமல் கால்நடைகளை விற்பது எனும் முடிவில் இருந்தேன். அப்போது நீங்கள் பணம் தந்து உதவவில்லை. பரவாயில்லை, நண்பர் ஒருவர் பணம் தந்து உதவியதால் பிரச்சினையை சமாளித்துவிட்டேன். ரொம்ப சந்தோசம். இப்போது நான் கால்நடைகளை விற்பதாக இல்லை.’ இவ்வாறு சம்பந்தப்பட்ட பண்ணையாளர் கூறினால், இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் தங்கள் அமைச்சின் உத்தியோகத்தர் எத்தகையதொரு முடிவை எடுப்பார் சர்வசாதாரணமாக, வேறு கால்நடைகளை தேடிப்பார்க்குமாறு கூறிவிட்டு பணத்தை மீளஎடுத்துச்சென்று விடுவார். ஆனால் பயனாளியின் நிலைமையோ, அந்தோ பரிதாபம் தானே சர்வசாதாரணமாக, வேறு கால்நடைகளை தேடிப்பார்க்குமாறு கூறிவிட்டு பணத்தை மீளஎடுத்துச்சென்று விடுவார். ஆனால் பயனாளியின் நிலைமையோ, அந்தோ பரிதாபம் தானே பயனாளி, ‘மறுபடியும்… முதலில இருந்து… தொடங்க வேண்டுமே\nபயனாளிகள் கால்நடைகளை தேடியலையும் போது, பேருந்து வசதிகள் இல்லாத சில குக்கிராமங்களுக்கு முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்தியே பயணிக்க வேண்டியிருக்கிறது. தமக்கு பொருத்தமான கால்நடைகளை இனங்கண்ட பின்னர், அரசாங்க கால்நடை வைத்தியரையும் தமது சொந்தச்செலவிலேயே அங்கு கூட்டிச்செல்ல வேண்டியிருக்கிறது. ‘ஒரு பண்ணையாளரைத்தேடி’ குறைந்தபட்சம் நான்கு தடவைகளுக்கு மேல் இவ்வாறு பயணிக்கும் சூழல் ஏற்படும்போது, பயனாளிகளுக்கு போக்குவரத்து மற்றும் உணவுச்செலவு அடங்கலாக ‘ஆயிரம் ரூபாய் தொடக்கம் ஐந்தாயிரம் ரூபாய் வரை’ செலவு ஏற்படுகின்றது. (மூன்று மாத காலத்தவணைக்குள் தங்கள் அமைச்சு கால்நடைகளை பெற்றுக்கொடுக்காத பட்சத்தில், அந்தப் பண்ணையாளர் வேறுநபர்களுக்கு கால்நடைகளை விற்றுவிட்டால், பயனாளிகள் வேறு பண்ணையாளர்களைத் தேடியலையும் போதும் இதைப்போல பலமடங்கு செலவுகள் தான் உண்டு.)\nபயனாளிகள், அரசாங்க கால்நடை வைத்தியரை பண்ணைகளுக்கு கூட்டிச்செல்லும்போது, சில இடங்களில் அரசாங்க கால்நடை வைத்தியர்கள் தமக்குரிய பணியை (அரச சேவையை) செய்துகொடுப்பதற்கு, ‘ஆயிரம் ரூபாய் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை’ இருதரப்பினரிடமும் (பயனாளிகள் மற்றும் பண்ணையாளர்களிடம்) இலஞ்சம் கேட்கிறார்கள். இலஞ்சப்பணம் அல்லது கையூட்டுப்பணம் கொடுத்தால் மாத்திரமே துரிதகதியில் வேலை நடக்கிறது. இல்லாவிட்டால், கால்நடைகளை பார்வையிட்டு காது இலக்கத்தகடு இட்டு, தங்கள் அமைச்சினால் வாழ்வாதார உதவித்திட்டத்துக்கென்றே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ள படிவத்தை பூரணப்படுத்தி, கால்நடைகளை உரிமம் மாற்றம் செய்வதற்கு, ‘பீல்ட்டுக்கு (பண்ணைகளுக்கு) நாளைக்கு போகலாம். நாளை மறுநாள் போகலாம்’ என்று நாளைக்கடத்துகிறார்கள். இலஞ்சப்பணம் அல்லது கையூட்டுப்பணம் கொடுத்தால் மாத்திரமே, ‘பீல்ட்’டுக்கு கிளம்பி வருகிறார்கள். (இந்த குற்றத்துக்கு என்னிடம் ஆதாரங்கள் நிறையவே உண்டு.)\nபண்ணையாளர்களிடம் உள்ள கால்நடை உரிம அட்டையை பயனாளிகள் தமக்கு உரிமம் மாற்றம் செய்து, அவற்றை கச்சேரியில் கொண்டு வந்து ஒப்படைத்ததும், தங்கள் அமைச்சு ஒதுக்கப்பட்ட குறித்த நிதியை ‘அரசாங்க வேலை நாட்கள் 14 நாட்களுக்குள் (இரண்டு வாரங்களுக்குள்) விடுவித்து’, பயனாளிகளுக்கு கால்நடைகளை பெற்றுக்கொடுப்பதே இந்தப் பிரச்சினைகளுக்கு (கொடுவினைகளுக்கு) எல்லாம் சாலச்சிறந்த தீர்வாக அமையும்\nநன்றி: காலைக்கதிர் - 04.03.2018 ஞாயிற்றுக்கிழமை\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஅறிமுகம்: இரவி இணைய இதழ்\nவாசகனை கட்டிப்போடும் `சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ ஓர் அறிமுகம்\nயூலிசஸ்ஸை நினைவுபடுத்தும் நீர்வை பொன்னையன் அவர் நம்மோடு வாழ்ந்த ஹோமர் படைத்த யூலிசஸின் குணாம்சமுடையவர் \nதுயர் பகிர்வோ��்: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஅஞ்சலி: மூத்த எழுத்தாளர் நீர்வைபொன்னையன் நேற்று கொழும்பில் மறைவு\nஅஞ்சலி: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஉலக இலக்கியம் (சிறுகதை): ஒரு உண்மைக் கதை (வார்த்தைக்கு வார்த்தை நான் கேட்டவாறே)\nவாசிப்பும் யோசிப்பும் 361: சஞ்சிகை அறிமுகம்: தேனருவி\nவாசிப்பும், யோசிப்பும் 360: அறிமுகம்: 'அமிர்த கங்கை'\nகவிதை: பேதுருவுக்கு எழுதிய புதிய திருமுகம் அல்லது சர்க்கரைக் கிண்ண முத்தம்\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் நாவல்களில் பெண்ணியம்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின���னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவ���வாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்து��் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி வ���ளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக��குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/p/2019.html?m=1", "date_download": "2020-04-04T06:10:41Z", "digest": "sha1:OCGKUVE6FVVBUH2XHD5KKKO2GMVISLXM", "length": 7854, "nlines": 97, "source_domain": "www.ilaingarindia.com", "title": "2019 மின்னிதழ்கள் - இளைஞர் இந்தியா", "raw_content": "\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nகடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன்.7-க்கு தள்ளிவைப்பு.\nகடும்வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன்.7-��்...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2019 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/raj-thackeray-introduced-his-son-amit-thackeray-politics", "date_download": "2020-04-04T05:07:46Z", "digest": "sha1:QUAYKBRR2OFDMC4KXLYMSEEVL4MKRW5M", "length": 8184, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "பால் தாக்கரே குடும்பத்திலிருந்து மேலும் ஒரு அரசியல் வாரிசு! பா.ஜ.க. பக்கம் சாயும் ராஜ் தாக்கரே.... | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nபால் தாக்கரே குடும்பத்திலிருந்து மேலும் ஒரு அரசியல் வாரிசு பா.ஜ.க. பக்கம் சாயும் ராஜ் தாக்கரே....\nமறைந்த சிவ சேனா தலைவர் பால் தாக்கரேவின் மருமகன்தான் ராஜ்தாக்கரே. ஆரம்பத்தில் சிவ சேனாவில்தான் ராஜ் தாக்கரே இருந்தார். ஆனால் கட்சியில் உத்தவ் தாக்கரேவுக்கு பால்தாக்கரே முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியது அவருக்கு பிடிக்கவில்லை. இதனையடுத்து சிவ சேனாவிலிருந்து வெளியே வந்து மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சி தொடங்கினார்.பால்தாக்கரே மறைவுக்கு பிறகும் அவர் சிவ சேனாவுடன் இணையவில்லை.\nநவநிர்மான் சேனா கட்சியை தொடர்ந்து நடத்தி வருகிறார். மும்பையில் நேற்று மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியின் பிரம்மாண்டமான கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தின் கட்சியின் புதிய கொடியை அறிமுகம் செய்து வைத்தார். மேலும், தனது 27 வயது மகன் அமித் தாக்கரேவை அறிமுகம் செய்து வைத்தார். நவநிர்மான் சேனா கட்சி தனது அணுகுமுறையை தற்போது முற்றிலும் மாற்றி வருகிறது என்பதை அந்த கூட்டம் தெளிவாக உணர்த்தியது.\nஎப்போதும் கூட்டங்களில் ராஜ் தாக்கரே பேசும் போது, எனது மராட்டிய சகோதரி மற்றும் சகோதரர்களை என்றுதான் தொடங்குவார். ஆனால் நேற்று எனது இந்து சகோதரிகள் மற்றும் சகோதரர்களை என பேசினார். மேலும் சட்டவிரோத ஊடுருவல்காரர்களை வெளியேற்ற வேண்டும். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய பணிகளை தொடர்ந்து நாம் மேற்கொண்டால் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அகதிகளை வெளியே அனுப்பி விடலாம். இந்த விஷயத்தி��் அரசுக்கு நான் ஆதரவு அளிப்பேன் என கூறினார். பா.ஜ.க. கூட்டணியை சிவ சேனா முறித்து கொண்டதால், பா.ஜ.க. கூட்டணி வைத்து அந்த வெற்றிடத்தை நாம் நிரப்பி விடலாம் என்ற கணக்கில்தான் ராஜ் தாக்கரே தற்போது இந்துத்துவா நிலைப்பாட்டை முன்னிலை படுத்தியுள்ளதாக தெரிகிறது\npaul thackeray raj thackeray amit thackeray பால் தாக்கரே ராஜ் தாக்கரே அமித் தாக்கரே\nPrev Articleதை அமாவாசை யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் தரும்\nNext Articleபாஜகவுக்கு டாட்டா... காங்கிரஸுக்கு கை கொடுக்கும் அதிமுக... அமைச்சர்கள் மூலம் அடிப்போடும் எடப்பாடி..\nநாட்டைவிட்டு வெளியேறுங்கள்... சர்ச்சையைக் கிளப்பிய ராஜ் தாக்கரே பேனர்\nமகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பம்.... பா.ஜ.க.வின் தேவேந்திர…\nஇந்தியா ஒன்றும் தர்மசத்திரம் இல்லை\nவாகன ஓட்டிகளுக்கே தெரியாமல் போலீசார் வழக்குப்பதிவு.. உஷார் மக்களே\nமூட நம்பிக்கையை வளர்க்கும் மோடி - கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு\nகொரோனா உச்சத்தில் உள்ள நேரத்திலும் ஈஷாவுக்காக சட்டத்தை திருத்திய எடப்பாடி\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 14 ஆயிரமாக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?page_id=3891", "date_download": "2020-04-04T05:53:59Z", "digest": "sha1:T2LVNFSHISYH2LW24JAGTWN3XDY3USEM", "length": 8292, "nlines": 93, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "வாழ்வியல் கட்டுரைத் தொடர்கள் | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nவாழ்க்கையின் OTP – புதிய தலைமுறை ‘பெண்’\nவாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும் – ‘நம் தோழி’ : சக்தி மசாலா குழும வெளியீடு\nகனவு மெய்ப்பட – மின்னம்பலம் டாட் காம்\nஇங்கிதம் பழகுவோம் – தினசரி டாட் காம்\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nவிக்கிபீடியாவில் காம்கேர் பற்றி அறிய\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nஹலோ With காம்கேர் -95: சூரிய அஸ்தமன நேரமும் சிறுவனின் நேர்த்தியான செயல்பாடும். இது என்ன கதையின் தலைப்பா\nஹலோ With காம்கேர் -94: ஆபத்து கைக்கு எட்டும் தொலைவில்தான் இருக்கிறது என்பதாவது தெரியுமா\nஹலோ With காம்கேர் -93: எவ்வளவோ பார்த்துட்டோம், இதையும் பார்த்துடுவோமே\nஹலோ With காம்கேர் -92: டிஜிட்டல் உலகில் உணர்வுப்பூர்வமாகவும், நிஜத்தில் இயந்திரத்தனமாக��ும் வாழ்கிறோமோ\nஹலோ With காம்கேர் -91: நம் ஒவ்வொருவர் வீட்டிலும் குடும்பப் புத்தகம் அவசியம் இருக்க வேண்டும். அது சரி, குடும்பப் புத்தகமா அப்படின்னா என்ன\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... காம்கேர் புவனேஸ்வரியின் நேர்காணல்களின் தொகுப்பு 1992 -ம்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,…\nகல்லூரி பேராசிரியர்களுக்கான கருத்தரங்கம் @ ஜெயா கலை… ஜெயா கல்வி அறக்கட்டளை மற்றும் தேசிய சிந்தனைக் கழகம் இணைந்து நடத்திய சுவாமி…\nபழமை Vs புதுமை (2010) பெசண்ட் நகர் நகைச்சுவை மன்றம், 2010 ஜீலை மாதம் 4-ம் தேதி ஞாயிறு…\nகனவு மெய்ப்பட[7] – பணம்-பதவி-புகழ் (minnambalam.com) பணம், பதவி, புகழ். மனிதனை ஆட்டுவிக்கும் முன்று மாபெரும் சக்திகள். மூன்றும் ஒருசேர…\nகாம்கேர் ஜெயித்த கதை – நமது நம்பிக்கை (NOV 2018) நவம்பர் 2018 ‘நமது நம்பிக்கை’ – பத்திரிகையில் எனது வித்தியாசமான நேர்காணல். இந்த…\n‘குங்குமம் தோழி’ – வெள்ளிவிழா நேர்காணல் காம்கேரின் 25 ஆண்டுகால பயணம் ஒரு நேர்காணலில்... எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி…\nகதை சொல்லம்மா, கதை சொல்லு @ ஸ்ரீராமகிருஷ்ணா மடம் (2014) மே 12, 2018 அன்று சென்னை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கதை…\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21671", "date_download": "2020-04-04T06:23:42Z", "digest": "sha1:5TGLHXVGIWKPJSCNM2U563462CJIR74A", "length": 24024, "nlines": 217, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 4 ஏப்ரல் 2020 | துல்ஹஜ் 247, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:13 உதயம் 15:01\nமறைவு 18:27 மறைவு 02:56\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், ஐனவரி 7, 2020\n“புத்தாண்டுக்குப் பிறகு மருத்துவர் இல்லா நிலை தொடராது” – அரசு மருத்துவமனை குறித்த “மெகா / நடப்பது என்ன” – அரசு மருத்துவமனை குறித்த “மெகா / நடப்பது என்ன” முறையீட்டிற்கு மாவட்ட மருத்துவ அலுவலர் விளக்கம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 252 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் 2020ஆம் ஆண்டு - புத்தாண்டுக்குப் பிறகு மருத்துவர்கள் இல்லாத நிலை தொடராது என - காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் முறையீட்டிற்கு மாவட்ட மருத்துவ அலுவலர் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து, “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-\nகாயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அங்கீகரிக்கப்பட்ட ஆறு மருத்துவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். இருப்பினும் - அந்த மருத்துவர்கள், அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு DEPUTATION என்ற அடிப்படையில் அனுப்பப்படுவதால் - காயல்பட்டினம் அரசு மருத்துவமனை சேவைகள் பாதிக்கப்படுகிறது.\nஇது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) - தொடர்ந்து முறையிட்டு வருகிறது.\nதூத்துக்குடி மாவட்டம் சுகாதாரத்துறையின் இணை இயக்குனராக (JOINT DIRECTOR; HEALTH SERVICES) தற்போது பொறுப்பு வகிக்கும் டாக்டர் ஷ்யாமளா அவர்களை மெகா நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்தனர்.\nஇந்த சந்திப்பின் போது - மருத்துவர்கள் வெளி மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுவதால் எழும் பிரச்சனைகள் அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது.\nஅதற்கு பதில் வழங்கிய இணை இயக்குனர், கண் மருத்துவர் டாக்டர் வில்ஃபர் - அறுவை சிகிச்சை பயிற்சிக்காக திருசெந்தூர் மருத்துவமனை சென்று வருவதாகவும், விரைவில் காயல்பட்டினம் அரசு மருத்துவமனை திரும்புவார் என்றும் தெரிவித்தார்.\nமேலும் டாக்டர் ஆல்ஃபர் - உயர்படிப்பு தேர்வு எழுத சென்றுள்ளதாகவும், அவரும் விரைவில் காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு திரும்புவார் என்றும் தெரிவித்தார்.\nடாக்டர் அக்பர்ஷ��� MD அவர்கள் - அவசர தேவைக்காக வாரத்தில் இரு தினங்களுக்கு மட்டும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனை செல்வதாக இணை இயக்குனர் தெரிவித்தார்.\nஅவரிடம் - சுகாதாரப்பிரிவு உட்பட இதர காலியிடங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இது குறித்து தாம் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.\nகாயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அங்கீகரிக்கப்பட்ட 5 சுகாதாரப்பணியாளர்கள் (SANITARY WORKERS) இடத்தில 4 நிரப்பப்பட்டாலும், இருவர் வெளி இடங்களுக்கு DEPUTATION அடிப்படையில் அனுப்பப்பட்டுள்ளார்கள்.\nஇது தவிர - மருத்துவமனை வேலையாட்கள் (HOSPITAL WORKERS) என 7 இடங்கள் அங்கீகரிக்கப்பட்டாலும், 5 இடங்கள் காலியாகவுள்ளன.\nசெவிலியர் (NURSES) பொறுப்பு ஓர் இடம் மட்டும் காலியாகவுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட இடங்கள் 14.\nமகப்பேறு உதவியாளர்கள் (MATERNITY ASSISTANTS) 4 இடங்கள் நிரப்பப்பட்டாலும், மூன்று பேர் வெளி மருத்துவமனைக்கு DEPUTATION அடிப்படையில் அனுப்பப்பட்டுள்ளார்கள்.\nX RAY கருவி உதவியாளர் இடம் நிரப்பபட்டாலும் - அவர் உடன்குடிக்கு DEPUTATION அடிப்படையில் அனுப்பப்பட்டுள்ளனர். அவரின் பணியை இருட்டறை உதவியாளர் (DARK ROOM ASSISTANT) செய்து வருகிறார்.\nECG உதவியாளர் இடம் காலியாகவுள்ளது.\nசமையல் வல்லுநர் (COOK) பொறுப்புக்கு இரு இடங்களில் ஒரு இடம் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகுடியுரிமைச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து அட்டை அணிந்து பொதுமக்கள் போராட்டம் ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பில் நடைபெற்றது ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பில் நடைபெற்றது\nஅரசு மருத்துவமனையின் குறைகளைச் சுட்டி - “மெகா / நடப்பது என்ன” தூத்துக்குடி, காயல்பட்டினத்தில் சுவரொட்டி” தூத்துக்குடி, காயல்பட்டினத்தில் சுவரொட்டி\nஓடாத வாகனங்களுக்கு ₹ 10 லட்சம் செலவில் சூரிய ஒளி மின்சாரம் () காயல்பட்டினம் நகராட்சியில் தொடரும் மோசடிகள்\nகாயல்பட்டினத்திலிருந்து 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிப்பு\nநாளிதழ்களில் இன்று: 10-01-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/1/2020) [Views - 87; Comments - 0]\nந���ளிதழ்களில் இன்று: 09-01-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/1/2020) [Views - 80; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 08-01-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/1/2020) [Views - 134; Comments - 0]\nதொடரும் தெருநாய்த் தொல்லை: ஜன. 24இல் நகராட்சி முன் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியது “மெகா / நடப்பது என்ன” அமைப்பு\nலஞ்சம் – ஊழலற்ற நகர்மன்றம் உருவாக ஒத்த கருத்துடைய அமைப்புகள் உள்ளாட்சித் தேர்தலை எங்ஙனம் அணுகலாம் “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” தன் நிலைபாட்டை அறிவித்தது” தன் நிலைபாட்டை அறிவித்தது\nகுடிநீர் திட்டப் பணிகளை காலக்கெடு விதித்து நிறைவு செய்திட மத்திய - மாநில அரசுகளிடம் “மெகா / நடப்பது என்ன” கோரிக்கை\nகாயல்பட்டினம் வழித்தடத்தைத் தொடர்ந்து புறக்கணிக்கும் அரசுப் பேருந்துகள்: பொங்கலுக்குப் பிறகு வரும் புகார்கள் வழக்குகளாகப் பதிவு செய்யப்படும் “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” அறிவிப்பு\nமுன்னனுபவமற்றவருக்கு வழங்கப்பட்ட குடிநீர் திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து, புதிய ஒப்பந்தப்புள்ளி அறிவித்திடுக தமிழக அரசிடம் “மெகா / நடப்பது என்ன தமிழக அரசிடம் “மெகா / நடப்பது என்ன” கோரிக்கை\nகாயல்பட்டினத்திற்கு தனி இலச்சினை: “மெகா / நடப்பது என்ன” போட்டி அறிவிப்பு\nஜன. 18இல் “மெகா / நடப்பது என்ன” சார்பில் குருதிக்கொடை முகாம்” சார்பில் குருதிக்கொடை முகாம் இணையவழியில் பெயர்பதிவு செய்திட ஏற்பாடு இணையவழியில் பெயர்பதிவு செய்திட ஏற்பாடு\n“கோமான் தெரு, குத்துக்கல் தெருவில் மின்மாற்றிகளை மாற்றியமைத்துத் தருக” – மின்வாரியத்திடம் “மெகா / நடப்பது என்ன” – மின்வாரியத்திடம் “மெகா / நடப்பது என்ன” கோரிக்கை\nதொடரும் தெருநாய் பிரச்சினை: நிரந்தரத் தீர்வு காணாவிடில் தொடர் போராட்டம் “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” அறிவிப்பு\nஒரு வாரத்திற்குள் தொடர்வண்டி நிலையத்திற்கு கூடுதல் விளக்கு வசதிகள் வழங்கப்படும் “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” அமைப்பிடம் தென்னக ரெயில்வே அதிகாரி தெரிவிப்பு” அமைப்பிடம் தென்னக ரெயில்வே அதிகாரி தெரிவிப்பு\nநாளிதழ்களில் இன்று: 07-01-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/1/2020) [Views - 56; Comments - 0]\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 124 வது செயற்குழு கூட்ட நிகழ்வுகள்:- (6/1/2020) [Views - 308; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தம���ழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/news.php?cat=229", "date_download": "2020-04-04T06:42:10Z", "digest": "sha1:RFYXYY2OIH5BNZYHIF6Y6FN5GC6ECJMF", "length": 8772, "nlines": 163, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nநாளை இரவு 9:00 - 9:09 மணிக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும்\nதிரிபுராவில் வசந்த நவராத்திரி விழா நிறைவு\nவிளக்கு ஏற்றுதலிலும் இருக்கு விஞ்ஞானம்\nகொரோனாவை ஒழிக்க மீனாட்சி அம்மன் கோயிலில் தினமும் பஞ்சகவி அபிஷேகம்\nவீட்டிலேயே விரதம் முடிக்க பக்தர்களுக்கு அறிவுறுத்தல்\nதான்தோன்றீஸ்வரர் கோவிலில் கொடிமரத்துக்கு எண்ணெய் பூச்சு\nதிருமலை கோயிலில் ராமநவமி வழிபாடு\nமதுரை இஸ்கான் கோயிலில் ராம நவமி விழா\nவிளாச்சேரி ராமர் கோயிலில் சிறப்பு ஹோமம்\nவீட்டில் இருப்பவர்கள் அனைவரும் கடவுளின் வடிவம்: பிரதமர்\nமுதல் பக்கம் » முப்பெரும் பாடல்கள்\n1. கண்ணன் - என் தோழன்\n(புன்னாகவராளி - திஸ்ரஜாதி ஏகதாளம்)\n1. பொன்னவிர் மேனிச் ... மேலும்\nபாஞ்சாலி சபதம் - முதற்பாகம்ஜனவரி 21,2012\n1. பிரம்ம ஸ்துதி நொண்டிச் சிந்து\nஓ மெனப் பெரியோர் ... மேலும்\nபாஞ்சாலி சபதம்- இரண்டாம் பாகம்ஜனவரி 21,2012\nஆங்கொரு கல்லை வாயிலிற் படி ... மேலும்\nகாலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலே\nநீலக் கடலோர் நெருப்பெதிரே ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-05-26-18-45-04/", "date_download": "2020-04-04T06:32:10Z", "digest": "sha1:O3HUTWOMAYUKW6RW7NZBNLKPRRURM7ED", "length": 7655, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க |", "raw_content": "\nஉத்தவ்தாக்கரேயின் பரிந்துரையை ஏற்ற மோடி\nஇது அரசியல் செய்வதற்கான நேரமல்ல\nஉயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதே நமது முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும்\nகீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க\nகீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதினால் கீரையில் இருக்கும் முக்கிய சத்துபொருளான கரோட்டின் சிதைந்து விடும். கரோட்டின் பார்வைதிறனுக்கு உதவும் சத்துப்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது .\n* கீரைகளை சமைப்பதற்கு பயன்படுத்தும் தண்ணீரை வீணாக கீழே கொட்டிவிடக் கூடாது. மேலும் கீரைகளை சமைக்கும்-பாத்திரங்களை சமைக்கும்போது திறந்து வைக்காமல் மூடி வைக்க வேண்டும்.\n* கீரைகளை வெயிலில் உலர்த்தக்கூடாது. அப்படி உலர்த்தினால் அவற்றில் இருக்கும் கரோட்டீன்கள் வீணாகி விடும்.\n* கீரைகளை பொரிப்பதை தவிர்க்க வேண்டும்.\nகீரைகளை , நீண்ட நேரம் ,சமைப்பதை, வீணாகாமல்,கீரைகள் பட்டியல்\nஒவ்வொரு தாலுக்காவிலும் சிறுநீர்வங்கி உருவாக்க வேண்டும்\nஅயோத்தி மத்தியஸ்தர் குழுவில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பல…\nதமிழக விவசாயிகளை வஞ்சித்தால் பார்த்துக்கொண்டு…\nகல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை\nபாக்., யதார்த்ததை புரிந்துகொள்ள வேண்டிய நேரம் இது\nகீரைகளை, கீரைகள் பட்டியல், சமைப்பதை, நீண்ட நேரம், வீணாகாமல்\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி � ...\nதமிழகத்தில் நேற்றைய(மார்ச் 30) நிலவரபடி, கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக இருந்தது. இந்தநிலையில் நேற்று (மார்ச் 31) காலை மேலும் 7 ...\nஉத்தவ்தாக்கரேயின் பரிந்துரையை ஏற்ற மோ ...\nஇது அரசியல் செய்வதற்கான நேரமல்ல\nஉயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதே நமது ...\nஇந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகுக்கு ம� ...\nரிலையன்ஸ் நிறுவனம் மிகச்சிறந்த பங்களி ...\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி � ...\nதலைக்கு ஷாம்பு அவசியம் தானா\nஇயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ...\nஎள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு ...\nமுள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/f32-forum", "date_download": "2020-04-04T05:16:24Z", "digest": "sha1:2F2UQ3OGOJARB4UBNCPZYCBN44VTXHWT", "length": 19246, "nlines": 249, "source_domain": "usetamil.forumta.net", "title": "வித்யாசாகரின் பக்கங்கள்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் ப���ல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: வித்யாசாகரின் பக்கங்கள் :: வித்யாசாகரின் பக்கங்கள்\nபோதைச் சேற்றில் மனித நாற்றுகள்.. (கவிதை) வித்யாசாகர்\nஇனிய அன்பு வணக்கம் தோழர்களே..\nஎவரேனும் இப்படி காதலித்ததுண்டா (12)\nஎனது இறவாமை ரகசியம்.. (கவிதை) வித்யாசாகர்\nதீராத தீவிரவாதம்.. (கவிதை) வித்யாசாகர்\nசெவிலித் தாயிக்கு மனசு வானம் போல.. (கவிதை) வித்யாசாகர்\nமாற்றங்களின் வலிமையையும் மாறும் தெருக்களும்.. (கவிதை) வித்யாசாகர்\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரை - 11 - பொறாமை) வித்யாசாகர்\nஉழவன் கணக்கில் உயிர்தான் ஈவு.. (வித்யாசாகர்) கவி\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள் - 12 - ஆசை) வித்யாசாகர்\nஒரு கொடியேற்றும் நாளின் சிரிப்பும்.. வந்தேமாதரமும் - (வித்யாசாகர்)\nமேதின சாபமும்; தீக்குச்சி ஏற்றும் தீபங்களும் - (கவிதை) வித்யாசாகர்\nபேராண்மை, பிறன்மனை, ஊராண்மை, சீரினும்\nவீட்டில் எண்ணெயின்றி எரியும் விளக்கு; அம்மா\nஎனக்கான இடத்தில் நான் நானாக இருத்தல்.. (வித்யாசாகர்) கவிதை\nஉடல்நெய்யும் சாபக்காரி (வித்யாசாகர்) கவிதை\nஅந்த வெடி வெடிக்கையில் அந்த விதை முளைக்கிறது.. (சிறுகதை) வித்யாசாகர்\nகைம்பெண் அவளின் காலம்.. (கவிதை) வித்யாசாகர்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம���| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் ��ொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-04-04T06:31:06Z", "digest": "sha1:RA3RC4BIOII473422NFVK7GSEEM5BJUG", "length": 7272, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் கோட்டாபய தலைமையில் கூடவுள்ள முக்கிய கூட்டம்\nகோட்டாபய தலைமையில் கூடவுள்ள முக்கிய கூட்டம்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது.\nஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅண்மைய நாட்களாக அரசாங்கத்தின் நிதி மற்றும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புத் தொடர்பிலும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படும் என செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇதுவொருபுறமிருக்க, ரயில் பயணிகளுக்கான இலத்திரனியல் அட்டைடையப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் ஒன்லைன் ஊடாக ஆசனங்களை பதிவு செய்வதற்கான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.\nதற்போது காணப்படுகின்ற ரயில் டிக்கட்டுக்கள் மூலம், பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் பாதிக்கப்படுவதாகவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையிலேயே, குறித்த யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nPrevious articleபணத்தை தராமல் இருந்துவிட்டு இப்போது பொய்யா கூறுகிறீர்கள்\nNext articleசி.வி.யின் புதிய கூட்டணிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் வித்தியாசமே இல்லை- கஜேந்திரகுமார்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/tharsika.html", "date_download": "2020-04-04T05:41:49Z", "digest": "sha1:KNCNUWX2F7QGAVS66TSQP7AKHW4OGTZL", "length": 15692, "nlines": 103, "source_domain": "www.vivasaayi.com", "title": "தர்சிகாவுக்கு ஈழத்தமிழரவை ஆதரவு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசுவிஸர்லாந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஈழத்தமிழ் பெண்மணி திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தம் அவர்களை உலக தமிழ் மக்கள் அனைவரும் ஆதரிக்கவேண்டும் என சுவிஸ் ஈழத்தமிழரவை உரிமையுடன் வேண்டுகோள் விடுக்கிறது.\nசுவிஸ் பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும்18 திகதி நடைபெறவுள்ளது இந்த தேர்தலில் தனித்தமிழ் பெண்மணியாக பலந்த சவால்களுக்கு மத்தியில் போட்டியிடும் தர்சிகாவை தமிழ்மக்கள் ஆதரிக்கவேண்டிய கடமைப்பாடு அனைவருக்கும் உள்ளது.\nதாயகத்தில் நடைபெற்ற யுத்தம் காரணமாக ஈழத்தமிழ்மக்கள் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக புலம்பெயர்ந்து ஏதிலிகளாக பல நாடுகளில் வாழ்த்துவருகின்றோம் பல்துறைகளிலும் முன்னேற்றம் அடைந்துவரும் போது அரசியலில் மட்டும் இதுவரை எமது மக்கள் முனனேற்றம் அடையவில்லை\nகனடா நாட்டில் சி .ராதிகா ஒருமுறை பாராளமன்ற உறுப்பினராக தெரிவாகி எமக்கு சேவை செய்தள்ளார் அவரும் இந்த முறை கனடா நாட்டில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றார்.\nஇந்த நிலையில் தாயகத்தில் எமது மக்கள் படுகொலை செய்யபட்டபோது எந்த அரசியல் அதிகாரங்களும் இன்றி எமது நிஜாயங்களை எனைய நாடுகளுக்கு ஏடுத்துரைக்க ஆள்இன்றி இருந்தோம் அதோபோனறு தற்போதும் எமக்கு நடைபெற்றது இனவழிப்புதான் என்பதை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க எம்மிடம் எந்த அதிகாரங்களும் இன்றி உள்ளோம் அத்துடன் நாங்கள் வாழும் நாடுகளில் எமது பிரச்சனைகளை உரிமையுடன் பேசுவதற்கும் எதிர்கால பிள்ளைகளுக்கு அதிகாரத்துடன் வழிகாட்டகூடிய தலைமைகளை உருவாக்கவேண்டும்.\nஎமது இனம் சர்வதேசத்தில் ஒரு பலமான சத்தியாக உருவகவேண்டும் என்றால் நாங்கள் வாழும் நாட்டில் பாராளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கவேண்டிய தேவையும் கடமைப்பாடும் தமிழ்மக்களுக்கு உள்ளது.\nநடைபெறவுள்ள சுவிஸ் பாராளுமன்ற தேர்தலில் பேர்ண் மாநிலத்தில் போட்டியிடும் தமிழ்ப்பெண் தர்சிகாவை அனைந்து தமிழ்மக்களும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து வாக்களிக்கவேண்டும்.\nகுடியுரிமை உள்ள தமிழ் மக்களுக்கு உங்கள் வீடுகளுக்கு தற்போது வாக்கு அட்டைகள் வந்து சேர்ந்து இருக்கும் ஒருவர் இரு விருப்பு வாக்குகளை தர்சிகாஅவர்களுக்கு அளிக்கமுடியும் பேர்ண் மாநிலத்தில் 2500 மேற்பாட்ட தமிழ் வாக்களர்கள் உள்ளனர் அனைவரும் ஒற்றுமையாக தர்சிகாஅவர்களுக்கு வாக்களித்தால் 5000 தமிழர் வாக்குகளை பெற்றுகொள்ளமுடியும் எனைய இனமக்களின் வாக்குகளுடன் தர்சிகா அவர்களை தமிழ் பிரதிநிதியாக சுவிஸ் பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைக்கமுடியும்.\nஎனவே அனைத்து சுவிஸ் பேர்ண் வாழ் தமிழ்மக்களையும் அன்புடனும் உரிமையுடனும் உங்கள் பணியே சரியாக பயன்படுத்துமாறு ஈழத்தமிழரவை சார்பாக வேண்டிக்கொள்கின்றேன்.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் க���ரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஇலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த இரண்டாவது நபர்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளார். இதில் 64 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்ச...\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 4வது நபர் மரணம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நான்காவது நபரும் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்...\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2008/09/", "date_download": "2020-04-04T05:51:37Z", "digest": "sha1:NWMZZGWHU3LGNJWDJLDVW6QIH6L45SZ7", "length": 77020, "nlines": 1327, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: September 2008", "raw_content": "\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nவருமுன் காத்தல் மாந்தருக்கு அழகு\nஇந்த வண்ணங்களைப் பார்த்தால் மனசுக்கு இன்பம் கிடைக்குமென்று கூகிளில் பறித்து வைத்தேன்.\nஅனைவருக்கும் இனிய நவராத்திரி நல்வாழ்த்துகள்.\nநன்மை தழைத்திங்கு நானிலம் பிழைத்திட வந்திடுவாள் பராசக்தி.\nமுந்தின பதிவில் இதயப் பரிசோதனை செய்து கொண்டதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.\nஇன்றோடு அந்த மலிவு விலை சோதனைக் காலம் முடிகிறது.\nஅதாவது 300 டாலர் கொடுக்கவேண்டிய இடத்தில் நூற்றம்பது டாலரோடு முடிந்தது.\nமருந்த மறந்து நான் நயகரா போனது நினைவு இருக்கலாம். அப்போது ப்ரிஸ்க்ரிப்ஷன் எழுதிக் கொடுத்து என்னைக் காப்பாற்றியவர்.:)\nஅவருக்கு நன்றி சொல்லிப் பணமும் கொடுக்கப் போனபோதுதான் எனக்கு இதய முப்பரிமாண சோதனைக்கு சீட்டு எழுதிக் கொடுத்தார்.\nசர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு, இதயபாதிப்புக் கட்டாயம் வரும்.முன்னெச்செரிக்கையாக இருப்பது நல்லது என்றுதான் அவர் சொன்னார்,.\nநான் பண செலவை யோசித்தபோதுதான், வருமுன் காப்பது நல்லது என்று தோன்றியது.\nஏனெனில் எங்கள் வீட்டில் எல்லோருக்கும்(பிறந்த வீட்டில்) இந்த இதயம் சோதித்துவிட்டது.\nஅவள் இணையத்தில் தேடியபோது எட்வர்ட்ஸ் ஆஸ்பத்திரியில்\nஇந்தச் சோதனை செப்டம்பர் 30 வரை வெறும் 150 டாலருக்குச் செய்து கொடுப்பதாகச் சொன்னதும், உடனே பதிந்து கொண்டாள்.\nஇப்போது நிலைமை என்னவென்று தெரியும். அதற்கேற்ற மருந்துகளும் கொடுத்துவிட்டார்கள்.\nஇந்த செகப்பிற்கு ரி எம்பர்ஸ் செய்ய மாட்டார்களாம்.\nஇந்தியாவில் செய்திருந்தாலும் இதே செலவுதான் ஆகியிருக்கும்.\nநான் இவ்வளவு விலாவாரியாக இதை எழுதுவதற்குக் காரணமே\nசில உறவுகள் ,ஏன்யா, சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுக்கிற என்று\nஇந்தச் சோதனையை நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் செய்து கொள்ளலாம்.\nஊசி, இந்த இதயத்துக்குள்ள செலுத்தற சாயம் அதெல்லாம் கிடையாது(ஆஞ்சியோ கிராம்)\nஒரு பத்து நிமிடம் சோதனைக்குப் போய்விட்டு,கேள்விகளுக்குப் பதில் சொல்லி வீட்டுக்குத் திரும்பி விடலாம்.\nLabels: இதயம், பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை\nஇந்த நாள் நல்ல நாள்\nஇன்று என்ன விசேஷமாக இருக்கு என்று பார்த்தால்,\nநிறைய விஷயங்கள் கண்ணில் பட்டது.\nஇந்த வருடம் இன்னிக்கு மஹாலய அமாவாசை. நவராத்திரிக்கு ஏற்பாடு செய்கிற நாள்.\nசென்றவர்களை நினைத்து வணங்கும் நாள்.\nலதா மங்கேஷ்கர் பிறந்த நாள்.\nஇன்னும் கூகிளில் தேடினால் ஏகப்பட்ட பிரபலங்கள்,நடிக நடிகையர்\nஅந்தக் கால கனவுக்கன்னி ப்ரிஜிட் பார்டொ பிறந்து மயக்கி இருக்காங்க.\nதி.ரா.ச சார் 100ஆவது பதிவு போட்டு இருக்கிறார்.(கௌசிகம்)\nஇயற்கை, தமிழ்,சினிமா,சிவாஜி கணேசன்,மகள்,பெற்றோர்,அக்கா,அண்ணா,மனைவினு எல்லோரையும்,எல்லாவற்றையும் நேசித்த,\nவாழ்க்கையை ரசித்த என் தம்பியும் பிறந்தான்.\nஇன்று அவனுக்கு 56 வயது பூர்த்தியாகிறது.\nநீ கொடுத்த,காட்டிய அன்புக்கும், செய்த உதவிகளுக்கும் நன்றி தம்பி.\nஇன்னும் ஒரு உதவி செய்ய நீ மறந்துவிட்டாய்.\nஇன்னும் கொஞ்ச வருடங்கள் இருந்திருக்கலாம்.\nLabels: செப்டம்பர் 28, பிறந்த நாள் வாழ்த்துகள்\nGood,bad ugly cholestrols சாப்பிட வேண்டிய பதார்த்தங்கள்\nதைரியமாப் போயிட்டு வாங்க சார்.\nநேற்று என் இதயத்தை ஒருவர் அளந்துவிட்டார்.\nஐந்து நிமிடம்தான்.என்ன இருக்கு,என்ன அதிகமா இருக்கு......\nஇதெல்லாம் டைப் செய்து கம்ப்யூட்டரில் ப்ரிண்ட் அவுடெடுத்த்க் கொடுத்துவிட்டார்,.\nஎன்னோட இருதயத்துக்கு இப்போது 70 வயதாம்:)\nஇந்தக் கால்ஷியம் கொஞ்சம் அதிகமா இருக்காம்.\nஅது இருதயத்தோட இடது பக்கத்தில நாலு இடத்தில இருக்காம்.\nசரிப்ப்பா அது மாட்டு ஒரு ஓரத்தில இரூக்கட்டும் .இனிமேகாஅல்ஷியம் மாத்திரை சாப்பிடலைன்னு சொன்னேன்.\nஅதுக்கு அவங்க நாங்க சொல்ற கால்ஷியம் வேற.\nநீங்க சர்க்கரையை விட்டீங்க,இப்ப உப்பு,சிகரெட் எல்லாம் விட்டுடுங்கன்னு சொன்னாங்க,.\nநமக்குத்தான் அந்த வாசனையே பிடிக்கிறதில்லையே:)\nஒரு ஹைரிஸ்க் பட்டம் போட்டு 150 டாலர் வாங்கீக் கிட்டு,\nஅது வெள்ளைக்காரங்க ஆஸுபத்திரி அப்படித்தான் சொல்லுவாங்க,\nஅதூக்காக நம்ம இந்திய வம்சாவளி வைத்தியரிடம் போனோம்.\nஅந்த அம்மா, ரெகார்டெல்லாம் பார்த்துட்டு\nஆமாம்மா,கொலஸ்ட்ரால் கொஞ்சம் நிறைய இருக்கு.\nதினம் ஒரு மணி நடங்க.\nபழம் சாப்பிடுங்க. தட்டை,முறுக்கு,ஊறுகாய் எல்லாம் வேண்டாம்.(ஹையோ)\nபழுப்பு அரிசி,சப்பாத்தி இதெல்லாம் ந்நிறையச் சேர்த்துக் கோங்கன்னு ஆதரவா விளக்கினாங்க.\nஎன்ன இருந்தாலும் நம்ம வைத்தியர் மாதிரி வருமா சொல்லுங்க:0)\nசரின்னு வீட்டுக்கு வந்தா,சென்னையிலிருந்து வந்தவங்க, தேன்குழல்,\nசீடை,தட்டை எல்லாம் ஆசையாக் கொண்டுவந்து கொடுத்திருக்காரு. அதில புளீக்காய்ச்சலும்,தக்காளீத்தொக்கும் அடங்கும்.\nவறட்டுத்தனமா இங்க ஒரு பிஸ்கட் இருக்கு. தவிட்டில தட்டினா மாதிரி. அதை சாப்பிடலாமாம்.\nஇன்னும் தேடிக்கொண்ட்டு இருக்கிறேன். நடூவில உங்களூக்கும் ஒரு ஆவலாதி பதிவு போட்டுடலாமேனு வந்தேன்.\nஇவருக்கு நேர்ந்து கொண்டு மாவிளக்கு ஏற்றுவது, குடும்பங்களில் வழக்கம். தீராத வ��ிற்றுவலிதீர வயிற்றின் மேலேயெ, ஒரு வாழையிலையில் மாவிளக்கு ஏற்றி கொள்வதை, நான் பார்த்திருக்கிறேன்.\nசீனிம்மாவின் அக்கா நாச்சிப் பெரியம்மா.\nஅவருடைய பெண்ணின் பெயர் மங்கை. நாச்சியார் பெரியம்மா அந்த நாளில் ஒவ்வொரு புரட்டாசி மாதமும் திருமலை ஏறிப் போவது வழக்கம்.\nஇத்தனைக்கும் அவர் உருவம் ஒரு நாலடி உய்ரமும் உழக்குக்கு ஆடை கட்டின மாதிரி,\nஒரு கட்டம்போட்ட சிகப்புக் கலர் ஒன்பது கஜப்புடவையை நேர்த்தியாகக் கால் தெரியாமல் கட்டிக் கொண்டு,\nஅந்த வயதில் வாய் கொள்ளாத சிரிப்போடு ஏறும் அழகை அம்மா சொல்லிக் கேட்டு இருக்கிறேன்.\nஎனக்கு விவரம் தெரிந்தபிறகு நானே பார்த்தும் இருக்கிறேன். 1962ஆம் வருடம் மே மாதம் ஒரு மாமாவின் திருமணம் முடிந்து\nநாங்கள் எல்லோரும் திருப்பதி போனோம்.\nவெளியில் சாப்பாடு வாங்கி சாப்பிடாத வகை இவர்கள்.\nகையில் பலவகை உலர்ந்த பழங்கள்,முந்திரி இவைகளை எடுத்துக் கொள்வார்கள்.\nகாப்பி டிகாக்ஷன் பாட்டிலில் இருக்கும். பால் வாங்கிக் கலந்து கொள்வார்கள்.\nபோனால் போகிறது என்று எனக்கும் ஒரு மிடறு கொடுப்பார்கள். அதுவே அம்ர்தமாக இருக்கும்.\nதங்குமிடம் ஏதாவது ஒரு மடமாக இருக்கும். பழைய பரகால மடம் என்று நினைக்கிறேன்.\nஅங்கு போய்ச் சேர்ந்ததும் கோபுரத்தைத் தரிசனம் செய்துவிட்டு,\nஇரவு ஆகியிருப்பதால் கொண்டுவந்த பூரி உருளைக் கிழங்கை முடித்து,\nசரியாகப் பன்னிரண்டு மணிக்கு வெந்நீரோடு வந்து எழுப்பினார்கள். அனைவரும் நன்றாகக் குளித்துவிட்டு, எதிர்த்தாப்போல் இருக்கும் புஷ்கரணியில் தண்ணிர் எடுத்துத் தெளித்துக் கொண்டு கோவிலுக்குப் போனோம்.\nஅப்போதெல்லாம் கோவில் வாசல் வழியாகவே உள்ளே நுழையலாம். வெளிச்சுற்று கியூ எல்லாம் கிடையாது.\nஅங்கப் பிரதக்ஷிணம் செய்பவர்கள் பூர்த்தி செய்தார்கள்.\nபெருமாளையும் மிக அருகில் போய்ப் பார்த்ததாக நினைவு.\nஅப்போதுதான் மடப்பள்ளி நாச்சியார் வெளித்திண்ணையில் மாவிளக்குக்கான\nபொருகளான,ஊறவைத்து அரைத்த அரிசி மாவு,\nஅங்கேயே இடித்த வெல்லம்,வீட்டிலிருந்து கொண்டு போன நெய்,திரி எல்லாவற்றையும் ஒன்று திரட்டி,\nஒரு வாழை இலையில் வைத்து ஈர உடையுடன் இருந்த பெரியம்மாப் பாட்டி தன் குட்டி சரீரத்தை அங்கே தரையில் சாய்த்துக்கொண்டு, வயிற்றின் மேல் மாவிளைக்கை ஏற்றச்சொல்லி வைத்துக் கொண்டார்கள்.\nஸ்வாமி மலையேறும் வரை கோவிந்த நாம ஜபம்தான்.\nபுரட்டாசியும் பெருமாளும் மாவிளக்கும் இங்கேயும் நினைவு வரத்தான் செய்கிறது.\nஆனால் வழக்கம், இல்லாவிட்டால் ஏற்றமாட்டார்கள்.\nஅதனால் அரிசிமாவும் வெல்லமும் சேர்த்து ஏதாவது ஒரு பண்டம்\nவெங்கடேசனுக்குக் கை காண்பிக்கணுமே என்று மேலே இருக்கும்,பாகு,பர்ஃபி\nஅதில் பாதி அளவு வெல்லத்தைப் பொடித்துப் போட்டு,\nவாணலியில் கிளறி ஒரு பீங்கான் கிண்ணத்தில் சேர்த்துக் கொண்டேன்.\nஇந்தக் கலவையை அப்படியே எடுத்து\nமைக்ரோவேவில் எக்ஸ்ப்ரஸ் 4இல் வைத்ததும், மைசூர்பாகு மாதிரியே நுரைத்துக் கொண்டு வந்தது.\nஅதை வெளியே எடுத்து கட்டம் கிழித்தாச்சு.\nபெத்த பெருமாள்,சின்னப் பெருமாள் சளித்தொல்லை இருந்தாலும் அனுபவித்துச் சாப்பிட்டார்கள்.\nஒரு வாரம் தாங்கும் என்று நினைக்கிறேன்.\nவட்டிக்காசு வாங்கற வடமலையானுக்கு குட்டிக் கோவிந்தா கோவிந்தா\nஎலுமிச்சங்காய் ஊறுகாயைப் பத்தின பதிவில்லைம்மா இது.\nஎல்லாரும் நல்லா இருக்காங்க. (சாப்பிட்டவங்களைச் சொல்றேன்)\nஊறுகாய்ப் பாத்திரத்தைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும்.\nசாதாரணமா வடுமாங்கா...பாட்டி போட்டது கொடும்மான்னு கேட்டு வாங்கிச் சாப்பிடுவாங்க ரெண்டு பேரன்களும்.\nசின்னவனுக்குத் துளி சாறு அவன் சாப்பாட்டில் விட்டாப் போது. பெரியவன் தயிர்சாதத்துக்கு உண்மையாவே ரசித்துச் சாப்பிடுவான்.\nமாவடு தீர்ந்து போயிடும் பாட்டி,சீக்கிரம் இன்னோரு ஊறுகாய்ப் போட்டுக் கொடு என்று ஆசையாக் கேட்கிறானெ என்று\nமைக்கல்ஸில் வாங்கின எலுமிச்சம்பழங்களில் சிலதை\nநீர் எலுமிச்சையும், மற்ற இருபது பழங்களை ஆவக்காய் எலுமிச்சையாகவும் செய்துவிட்டேன்.\nதினம் இந்த மூடியைத் திறந்து பார்த்து விட்டு இன்னும் ஊறலையா பாட்டின்னுட்டுப் போய் விடுவான்.\nநானும் அவன் இவ்வளவு காரம் சாப்பிடக்கூடாதே என்று கொஞ்சமாகத்தான் மிளகாய்,கடு எல்லாம் சேர்த்து இருந்தேன்.\nஅதைப் பரிசோதிக்க நேற்று அவனுக்கு எண்ணம்.\nஒரு சின்ன கப்பில் எடுத்து வைத்துக் கொண்டான்.\nஜஸ்ட் அ லிட்டில் என்று சொல்லிச் சாப்பிட்டுப் பார்த்தான்.\nஎங்க அவன் அம்மா கையால(சொல்லால) எனக்கு மண்டகப் படியோன்னு பயமா இருந்தது.\nஒரு துண்டு எலுமிச்சையையும் சாப்பிட்டு விட்டு,\nஅவன் சொல்லிய பாங்கு இருக்கிறதே அதற்காகத்தான் இந���தப் பதிவு:)\nபாட்டி இப்ப உனக்கு அது எப்படி இருந்ததுன்னு சொல்லறேன். என்று என் முன்னால் வந்து நின்று கொண்டான்.\nரொம்பக் காரமாயிருக்கும்னு நினைச்சுத்தான் சாப்பிட்டேன்.\nஎன்று நிறுத்தி விட்டு, தொடர்ந்தான்.\nநீ நிறைய எஃபர்ட் போட்டு இருக்க. இன்னும் கொஞ்சம் ஒரு முக்கால் டீஸ்பூன் மிளகாய்ப் பொடியும்,\nகால் டீஸ்பூன் சால்டும் சேர்த்துக் கலக்கிவிட்டால் இன்னும் பிரமாதமா இருக்கும் என்றான்.\nஎங்கே கத்துக் கொண்டது இந் தப் பிள்ளைகள் பேச\nஎல்லா வரிகளுக்கும் லைன் போட்டது நான் இல்லப்பா.\nஇவையெல்லாம் சின்ன கிருஷ்ணனின் மொழியில் வார்த்தைகள்.\nஇதிலென்ன கஷ்டமென்றால் அவன் சொல்லும்போது\nநாம் புரிந்து கொள்ளவில்லை என்றால்\nஎங்கே நின்றாலும் ஓடி வந்து கார்ப்பெட்டில் விழுந்து புரளுவான்.\nஅதுவும் மரத்தரையில் இல்லை. கார்ப்பெட் போட்ட இடத்தில் மட்டும்தான்:)\nவடு மாங்கா, ஊறுகாய்,போற்ற்றும் (போதும்) இதல்லாம் க்ளிப்தமாக வாயில்\nபேரனுக்குப் பத்து வயது பூர்த்தி:)\nபறவைகளுக்கான தானியக் கூடு.அணிலார் வந்துவிட்டார்.\nஅரோரா பாலாஜி கோவில் வெளிப்புறம்\nநேவி பியர் சிகாகோ தொழிலாளர் தினமா,தொழில் தினமா செப்டம்பர் 1ஆம் தேதி.\nஅன்று சீனிம்மா எங்களைப் பராமரித்ததற்கும், இப்போது இங்கே நாங்கள் வந்து இங்ஊ இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இல்லை.\nஅன்றைய பாட்டிக்கு வேலை செய்ய ஆள் கிடையாது.\nஇங்கே பேத்திக்கும் அதே நிலைமை.\nஅவளும் பாத்திரம் தேய்த்து,துணி உலர்த்தி,\nவீடு பெருக்கித் துடைத்து எல்லாம் செய்தாள்.\nஇங்கு பேத்தியும் அதையே இன்னும் கொஞ்சம் நாகரீக லெவலில் செய்கிறாள்.\nஅப்பளம் வடகம் வத்தல் எல்லாம் செய்ய நேரம் இருந்தது.\nஇன்றைய பாட்டியான எனக்கு இங்கே வந்தால்தான் அந்த வேலை.\nக்ராண்ட் ஸ்நாக்ஸ் எனக்காகவே திறந்திருக்கிறார்களே;)\nமேலும் எங்க வீட்டு மொட்டை மாடிக்கு தூசிதும்பு அதிகம் வரும்.\nரோட்டு மேல வீடு கட்டிக் கொண்டிருக்கிறோம்.\nஇந்த ''ஐக் புயல்'' சூறாவளி வருவதற்கு முன்பே கொஞ்சம் ஊறுகாய் வடாம் எல்லாம் போட்டாச்சு.\nஇரண்டு நாட்களாக சூரியனைக் கண்ணால் பார்க்கவில்லை.\nநடுநடுவே பேஸ்மெண்ட் செக்கிங் வேற. அங்க தண்ணீர் சரியாக\nவெளியேற்றப் படுகிறதா என்று பார்க்க வேண்டுமாம்.\nசரி இந்த தற்கால நிகழ்வுகளுக்கும் சீனிம்மாவுக்கும் என்ன சம்பந்தம்.\nஅவ���ுக்கு இந்த அமெரிக்க மனிதர்கள் பற்றிய நாவல்கள் ரொம்பவும் பிடிக்கும்.\nஎழுத்தாளர்கள்,ஆர்தர் ஹெய்லி,டானியல் ஸ்டீல்,ஜெஃப்ரி ஆர்ச்சர் இவர்களுடைய ஆக்கங்களைத் தமிழ்ப் படுத்தி ராகி.ரங்கராஜன் அவர்கள் குமுதத்தில் எழுதும்போது ஒரு வரி விடாமல் படிப்பார்.\nஎதைப் பற்றியுமோ யாரைப் பற்றியுமோ அவசரமாகக் கணித்து விடமாட்டார்.\nஎல்லோருடைய செய்கைகளுக்கும் ஏதாவது காரணம் இருக்கும்,\nஎன்று நிதானமாக அதர்சைட் ஆஃப் மிட்னைட் கதாநாயகியை அலசுவார்.\nஎன்னுடைய திருமணத்தின் போது இருந்த சீனிம்மாவுக்கும்,இப்போது\n30 வருடங்கள் கழிந்த நிலையில் புத்தம் புதிதான சீனிம்மாவைப் பார்ப்பதற்கும்\nசந்தோஷமாக இருந்தார். நான் முதல்தடவை டெட்ராய்ட்டுக்கு வந்த போது நிறைய விவரங்கள் எனக்குக்\nகொடுத்தார்.அவரையும் அழைத்து வந்திருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாரோ.\nவருவதற்கு சம்மதித்திருக்க மாட்டார்;)பிள்ளைகளை விட்டு வரவேண்டுமே\nகாரணங்கள் இவ்வளவுதான் இந்தக் கொசுவத்திக்கு.\nLabels: அன்றும், இன்றும் பாட்டிகள்\nவாணவேடிக்கை.....தினம் இரவு ஒன்பதுக்கு என்று நினைக்கிறேன்.\nவேடிக்கையில் பிடிக்க முடிந்தது சிலவற்றைத்தான்.....\nஅருவிக்குப் பின்னால் கட்டப்பட்ட பாதை.குகை வழி. கூகிள் உதவி.\nஅருவியின் பின் இருக்கும் பாதையின் வரைபடம்\nமிஸ்ட்,மிஸ்ட்,மிஸ்ட். இந்தத் திரை எழும்பும் வேகம்ம்ம்ம்.ஒரு பெரிய கோபுரம் மாதிரி வளர்ந்து மேலே மேகங்களாக அலைய ஆரம்பிக்கும்.\nSKYLON TOWER .இங்கே மேலே ஏறவில்லை.நேரமின்மை தான் காரணம்.\nஇந்தப் பயணத்தை என்னால் என்றும் மறக்க முடியாது. அப்படி ஒரு சந்தோஷம் ,அந்த சாரல் மேலே தெறித்து உள்ளம் குளிர வைத்தது.\nஏதோ ஒரு சுதந்திரம் இங்கே கிடைத்தது என்றே நம்புகிறேன்.\nஇந்த பொம்மைப் பெண் மீண்டும் பதிவுக்கு வந்துவிட்டாள்.\nஅந்திவேளை விளக்கு அலங்காரம்.இருகரைகளிலும் மினுக்குகின்றன. விடுதி ஜன்னலிலிருந்து எடுத்த படம். பறவைப் பார்வையா இது:)\nமாலை எட்டு மணிக்கு அருவியின் மேல் வண்ணவிளக்கு ஒளி பாய்ச்ச ஆரம்பிக்கிறது. முதல் வண்ணம் வெள்ளை.\nஅருவியும் பச்சை.கரைகளும் பச்சை.நடுவே இந்தப் பனிச்சாரல் மட்டும் வெள்ளையும் கருப்புமாக ஆவியாகிறது.\nஇரவு படுக்கப் போவதற்கு முன்னால் க்ளிக்கியது.\nமழையில் அருவிக்குப் பின்னால் போவது தடைப்படுமோ என்று சந்தேகம் வ��்தது.\nநான் நினைத்தபடி அது ஒன்றும் அத்தனை சுலபமானது அல்ல. அருவிக்கு மிக அருகில் போகலாம். ஆனால்\nஒரு மேடையில் நின்றுதான் சாரலை அனுபவிக்க முடியும் என்று தெரிந்தது.\nநான் என்னவோ குற்றாலம் அருவிக்குப் பின்னால் போவது போல இங்கேயும் போகலாம்\nஎன்று கனவு கண்டு இருந்தேன்.\nகனடா நாட்டில் இது ஒரு பிரமாதனமான ஏற்பாடு.\nமலையைக் குடைந்து,அருவிக்குப் பின்னால் சுரங்கம் அமைத்து\nநாலைந்து இடங்களில் அருவி விழும் இடம் வரை போக வழி வகுத்து இருக்கிறார்கள்.\nபோகும் வழியெல்லாம் தண்ணீர் கசிந்து கொண்டிருந்தது.\nமேலே படபடக்கும் நதியின் ஓசை.\nமஞ்சள் ப்ளாஸ்டிக் உடை எல்லோருக்கும் கொடுத்திருந்தார்கள்.\nஒரே ஒரு இடத்தில் கீழே இறங்கப் படிகள்.\nவெளியே வந்தால் இடியோசையுடன் அருவி விழும் ஓசை.\nஇந்த அனுபவத்தை எழுத வார்த்தைகள் எனக்குக் கிடைக்க மறுக்கின்றன.ஒரு அரை மணி நேரம்\nசின்னவன் அருவி சத்தத்துக்குப் பயப்படவில்லை.அம்மாவோடு ஒண்டிக்கொண்டு அண்ணாந்து பார்த்த வண்ணம் இருந்தான். பெரியவனுக்கும் எனக்கும் கண்ணில் இருக்கும் கண்ணாடி நன்றாகப் பார்ப்பதைத் தடை செய்தது.\nகண்ணாடி லென்ஸெல்லாம் தண்ணீர் தெறித்து பார்க்க முடியவில்லை.\nநானும் அவனும் ஜோடி சேர்ந்து கொண்டோம். அருவியின் மிக அருகில் நின்று கண்ணாடிகளைக் கழற்றி விட்டோம்.\nஇப்போது நாங்களும் நயகராவும் மட்டுமே:)\nஎப்பவுமே வராத கோபம் என்மேலேயே வந்தது.\nகண்களை நன்றாகப் பராமரித்திருந்தால் இப்போது\nவாழ்க்கையில் எப்போதாவது ஒரு தடவை கிடைக்கும் இந்த மாதிரி அழகான\nஅற்புதமான அனுபவத்தை இன்னும் கூர்மையாகக் கவனித்திருக்கலாம். இல்லையா\nகண் பழுதுபட்ட பிறகு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை:)\nநயகரா மேலே சிந்திக்க விடவில்லை.குழந்தைகளாய் அங்கே இருந்துவிட்டு,மீண்டும்\nபெரியவர்களாய் மேலே ஏறிச் சாப்பாட்டுக்கு விரைந்தோம்.\nஅடுத்த நாள் பயணம் டெட்ராய்ட்டுக்கு.\nஅங்கிருந்து மீண்டும் சிகாகோ வந்தாச்சு.வண்டியும் பழைய பொலிவோடு காத்திருந்தது.\nநல்லநினைவுகளை மட்டும் எடுத்துக் கொண்டு,\nநயகராவை நினைவுகளில் மீண்டும் சுவைத்தபடி இதோ பதிவும் இட்டுவிட்டேன்.\n23 ஆம் பாசுரம் மாரிமலை முழைஞ்சில் 2020\n30 ஆம் பாசுரங்கள் சாற்றுமறைப் பாடல்கள்.\n5TH DAY பயணம் கனடா நாட்டு வான் கூவரை நோக்கி\nSaptha ஸ்வரங்கள் இழைபின்னும் 6\nvirus 2020 காக்க ���ாக்க கதிர்வேல் காக்க\nஇதுவும் ஒரு வித வியர்ட்தான்\nஇந்த நாள் இனிய நாள்\nஇனி எல்லாம் சுகமே 12\nஎங்க வீட்டுப் போகன் வில்லா\nஎங்கள் ப்ளாக் சவுடால் போட்டி.\nஎங்கள் ப்ளாக் பரிசு. அலசல்.\nஎங்கள் வீட்டு ராணியின் சமையலில்\nஎதிர்பாராது நடக்கும் அருள்கள் 9\nஎல்லையில் வந்திருக்கும் கொரோனா மிருகம் 2020\nஎன்ன சத்தம்(அரவம்) இந்த நேரம். 2020.\nகறவைகள் பின் சென்று கானம்.மார்கழி 28 ஆம் நாள்2020\nகார்த்திகைத் தீபத் திரு நாள்\nகுளிருக்கு விடை. வசந்த வரவேற்பு.\nகூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020\nகோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020\nசங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா\nசப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9\nசப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10\nசப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3\nசம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020\nசியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம்.\nசென்ற காலம் நிகழ் காலம்.\nதந்தை சொல் காத்த ராமன்\nதவம் 4 தொடர் கதை ஜனவரி 2020\nதவம் 3 தொடர் கதை ஜனவரி 23\nதவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி\nதிருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020\nதிருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய்\nதிருமணமாம் திருமணம் March 2020\nதுபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும்\nதொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது.\nதோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம்.\nநம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020\nநிம்மதி உன் கையில் 3 .\nபங்குனி உத்திரமும் ஒரு திருமணமும்\nபதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள்\nபயணத்தின் மூன்றாம் நாள் Space Needle Seattle.\nபயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 sea to sky road\nபிறந்த நாள் திருமண நாள்\nபுத்தக வாசிப்பும் சினிமா ரசிப்பும்\nபொங்கல் மலர்கள் நினைவுகள் 2020\nபொறுமை எனும் நகை ....2\nமங்கையர் தினம் மார்ச் 8\nமங்கையர் நலம் பெற்று வாழ..\nமன நிம்மதி உன் கையில் 2\nமன நிம்மதி உன் கையில்..கதை...2020.\nமாசி மாசமும் வடாம் பிழிதலும்\nமாசி மாதமும் வடாம் பிழிதலும்\nமார்கழி 20 ஆம் பாசுரம் முப்பத்து மூவர். 2020\nமார்கழித் திருப்பாவை 25 ஒருத்தி மகனாய். 2020\nமார்கழிப்பாவை 26 ஆம் பாசுரம் மாலே மணிவண்ணா 2020\nவளம் வாழ எந்நாளும் ஆசிகள் 2020\nவாம்மா மின்னலு கொடுத்தது கயலு\nஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை முப்பது வங்கக்கடல் 2020\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nவல்லிசிம்ஹன் எல்லோரும் நலமாக வாழ வேண்டும். அம்மாவின் மூக்குத்தி . மூக்குத்தி போட்டுக் கொள்ள,நல்ல மூக்கு வேண்டும். கூர் நாசி. எட்டுக...\nவரதர் வைபவமும் வாட்சாப் செய்திகளும்\nவல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும். வரதர் வைபவமும் வாட்சாப் செய்திகளும் நம் பதிவர்களில் யாரெல்லாம் காஞ்சிபுரம் போய்வந்தார்களோ த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/chamara-kapugedera-is-retiring/", "date_download": "2020-04-04T06:21:05Z", "digest": "sha1:VOLAM6NQW2RNYSIDFQD525MIL4T4MASA", "length": 8466, "nlines": 124, "source_domain": "tamilnewsstar.com", "title": "ஓய்வு பெறுகின்றார் சாமர கப்புகெதர! | Tamilnewsstar.com : Tamil News | Online Tamil News | Tamil Nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 2902 ஆக உயர்வு\nஉலகளவில் கொரோனா பாதிப்பு 11 லட்சத்தை தாண்டியது\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் 1480 பேர் பலி\nசிங்கப்பூரில் 1 மாதம் ஊரடங்கு\n144 தடை உத்தரவை கடுமையாக்க நேரிடும் – முதல்வர் பழனிசாமி\nகுவைத்தில் 24 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 336 பேருக்கு கொரோனா\nஊரடங்கை மீறுபவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள்\nHome/விளையாட்டு செய்திகள்/ஓய்வு பெறுகின்றார் சாமர கப்புகெதர\nஓய்வு பெறுகின்றார் சாமர கப்புகெதர\n- அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் சகல துறை வீரர் சாமர கப்புகெதர அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுகின்றார் என அறிவித்துள்ளார்.\nகப்புகெதர, இதுவரை 8 டெஸ்ட் போட்டிகள் உட்பட 163 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, 2,745 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.\nகண்டி – தர்மராஜ கல்லூரியில் இருந்து இலங்கை அணிக்கு உள்வாங்கப்பட்ட கப்புகெதர, தன்னுடைய 19ஆவது வயதில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2006 ஆம் ஆண்டு பேர்த்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகினார்.\nஅதிரடியாக ஓட்டங்களைக் குவிக்கக் கூடிய கப்புகெதரவின் பெறுபேறுகள் சீராக இல்லாததால், அவரை அணிக்குள் உள்வாங்குவதும் வெளியேற்றுவதுமாக தெரிவுக்குழு இருந்தது.\nஅதேநேரம், கடந்த 2017 ஆம் ஆண்டு பல்லேகலையில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியொன��றில், உபுல் தரங்கவுக்குப் பதிலாக தற்காலிக அணித் தலைவராகவும் அவர் செயற்பட்டிருந்தார்.\nஅதுமாத்திரமின்றி, சாமர கப்புகெதர, இங்கிலாந்தின் கெளண்டி கிரிக்கெட் தொடரில் கடந்த பருவகாலத்தில் பங்கேற்றிருந்தார் என்பதுடன், ஐ.பி.எல். உள்ளிட்ட சில கழக மட்டத்திலான ருவென்ரி 20 தொடர்களிலும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n2745 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அறிவித்துள்ளார் இலங்கை கிரிக்கெட் அணி ஓய்வு பெறுகின்றார் சகல துறை வீரர் சாமர கப்புகெதர\nகூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி\nவரலாற்றுச் சாதனையைத் தக்க வைத்துள்ள சங்கா\nஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாட ரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை\nதெற்காசிய விளையாட்டு போட்டிகளில் 243 பதக்கங்களை பெற்ற இந்தியா\n2020ம் ஆண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பை போட்டி அட்டவணை வெளியீடு\nடெஸ்ட் போட்டியில், சரிவில் இருந்து மீண்ட தென் ஆப்பிரிக்க அணி\nரஹானே, கோஹ்லி அரைசதங்கள்: மே.இ.தீவுகளுக்கு இமாலய இலக்கிற்கு வாய்ப்பு\nதிருமணத்திற்கு பின் வேறு துணை தேடுவது ஏன் தெரியுமா..\nபெண்ணுறுப்பு பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/03/38.html", "date_download": "2020-04-04T05:44:44Z", "digest": "sha1:XDTFTUSM6LBMOV66NM2LIVT7ADMN72L6", "length": 13319, "nlines": 189, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: கலங்கவைக்கும் கள்ளமின்மையின் இறப்பு (மாமலர் -38)", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nகலங்கவைக்கும் கள்ளமின்மையின் இறப்பு (மாமலர் -38)\nஇறப்பு என்பது நேராத உயிர்கள் இல்லை. இறப்பு நடக்காத நொடிப்பொழுது உலகில் இல்லை. இறக்காதிருக்க யாராலும் முடிவதென்பதில்லை. இருப்பினும் இறப்பு என்றால் நமக்கு அச்சம் தரும் ஒன்றெனவே இருக்கிறது. ஆனாலும் நமக்கு நன்மை செய்பவர்கள், நாம் நேசம் வைத்தவர்கள் இறப்பு நமக்கு அதிகம் துயரம் தருவதாக இருக்கிறது. அவர்கள் இறப்பில் மனம் கலங்கிப் போகிறோம். ப்போது இறப்பு ஒரு இழப்பு என ஆகிறது. ஆனால் எவ்வித தொடர்பும் இல்லாத ஒரு உயிரின் இறப்புக்கு நாம் இரக்கம் கொள்வதுண்டா அந்த இறப்புக்கு நாம் நம் மனம் கலங்கி வருந்துவதுண்டா அந்த இறப்புக்கு நாம் நம் மனம் கலங்கி வருந்துவதுண்டா ஆம், யோசித்துப்பார்த்தால் ஒரு பட்டாம்பூச்சியின் இறப்புக்கு நாம் வருந்திருக்கிறோம். ஒரு சிட்டுக்குருவி அடிபட்டு விழுந்து இறந்துவிடுகையில் நாம் வருத்தப்பட்டிருக்கிறோம். மான்குட்டி ஒன்று அடிபட்டு இறந்துவிட்டதான செய்தி நம்மை வருத்தமுற வைத்திருக்கிறது. அப்புறம் சாலையில் சென்றுகொண்டிரூக்கும் போது யாரோ ஒரு சிறு குழந்தையின் இறப்பு ஊர்வலத்தைக் காண்கையில் மனம் பதறியிருக்கிறோம்.\nஇப்படி நமக்கு தொடர்பற்ற உயிர்களின் இறப்பில் நாம் ஏன் மன வருத்தம் கொள்கிறோம் எவ்வித தற்காப்பும் பெற்றிராத எளிய உயிர்கள், தன்னைக் காத்துக்கொள்ள இயலாத இளம் உயிர்கள் நமக்கு எவ்வித தொடர்பும் இல்லாத போதும் அதன்மேல் நமக்கு ஒரு பாசம் பிறக்கிறது. ஒரு தாயன்பு ஊற்றெடுக்கிறது. அந்த நிலையில் அவற்றின் பாதுகாப்பு நம் கையில் விடப்பட்டதாக நாம் உணர்கிறோம். தன்னைத் தற்காத்துக்கொள்ளும் நோக்கற்ற அவற்றின் கள்ளமின்மை நமக்கு அவற்றின்பால் ஒரு பொருப்பை தோற்றுவிக்கிறது. அவற்றை நம் கையில் இறைவன் ஒப்படைத்துவிட்டிருப்பதாக உணர்கிறோம். அவற்றுக்கு துன்பம் வருகையில் ஓடோடி அவற்றின் துயர் துடைக்க முனைகிறோம். அவை இறந்து போகையில் அந்த கள்ளமின்மை, அதன்மூலம் அது கொண்டிருந்த அழகை , என்றும் மாறாது அவை பெற்றிருந்த புத்துணர்வை நாம் இனி காண முடியாமல் இழந்துபோவதின் வலி நம் மனதில் நிறைகிறது.\nஅசோகசுந்தரி தன் கள்ளமின்மையின் காரணமாக ஒரு பட்டாம்பூச்சியென குருநகரிவாசிகளுக்கு தோன்றினாள். அவளின் விளையாட்டுக்கள், சிரு விருப்புக்கள், செல்ல ஊடல்கள், சிணுங்கல்கள், சிரிப்புகள், எல்லார் மனதையும் கவர்ந்து நாட்டின் ஒரு செல்லகுழந்தையென ஆகியிருந்தாள். அவளின் இறப்பு அவர்களை மனதை மிகவும் வருத்தியிருப்பதை நம்மல் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்களுடன் சேர்ந்து வெண்முரசின் வாசகர்களையும் வருத்தத்தில் ஆழ்ந்திய நிகழ்வாக இந்தப் பகுதி ஆகியிருக்கிறது. அசோகசுந்தரி எனும் பாத்திரத்தை ஒரு அன்னையென படைத்து, ஊழென அவள் வாழ்வை நிகழ்த்தி அதில் ஒரு புயற்காற்றை உருவாக்கி அவளை உதிரவைத்து இதை எழுதிப்போகும் எழுத்தாளரின் உள்ளம் எப்படிப்பட்ட பெருஞ்சுமையை உள்ளத்தில் உணர்ந்து அதன�� பெருவலியை எதிர்கொண்டிருக்கும் என வியக்கிறேன். வெண்முரசு பொருட்டு அவர் உள்ளம் கொள்ளும் இந்த வதைகளுக்கு இலக்கிய உலகம் என்றென்றும் நன்றியுடையதாக இருக்கும் என்பது உறுதி.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஆணெனக் கொள்ளும் அகங்காரம் (மாமலர் 30, 38, 44)\nமாமலர் 53 – வேங்கை விடு தூது\nஅம்பாலிகை - விளையாட்டுச் சோலை\nஉள்ளிருந்து உயிர் குடிக்கும் ஒட்டுண்ணி ( மாமலர் ...\nகலங்கவைக்கும் கள்ளமின்மையின் இறப்பு (மாமலர் -38)\nகோடரியால் மலர் கொய்வது. (மாமலர் - 38)\nவைர மலர் (மாமலர் -36)\nகலங்கவைக்கும் கள்ளமின்மையின் இறப்பு (மாமலர் -38)\nமாமலர் 34 - நடைபிணம்\nஆகிவரும் ஆளுமை (மாமலர் - 34, 35)\nஊழ் நிகழ்த்தும் ஊஞ்சலாட்டம் (மாமலர்-34)\nஎண்ணங்களைக் கடைந்து முடிவெடுத்தல் ( மாமலர் -34)\nமாமலர் 33 – செவிலி அன்னை\nகொல்லாமை எனும் அறம் (மாமலர் - 16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/technology-news/mobile-number-porting-services-revised-by-trai-details-here.html", "date_download": "2020-04-04T05:51:25Z", "digest": "sha1:2WXPZS5EHHVVZVKDP2SLRJ4EQL5NSAAX", "length": 6863, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "Mobile number porting services revised by TRAI. Details here | Technology News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nநஷ்டம்,நஷ்டம்னு சொல்லிட்டு.. லாபத்தில்.. ஜியோ, வோடபோனை.. பின்னுக்குத் தள்ளிய ஏர்டெல்\n'கட்டணங்களை உயர்த்தி'... ‘புதிய ப்ரீபெய்டு பிளான்களை’... ‘அறிவித்த பிரபல நிறுவனங்கள்'... 'இன்று நள்ளிரவு முதல் அமல்’\n‘கஸ்டமர் தான் முக்கியம்’... 'ஆல் இன் ஒன் திட்டத்தில் அதிரடி சலுகை வழங்கும் ஜியோ'\n‘42 சதவிகிதம்’ கட்டண உயர்வு.. பிரபல நிறுவனத்தின் ‘அதிரடியால்’ வாடிக்கையாளர்கள் ‘அதிர்ச்சி’..\n‘அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால்’.. ‘ரொம்ப மலிவான விலையில்’.. அசர வைத்த ஜியோவின் புது அறிவிப்பு..\n'ஐயுசி' கட்டணம்.. இன்னும் '2 ஆண்டுகளுக்கு' தொடரும்.. வாடிக்கையாளர்கள் 'கடும்' அதிர்ச்சி\n‘கட்டண உயர்வின்றி தொடர’.. ‘பிரபல’ நெட்வொர்க்கின் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ‘அசத்தல் ஐடியா’..\n'வாய்ஸ்' காலுக்கு 67%.. 'டேட்டா'வுக்கு 20% 'கட்டண' உயர்வு.. இனி 'பாத்து' தான் செலவு பண்ணனும்\nஇந்தியாவுல 4ஜி 'மட்டும்' தான் இருக்கணும்.. மக்களே 'முடிவு' பண்ணட்டும்.. செம சண்டை\nஏர்டெல், ��ியோ, வோடபோனுக்கு '2 வருடங்கள்' அவகாசம்.. கட்டண 'உயர்வு' முடிவுக்கு வருமா\nவெறும் '7 ரூபாய்க்கு' 1 ஜிபி டேட்டா.. 'பிரபல' நெட்வொர்க்கின் அதிரடி ஆபர்\nகட்டண 'உயர்வு' போட்டியில்.. 'ஜியோ'வும் இறங்கலாம்.. 30-40% உயர்த்த திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/218816?ref=archive-feed", "date_download": "2020-04-04T05:10:20Z", "digest": "sha1:66VSCOK3HNWAH4UMMTOWZFJO7VEOOGUA", "length": 9437, "nlines": 148, "source_domain": "www.lankasrinews.com", "title": "176 சடலங்கள் சிதறி கிடந்ததற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம்! உண்மையை உடைத்த ஈரான் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n176 சடலங்கள் சிதறி கிடந்ததற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம்\nஉக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் ஸரீப் அமெரிக்கா மீது குற்றம்சாட்டியுள்ளார்.\nஉக்ரைன் விமானம் தொடர்பில் ஈரான் விசாரணை மேற்கொண்ட ஈரான் ஆயுதப்படை, சம்பவத்தன்று ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.\nஇதனையடுத்து, தலைநகர் தெஹ்ரானில் உள்ள முக்கிய இடங்களை அமெரிக்கா குறிவைப்பதாக தகவல்கள் கிடைத்தது. இதனால், ஈரான் மிகுந்த எச்சரிக்கையுடன் வான்வெளியை கண்காணித்து வந்தது.\nஇத்தகைய சிக்கலான சூழ்நிலைகளில், கோமெய்னி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உக்ரேனிய ஏர்லைன்ஸின் விமானம் , ஐ.ஆர்.ஜி.சியின் முக்கியமான இராணுவ மையத்திற்கு அருகே பறந்தது.\nவிமானம் உயரத்தில் மர்மமாக பறந்ததால் விமானம் தற்செயலாக மனித பிழையால் தாக்கப்பட்டது, துரதிர்ஷ்டவசமாக நண்பர்கள் மற்றும் பல வெளிநாட்டினரின் மரணத்திற்கு காரணமாகிறது என ஈரான் ஆயுதப்படை தலைமையகம் முதற்கட்ட விசாரணை முடிவில் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஇதனையடுத்து ட்விட் செய்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் ஸரீப், ஒரு சோகமான நாள்.\nஆயுதப்படைகளின் உள் விசாரணையின் முதற்கட்ட அறிக்கையில்: அமெரிக்காவின் சாகசத்தால் ஏற்பட்ட நெருக்கடியின் போது ஏற்பட்ட மனித பிழையே பேரழிவிற்கு வழிவகுத்தது என தெரியவந்து��்ளது.\nஎங்கள் மக்களுக்கும், பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்ட பிற நாடுகளுக்கும் எங்கள் ஆழ்ந்த வருத்தம், மன்னிப்பு மற்றும் இரங்கல் என தெரிவித்துள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/drawer-box/47217129.html", "date_download": "2020-04-04T06:10:17Z", "digest": "sha1:WIXIIEG6OIMFSZYUVDH7LFJSB2KNP5A5", "length": 18591, "nlines": 278, "source_domain": "www.liyangprinting.com", "title": "நுரை கொண்ட தனிப்பயன் அச்சிடப்பட்ட டிராயர் பரிசு பெட்டி China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:தனிப்பயன் அலமாரியின் பெட்டி,நுரை கொண்ட அலமாரியின் பெட்டி,அச்சிடப்பட்ட டிராயர் பெட்டி\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeதயாரிப்புகள்பரிசு பெட்டிஅலமாரியின் பெட்டிநுரை கொண்ட தனிப்பயன் அச்சிடப்பட்ட டிராயர் பரிசு பெட்டி\nநுரை கொண்ட தனிப்பயன் அச்சிடப்பட்ட டிராயர் பரிசு பெட்டி\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nதோற்றம் இடம்: குவாங்டாங், சிஎன்\nவிநியோக திறன்: 300000 per month\nநுரை கொண்ட தனிப்பயன் அச்சிடப்பட்ட டிராயர் பரிசு பெட்டி\nநுரை கொண்ட அலமாரியின் பெட்டி, பெட்டியின் வெளியேயும் உள்ளேயும் CMYK வண்ணத்தில் உயர் தரமான ஆஃப்செட் அச்சிடும் கிளாசிக் டிராயர் பெட்டி\nஅளவு, வடிவமைப்பு மற்றும் அச்சிடுதல் உள்ளிட்ட தனிப்பயன் அலமாரியின் பெட்டி\nபரிசு பேக்கேஜிங்கிற்கான ரிப்பன் இழுப்பான் கொண்ட உயர் தரமான அச்சிடப்பட்ட டிராயர் பெட்டி\nஒரே வார்த்தையில், உங்கள் தனிப்பட்ட பரிசு பெட்டியை தனிப்பயனாக்க வரவேற்கிறோம்\nலியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட் என்பது சீனாவின் டோங்குவானில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனமாகும். பரிசு பெட்டி, பரிசுப் பைகள், புத்தக அச்சிடுதல், குறிப்பேடுகள், கோப்புறைகள், ஒயின் பெட்டி, நகை பெட்டி, ஒப்பனை பெட்டி, வாட்ச் பாக்ஸ், ஷூ பாக்ஸ் போன்ற பரிசு காகித பேக்கேஜிங் மற்றும் அச்சிடுதலில் நிபுணத்துவம் பெற்றவர். உங்கள் வடிவமைப்பில் தனிப்பயனாக்கப்பட்ட அடிப்படை வரவேற்கத்தக்கது, உங்கள் முழு விவரங்களுடன் லியாங் அச்சிடலைத் தொடர்பு கொள்ளலாம்.\nதயாரிப்பு வகைகள் : பரிசு பெட்டி > அலமாரியின் பெட்டி\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nரிப்பனுடன் பிரவுன் கிராஃப்ட் அட்டை பரிசு அலமாரியின் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nடிராயர் பெட்டிகளைக் காதலிப்பதற்கான தனிப்பயன் டிராயர் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயன் லோகோவுடன் அழகான டிராயர் நகை பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெள்ளை வண்ண அலமாரியின் பெட்டி நகை பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nடிராயர் அட்டை பெட்டியின் சிவப்பு இரண்டு அடுக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பன் கைப்பிடியுடன் பிங்க் டிராயர் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nகாகித நெகிழ் அலமாரியின் பெட்டி மடிப்பு அலமாரியை பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிவப்பு அட்டை ஸ்லைடு அலமாரியை நகை பேக்கேஜிங் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பனுடன் காகித பெட்டி பரிசு பெட்டியை மடிப்பு\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் பிங்க் டிராயர் பெட்டி\nஇமைகளுடன் காந்த மூடல் காகித மேச் பெட்டிகள்\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nஅட்டை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி\nஸ்டாம்பிங் லோகோவுடன் மெழுகுவர்த்தி பெட்டிக்கான பரிசு பெட்டி\nஅழகான ரிங் பேப்பர் பரிசு பெட்டி அலமாரியை\nசொகுசு அட்டை வெல்வெட் சுற்று மலர் பெட்டி\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nசொகுசு நடுத்தர சாம்பல் சுற்று பெட்டி\nஸ்பாட் யு.வி உடன் கருப்பு கண் இமை பரிசு பெட்டி அச்சிடுதல்\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nசொகுசு விருப்ப லோகோ மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nஆடம்பர விருப்ப ��ோகோ டிராயர் ஆண்களுக்கான வாட்ச் பாக்ஸ்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nதனிப்பயன் அலமாரியின் பெட்டி நுரை கொண்ட அலமாரியின் பெட்டி அச்சிடப்பட்ட டிராயர் பெட்டி ஒப்பனை அலமாரியின் பெட்டி தனிப்பயன் காகித அலமாரியின் பெட்டி சிவப்பு அலமாரியின் பெட்டி தனிப்பயன் அட்டை ஒயின் பெட்டி காகித பரிசு அலமாரியின் பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nதனிப்பயன் அலமாரியின் பெட்டி நுரை கொண்ட அலமாரியின் பெட்டி அச்சிடப்பட்ட டிராயர் பெட்டி ஒப்பனை அலமாரியின் பெட்டி தனிப்பயன் காகித அலமாரியின் பெட்டி சிவப்பு அலமாரியின் பெட்டி தனிப்பயன் அட்டை ஒயின் பெட்டி காகித பரிசு அலமாரியின் பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/tea-box/54142981.html", "date_download": "2020-04-04T04:32:22Z", "digest": "sha1:3JOWTGLF5Y6J6BHKDHHEDHZZG5GDM44O", "length": 18198, "nlines": 258, "source_domain": "www.liyangprinting.com", "title": "மூடியுடன் மேட் பிளாக் பேப்பர் தேநீர் பரிசு பெட்டி China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:கருப்பு காகித தேநீர் பெட்டி,மூடியுடன் தேநீர் பரிசு பெட்டி,காகித தேநீர் பரிசு பெட்டி\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeதயாரிப்புகள்பரிசு பெட்டிதேநீர் பெட்டிமூடியுடன் மேட் பிளாக் பேப்பர் தேநீர் பரிசு பெட்டி\nமூடியுடன் மேட் பிளாக் பேப்பர் தேநீர் பரிசு பெட்டி\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா\nமூடியுடன் மேட் பிளாக் பேப்பர் தேநீர் பரிசு பெட்டி\nதேயிலை பேக்கேஜிங்கிற்கு மேட் கருப்பு காகிதம் மற்றும் கிரேபோர்டு 2 மிமீ தடிமன் கொண்ட கருப்பு காகித தேநீர் பெட்டி ; தேநீர் பை பேக்கேஜிங் காட்சிக்கு மூடி வடிவமைப்பு கொண்ட தேயிலை பரிசு பெட்டி ; நான்கு பைகள் தளவமைப்பு பெட்டி பரிமாணம் 13x9x6cm, ஆறு கேன் பேக்கேஜிங் பெட்டி பரிமாணம் 17x12x5cm ஆகும்.\nகாகித தேநீர் பரிசு பெட்டி ஏற்���ுக்கொள்ளப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வடிவமைப்பு. விலை கணக்கிட முழு விவரங்கள் தேவை.\nலியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட் என்பது சீனாவின் டோங்குவானில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனமாகும். பரிசு பெட்டிகள், பரிசுப் பைகள், புத்தக அச்சிடுதல், குறிப்பேடுகள், கோப்புறைகள், பெல்ட் பெட்டிகள், நெளி பெட்டி, கப்பல் பெட்டி, வண்ணமயமான பெட்டி, சொகுசு பெட்டி, கிராஃப்ட் பாக்ஸ், தேநீர் பெட்டி, கிராஃப்ட் பேப்பர் தேநீர் பெட்டி, தேநீர் பெட்டி கருப்பு, முதலியன.\nஉங்கள் வடிவமைப்பில் தனிப்பயனாக்கப்பட்ட அடிப்படை வரவேற்கத்தக்கது, உங்கள் முழு விவரங்களுடன் லியாங் அச்சிடலைத் தொடர்பு கொள்ளலாம்.\nமேலும் கலந்துரையாடலுக்கு, ஸ்கைப்பில் எலிசாவை தொடர்பு கொள்ளவும்: lyprinting5\nதயாரிப்பு வகைகள் : பரிசு பெட்டி > தேநீர் பெட்டி\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nகிரீன் டீக்கான மலிவான காகித பேக்கேஜிங் பெட்டிகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nவட்ட கைவினை காகித தேநீர் பரிசு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nமூடி மற்றும் தெளிவான சாளரத்துடன் தேநீர் பெட்டி சிவப்பு இப்போது தொடர்பு கொள்ளவும்\nசொகுசு அட்டை காந்த தேநீர் தொகுப்பு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nமூடியுடன் மேட் பிளாக் பேப்பர் தேநீர் பரிசு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயன் சுற்று குழாய் தேநீர் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nகப்பல் போக்குவரத்துக்கு மடிக்கக்கூடிய கருப்பு தேநீர் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nஸ்லீவ் உடன் கிராஃப்ட் பேப்பர் டீ பேக்கேஜிங் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பனுடன் காகித பெட்டி பரிசு பெட்டியை மடிப்பு\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் பிங்க் டிராயர் பெட்டி\nஇமைகளுடன் காந்த மூடல் காகித மேச் பெட்டிகள்\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nஅட்டை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி\nஸ்டாம்பிங் லோகோவுடன் மெழுகுவர்த்தி பெட்டிக்கான பரிசு பெட்டி\nஅழகான ரிங் பேப்பர் பரிசு பெட்டி அலமாரியை\nசொகுசு அட்டை வெல்வெட் சுற்று மலர் பெட்டி\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட��டி\nசொகுசு நடுத்தர சாம்பல் சுற்று பெட்டி\nஸ்பாட் யு.வி உடன் கருப்பு கண் இமை பரிசு பெட்டி அச்சிடுதல்\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nசொகுசு விருப்ப லோகோ மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nஆடம்பர விருப்ப லோகோ டிராயர் ஆண்களுக்கான வாட்ச் பாக்ஸ்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nகருப்பு காகித தேநீர் பெட்டி மூடியுடன் தேநீர் பரிசு பெட்டி காகித தேநீர் பரிசு பெட்டி கருப்பு காகித குழாய் பெட்டி கருப்பு தேநீர் பெட்டி மடிப்பு காந்த பெல்ட் பெட்டி காப்பு காகித பரிசு பெட்டி கருப்பு காகித வாசனை பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nகருப்பு காகித தேநீர் பெட்டி மூடியுடன் தேநீர் பரிசு பெட்டி காகித தேநீர் பரிசு பெட்டி கருப்பு காகித குழாய் பெட்டி கருப்பு தேநீர் பெட்டி மடிப்பு காந்த பெல்ட் பெட்டி காப்பு காகித பரிசு பெட்டி கருப்பு காகித வாசனை பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/153993-nasa-slams-india-for-asat-test", "date_download": "2020-04-04T06:50:04Z", "digest": "sha1:YF72G7XFMH2RDVD4ZYSTLCX7JKADS4MZ", "length": 11040, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "`இது மிகவும் பயங்கரமானது!'- இந்தியா செயற்கைக்கோளைத் தகர்த்ததால் ஏற்பட்ட விளைவுகளை விளக்கும் நாசா | Nasa slams India for ASAT test", "raw_content": "\n'- இந்தியா செயற்கைக்கோளைத் தகர்த்ததால் ஏற்பட்ட விளைவுகளை விளக்கும் நாசா\n'- இந்தியா செயற்கைக்கோளைத் தகர்த்ததால் ஏற்பட்ட விளைவுகளை விளக்கும் நாசா\nசெயற்கைக்கோளை ஏவுகணை மூலம் விண்ணில் தாக்கி அழிக்கும் நுட்பத்தை, இந்தியா வெற்றிகரமாக சோதித்துப் பார்த்ததைக் கடந்த வாரம், பிரதமர் மோடி பெருமிதத்துடன் நாட்டு மக்களுக்கு அறிவித்தார். அந்த மகிழ்ச்சி, ஒரு வார காலம்கூட நீடிக்க முடியாத தகவலை நாசா தற்போது வெளியிட்டுள்ளது.\nவிண்வெளியில் இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாக்கும் பொருட்டு, எதிரி நாட்டு செயற்கைக்கோள்களை ஏவுகணை கொண்டு தகர்க்கும் திட்டத்துக்கு, 'மிஷன் சக்தி' என்று பெயரிடப்பட்டது. கடந்த மாதம் 27-ம் தேதி, மத்திய பாதுகாப்புத் துறையின் டி.ஆர்.டி.ஒ (DRDO) ஏ-சாட் என்னும் ஏவுகணை மூலம் விண்வெளியில் செயற்கைக்கோளை தாக்கித் தகர்த்தது. மிஷன் சக்தி திட்டம் வெற்றியடைந்துள்ளதாக மோடி, மக்களிடையே பெருமையுடன் கூறினார். அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகளுக்குப் பிறகு, செயற்கைக்கோள் பாதுகாப்பு ஏவுகணை வைத்திருக்கும் நாடு இந்தியாதான் என்று குறிப்பிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.\nஇந்நிலையில், இந்திய ஏவுகணையால் தகர்த்து எறியப்பட்ட செயற்கைக்கோளின் பாகங்கள் விண்வெளியின் புவி சுற்றுவட்டப் பாதையில் மிதப்பதாக அமெரிக்கா முன்னர் கூறியது. தற்போது, அமெரிக்காவின் நாசா விண்வெளி மையமும் இதனை உறுதி செய்துள்ளது. இதுகுறித்து நாசா விண்வெளி மைய நிர்வாகி ஜிம் பிரிடன்ஸ்டைன் இன்று டவுன் ஹாலில் நாசா ஊழியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவரிடம் சக ஊழியர்கள், செயற்கை கோளின் உடைந்த பாகங்களால் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (International Space Station) ஆபத்து ஏற்படுத்துமா என்று கேள்வியெழுப்பினர்.\nஅதற்கு பதிலளித்துப் பேசிய பிரிடன்ஸ்டைன், ''விண்வெளியில் தங்கள் நாட்டு செயற்கைக்கோளை பாதுகாப்பதற்காக இந்தியா ஏவுகணையை ஏவி செயற்கைக்கோளை நேரடியாகத் தகர்த்து சோதனை நடத்தியுள்ளது. இது மிகவும் பயங்கரமானது. மிக மிக மோசமான செயல். அந்த ஏவுகணை தகர்த்த செயற்கைக்கோளின் உடைந்த 400 பாகங்கள், விண்வெளி சுற்றுவட்டப் பாதையில் குப்பைகளாகச் சிதறிக்கிடக்கின்றன. இந்த ஒரு நிகழ்வால், 400 பாகங்கள் குப்பைகளாக மிதக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதுவரை 60 பாகங்களை மட்டுமே கண்டுபிடித்துள்ளோம். மேலும், 24 பெரிய பாகங்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு மேலே பறந்துகொண்டிருக்கிறது. மீதமுள்ள சிறிய பாகங்களை நம்மால் கண்டறிய முடியாது. விண்வெளி நிலையத்தின் மேலே இதுபோன்று குப்பைகள் சேர்வது மிகவும் ஆபத்தான விஷயம். இதுபோன்ற செயல்கள், எதிர்காலத்தில் மனிதர்களை விண்வெளியில் பயணிக்க முடியாத சூழலை உருவாக்கும்.\n'விண்வெளியில் மிதக்கும் குப்பைகள், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பெரும் சேதம் விளைவிக்கும்' என்று நாசா தொடர்ந்து கூறிவருகிறது. இந்தியா நடத்திய இந்தச் சோதனையால், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏற்படும் ஆபத்து 44% அதிகரித்துள்ளது. இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், 2007-ம் ஆண்டு இதேபோன்ற சோதனையை சீனா நிகழ்த்தியது. அப்போது ஏற்பட்ட ஆபத்தான விளைவுகள் இம்முறை ஏற்படவில்லை. விண்வெளி நிலையமும், விண்வெளி வீரர்களும் நலம். சீனா அன்று உருவாக்கிய குப்பைகள் இன்றும் விண்வெளியில் மிதந்துகொண்டிருக்கின்றன. மேலும் இதுபோன்ற விண்வெளி ஆய்வுகள், மற்ற செயற்கைக்கோள்களுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தும். எனவே, ஒவ்வொரு நாடும் விண்வெளியில் உள்ள சூழல் அறிந்து, பொறுப்புடன் செயல்பட வேண்டும்’’ என்று காட்டமாகப் பேசினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/2019-20%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-04-04T04:54:40Z", "digest": "sha1:CSULOMY6CSMGW6DTJ3LOPRX6Q5SJUBFR", "length": 4152, "nlines": 57, "source_domain": "edwizevellore.com", "title": "2019-20ஆம் கல்வி ஆண்டு . பட்டதாரி ஆசிரியர்களுக்கு சார்ந்த இரண்டு நாள் பயிற்சி வழங்குதல்", "raw_content": "\n2019-20ஆம் கல்வி ஆண்டு . பட்டதாரி ஆசிரியர்களுக்கு சார்ந்த இரண்டு நாள் பயிற்சி வழங்குதல்\n2019-20ஆம் கல்வி ஆண்டு . பட்டதாரி ஆசிரியர்களுக்கு சார்ந்த இரண்டு நாள் பயிற்சி வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்முறைகளில் கொடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை உரிய நேரத்தில் விடுவித்தனுப்பும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nPrev2019-20ஆம் கல்வியாண்டு – மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சி -ஒன்பதாம் வகுப்பு ஆங்கிலம் கற்பிபக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் மாவட்ட அளவிலான பயிற்சி\nNext2019-20ஆம் ஆண்டில் அரசுப்பள்ளிகளில் மொழித்திருவிழா நடத்துதல் சார்பான அறிவுரைகள்\nதேர்வுகள்- மார்ச் 2020-இல் இடைநிலை பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டிற்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தி பொதுத் தேர்வுகள் நடைமுறைபடுத்துதல் – பழைய பாடத்திட்ட முறையில் தோல்வியுற்ற மாணாக்கர்களுக்கு மார்ச்-2020, ஜீன் 2020 ஆகிய இருபருவங்களில் தேர்வுகள் எழுதிக் கொள்ள அனுமதி அளித்து – அரசாணை வெளியிடப்பட்டது சார்பாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=15435", "date_download": "2020-04-04T07:12:13Z", "digest": "sha1:LS6W7HSL5QRENTHXAB3C5QQI7YZJ5ZO6", "length": 26670, "nlines": 268, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 4 ஏப்ரல் 2020 | துல்ஹஜ் 247, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:13 உதயம் 15:01\nமறைவு 18:27 மறைவு 02:56\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், பிப்ரவரி 16, 2015\nஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வெற்றியை அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2695 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இறுதிச் சுற்றின் முடிவில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் எஸ்.வளர்மதி 1,51,561 வாக்குகள் பெற்று, திமுக வேட்பாளர் ஆனந்தை விட 96,516 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி பெற்றுள்ளார்.\nஇந்த வெற்றியை முன்னிட்டு, அதிமுக காயல்பட்டினம் நகர கிளை துணைச் செயலாளர் கே.ஏ.ஷெய்கு அப்துல் காதிர் தலைமையில், நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், தளபதி ராமச்சந்திரன், எஸ்.ஏ.மெய்தீன் உட்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர் காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் பட்டாசு வெடித்து வெற்றியைக் கொண்டாடினர்.\nஅதிமுக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇது ‪‎இடைதேர்தல்‬ அல்ல ஆளும் கட்சியை ‪‎எடை‬ போடும் தேர்தல் -ஸ்டாலின்.....\n2011ஆண்டு ...புரட்சி தலைவி அம்மா (அஇஅதிமுக) - 1,05,328 வாக்குகள் (58.99%)ஆனந்தன் (திமுக) - 63,480 வாக்குகள் (35.55%)அறிவழகன் (பாஜக) - 2,017 வாக்குகள் (1.13%)வாக்கு வித்தியாசம் - 41,848 வாக்குகள்.\n2011ஆம் ஆண்டு பிஜேபி தனித்தும், இடதுசாரிகள் அதிமுக கூட்டனியிலும் போட்டியிட்டனர்.\nவழக்கறிஞர் வளர்மதி (அஇஅதிமுக) - 1,51,561 வாக்குகள் (68%)\nஆனந்தன் (திமுக) - 55,045 வாக்குகள் (24.7%)\nசுப்பிரமணியம் (பாஜக) - 5,015 வாக்குகள் (2.2%)\nஅண்ணாதுரை (இடதுசாரிகள்) - 1,552 வாக்குகள் (0.7%)\nடிராபிக் ராமசாமி (சுயேட்சை) - 1,167 வாக்குகள் (0.5%)\nவாக்கு வித்தியாசம் - 96,516 வாக்குகள்.\nகடந்த2011ஆம் ஆண்டை விட 2015ல் அதிமுக 9.01% வாக்குகளை கூடுதலாக பெற்றுள்ளது.அதேவேளையில் திமுக 10.85% வாக்குகளை குறைவாக பெற்றுள்ளது.\nஇதைவைத்து பார்க்கும் பொழுது கடந்த தேர்தலை காட்டிலும் மக்கள் முதல்வர் புரட்சி அம்மாவின் ஆதரவும், அஇஅதிமுவின் ஆதரவும் உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது....\nஎனவே 2016 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ‎அம்மாவின் இலட்சியமான‬ 234/234 ‪‎தொகுதிளை வெல்வது நிச்சயம்‬.....\n‪2016 அம்மாவே‬ முதல்வர் ‎அஇஅதிமுக அரசு அமைவது உறுதி‬\nமக்கள் தொண்டனாக P S அப்துல் காதர்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nposted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [17 February 2015]\nஇந்த வெற்றி தமிழக முதல்வர் ஐயா பன்னீர் செல்வத்திற்கு கிடைத்த வெற்றி.\nஇவர்கள் முதல்வரான பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல்.\nஅம்மா அவர்கள் பெற்ற வாக்கை விட, எஸ்.வளர்மதி அம்மா பெற்ற வாக்குகள் அதிகம். இது எதை காட்டுகிறது..\nமுதல்வர் பன்னீர் செல்வம் அவர்களின் சீரிய ஆட்சி, விலைவாசிகள் குறைவு, வேலை இல்லா திண்டாட்டம் குறைவு, மின் கட்டண குறைவு, அரசாங்க ஊழியர்களின் வேலை நிறுத்தம் இல்லாத சீரான ஆட்சி, மின் மிகை மாநிலமாக மாற்றியது, தொழில் துறையில் முதலீடுகள் குவிந்து, இத்துறையில் முதல் மாநிலமாக மாறியது போன்ற நல்ல காரணத்தை மக்கள் மனதில் நிறுத்தி ஓட்டை வாரி வழங்கி இருக்கின்றார்கள்.\nவாழ்த்துக்கள் எஸ்.வளர்மதி அம்மா அவர்களுக்கு.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n4. இந்த வெற்றி மக்கள் முதல்வர் அம்மாவிற்கு கிடைத்த வெற்றி\nஇந்த வெற்றி மக்கள் முதல்வர் அம்மாவிற்கு கிடைத்த வெற்றி 2016 லும் மக்கள் முதல்வர் அம்மாவே தமிழக முதல்வர் ........... இரட்டை இலை அது வெற்றி தந்த இலை.......... அது நிச்சயம் வெற்றி யாகும் ...........\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த மாபெரும் வெற்றி ....நமது மரியாதைக்குரிய தலைவி ..அம்மா அவர்களுக்கு கிடைத்த வெற்றி தான் ....\nமிக கூடிய விரைவில் நமது மரியாதைக்குரிய ..அம்மா அவர்கள் தமிழக முதல்வராக பதவி ஏற்ப்பது உறுதியே....நடக்கும் ....\nநம் தமிழக மக்களின் எதிர் பார்ப்பு வீணாகாது ....உறுதியே ......\nதொடர்வது அம்மா அவர்களின் கண்ணோட்டத்தில் சாதனைகள் பல ... பயன் பெறுவது தமிழக மக்கள் .....\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஊடகப்பார்வை: இன்றைய (18-02-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nபயபுள்ளைங்க ஒழுங்கா அள்ளுனாங்களான்னு தெரியலையே... (\nபிப். 18இல் விளையாட்டு விழா பிப். 21இல் ஆண்டு விழா பிப். 21இல் ஆண்டு விழா பொதுமக்களுக்கு விஸ்டம் பப்ளிக் பள்ளி அழைப்பு பொதுமக்களுக்கு விஸ்டம் பப்ளிக் பள்ளி அழைப்பு\nபிப்ரவரி 16 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nகுத்தகை அடிப்படையில் அரசு வழங்கிய 793 ஏக்கர் நிலம் 1959ம் ஆண்டு மதிப்பீட்டின் அடிப்படையில் நிலத்தினை கோருகிறது DCW நிறுவனம் 1959ம் ஆண்டு மதிப்பீட்டின் அடிப்படையில் நிலத்தினை கோருகிறது DCW நிறுவனம்\nபிப். 22 அன்று பெங்களூரு கா.ந.மன்ற பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்களுக்கு அழைப்பு உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்களுக்கு அழைப்பு\nநகர தமுமுகவுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு\nதொழிற்சாலைக்கு வேதிப்பொருள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்தது சேதம் தவிர்ப்பு\nஊடகப்பார்வை: இன்றைய (17-02-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nகுத்தகை அடிப்படையில் அரசு வழங்கிய 793 ஏக்கர் நிலம் 1959ம் ஆண்டு மதிப்பீட்டின் அடிப்படையில் நிலத்தினை கோருகிறது DCW நிறுவனம் 1959ம் ஆண்டு மதிப்பீட்டின் அடிப்படையில் நிலத்தினை கோருகிறது DCW நிறுவனம்\nகடற்கரை முஹ்யித்தீன் பள்ளி மையவாடிக்கு நிதி திரட்ட தனிக் குழு அனைத்து பொதுமக்களின் பங்களிப்பையும் பெற்றிட சிறப்புத் திட்டம் அனைத்து பொதுமக்களின் பங்களிப்பையும் பெற்றிட சிறப்புத் திட்டம்\nநோன்புப் பெருநாளையடுத்து - நகரளவிலான திருக்குர்ஆன் மனனப் போட்டி ஹாஃபிழ்கள் கூட்டமைப்பு அறிவிப்பு\nபிப்ரவரி 15 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஊடகப்பார்வை: இன்றைய (16-02-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nகுத்தகை அடிப்படையில் அரசு வழங்கிய 793 ஏக்கர் நிலம் 1959ம் ஆண்டு மதிப்பீட்டின் அடிப்படையில் நிலத்தினை கோருகிறது DCW நிறுவனம் 1959ம் ஆண்டு மதிப்பீட்டின் அடிப்படையில் நிலத்தினை கோருகிறது DCW நிறுவனம்\nகாயல்பட்டினம் அரசு மருத்துவமனையில், மருத்துவமனை நாள் விழா மருத்துவர்கள், செவிலியர், ஊழியர்கள், நோயாளிகள், பொதுமக்கள் பங்கேற்பு மருத்துவர்கள், செவிலியர், ஊழியர்கள், நோயாளிகள், பொதுமக்கள் பங்கேற்பு\nDCW ஆலை கால்கோள் நாள் விழா மினி மாரத்தான் போட்டியில் விளாத்திகுளம் வாலிபர் முதலிடம்\nஹாங்காங் பேரவை சார்பில் 54 பயனாளிகளுக்கு தொழில் செய்ய உதவிகள் முதற்கட்டமாக 10 பேருக்கு வழங்கப்பட்டது முதற்கட்டமாக 10 பேருக்கு வழங்கப்பட்டது\nகோமான் ஜமாஅத் துணைத்தலைவரின் மாமனார் காலமானார்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21672", "date_download": "2020-04-04T05:43:51Z", "digest": "sha1:6AEJURAAUEUM4J7PB3UYL7AYDD4Z5KPT", "length": 24812, "nlines": 214, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 4 ஏப்ரல் 2020 | துல்ஹஜ் 247, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:13 உதயம் 15:01\nமறைவு 18:27 மறைவு 02:56\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், ஐனவரி 7, 2020\nகுடிநீர் திட்டப் பணிகளை காலக்கெடு விதித்து நிறைவு செய்திட மத்திய - மாநில அரசுகளிடம் “மெகா / நடப்பது என்ன\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 231 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்தில் இரண்டாம் குடிநீர் திட்ட ஒப்பந்தம் முன்னனுபவமற்றவருக்கு வழங்கப்பட்டுள்ளதன் விளைவாக, பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பணியாணை வழங்கப்பட்டு 7 ஆண்டுகளாகியும் மந்த நிலையிலேயே பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறி, முறையாகக் காலக்கெடு விதித்து பணிகளை விரைந்து முடித்துத் தருமாறு - காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு சார்பில் மத்திய – மாநில அரசுகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-\nகாயல்பட்டினம் பொது மக்களின் கனவுத்திட்டம் - இரண்டாம் குடிநீர் திட்டம். 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமல் செய்யப்படும் இத்திட்டத்திற்கான நிதி - 80 சதவீதம் மத்திய அரசினால், UIDSSMT திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.\n4.9.2012 அன்று ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, 14.12.2012 அன்று ஒப்பந்தப்புள்ளிகளுக்கு நகர்மன்ற ஒப்புதல் வழங்கப்பட்டு, 7.1.2013 அன்று வேலை ஆணை (WORK ORDER) - SHRIRAM EPC என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.\nவரும் ஜனவரி 7 அன்று - வேலை ஆணை வழங்கப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவாகிறது. 18 மாதங்களுக்குள் நிறைவு செய்யப்பட்டிருக்க வேண்டிய இப்பணிகள் இன்றைய தேதி வரை முடிவு பெறவில்லை.\nவேடிக்கை என்னவென்றால் - பிப்ரவரி 2017 இல் இத்திட்டத்தினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - அதிகாரப்பூர்வமாக திறந்தும் வைத்துவிட்டார். உண்மை என்னவெனில் இத்திட்டம் இன்னும் முழுமை பெறவில்லை.\nபழைய குடிநீர் விநியோக குழாய்கள் மூலமே, நான்கு நாளைக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மூன்றில் ஒரு பங்கு வீடுகளுக்கு (3000) இதுவரை - வீட்டு இணைப்புகள் வழங்கப்படவில்லை.\nதெருக்களில் பதிக்கப்பட்டுள்ள குழாய்களில் அடிக்கடி நீர் கசிவு; கலங்கிய நிலையில், துர்நாற்றத்துடன் வழங்கப்படும் தண்ணீர். எப்போது தினமும் குடிநீர் வழங்கப்படும் என்று உறுதியாக அறிவிக்கப்படாத நிலை.\nஇது குறித்து பலமுறை - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பாக நகராட்சியில் புகார் தெரிவிக்கப்பட்டு - எவ்வித பிரயோஜனமும் இல்லை.\nஎனவே - இது குறித்து மத்திய அரசின் நகர்ப்புற அமைச்சகத்தின் செயலர் திரு துர்கா ஷங்கர் மிஸ்ரா IAS மற்றும் தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் திரு ஹர்மந்தர் சிங் IAS ஆகியோரிடம் மெகா அமைப்பு சார்பாக கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.\n7 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்ட பணிகளை, காலக்கெடு விதித்து நிறைவு செய்திட உத்தரவிட கோரப்பட்டுள்ளது.\nமேலும் - ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வந்த விநியோக குழாய்கள், பொது மக்கள் அனைவரும் அறியும் வகையில், பகிரங்கமாக தோண்டி எடுக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. பழைய குழாய்கள் மூலம், முறையற்ற இணைப்புகளும், நேரடி இணைப்புகளும் சட்டத்திற்கு புறம்பாக வழங்கப்பட்டன.\nஇது தவிர - முன் அனுபவம் எதுவும் பார்க்காமல், பொன்னங்குறிச்சி மற்றும் உள்ளூர் விநியோகம் பராமரிப்பு பணிகள் - ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டுள்ளது. அது ரத்து செய்யப்பட்டு, நேர்மையான, தகுதியான நிறுவனம் மூலம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட - மறு ஒப்பந்தப்புள்ளி கோரப்படவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\n“மெகா” அமைப்பில் புதிய உறுப்பினராகச் சேர விண்ணப்பங்கள் பகிர்வு\nகுடியுரிமைச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து அட்டை அணிந்து பொதுமக்கள் போராட்டம் ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பில் நடைபெற்றது ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பில் நடைபெற்றது\nஅரசு மருத்துவமனையின் ��ுறைகளைச் சுட்டி - “மெகா / நடப்பது என்ன” தூத்துக்குடி, காயல்பட்டினத்தில் சுவரொட்டி” தூத்துக்குடி, காயல்பட்டினத்தில் சுவரொட்டி\nஓடாத வாகனங்களுக்கு ₹ 10 லட்சம் செலவில் சூரிய ஒளி மின்சாரம் () காயல்பட்டினம் நகராட்சியில் தொடரும் மோசடிகள்\nகாயல்பட்டினத்திலிருந்து 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிப்பு\nநாளிதழ்களில் இன்று: 10-01-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/1/2020) [Views - 87; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 09-01-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/1/2020) [Views - 80; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 08-01-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/1/2020) [Views - 134; Comments - 0]\nதொடரும் தெருநாய்த் தொல்லை: ஜன. 24இல் நகராட்சி முன் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியது “மெகா / நடப்பது என்ன” அமைப்பு\nலஞ்சம் – ஊழலற்ற நகர்மன்றம் உருவாக ஒத்த கருத்துடைய அமைப்புகள் உள்ளாட்சித் தேர்தலை எங்ஙனம் அணுகலாம் “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” தன் நிலைபாட்டை அறிவித்தது” தன் நிலைபாட்டை அறிவித்தது\n“புத்தாண்டுக்குப் பிறகு மருத்துவர் இல்லா நிலை தொடராது” – அரசு மருத்துவமனை குறித்த “மெகா / நடப்பது என்ன” – அரசு மருத்துவமனை குறித்த “மெகா / நடப்பது என்ன” முறையீட்டிற்கு மாவட்ட மருத்துவ அலுவலர் விளக்கம்” முறையீட்டிற்கு மாவட்ட மருத்துவ அலுவலர் விளக்கம்\nகாயல்பட்டினம் வழித்தடத்தைத் தொடர்ந்து புறக்கணிக்கும் அரசுப் பேருந்துகள்: பொங்கலுக்குப் பிறகு வரும் புகார்கள் வழக்குகளாகப் பதிவு செய்யப்படும் “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” அறிவிப்பு\nமுன்னனுபவமற்றவருக்கு வழங்கப்பட்ட குடிநீர் திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து, புதிய ஒப்பந்தப்புள்ளி அறிவித்திடுக தமிழக அரசிடம் “மெகா / நடப்பது என்ன தமிழக அரசிடம் “மெகா / நடப்பது என்ன” கோரிக்கை\nகாயல்பட்டினத்திற்கு தனி இலச்சினை: “மெகா / நடப்பது என்ன” போட்டி அறிவிப்பு\nஜன. 18இல் “மெகா / நடப்பது என்ன” சார்பில் குருதிக்கொடை முகாம்” சார்பில் குருதிக்கொடை முகாம் இணையவழியில் பெயர்பதிவு செய்திட ஏற்பாடு இணையவழியில் பெயர்பதிவு செய்திட ஏற்பாடு\n“கோமான் தெரு, குத்துக்கல் தெருவில் மின்மாற்றிகளை மாற்றியமைத்துத் தருக” – மின்வாரியத்திடம் “மெகா / நடப்பது என்ன” – மின்வாரியத்திடம் “மெகா / நடப்பது என்ன” கோரிக்கை\nதொ��ரும் தெருநாய் பிரச்சினை: நிரந்தரத் தீர்வு காணாவிடில் தொடர் போராட்டம் “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” அறிவிப்பு\nஒரு வாரத்திற்குள் தொடர்வண்டி நிலையத்திற்கு கூடுதல் விளக்கு வசதிகள் வழங்கப்படும் “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” அமைப்பிடம் தென்னக ரெயில்வே அதிகாரி தெரிவிப்பு” அமைப்பிடம் தென்னக ரெயில்வே அதிகாரி தெரிவிப்பு\nநாளிதழ்களில் இன்று: 07-01-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/1/2020) [Views - 56; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=5014", "date_download": "2020-04-04T04:47:52Z", "digest": "sha1:EBGOK2KZX2KQUXIBLLCRAPQRUVPERE5Z", "length": 8582, "nlines": 92, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 04, ஏப்ரல் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nயூடியூப் சேனலுக்காக குழந்தை நட்சத்திரங்கள் சித்ரவதை - வளர்ப்பு தாய் கைது\nஅமெரிக்காவில் யூடியூப் சேனலில் சரியாக நடிக்க வேண்டும் என்பதற்காக தத்தெடுத்த குழந்தைகளை சித்ரவதை செய்த வளர்ப்புத் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். உலகளவில் தற்போது இருக்கும் இணையதள வசதிகள் கொண்டு, யார் வேண்டுமென்றாலும் பிரபலம் ஆகலாம் என்றாகிவிட்டது. யூடியூப் எனும் இணைய தளத்தில் உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள அனைத்து தரப்பு மக்களும் ஸ்மார்ட்போன் மூலம் பல முறைகளில் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பிரபலங்களாக மாற்றி வருகின்றனர்.\nஅவ்வகையில் உருவாக்கப்பட்டது தான் ஃபெண்டாஸ்டிக் அட்வென்சர்ஸ் எனும் யூ டியூப் சேனல். இதனை மச்செல் ஹாக்னி(48) எனும் பெண் உருவாக்கியுள்ளார். இதற்காக 6 முதல் 15 வயதுடைய 7 குழந்தைகளை தத்தெடுத்து குழந்தை ���ட்சத்திரங்களாக வளர்த்துள்ளார்.\nஇந்த யூ டியூப் சேனலை 8 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இந்த சேனலின் ஒவ்வொரு வீடியோவும் 25 லட்சம் பார்வையாளர்களை கொண்டுள்ளது. இந்த சேனலில் பிரபலமான குழந்தைகள் பங்கு பெறும் குக்கி கேப்ச்சர் மிஷன் மற்றும் சூப்பர் பவர் பேபி பேட்டில் எனும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.\nஇந்த நிகழ்ச்சிகளில் குழந்தைகள் சரியாக நடிக்கவில்லை என்றாலோ, ஒரு வசனத்தை மறந்தாலோ, உணவு, தண்ணீர் என எதுவும் கிடைக்காது. சில நேரங்களில் ஐஸ் கட்டியில் குளிக்க சொல்வதுமுண்டு. குழந்தைகளை ஓர் இருட்டு அறையில் அடைத்து 2,3 நாட்கள் அப்படியே பசியிலும் தாகத்திலும் விட்டுவிடுவதும் உண்டு.\nஇதுபோன்ற சித்ரவதைகளை தொடர்ந்து, 7 குழந்தைகளில் 6 குழந்தைகள் போலீசாரை நாடியுள்ளனர். இதையடுத்து கடந்த வாரம் போலீசார் ஹக்னி மீது வழக்குப்பதிவு செய்து உடனடியாக அவரை கைது செய்தனர். இந்நிலையில் ஹக்னியின் யூ டியூப் சேனலை தற்காலிகமாக முடக்கியுள்ளதாக யூ டியூப் நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/old/Exodus/4/text", "date_download": "2020-04-04T06:04:25Z", "digest": "sha1:4IORKAISHK4WK5IM74TSUUM5M4QSVAYL", "length": 13063, "nlines": 39, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : அப்பொழுது மோசே: அவர்கள் என்னை நம்பார்கள்; என் வாக்குக்குச் செவிகொடார்கள்; கர்த்தர் உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள் என்றான்.\n2 : கர்த்தர் அவனை நோக்கி: உன் கையிலிருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான்.\n3 : அதைத் தரையிலே போடு என்றார்; அவன் அதைத் தரையிலே போட்டபோது, அது சர்ப்பமாயிற்று; மோசே அதற்கு விலகியோடினான்.\n4 : அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: உன் கையை நீட்டி, அதின் வாலைப் பிடி என்றார்; அவன் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தபோது அது அவன் கையிலே கோலாயிற்று.\n5 : ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்குத் தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார்.\n6 : மேலும், கர்த்தர் அவனை நோக்கி: உன் கையை உன் மடியிலே போடு என்றார்; அவன் தன் கையைத் தன் மடியிலே போட்டு, அதை வெளியே எடுக்கும்போது, இதோ, அவன் கை உறைந்த மழையைப்போல வெண்குஷ்டம் பிடித்திருந்தது.\n7 : அவர்: உன் கையைத் திரும்பவும் உன் மடியிலே போடு என்றார். அவன் தன் கையைத் திரும்பத் தன் மடியிலே போட்டு, தன் மடியிலிருந்து அதை வெளியே எடுத்தபோது, அது திரும்ப அவனுடைய மற்றச் சதையைப்போலாயிற்று.\n8 : அப்பொழுது அவர்: முந்தின அடையாளத்தை அவர்கள் கண்டு, உன்னை நம்பாமலும் உனக்குச் செவிகொடாமலும் போனால், பிந்தின அடையாளத்தைக் கண்டு நம்புவார்கள்.\n9 : இவ்விரண்டு அடையாளங்களையும் அவர்கள் நம்பாமலும், உன் வாக்குக்குச் செவிகொடாமலும் இருப்பார்களானால், அப்பொழுது நீ நதியின் தண்ணீரை மொண்டு நிலத்தில் ஊற்றுவாயாக; நதியில் மொண்ட தண்ணீர் வெட்டாந்தரையிலே இரத்தமாகும் என்றார்.\n10 : அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியேனோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்தநாவும் உள்ளவன் என்றான்.\n11 : அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார் ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார் ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்\n12 : ஆதலால், நீ போ; நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார்.\n13 : அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் அனுப்பச் சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும் என்றான்.\n14 : அப்பொழுது கர்த்தர் மோசேயின் மேல் கோபம்மூண்டவராகி: லேவியனாகிய ஆரோன் உன் சகோதரன் அல்லவா அவன் நன்றாய்ப் பேசுகிறவ���் என்று அறிவேன்; அவன் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டுவருகிறான்; உன்னைக் காணும்போது அவன் இருதயம் மகிழும்.\n15 : நீ அவனோடே பேசி, அவன் வாயில் வார்த்தைகளைப் போடு; நான் உன் வாயிலும் அவன் வாயிலும் இருந்து, நீங்கள் செய்யவேண்டியதை உங்களுக்கு உணர்த்துவேன்.\n16 : அவன் உனக்குப் பதிலாக ஜனங்களோடே பேசுவான்; இவ்விதமாய் அவன் உனக்கு வாயாக இருப்பான்; நீ அவனுக்குத் தேவனாக இருப்பாய்.\n17 : இந்தக் கோலையும் உன் கையிலே பிடித்துக்கொண்டுபோ, இதனால் நீ அடையாளங்களைச் செய்வாய் என்றார்.\n18 : மோசே தன் மாமனாகிய எத்திரோவினிடத்துக்கு வந்து: நான் எகிப்திலிருக்கிற என் சகோதரரிடத்துக்குத் திரும்பிப்போய், அவர்கள் இன்னும் உயிரோடே இருக்கிறார்களா என்று பார்க்கும்படிப் புறப்பட்டுப்போக உத்தரவு தரவேண்டும் என்றான். அப்பொழுது எத்திரோ மோசேயை நோக்கி: சுகமாய்ப் போய்வாரும் என்றான்.\n19 : பின்னும் கர்த்தர் மீதியானிலே மோசேயை நோக்கி: நீ எகிப்துக்குத் திருப்பிப் போ, உன் பிராணனை வாங்கத் தேடின மனிதர் எல்லாரும் இறந்துபோனார்கள் என்றார்.\n20 : அப்பொழுது மோசே தன் மனைவியையும் தன் பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக்கொண்டு, எகிப்து தேசத்துக்குத் திரும்பினான்; தேவனுடைய கோலையும் மோசே தன் கையிலே பிடித்துக்கொண்டுபோனான்.\n21 : அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ எகிப்திலே திரும்பிப்போய்ச் சேர்ந்தபின், நான் உன் கையில் அளித்திருக்கிற அற்புதங்கள் யாவையும் பார்வோனுக்கு முன்பாகச் செய்யும்படி எச்சரிக்கையாயிரு; ஆகிலும், நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்துவேன்; அவன் ஜனத்தைப் போகவிடான்.\n22 : அப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன்.\n23 : எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பிவிடு என்று கட்டளையிடுகிறேன்; அவனை விடமாட்டேன் என்பாயாகில் நான் உன்னுடைய குமாரனை, உன் சேஷ்டபுத்திரனைச் சங்கரிப்பேன் என்று கர்த்தர் சொன்னார் என்று சொல் என்றார்.\n24 : வழியிலே தங்கும் இடத்தில் கர்த்தர் அவனுக்கு எதிர்ப்பட்டு, அவனைக் கொல்லப்பார்த்தார்.\n25 : அப்பொழுது சிப்போராள் கருக்கான ஒரு கல்லை எடுத்து, தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து: நீர் எனக்கு இரத்தசம்பந்தமான புருஷன் என்றாள��.\n26 : பின்பு அவர் அவனைவிட்டு விலகினார். அப்பொழுது அவள்: விருத்தசேதனத்தினிமித்தம் நீர் எனக்கு இரத்தசம்பந்தமான புருஷன் என்றாள்.\n27 : கர்த்தர் ஆரோனை நோக்கி: நீ வனாந்தரத்தில் மோசேக்கு எதிர்கொண்டுபோ என்றார். அவன் போய், தேவபர்வதத்தில் அவனைச் சந்தித்து, அவனை முத்தஞ்செய்தான்.\n28 : அப்பொழுது மோசே தன்னை அனுப்பின கர்த்தருடைய சகல வார்த்தைகளையும் அவர் தனக்குக் கட்டளையிட்ட சகல அடையாளங்களையும் ஆரோனுக்குத் தெரிவித்தான்.\n29 : மோசேயும் ஆரோனும் போய், இஸ்ரவேல் புத்திரரின் மூப்பர் எல்லாரையும் கூடிவரச் செய்தார்கள்.\n30 : கர்த்தர் மோசேக்குச் சொல்லிய சகல வார்த்தைகளையும் ஆரோன் சொல்லி, ஜனங்களின் கண்களுக்கு முன்பாக அந்த அடையாளங்களையும் செய்தான்.\n31 : ஜனங்கள் விசுவாசித்தார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரைச் சந்தித்தார் என்றும், அவர்கள் படும் உபத்திரவங்களைக் கண்ணோக்கிப்பார்த்தார் என்றும், அவர்கள் கேட்டபோது, தலைகுனிந்துத் தொழுதுகொண்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/f33-forum", "date_download": "2020-04-04T05:29:33Z", "digest": "sha1:5NXNN75TZ7IOEX7MDUZJYCVBI4Q7EUCZ", "length": 18719, "nlines": 260, "source_domain": "usetamil.forumta.net", "title": "சிறுவர் பூங்கா", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nகலீல் ஜிப்ரான் - சிந்தனைக்கான கதைகள்\nTamilYes :: சிறுவர் பூங்கா\nதொடுமிடம் தொடா இடம் -காணொளி-\nஉயிருள்ள பொருட்களும் உயிரில்லாப் பொருட்களும்\nசிறுவர் பாடும் சிங்கார நாட்டுப்புறப் பாடல் ….. படித்ததில் பிடித்தது.\n இது உங்களுக்கு .....பழச்சாறு (juice) அடிக்கடி குடிப்பது நல்லதா\n இது உங்களுக்கு,Cyberbullying என்றால் என்ன\n இது உங்களுக்கு,ஏன் ஊசி (shots ) போடுகிறார்கள்\nகிருஷ்ணர் அவதாரம் - சித்திரக் கதை video\nஐஸ்க்ரீம் குச்சிகளை நவீன ஓலைச்சுவடிகளாக மாற்றி, அதில் 1,330 திருக்குறள்களையும் எழுதி இருக்கிறார்,\nஎக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி\nகுழந்தைகளின் கணித திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டுமா\nFree Education Online: மாணவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிக���கள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1363337.html", "date_download": "2020-04-04T05:10:51Z", "digest": "sha1:KWJU5X56DYDJ5H53GTW3ZBT3QC6J3MDI", "length": 17154, "nlines": 187, "source_domain": "www.athirady.com", "title": "ஆஸ்திரேலியாவில் 3 குழந்தைகளை கொன்று முன்னாள் விளையாட்டு வீரர் தற்கொலை..!! – Athirady News ;", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் 3 குழந்தைகளை கொன்று முன்னாள் விளையாட்டு வீரர் தற்கொலை..\nஆஸ்திரேலியாவில் 3 குழந்தைகளை கொன்று முன்னாள் விளையாட்டு வீரர் தற்கொலை..\nநியூசிலாந்தை சேர்ந்த முன்னாள் ரக்பி விளையாட்டு வீரர் ரோவான் சார்லஸ் பாக்ஸ்டர் (வயது 42). நியூசிலாந்து ரக்பி வாரீயர்ஸ் அணியில் வீரராக இருந்த இவர் ரக்பி உலக கோப்பை விளையாட்டுகளில் விளையாடி உள்ளார்.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரக்பி விளையாட்டுகளில் இருந்து விருப்ப ஓய்வுபெற்ற ரோவான், ஆஸ்திரேலியாவை சேர்ந்த உடற்பயிற்சிக்கூட பயிற்சியாளரான ஹன்னா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்தார்.\nதிருமணத்துக்கு பின்னர் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் குடியேறிய ரோவான் தனது மனைவி ஹன்னாவுடன் இணைந்து உடற்பயிற்சிக்கூடம் ஒன்றை தொடங்கினார்.\nஆஸ்திரேலியாவை சேர்ந்த குத்து சண்டை வீரர்களுக்கும், ரக்பி மற்றும் கால்பந்தாட்ட வீரர்களுக்கும் ரோவான் உடற்பயிற்சி வழங்கி வந்தார். ரோவான்-ஹன்னா தம்பதிக்‌கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரோவான்-ஹன்னா தம்பதி பிரிந்தனர்.\nஅதன் பின்னர் ரோவான் தனியாக வசிக்க தொடங்கிய நிலையில், அவரது 3 குழந்தைகளும் தாய் ஹன்னாவுடன் வாழ்ந்து வந்தன. கணவன்-மனைவி இருவரும் பிரிந்த பிறகு அவர்கள் நடத்தி வந்த உடற்பயிற்சி கூடம் மூடப்பட்டது.\nஇந்த நிலையில் ஹன்னா, தனது 3 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பிரிஸ்பேன் நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு காரில் புறப்பட்டார்.\nசெல்லும் வழியில் அவரது காரை வழிமறித்த முன்னாள் கணவர் ரோவான், அவருடன் பேச வேண்டுமென காரில் ஏறினார்.\nகார் சென்று கொண்டிருந்தபோதே ரோவான், முன்னாள் மனைவி ஹன்னாவுடன் வாக்குவாதத்தில் ஈடு்பட்டார்.\nஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஹன்னா தனது பெற்றோர் வீட்டில் இருந்து சில மீட்டர் தொலைவுக்கு முன்னால் காரை நிறுத்தினார்.\nஅதன் பின்னர் அவர் ரோவானை காரில் இருந்து இறங்கும்படி கூறினார். ஆனால் அதனை ஏற்க மறுத்த ரோவான் தான் எடுத்து வந்திருந்த பெட்ரோலை ஹன்னா மீதும், குழந்தைகள் மீதும் ஊற்றினர்.\nஎன்ன நடக்கிறது என்று ஹன்னா சுதாரிப்பதற்குள் ரோவான் தீயை கொளுத்தினார். இதில் ஹன்னா உடலிலும், குழந்தைகள் உடலிலும் தீப்பற்றி எரிந்தது. அதன் பின்னர் ரோவான் கத்தியால் தன்னை தானே குத்திக்கொண்டார்.இதற்கிடையில் கார் முற்றிலுமாக கொழுந்து விட்டு எரிந்தது. அந்த வழியாக நடந்து சென்ற வாலிபர் ஒருவர் இதை பார்த்து பதறிப்போய், காரில் இருந்தவர்களை காப்பாற்ற முயற்சித்தார்.\nஆனால் அவரால் ஹன்னாவை மட்டுமே காப்பற்ற முடிந்தது. ரோவானும், 3 குழந்தைகளும் காருக்குள்ளேயே உடல் கருகி பலியாகினர். மயிரிழையில் உயிர்தப்பிய ஹன்னாவுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.\nஅதே போல் அவரை காப்பாற்றிய வாலிபருக்கும் லேசான தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் அவர்கள் இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.\nமனைவியுடனான கருத்து வேறுபாடு காரணமாக 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு, முன்னாள் விளையாட்டு வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆஸ்திரேலியாவை உலுக்கி உள்ளது. இந்த கோர சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசன் 3 குழந்தைகளை இழந்துவாடும் ஹன்னாவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.\nநாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில், சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவை\nஆஸ்திரேலியாவில் விமானங்கள் நேருக்கு நேர் மோதல் – 4 பேர் பலி..\nஉலக நாடுகள் அனைத்திலும் பெருகும் குடும்ப வன்முறைகள்\nகாணாமல்போய் 37 வருடங்களுக்கு பிறகு தரையிறங்கிய மர்ம விமானம்\nகொரோனா பாதிப்பு- இந்தியாவிற்கு அவசரகால நிதி ஒதுக்கியது உலக வங்கி..\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nஉலக நாடுகளை விட அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவும் கொரோனா..\nசமயங்களை விமர்சிப்பதைத் தவிருங்கள் – கலாநிதி ஆறு.திருமுருகன் \nகிளிநொச்சி மாவட்டத்தின் நெல் இருப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை\nடிரம்புக்கு கொரோனா பாதிப்பு இல்லை- 2வது சோதனை முடிவிலும் நெகட்டிவ்..\nசீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 4 ஆயிரம் பேர் பாதிப்பு..\nஅமெரிக்காவில் 2.5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு- பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை…\nஉலக நாடுகள் அனைத்திலும் பெருகும் குடும்ப வன்முறைகள்\nகாணாமல்போய் 37 வருடங்களுக்கு பிறகு தரையிறங்கிய மர்ம விமானம்\nகொரோனா பாதிப்பு- இந்தியாவிற்கு அவசரகால நிதி ஒதுக்கியது உலக…\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nஉலக நாடுகளை விட அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவும்…\nசமயங்களை விமர்சிப்பதைத் தவிருங்கள் – கலாநிதி ஆறு.திருமுருகன் \nகிளிநொச்சி மாவட்டத்தின் நெல் இருப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை\nடிரம்புக்கு கொரோனா பாதிப்பு இல்லை- 2வது சோதனை முடிவிலும்…\nசீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 4 ஆயிரம் பேர் பாதிப்பு..\nஅமெரிக்காவில் 2.5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு- பலி எண்ணிக்கை 6…\nவீணான பீதியை பரப்பும் ஊடகங்கள்\nயாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா\nகொட்டகலை யுலிபீல்ட் காட்டுப்பகுதியில் பாரிய தீ பல ஏக்கர்…\nநுவரெலியா ஆஹாவாஹெலியா காயத்திரி ஆலயத்தில் விசேட பூஜை\nபொன்னாலைக் காட்டில் கசிப்பு குகை முற்றுகை \nஉலக நாடுகள் அனைத்திலும் பெருகும் குடும்ப வன்முறைகள்\nகாணாமல்போய் 37 வருடங்களுக்கு பிறகு தரையிறங்கிய மர்ம விமானம்\nகொரோனா பாதிப்பு- இந்தியாவிற்கு அவசரகால நிதி ஒதுக்கியது உலக வங்கி..\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-04-04T06:24:41Z", "digest": "sha1:55IGRJ7IZMIFYLQRQSUP3PKZOIQAQ3GQ", "length": 6297, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் வடகிழக்கில் மொட்டு இலலை:வெற்றிலையாம்\nஎதிர்வரும் பொதுத்தேர்தலில் பொதுஜனபெரமுன யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் சில பகுதிகளில் போட்டியிடுவதில்லையென தீர்மானித்துள்ளது.ஆயினும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சில மாவட்டங்களில் வெற்றிலைச் சின்னத்தில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.\nஇதன்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட பெரும்பாலும் சந்தர்ப்பம் இருப்பதாக சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தரியாசிறி ஜயசேகர தெரிவித்தார்.\nகொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.\nநடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பெர்ஜனபெரமுன கட்சி சார்பில் போட்டியிட்ட கோத்தபாய வடகிழக்கில் படுதோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.\nNext articleஅரசாங்கத்தின் மற்றுமோர் புதிய அறிவிப்பு\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/cars/Ford", "date_download": "2020-04-04T06:56:30Z", "digest": "sha1:W5I6ZROMERPDME753MFHCEFUVQU2W3BW", "length": 20225, "nlines": 314, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு கார் விலை, புதிய கார் மாடல்கள் 2020, படங்கள், வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\n3137 மதிப்புரைகளின் அடிப்படையில் போர்டு கார்களுக்கான சராசரி மதிப்பீடு\nபோர்டு சலுகைகள் 6 கார் மாதிரிகள் இந்தியாவில் விற்பனைக்கு உட்பட 2 hatchbacks, 1 sedans, 2 சப்போர்ட் யுடிலிட்டிஸ் and 1 கூப். மிகவும் மலிவான போர்டு இதுதான் ஃபிகோ இதின் ஆரம்ப விலை Rs. 5.39 லட்சம் மற்றும் மிகவும் விலையுயர்ந்த போர்டு காரே மாஸ்டங் விலை Rs. 74.62 லட்சம். இந்த போர்டு மாஸ்டங் (Rs 74.62 லட்சம்), போர்டு இக்கோஸ்போர்ட் (Rs 8.04 லட்சம்), போர்டு இண்டோவர் (Rs 29.55 லட்சம்) இருந்து மிகவும் பிரபலமான கார்கள் உள்ளன போர்டு. வரவிருக்கும் போர்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் கார்கள் 2020/2021 சேர்த்து இக்கோஸ்போர்ட் 2020.\nபோர்டு கார்கள் விலை பட்டியல் (2020) இந்தியாவில்\nபோர்டு மாஸ்டங் Rs. 74.62 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் Rs. 8.04 - 11.66 லட்சம்*\nபோர்டு இண்டோவர் Rs. 29.55 - 33.25 லட்சம்*\nபோர்டு ஃபிகோ Rs. 5.39 - 7.85 லட்சம்*\nபோர்டு ப்ரீஸ்டைல் Rs. 5.89 - 8.19 லட்சம்*\nபோர்டு ஆஸ்பியர் Rs. 5.99 - 8.34 லட்சம்*\nடீசல்/பெட்ரோல்14.8 க்கு 21.7 கேஎம்பிஎல் மேனுவல்/ஆட்டோமெட்டிக்\nடீசல்/பெட்ரோல்18.5 க்கு 24.4 கேஎம்பிஎல்மேனுவல்\nடீசல்/பெட்ரோல்18.5 க்கு 23.8 கேஎம்பிஎல்மேனுவல்\nடீசல்/பெட்ரோல்18.5 க்கு 24.4 கேஎம்பிஎல்மேனுவல்\nஅறிமுக எதிர்பார்ப்பு jun 15, 2021\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nyour சிட்டி இல் உள்ள போர்டு பிந்து கார் டீலர்கள்\nபோர்டு செய்திகள் & மதிப்பீடுகள்\nபுதிய தலைமுறை ஃபோர்டு எண்டெவர் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது, இந்தியாவில் 2022 க்குள் அறிமுகம் செய்யப்படும்\nஉட்புறமும் வெளிப்புறமும், புதி�� எண்டெவர் அடித்தளத்திலிருந்து மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது\nBS6 ஃபோர்டு எண்ட்யோவர் ஆரம்பிக்கப்பட்டது. இப்போது BS6 டொயோட்டா பார்ச்சூனர் டீசலை விட ரூ 2 லட்சம் வரை மலிவானது\nபுதிய எண்ட்யோவரின் சிறந்த வேரியண்ட் இப்போது ரூ 1.45 லட்சம் வரை மலிவானது\nபிஎஸ்6 ஃபோர்டு ஃபிகோ, ஆஸ்பியர், ஃப்ரீஸ்டைல் மற்றும் எண்டெவர் போன்றவற்றிற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது\nஃபோர்டு தன்னுடைய ஃபோர்டு பாஸ் இணைய அணுகல் கார் தொழில்நுட்பத்தை அனைத்து பிஎஸ்6 மாதிரிகளில் நிலையாக வழங்கும்\nஃபோர்டு எகோஸ்போர்ட் எண்டேவர் ஃபோர்டு பாஸ் என்றழைக்கப்படும் இணைய அணுகல் கார் தொழில்நுட்பத்தை விரைவில் பெறவுள்ளது\nஃபோர்டு பாஸ் மூலம் உங்கள் வாகனம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, அதைத் தொலை தூரத்திலிருந்து இயக்கலாம், பூட்டலாம் / திறக்கலாம்\nஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஈக்கோபூஸ்ட் 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் நிறுத்தப்பட்டது\nஇது மஹிந்திராவின் வரவிருக்கும் 1.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டைரக்ட் இன்ஜெக்ஷன் பெட்ரோல் யூனிட்டால் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஎல்லா போர்டு செய்திகள் ஐயும் காண்க\nபோர்டு கார்கள் பற்றிய சமீபத்திய விமர்சனங்கள்\nபோர்டு குறித்து சமீபத்தில் பயனரால் கேட்கப்பட்ட கேள்விகள்\nFord Used பிரபலம் சார்ஸ் இன் புது டெல்லி\nதுவக்கம் Rs 1.45 லட்சம்\nதுவக்கம் Rs 3.8 லட்சம்\nதுவக்கம் Rs 3.9 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 4.45 லட்சம்\nதுவக்கம் Rs 1.6 லட்சம்\nதுவக்கம் Rs 2.25 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 1 லட்சம்\nதுவக்கம் Rs 1.9 லட்சம்\nதுவக்கம் Rs 4.3 லட்சம்\nதுவக்கம் Rs 4.9 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 5.2 லட்சம்\nதுவக்கம் Rs 2 லட்சம்\nதுவக்கம் Rs 2.25 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nபிராண்டு அடிப்படையில் பிரபல கார்கள்\nஎல்லா car brands ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tngo.kalvisolai.com/2017/05/", "date_download": "2020-04-04T07:04:51Z", "digest": "sha1:W73NMTAWTRXDRET6CRMGLYSOHO5DBFKS", "length": 14464, "nlines": 208, "source_domain": "www.tngo.kalvisolai.com", "title": "Kalvisolai TNGO: May 2017", "raw_content": "\nHR SEC EXAM PATTERN G.O | 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம். 11 ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு கொண்��ு வர பள்ளிக்கல்வித்துறை முடிவு.இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது | DOWNLOAD\nHR SEC EXAM PATTERN G.O | 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம். 11 ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை முடிவு. பாடவாரியாக மொத்த மதிப்பெண் 200 இல் இருந்து 100 ஆக குறைந்தது. தேர்வு நேரம் 3 இல் இருந்து 2.30 மணி நேரமாக குறைந்தது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது | DOWNLOAD\nPLUS ONE PUBLIC EXAM G.O DOWNLOAD | +1,+2 தேர்வு மதிப்பெண் 600 ஆக குறைப்பு | +1,+2 தேர்வு நேரம் 2.30 மணிநேரமாக குறைப்பு |அனைத்து வகுப்புகளுக்கும் படிப்படியாக பாடத்திட்டம் மாற்றம் அரசாணை வெளியீடு\n+1,+2 தேர்வு மதிப்பெண் 600 ஆக குறைப்பு | +1,+2 தேர்வு நேரம் 2.30 மணிநேரமாக குறைப்பு |அனைத்து வகுப்புகளுக்கும் படிப்படியாக பாடத்திட்டம் மாற்றம் அரசாணை வெளியீடு | 2018-2019 ல் 1,6.9.11 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் . 2019-2020 ல் 2,7,10,12 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் . 2020-2021 3,4,5,8 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம். போட்டித் தேர்வுகளுக்கு சனிக்கிழமை சிறப்பு வகுப்புகள் தேர்வு மதிப்பெண் 600 ஆக குறைப்பு, அரசாணை வெளியீடு. +1,+2 தேர்வு நேரம் 2.30 மணிநேரமாக குறைப்பு. சிபிஎஸ்இ-க்கு இணையாக தமிழக பள்ளி பாடத்திட்டம் மாற்றம். | DOWNLOAD\nG.O NO 91 DT 11.05.2017 | பிளஸ் 2 முடிவுகள் இனி ரேங்க் முறையில் வெளியிடப்படாது. முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் பெயர் வெளியிடப்பட மாட்டாது.அரசாணை DOWNLOAD\nபிளஸ் 2 முடிவுகள் இனி ரேங்க் முறையில் வெளியிடப்படாது. முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் பெயர் வெளியிடப்பட மாட்டாது. மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் பெயரும் வெளியாகாது. சி.பி.எஸ்.இ., முறை போல் மாநில அரசு கடைபிடிக்கும்.மாணவர்களின் மனஅழுத்தம் குறைக்கப்படும் உயர் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை,சான்றிதழ் வழங்கப்படும்-அரசாணை DOWNLOAD\nLIST OF INCENTIVE DETAILS | ஊக்க ஊதிய உயர்வு- அனைத்து வகை ஆசிரியர்கள்(தொழிற்கல்வி ஆசிரியர் தவிர) ஊக்க ஊதியம் சார்பாக விவரம்\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள், சென்னை-600 006. | ந.க.எண்.083158/கே/இ1/2009, நாள். 20.11.2015.| ஊக்க ஊதிய உயர்வு...\nGO Ms No. 51 Dated 21.03.18 Remuneration | ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட தேர்வு பணிகளுக்கான மதிப்பூதியம், 15 சதவீதம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\n​ தேர்வு பணி - ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்வு | ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட தேர்வு பணிகளுக்கான மதிப்பூதியம், 15 சதவீ...\nG.O.(1D) No.206Dt: August 25, 2014|பள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை மற்றும் இடைநிலைக் கல்வி பொதுத் தேர்வுகள் - விடைத்த...\nமாநில பாடத்திட்டத்தை சி.பி.எஸ்.இ.க்கு இணையாக மாற்ற நிபுணர் குழு அமைப்பு அரசாணை வெளியீடு | DOWNLOAD G.O. Ms.No.40, Dt: May 13, 2005|பகுதி ...\nதமிழகத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு என்று தனி இயக்ககத்தை அமைத்து தமிழக அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. | DOWNLOAD ...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21673", "date_download": "2020-04-04T05:04:02Z", "digest": "sha1:EFK5JLBP6OBHP7IQ6BZYHRKJS2N2SZNV", "length": 34504, "nlines": 255, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 4 ஏப்ரல் 2020 | துல்ஹஜ் 247, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:13 உதயம் 15:01\nமறைவு 18:27 மறைவு 02:56\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், ஐனவரி 7, 2020\nலஞ்சம் – ஊழலற்ற நகர்மன்றம் உருவாக ஒத்த கருத்துடைய அமைப்புகள் உள்ளாட்சித் தேர்தலை எங்ஙனம் அணுகலாம் “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” தன் நிலைபாட்டை அறிவித்தது\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 292 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்தில் லஞ்சம் – ஊழலற்ற நல்ல நகர்மன்றம் உருவாக்கப்பட – ஒத்த கருத்துடைய பொதுநல அமைப்புகள் உள்ளாட்சித் தேர்தலை எந்த வகையில் அணுகலாம் என்பது குறித்து - காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு தனது நிலைபாட்டை அறிவித்துள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-\nஇந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் சந்திக்கும் மூன்று வகையான தேர்தல்களில் - உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல்களே, பொது மக்களின் அன்றாட வாழ்க்கையில் அதிகம் தாக்கம் ஏற்படுத்த கூடிய தேர்தலாகும்.\nமூன்றாண்டுகாலமாக தமிழகத்தில் நடத்தப்படாத இந்த தேர்தல், விரைவில் நடைபெறவுள்ளதாக அறிவிப்புகள் வந்துள்ள சூழலில், கடந்த பல ஆண்டுகளாக - காயல்பட்டினம் நகரில் பல்வேறு மக்கள் பணிகளை - இறைவனின் உதவிகொண்டு - செய்துவரும் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) | நடப்பது என்ன சமூக ஊடகக்குழுமம் - இந்த தேர்தலை எவ்வாறு அணுகுவது என பொது மக்களிடம், வினவியிருந்தது.\nகருத்து தெரிவித்த பெருவாரியான மக்கள் - ஒத்த கருத்துள்ள அமைப்புகளுடன் தேர்தலில் நிற்கவேண்டும் என்றும் தெரிவித்தனர்.\nஅதன் அடிப்படையில், 11-11-2019 அன்று மெகா அமைப்பு - ஒத்தகருத்துள்ள அமைப்புகளுடன், தேர்தல் குறித்து பேசிட - குழு ஒன்றினை அமைத்தது.\nஇதற்கிடையில் - காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பாக - உள்ளாட்சி தேர்தல்கள் குறித்து பேசிட அழைப்பு கடிதம் வந்தது. அதன் அடிப்படையில் - மெகா நிர்வாகிகள் மற்றும் பேரவை நிர்வாகிகள், சந்திப்பு - இறைவனின் நாட்டத்தினால் - நவம்பர் 19 அன்று இரவு 8:30 மணி அளவில், பேரவை அலுவலகத்தில் நடைபெற்றது.\nஇந்த சந்திப்பிலும் மற்றும் அதன் பிறகு நடந்த சந்திப்புகளிலும் பரிமாறப்பட்ட விஷயங்கள் அடிப்படையில் - கீழே விவரிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் - ஆலோசனைக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.\nஇதுவே மெகா அமைப்பின் - ஒத்தக்கருத்துள்ள பல்வேறு அமைப்புகள் - உள்ளாட்சி தேர்தலுக்காக - எவ்வாறு ஒன்றிணையலாம் என்பதற்கான - நிலைப்பாடும் ஆகும்.\nபொதுவான குறைந்தபட்ச செயல்திட்டம் (COMMON MINIMUM PROGRAMME)\n-- எந்த தனி மனிதரின், அமைப்புகளின், அரசியல் கட்சிகளின் - அழுத்தங்களுக்கு அடிபணியாத, நேர்மையான முறையில் செயல்படக்கூடிய தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள் ஆகியோரை தேர்தலில் வெற்றிபெற செய்வது\n-- நகருக்கு தேவையான அவசியமான பணிகளை அறிந்து, நீதமாக அனைத்து மக்களுக்கும் அவற்றை செய்து கொடுக்க திட்டமிடல்\n-- லஞ்சம், ஊழல் ஆகியவற்றை நகராட்சியில் இருந்து கலைந்திட பணியாற்றுதல்\nவேட்பாளர்களை அடையாளம் காண - ஒரு குழு / அமைப்பு (COMMITTEE/FORUM)\nநேர்மையான, திறமையான வேட்பாளர்களை அடையாளம் காண - ஒரு குழு / அமைப்பு (COMMITTEE/FORUM) அமைக்கலாம்.\nஅந்த குழுவில் - ஒத்தகருத்துள்ள, மேலே தெரிவிக்கப்பட்டுள்ள CMP மீது முழு நம்பிக்கை கொண்டுள்ள - அமைப்புகள், தனி நபர்கள் - இடம்பெறலாம்.\nஅந்த குழு - ஒவ்வொரு வார்டில் இருந்தும், விருப்ப மனு பெறலாம்.\nபெறப்பட்ட விருப்ப மனுக்கள், குழுவினால் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, ஒத்த கருத்து (CONSENSUS) அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படலாம்.\nகுழுவில் உள்ளவர்களில் - மெஜாரிட்டி, மைனாரிட்டி கருத்துக்கள் என்ற அடிப்படையில் இல்லாமல், ஒத்த கருத்து (CONSENSUS) என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டால் - வேட்பாளர் சிறப்பாக அமையவும், அனைவரின் முழு ஆதரவு பெறவும் வாய்ப்புகள் அதிகம்.\nஒத்தகருத்து எட்டாத அரிய சூழலில், பெறப்பட்ட விருப்ப மனுக்களில் - ஆட்சேபனை அதிகம் உள்ள நபர்களை நீக்கிவிட்டு, மீதமுள்ள வேட்பாளர்களை - கல்வி, அனுபவம் போன்ற தகுதிகள் அடிப்படையில் முடிவு செய்யலாம்.\nயாரை வேட்பாளராக தேர்வு செய்யலாம் யாரை தேர்வு செய்வதை தவிர்க்கவேண்டும்\nசட்ட ரீதியாக - 21 வயது நிரம்பி, அந்த உள்ளாட்சி அமைப்பில் வாக்காளராக இருக்கும் எவரையும் தேர்வு செய்யலாம்.\nஉறுப்பினர் வேட்பாளரை தேர்வு செய்யும்போது, தலைவருக்கு ஒரு தகுதி, துணைத்தலைவருக்கு ஒரு தகுதி, உறுப்பினர்களுக்கு ஒரு தகுதி என தனித்தனியாக பார்க்காமல் - தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு வேட்பாளரும் – தலைவர் பொறுப்புக்கு பொருத்தமானவர், துணைத்தலைவர் பொறுப்புக்கு பொருத்தமானவர், உறுப்பினர் பொறுப்புக்கு பொருத்தமானவர் - என்ற ஒரே அளவுகோல் படி - முடிந்த அளவு – தேர்வு செய்யப்படவேண்டும்\nசமூக பணிகளில் ஆர்வம் உள்ளவர்களை தேர்வு செய்யலாம்.\nசமூக பணிகளில் ஏற்கனவே முன் அனுபவம் உள்ளவர்களை தேர்வு செய்யலாம்.\nநம் சக்திக்கு உட்பட்டு ஆய்வு செய்ததில் - இவர் லஞ்சம், ஊழலுக்கு துணை புரியாதவர், செய்யாதவர், நகராட்சி பணிகள் என்னென்ன என அறிந்து செயல்படக்கூடியவர், எந்த தனி நபர்/அமைப்பு/கட்சியுடைய, தவறான நெருக்கடிகளுக்கு அடிப்பணியாதவர் என்ற நம்பிக்கையும் வழங்கும் நபர்களை மட்டும் - நாம் வேட்பாளர்களாக தேர்வு செய்யலாம்.\nஅரசி��ல் கட்சிகளில் இருப்பவர்களை தேர்வில் கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். அவர்களால் - கண்டிப்பாக, சுயமாக செயல்படுவது கடினம்.\nஏற்கனவே - நகராட்சி பொறுப்புகளில் இருந்து - லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உட்பட்டவர்களையும், அதற்கு ஆதரவாக / கண்டிக்காமல் செயல்பட்டவர்களையும் கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்\nமேலும் விருப்ப மனு சமர்ப்பித்தவர்களில் - ஊழல், லஞ்சத்திற்கு ஆதரவானவர், கண்டிக்காதவர், கண்டுக்கொள்ளாதவர் என அறியப்பட்டால், அது போன்றவர்களையும் தவிர்க்கவேண்டும்\nகாயல்பட்டினம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 9 பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 1 வார்டு, SC சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.\nஊரின் மைய பகுதியில் சுமார் 11 வார்டும், அனைத்து சமுதாய மக்கள் கலந்திருக்கும் விதத்தில் - 3 வார்டும், முஸ்லீம் அல்லாத சமுதாயத்தினர் பெருவாரியாக இருக்கும் வார்டுகள் நான்கும் உள்ளன.\nஊழலற்ற, லஞ்சமற்ற, நேர்மையான - திறமையான நிர்வாகம் என்பது அனைத்து சமுதாய மக்களின் விருப்பம் என்பதால் - நம் தேர்வு 18 வார்டுகளிலும் இருப்பது - முக்கியமும், கட்டாயமும் ஆகும்.\nகுழுவில் இடம்பெற்றுள்ள அனைவரும் (அமைப்புகள், சமூக ஆர்வலர்கள்) - முழுமையாக - 18 வேட்பாளர்களுக்கும் ஆதரவாக – களம் இறங்க வேண்டும்.\nகளத்தில் - இந்த குழுவின் திட்டங்கள் என்னென்ன என்பதை மக்களுக்கு தெரிவிக்கவேண்டும். திட்டங்கள் அடிப்படையில் வாக்கு கேட்கவேண்டும். அப்படி இல்லாமல், இவர்கள் ஊரின் வேட்பாளர்கள், களத்தில் நிற்கும் பிறர் ஊருக்கு எதிரானவர்கள் என்ற தொனி இருக்கக்கூடாது.\nஜனநாயக நாட்டில் - யாரும் தேர்தலில் நிற்கலாம்.\nஇறைவனின் உதவியுடன், இந்த குழுவின் பெருவாரியான வேட்பாளர்கள் - வெற்றிபெற்றால், இந்த குழு - வெற்றி வேட்பாளர்களுக்கு, தலைவர், துணைத்தலைவர், நகராட்சி குழு அங்கத்தினர் - தேர்வு செய்ய வழிகாட்டலாம். நிர்பந்தம் செய்யக்கூடாது\nதேர்தலுக்கு பிறகு - குழுவின் வெற்றி வேட்பாளர்கள் எவ்வாறு செயல்படவேண்டும் என்பதை, முற்கூட்டியே தீர்மானித்து - அதில் வேட்பாளர்கள் ஒப்புதலும் பெறலாம்.\nவெற்றிபெறும் வேட்பாளர் - சட்டரீதியாக சுயமாக செயல்படவேண்டும் என்பதால், குழு / அமைப்புக்கு கட்டுப்படவேண்டும் என்ற உத்தரவாதங்களை தவிர்த்து, தார்மீக ���த்தரவாதங்களை மட்டும் கோரவேண்டும்.\nவெற்றி வேட்பாளர்கள் - தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர் ஆனபிறகு - அவர்கள் சிறப்பாக,சுயமாக, செயல்பட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்கலாம்.\nஇந்த விபரங்கள் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை நிர்வாகிகளிடம் 24-11-2019 அன்று நேரில் வழங்கப்பட்டது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகுடும்ப சங்கமமாக நடைபெற்றது அபூதபீ கா.ந.மன்ற பொதுக்குழு அந்நாட்டின் காவல்துறை அதிகாரி பரிசுகளை வழங்கினார் அந்நாட்டின் காவல்துறை அதிகாரி பரிசுகளை வழங்கினார்\n“மெகா” அமைப்பில் புதிய உறுப்பினராகச் சேர விண்ணப்பங்கள் பகிர்வு\nகுடியுரிமைச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து அட்டை அணிந்து பொதுமக்கள் போராட்டம் ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பில் நடைபெற்றது ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பில் நடைபெற்றது\nஅரசு மருத்துவமனையின் குறைகளைச் சுட்டி - “மெகா / நடப்பது என்ன” தூத்துக்குடி, காயல்பட்டினத்தில் சுவரொட்டி” தூத்துக்குடி, காயல்பட்டினத்தில் சுவரொட்டி\nஓடாத வாகனங்களுக்கு ₹ 10 லட்சம் செலவில் சூரிய ஒளி மின்சாரம் () காயல்பட்டினம் நகராட்சியில் தொடரும் மோசடிகள்\nகாயல்பட்டினத்திலிருந்து 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிப்பு\nநாளிதழ்களில் இன்று: 10-01-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/1/2020) [Views - 87; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 09-01-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/1/2020) [Views - 80; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 08-01-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/1/2020) [Views - 134; Comments - 0]\nதொடரும் தெருநாய்த் தொல்லை: ஜன. 24இல் நகராட்சி முன் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியது “மெகா / நடப்பது என்ன” அமைப்பு\nகுடிநீர் திட்டப் பணிகளை காலக்கெடு விதித்து நிறைவு செய்திட மத்திய - மாநில அரசுகளிடம் “மெகா / நடப்பது என்ன” கோரிக்கை\n“புத்தாண்டுக்குப் பிறகு மருத்துவர் இல்லா நிலை தொடராது” – அரசு மருத்துவமனை குறித்த “மெகா / நடப்பது என்ன” – அரசு மருத்துவமனை குறித்த “மெகா / நடப்பது என்ன” முறையீட்டிற்கு மாவட்ட மருத்துவ அலுவலர் விளக்கம்” முறையீட்டிற்கு மாவட்ட மருத்துவ அலுவலர் விளக்கம்\nகாயல்பட்டினம் வழித்தடத்தைத் தொடர்ந்து புறக்கணிக்கும் அரசுப் பேருந்துகள்: பொங்கலுக்குப் பிறகு வரும் புகார்கள் வழக்குகளாகப் பதிவு செய்யப்படும் “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” அறிவிப்பு\nமுன்னனுபவமற்றவருக்கு வழங்கப்பட்ட குடிநீர் திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து, புதிய ஒப்பந்தப்புள்ளி அறிவித்திடுக தமிழக அரசிடம் “மெகா / நடப்பது என்ன தமிழக அரசிடம் “மெகா / நடப்பது என்ன” கோரிக்கை\nகாயல்பட்டினத்திற்கு தனி இலச்சினை: “மெகா / நடப்பது என்ன” போட்டி அறிவிப்பு\nஜன. 18இல் “மெகா / நடப்பது என்ன” சார்பில் குருதிக்கொடை முகாம்” சார்பில் குருதிக்கொடை முகாம் இணையவழியில் பெயர்பதிவு செய்திட ஏற்பாடு இணையவழியில் பெயர்பதிவு செய்திட ஏற்பாடு\n“கோமான் தெரு, குத்துக்கல் தெருவில் மின்மாற்றிகளை மாற்றியமைத்துத் தருக” – மின்வாரியத்திடம் “மெகா / நடப்பது என்ன” – மின்வாரியத்திடம் “மெகா / நடப்பது என்ன” கோரிக்கை\nதொடரும் தெருநாய் பிரச்சினை: நிரந்தரத் தீர்வு காணாவிடில் தொடர் போராட்டம் “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” அறிவிப்பு\nஒரு வாரத்திற்குள் தொடர்வண்டி நிலையத்திற்கு கூடுதல் விளக்கு வசதிகள் வழங்கப்படும் “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” அமைப்பிடம் தென்னக ரெயில்வே அதிகாரி தெரிவிப்பு” அமைப்பிடம் தென்னக ரெயில்வே அதிகாரி தெரிவிப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=5015", "date_download": "2020-04-04T05:59:09Z", "digest": "sha1:VA7EGV234XKKP6CVPIVX67J3DWPMCCQY", "length": 6733, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 04, ஏப்ரல் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபெண்களை ஆபாசமாக படம் பிடித்து இணைய தளத்தில் விற்பனை: தென்கொரியாவில் 4 பேர் கைது\nதென்கொரியாவில் 1,600 பெண்களை ஆபாசமாக படம் பிடித்து இணைய தளத்தில் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தென்கொரி யாவில் ஆபாச வீடியோக்களை தயாரிப்பது, பகிர்வது ஆகியவை சட்டப்படி குற்றமாகும்.\nஇந்த நிலையில் மர்மக் கும்பல் ஒன்று அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் ஓட்டலில் அறை எடுத்து தங்கிய பெண்களை ரகசிய கேமரா மூலம் ஆபாசமாகப் படம் பிடித்து, இணைய தளத்தில் விற்று, பணம் சம்பாதித்தது அம்பலமாகி உள்ளது. இதனால் சுமார் 1,600 பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஇவர்கள் ஆபாச வீடியோக்களை பதிவு செய்வதை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியதாகவும், அதன் மூலம் 6,200 டாலர் வரை சம்பாதித்த தாகவும் போலீசார் தெரிவித்தனர். இவர்கள் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டால் ஒவ்வொருவருக்கும் 10 ஆண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் எனத் தெரிகிறது.\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srinoolakam.blogspot.com/2005/11/blog-post.html", "date_download": "2020-04-04T04:54:29Z", "digest": "sha1:YM656L3Z4FRMMVAZL2K4PV26CLRKUV5O", "length": 19878, "nlines": 152, "source_domain": "srinoolakam.blogspot.com", "title": "தமிழ் வலையின் மினி-நூலகம்: விஞ்ஞான மருத்துவத் தமிழ் முன்னோடி", "raw_content": "\n\"வரலாற்றுப் பதிவுக���ே ஒரு சமுதாயத்தின் கண்ணாடி\"\nவிஞ்ஞான மருத்துவத் தமிழ் முன்னோடி\n\"புத்தம் புதிய கலைகள் பஞ்சபூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே - அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை..\" - பாரதி.\nஅன்று பாரதி அறியாத ஒரு சாதனை யாழ்ப்பாணத்திலே, ஈழத்தமிழகத்திலே நடந்து முடிந்ததை பாரதி அறியவில்லை. 1847ஆம் ஆண்டிற்கும் 1872ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்திலே, குறிப்பாக அந்தக் கால் நூற்றாண்டு காலத்தில், புத்தம் புதிய கலைகள், குறிப்பாக, மேனாட்டு மருத்துவக்கலை - அமெரிக்க மிஷன் ஊழியரின் முயற்சியால் யாழ்ப்பாணத்திலே வளர்க்கப்பட்டது. இதற்கு அச்சாணியாக இருந்து செயற்பட்டவர் டாக்டர் சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் (Dr Samuel Fisk Green) என்ற அமெரிக்க வைத்தியரும் கிறிஸ்தவ மத ஊழியருமாவார். யாழ்ப்பாணத் தமிழரையும் சென்னையில் இருந்த கிறிஸ்தவ மத ஊழியரையும் தவிர, பிறர் இந்த முன்னேற்றத்தைப் பற்றி அறியவில்லை.\nஅமெரிக்க மிஷன் ஊழியராக யாழ்ப்பாணம் வந்து ஊழியஞ் செய்த அப்பெருமான், மேனாட்டு மருத்துவக் கலையை நம்மக்களிடையே படிப்படியாக அறிமுகப்படுத்தினார். மானிப்பாயிலே மருத்துவமனை நிறுவி, மருத்துவம் செய்ததுடன் அன்னார் நின்று விடவில்லை. தொடர்ந்து, சுதேசிகளுக்கு மேனாட்டு மருத்துவப் பயிற்சி அளித்தார்.\nகாலப்போக்கில், தமிழிலே மருத்துவக் கல்வியை ஆரம்பித்தார். ஆங்கில மொழி மூலம் 29 மருத்துவர்களுக்குப் பயிற்சி அளித்தார். தமிழ்மொழி மூலம் 33 மருத்துவர்களுக்குப் பயிற்சி அளித்தார்.\nதமிழ் மக்களிடையே பணியாற்றச் செல்கிறேன் என அறிந்தபடியால், வருமுன்பே சிலரிடம் ஓரளவு தமிழ் பயின்றார், வந்தபின், கிரமமாகத் தமிழ் பயின்று, மேனாட்டு மருத்துவ நூல்களைத் தமிழாக்கம் செய்வதில் ஆர்வம் கொண்டார். அதனால், தமிழருக்குக் கிடைத்த மருத்துவ நூல்கள் எத்தனை\nகட்டரின் அங்காதிபாதம், சுகரணம் (1857)\nமோன்செல்ஸ் மாதர் மருத்துவம் (1857)\nஇவைதவிர, பெண்கள் குழந்தைகளுக்கான மருத்துவ நூல்களும் பதார்த்த சாரம், சிகிச்சம், மருத்துவம் முதலிய வேறுபல சிறு கைநூல்களும் அவரால் வெளியிடப்பட்டன.\nயாழ்ப்பாணத்திலே தமது மிஷ்னரிச் சேவையை ஸ்திரப்படித்திய அமெரிக்க மிஷன் மருத்துவ சேவையையும் துவங்குவதென 1819ஆம் ஆண்டிலே தீர்மானித்தது. அதன்படி 1820ஆம் ஆண்டிலே பண்டத்தரிப்பில் முதலாவது மருத்துவ நிலையம் நிறுவப்பட்டது. சமயப் பணிக்காகவும் கிறிஸ்தவ மத போதனைக்குமென வந்த மிஷனரிமார் சமூக சேவையும் மனிதாபமான வழிகளையும் தொடர்ந்ததை இது உணர்த்துகிறது. இறைவனை 'மக்களிலே காணவேண்டும்' என்ற லட்சியத்தை அவர்கள் நடைமுறைப்படுத்தினர்.\nமருத்துவச் சேவையை 1820-களிலே துவக்கி வைத்தவர் டாக்டர் ஸ்டேர். அவரைத் தொடர்ந்து பணியாற்ற வந்தவர் டாக்டர் நேதன் உவாட். அவர் தம் சேவைக் காலம் முடிவடைய வந்து பணியை ஏற்றவர் தான் டாக்டர் சாமுவேல் கிறீன். இவர் அமெரிக்க நாட்டிலே, மசச் சூசஸ்ட் மாநிலத்திலே \"வூஸ்டர்\" என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். நீராவிக் கப்பல் மூலம் வந்த கிறீன், சென்னையில் தங்கி, பின்பு 1847 ஒக்டோபர் ஆறாம் திகதி பருத்தித்துறையை வந்தடைந்தார். வட்டுக்கோட்டையிலே தமது பணியை ஆரம்பித்து பின்னர் 1848 இலே மானிப்பாய்க்கு மாற்றம் பெற்றார். அங்குதான் கிறீனின் சாதனை யாவும் இடம்பெற்றன. மருத்துவக் கல்வி, தமிழியற் கல்வி, நூலாக்கம், கலைச் சொல்லாக்கம் - இவ்வண்ணம் பல்வேறு முயற்சிகள்.\n1855ஆம் ஆண்டிலே 'கொலரா' நோயால் பலர் பீடிக்கப்பட்டனர். அவர்களுடன் டாக்டர் கிறீனும் ஒருவர். கிறீனின் சகோதரி, அவரை அமெரிக்கா திரும்புமாறு வேண்டிக் கொண்டார். ஆனால் அவரோ, மனவுதியுடன், \"தாம் தொடங்கிய தமிழில் மருத்துவம் தரும் பணியை\" இடையிலே நிறுத்திவிட்டுத் திரும்புவதற்கு மறுத்துவிட்டார். \"எனது 10 ஆண்டுகளையும் இங்கு நிறைவு செய்யவே நான் விரும்புகிறேன்\" என்று முடிவாகக் கூறினார்.\nதமது பத்தாண்டுச் சேவை முடிந்தபின் அமெரிக்கா திரும்பி ஓய்வுபெற்ற கிறீன், திருமணஞ் செய்துகொண்டு, ஐந்து ஆண்டுகளின் பின் மீண்டும் யாழ் திரும்பி, தமிழில் மருத்துவங் கற்பித்தல், நூல்கள் எழுதுதல் ஆகிய பணிகளைத் தொடர்ந்தார்.\nகல்வி வசதி பெற்ற யாழ்ப்பாணத்தவரின் வாழ்க்கை முறை பற்றி கிறீன் என்ன கருதினார் 1864ஆம் ஆண்டிலே, அவரே கூறுகின்றார்:\n\"வேட்டி காற்சட்டையாகவும், சால்வை மேற்சட்டையாகவும், தலைப்பாகை தொப்பியாகவும், தாவர போசனம் மாமிச போசனம் ஆகவும், குடிசை வீடாகவும் மாறுகின்றன. எனவே, நான் எண்ணுகிறேன்... ஐரோப்பியரின் நடையுடை பாவனைகளைப் பின்பற்றும் இந்துக்களை விடக் கிறிஸ்தவ இந்துக்களையே காண ஆசைப்படுகிறேன்.\" கிறிஸ்தவராதல் என்றால் தேசியத்தை இழப்பதல்ல என்பதைத் தெளிவாகக் கூறியுள்��ார்.\nமருத்துவக்கல்வியை மானிப்பாயிலே தமது கல்லூரியில் தமிழில் கற்பதென்று 1855ஆம் ஆண்டிலேயே தீர்மானித்தார். அப்போது மாணவர் சிலர் அம்மாற்றத்தை விரும்பவில்லை என உணர்ந்தார். அவ்வேளையிலே தமது கருத்தை வெளிப்படையாகக் கூறினார்.\n\"எதிர்காலத்திலே வைத்தியர்கள் தமது சொந்தக் கிராமங்களிலே சேவையாற்றல் வேண்டும். தமது கிராமங்களிலே வாழ்ந்து மக்கட் பணியாற்றலே நோக்கமாகும். அதற்கு இணங்க மறுப்பவர்கள், வேறு தொழிலைத் தேடிக் கொள்ளலாம். ஈழத்தில் தமிழில் கற்க இணங்குபவர் மீண்டும் தமது கல்வியைத் தொடரலாம்.\" இவ்வண்ணம் உறுதியாகக் கூறிய கிறீன், தமிழில் மேனாட்டு மருத்துவதைத் துவங்கிய முன்னோடியாவார். தமிழ்மொழி மூலம் 33 மேனாட்டு வைத்தியரைக் கற்பித்த பின்பே, அவர் அமெரிக்கா திரும்பினார். எனினும், அங்கிருந்தும் தமிழ் நூல்களை வெளியிடும் பணியைத் தொடர்ந்தார். அன்னார் மருத்துவத் தமிழ் எனவும் அறிவியல் தமிழ் முன்னோடி என்றும் தமிழரால் கௌரவிக்கப்படல் தவறில்லையே\nதாம் இறந்தபின் ஒரு நினைவுக்கல் இருக்குமாயின் \"தமிழருக்கான மருத்துவ ஊழியர் (Medical Evangelist to the Tamils)\" என அதில் பொறிக்குமாறு வேண்டிக் கொண்டார். 1884இல் டாக்டர் கிறீன் அவர்கள் இறந்தபோது அவ்வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது. வூஸ்டர் கிராம அடக்கசாலையில் அந்நினைவுக்கல் கிறீனை நினைவு படுத்தி இன்றும் நிமிர்ந்து நிற்கின்றது.\nTechnorati Tags: Tamil தமிழ்ப்பதிவுகள் தமிழ்\nநல்ல பதிவு நன்றி. தமிழர்களிடம் இன்றிருக்கிற அதே மனநிலை (தமது மொழியைத் துறக்கவும் அதில் பயில்வதை இழிவாகவும் கருதுதல், தமது தேசிய அடையாளங்களை வெறும் நாகரீகம் கருதி மாற்றிக்கொள்ளும் தாழ்வு மனப்பான்மை, மக்களிடம் சென்று பணியாற்ற மறுக்கும் மனம்) அன்றும் காணப்பட்டதையும், ஒரு அயல்நாட்டவர் இவற்றை குறிப்பிடுவதும் வியப்புக்குரிய ஒன்று.\nதெரியாத விசயங்களை தெரிந்துக் கொண்டேன், நன்றி.\nசேமித்து வைக்க வேண்டிய பதிவு,\nஈழத்தில் ஏதாவது நினைவு கல் அல்லது நினைவுச்சின்னம் இருக்கிறதா\n(இலங்கை ராணுவம்) எங்கே விட்டு வைத்திருக்க போகிறார்கள், குண்டு போட்டு தகர்த்திரப்பார்கள். தமிழருக்கு இப்படியும் ஒரு பொற்காலம் இருந்ததை மறைப்பதற்கு.\nயாழில் 70 களில் யாழ் இலக்கியவட்ட வெளியீடாக \"கிறீனின் அடிச்சுவட்டில்\" என்ற ஒரு புத்தகம் வெளியிடப்பட்டிருந்தது.அதில் அவரது ஆரம்பகால மாணவா;களின் புகைப்படம் கூட இருந்ததாக ஞாபகம்.\nகிறீன் அவர்கள் ஸ்தாபித்த மானிப்பாய் மருத்துவ நிலையத்தின் 150ஆவது ஆண்டில் கிறீன் நினைவு முத்திரை ஒன்று 1998 நவம்பர் 11ஆம் திகதி ஸ்ரீலங்கா அரசு வெளியிட்டுள்ளது என்று திரு அம்பி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.\nசுரதா, தங்கள் தகவலுக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்ட அந்தப் படம் என்னிடம் உள்ளது. முடியுமானால் 'ஸ்கான்' பண்ணி என்னுடைய வலையில் விraiவில் ஏற்றிவிடுகிறேன்.\nவிஞ்ஞான மருத்துவத் தமிழ் முன்னோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/f55-sri-lanka-tamil-news", "date_download": "2020-04-04T04:43:39Z", "digest": "sha1:43DALBTKHKCKFIEYN6GIK3HF2Y4ZR63G", "length": 19377, "nlines": 248, "source_domain": "usetamil.forumta.net", "title": "இலங்கை sri lanka tamil news", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்பட���்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: செய்திக் களம் :: உலகச் செய்திகள் :: இலங்கை sri lanka tamil news\nராஜபக்சேக்கு ஏற்பட்ட முதல் அவமானம்.-காணொளி-\nசெப்ரெம்பருக்குப் பின்னரே உள்நாட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் - இழுத்தடிக்கத் தொடங்கியது சிறிலங்கா\nஐ.நா மண்டபத்தில் திரையிடப்பட்ட தமிழின அழிப்பு தொடர்பான ஆவணப்படம்\nரணில், மைத்திரி, சந்திரிகா ஒரே மேடையில்\nறோ தலைவரை உளவு பார்த்த குழுக்கள் றோவுக்காக ராஜபக்சவினரை உளவு பார்த்துள்ளன\nமோடியின் யாழ் விஷயம் -காணொளி-\nஇலண்டனில் இலங்கை சனாதிபதிக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம்-காணொளி -படங்கள்-\nகாணாமல்போனவர்கள் இரகசிய முகாம்களில் இராணுவத்தின் சப்பாத்துத் துடைக்கின்றார்கள்: விக்னேஸ்வரன்\nஇலங்கையில் கொடிகட்டிப் பறக்கும் நல்லாட்சி\nதமிழ் சிவில் சமூக அமையத்தின் கையெழுத்துப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தார் மன்னார் ஆயர்\nமாலைதீவில் மகிந்த ராஜபக்சேயின் நண்பருக்கு நேர்ந்த கதி.. ராஜபக்சேக்கு எப்போது\nபடைக்கெடுபிடிகள் மத்தியில் யாழில் மாபெரும் பேரணி -காணொளி- ஆதரவாக தமிழ் நாட்டிலும்.\nயாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினால் இன்று -24.02.2015- மாபெரும் பேரணி.\nஜெனீவாவில் இலங்கை விடயம் நீக்கப்படவில்லை\nஜன.26-ம் தேதி நேரில் ஆஜராகும்படி ராஜபக்சேவுக்கு கொழும்பு கோர்ட் சம்மன்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்ம���ழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=953979", "date_download": "2020-04-04T06:37:53Z", "digest": "sha1:F3SAAGK4EXVTOVAWUQYKBKHWDI6NORBC", "length": 8625, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "ராஜபாளையம் பகுதியில் கட்டிட கழிவுகளை கொட்டி கண்மாய்கள் அழிப்பு | விருதுநகர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > விருதுநகர்\nராஜபாளையம் பகுதியில் கட்டிட கழிவுகளை கொட்டி கண்மாய்கள் அழிப்பு\nராஜபாளையம், ஆக. 20: ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பல கண்மாய்கள் விவசாயத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒரு சில கண்மாய்களில் கட்டிட கழிவு மற்றும் குப்பைகளை கொட்டி அளித்து வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.ராஜபாளையம் மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதியில் உற்பத்தியாகும் மழைநீரை நம்பி பல கண்மாய்கள் இருந்து வருகின்றன. தற்போது தமிழக அரசு பெயரளவுக்கு சில கண்மாய்களை மட்டும் மராமத்து பணிகள் என கூறி விளம்பரம் தேடிக் கொண்டு வரும் நிலையில், பல கண்மாய்கள் நிலை படுமோசமாக நிலையில் உள்ளது. ஒருசில கண்மாய்களில் கட்டிட கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டி சிறிது சிறிதாக கண்மாய்களை மூடும் அளவிற்கு இருந்து வருகிறது. இதை தடுப்பதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் பெயரளவுக்கு ஒருசில கண்மாயில் மட்டும் குடிமராமத்து பணி என பல லட்சங்கள் ஒதுக்கி பணிகள் செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் விவசாயத்தை நம்பியுள்ள கண்மாய்களை காப்பாற்றி வந்தாலே போதும். அதற்கான எந்த ஒரு பணிகளையும் அரசு செய்யாமல் இருப்பதால் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள பல விவசாயிகள் மனமுடைந்து விவசாய பணிகளை மேற்கொள்வதில்லை. இதனால் விளைநிலங்களை கிடப்பில் போடுவதால் கால்நடைகளுக்கு கூட தீவனம் இல்லாமல் போய்விடுகின்றன. இதே நிலை நீடித்து வந்தால் உணவு பொருள் பற்றாக்குறை ஏற்படும் நிலை விரைவில் வரும். எனவே தமிழக அரசு உடனடியாக அனைத்து கண்மாய்களையும் பாதுகாத்து விவசாய பணிகளை செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டுமென பல விவசாயிகள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் குறித்து தண்டோரா அடித்து விழிப்புணர்வு\nவத்திராயிருப்பு தாலுக�� அலுவலகம்முன் கழிவுநீர் தேக்கம் சுகாதாரக் கேடு அபாயம்\nஅருப்புக்கோட்டை நர்ஸ் வீட்டில் 50 பவுன் கொள்ளை\nமது, புகையிலை விற்றவர்கள் கைது\nபஸ் நிலையம் அருகில் குவிந்து கிடக்கும் குப்பை\nசுகாதாரக்கேடு அபாயம்: கட்டிட மராமத்து பணிக்காக வீரசோழன் பள்ளியில் ஆய்வு\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1103&catid=16&task=info", "date_download": "2020-04-04T06:03:59Z", "digest": "sha1:YIAHBYAJG7NIZUCZNTNZXH5OOFRIF5UD", "length": 13353, "nlines": 176, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கல்வி மற்றும் பயிற்சி மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் பயிற்சி Apprentice Training\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2010-03-18 14:52:02\nபிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nமுதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்��ிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/02/mrb-village-health-nurse-recruitment.html", "date_download": "2020-04-04T05:11:44Z", "digest": "sha1:I5QDOTQGHLUX4FGGM3PHLAGOJLJJCMIO", "length": 11488, "nlines": 234, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: MRB VILLAGE HEALTH NURSE RECRUITMENT 2017 | MRB-CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - VILLAGE HEALTH NURSE | NO. OF VACANCIES -2804", "raw_content": "\n>> காலியிடங்கள் : 2804\n>> தேர்வு நாள் : NO EXAM\n2,804 கிராமப்புற சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழகத்தில் 2,804 தாற்காலிக கிராமப்புற சுகாதார செவியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழக அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின்(எம்ஆர்பி) மூலம் நேரடி நியமனத்தில் கிராமப்புற செவிலியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்களது விண்ணப்பத்தை www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டும், வரும் 24 -ஆம் தேதிக்குள் (பிப்.24) சமர்ப்பி��்க வேண்டும். நேரடி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. வங்கிகளில் விண்ணப்ப கட்டணத்தை செலுத்துவதற்கு பிப்ரவரி 28 கடைசி நாளாகும். விண்ணப்பதாரர்கள் பள்ளிக் கல்வி மற்றும் தொழிற்கல்வியில் பெற்ற மதிப்பெண்ணின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு பின்பு, பொது சுகாதாரத் துறை இயக்குநர் காலியாக உள்ள இடங்களில் அவர்களை நியமனங்களைச் செய்வார். கூடுதல் விவரங்களை www.mrb.tn.gov.in இணையதளத்தில் பெறலாம்.\nமேலும் பல செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nTNTET EXAM 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு 2017\nNEET EXAM 2017 NEWS | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு-2017\nபுதிய செய்தி - விறு விறு செய்திகளுடன்...\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\nஆயிரம் கேள்வி பதில்கள் சேர்ந்ததால் இதன் PDF DOWNLOAD LINK இங்கே தரப்பட்டுள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்.உங்கள் பங்களிப்பை kalvisolai...\nஅரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் புதிய போட்டித்தேர்வு அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.\nஅரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்து...\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பம் ஜூனில் எழுத்துத் தேர்வு நடத்த முடிவு\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5.9 லட்சம் பட்டதாரிகள் விண் ணப்பித்துள்ளதாக தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்...\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/13/", "date_download": "2020-04-04T06:13:10Z", "digest": "sha1:DHSUBUFMDRMEFVDE765R4WGUFI2VMCVR", "length": 13466, "nlines": 152, "source_domain": "nadappu.com", "title": "தமிழகம் Archives | Page 13 of 13 | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம்; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nஏப்ரல் 7 முதல் வீடு தேடி வரும் ஆயிரம் ரூபாய் : தமிழக அரசு தகவல்\nமின் விளக்குகளை அணைத்துவிட்டால் கரோனாவை வீழ்த்திவிடுவோமா: மோடிக்கு குஷ்பு கேள்வி\nதமிழகத்தில் கரோனா பாதிப்பு 411 ஆக உயர்வு…\nசிங்கப்பூரில் கொரோனா பரவலை தடுக்க ஏப்.7 முதல் ஒரு மாதத்துக்கு ஊரடங்கு அமல்…\n‘எந்த மதமும் இல்லை, சாதியும் இல்லை, மனிதநேயம் மட்டுமே’ உண்மை : ஹர்பஜன் சிங்..\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 15 மூலிகைகள் அடங்கிய கபசுர குடிநீர்…\nகரோனா: தமிழகம் முழுவதும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிப்பு…\n“ஃபீனிக்ஸ் மாலில் பணியாற்றிய 3 பேருக்கு கொரோனா” -: சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கரோனா : பாதிப்பு எண்ணிக்கை 309 ஆக உயர்வு..\nTag: nadappu, nadappu.com, periyar, thamizhakam, top news, அண்மைச் செய்திகள், இந்தியா, கட்டுரை, கட்டுரைகள், சிறப்புப்பார்வை, தந்தை பெரியார், தமிழகம், தமிழ்த்தேசியம், தவிர்க்க முடியாத ஆளுமை, திராவிட தேசியம், நடப்பு, நடப்பு.காம், முக்கியச் செய்திகள்\nபெரியார் – தவிர்க்க முடியாத தத்துவ ஆளுமை : மேனா.உலகநாதன்\nதந்தை பெரியாரின் நினைவு நாளை ஒட்டி எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரை… 1927 ம் ஆண்டு. பெங்களூருவுக்கு ஓய்வுக்காக வந்து தங்கியிருந்த காந்தியை பெரியார் சந்திக்கிறா். அப்போது...\nதேவயானி விவகாரமும் சில காட்சிப் பிழைகளும்\nநாடே அலருகிறது. தேவயானி கோப்ரகாடே என்ற அந்த துணைத்தூதரக அதிகாரிக்காக, இந்தியாவே போர்க்கோலம் பூண்டது போல் காட்சியளிக்கிறது. அமெரிக்காவுக்கு எதிராக இத்தனை உரத்த குரலில்...\nமரபணுமாற்ற விதைகள் : நாகசாகி – ஹிரோஷிமா, போபால் விஷவாயுவைப்போல் மற்றுமொரு பேரழிவை உருவாக்கலாம்\nமருத்துவர் சிவராமன் நேர்காணல் (குழந்தைகள் உரிமை அமைப்பின் “முன்னணி” இதழுக்காக கடந்த 2009ம் ஆண்டு எடுக்கப்பட்ட நேர்காணல்) __________________________________________ இதுவரை எந்த ஒரு பிரச்சனையும்...\nகுழம்பும் கூட்டணிக் கணக்குகள் : சேரப் போவது யாரு\nநாடாளுமன்றத் தேர்தல் நடப்பதற்கு இன்னும் நான்கைந்து மாதங்கள் இருக்கின்றன. ஆனாலும் அரசியல் களம் இப்போதே அதற்கான கொதிநிலையை அடைந்து விட்டது. 40 தொகுதிகளிலும் போட்டியிட...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 15 மூலிகைகள் அடங்கிய கபசுர குடிநீர்…\n‘மஞ்சளும் வேப்பிலையும் கரோனாவிலிருந்து காப்பாற்றாது’…\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்..\nமாசிமகத்தை முன்னிட்டு காரைக்கால் அருகே கடற்கரையில் தீர்த்தவாரி..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 15 மூலிகைகள் அடங்கிய கபசுர குடிநீர்…\nகரோனா வைரஸ் தொற்று பரவலில் கண்களின் பங்கு என்ன : கண் மருத்துவரின் விளக்கம்\nஉலக துாக்க தினம் இன்று..\n“இரத்த விருத்தியை உருவாக்கும் சுண்டைக்காய் “…\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nRT @abinitharaman: குறைவான followers கொண்ட கழக தோழர்கள் இந்த டுவீட்டை Rt செய்யுங்கள். Rt செய்யும் கழக உடன் பிறப்புகள் அனைவரையும் பின் தொட…\nஇவர் என்ன மருத்துவரா https://t.co/QCntfkyerM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-04-04T06:53:43Z", "digest": "sha1:RLOUJKBG4H7CU2SQ6VZDBXXR2ONMHYOG", "length": 9536, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொண்டூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணா துரை, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதொண்டூர் ஊராட்சி (Thondur Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வல்லம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, மைலம் சட்டமன்றத் தொகுதிக்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1676 ஆகும். இவர்களில் பெண்கள் 845 பேரும் ஆண்கள் 831 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 2\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 5\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 3\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 22\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 5\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"வல்லம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 19:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2477635", "date_download": "2020-04-04T06:39:56Z", "digest": "sha1:IOCYQIOZEPHBQO324XQK24SM342MI3WY", "length": 16796, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "அறிவியல் ஆயிரம்| Dinamalar", "raw_content": "\nஊரடங்கு உத்தரவு, தைரியமான நடவடிக்கை: உலக சுகாதார ... 2\nநாளை இரவு 9:00 - 9:09 மணிக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும் 27\nஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிய நியூயார்க் நகரம் 2\nபிரதமர் நிவாரண நிதிக்கு அள்ளி வழங்கும் குழந்தைகள்\nகொரோனா வைரஸ் காற்று மூலம் பரவுமா\nபிரதமர் மோடியை ஆதரிக்கும் காங்., தலைவர்கள் 26\nகொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை சொல்லும் கூகுள் டூடுல்\nசீனாவில் துக்க நாள் அனுசரிப்பு: மக்கள் மவுன அஞ்சலி 3\nஇரட்டை குழந்தைகளுக்கு கோவிட், கொரோனா பெயர்\nதெலுங்கானாவில் போலீஸ் அதிகாரியின் சட்டையை பிடித்து ... 22\nஒவ்வொருவருக்கும் தூக்கம் மிக அவசியம். இந்நிலையில் பிரிட்டனில் உள்ள வார்விக் பல்கலை 9 முதல் 11 வயதுக்குட்பட்ட 11 ஆயிரம் மாணவர்களிடம் அவர்களின் மூளை கட்டமைப்பு தொடர்பாக ஆய்வு நடத்தினர். இதனை அவர்களது தூங்கும் நேரத்துடன் ஒப்பீடு செய்தனர். இதில் தூங்கும் நேரத்தின் அளவு குறைவாக உள்ள மாணவர்களுக்கு மன அழுத்தம், பதட்டம், சோர்வு, மனக்கிளர்ச்சி போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர் என கண்டறியப்பட்டது. 6 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 9 முதல் 12 மணிநேரம் தூங்க வேண்டும் என ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.\nதென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் 34வது அதிபராக இருந்தவர் பெட்ரோ லாஸ்குரெய்ன். இவர் 1913 பிப்.19ல் அதிபராக பொறுப்பேற்றார். ஆனால் வெறும் 45 நிமிடங்களில் தனது பதவியிலிருந்து விலகினார். இவர் தான் உலகில் மிக குறுகிய காலத்தில் அதிபராக இருந்தவர். 1856 மே 8 ல் பிறந்த இவர், இரண்டு முறை அந்நாட்டின் வெளிநாட்டின் வெளியுறவுத்துறை செயலராக பதவி வகித்துள்ளார். 1910ம் ஆண்டில் மெக்சிகோ சிட்டி நகர மேயராக பணியாற்றினார். 1952 ஜூலை 21ல் மறைந்தார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஅறிவியல் ஆயிரம்: சூப்பர் மூன்\nஅறிவியல் ஆயிரம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅறிவியல் ஆயிரம்: சூப்பர் மூன்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21674", "date_download": "2020-04-04T07:16:14Z", "digest": "sha1:KVV3S4N7ZE3KG3EHHRLJZH26SMVXLOKY", "length": 22146, "nlines": 209, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 4 ஏப்ரல் 2020 | துல்ஹஜ் 247, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:13 உதயம் 15:01\nமறைவு 18:27 மறைவு 02:56\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், ஐனவரி 7, 2020\nதொடரும் தெருநாய்த் தொல்லை: ஜன. 24இல் நகராட்சி முன் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியது “மெகா / நடப்பது என்ன\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 410 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்தில் தெருநாய்களால் பொதுமக்கள் சந்திக்கும் அவதிகளைக் கருத்திற்கொண்டு, நகராட்சியிடம் நிரந்தரத் தீர்வு கோரி, 18.10.2019. அன்று, மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு சார்பில் நகரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன் பிறகும் நிரந்தரத் தீர்வு காண முறையான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இம்மாதம் 24ஆம் நாளன்று காயல்பட்டினம் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திட அவ்வமைப்பின் சார்பில் காவல்துறை அனுமதி கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-\nகாயல்பட்டினம் நகராட்சியில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்களினால் - பொதுமக்களுக்கு தொல்லைகள் அதிகரித்துள்ளன. தடுப்பூசி, கருத்தடை போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக காயல்பட்டினம் நகராட்சி பொய்யான தகவல்களை தெரிவித்து வருகிறது.\nஇது குறித்து அரசின் கவனத்தை ஈர்க்க - அக்டோபர் 18 அன்று வள்ளல் சீதக்காதி திடலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் - நகராட்சி நிர்வாகத்துறைக்கு முறையாக சமர்ப்பிக்கப்பட்டது.\nஇரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் - இதற்கான நிரந்தர தீர்வுகாண காயல்பட்டினம் நகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇது தவிர - நகரின் பிரதான வீதிகளில் - பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் - கால்நடைகள் திரிகின்றன. இது குறித்து - மாவட்ட ஆட்சியர் உட்பட உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டபிறகு, அவ்வாறு திரியும் கால்நடைகள் கைப்பற்றப்பட்டு, குலசையில் உள்ள முகாமில் அடைக்கப்படும் என்று காயல்பட்டினம் நகராட்சி சார்பாக செய்தி வெளியிடப்பட்டது.\nஆனால் - இன்று வரை, நகராட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nகாயல்பட்டினம் நகராட்சியின் அலட்சியப்போக்கினை கண்டித்து, எதிர்வரும் ஜனவரி 24 வெள்ளியன்று மாலை 4:30 க்கு - இறைவன் நாடினால் - *காயல்பட்டினம் நகராட்சி அலுவலகம் வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்திட திட்டமிடப்பட்டு, முறையாக காவல்துறையிடம் அனுமதி கோரி கடிதம் வழங்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 11-01-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/1/2020) [Views - 133; Comments - 0]\nகுடும்ப சங்கமமாக நடைபெற்றது அபூதபீ கா.ந.மன்ற பொதுக்குழு அந்நாட்டின் காவல்துறை அதிகாரி பரிசுகளை வழங்கினார் அந்நாட்டின் காவல்துறை அதிகாரி பரிசுகளை வழங்கினார்\n“மெகா” அமைப்பில் புதிய உறுப்பினராகச் சேர விண்ணப்பங்கள் பகிர்வு\nகுடியுரிமைச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து அட்டை அணிந்து பொதுமக்கள் போராட்டம் ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பில் நடைபெற்றது ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பில் நடைபெற்றது\nஅரசு மருத்துவமனையின் குறைகளைச் சுட்டி - “மெகா / நடப்பது என்ன” தூத்துக்குடி, காயல்பட்டினத்தில் சுவரொட்டி” தூத்துக்குடி, காயல்பட்டினத்தில் சுவரொட்டி\nஓடாத வாகனங்களுக்கு ₹ 10 லட்சம் செலவில் சூரிய ஒளி மின்சாரம் () காயல்பட்டினம் நகராட்சியில் தொடரும் மோசடிகள்\nகாயல்பட்டினத்திலிருந்து 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிப்பு\nநாளிதழ்களில் இன்று: 10-01-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/1/2020) [Views - 87; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 09-01-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/1/2020) [Views - 80; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 08-01-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/1/2020) [Views - 134; Comments - 0]\nலஞ்சம் – ஊழலற்ற நகர்மன்றம் உருவாக ஒத்த கருத்துடைய அமைப்புகள் உள்ளாட்சித் தேர்தலை எங்ஙனம் அணுகலாம் “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” தன் நிலைபாட்டை அறிவித்தது” தன் நிலைபாட்டை அறிவித்தது\nகுடிநீர் திட்டப் பணிகளை காலக்கெடு விதித்து நிறைவு செய்திட மத்திய - மாநில அரசுகளிடம் “மெகா / நடப்பது என்ன” கோரிக்கை\n“புத்தாண்டுக்குப் பிறகு மருத்துவர் இல்லா நிலை தொடராது” – அரசு மருத்துவமனை குறித்த “மெகா / நடப்பது என்ன” – அரசு மருத்துவமனை குறித்த “மெகா / நடப்பது என்ன” முறையீட்டிற்கு மாவட்ட மருத்துவ அலுவலர் விளக்கம்” முறையீட்டிற்கு மாவட்ட மருத்துவ அலுவலர் விளக்கம்\nகாயல்பட்டினம் வழித்தடத்தைத் தொடர்ந்து புறக்கணிக்கும் அரசுப் பேருந்துகள்: பொங்கலுக்குப் பிறகு வரும் புகார்கள் வழக்குகளாகப் பதிவு செய்யப்படும் “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” அறிவிப்பு\nமுன்னனுபவமற்றவருக்கு வழங்கப்பட்ட குடிநீர் திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து, புதிய ஒப்பந்தப்புள்ளி அறிவித்திடுக தமிழக அரசிடம் “மெகா / நடப்பது என்ன தமிழக அரசிடம் “மெகா / நடப்பது என்ன” கோரிக்கை\nகாயல்பட்டினத்திற்கு தனி இலச்சினை: “மெகா / நடப்பது என்ன” போட்டி அறிவிப்பு\nஜன. 18இல் “மெகா / நடப்பது என்ன” சார்பில் குருதிக்கொடை முகாம்” சார்பில் குருதிக்கொடை முகாம் இணையவழியில் பெயர்பதிவு செய்திட ஏற்பாடு இணையவழியில் பெயர்பதிவு செய்திட ஏற்பாடு\n“கோமான் தெரு, குத்துக்கல் தெருவில் மின்மாற்றிகளை மாற்றியமைத்துத் தருக” – மின்வாரியத்திடம் “மெகா / நடப்பது என்ன” – மின்வாரியத்திடம் “மெகா / நடப்பது என்ன” கோரிக்கை\nதொடரும் தெருநாய் பிரச்சினை: நிரந்தரத் தீர்வு காணாவிடில் தொடர் போராட்டம் “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” அறிவிப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3784", "date_download": "2020-04-04T05:51:27Z", "digest": "sha1:ALX5V6U5XAS3LL5TVMUPFU7AYN6UMJ3W", "length": 10754, "nlines": 95, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 04, ஏப்ரல் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு ஜூலை 25-ந் தேதி தேர்தல் தேர்தல் கமிஷன் அறிவிப்பு\nபாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு ஜூலை மாதம் 25-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இது குறித்து முறையான அறிவிப்பை பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது.\n342 தொகுதிகளை கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு 2013-ம் ஆண்டு மே மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் நவாஸ்ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 166 இடங்களை கைப்பற்றி தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நவாஸ்ஷெரீப் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇந்த நிலையில் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் பிரதமர் பதவியில் இருந்து நவாஸ்ஷெரீப் கடந்த ஆண்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டார். புதிய பிரதமராக ஷாகித் ககான் அப்பாசி தேர்ந்தெடுக்கப்பட்டார்.தற்போதைய அரசின் பதவி காலம் வருகிற 31-ந்தேதி முடிவடையும் நிலையில் தேசிய பொதுச் சபைக்கு (நாடாளுமன்றம்) தேர்தலை நடத்த பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் முடிவு செய்தது.\nஇதையடுத்து ஜூலை 25 மற்றும் ஜூலை 27 ஆகிய 2 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் தேர்தலை நடத்த அனுமதிக்கும்படி ஜனாதிபதி ஹூசைனுக்கு பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் கடிதமும் எழுதியது. இதில் ஜூலை 25-ந்தேதியன்று தேர்தலை நடத்துவதற்கு ஒப்புதல் அளித்தார். நாடாளுமன்ற தேர்த லுடன் பாகிஸ்தானில் உள்ள 4 மாகாண சபைகள��க்கும் தேர்தலை நடத்தவும் ஜனாதிபதி சம்மதம் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில் ஜூன் 1-ந்தேதி முதல் இடைக்கால அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் இடைக்கால பிரதமராக தற்போதைய பிரதமர் அப்பாசியே தொடர்வதா அல்லது வேறு யாரையும் நியமிக்கலாமா அல்லது வேறு யாரையும் நியமிக்கலாமா என்பது குறித்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி தலை வரான குர்ஷித் ஷா இடையே இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை.\nஇது தொடர்பாக 6 முறைக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடந்தும் இரு தரப்பினருக்கும் இடையே இணக்கமான முடிவு எட்டப்படவில்லை. இடைக்கால அரசுதான் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாட்டை செய்யவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த தேர்தலில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் கட்சிக்கு கடும் போட்டியை பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் ஏற்படுத்துவார் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அவருடைய தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி மறைந்த பிரதமர் பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியை 3-வது இடத்துக்கு தள்ளிவிட்டு பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றி நாடாளுமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்றும் கூறப்படுகிறது.\nமொத்தமுள்ள 342 தொகுதிகளில் ஆட்சியை கைப்பற்ற 172 இடங்களில் வெற்றி பெறுவது அவசியம் ஆகும். பாகிஸ்தானில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 10 கோடியே 59 லட்சம். இவர்களில் ஆண் வாக்காளர் 5 கோடியே 92 லட்சம். பெண் வாக்காளர் 4 கோடியே 67 லட்சம் பேர் ஆவர்.\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோர���ம்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D&si=0", "date_download": "2020-04-04T05:35:57Z", "digest": "sha1:DPGSOT4WBGMH63FGC74TF4ZS3K5MO3QI", "length": 25842, "nlines": 367, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » மினிமேக்ஸ் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- மினிமேக்ஸ்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஆடிஸம் சிறப்புக் குழந்தைகள் - Autism\nஆடிஸம் பாதிப்பின் அறிகுறிகள் என்னென்ன\nஆடிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பயிற்சிகள் என்னென்ன\nஎன, பார்ப்பதற்கு சாதாரண குழந்தைகளைப் போலவே இருக்கும், ஆனால் ஆடிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கான ஆதரவுக் கரம் இந்தப் புத்தகம். மேலும், பாதிப்பின் தொடக்க நிலையிலேயே [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.சு. முத்துசெல்லக்குமார் (Dr. Su. Muttu Cellakkumar)\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\nகுறைந்த செலவில் நிறைந்த ஆரோக்கியத்தைத் தருவது சூப். சுவையுணர்வைக் கூட்டும். பசியுணர்வைத் தூண்டும்.\n30 சைவ சூப், 20 அசைவ சூப் வகைகள் உள்ளே\nஓட்ஸ் சூப், தக்காளி டிலைட் சூப், ஃப்ரெஞ்ச் ஆனியன் சூப், ஈரல் சூப், சைனீஸ் மட்டன் சூப், பேபி [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: சூப் வகைகள்,ஆரோக்கியம்,சத்துகள்,சமையல் குறிப்பு,உணவு முறை,வழிமுறைகள்\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : அறுசுவை பாபு (Arusuvai Babu)\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\nசுவையான டிபன் சைட்டிஷ்கள் - Suvaiyana tiffin side dishgal\nஇட்லி, தோசை, பூரி, சப்பாத்தி. எந்தச் சிற்றுண்டியாகவும் இருக்கட்டும். தொட்டுக்கொள்ள சரியான பதார்த்தம் இல்லையென்றால் சுவைக்காது.\n70 விதவிதமான சைட் டிஷ்கள் உள்ளே\nபூண்டு தேங்காய் சட்னி, கத்தரிக்காய் துவையல், இட்லி சாம்பார், உருளைக் கிழங்கு குருமா, கொத்சு, வடைகறிம் கறிவேப்பிலைப் பொடி.’சுறு சுறு’ [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: ஆரோக்கியம்,சத்துகள்,சமையல் குறிப்பு,உணவு முறை,வழிமுறைகள்\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : விஜயலஷ்மி சுத்தானந்தம்\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\nஸ்விஸ் பேங்க் - Swiss Bank\n* ஸ்விஸ் வங்கிக்கும் கறுப்புப்பணத்துக்கும் என்ன தொடர்பு.\n* மற்ற வங்கிகளுக்கும் ஸ்விஸ் வங்கிக்கும் என்ன வித்தியாசம்.\n* வரி ஏய்ப்பு செய்ய நினைப்பவர்கள் ஸ்விஸ் வங்கிகளைத் தேர்வு செய்ய என்ன காரணம்.\n* ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் எவ்வளவு [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : எஸ். சந்திரமெளலி\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\nபன்றிக் காய்ச்சல் - Swine Flu\nபன்றிக் காய்ச்சல் தடுப்பது எப்படி\nபன்றிக் காய்ச்சல் எப்படிப் பரவுகிறது\nபன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள் என்னென்ன\nபன்றிக் காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி\nபன்றிக் காய்ச்சலுக்கும் மற்ற வைரஸ் காய்ச்சலுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன\nஎன்பது உள்ளிட்ட பன்றிக் காய்ச்சல் தொடர்பான பல விஷயங்களைத் தெளிவாக எடுத்துச் சொல்லும் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.ஜா. மரியானோ அன்டோ புருனோ மஸ்கானாஸ்\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\nகுழந்தைகளுக்கு வரும் காய்ச்சல்கள் - Kuzhanthaikalukku Varum Kaichalgal\nகாய்ச்சல் என்பது சாதாரண ஒரு நோயின் அறிகுறியாகவோ அல்லது மிக மோசமான ஒரு நோயின் அறிகுறியாகவோ இருக்கலாம். அதனால்,குழந்தைக்குக் காய்ச்சல் என்றவுடனேயே பெற்றோர்கள் மிகவும் கவலையும், பதற்றமும் அடைகிறார்கள். சில குழந்தைகளுக்குக் காய்ச்சல் ஏற்படும்போது வலிப்பு வருவதற்கும் வாய்ப்பு உண்டு.நமக்கு வரும் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.பி. சேகர்\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\nஇந்திய அரசியல் களத்தில் இவரைப் போல் இன்னொரு புயல் உருவாகவில்லை. உருவாகப்போவதும் இல்லை. அதிகாரம், ஆட்சி, கட்சி அரசியல் அனைத்துமே வெங்காயம்தான் பெரியாருக்கு. மதம், தேசியம், மொழி, கற்பு என்று புனிதமாகக் கொண்டாடப்படும் அனைத்தையும் போட்டு உடைத்தவர். யாருக்காகவும் எதற்காகவும் சமரசம் [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nபாபர் மசூதி இடிப்புதான் பாரதிய ஜனதாவை ஆட்சியில் அமர்த்தியதா\n எப்படி வளர்ந்தது இந்தக் கட்சி\nபா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது எப்படி\nஇந்துத்வாவைத் தொடர்ந்து வலியுறுத்துவது பாரதிய ஜனதாவுக்கு பலமா\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : எஸ். சந்திரமௌலி (S. Chandramouli)\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\nஆங்கிலேயர்களால் ஆரம்பிக்கப்பட்ட காங்கிரஸ் அவர்களுக்கு எதிராகவே திரும்பியது எப்படி\nகாந்தியின் வருகை கட்சிக்குள் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது\nகே பிளானின் நிஜமான நோக்கம் என்���\nகாங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்தின் பங்களிப்புகள் என்னென்ன\nஎமர்ஜென்ஸி, போஃபர்ஸ் போன்ற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் எப்படி எதிர்கொண்டது\nவாரிசு அரசியல் காங்கிரஸின் பலமா\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\nராகுல் காந்தி - Rahul Gandhi\nகேம்ப்ரிட்ஜ், ஹார்வர்டு பல்கலைக்கழகங்களில் ராகுல் என்ன படிப்புதான் படித்தார்\nராகுலின் தனிவாழ்க்கை பற்றி தொடர்ந்து சர்ச்சைகள் வருவது ஏன்\nகட்சிக்குள் ராகுல் வளர்கிறாரா அல்லது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகிறாரா\nகாங்கிரஸ் கட்சியின் சமீபத்திய வெற்றியில் ராகுலில் பங்களிப்பு என்ன\nராகுல் வகுத்து வைத்திருக்கும் வியூகங்கள் எப்படிப்பட்டவை\nகட்சியின் எதிர்காலத் தலைவர் [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : முனைவர். அமுதன்\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஎன் கணிதம், திருச்சி மாவட்ட, கை வைத்தியம், Avala, Sundhara kandam, வீர சிவாஜி, இந்திய விடுதலை போராட்ட வரலாறு, virumbum, நான் நாத்திகன், பகல் தாண்ட, gayathri manthra, இந்திய பிரிவினை சினிமா, Chellamuthu Kuppusamy, பத்து செகண்ட் முத்தம், மாங்காய்\nதிருமணப் பொருத்தங்கள் பற்றிய சில விளக்கங்கள் சில ஆய்வுகள் -\nவாஸ்து சாஸ்திரம் - Vaasthu Sasthiram\nதமிழகத்தின் ஆதி கலை பஞ்ச பட்சி சாத்திரம் -\nசமுதாய சிந்தனைகள் (ஒளிஒலிப்புத்தகம்) -\nநீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம் - Neenkalum Thozhil Athiparka Selvandhar Agalam\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் தீரன் சின்னமலை -\nதொல்தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/vilupuram-news-G86GCH", "date_download": "2020-04-04T05:34:14Z", "digest": "sha1:JGPAPI5CIBLAS4GCKFYHZFKOKZ4BICFD", "length": 24828, "nlines": 119, "source_domain": "www.onetamilnews.com", "title": "டாக்டருக்கு படிக்கும் காதலியை பிறந்தநாள் நள்ளிரவி��் சுட்டுக்கொலை செய்து விட்டு போலீசுகாரர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை ;பரபரப்பு - Onetamil News", "raw_content": "\nடாக்டருக்கு படிக்கும் காதலியை பிறந்தநாள் நள்ளிரவில் சுட்டுக்கொலை செய்து விட்டு போலீசுகாரர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை ;பரபரப்பு\nடாக்டருக்கு படிக்கும் காதலியை பிறந்தநாள் நள்ளிரவில் சுட்டுக்கொலை செய்து விட்டு போலீசுகாரர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை ;பரபரப்பு\nவிழுப்புரம் 2018 அக்டோபர் 10 : சென்னை கே.கே.நகரில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 3-ம் ஆண்டு படித்து வந்தார் சரஸ்வதி\nசரஸ்வதிக்கும், ஈரோடு மாவட்டம் காட்டுப்பாளையத்தை சேர்ந்த ஸ்ரீரங்கன் மகன் கார்த்திவேல்(30) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலித்து வந்தனர். கார்த்திவேல் சென்னையில் வி.ஐ.பி. செக்யூரிட்டி பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இருவரும் சென்னையில் இருந்ததால், அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.இந்த நிலையில் சரஸ்வதிக்கும், அவருடன் படிக்கும் சக மாணவர் ஒருவருக்கும் நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கார்த்திவேலுடன் பழகுவதை குறைத்து கொண்டதாக தெரிகிறது. இதை கேள்விப்பட்ட கார்த்திவேலுக்கு, சரஸ்வதி தன்னை விட்டு பிரிந்து சென்று விடுவாரோ\nஇதுதொடர்பாக இருவருக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டு, கடந்த சில மாதங்களாக இருவரும் சரிவர பேசிக் கொள்வதில்லை.இந்தநிலையில் சரஸ்வதி அக்டோபர் 10-ந்தேதி(அதாவது நேற்று) தனது பிறந்த நாளை கொண்டாட திட்டமிட்டிருந்தார். இதற்காக அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார். மேலும் அவர் கார்த்திவேலை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, தனது பிறந்த நாளுக்கு அன்னியூருக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.\nஇதையடுத்து கார்த்திவேல் தனது காதலிக்கு புதிய ஆடை மற்றும் கேக் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு அன்னியூருக்கு வந்தார். காதலரை அன்புடன் வரவேற்ற சரஸ்வதி, அவர் வாங்கி வந்த புத்தாடையை மகிழ்ச்சியுடன் அணிந்து கொண்டார்.நள்ளிரவு 12 மணிக்கு கார்த்திவேல், சேகர், மான்விழி ஆகியோருடன��� சரஸ்வதி கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.\nபின்னர் கார்த்திவேல் மற்றும் சரஸ்வதி ஆகியோர் ஒரு அறையில் தனியாக பேசிக் கொண்டிருந்தார்கள். சேகர் தனது மூத்த மகள் மான்விழியோடு மற்றொரு அறையில் டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணியளவில் காதலர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதைகேட்ட சேகர் இருவரையும் சமாதானம் செய்து வைத்தார்.\nஇதையடுத்து நள்ளிரவு 2 மணியளவில் சரஸ்வதி, கார்த்திவேல் ஆகியோர் இருந்த அறையில் இருந்து அடுத்தடுத்து 3 முறை துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த சேகர் தனது மூத்த மகளுடன் அந்த அறைக்கு சென்று பார்த்தபோது சரஸ்வதி மார்பில் 2 குண்டுகள் பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவருக்கு அருகில் கார்த்திவேல், நெற்றிபொட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் பிணமாக கிடந்தார்.\nஇதைப்பார்த்து சேகர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். பின்னர் சம்பவம் குறித்து கஞ்சனூர் போலீசுக்கு அவர் தகவல் தெரிவித்தார்.இதுபற்றி தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் கஞ்சனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சரஸ்வதி, கார்த்திவேல் ஆகியோரின் உடல்களை பார்வையிட்டனர். பின்னர் வீட்டில் இருந்த சேகர், அவரது மூத்த மகள் மான்விழி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்கள்.\nமுதல் கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் விவரம் வருமாறு:-\nகள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்த சரஸ்வதி மருத்துவம் படிக்க நுழைவுதேர்வு எழுதினார். ஆனால் அதில் அவரால் வெற்றிபெற முடியவில்லை.இதையடுத்து அவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படித்து வந்தார். இதனிடையே நடைபெற்ற மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வை சரஸ்வதி எழுதினார். அந்த தேர்வில் அவர் வெற்றி பெற்றதால், நர்சிங் படிப்பை பாதியில் விட்டு விட்டு கடந்த 2016-ம் ஆண்டு சென்னை கே.கே.நகரில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் சேர்ந்து எம்.பி.பி.எஸ். படித்து வந்தார்.\nமுகநூல் பழக்கம் மூலம் காதலரான கார்த்திவேல், தனது காதலி சரஸ்வதியின் படிப்புக்கு அவ்வப்போது செலவு செய்துவந்தார். மேலும் அவரை கல்லூரி விடுதியில் சேர்த்து பாதுகாவலராகவும் இருந்து வந்துள்ளார்.\nஇவர்களது காதலுக்கு இருவரது பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சரஸ்வதியின் படிப்பு முடிந்தவுடன் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று பேசி முடிவு செய்திருந்தனர்.கடந்த சில மாதங்களாக சரஸ்வதி தன்னை ஒதுக்குவதாகவும், தன்னை விட்டு பிரிந்து சென்று விடுவாரோ என்றும் கார்த்திவேல் எண்ணினார். இதனால் சரஸ்வதி மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி கேட்டபோதுதான் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சிலநாட்கள் பேசாமல் இருந்துள்ளனர்.\nசரஸ்வதியின் பிறந்தநாளுக்கு வந்த இடத்தில், இந்த விவகாரம் அவர்களுக்கு இடையே மீண்டு வெடித்துள்ளது. இதனால் அவர்களுக்குள் நள்ளிரவில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திவேல், தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரஸ்வதியை சுட்டுக் கொலை செய்து விட்டு, தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇந்த சம்பவத்தை அறிந்த கிராம மக்கள் சேகர் வீட்டு முன்பு குவிந்தனர்.\nஇதனிடையே மருத்துவ கல்லூரி மாணவி சரஸ்வதி, போலீஸ்காரர் கார்த்திவேல் ஆகியோரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து சேகர் கஞ்சனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலித்த மாணவியை போலீஸ்காரரே துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்து விட்டு, தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nடெல்லி மாநாடு சென்ற 1103 பேர் தாமாக முன் வந்து தகவல் கொடுத்தனர், அவர்களில் 110 பேருக்கு கொரோனா உறுதி\nஇந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 3,053 பேர் பாதிப்பு ;84 பேர் பலி ;தமிழகம் 2-வது இடம்\nதமிழக சுகாதாரச் செயலாளர், பியூலா ராஜேஸ் யார்\nகொரோனா பாதிப்பு ;22 பேர் நெல்லை மாவட்டம், ஒருவர் தூத்துக்குடி மாவட்டம், 4 பேர் கன்னியாகுமரி மாவட்டம், 18 பேர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ;பரபரப்பு\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ரோபோ தயார் ;அரசு அனுமதி கிடைக்குமா\nஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ; தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக உயர்ந்தது.\nரேஷன் கார்டுகளுக்கு, 1,000 ரூபாய் நிவாரண உதவியும், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவை இலவசமாகவும் வழங்க வீடு வீடாக, 'டோக்கன்' வழங்க, வருவாய்த்துறை முடிவு\nநடிகை கெளதமி வீட்டிற்கு பதிலாக, கமல் வீட்டில் தவறுதலாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம்\nதூத்துக்குடி, 3வது மைல், புதுக்குடி பகுதியில் கிருமிநாசினி மஞ்சள் நீர் வேப்பலை க...\nடி.எஸ்.பி பிரகாஷ் அதிரடி விசாரணையில் தூத்துக்குடியில் 100 பவுன் தங்க நகை கொள்ளை ...\nவீடுகளுக்கே காய்கறிகளை வழங்கி வரும் அமைச்சர்,மாவட்ட செயலாளர்,கூட்டுறவு வங்கித்தல...\nடெல்லி மாநாடு சென்ற 1103 பேர் தாமாக முன் வந்து தகவல் கொடுத்தனர், அவர்களில் 110 ப...\nநடிகை கெளதமி வீட்டிற்கு பதிலாக, கமல் வீட்டில் தவறுதலாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதாக ச...\nநடிகர் யோகி பாபு திருமணம்\nஅரசியல் சதுரங்கம் திரைப்படம் ;பிராட்வே S.சுந்தர் இயக்கத்தில் விரைவில் வெள்ளித்தி...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nகொரோனாவை விரட்டுவோம் ;வீட்டு வாசலில் மஞ்சள் தெளித்து, தலைவாசல் நிலையில் வேப்பிலை கட்டுவோம்\nதூத்துக்குடி பெரிசன் பிளாசாவில் 3 கிலோ தக்காளி பையுடன் ரூ50 க்கு நாளை வழங்கப்பட...\nபனங்காட்டு படை தலைவர் ஹரி நாடார் கர்நாடகாவில் கோடிக்கணக்கில் பண மோசடி ;போலீஸ் வல...\nஒருவருக்கு கொரானா தொற்று நோய் பரவியதால்,திட்ட இயக்குனர் தலைமையில் கொரோனா நோய் தா...\nதூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இரா.சுதாகர், 18 வகை காய்கறி ...\nதூத்துக்குடி அருகே ஒருவருக்கு கொரோனா ;7 பேர் தீவிர கண்காணிப்பு ;வெளிநாடு சென்று ...\nதூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் 10 லட்ச ரூபாய்க்கான காசோலையை இன்று மோ...\nகொரோனா நோய்க்கு மத சாயம் பூசி வெறுப்பு அரசியல் உருவாக்குபவர்கள் நாட்டின் ஒருமைப்...\nதூத்துக்குடி மாவட்டத்தில் 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி ;மாவட்ட ஆட்சித்தலைவர...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/287561.html", "date_download": "2020-04-04T06:43:04Z", "digest": "sha1:X5HD3LWYSCEKM6D3ZYYMOPVG2VSQXSWA", "length": 9987, "nlines": 199, "source_domain": "eluthu.com", "title": "வேறு நிலாக்கள் 34-கார்த்திகா - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nரௌத்திரம் பழகச் சொன்னது நீ\nவிண்மீன் ஒத்த கன்னிகள் //\nசின்ன பெண் மண்மீன்கள் //\nவிலை பேசும் கலியுக மைந்தர்கள் //\nகுருதி கொப்பளிக்கும் என் விரல்கள்..\nஏதோ ஒன்றை பறை சாற்றின.....\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : கார்த்திகா அ (30-Mar-16, 7:05 am)\nசேர்த்தது : கார்த்திகா (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத��து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/comedy-actor-first-time-join-hands-with-karthi-in-bhagyaraj-kannan-direction/articleshow/69018700.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-04-04T07:06:03Z", "digest": "sha1:FC2EAUSCUCWWACEZJYSWIZLM2JIDPAUZ", "length": 8159, "nlines": 91, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "karthi: கார்த்தியுடன் முதல் முறையாக இணையும் பிரபல காமெடி நடிகர்\nகார்த்தியுடன் முதல் முறையாக இணையும் பிரபல காமெடி நடிகர்\nபாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்கவுள்ள நடிகர் கார்த்தியுடன் இணைந்து முதன் முறையாக பிரபல காமெடி நடிகர் சதீஷும் நடிக்கவுள்ளார்.\nபாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்கவுள்ள நடிகர் கார்த்தியுடன் இணைந்து முதன் முறையாக பிரபல காமெடி நடிகர் சதீஷும் நடிக்கவுள்ளார்.\nதீரன் அதிகாரம் ஒன்று, ‘கடைக்குட்டி சிங்கம் என தொடர்ந்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்த கார்த்தியின் நடிப்பில் அடுத்ததாக வெளியான ‘தேவ்’ படம் மிகப்பெரிய தோல்வியை கொடுத்தது. அதன் பின் சுதாரித்துக் கொண்ட நடிகர் கார்த்தி, தற்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாகப் பார்த்துப் பார்த்து நடித்து வருகிறார்.\nஅந்த வகையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கைதி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி பெரிதளவில் பேசப்பட்டது. இதை தொடர்ந்து ‘ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் கார்த்தி.இந்தப் படத்தில் அவரது ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்து வருகிறார். இந்த படத்தில் கார்த்தியின் நண்பராக காமெடியில் கலக்க சதீஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் கார்த்தியுடன் இணைவது இதுவே முதல் முறையாகும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\n வாத்தி கமிங் பாடலுக்கு அப்பாவுடன் ஆடும் பாண...\nதீயாக பரவும் லோஸ்லியாவின் ஆபாச வீடியோ: உண்மை என்ன\nகொரோனா தொற்று: 30 லட்சம் நிதி உதவி அளித்த நடிகை ஸ்ரீப்ர...\nமீண்டும் நர்ஸ் வேலைக்கு திரும்பிப் போகிறேனா: ஜூலி பலே ...\n5 நிமிடம் வெளியில் சென்றதால் நோய் வாய்ப்பட்ட கிரண்\nDhanush தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் - சுவாரசியமான 5 உ...\nவிஜய்க்கு மிகப் பெரிய பிரேக் கொடுத்த படம் இது தான்...\n: இதை எல்லாம் நாங்க வேலைக்காரனிலேயே பார்...\nவிளக்கு வைப்போம்: நாங்கல்லாம் அப்பவே சொன்னது- கஸ்தூரி க...\nமோடி ஐயா.. அந்த சீனா பிரதமருக்கு போன் போடுங்க: சூரியின்...\nவாணி ராணி சீரியல் நடிகருக்கு டும் டும் டும் - அசத்தல் புகைப்படங்கள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nராஷ்மிகா பாக்யராஜ் கண்ணன் தேவ் சதீஷ் கார்த்தி Sathish Remo karthi Dev bhagyaraj kannan\nநான் மட்டும் இதை செய்திருந்தால்.. பர்ஸ்ட் லுக் விட்ருப்பானா அவன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/rajinikanth-and-seeman-news/21147/", "date_download": "2020-04-04T04:56:12Z", "digest": "sha1:BMS55FDQ4G3T27IVVQKIDW6OB4OTV3XO", "length": 5061, "nlines": 67, "source_domain": "www.tamilminutes.com", "title": "நடிகர் ரஜினிதான் உழைத்து முன்னேறினாரா-சீமான் கேள்வி | Tamil Minutes", "raw_content": "\nநடிகர் ரஜினிதான் உழைத்து முன்னேறினாரா-சீமான் கேள்வி\nநடிகர் ரஜினிதான் உழைத்து முன்னேறினாரா-சீமான் கேள்வி\nஐந்தாம் வகுப்பு பாடத்தில் நடிகர் ரஜினிகாந்த் பற்றி பாடம் உள்ளது. ரஜினிகாந்த் பற்றிய பாடத்தை 5ம் வகுப்பில் வைக்க வேண்டிய அவசியம் என்ன என பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இயக்குனரும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளருமான சீமான் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்த் மட்டும்தான் உழைத்து முன்னேறினாரா மற்றவர்கள் யாரும் உழைத்து முன்னேறவில்லையா\nரஜினிகாந்தை முன்மாதிரியாக வைத்து இடம்பெற்றுள்ள பாடம் குறித்து இவ்வாறு கூறினார் சுந்தர் பிச்சை போன்றவர்கள் இடம்பெற்றால்தான், அது முன்மாதிரியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.\nRelated Topics:seeman, சீமான், ரஜினிகாந்த்\nஅதிர வைக்கும் சிவப்பு மஞ்சள் பச்சை டீசர்\nஎன் தாய் வீட்டில் இருந்து வரும் படைப்பு- சிவகார்த்திகேயன் படம் குறித்து அருண்ராஜா காமராஜ்\nநாளை முதல் சலூன்கள் திறக்க அனுமதி: தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் சிக்கன் மட்டன் கடைகள் மூடப்படுகிறதா\nஇதுதானா உங்க ‘டக்கு’: பிரதமரை கிண்டல் செய்த கமல்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு: சற்றுமுன் வெளியான தகவல்\nவேற லெவல் சார்- பாடலாசிரியரை பாராட்டிய லோகேஷ் கனகராஜ்\nதமிழகத்தில் மேலும் 102 பேர்களுக்கு கொரோனா: இன்னும் எத்தனை பேர்களுக்கு பரவப்போகிறதோ\nமகாலட்சுமி பூஜைக்கு நைவேத்தியமாய் சேமியா கேசரி …\nதுன்பங்களிலிருந்து விடுபட சனிபகவான் மூலமந்திரம் சொல்லி வழிபடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=9987", "date_download": "2020-04-04T05:38:13Z", "digest": "sha1:XYCKFBI6NBE556OLPV3RRJH3JHGUFINB", "length": 20376, "nlines": 220, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 4 ஏப்ரல் 2020 | துல்ஹஜ் 247, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:13 உதயம் 15:01\nமறைவு 18:27 மறைவு 02:56\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 9987\nதிங்கள், ஐனவரி 21, 2013\nபூவுலகில் DCW மாசு பிரச்சனை\nஇந்த பக்கம் 2714 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nபூவுலகின் நண்பர்கள் இயக்கம் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் துவக்கப்பட்டது. சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது அறிவியல் அடிப்படையில் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை கையாள வழியுறுத்தும் நோக்கில் துவக்கப்பட்ட இவ்வியக்கம், பூவுலகு என்ற சுற்றுச்சூழலுக்கான இருமாத இதழை நடத்துகிறது.\nஇந்த பத்திரிகை விகடன் குழுமம் வழங்கும் சிறந்த சிறு பத்திரிக்கைகான விருதினை 2010 ஆம் ஆண்டு பெற்றுள்ளது.\nபூவுலகு பத்திரிக்கையின் ஜனவரி/பிப்ரவரி 2013 இதழில் - காயல்பட்டினத்தில் அமைந்துள்ள DCW தொழிற்சாலையினால் ஏற்படும் மாசு குறித்த விரிவான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\nஇவ்விதழ் சென்னை நந்தனத்தில் - ஜனவரி 11 முதல் ஜனவரி 23 வரை - நடைபெறும் 36வது புத்தகக் கண்காட்சியில் அமைந்துள்ள பூவுலக நண்பர்களின் அரங்கில் (அரங்கு எண் 387), ஞாயிறு (ஜனவரி 20) அன்று வெளியிடப்பட்டது.\nபூவுலக நண்பர்கள் அரங்கிற்கு காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் ஞாயிறு (ஜனவர�� 20) அன்று வருகை புரிந்திருந்தார்.\nஇந்த அமைப்பு குறித்த அறிமுகத்தினை காண இங்கு அழுத்தவும் [Vikatan TV].\nகாயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA)\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. இப் பூவுலகில் DCW வினால் மாசு பிரச்சனையே தான்...\nதலைப்பை பார்த்ததும் வித்தியாசமாயிருக்கேன்னு செய்தியை படித்தேன். விலாவாரியான தகவல்கள் இருந்தன. உண்மையில் இப் பூவுலகில் DCW வினால் மாபெரும் மாசு பிரச்சனைதான் என்பதில் சந்தேகமே இல்லை\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nபூவலகின் நண்பர்கள் அமைப்புதான் கூடங்குளம் விவாரத்தை சுப்ரீம் கோர்ட்டு எடுத்து சென்று மத்திய அரசுக்கு அணுவுலை பாதுகாப்பு விசயத்தில் நெருக்கடி கொடுத்தார்கள். கீபாவும் இவர்களோடு இணைந்து செயல்பட்டால் DCW விசயத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபுதிதாக துவக்கப்படவுள்ள WISDOM - CBSE பள்ளியில் பணியாற்ற பெண் ஆசிரியையர் தேவை ஜன.26இல் நேர்காணல்\nகாயல்பட்டினம் நகராட்சியில் - 161 லட்ச ரூபாய் மதிப்பு பணிகள் துவங்கியுள்ளன முழு விபரங்கள் உறுப்பினர்கள், ஜமாஅத்துகள் மற்றும் பொது நல அமைப்புகளுக்கு விநியோகம் முழு விபரங்கள் உறுப்பினர்கள், ஜமாஅத்துகள் மற்றும் பொது நல அமைப்புகளுக்கு விநியோகம்\nமாத இறுதியில் காயல்பட்டினம் நெடுஞ்சாலை பணிகள் துவங்கும்: காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை மனுவிற்கு பொறியாளர் பதில்\nமீலாத் 1434: மஹ்ழராவில் ஜன.25 அன்று மீலாத் விழா முஹ்யித்தீன் டிவியில் நேரலை\nமீலாத் 1434: நபிகளார் பிறந்த தினத்தை முன்னிட்டு நகர பள்ளிவாசல்களில் மவ்லித் மஜ்லிஸ் மஹல்லா ஜமாஅத்தினர் பங்கேற்பு\nபொதுமக்கள் - காவல்துறை நல்லுறவு இயக்கக் கூட்டம்\nகே.ஏ.மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை தேர்வில் எல்.கே.மேனிலைப்பள்ளியும் பங்கேற்பு\nபாபநாசம் அணையின் ஜனவரி 22 நிலவரம்\nஎல்.கே.மேனிலைப்பள்ளியில் இன்று (ஜன.22) மாலை பெற்றோர் - ஆசிரியர் கழகக் கூட்டம் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோருக்கு அழைப்பு 10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோருக்கு அழைப்பு\nஜன.23 அன்று எல்.கே.மேனிலைப்பள்ளி ஆண்டு விழா\nபாபநாசம் அணையின் ஜனவரி 21 நிலவரம்\nஇன்று (ஜனவரி 20) நகரில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது விரிவான புகைப்படங்கள் தொகுப்பு\nஅபுதாபி காய‌ல் ந‌ல‌ ம‌ன்ற‌த்தின் பத்தாவது செய‌ற்குழு கூட்ட‌ம் கூடியது பிப்ரவரி மாதத்தில் K.M.T. மருத்துவமனையில் மருத்துவ முகாம் நடத்த தீர்மானம் பிப்ரவரி மாதத்தில் K.M.T. மருத்துவமனையில் மருத்துவ முகாம் நடத்த தீர்மானம்\nஅபுதாபி காயல் நல மன்ற பொருளாளரின் தகப்பனார் மறைவிற்கு துபாய் காயல் நல மன்றம் இரங்கல்\nசென்னை புத்தகக் கண்காட்சி வாசலில் இலவச குர்ஆன் வழங்க முன்பதிவு\nஎழுத்தாளர் சாளை பஷீரின் சகோதரி காலமானார்\nராஜ் நியூஸ் தொலைக்காட்சியில் டாக்டர் கிஸார் - தடுப்பூசிகள் குறித்து இன்று (ஜனவரி 20) மாலை விளக்கம்\nபாபநாசம் அணையின் ஜனவரி 20 நிலவரம்\nகாயல்பட்டினத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து ஊற்றப்படும் இடங்கள் விபரம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=6738", "date_download": "2020-04-04T04:48:03Z", "digest": "sha1:2LFI4PDF43CP5VMSC75BKCS6V4VGEIPO", "length": 4535, "nlines": 95, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஃபஹத் பாசிலும், ப்ருத்விராஜும் இணையும் ஆங்கிலப் படம்\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்��ில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=1151", "date_download": "2020-04-04T05:52:27Z", "digest": "sha1:2VDZBHDTX4HRDK7ZCCLHMTSZPW7OXJXQ", "length": 5869, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "திற்பரப்பு அருவியில் உற்சாக குளியல் - 'செல்பி' | Exciting Baths at Open Falls - 'Selfi' - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > தமிழ்நாடு நீர்வீழ்ச்சி\nதிற்பரப்பு அருவியில் உற்சாக குளியல் - 'செல்பி'\nவிடுமுறை நாளான நேற்று முன்தினம், குமரி குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர். அருவியில் கொட்டும் தண்ணீரில் ஆனந்தத்துடன் குளித்து மகிழ்ந்தனர். இவர்களில் சில இளம்பெண்கள் அருவிக்கு முன்னாள் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.\nதிற்பரப்பு அருவி சுற்றுலா பயணிகள்\nகுமரியில் கன மழை திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு\nவெயிலின் தாக்கம் அதிகரிப்பு திற்பரப்பில் திரண்ட சுற்றுலா பயணிகள்\nதிற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்\nகோடை விடுமுறை முடிந்தும் களை கட்டும் திற்பரப்பு அருவி\nகோடை மழையால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டுகிறது சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: ���க்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000030074.html", "date_download": "2020-04-04T06:16:00Z", "digest": "sha1:7UFKLAALBAJMZPMQ7PJC4TLSFQVC3XRM", "length": 5635, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "வரலாறு", "raw_content": "Home :: வரலாறு :: இரும்பு மங்கை ஜரோம் ஷர்மிளா\nஇரும்பு மங்கை ஜரோம் ஷர்மிளா\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇரும்பு மங்கை ஜரோம் ஷர்மிளா, ஜெகாதா, ஜெகாதா\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஇராக, தாள வகைகளைத் தெரிந்து கொள்ளுங்கள் 100 வகையான மட்டன் சமையல் சிங்கப்பூரில் தமிழ் முஸ்லீம்கள்\nசுகப் பிரசவம் செர்னோபிலின் குரல்கள் இராஜாதித்தன் சபதம்\nபுற்பொருள் வெண்பாமாலை நீரிழிவு நோய் காரணங்கள் தடுப்பு முறைகள் சிகிச்சைகள் சிந்திக்க வைக்கும் விநோதக் கதைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.video-chat.love/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-04-04T06:30:39Z", "digest": "sha1:UXT5R3XR5M7OPH6WWQ6IDQBOJEHLRYMU", "length": 4246, "nlines": 11, "source_domain": "ta.video-chat.love", "title": "எங்கள் நண்பர் ராஜா பதிவிறக்க உங்கள் புத்தகங்கள் இலவசமாக", "raw_content": "எங்கள் நண்பர் ராஜா பதிவிறக்க உங்கள் புத்தகங்கள் இலவசமாக\nஅவரது ஆட்சி விரைவில் முப்பது வயது மற்றும் அவர் நண்பர் பிரான்ஸ், அதன் தலைவர்கள், அதன் தொழில், அதன் கீழ்நிலையில் இருந்து வலது மற்றும் இடது. ராஜா மொரோக்கோ, ஹாசன், அடையாளமாக பல மேலை வேண்டும் நவீனத்துவம், மற்றும் உரையாடல் தேசத்தில் இஸ்லாம். ஆனால் இந்த தோற்றங்கள் கவர்ச்சிகரமான மறைக்க இரகசிய தோட்டத்தில், மன்னர், நிழல் அடுக்கு மற்றும் கைதிகள் சித்திரவதை, காணாமல், துன்பம். அவர் மண்��லங்களையும், ஆட்சியாளர் அனைத்து மற்றும் ஒவ்வொரு தனிப்பட்ட மூலம் உடைத்து, அடக்குமுறை, அழுகின மூலம் ஊழல், மோசடிகள் மூலம் மோசடி, மூலம் பயம். அவர் இல்லை என்றால் கண்டுபிடித்தல் முழுமையான அதிகாரம், அவரது மேதை வருகிறது ஆடை ஜிகினா சொந்த தவறாக வழிநடத்த அந்த வெளிநாட்டவர்கள் மட்டுமே கேட்க வேண்டும். அதன் ஜனநாயகம் பார்த்து சராசரியாக நான்கு அரசியல் சோதனைகள் ஒரு ஆண்டு விட, ஒரு நூறு என்பதால் சுதந்திரம், கொண்டு, ஒவ்வொரு முறையும், ஒரு தொகுதி போராளிகள் மரண கண்டனம் அல்லது நூற்றாண்டுகளாக சிறையில். டு மவுலவி, கல்வாரி குழந்தைகள், இரவு காணாமல்.\nநரகத்தில் போன்ற, அவர் தனது வட்டங்கள். அனைவருக்கும், பொருட்படுத்தாமல் திகில் அவரது விதி, உறுதி செய்ய முடியும் என்று வேறு யாராவது அனுபவம் மோசமாக. முதல் வெளியீடு பெரும் இந்த புத்தகம், ஹாசன் விடுதலை சில கைதிகள் யாரை அவர் மறுத்தார் என்று அவர்கள் உயிரோடு புதைக்கப்பட்டது அதன் சிறைகளில் அழித்து, ஒரு அதில் அவர் மறுத்தார் இருப்பதை.\nசில கைதிகள் விடுதலை, ஆனால் அமைப்பு உள்ளது\nராபர்ட் ஒரு தொழிலதிபர் மற்றும் அமெரிக்க எழுத்தாளர் தெரிந்த போதும்\n← அரபு பெண்கள் ஆன்லைன் டேட்டிங்\nஅணுகுமுறை, ஒரு பெண் எடுக்க அவளை தொலைபேசி எண், ஒரு நாள் →\n© 2020 வீடியோ அரட்டை அரபு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Balajijagadesh", "date_download": "2020-04-04T07:19:45Z", "digest": "sha1:TGALRFM3QKAL2AOA6XZOOGCOY77OUMEB", "length": 15903, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "Balajijagadesh இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Balajijagadesh உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n08:19, 2 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு -2‎ சி விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்) ‎ தற்போதைய\n08:18, 2 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு -2‎ சி வி��்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்) ‎\n08:17, 2 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு -2,08,973‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்) ‎ 2019 பதிவுகளை /தொகுப்பு10 க்கு நகர்த்தல்\n08:16, 2 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +2,09,011‎ பு விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்)/தொகுப்பு10 ‎ \"== உள்ளடக்க மொழிபெயர்ப்ப...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n09:35, 25 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +15‎ பகுப்பு:உடைந்த மேற்கோள்கள் உடைய கட்டுரைகள் ‎ தற்போதைய\n09:31, 25 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +10‎ அனிந்திதா பால் ‎ தற்போதைய\n08:52, 25 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு 0‎ சுமோனா சின்ஹா ‎ தற்போதைய\n07:17, 25 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு -47‎ இராக்கெட் திருவிழா ‎ பகுப்பு சேர்க்கப்பட்டது\n07:17, 25 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +55‎ இராக்கெட் திருவிழா ‎ added Category:விழாக்கள் using HotCat\n06:33, 25 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு -1‎ சி ஓஜாபாலி ‎ தற்போதைய\n05:37, 25 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு -47‎ ஹோஜகிரி ‎ பகுப்பு சேர்க்கப்பட்டது தற்போதைய\n05:37, 25 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +86‎ ஹோஜகிரி ‎ added Category:நாட்டுப்புறக் கலைகள் using HotCat\n05:36, 25 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு -10‎ சி கௌசிகி சக்ரவர்த்தி ‎ →‎விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள் தற்போதைய\n06:12, 21 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +403‎ சோமசுந்தர பாரதியார் ‎ →‎நூல்கள்: Reference edited with ProveIt தற்போதைய\n12:07, 16 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +72‎ கு. சா. கிருஷ்ணமூர்த்தி ‎ added Category:நாடகாசிரியர்கள் using HotCat தற்போதைய\n12:06, 16 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +6‎ சி கு. சா. கிருஷ்ணமூர்த்தி ‎\n12:05, 16 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +119‎ கு. சா. கிருஷ்ணமூர்த்தி ‎ added Category:நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள் using HotCat\n12:05, 16 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +59‎ கு. சா. கிருஷ்ணமூர்த்தி ‎ added Category:1990 இறப்புகள் using HotCat\n12:04, 16 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +62‎ கு. சா. கிருஷ்ணமூர்த்தி ‎ added Category:1914 பிறப்புகள் using HotCat\n12:03, 16 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +143‎ கு. சா. கிருஷ்ணமூர்த்தி ‎\n12:00, 16 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +83‎ கு. சா. கிருஷ்ணமூர்த்தி ‎ added Category:தமிழ் எழுத்தாளர்கள் using HotCat\n07:42, 13 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +9,206‎ சி திருநெல்வேலி ‎ Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\n07:20, 13 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு -87‎ தொல்காப்பியர் ‎ தற்போதைய\n07:18, 13 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +421‎ பு பேச்சு:மண்டலபுருடர் ‎ மண்டலபுருடர் அல்லது மண்டல புருடர�� எது சரி\n12:15, 11 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +85‎ திரையாட்டம் ‎ added Category:நாட்டுப்புறக் கலைகள் using HotCat தற்போதைய\n12:14, 11 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +65‎ திரையாட்டம் ‎ added Category:கேரள நடனங்கள் using HotCat\n12:14, 11 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு -82‎ திரையாட்டம் ‎\n12:04, 11 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +113‎ கோட்டிபுவா ‎ தற்போதைய\n11:59, 11 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +2‎ சி கர்பா நடனம் ‎ →‎சொற்பிறப்பு தற்போதைய\n11:57, 11 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி தனு யாத்திரை ‎ தற்போதைய\n11:52, 11 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +18‎ பேச்சு:அண்ணா நகர் டவர் பூங்கா ‎\n11:31, 11 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு -17‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்) ‎ →‎தானியக்க மொழிபெயர்ப்புக் கட்டுரை\n11:31, 11 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +98‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்) ‎ →‎தமிழக விக்கிப்பீடியர் கூடல்\n11:30, 11 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +1,081‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்) ‎\n01:26, 27 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு +22‎ அ. மருதகாசி ‎ தற்போதைய\n06:00, 26 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு +125‎ ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் ஜெயின் மகளிர் கல்லூரி ‎ ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரி தற்போதைய\n08:30, 23 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு +649‎ மம்தா சந்திராகர் ‎\n05:10, 23 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு +573‎ பு பேச்சு:பிங்கல முனிவர் ‎ \"{{ping|kanags}}: பிங்கல முனிவர் பற...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n03:29, 23 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு +33‎ மம்தா சந்திராகர் ‎\n03:28, 23 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு +21‎ சி மம்தா சந்திராகர் ‎\n03:28, 23 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு +2,035‎ மம்தா சந்திராகர் ‎\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nBalajijagadesh: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/24223923/Tribal-Welfare-Card-Association-Meeting-Resolution.vpf", "date_download": "2020-04-04T06:24:01Z", "digest": "sha1:WHL2OIJQEDK37NIGGQ5UDNL7JMHWKIXG", "length": 14642, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tribal Welfare Card Association Meeting Resolution || மலைக்குறவன் சாதி சான்று வைத்துள்ளவர்களுக்கு பழங்குடிகள் நலவாரிய அட்டை சங்க கூட்டத்தில் தீர்மானம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமலைக்குறவன் சாதி சான்று வைத்துள்ளவர்களுக்கு பழங்குடிகள் நலவாரிய அட்டை சங்க கூட்டத்தில் தீர்மானம் + \"||\" + Tribal Welfare Card Association Meeting Resolution\nமலைக்குறவன் சாதி சான்று வைத்துள்ளவர்களுக்கு பழங்குடிகள் நலவாரிய அட்டை சங்க கூட்டத்தில் தீர்மானம்\nமலைக்குறவன் சாதி சான்று வைத்துள்ளவர்களுக்கு தமிழ்நாடு பழங்குடிகள் நலவாரிய அட்டை பெற்றுத்தந்திட வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nபெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் தமிழ்நாடு அனைத்து மலைக்குறவன் பழங்குடியினர் மக்கள் பாதுகாப்பு நல சங்கத்தின் மாநில தலைவர் பூராசாமி, பொதுச்செயலாளர் செல்வராஜ் ஆகியோரின் உத்தரவின் பேரில், சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதற்கு சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட துணை தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். சங்கத்தின் அரியலூர் மாவட்ட தலைவர் தண்டபாணி, பொருளாளர் ராஜேந்திரன், பெரம்பலூர் மாவட்ட துணை செயலாளர் கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில செயற்குழு கூட்டம் விரைவில் நடத்த வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் 5 லட்சம் பேர் கூடி சங்க மாநாடு நடத்த வேண்டும். முன்னாள் பழங்குடி இயக்குனர் டாக்டர் ஜக்காபார்த்தசாரதி அரசுக்கு அளித்த கடிதம் மூலம் மலைக்குறவன் பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்கிட வேண்டும்.\nபூர்வீக மலைக்குறவன் இன மக்களின் வாழ்க்கை கலாசாரத்தை இனங்கண்டு மலைக்குறவன் சான்று வழங்கிட வேண்டும். மலைக்குறவன் சாதி சான்று வைத்து உள்ளவர்களுக்கு தமிழ்நாடு பழங்குடிகள் நலவாரிய அட்டை பெற்றுத்தந்திடவேண்டும். மலைக்குறவன் சாதி சான்று வைத்துள்ள ரத்த சம்பந்தப்பட்ட உறவினர்களுக்கும் மலைக்குறவன் சாதி சான்று பெற்றிட வழி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.\n1. புதுவையை சேர்ந்த அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும்\nபுதுவையில் அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் தலா ரூ. 2 ஆயிரம் நிவாரண உதவித்தொகையாக அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.\n2. வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியதால் தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது\nவெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியதால் தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா என மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\n3. 144 தடை உத்தரவால் பொருட்களை வாங்க அலைமோதிய கூட்டம்; அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு\n144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி உணவு பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.\n4. காய்கறி மார்க்கெட்டுகளில் கூட்டம் அலைமோதியது; வத்திராயிருப்பில் கடைகளில் கூட்டம் திரண்டிருந்தது.\n144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் காய்கறி வாங்கவும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் கடைகளில் கூட்டம் அலைமோதியது.\n5. உணவு பொருள் விற்பனை நிலையங்களில் இருமல், காய்ச்சல் உள்ளவர்களை பணியில் சேர்க்க கூடாது\nஉணவு பொருள் விற்பனை நிலையங்களில் இருமல், காய்ச்சல் உள்ளவர்களை பணியில் சேர்க்க கூடாது என மன்னார்குடி நகராட்சி ஆணையர் அறிவுறுத்தினார்.\n1. அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\n2. தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\n3. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி\n4. உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு\n5. தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் - விஞ்ஞானிகள்\n1. ஆவடி அருகே, 3 வயது குழந்தையின் தலை பானைக்குள் சிக்கியதால் பரபரப்பு - தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்\n2. காய்ச்சல், இருமல் இருப்பவர்கள் செல்பி எடுத்து அனுப்பினால், மருத்துவக்குழு வீடு தேடி வரும் - கொரோனா குறித்த புதிய செல்போன் செயலி அறிமுகம்\n3. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா\n4. தற்காலிக சந்தையாக மாறிய புது பஸ் நிலையம் பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பொருட்கள் வாங்கிச் சென்றனர்\n5. ஊரடங்கின்போது விபத்து; சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மீது கார் மோதி தீப்பிடித்ததால் பரபரப்பு - டிரைவர் படுகாயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/03/12/", "date_download": "2020-04-04T04:42:46Z", "digest": "sha1:KXMXJ5RNLEUB5OPFN7FMAL2YCMJCD2EJ", "length": 4076, "nlines": 57, "source_domain": "www.newsfirst.lk", "title": "March 12, 2016 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nகிழக்கு பல்கலைக்கழக விவசாய,விஞ்ஞான பீட மாணவர்களுக்கான பதி...\nவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 11,000 இற்கும் அதிகமா...\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nமின்னஞ்சல் மூலம் மேற்கொள்ளப்படும் நிதிமோசடி தொடர்பில் முற...\nமருந்து விநியோகம் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு குழு நியமனம்\nவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 11,000 இற்கும் அதிகமா...\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nமின்னஞ்சல் மூலம் மேற்கொள்ளப்படும் நிதிமோசடி தொடர்பில் முற...\nமருந்து விநியோகம் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு குழு நியமனம்\nஇந்திய மீனவர்களின் படகுகள், மீன்பிடி உபகரணங்களை அரச உடைமை...\nஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் கருத்து\nசம்பளப் பிரச்சினையால் தொடர்ந்தும் சிரமத்தை எதிர்நோக்கும் ...\nஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் கருத்து\nசம்பளப் பிரச்சினையால் தொடர்ந்தும் சிரமத்தை எதிர்நோக்கும் ...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thendral-varum-song-lyrics-2/", "date_download": "2020-04-04T06:05:19Z", "digest": "sha1:GHY7VDBUNC2IVARIULKAZFYLFV3CFWJP", "length": 5778, "nlines": 163, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thendral Varum Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுஷீலா\nஇசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி\nபெண் : ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம்\nம்ம்ம் ஹோ ஹோ ஹோ\nஹோ ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம்\nம்ம்ம் ஹோ ஹோ ஹோ\nபெண் : தென்றல் வரும்\nபேசும் தூது வரும் மஞ்சள்\nபெண் : தென்றல் வரும்\nபேசும் தூது வரும் மஞ்சள்\nபெண் : தென்றல் வரும்\nபேசும் தூது வரும் மஞ்சள்\nகைகள் தவழும் மலர் குவியும்\nமனம் நிறையும் அங்கு மங்கள\nகீதம் திகழும் ஹ்ம்ம் ஹ்ம்ம்\nபெண் : தென்றல் வரும்\nபேசும் தூது வரும் மஞ்சள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/astrology/horary_astrology/agathiyar_chakkara/agathiyar_chakkara_songs39.html", "date_download": "2020-04-04T05:48:50Z", "digest": "sha1:TFPG7K2DVXDNY5Y3I2QBMLLDWYZ4FAYR", "length": 5871, "nlines": 56, "source_domain": "diamondtamil.com", "title": "ஆரூடப் பாடல் 39 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் - ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், சக்கரம், பாடல், ஆரூடச், ஸ்ரீஅகத்தியர், நினைத்த, வெளியிலிருந்து, horary", "raw_content": "\nசனி, ஏப்ரல் 04, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஆரூடப் பாடல் 39 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்\nநீ நினைத்த எண்ணமது ஜெயமுண்டாச்சு\nஆரூடத்தில் முப்பத்தி ஒன்பது வந்திருப்பது, உனக்கு பத்தாவது விட்டில் சூரியன் வந்திருப்பதைக் குறிக்கும். இதனால் லாபங்களெல்லாம் உண்டாகும். உன் எதிரிகள் பூண்டோடு ஒழிவர். நோய் விலகும். உனது வறுமையும் மனக் கவலையும் நீங்கும். வெளியிலிருந்து நன்மையான செய்திகள் வரும். நினைத்த எண்ணமெல்லாம் பலிக்கும். நீ பெருமையடையும் காலம் இது. உன் வீட்டில் பல்லி சொல்லும் என்கிறார் அகத்தியர்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஆரூடப் பாடல் 39 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், சக்கரம், பாடல், ஆரூடச், ஸ்ரீஅகத்தியர், நினைத்த, வெளியிலிருந்து, horary\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=18085", "date_download": "2020-04-04T07:14:04Z", "digest": "sha1:CQOOAZWMSCE6TEHHCULN6RYBEHZQSPTD", "length": 16846, "nlines": 206, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 4 ஏப்ரல் 2020 | துல்ஹஜ் 247, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:13 உதயம் 15:01\nமறைவு 18:27 மறைவு 02:56\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, ஜுலை 10, 2016\nநோன்புப் பெருநாள் 1437: ஜித்தாவில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2477 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nசஊதி அரபிய்யாவில் 06.07.2026. புதன்கிழமையன்று ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது.\nஅந்நாட்டின் ஜித்தா, மக்கா, ரியாத், அப்ஹா, தம்மாம், ஜுபைல் ஆகிய நகரங்களில் வசிக்கும் காயலர்கள் பலர், ஜித்தாவில் அதிகாலையில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.\nதொழுகைக்குப் பின், அவர்கள் ஒன்றுகூடி கட்டித்தழுவி, கைலாகு செய்து தமக்கிடையில் அன்பினை பரிமாறிக் கொண்டனர். பின்னர் இல்லம் சென்று மகிழ்வுடன் உணவு உண்டு மகிழ்ந்தனர். ஒன்றுகூடல் காட்சிகள் வருமாறு:-\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் நிறுவன உறுப்பினரின் மனைவி காலமானார் இன்று 22.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 22.00 மணிக்கு நல்லடக்கம்\nவரும் உள்ளாட்ச��த் தேர்தலில் நகர்மன்றத் தலைவர், உறுப்பினர் பொறுப்புகளுக்குப் போட்டியிடுவதென இ.யூ.முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டத்தில் தீர்மானம்\nநாளிதழ்களில் இன்று: 14-07-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/7/2016) [Views - 756; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 13-07-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/7/2016) [Views - 864; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 12-07-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/7/2016) [Views - 688; Comments - 0]\n“THE ALCHEMIST“ நூலாய்வு நிகழ்ச்சி எழுத்து மேடை மையம், தமிழ் நாடு சார்பில் ஏற்பாடு எழுத்து மேடை மையம், தமிழ் நாடு சார்பில் ஏற்பாடு ஜூலை 14 அன்று நடைபெறுகிறது ஜூலை 14 அன்று நடைபெறுகிறது\nநாளிதழ்களில் இன்று: 11-07-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/7/2016) [Views - 991; Comments - 0]\nநோன்புப் பெருநாள் 1437: ரியாதில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\nநோன்புப் பெருநாள் 1437: துபையில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\nநோன்புப் பெருநாள் 1437: கத்தரில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\nநோன்புப் பெருநாள் 1437: சென்னை மஸ்ஜிதுல் மஃமூரில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\nநாளிதழ்களில் இன்று: 10-07-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/7/2016) [Views - 750; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 09-07-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/7/2016) [Views - 734; Comments - 0]\nஎழுத்து மேடை: “ஒரு தாய்மையின் பார்வையில்...” உம்மு நுமைரா கட்டுரை\nநோன்புப் பெருநாள் 1437: பெருநாள் மாலை கடற்கரை காட்சிகள்\nநோன்புப் பெருநாள் 1437: அபூதபீயில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர்கள்... (8/7/2016) [Views - 2137; Comments - 0]\nமஜகவின் மார்க்கப் பிரிவு சார்பில் ஃபித்ரா உணவுப் பொருட்கள் இலவச வினியோகம் 70 ஏழைக் குடும்பத்தினர் பயன்பெற்றனர் 70 ஏழைக் குடும்பத்தினர் பயன்பெற்றனர்\nநோன்புப் பெருநாள் 1437: பஹ்ரைனில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர்கள்... (8/7/2016) [Views - 2049; Comments - 0]\nநோன்புப் பெருநாள் 1437: இலங்கையில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர்கள்... (8/7/2016) [Views - 1901; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு ��ொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arivu-dose.com/interesting-facts-about-pronghorn-antelopes/comment-page-2/", "date_download": "2020-04-04T05:18:03Z", "digest": "sha1:Y5K4LIUFU2B7QAPKZWARYMAXQ4HNE4GT", "length": 7428, "nlines": 90, "source_domain": "www.arivu-dose.com", "title": "கூர்கொம்புடைய மான்களும் அதிசயம் தான் - Arivu Dose - அறிவு டோஸ்", "raw_content": "\nArivu Dose - அறிவு டோஸ் > Natural Sciences > கூர்கொம்புடைய மான்களும் அதிசயம் தான்\nகூர்கொம்புடைய மான்களும் அதிசயம் தான்\n1850 ஆண்டுகளில் 60 மில்லியன் மான்கள் வட அமெரிக்காவில் இருந்தன, ஆனால் தற்போது ஒரு மில்லியன் மான்கள் மட்டுமே உள்ளன. அவற்றுள் கூர்கொம்பு கொண்ட மான்களைப் பற்றி குறைந்தளவு மட்டுமே விஞ்ஞானிகளுக்குத் தெரிந்துள்ளது. அப்படி என்ன தான் தெரிய வந்தது, என்று கேட்கிறீர்களா…\nஇந்த வகை மான்கள் வளர்சிதை மாற்றத்துக்கு எடுத்துக்கொள்ளும் ஆக்சிஜனின் அளவு, நன்கு உடல் வளம் கொண்ட ஓட்டப்பந்தய வீரரைக் காட்டிலும் மூன்றரை மடங்கு அதிகம். அரிசோனாவைச் சேர்ந்த உயிரியல் அறிஞரான ஸ்டான் லின்ட்ஸ்டென்டின் இந்தக் கூர்கொம்பு மான்கள் சிறந்த ஓட்டப்பந்தய வீரர்கள் போன்றவை என்கிறார். இவை ஒரு மணி நேரத்திற்கு மேலாக, மணிக்கு 40 மைல்கள் வேகத்தில் ஓடக்கூடியவை.\nஇவையெல்லாம் கூட சாதாரணமாகத் தோன்றலாம், ஆனால் இவற்றின் பார்வைத்திறன் பத்துமடங்கு துல்லியமானது என்றால் நம்ப முடியுமா அது தான் உண்மை இதன் மூலம் இவற்றால், தெளிவான இரவு நேரத்தில் சனிக்கோளைச் சுற்றியுள்ள வளையங்களைக் கூட பார்க்க முடியும்.\nஇது போக இன்னும் பல விஷயங்கள் இந்த வகை மான்களிடம் உள்ளன. இவற்றின் இதயம் மற்றும் நுரையீரல் இதே எடையுடைய மற்ற உயிரினங்களை விட மூன்று மடங்கு பெரியது. மேலும் இவற்றின் உடலில் கொழுப்புக் கிடையாது.\nஇது போன்ற விலங்குகள் நமக்கு ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியம் அளிக்கும் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை இதைப் பற்றிய உங்கள் ஆச்சரியமான கருத்து என்ன என்பதைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்\nநண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் ���ீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nLeave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள் Cancel reply\nஇதன் பார்வைத் திறன் பிரமிப்பை ஏற்படுத்துகிறது\n எனது பெயர் நிரோஷன் தில்லைநாதன். அறிவு டோஸ் எனப்படும் எனது இந்த இணையத்தளத்தில் நான் அறிவியல் சார்ந்த தகவல்களை எளிமையான தமிழில் ஒவ்வொரு டோஸ் ஊடாக உங்களுக்குத் தருகின்றேன்.\nதேனீக்கள் – அறிவியல் தெரிந்த அதிபுத்திசாலிகள்\n10 வித்தியாசமான அச்ச உணர்வுகள்\nவானவியலில் சிறந்த சாண வண்டுகள்\nஆமைகள் டைனோசருக்கு முன்பே வாழ்ந்தனவா\nபறவையினை பாய்ந்து பிடிக்கும் புலிமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/2020/02/13/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4/", "date_download": "2020-04-04T06:58:09Z", "digest": "sha1:6TDUYYTJNPGKUCL4LILRQXB7XYAUMZVQ", "length": 33929, "nlines": 96, "source_domain": "www.vidivelli.lk", "title": "மத்ரஸாக் கல்வி தீவிரவாதத்தை போதிக்கின்றதா?", "raw_content": "\nமத்ரஸாக் கல்வி தீவிரவாதத்தை போதிக்கின்றதா\nமத்ரஸாக் கல்வி தீவிரவாதத்தை போதிக்கின்றதா\nஅரபு மத்­ர­ஸாக்கள் பற்­றிய சர்ச்­சை­களும், சந்­தே­கங்­களும் உரு­வாக்­கப்­பட்டு வரு­கின்­றன. நூற்­றாண்­டு­களைத் தாண்டி இயங்­கி­வரும் அரபுக் கல்­லூ­ரி­கள்­கூட அடிப்­ப­டை­வா­தத்­தையும், தீவி­ர­வா­தத்­தையும் போதிக்கும் தலங்­க­ளாக சந்­தேகக் கண் கொண்டு நோக்­கப்­படும் துர்ப்­பாக்­கிய நிலை உரு­வாக்­கப்­பட்டு வரு­கின்­றது. இதே­வேளை. அரபு மத்­ர­ஸாக்­க­ளி­லுள்ள குறை­களை நிவர்த்­தி­செய்து காலத்தின் தேவைக்­கேற்ப தகு­தியும், திற­மையும் வாய்ந்த உல­மாக்­களை உரு­வாக்­கத்­தக்க மாற்­றங்­க­ளையும் சீர்­தி­ருத்­தங்­க­ளையும் செய்ய வேண்­டி­யது காலத்தின் கட்­டா­ய­மாகும்.\n“தரஸ” என்றால் கற்றான், படித்தான் என்­பது அர்த்­த­மாகும். மத்­ரஸா என்றால் கற்கும் இடம் என்­பது அர்த்­த­மாகும். பாட­சாலை, கல்­லூரி – ஸ்கூல் என்­ப­தைத்தான் மத்­ரஸா என்று அர­பியில் கூறப்­ப­டு­கின்­றது.\nஅரபு நாடு­களில் அவ்­வந்த நாட்­டுக கல்­வித்­திட்­டத்தைக் கற்­பிக்கும் கல்­விக்­கூ­டங்கள் மத்­ரஸா என்றே அழைக்கப் படு­கின்­றன. கல்­லூ­ரி­களின் தரா­த­ரத்­துக்­கேற்ப மத்­ரஸா, மஃஹத், குல்­லிய்யா, ஜாமிஆ என அழைக்கப் பட்­டாலும் இலங்­கையில் பொது­வாக ��ரா­த­ரத்தின் அடிப்­ப­டையில் இல்­லாமல் பொது­வாக அவ­ரவர் விருப்­பத்­திற்­கேற்ப இப்­பெ­யர்­களைச் சூட்­டி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.\nஇலங்­கையில் குர்ஆன் மத்­ரஸா – அரபு மத்­ரஸா என இரு­வகை சொற்­ப­தங்கள் முஸ்­லிம்­களின் மரபில் உள்­ளன.\nகுர்ஆன் மத்­ரஸா என்­பது அவ்­வப்­ப­கு­தி­களில் வசிக்கும் சிறு­வர்­க­ளுக்கு குர்­ஆனை ஓது­வ­தற்கு கற்­பிப்­ப­துடன், அன்­றாட வாழ்வில் கடைப்­பி­டிக்க வேண்­டிய ஒழுக்­கங்­களைப் போதிப்­ப­தற்­கா­கவும் குறிப்­பிட்ட பிர­தேச பள்­ளியின் ஏற்­பாட்டில் நடக்கும் பள்­ளிக்­கூ­டங்­களைக் குறிக்கும் . சில­வேளை தனி­யாரும் இத்­த­கைய மத்­ர­ஸாக்­களை நடத்தி வரு­கின்­றனர். இது இலங்கை பூராக எல்லா ஊர்­க­ளிலும் நடை முறையில் உள்­ளது. சில­போது ஓர் ஊரில் பல குர்ஆன் மத்­ர­ஸாக்­களும் இருப்­ப­துண்டு.\nபொது­மக்கள் ஆரம்ப காலத்­தி­லி­ருந்தே இதனை மக்தப், ஓதப்­பள்ளி என்­றெல்லாம் அழைத்து வரு­கின்­றனர். இதனை இலங்­கையில் ஜம்­இய்­யத்துல் உலமா ஒரு பாடத்­திட்­டத்­திற்குள் வடி­வ­மைத்து ‘மக்தப்’ என்ற பெயரில் இயக்கி வரு­கின்­றது. அனைத்து குர்ஆன் மத்­ர­ஸாக்­களும் இந்த திட்­டத்தின் அடிப்­ப­டையில் இயங்­கு­வ­தில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.\nஅரபு மத்­ரஸா என்­பது இரு பிரி­வு­க­ளாக இயங்கி வரு­கின்­றது. ஒன்று ஹிப்ழ் பிரிவு. இந்தப் பிரிவில் பெரும்­பாலும் 6 ஆம் வரு­டத்­திற்­கு­ரிய மாண­வர்கள் இணைக்­கப்­பட்டு முழுக் குர்­ஆ­னையும் மன­ன­மி­டு­வ­தற்குப் பயிற்­சி­ய­ளிக்­கப்­படும். சில ஊர்­களில் ஊர் மஸ்­ஜிதில் காலை, மாலை வேளை­களில் மாண­வர்கள் ஒன்­று­கூடி குர்­ஆனை மன­ன­மி­டு­வதும் உண்டு. இவ்­வா­றான முயற்­சி­யி­னூ­டாக குர்­ஆனை முழு­மை­யாக மன­ன­மிட்ட ஆயி­ரக்­க­ணக்­கான ஹாபிழ்கள் இலங்­கையில் உரு­வாக்கப் பட்­டுள்­ளனர். வேறு எந்த வேதங்­களும் அவ்­வந்த மக்­களால் முழு­மை­யாக மன­ன­மி­டப்­பட்­ட­தாக அறிய முடி­யா­துள்ள நிலையில் இந்தச் சின்ன நாட்டில் ஆயி­ரக்­க­ணக்­கான ஆண், பெண் ஹாபிழ்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளமை இத்­திட்­டத்தின் வெற்றி மட்­டு­மல்­லாது, எமது குர்­ஆனின் புனிதத் தன்­மைக்கும், இல­குத்­தன்­மைக்கும் எடுத்துக் காட்­டாகத் திகழ்­கின்­றது.\nபெரும்­பாலும் இப்­பி­ரிவு 7 வரு­டங்­களைக் கொண்­ட­தாக அமைந்­தி­ருக்க���ம். ஆரம்ப காலங்­களில் 7ஆம் வருடம் வரை பாட­சாலைக் கல்­வியைக் கற்­ற­வர்கள் இதில் இணைத்துக் கொள்­ளப்­பட்டு வந்­தனர். இன்று சில மத்­ர­ஸாக்கள் O/L முடித்­த­வர்­களை இணைத்து 5 வரு­டத்தில் இக்­கற்கை நெறியைப் பூர்த்தி செய்­கின்­றன.\nஇப்­பி­ரிவில் கற்றுத் தேறு­ப­வர்கள் மௌலவி, அல்­ஆலிம் என்ற பட்­டத்தைப் பெறுவர். இஸ்­லாத்தில் புரோ­கிதம் இல்லை. என்­றாலும், இவர்­களை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்­காக இஸ்­லா­மிய மத குரு­மார்­களை உரு­வாக்கும் கற்கை நெறி­யென்று இதனை அறி­மு­கப்­ப­டுத்­தலாம்.\nஇங்கே குர்ஆன், ஹதீஸ், இஸ்­லா­மிய வர­லாறு மற்றும் ஹதீஸ் கலை, பிக்ஹ் – இஸ்­லா­மிய சட்­டக்­கலை, அல்­குர்ஆன் விளக்கம் – தப்ஸீர், குர்­ஆ­னிய கலைகள் (உலூமுல் குர்ஆன்) என்­பன போன்ற கலை­களும் கற்­பிக்­கப்­ப­டு­கின்­றன.\nபொது­வாக அரபு மத்­ர­ஸாக்கள் மார்க்கக் கல்விக் கூடங்­க­ளாகப் பார்க்­கப்­ப­டு­வ­துண்டு. இலங்­கையில் இயங்­கி­வந்த ஆரம்­ப­கால மத்­ர­ஸாக்கள் சில­வற்றில் மேலே குறிப்­பிட்ட சில கலைகள் மட்­டுமே கற்­பிக்­கப்­பட்டு வந்­தன. இருப்­பினும், நாட்­டி­லுள்ள முன்­னோடி அரபு மத்­ர­ஸாக்கள் சில­வற்றில் இலங்கைப் பாடத் திட்­டத்­தையும், மௌலவி கற்கை நெறி­யையும் இணைத்து O/L, A/L பொதுப் பரீட்­சை­க­ளையும் மாண­வர்கள் எதிர்­கொள்ளும் விதத்தில் கல்வித் திட்­டத்தை மாற்­றி­ய­மைத்­ததன் பின்­ன­ணியில் இன்று பெரும்­பா­லான அரபு மத்­ர­ஸாக்கள் இந்த அடிப்­ப­டையில் இயங்க ஆரம்­பித்து அதில் வெற்­றியும் கண்டு வரு­கின்­றமை குறிப்­பிடத் தக்­க­தாகும்.\nஏப்ரல் 21 பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலின் பின்னர் நாட்டில் சில­ருக்கு அரபு மொழி மீது வெறுப்­புண்­டா­கி­யுள்­ளது. சிலர் இலங்­கையில் தமிழ், சிங்­களம், ஆங்­கிலம் ஆகிய மொழிகள் இருக்­கும்­போது ஏன் அரபு கற்க வேண்­டு­மென்று கேள்வி எழுப்­பு­கின்­றனர்.\nஅரபு என்­பது ஒரு மொழி என்ற அடிப்­ப­டையில் யார் வேண்­டு­மா­னாலும் அதைக் கற்­கலாம். ஏன் கற்­கி­றீர்கள் என விளக்கம் பெற கேள்வி கேட்­க­லாமே தவிர கற்­பதை எதிர்த்துக் கேள்வி கேட்க யாருக்கும் உரி­மை­யில்லை. யாரும் எந்த மொழி­யையும் கற்­கலாம் எனும்­போது, ஏன் அரபு கற்­கி­றீர்­க­ளென எதிர்த்து நிற்­பது மனித உரிமை மீற­லாகும்.\nஇந்­நாட்டில் தொழில் நோக்­கத்­திற்­காக சைனீஸ், கொரிய மொழி, ஜப்பான் மொழி என்­பன கற்­கப்­பட்டு வரு­கின்­றன. இலங்கை மக்கள் ஜப்பான், கொரியா போன்ற நாடு­களில் தொழில் செய்­வ­தை­விட அதி­க­மாக அரபு நாட்டில் தொழில் செய்­து­வரும் நிலையில் அரபு மொழியை ஏன் கற்க வேண்­டு­மென்ற கேள்வி உலக அறி­வற்ற அறி­வீ­னர்­களால் எழுந்­த­தா­கவே நோக்க வேண்­டி­யுள்­ளது.\nஅத்­துடன் இலங்கை O/L பாடத்­திட்­டத்தில் அரபு ஒரு பாட­மாகக் கற்­பிக்­கப்­ப­டு­கின்­றது. இலங்கை அரச பல்­க­லைக்­க­ழ­கங்­களில் அரபுப் பிரிவு உள்­ளது. O/L சித்­தி­ய­டை­யா­த­வர்கள் அர­சியல் தலை­வர்­க­ளானால் இத்­த­கைய கேள்­வி­களை எதிர்­கொண்­டுதான் தீர­வேண்டும்.\nமுஸ்­லிம்கள் ஏன் அரபைக் கற்­கின்­றனர் என்றால் எல்லா முஸ்­லிம்­களும் கட்­டாயம் குர்ஆன் ஓத வேண்டும். இஸ்­லாத்தில் மத­கு­ரு­மார்கள் மட்­டு­மின்றி அனை­வரும் குர்­ஆனை ஓதி­யாக வேண்டும். இதற்­காக குர்ஆன் மத்­ர­ஸாக்­களில் குர்ஆன் ஓது­வ­தற்குப் போதி­ய­ளவு அரபு எழுத்­துக்கள் கற்­பிக்­கப்­ப­டு­கின்­றன. இவ்­வாறே அரபுக் கல்­லூ­ரி­களில் இஸ்­லா­மிய கற்­கைகள் அரபு மொழியில் இருப்­பதால் அங்கு அரபு மொழி கற்­பிக்­கப்­ப­டு­கின்­றன. இவ்­வ­டிப்­ப­டையில் பாளி மொழிக்­கென தனி­யாக பல்­க­லைக்­க­ழகம் உள்­ளது. எப்­படி பாளி, சமஸ்­கி­ருதம் என்­பன வேத மொழி­க­ளாக உள்­ள­னவோ அவ்­வாறே அரபும் உயிர்­வாழும் அதிக மக்­களால் பேசப்­படும் வேத மொழி­யாக உள்­ளது.\nபௌத்த, இந்து மதத்­தி­னர்கள் தமது மதம் சார்ந்த மொழியை கற்­பித்து அதைப் பரப்­பு­வதில் ஆர்வம் காட்­ட­வில்லை. அவர்­க­ளது வேத மொழியை அவர்கள் சார்ந்த சமூ­கத்­திற்கு கற்றுக் கொடுக்­க­வில்லை என்­ப­தற்­காக அரபு மொழிக்கும் அரபு மத்­ர­ஸாக்­க­ளுக்கும் எதி­ராகப் பேசு­வது ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல.\nஇலங்­கையில் ஏன் அதிக அரபு மத்­ர­ஸாக்கள் உள்­ளன என்ற கேள்­வியும் உள்­ளது. இலங்கை முஸ்­லிம்­க­ளிடம் தேவைக்­க­தி­க­மான மத்­ர­ஸாக்கள் உரு­வாக்­கி­யுள்­ளமை உண்­மை­யென்­றாலும், இது பிற­ச­மூக மக்கள் எதிர்க்க வேண்­டிய அம்­ச­மல்ல. பொது­வாக சிலர் பாட­சாலைக் கல்­வியில் நாட்டம் போதாமை, ஒழுக்க ரீதி­யான பிரச்­சி­னைகள், மார்க்­கத்தின் மீது கொண்ட பற்று என்­ப­வற்றால் இன்று அதி­க­மாக மத்­ர­ஸாக்­களில் இணைந்து வரு­கின்­றனர். குறிப்­பாக, ஒழுக்க ரீதி­யான சீர்­கே­டு­க­ளுக்குப் பயந்த பெற்றோர், பெண் பிள்­ளை­களை அ���ிகம் மத்­ர­ஸாக்­களில் இணைத்து வரு­கின்­றனர்.\nபிற சமூக மக்­களும் மார்க்­கத்தைக் கற்க வேண்­டு­மென ஆர்­வப்­பட்டால் அவ­ரவர் சம­யத்தைப் போதித்க சமயக் கூடங்­களை நிறு­வு­வதில் எமக்கு எந்த ஆட்­சே­ப­னையும் இல்லை. முஸ்­லிம்கள் தமது மார்க்­கத்தைத் தாம் கற்று மத்­ர­ஸாக்­களை அமைப்­பதை இன­வா­திகள் ஏன் எதிர்க்க வேண்டும்\nஅரபு மத்­ர­ஸாக்­களும் தேசத்­துக்­கான பங்­க­ளிப்பும்\nஇன்று இலங்­கையில் இயங்­கி­வரும் அரபு மத்­ர­ஸாக்­களில் கற்­ற­வர்கள் சமூ­கத்­திற்குப் பொறு­மை­யையும், சகிப்­புத்­தன்­மை­யையும், விட்டுக் கொடுப்­பையும் போதித்து வரு­கின்­றனர். உயர்­கல்வி மற்றும் அரச சேவைகள், கற்­பித்தல் போன்­ற­வற்றில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். அரபு மத்­ர­ஸாக்கள் நாட்­டுக்கு நல்ல பிர­ஜை­களை உரு­வாக்கி வரு­கின்­றன. நாட்­டுக்கு அந்­நிய செலா­வ­ணியைப் பெற்­றுத்­த­ரு­வ­திலும் இவர்­க­ளுக்குப் பங்­குள்­ளது. இவ்­வாறு அரபு மத்­ர­ஸாக்­களில் கற்று வெளி­யா­ன­வர்­களால் நாடும், சமூ­கமும் நல்ல பல அணு­கூ­லங்­களை அனு­ப­வித்து வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.\nஅரபு மத்­ர­ஸாக்கள் தீவி­ர­வா­தத்தைப் போதிக்­கின்­றனவா\nஇலங்கை, இந்­தியா போன்ற நாடு­களில் இந்தக் கேள்வி பல­மாக எழுந்­துள்­ளது. இதற்கு சிறு நியா­ய­மான கார­ணங்கள் இல்­லா­ம­லில்லை. இலங்கை ஏப்ரல் 21 தாக்­கு­தலின் முக்­கிய சூத்­தி­ர­தாரி அரபு மத்­ர­ஸாவில் கற்­றவர் என்ற அடிப்­ப­டையில் இந்த சந்­தேகம் வலு­வ­டைந்­துள்­ளது.\nமுதலில் இந்த தாக்­கு­தலில் சம்­பந்­தப்­பட்ட அனை­வரும் அரபு மத்­ர­ஸாக்­களில் கற்­ற­வர்கள் அல்லர். பல்­வேறு துறை­களில் உள்­நாட்­டிலும், வெளி­நாட்­டிலும் கற்­ற­வர்கள் இத­னுடன் சம்­பந்­தப்­பட்­டுள்­ளனர். அப்­ப­டி­யி­ருக்­கும்­போது மத்­ரஸா கல்­வியில் மட்டும் எப்­படி சந்­தே­கப்­பட முடியும்\nஅடுத்து இவ­ரது இந்தப் பயங்­க­ர­வாத செயற்­பாட்­டுடன் இவ­ரது மத்­ர­ஸாவில் கற்ற வகுப்பு நண்­பர்­க­ளாக இருந்­த­வர்­கள்­கூட சம்­பந்­தப்­ப­ட­வில்லை எனும் போது, அவர் கற்ற மத்­ர­ஸாவில் தீவி­ர­வாதம் போதிக்­கப்­பட்­டி­ருக்க முடி­யுமா இலங்­கையில் 250க்கும் அதி­க­மான மத்­ர­ஸாக்கள் உள்­ளன. அவை­களில் சில, நூறு வரு­டங்­களைத் தாண்­டியவை. 250க்கும் மேற்­பட்ட மத்­ர­ஸாக்­களில் பல வரு­டங்­க­ளாகப் படித்��ு வெளி­யே­றிய பட்­ட­தா­ரிகள், இடையில் வில­கி­ய­வர்கள் பல்­லா­யிரம் பேருக்கும் மத்­தியில் 10 அரபுக் கல்­லூரி பட்­ட­தா­ரி­க­ளைக்­கூட பயங்­க­ர­வா­தி­களால் ஈர்க்க முடி­ய­வில்லை என்றால் இந்த மத்­ர­ஸாக்கள் தீவி­ர­வாதத்­திற்கு எதி­ரான கல்­வி­யைத்தான் போதித்­துள்­ளன என்­பது மிக உறு­தி­யாகும்.\nஇந்த அரபு மத்­ர­ஸாக்­களில் கற்ற அறி­ஞர்கள் அன்­பையும், பொறு­மை­யையும், கட்டுக் கோப்­பையும் அதி­க­ம­திகம் போதித்­த­தால்தான் தீவி­ர­வா­தி­களால் மக்­களை ஈர்க்க முடி­யாமல் போனது. சில நண்­பர்­க­ளையும் குடும்ப உறுப்­பி­னர்­க­ளையும் மட்­டுமே அவர்­களால் ஈர்க்க முடிந்­தது.\nமுஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நூற்­றுக்­க­ணக்­கான இன­வாத செயற்­பா­டுகள் நடத்­தப்­பட்டு வந்த நிலை­யிலும், இஸ்­லாத்­திற்கு எதி­ரான கடு­மை­யான விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டும் பயங்­க­ர­வா­தி­களால் மக்­களைத் திரட்ட முடி­யாது போன­மைக்கு அரபு மத்­ர­ஸாக்­களில் கற்ற மார்க்க அறி­ஞர்­களின் வழி­காட்­டல்­களே முக்­கிய கார­ண­மாகும். இந்த அடிப்­ப­டையில் அரபு மத்­ர­ஸாக்கள் தேசத்தின் பாது­காப்­பிற்குப் பாரிய பங்­காற்­றி­யுள்­ளன என்­பது கண்­கூடு.\nஇன்று இன­வா­தத்­தையும், மத­வா­தத்­தையும் மக்கள் மனங்­களில் பல மத­கு­ருக்கள் விதைத்து வரு­கின்­றனர். இதற்கு நிச்­ச­ய­மாக அவர்கள் பின்­பற்றும் மார்க்­கமோ அவர்­க­ளுக்கு மார்க்­கத்தைக் கற்றுக் கொடுத்த மத­பீ­டங்­களோ கார­ண­மாக இருக்க முடி­யாது. அவர்­களின் இயல்பும் குடும்ப மற்றும் சமூகப் பின்­ன­ணியும், அவர்­க­ளுக்குப் பின்­னா­லி­ருக்கும் தீய­சக்­தி­களும், சுய­வி­ருப்பு – வெறுப்­புக்­க­ளுமே முக்­கிய கார­ணங்­க­ளாக இருக்கும். இந்த அடிப்­ப­டையில் அரபு மத்­ர­ஸாக்­களில் கற்ற ஒருவர் தீவி­ர­வாத செயற்­பாட்டில் ஈடு­பட்­ட­தால்­அ­ரபு மத்­ர­ஸாக்கள் தீவி­ர­வாதத்தைப் போதிக்­கின்­றன என்ற குற்றச்சாட்டு போலியானதாகும்.\nஇன்று அரச அதிகாரிகள் இலஞ்சம் வாங்குகின்றனர். அவர்களுக்கு எந்தப் பாடசாலையில் இலஞ்சம் வாங்குமாறு போதிக்கப் பட்டது அதிகாரிகள் ஊழல் செய்கின்றனர். மதகுருக்கள் மற்றும் உயர் அந்தஸ்த்திலுள்ளவர்கள்கூட பாலியல் குற்றத்தில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு எங்கும் இது போதிக்கப்படவில்லை. இருப்பினும் அவர்களது இயல்பு, குடும்பப் பின்னணி, சமூகக் கட்டமைப்பு, தவறான தொடர்புகள் போன்றவையே அவர்களை இந்நிலைக்கு உள்ளாக்குகின்றன.\nதீவிரவாதம் சிலரது உள்ளத்திலும் உடம்பிலும் ஊறிப்போயுள்ளது. அது சிலரின் குறையே அல்லாமல் அவர்களுக்கு வழங்கப்பட்ட போதனையின் குறையல்ல. எனவே, அரபு மத்ரஸாவில் கற்ற ஒருவர் தீவிரவாத செயற்பாட்டில் ஈடுபட்டதற்காக அரபு மத்ரஸாக்களில் தீவிரவாதம் போதிக்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டு அர்த்தமற்றது. இஸ்லாத்தின் வளர்ச்சி மீதும் முஸ்லிம்கள் அளவுக்குத் தமது மக்களை மார்க்க ஆர்வம் உள்ளவர்களாக ஆக்க முடியவில்லையே என்ற பொறாமையினாலும் எழுந்த போலிக் குற்றச்சாட்டே இதுவாகும்.\nமத்ரஸா கல்வியில் பல மாற்றங்கள், திருத்தங்கள் தேவை என்பது முஸ்லிம் சமூகத்தின் உள்ளகப் பிரச்சினையாகும். மத்ரஸா கல்வித்திட்டத்தின் மீது சந்தேகம் இருந்தால் அதை அரசு இன, மதவாத போக்கில் இல்லாது நடுநிலை மனதுடன் கண்காணிப்பது வரவேற்கத் தக்கதே\nஹஜ் விவகாரத்தில் யாத்திரிகர்களின் நலனையே முன்னுரிமைப் படுத்த வேண்டும்.\nஹஜ் யாத்திரை குறைந்த கட்டணமாக : 5 இலட்சம் ரூபாவுக்கு முகவர்கள் இணங்கவும்\nதவக்குலுக்கும் தற்காப்புக்குமிடையில் கொரோனா வைரஸ் March 20, 2020\nமலேசியாவில் தப்லீக் ஒன்றுகூடலில் பங்கேற்ற 600 பேருக்கு கொரோனா ; ஒருவர் மரணம் March 20, 2020\nஇந்தோனேஷியாவில் 10 ஆயிரம் பள்ளிவாசல்களில் கிருமி நீக்கம் March 20, 2020\nகொரோனா: முஸ்லிம் சமூகத்திற்கு கூறும் உயரிய பாடங்களும் படிப்பினைகளும் March 20, 2020\nதவக்குலுக்கும் தற்காப்புக்குமிடையில் கொரோனா வைரஸ்\nகொரோனா: முஸ்லிம் சமூகத்திற்கு கூறும் உயரிய பாடங்களும்…\nமுஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு வேட்டு வைப்போரை அடையாளம்…\nகொரோனா விடுமுறை காலத்தை பயனுள்ளதாக்க காத்திரமான 75 வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/thiruvallur-school-student-died-in-bike-bus-accident-near-chennai.html", "date_download": "2020-04-04T04:58:38Z", "digest": "sha1:ZYD5EIWB7HLP2A6XEEGZXLZVSQ5RWLGO", "length": 8497, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Thiruvallur School Student died in Bike Bus Accident near Chennai | Tamil Nadu News", "raw_content": "\n‘இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி கோர விபத்து’.. ‘பள்ளிக்குக் கிளம்பிய சிறுவனுக்கு வழியில் நடந்த பயங்கரம்’..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதிருத்தணி அருகே தனியார் பள்ளி வாகனம் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்��ில் பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nதிருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த முஸ்லிம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அசாருதீன் (15). திருத்தணி அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த இவர் இன்று காலை வழக்கம்போல பள்ளிக்கு தனது நண்பர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் கிளம்பிச் சென்றுள்ளார்.\nம.பொ.சி சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த பள்ளி பேருந்து ஒன்று அவர்கள்மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் அசாருதீன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் அசாருதீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n‘நீச்சல் போட்டிக்குபோன மாணவர்கள்’ ‘திடீரென ஆற்றுக்குள் இறங்கிய விமானம்’.. பரபரப்பு சம்பவம்..\n'எஞ்சினியரிங்' மாணவியை கத்தியால் குத்திவிட்டு '8வது மாடியில்' இருந்தது குதித்த 15 வயது சிறுவன்..\n'சென்னை மக்களே'...'லாரில வீட்டுக்கு தண்ணீர் வாங்குறீங்களா'...'குடிநீர் வாரியத்தின்' முக்கிய அறிவிப்பு\n'உறவினர் வீட்டுக்கு செல்லும்போது'... ‘திடீரென தீப்பிடித்து எரிந்த ஆம்னி வேன்’... 'பதறிப்போன கணவன்-மனைவி'\n‘தத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவனுக்கு’.. ‘லண்டன் தம்பதியால் நடந்த பயங்கரம்’.. ‘விசாரணையில் வெளிவந்த அதிர வைக்கும் காரணம்’..\n‘கோபத்தில்’... ‘எதிர் வீட்டுக்காரர் பார்த்த காரியம்’... 'தவித்துப்போய் நிற்கும் இன்னொரு வீட்டுக்காரர்'\n'பேருந்து கவிழ்ந்து கோர விபத்து'.. 'துடித்துப்போன பள்ளிக் குழந்தைகள்.. ஒரு நொடியில் நேர்ந்த சோகம்\n‘அசுர வேகத்தில் வந்த ரயில்முன்’ காரில் மயங்கிக் கிடந்த ஓட்டுநர்.. ‘நொடியில் காவலர் செய்த காரியம்’..\n‘அசுர வேகத்தில் திரும்பிய பேருந்து’... ‘கண் இமைக்கும் நேரத்தில்’... ‘தூக்கி எறியப்பட்ட பெண்’... 'பதற வைக்கும் வீடியோ'\n‘இன்று முதல் 20ஆம் தேதி வரை’.. ‘தாம்பரம் - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவை ஒரு பகுதி ரத்து’.. ‘விவரங்கள் உள்ளே’..\n‘எனக்கு குழந்தை பிறந்திருக்கு’ ‘காலேஜ் பேக்ல மறச்சு வச்சிருக்கேன்’.. வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்.. மிரள வைத்த கல்லூரி மாணவி..\n‘ஆண் நண்பருடன் சேர்ந்து கொடூரக் கொலை’.. ‘நாடகமாடிய மனைவியை’.. ‘காட���டிக் கொடுத்த செல்ஃபோன்’..\n'ஒரு தடவ இல்ல, ரெண்டு தடவ'...'இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்'...தந்தையுடன் சிக்கிய 'சென்னை இளைஞர்'\n‘தடபுடலாக நடந்த கல்யாண ஏற்பாடு’.. ‘திடீரென மாயமான மணப்பெண்’.. சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்..\n‘கொட்டித் தீர்க்குது மழை’... தமிழ்நாடு வெதர்மேன் என்ன சொல்கிறார்\nபேருந்தும் லாரியும் ‘நேருக்கு நேர்’ மோதி கோர விபத்து.. ‘நொடியில் தீப்பிடித்ததால்’.. வெளியேற முடியாமல் ‘35 பேர் பலி’..\n'சென்னை அண்ணாசாலையில் செல்லும் வாகன ஓட்டிகளே’... ‘இந்த வழியை மாத்தியிருக்காங்க'... காரணம் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/02/", "date_download": "2020-04-04T04:48:42Z", "digest": "sha1:KFBKPCQYOBID3RDQTML3YKEKR72WHL4X", "length": 118298, "nlines": 885, "source_domain": "tamilandvedas.com", "title": "February | 2017 | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n31 ராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகள் (Post No.3677)\nMarch 11 மாசிமகம்; 13 , ஹோலி; 14 காரடையான் நோன்பு ; 29 யுகாதிTelugu New Year; 8-சர்வதேச மகளிர் தினம்;\nமார்ச் ((மாசி/பங்குனி)) 2017 காலண்டர்\nமார்ச் 1 புதன் கிழமை\nஈஸ்வரன், வெளியிலும், வெகு தூரத்திலும் இருப்பதாகத் தோன்றும் வரையில் அஞ்ஞானம் இருக்கும்; ஆனால் உள்ளே ஈசுவரன் இருப்பதாக உணர்ந்துகொண்டதும், உண்மையான ஞானம் உண்டாகிறது.\nஅம்மா எனக்குப் பசிக்கும்போது என்னை எழுப்பு என்று குழந்தை சொல்லிற்று; அதற்கு குழந்தாய் உன் பசியே உன்னை எழுப்பிவிடும் என்று அதன் தாய் சொன்னாள்.\nஇந்தக் கலியுகத்தில் ஈசுவரனின் கிருபையைப் பெறுவதற்கு மூன்று நாள் தீவிரமான பக்தி செய்தால் போதுமானது.\nமார்ச் 4 சனிக் கிழமை\nபண ஆசை பிடித்து அலையும் லோபியைப் போல, உன் மனம் ஈசுவரன் மீது ஆசை கொண்டு அலையட்டும்.\nமார்ச் 5 ஞாயிற்றுக் கிழமை\nதண்ணீரில் மூழ்கிவிட்டவன், மூச்சுவிடுவதற்கு மிகவும் தவிப்பதைப்போல, ஈசுவரனைக் காண்பதற்கு முன்னால் ஒருவனுடைய மனம் அதற்காக மிகவும் ஆசைகொள்ள வேண்டும்.\nமார்ச் 6 திங்கட் கிழமை\nகடவுளை அடைய எத்தகைய அன்பு வேண்டும் என்று உனக்குத் தெரியுமா தலையில் அடிபட்ட நாய் கலக்கமுற்று ஓடுவதைப் போல ஒருவன் சஞ்சலப்பட்டு அலையவேண்டும்.\nமார்ச் 7 செவ்வாய்க் கிழமை\nபித்தளைப் பாத்திரத்தைத் தினமும் தேய்க்காவிட்டால் களிம்பு ஏறிவிடும். அது போல தினமும் கடவுள் வழிபாடு செய்யாத மனிதனுடைய மனது ���ாசு அடையும்- என்று தோதாபுரி சொல்வதுண்டு. அதே பாத்திரம் , தங்கப் பாத்திரம் ஆனால் தேய்க்கத் தேவை இல்லை.\nமார்ச் 8 புதன் கிழமை\nபாத்திரத்தின் அடியில் நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் வரையில், அதிலுள்ள பால், கொதித்துப் பொங்கும். நெருப்பை அணைத்துவிட்டால் பொங்குதல் நின்றுவிடும். அதுபோல சாதனா மார்கத்தில் இருக்கும் வரையில்தான் புதிய ஆத்மார்த்தியின் மனம் மகிழ்ச்சியில் பொங்கும்.\nபெரிய மீனைப் பிடிக்க வேண்டுமானால், தூண்டிலில் இரையைக் கோத்து, தண்ணீரில் போட்டுவிட்டு, அவ்விரையை மீன் கவ்வும் வரை பொறுமையாகக் காத்திருப்பான். அதுபோல பொறுமையுடன் சாதன வழிகளைப் பின்பற்றும் பக்தன் கடைசியில் கடவுளைக் காண்பது நிச்சயம்.\nநீந்தக் கற்றுக் கொள்பவன், கொஞ்ச நாட்களுக்கு நீச்சல் பயிற்சி செய்ய வேண்டும். ஒரே நாள் நீச்சல் கற்றுக்கொண்டவுடன், கடலில் நீந்துவதற்கு முயற்சி செய்யக்கூடாது. அது போல, பிரம்மமாகிய கடலில் நீந்தப் பிரியப்பாட்டால், பல தடவை பயிற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் அங்கு நீந்தக்கூடிய சக்தி உனக்கு உண்டாகும்.\nமார்ச் 11 சனிக் கிழமை\nவெருளுகிற குதிரைக்குக் கண்மூடி போடாவிட்டால் அது நேரான வழியில் போகாது. அது போல, விவேக, வைராக்கியங்களாற்கிற தடைகளால் மறைக்கப்பட்டால் பக்தனுடைய மனம் தீய வழியில் செல்லாது.\nமார்ச் 12 ஞாயிற்றுக் கிழமை\nவண்ணத்துப்புழு (பட்டுப்புழு), தான் கட்டும் கூட்டுக்குள்ளேயே சிக்கிக் கொள்கிறது. ஆனால் இறக்கை முளைத்தவுடன் அந்தக் கூட்டை உடைத்துக் கொண்டு, பட்டுப்பூச்சியாக ஆனந்தம் அனுபவிக்கிறது. அதுபோல உலகப் பற்றில் உழலும் ஆன்மாவானது, அந்த மாய வலையைக் கிழித்துக்கொண்டு வைராக்கியம், விவேகம் என்ற இரண்டு சிறகுகளால் வெளியே வந்தால் பேரின்பம் அனுபவிக்கலாம்.\nமார்ச் 13 திங்கட் கிழமை\nபாதரசம் தடவிய கண்ணாடியில் ஒருவனுடைய முகம் பிரதிபலிக்கும். அதுபோல சக்தியையும், தூய்மையையும், பிரம்மசர்யத்தால் காப்பாற்றிக் கொண்டிருகிறவனுடைய இருதயத்தில் ஸர்வேஸ்வரனுடைய திவ்விய ரூபம் பிரதிபலிக்கும்.\nமார்ச் 14 செவ்வாய்க் கிழமை\nஒருவன் எப்போதும் ஸத்தியத்தையே பேசுகிறவனாக இல்லாவிட்டால், ஸத்திய ஸ்வரூபியாகிய ஈசுவரனைக் காணமுடியாது.\nமார்ச் 15 புதன் கிழமை\nஒருகுடும்பத்திலுள்ள மருமகள், தனது மாமன் மாமிக்கு மரியாதையுடன் பணி செய்து, அவர்களை இகழாது கீழ்ப்படிந்து வந்தாலும், அவள் தனது புருஷனையே பிரியமாகக் கொண்டாடுவாள். அதுபோல உனது இஷ்ட தேவதையிடம் பூரண பக்தியோடு இருந்தாலும், மற்ற கடவுளரை இகழாதே.\nஇராமபிரான், இலங்கைக்குப் போய்ச் சேருவதற்கு அணை (பாலம்) கட்ட வேண்டி இருந்தது. ஆனால் அவனுடைய பரமபக்தனான ஹனுமான், ராமபிரானிடத்தில் வைத்திருந்த திட பக்தியால், சமுத்திரத்தை ஒரே தாண்டாய்த் தாண்டிவிட்டான். இங்கு எஜமானனைவிட, சேவகனே அதிகம் சாதித்தான். காரணம்- நம்பிக்கை\nசிக்கிமுக்கிக் கல், கற்பகோடி காலம் தண்ணீருக்குள் மூழ்கி இருந்தாலும் அது உள்நெருப்பை ஒருபோதும் இழப்பதில்லை. அதைத் தட்டினால் தீப்பொறி பறக்கும். அதுபோலத்தான் பக்தனும். ஈசுவரனுடைய நாமத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே அவன் தன்னை மறந்தவனாய் விடுகிறான்.\nமார்ச் 18 சனிக் கிழமை\nவீட்டின் உச்சி முகட்டுக்குப் போக, ஏணி, மாடிப்படி, மூங்கில் கம்பு, கயிறு இவைகளில் ஏதேனும் ஒன்றின் உதவியைக் கோண்டு ஏறலாம். அதுபோல ஈசுவரனை அடைவதற்கு வேறு வேறு வழிகளும் சாதனங்களும் ஏற்பட்டிருக்கின்றன. உலகத்திலுள்ள ஒவ்வொரு மதமும் அப்படிப்பட்ட வழிகளுள் ஒன்றைதான் காட்டுகிறது.\nமார்ச் 19 ஞாயிற்றுக் கிழமை\nவாய்விட்டு உரக்கத்தான் கடவுளைப் பிரார்த்திக்க வேண்டுமா உனக்கு எப்படி இஷ்டமோ அப்படிப் பிரார்த்தனை செய்யலாம். அவன் எப்போதும் உன் பிரார்த்தனையைக் கேட்பான். எறும்பின் காலடி சப்தம் கூட அவனுடைய காதுகளில் கேட்கும்.\nமார்ச் 20 திங்கட் கிழமை\nபிரார்த்தனையால் உண்மையில் பலன் உண்டா மனமும் வாக்கும் ஒன்று சேர்ந்து ஊக்கத்தோடு ஏதேனும் ஒரு பொருளைப் பிரார்த்தித்துக் கேட்குமானால் அந்தப் பிரார்த்தனைக்குப் பலன் கிடைக்கும்.\nமார்ச் 21 செவ்வாய்க் கிழமை\nஒரு பெரிய சக்ரவர்த்தியிடம் போக வேண்டுமானால், வாயிற் காப்போனையும் ஏனைய அதிகாரிகளையும் நயந்துகொள்ள வேண்டும். ஸர்வேசுவரனுடைய சந்நிதானத்தை அடைய வேண்டுமானால் பக்தி செய்து, அவனுடைய பக்தர்களுக்குத் தொண்டு செய்து, நீண்டகாலத்துக்கு சாதுக்களுடன் சஹவாசம் செய்யவேண்டும்.\nமார்ச் 22 புதன் கிழமை\nகாம்பஸ் எனப்படும் திசை அறி கருவியின் முள் எப்போதும் வடதிசையையே காட்டும். அதைப் பின்பற்றிச் செல்லும் கப்பல்கள் ஆபத்துக்குள்ளாவதில்லை. மனித வாழ்க்கை என்னும் கப்பல��� மனம் என்னும் திசையறி கருவியில் பரப்பிரம்மத்தை நோக்கியே சென்றால் எல்லா ஆபத்துகளையும் தாண்டலாம்.\nமந்திரித்த கடுகைப் பேய் பிடித்தவன் மீதூ தூவினால் பேய் அகன்றுவிடும். ஆனால் பேய் கடுகுக்குள்ளேயே புகுந்துகொண்டால் என்ன ஆகும் பகவானை தியானம் செய்யும் மனத்துக்குள்ளேயே தீய எண்ணங்கள் புகுந்துவிட்டால், பின்னர் எப்படி பக்தி மார்கத்தை அனுசரிக்க முடியும்\nமிருதுவான களிமண்ணில் எந்த உருவமும் பதியும். கருங்கல்லில் பதியாது பகதனுடைய ஹிருதயத்தில் ஈசுவர ஞானம் தானே பதியும்; பந்தப்பட்ட ஜீவனுடைய இருதயத்தில் பதிவதில்லை.\nமார்ச் 25 சனிக் கிழமை\nமுதலில் உள்ளமாகிய கோவிலில் ஈசுவரனைப் பிரதிஷ்டை செய், முதன்முதலில் அவனை உள்ளபடி அறிந்துகொள். பிரசங்கம், உபதேசம் எல்லாம் பிற்பாடு ஆகட்டும்.\nமார்ச் 26 ஞாயிற்றுக் கிழமை\n‘கீதா, கீதா, கீதா’ – என்று அடுத்தடுத்து பலமுறை சொன்னால் த்யாகி என்று பொருள்படும் ‘தாகி, தாகி’ என்ற ச ப்தம் வரும். உலகப் பற்றுள்ளவர்களே துறவு கொள்ளுங்கள்; எல்லாவற்றையும் விட்டு விட்டு ஈசுவரனிடத்தில் இருதயத்தை நிலை நிறுத்துங்கள் என்று பகவத் கீதை ஒரே வார்த்தையில் போதிக்கின்றது.\nமார்ச் 27 திங்கட் கிழமை\nஎனது திவ்ய மாதாவாகிய ஸரஸ்வதி தேவியினிடமிருந்து வரும் ஒரே ஒளிக்கிரணம், மஹா மேதாவியான பண்டிதனை நசுங்கிப் போன புழுவுக்குச் சமமானமாக அடக்கிவிடும்\nமார்ச் 28 செவ்வாய்க் கிழமை\nஸ, ரி, க, ம, ப, த, நி, ஸ என்று வாயால் சொல்லுவது எளிது. ஆனால் ஒரு வாக்கியத்தில் அந்த ஸ்வராவளி வரும்படி செய்வது சிரமமானது. அதுபோல தர்மத்தைப் பற்றி பேசுவது எளிது. அதை வாழ்க்கையில் நடத்திக் காட்டுவது சிரமமானது\nமார்ச் 29 புதன் கிழமை\nபகவானது சந்நிதானத்தில் தர்க்கம், புத்தி, படிப்பு – இவைகளில் எதுவும் பிரயோசனப்படாது அங்கே ஊமை பேசும், குருடு காணும், செவிடு கேட்கும்.\nகுடத்தில் தண்ணீர் மொள்ளும்போது ‘பக், பக்’ என்ற சப்தம் உண்டாகிறது; குடம் நிரம்பியவுடன் அந்த சப்தம் நின்றுவிடுகிறது. அதுபோல ஈசுவரனைக் காணாதவன் வீண் வாதங்களில் ஈடுபடுகிறான். அவன் ஈசுவரனைக் கண்டுவிட்ட பின்னர், பேசாமால் அந்த திவ்வியானந்தத்தை அனுபவிக்கிறான்.\nஒன்றென உணர்வது ஞானம்; பலவாகக் காண்பது அஞ்ஞானம்.\nSource: ராமகிருஷ்ணரின் உபதேசமொழிகள், ராமகிருஷ்ணமடம், மயிலாப்பூர், சென்னை\nPosted in பொன்மொழிகள், மேற்கோள்கள்\nTagged 31 ராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகள், மார்ச் 2017 காலண்டர்\nமஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 21 (Post No.3676)\nஏ.கே.செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 6\nஏ.கே. செட்டியாரின் குமரி மலரில் வெளியான கட்டுரைகள்\nகுமரி மலரில் வெளியாகியுள்ள இன்னும் சில கட்டுரைகள் பற்றிய செய்திகளை காண்போம்\nதராசு என்னும் நூலிலிருந்து ஸி.ஆர் ஸ்ரீநிவாஸன் (1939) எழுதிய கட்டுரை ஒன்றை குமரி மலரில் காண்கிறோம்.\nஎந்த தேசக் கவியுடனும், எந்த முறையில் சோதித்தாலும் பாரதி சளைக்க மாட்டார் என்பது உறுதி. ஆனால் அவர் செய்த சேவையில் சிறு பகுதியையே அது குறிக்கும். பாஷைக்குப் பெர்ருமையைத் தேடியதே அவர் செய்த அரிய சேவை.\nதமிழ் நாட்டிலே தாய் பாஷையின் மாற்று மங்கியிருந்தது; அன்னிய ஆட்சியில். அன்னிய பாஷைக்கு அளவு கடந்த மதிப்புக் கொடுத்து, ஆணவத்தை இழந்து விட்டனர் தமிழ் மக்கள். பதவியும் பொறுப்பும் படைத்த பெரியோர் சுயபாஷையில் பேசக் கூச்சப்பட்டனர்; குறைவென்றும் நினைத்தனர்.; பாஷையின் மீது பழியைச் சுமத்தினர். பாரதி தோன்று முன் இருந்த நிலைமையை இன்றைய நிலைமையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.\nமாறுதலுக்கு முக்கிய காரணம் பாரதி என்பது என் சித்தாந்தம். தமிழை உயிர்ப்பித்தவர் அவர்; ஊட்டம் அளித்தவர் அவர்; பாஷையின் லாகவத்தை மெய்ப்பித்தவர் அவர்; பாஷைக்கு மேனி அளித்தவர் அவர்.\nபாரதி வாழ்ந்தது சுதேசி இயக்கம் தோன்றிய காலம்; விடுதலை வேட்கை பிறந்த காலம்; வெற்றி முரசு கொட்டினார் பாரதி. உறக்கம் தெளிய, வீரம் சொரியப் பாடினார் பாரதி. அன்று தாயகத்திற்கு அவர் செய்த ஸேவை அளவிடற்பாலதன்று.\n41) இதே குமரி மலர் இதழில் பாரதியார் பாமணம் என்ற தலைப்பில் பண்டித ஜனாப் K. அப்துல் சுகூர் (1933) எழுதிய கவிதையும் வெளியிடப்பட்டிருக்கிறது.\nகண்ணிகள் கொண்ட இந்தப் பாடல் பாரதி என்ற மாதப் பத்திரிகையில் வெளியாகியுள்ளது.\nதேனிருக்குது தினையிருக்குது தென்பழனியில் என்ற மெட்டு\nபூ மணக்குது புகழ் மணக்குது\nபகைமை குன்றிய வாழ்க்கை தங்குவது\nபச்சமென்ற சொல் பரவி நிற்குது\nஆண்மை தங்குது அழகுப் பாட்லைலே\nஅடுத்து சில சுவையான கட்டுரைகள் உள்ளன.\nஇதைத் தொகுக்க திருஏ.கே. செட்டியார் அவர்கள் எத்தனை கஷ்டப்பட்டிருப்பார் என்பதை நினைத்துப் பார்த்தால் அவரின் அருமை தெரியும்.\nPosted in கம்பனும் பாரதியும்\nTagged ஏ.கே.செட்டியார், பாரதி கட்டுரை\nபெரிய பிரமிடு– எகிப்திய அதிசயங்கள் -பகுதி 11\nநாலாவது வம்சாவளியின் சிறப்பு மாபெரும் பிரமிடுகளைக் கட்டியதாகும்.\nமூன்றாவது வம்சத்தின் கடைசி அரசர் ஹூனீ (Huni). அவருடைய புதல்வி ஹெதபரிஸ் ((Hetepheres I) நாலாவது வம்சத்தைத் தொடங்கி வைத்தார். ஸ்நெபரு (Sneferu) என்பவரை மணந்தார். அவரும் பிரம்மாண்டமான கட்டிடங்களை எழுப்பினார். ஆனால் அவருடைய மகனான குனம் கூஃபு (Khnum Khufu) என்பவர் கட்டிய பிரமிடுதான் கீஸாவின் பெரிய பிரமிடு ( Great Pyramid at Giza) என்று அழைக்கப்படுகிறது. ஸ்நெபெருதான் அதிகம் பிரமிடுகளை — மூன்று அல்லது நான்கு பிரமிடுகளைக் கட்டினார். 90 லட்சம் டன் கற்களை வெட்டிச் செதுக்கி இவைகளை அமைத்தார். இருந்தபோதிலும் கூஃபுவின் பிரமிட் மிகப்பெரியதாகையால், அதற்கே பெருமை முழுதும்\nஇது கீஸாவில் (Giza near Cairo) உள்ளது எகிப்தின் தலைநகரான கெய்ரோவைச் சுற்றித்தான் பிரமிடுகள் உள்ளன. பெரிய பிரமிடுதான் மிகப்பழைய பிரமிடு. இதன் காலம் கி.மு.2560.\nஇதன் உயரம் 481 அடி. மதுரை மீனாட்சி கோவிலைப் போல மூன்று மடங்கு உயரம் இது ஆக்ரமிக்கும் பரப்பு 14 ஏக்கர். அதுவும் மீனாட்சி கோவிலின் பரப்புக்குச் சமமானதே. இந்த பிரமிடு உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று.\n4500 ஆண்டுகளுக்கு முன்னர் இதைக் கட்டியபோது வெள்ளைச் சுண்ணாம்புக் கறகள் பள பளவென்று சூரிய ஒளியைப் பிரதிபலித்தது. காலை சூரிய உதயத்தின்போது பிரமிடின் ஒருபக்கம் ஒளிமயமாக ஜொலித்திருக்கும். மாலையில் சூரியன் மறையும் போது வானவில்லின் ஏழு நிறங்களும் ஒவ்வொன்றாகத் தோன்றி மறைந்திக்க வேண்டும். இமய ,மலையிலுள்ள கயிலை மலையை இத்தோடு ஒப்பிடலாம். அதுவூம் சூரிய ஒளி படப்பட நிறம் மாறிக்கொண்டே இருக்கும்\nஇந்தப் பிரமிடின் பெயர் கூஃபு தொடுவானத்துக்குச் சொந்ததமானவர் (Khufu is belonging to the Horizon).\nIvory Statue of Khufu, கூஃபு மன்னரின் தந்தச் சிலை\nபௌர்ணமி நிலவு உதித்த காலங்களில் இந்தப் பிரமாண்டமான பிரமிடு நிலவு ஒளியி வெள்ளை நிறத்தில் ஜொலித்திருக்கும். இதனால்தான் இது உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. மேலும் ஏழு அதிசயங்களில் காலாத்தால் அழியாதது பிரமிடு ஒன்றுதான்.\nகாலப்போக்கில் கீசா வட்டாரம் முழுதும் பிரமிடுகளால் நிரம்பி வழியத் தொடங்கியது. மன்னர்களின் கல்லறைகளை இவ்வாறு பாலிஷ் செய்யப்பட்ட வெள்ளைக் கற்களாலும், கடவுளரின் கோவில்களை கருங்கற்களாலும் கட்டினர். அருகிலேயே அதிகாரிகளின் மஸ்தபா (Mastaba) கல்லறைகளும், மஹாராணியார், குழந்தைகளின் சிறிய கல்லறைகளும் இருக்கின்றன.\nகூபூ பிரமிடு முதலியன, 4000 ஆண்டுகளுக்கு முன்னர் பூமாதேவியின் கிரீடம் போலத் தோன்றியிருக்க வேண்டும்.\nவரலாற்றின் தந்தை என்று மேலை நாட்டினர் புகழும் ஹெரதாத்தஸ் (Herodotus) ஒரு விநோதமான செய்தியை எழுதி வைத்துள்ளார்\nகூஃபு என்ற மன்னரின் கிரேக்க மொழிப் பெயர் கீயாப்ஸ் (Cheops). கீயாப்ஸ் மன்னரின் கல்லறை ஒரு தீவு போன்ற இடத்தில் இருந்ததாகவும் அதற்கான தண்ணீர், நைல் நதியிலிருந்து கால்வாய் மூலம் கொண்டுவரப்பட்டதாகவும் எழுதி வைத்துள்ளார். அப்படி ஒரு நிலத்தடித் தீவு இல்லை. தண்ணீர் இருந்ததற்கான அறிகுறிகளும் இல்லை. காலம்தான் இந்தப் புதிருக்கு விடை காணும்.\nமன்னர் கல்லறை உள்ள அறை சிவப்புக் கற்களால் (Red Granite) ஆனது. வேறு எந்தப் பிரமிடிலும் இல்லாதவாறு இங்கு மூன்று அறைகளுள்ளன. இவைகளை இணைக்க வழியும் இருக்கிறது. முதலில் வரைபடத்திட்டங்கள் மாற்றப் பட்டதால் மூன்று அறைகள் என்று நினைத்தனர்.\nகீழ்மட்ட அறை பூமிக்கு 100 அடி ஆழத்தில் உள்ளது. இது பாதாள உலகம் எப்படி இருக்கும் என்பதைக் காட்ட இப்படி இருட்டாக கரடு முரடாக விட்டிருக்கலாம் என்று இப்போது நினைக்கின்றனர். மேல் அறையில் மன்னர் கல்லறை உள்ளது. அதிருந்து செல்லும் சாளரம் மூலமாக நேரடியாக நட்சத்திரத்தைக் காணலாம். முதலில் காற்று வருவதற்காக இப்படி இரண்டு திறந்தவெளிப் பாதைகள் வைத்ததாகக் கருதினர். இப்போது அவைகளுக்கு வேறு விளக்கம் கொடுக்கப்படுகிறது. இறந்த மன்னரின் ஆவி நேரடியாக நடசத்திரங்களை அடையவே இந்த அமைப்பு.\nஇது எப்படித் தெரிய வந்ததென்றால் ஐந்தாவது வம்சம் உருவாக்கிய பிரமிடுகளில் மன்னன் (எகிப்திய பாரோ) வானுலகத்துக்குப் போவது பற்றி எழுத்திலேயே எழுதி வைத்துள்ளனர். மேலும் கூஃபு பிரமிடின் அமைப்பும் ஒரு குறிப்பிட்ட சித்திர எழுத்தின் வடிவில் (Hieroglyph) அமைந்திருப்பது இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த எழுத்தின் பொருள்: உயரே போதல் (Ascension), அதாவது வானுலகப் பயணம் (Ascending to the Stars\nஎகிப்து முழுதும் அதிசயங்கள்தாம்; மேலும் மேலும் புதிய விளக்கங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. எகிப்தியல் பற்றி மாதம்தோறும் வெளிவரும் பத்திரிக்கைகள�� முத்லியன, இங்கே எங்கள் லண்டன் முதலான நகரங்களில் கிடைக்கின்றன. எப்போது திறன்ந்து பாரத்தாலும் புதிய அகழ்வாராய்ச்சி, புதிய கண்டுபிடிப்பு, புதிய விளக்கம் என்று பேழுதிக்கொண்டே இருக்கிறார்கள்\nஇந்த அதிசயமான விஷயம் ஏற்கனவே வியாசர் சொன்னதுதான்\nஇதோ நான் மூன்றாண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரை:\nஆராய்ச்சிக் கட்டுரை:– லண்டன் சுவாமிநாதன்\nகட்டுரை எண்:– 1242: தேதி 19 ஆகஸ்ட் 2014.\nநாம் அனைவரும் ஒரு காலத்தில் நட்சத்திரங்களின் துகள்களாக இருந்தோம். இது ஒரு விஞ்ஞானச் செய்தி. ஆனால் புண்யம் செய்தவர்கள் எல்லோரும் நட்சத்திரங்கள் ஆவார்கள் என்பது மஹபாரதம் தரும் அதிசயச் செய்தி. நட்சத்திரங்கள் எல்லாம் கடவுள் என்பது எகிப்திய, மாயா நாகரீக வரலாறு தரும் செய்தி; அனைத்தையும் சுருக்கமாகச் சொல்வதே இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கம்.\nபள்ளிக்கூடத்தில் படிக்கும்போது மஹாபாரத வனபர்வத்தில் வரும் அர்ஜுனனின் விண்வெளிப் பயணத்தைப் படித்து அதிசயித்துப் போனேன். ஆனால் அது ‘’சிம்பாலிக்’’க்காக (அடையாளபூர்வமாக) சொன்ன செய்தி என்று விட்டு விட்டேன். லண்டனுக்கு வந்த பின்னர் ராஜாங்க ஆஸ்தான விண்வெளி விஞ்ஞானி பாட்ரிக் மூர் (Patrick Moore’s Sky at Night) நடத்தும் “இரவு நேரத்தில் வானக் காட்சி” என்ற கிரகங்கள்—நட்சத்திரங்கள் நிகழ்ச்சியைப் பார்த்து வந்தேன். ஒரு நாள் அவர் சொன்னார், “ நாம் எல்லோரும் ஒரு காலத்தில் நட்சத்திரங்களின் துகள்களாக இருந்தோ என்று மஹாபாரத வன பர்வ செய்தியை ஒப்பிட்டுப் பார்த்தபோது புல்லரித்தது.\nஅதாவது அர்ஜுனனை மாதலி என்ற சாரதி விண்வெளி ரதத்தில் ஐந்தாண்டுகளுக்கு சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் வர்ணனை மஹா பாரத வன பர்வத்தில் உள்ளது. அர்ஜுனன் ஒளிமிகுந்த ஆயிரக் கணக்கான ரதங்களைப் பார்த்து இவர்கள் யார் என்று கேட்கிறான். இந்த ஒளிமிகுந்த மக்கள் எல்லாம் புண்யம் செய்தவர்கள், இவர்களைத்தான் நீங்கள் நட்சத்திரங்களாக பூமியில் பார்க்கிறீர்கள் என்று மாதலி விளக்கம் தருகிறான். இதை பாட்ரிக் மூர் என்ற வானியல் அறிஞர் சொன்னதோடு ஒப்பிடுகிறேன்:\nகோடி கோடி வருடங்களுக்கு முன் மாபெரும் வெடிப்பு (பிக் பேங் Big Bang) ஏற்பட்டது. அப்போது விரிவடையத் துவங்கிய பிரபஞ்சம் இன்னும் பலூன் போல விரிவடைந்து கொண்டே இருக்கிறது. இதில் தோன்றிய ஒரு சின்னத் துகள�� சூரிய மண்டலம். அதிலுள்ள ஒரு இம்மி அளவான பூமியில் அந்த நட்சத்திரத் துகள்கள் இறுகி மனித இனம் தோன்றியது என்பர் விஞ்ஞானிகள்.\nஅவர்கள் கணக்குப் படி நட்சத்திரங்கள் என்பது கோள உருவத்தில் சுற்றும் வாயுக் கோளங்கள். அதில் ஹைட்ரஜனும் ஹீலியமும் பிரதானமாக இருக்கின்றன. ஒவ்வொரு வினாடியிலும் கோடிக் கணக்கான ஹைட்ரஜன் குண்டுகள் வெடிப்பதால் அவை வெப்பத்தையும் ஒளியையும் உமிழ்கின்றன. சூரியனும் ஒரு சின்ன வகை நட்சத்திரம்தான்.\nஇதை எல்லாம் விஞ்ஞானம் சொன்னாலும் மாபெரும் வெடிப்பு BIG BANG ஏன் நிகழ்ந்தது அதன் முடிவு என்ன என்பதை விஞ்ஞானத்தால் விளக்க முடியவில்லை. பாட்ரிக் மூர் சொன்னது போல நாம் எல்லோரும் நட்சத்திரத் தூசியாக இருந்ததை ஒப்புக் கொண்டாலும் அதற்குள் ஆத்மா ஒன்று இருப்பதை விஞ்ஞானம் ஒத்துக் கொள்வதில்லை. அங்குதான் மதம் வந்து கை கொடுக்கிறது\nவியாசர் எழுதிய மஹாபாரத வனபர்வத்தைப் படிப்பவர்கள் இன்றும் வியப்படைவார்கள். அவர் சொன்ன பல விஷயங்களுக்கு இப்போது விஞ்ஞான விளக்கம் கிடைக்கிறது. அவரை ஒரு விஞ்ஞானி என்று அறிஞர்கள் ஒப்புக் கொள்ள மறுத்தாலும், 5000 ஆண்டுகளுக்கு முன்னரே விஞ்ஞான புனைக் கதை (OLDEST SCIENCE FICTION WRITER) எழுதிய முதல் மனிதன் என்ற பட்டத்தையாவது கொடுக்க வேண்டும். நீண்ட விண்வெளிப் பயண வர்னணையை வன பர்வத்தில் படிக்கலாம். அது பற்றி தனியாக எழுதுவேன்.\nசிவன் எனும் திருவாதிரை நட்சத்திரம்\nநாமும் அருந்ததி (Algol) , அதை ஒட்டியுள்ள சப்தரிஷி (Ursa Major) மண்டலம், அகத்திய (Canopus) நட்சத்திரம், துருவ நட்சத்திரம் (Pole Star) , திரிசங்கு (Southern Cross) நட்சத்திரம் ஆகியவற்றை புனிதர்களாகவே வழிபடுகிறாம். வானில் தெரியும் ஏழு நட்சத்திரங்களான சப்த ரிஷி மண்டலத்தை “கை தொழு எழுவர்” என்று சங்கப் புலவர் புகழ்கிறார். கார்த்திகை (Pleiades) நட்சத்திரம், ரோகிணி (Aldebaran) நட்சத்திரம் ஆகியனவும் நம்மால் வழிபடப் படுகின்றன. சங்க காலத் தமிழர்கள் ரோகிணி நட்சத்திரத்தில் மட்டும் கல்யாணம் செய்ததை சிலப்பதிகாரமும் அகநானூறும் பாடுகின்றன.\nஇதே போல எகிப்தியர்களும் மாயா நாகரீக மக்களும், மன்னர்கள் இறந்த பின்னர் நட்சத்திரங்களாக மாறுகின்றனர் என்று எழுதி வைத்துள்ளனர். அண்மைக்கால ஆரய்ச்சியில் கியாப்ஸ்-குபு பிரமிட்டில் நட்சத்திரப் படங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் 90 பிரமிடுகளில�� மூன்று பெரிய, பழைய பிரமிடுகள் ‘’ஓரியன்’’ நட்சத்திர மண்டலத்திலுள்ள மூன்று நட்சத்திரங்களை நோக்கி அமைந்துள்ளதும் தெரியவந்துள்ளது. அதாவது காற்றுப் போவதற்கான மூன்று ஓட்டைகள், அந்த மூன்று நட்சத்திரங்களை நோக்கி அமைந்துள்ளன. 1994 பிப்ரவரியில் பி.பி.சி. ஒளிபரப்பிய ஓரியன் மிஸ்ட்ரி (The Orion Mystery) என்ற டாகுமெண்டரியில் இது பற்றி விரிவாகக் காட்டினார்கள். அப்போது நான் எழுதி வைத்த ஆராய்ச்சிக் குறிப்புகளை இப்பொழுது சொல்வதற்குக் காரணம் உண்டு.\nஓரியன் நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள ஆருத்ரா (Betelgeuse) நட்சத்திரம் சிவனுக்கு உரிய நட்சத்திரம். சிவ பெருமானை வேடனாக நாம் உடைகள் போட்டுக் காட்டுவதோடு அல்லாமல் ருத்ரம் என்னும் யஜூர்வேத மந்திரம் அவரை வேடனாகவே வருணிக்கிறது. இதே கதை சிறிது மாற்றத்தோடு கிரேக்க புராணத்திலும் இருக்கிறது. கிரேக்கர்களின் புராணக் கதைகள் சிதைந்து போன வடிவத்தில் இயற்றப்பட்ட இந்து புராணக் கதைகள் (Distorted version of Hindu Mythology) என்று மாக்ஸ்முல்லர் கூறுவார். ஆக்வே நம்மிடம் காப்பி அடித்த கதைதான் ஓரியன் வேடன் கதை என்பதாகும்.\nஐதரேய பிராமணம் என்னும் வேதப் பகுதியில் ம்ருக வ்யாத (வேடன்) என்ற பெயரில் ஓரியன் நட்சத்திரம் வருணிக்கப்படுகிறது. அவர் பிரஜாபதி என்றும் அவர் மகள் ரோகிணியை துரத்திச் செல்கிறார் என்றும் பிராமணங்களில் எழுதப்பட்டுள்ளது. அப்போது சிரியஸ் (Sirius) வேடன் வடிவத்தில் அம்பு எய்ததாகவும் உள்ளது. அதர்வ வேதம் 27 நட்சத்திரங்களையும் பட்டியல் இடுகிறது. கிரேக்கர்கள் நூல்களை எழுதுவதற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே வேதகால கீதங்கள் சரஸ்வதி நதிதீரத்தில் ஒலிக்கத் துவங்கி விட்டன. ஆக வேடன் கதை இந்தியாவில் இருந்தே ஏற்றுமதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.\nஜனவரி மாதத்தில் தெரியும்கார்த்திகை, ரோகிணி, திருவாதிரை, மிருகசீர்ஷம், சிரியஸ் ஆகிய நட்சத்திரங்கள்\nPosted in அறிவியல், சமயம். தமிழ், வரலாறு\nTagged எகிப்திய அதிசயம்- 11, கீஸா பிரமிடு, சிவன் எனும் திருவாதிரை நட்சத்திரம், நட்சத்திரம் - பிரமிடு தொடர்பு\nஅதிசய புத்த துறவி ஸு யுன்\n100 வயது வாழ்ந்த பெரியோர்\n120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்\nஸு யுன்னுக்கு இப்போது வ்யது 104. முதல் மாதத்தில் நாட்டின் நலனுக்காக சடங்குகளை ஸு யுன் ஆரம்பித்தார். அது 26ஆம் நாளன்று முடிவடைந்தது. ஜனாதிபதி லின் ஷென், ஜெனரல் சியாங் கே ஷேக், மந்திரி டால், ஜெனரல் ஹோ மற்றும் முக்கிய அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராக ஸு யுன்னை சைவ விருந்துக்கு அழைத்தனர். சியாங் கே ஷேக் தர்மம் பற்றி விரிவாக அறிந்து கொண்டார். பொருளியல் வாதம் என்றால் என்ன, இலட்சிய வாதம் என்றால் என்ன என்பது பற்றியும் கிறிஸ்தவ மதம் பற்றியும் அவர் கேட்டு அறிந்து கொண்டார். அவருக்கு ஒரு கடிதம் மூலமாக விரிவான பதிலை ஸு யுன் அனுப்பினார்.\nபிறகு ஸி யுன் மற்றும் ஹுவா யான் ஆலயங்களில் விரிவுரை ஆற்றிய பின்னர் ஸு யுன் நான் ஹூவா மடாலயம் திரும்பினார். இறந்த சீடர்களுக்காக அங்கு ஒரு ஸ்தூபத்தை எழுப்புவதற்காக பூமி தோண்டப்பட்ட போது அங்கு காலியாக இருந்த ச்வப்பெட்டிகள் காணப்பட்டன ஒவ்வொன்றும் 16 அடி நீளம் இருந்தது. எட்டு அங்குல சதுரத்தில் கறுப்பு ஓடுகள் வேறு கிடைத்தன. அதில் பல்வேறு பறவைகள், மிருகங்கள், ஜோதிட அடையாளங்கள் இருந்தன. ஆனால் தேதி ஒன்றும் பொறிக்கபப்டவில்லை.\nஆறாம் மாதம் வினய பள்ளி திறக்கப் பட்டது. அங்கு உள்ளூரில் இருந்த ஏழைகளுக்கு இலவச கல்வி வழங்கப்பட்டது. குளிர்காலத்தில் ஸ்தூபம் கட்டி முடிக்கப்பட்டது.\nஸு யுன்னுக்கு இப்போது வ்யது 105. 1940ஆம் ஆண்டில் ஆறாம் வமிச அரசரின் மடாலயம் திருப்பிக் கட்டப்பட்டவுடன் பிக்ஷு ஃபு கோவுடன் க்விஜியாங்கிற்கு ஸு யுன் சென்றார். லிங் ஷு வின புராதன மடாலயத்தை அவர் தேடினார். ஆனால் அது காணப்படவில்லை. மவுண்ட் யுன் மென்னுக்கு வந்த போது அங்கிருந்த அடர்ந்த காட்டில் யுன் மென் பள்ளியை நிறுவிய சிதிலமடைந்து கிடந்த ஆலயத்தை அவ்ர் பார்த்தார்.\nஅருமையான் அந்தப் புனிதத் தலத்தின் இன்றைய நிலையைக் கண்டு ஸு யுன்னுக்கு கன்ணீஈ ததும்பியது. 1938 ஆம் ஆண்டிலிருந்து மிங் காங் என்ற துறவி தனியே அங்கு வாழ்ந்து வந்தார். அந்தப் பிரிவை நிறுவியவரின் நினைவைப் போற்றும் வ்கையில் பல்வேறு துன்பங்களையும் ஏற்று அவர் அங்கு வாழ்ந்தார். அந்த மடாலயம் உடனடியாகக் கட்டப்படாவிடில் அது முற்றிலுமாக அழிந்து படும்.\nநான் ஹூவா மடாலயம் திரும்பினார் ஸு யுன். ஒரு நாள் சேர்மன் லி ஹான் யுன்னும் மார்ஷல் லி ஜி ஷென்னும் அவரைப் பார்க்க வந்த போது தான் பார்த்த காட்சியை ஸு யுன் அவர்களிடம் தெரிவித்தார். அவர்கள் தங்களது பயணத்தின் போது அங்கு சென்று நிலைமையை நேரில் கண்டறிந��தனர். உடனடியாக சங்கத்தைச் சேர்ந்த அனைவரையும் அவர்கள் அழைத்தனர். ஸு யுன்னிடம் அந்த ம்டாலயத்தை புனரமைக்கும் பணி வழங்கபப்ட்டது. நான் ஹுவாவுக்கு யுத்தம் வருவது நிச்ச்யம் என்ற நிலையில் ஸு யுன் ஆறாம் வமிச அரசர் மற்றும் மாஸ்டர் ஹான் ஷான் ஆகியோரின் உடல்களை இரகசியமாக யுன் மென்னுக்கு கொண்டு வந்தார் ஸு யுன்.\nயுன் மென்னில் இடிந்து விழும் நிலையில் இருந்த ம்டாலயத்தைப் பார்த்த ஸு யுன் அங்கு ஒரு சிறிய அறையில் தங்கி புனித தலத்தை மீண்டும் அமைக்கும் பணியை ஆரம்பித்தார். குளிர் காலத்தில் நான் ஹுவா திரும்பிய அவர் நீரிலும் நிலத்திலும் இறந்தோரின் ஆன்மா சாந்தியடைய வழிபாடு நடத்தினார்.\nஸு யுன்னுக்கு இப்போது வ்யது 106. வசந்த காலத்திற்கும் கோடை காலத்திற்கும் இடையே வடக்கு குவாங் டாங் பகுதியை ஜப்பானிய படைகள் ஆக்கிரமித்தன. ரு யான் பகுதியில் இருந்த அகதிகள் யுன் மென்னிற்கு தப்பியோடினர். அங்கு அவர்களுக்கு அரிசிக் கஞ்சி யாம் மாவு உள்ளிட்டவை தரப்பட்டன. அந்த அகதிகளுள் தச்சர்கள், கொத்தனார்கள் கட்டிடக் கட்டுமானப் பணியார்கள் உள்ளிட்டோர் இருந்தனர். மடாலயத்தைப் புனரமைக்க அவர்கள் கூலி இன்றி தங்கள் உழைப்பைத் தர முன் வந்தனர்.\nகோடை காலத்தில் சீனத் துருப்புகள் வேறு ஒரு இடத்திற்கு விரைந்த போது கொள்ளைக்காரர்கள் அதை அவர்கள் பின் வாங்குவதாகப் புரிந்து கொண்டு அவர்களைத் தாக்கிப் பெருமளவில் ரேஷன் பொருள்களைக் கைப்பற்றினர்.\nவிரைந்து உதவித் துருப்புகள் வரவே நாற்பது கிராமங்களில் உள்ள கொள்ளைக்காரர்களைத் தாக்க துருப்புகள் திட்டமிட்டன.\nஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் உள்ளிட்ட அனைவரும் ம்டாலயம் வந்து ஸு யுன்னிடம் ஏதேனும் செய்யுமாறு வேண்டிக் கொண்டனர். ஸு யுன் உடனடியாக யுத்த கமாண்டரைச் சந்தித்தார். மூன்று நாட்களுக்குப் பிறகு கொள்ளையடிக்கப்பட்ட் பொருள்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்டன,\nஒரு ஒப்பந்தமும் செய்யப்பட்டது. ச்கஜ நிலை மீண்டது.\nஅன்றிலிருந்து அந்தக் கிராமங்களின் மக்கள் ஸு யுன்னை அன்புத் தாயாக உருவகித்து அவரை வணங்கலாயினர். ஜப்பானிய படைகள் நகரை ஆக்ரமித்த போதிலும் கூட அவர்கள் யுன் மென்னுக்கு வரவில்லை.\nPosted in சமயம். தமிழ்\nTagged அதிசய புத்த துறவி ஸு யுன்\nபிரமிடுகளை முதலில் கட்டிய வம்சாவளி: எகிப்திய அதிசயங்கள்-10 (Post No.3670)\nகட்டுரை-9ல் முப்பது வம்சங்களின் தோற்றத்தையும் முதல் வம்சாவளியையும் கண்டோம்.\nஇரண்டாவது வம்சாவளி (2800 BCE)\nஇரண்டாவது வம்சாவளி பற்றி அதிக விவரங்கள் பதிவு செய்யப்படவில்லை. ஆயினும் எகிப்து ஒரே நாடாக (Unification) உருப்பெற்றது. இந்த சாதனையை உருவாக்கியவர் காசிகெம்வி (Khasehemvy). அவர் மிகவும் பெரிய உருவம் படைத்தவர். அவர் விட்டுச்சென்ற நினைவலைகள் பல நூற்றாண்டுகளுக்கு நீடித்தது. அவருக்கு மகன் கிடையாது. எகிப்திய வழக்கப்படி அவர் தன் மகளையே திருமணம் செய்துகொண்டார் என்று ஊகிக்கப் படுகிறது.. அவர் பெயர் (Nemmathap) நெம்மாதாப்.\nதுவக்க காலத்தில் பெண்களே ஆட்சிக்கு வந்தனர். அதாவது மன்னனின் மூத்த மகள் அல்லது மஹாராணி, (Isis) ஐஸிஸ் என்னும் தேவதையின் அம்சமாகக் கருதப்பட்டாள். மன்னன், ஹோரஸ் (Horus) என்னும் கடவுளின் அவதாரமாகக் கருதப்பட்டார். சிம்மாசனத்துக்கான சித்திர எழுத்து மூலம் ஐஸிஸ் குறிக்கப்பட்டாள். அந்த சிம்மாசனத்தில் உடகார்ந்ததால் மன்னர் கடவுள் அம்சம் பெறுகிறார்.\nஇந்து அரசர்களும் அரச பதவியை ராஜ்யலெட்சுமி என்று அழைத்தது ஒப்பிடத் தக்கது.\nமூன்றாவது வம்சம் (2600 BCE)\nநெம்மாதாப் (NemmaathapP மூலம் மூன்றாவது வம்சம் தோன்றியது. அவளுக்கு இரண்டு மகன்கள். முதல் புதல்வனின் பெயர் சனக்தே (Sanakhte) அல்லது Nebka நேப்கா. இரண்டாவது புதல்வன் தஜொசர் நெட்ஜெரிகேட் (Djoser Netjerykhet).\nமுதல் பிரமிட் (First Pyramid)\nநெட்ஜெரிகேட் (கேது) என்ற மன்னந்தான் முதல் முதல் பிரமிட் கட்டியவர். இது படிக்கட்டுகள் போல அமைந்த (Step Pyramid) பிரமிட். இது சக்கரா என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இந்தப் பிரமிடு கட்டிய பெருமை அவருடைய அமைச்சரும், கட்டிடக் கலைஞருமான இமோதேப் (Imhotep) அவர்களையே சேரும் ஒரு மில்லியன் டன் (பத்து லட்சம்) கற்களை நன்கு செதுக்கி உருவாக்கப்பட்ட ஒப்பற்ற கட்டிடம் இது. இதற்கு ஈடு இணையாக அக்காலத்தில் ஒரு கட்டிடமும் கிடையாது.\nபல பெயர்கள் கேட் என்று முடியும். இது மஹாபாரதத்தில் பல அரசர்களின் பெயர்கள் ‘கேது’ என்பதன் திரிபாக இருக்கலாம். இதே போல அமைச்சரின் பெயர் ‘தேப்’ என்பது ‘தேவ’ என்பதன் திரிபாக இருக்கலாம். எகிப்தில் பல தமிழ், சம்ஸ்கிருதச் சொற்கள் இருப்பதை முன்னரே ஒரு கட்டுரையில் தந்துள்ளேன்.\nபடிக்கட்டு வடிவில் அமைந்த முதல் பிரமிடுதான் பிற்கால மன்னர்களைப் பெரிய பிரமிடுகளைக் கட்ட ஊக்குவித்தது. ��கி ப்துக்கு வரலாற்றில் அ ழி யாத இடத்தையும் புகழையும் ஈட்டித் தந்தது.\nமன்னர் என்பவர் கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்டதால் மன்னரின் மதிப்பு உயர்ந்தது. ஹீலியோபோலிஸ் (Heliopolis) எனப்படும் சூர்யபுரி நகரம் பெரும் சிறப்புடன் திகழ்ந்தது. இங்கிருந்து நட்சத்திரங்களைக் கவனித்தனர். நட்சத்திரங்களை வழிபடவும் செய்தனர்.\nநட்சத்திர வழிபாடு; அதிசய சிரியஸ் (SIRIUS) நட்சத்திரம்\nஇது இந்துமத்துக்கு மிக நெருக்கமான விஷயம். இன்றுவரை 27 நட்சத்திரங்கள் அதற்கான அதி தேவதைகள் வணங்கப்படுகின்றன. மேலும் வேதங்களிலேயே நடசத்திரங்களின் முக்கியத்துவம் விளக்கப்பட்டுள்ளது.\nஇந்த இடத்தில் சிரியஸ் (Sirius) நட்சத்திரம் பற்றிய சில வியப்பான தகவல்களைக் காண்போம்; எகிப்தியர் வாழ்வில் சிரியஸ் நடசத்திரம் முக்கியப் பங்கு ஆற்றியது.\nஒவ்வொரு ஆண்டும் ஜூலை 19 ஆம் தேதி இது எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவின் வானத்தில் தோன்றும்போது நைல் நதி வெள்ளப் பெருக்கெடுக்கும். ஆகையால் இதை எகிப்தியர்கள் ஆதிகாலத்திலிருந்தே கவனித்து அது தோன்றும் தேதியைப் பதிவு செய்யத் துவங்கினர். இதை எகிப்தியர்கள் சோதி (Sothi) என்று அழைத்தனர் நாமதை ஜோதி (ஒளி) என்று அர்த்தம் செய்தாலும் பொருந்தும். ஏனெனில் இதுதான் வானத்திலேயே மிகவும் பிரகசமான நட்சத்திரம். எல்லா பண்பாடுகளும் இதை நாய், ஓநாய் அல்லது அது போன்ற மிருகங்களுடன் சம்பந்தப்படுத்தினர். சம்ஸ்கிருதத்தில் இதை ம்ருக வ்யாத என்று அழைத்தனர். மான் வேட்டை என்று பொருள். எகிப்தில் இது தோன்றும்போது வெள்ளம் வந்தது போலவே கிரேக்க நாட்டில் கோடைக் காலம் துவங்கும். ஆகவே அவர்களைப் பொருத்தமட்டில கோடை நட்சத்திரம். பாலிநேசியன் எனப்படும் பசிபிக் மஹாசமுத்திர பழங்குடியின ருக்கு இது கப்பல் விட உதவும் நட்சத்திரம்.\nஇந்த நட்சத்திரம் முதலில் இருந்த நிலைக்குத் திரும்பிவர 1460 ஆண்டுகள் ஆகும்.\nஎகிப்திய காலண்டர் சிரியஸ் நட்சத்திரம் தோன்றும் நாளன்று துவங்கும். இதை எகிப்தியர் சோப்டு (Sopdu) என்று அழைத்தனர். கிரேக்க நாட்டினர் சோதிக் காலண்டர் (Sothic Calendar) என்று அழைத்தனர். இந்துக்களின் சாந்திர மாதம் போலவே இதுவும் 360 நாட்களைக் கொண்டது. பின்னர் ஐந்து நாட்களைக் கூட்டி 365 நாள் என்று மாற்றினர். அப்படியும் ஒவ்வொரு ஆண்டும் 6 மணி நேரம் துண்டு விழும். ஆங்கிலக் காலண��டரில் லீப் வருடம் என்று உண்டாக்கி இதை ஈடு செய்தனர். எகிப்தியரும் வேறு சில காலண்டர் முறைகளைப் புகுத்தி குறைகளைப் போக்கினர்.\nபுதிய ராஜ்யம் (New Kingdom) , நடு (Middle Kingdom) ராஜ்யம் ஆகியவற்றில் சிரியஸ் நட்சத்திர உதயம் பற்றி மூன்று முறை கல்வெட்டுகளில் பதித்துள்ளனர்.\nPosted in சரித்திரம், வரலாறு\nTagged எகிப்திய அதிசயங்கள் -10, சிரியஸ், முதல் பிரமிடு, வம்சாவளி\nகங்கர், கொங்கர், கலிங்கர், குலிங்கர்: கம்பன் தரும் நாடுகளின் பட்டியல் (Post No.3669)\nகம்ப ராமாயணத்திலுள்ள பூகோள (Geographical-நிலவியல்) விஷயங்களை ஆராய்வது ஒரு தனி இன்பம் தரும்; ஆழமாக ஆராய்ந்தால் டாக்டர் பட்டமும் வாங்கலாம். நாடுகளைக் கம்பன் வரிசைப்படுத்தும் அழகே தனி அழகு\n1.கங்கர் கொங்கர் கலிங்கர் குலிங்கர்கள்\nவங்கர் மாளவர் சோழர் மராடரே\n2.மான மாகதர் மச்சர் மிலேச்சர்கள்\nஏனை வீர இலாடர் விதர்ப்பர்கள்\nசீனர் தெங்கணர் செஞ் சகர் சோமகர்\nசோன சேகர் துருக்கர் குருக்களே\n3.ஏதி யாதவர் ஏழ்திறல் கொங்கணர்\nசோதி நீள்முடி மன்னரும் துன்னினார்\n—பால காண்டம், கம்ப ராமாயணம்\nஉலாவியல் படலத்தில் ராமன் — சீதை திருமணத்துக்கு வந்த மன்னர்கள் பட்டியல் இது.\n1.கங்க நாடு, கொங்கு நாடு, கலிங்க நாடு, குலிங்க நாடு, சிங்கள நாடு, சேர நாடு, தென்னாடான பாண்டிய நாடு, அங்க நாடு, குலிந்த நாடு, அவந்தி நாடு, வங்க நாடு, மாளவ நாடு, சோழ நாடு, மராட நாடு ஆகிய நாட்டு அரசர்களும்,\n2.பெருமை மிகுந்த மகத நாடு, மச்ச நாடு, மிலேச்ச நாடு, மற்றுமுள்ள வீரம் பொருந்திய இலாடநாடு, விதர்ப்ப நாடு, சீன நாடு, தெங்கண நாடு, செம்மை வாய்ந்த சக நாடு, சோம நாடு, சோனக நாடு, துருக்கி நாடு, குரு நாடு ஆகிய நாட்டு அரசர்களும்,\n3.ஆயுதங்கள் நிறைந்த யாதவ நாடு, ஏழு பிரிவு கொண்ட கொங்கண நாடு, சேதி நாடு, தெலுங்கு நாடு, கரு நாடு என்னும் கன்னட நாடு, ஆகிய நாடுகளின் அரசர்களும், பஞ்ச பூதங்களில் முதன்மையானதான ஆகாயத்தின் கீழே ஆழும் — ஒளிவீசும் மணிமுடி அணிந்த பிற அரசர்கள் அனைவரும் அந்த மண்டபத்தை அடைந்தனர்.\nமுதல் பாட்டில், அங்கராசர் என்பதற்குப் பதிலாக சில பதிப்புகளில் அங்கர் சீனர் என்று காணப்படும்; அப்படியானால் அடுத்த பாட்டில் வரும் சீனர் என்ற சொல்லுக்கு மகா சீனர் என்று பொருள் சொல்லுவர் பெரியோர்.\nஇதே போல சோனர் சேகர் என்பதை சோன கேசர் என்றும் எழுதுவர். விசுவாமித்திரர் சேனைகளை எதிர்ப்பதற்காக காமதேனு என்னும் தெய்வீகப் பசு மூலம் வசிட்டனால் உண்டாக்கப்பட்ட சேனை என்றும் சொல்லுவர். இது பற்றிய கதை மிதிலைக் காட்சிப் படலத்தில் உள்ளது.\nகம்பன் பாட்டில் தெரிய வரும் செய்திகள்:-\nகம்பன் காலத்தில், திராவிட நாடு என்று ஒரு நாடு இல்லை.\nகொங்கண நாட்டைக் குறிப்பிடும் போதெல்லாம் ஏழு பிரிவு கொண்ட கொண்க்கண நாடு என்பதை ஏன் அழுத்தம் திருத்தமாகச் சொல்லுகிறார் என்று தெரியவில்லை.\nதுருக்கி, சீனம், அரேபியா (சோனகம்) என்பவை கம்பன் காலத்தில் நன்கு தெரிந்தவை.\nமிலேச்ச நாடு (ரோம்/இதாலி, கிரீஸ் உள்ளிட்ட யவன பூமி)\nஏழு பிரிவுகள் கொண்ட கொங்கண நாட்டை அவன் சுந்தர காண்டத்திலும் குறிப்பிடுவான்.\nசுந்தர காண்டத்தில் அவன் சொல்லும் பல பூகோள/நிலவியல் விஷயங்கள் இன்னும் வியப்பானவை.\nதுருக்கர் கொண்டுவந்த குதிரைகள் பற்றி ‘உன் அமுத உத்தியன ஒண் நகர்……..‘ என்ற பாட்டிலும் கம்பன் பேசுகிறான்.\n1.புராதன இந்தியாவின் 56 தேசங்கள்\n3.பெண்கள் மட்டுமே ஆண்ட அதிசய நாடு\n4.தமிழ்ப் பெண்கள் வெளிநாடு செல்ல தடை\n6.சங்க இலக்கியத்தில் யவனர் மர்மம்\n7.மிலேச்சர்களை அழிக்கும் கல்கி அவதாரம் எப்போது\n (6).மூன்று தமிழ் சங்கங்கள்: உண்மையா கட்டுக்கதையா 9. தமிழ் ஒரு கடல் 10.தமிழ்-கிரேக்க தொடர்பு\n 15.Flags : Indus Valley- Egypt Similarity 16.தமிழ் முனிவர் அகஸ்தியர் 17.வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன் 18.கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி—எகிப்து அதிசிய ஒற்றுமை 19.வீரத் தாயும் வீர மாதாவும் 20.Veera Matha in the Vedas and Tamil Literature\n21.இந்திர விழா: வேதத்திலும் தமிழ் இலக்கியத்திலும் 22.கரிகால் சோழனின் பருந்து வடிவ யாக குண்டம் 23.பருவக்காற்றைக் கண்டுபிடித்தது தமிழனா 24.பிரிட்டிஷ் நீதிபதிகள் நரை முடி தரிப்பது ஏன் 24.பிரிட்டிஷ் நீதிபதிகள் நரை முடி தரிப்பது ஏன் 25. தொல்காப்பியர் காலம் தவறு ( ஐந்து பகுதிகள் கொண்ட கட்டுரைகள்)+ 3000 கட்டுரைகள்.\nPosted in தமிழ் பண்பாடு, வரலாறு\nTagged கம்ப ராமாயணத்தில், நாடுகள்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பார��ி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/04/20/", "date_download": "2020-04-04T06:33:38Z", "digest": "sha1:OFZAGMRZ3FNWSYQVKRJCSOONLI4C2SAJ", "length": 6229, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "April 20, 2019 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nசிறுத்தை தாக்கி உயிரிழந்தவரின் இறுதிக்கிரியைகள்\nமேல் மாகாண சபையின் ஆட்சிக்காலம் நிறைவுருகிறது\nமோசடிக்காரர்களின் கையில் ஊழியர் சேமலாப நிதி\nவணிகர்களுக்கு 50 இலட்சம் ரூபா பிணையில்லாக் கடன்\nஆசியக்கிண்ண கரப்பந்தாட்டம்: காலிறுதியில் இலங்கை\nமேல் மாகாண சபையின் ஆட்சிக்காலம் நிறைவுருகிறது\nமோசடிக்காரர்களின் கையில் ஊழியர் சேமலாப நிதி\nவணிகர்களுக்கு 50 இலட்சம் ரூபா பிணையில்லாக் கடன்\nஆசியக்கிண்ண கரப்பந்தாட்டம்: காலிறுதியில் இலங்கை\nஆசிய பளுதூக்கல்: இலங்கைக்கு முதல் பதக்கம்\nகொள்கைக்காக 2 கோடி ரூபாவை மறுத்த சாய் பல்லவி\nமோடி தொடர்பான இணையத்தொடரை நிறுத்துமாறு உத்தரவு\nஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயம்\nமரக்கறிகளின் மொத்த விற்பனை விலை வீழ்ச்சி\nகொள்கைக்காக 2 கோடி ரூபாவை மறுத்த சாய் பல்லவி\nமோடி தொடர்பான இணையத்தொடரை நிறுத்துமாறு உத்தரவு\nஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயம்\nமரக்கறிகளின் மொத்த விற்பனை விலை வீழ்ச்சி\nஅனைவரையும் வைத்தியசாலைகளில் பதிவு செய்ய திட்டம்\nவல்வெட்டித்துறையில் இரு தரப்பினரிடையே மோதல்\nதமிழரசுக் கட்சி இளைஞரணிக்கு புதிய தலைவர் தெரிவு\nஅநுராதபுரத்தில் மின்னல் தாக்கி இளைஞர் பலி\nபம்பலப்பிட்டியில் ஹெரோயினுடன் இருவர் கைது\nவல்வெட்டித்துறையில் இரு தரப்பினரிடையே மோதல்\nதமிழரசுக் கட்சி இளைஞரணிக்கு புதிய தலைவர் தெரிவு\nஅநுராதபுரத்தில் மின்னல் தாக்கி இளைஞர் பலி\nபம்பலப்பிட்டியில் ஹெரோயினுடன் இருவர் கைது\nஇடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்\nஅன்னதானம் உட்கொண்ட 42 பேர் வைத்தியசாலையில் அனுமதி\nஇராவணா - 1 விண்வௌி மத்திய நிலையத்திடம் கையளிப்பு\nஅன்னதானம் உட்கொண்ட 42 பேர் வைத்தியசாலையில் அனுமதி\nஇராவணா - 1 விண்வௌி மத்திய நிலையத்திடம் கையளிப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செ���லில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/caanamaavau-vanapapakautai", "date_download": "2020-04-04T06:26:29Z", "digest": "sha1:VEJOJWCEKVLAAEV7TKX4PSYJJ3AO6SLM", "length": 7742, "nlines": 124, "source_domain": "www.toptamilnews.com", "title": "சானமாவு வனப்பகுதி | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஊரடங்கால் வந்த விபரீதம்...வீடுகளில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் அதிகரிப்பு\nஊரடங்கு உத்தரவால் வீணாக போன பஸ் பாஸ்.... கலக்கத்தில் சென்னை பயணிகள்\nசலூன் கடைகள் காலை 7 மணி முதல் 10 மணிவரை திறந்திருக்க அனுமதி\nநெல்லை பாரதி மரணத்தின் மூலம் சில முக்கியச் செய்திகளை சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்- வைரமுத்து\nபிரதமர் பேச்சில் அதிகம் எதிர்பார்த்தேன் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார் - கமல்ஹாசன் ட்வீட்\nஇதிலும் சென்னை முதலிடம்... எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பேருக்கு கொரோனா பாதிப்பு\n4 நாளில் ரூ.4 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.... 2,225 புள்ளிகளை பறிகொடுத்த சென்செக்ஸ்....\nஇறைச்சிக் கடைக்காரர்களுக்கு செவிசாய்ந்த சென்னை மாநகராட்சி\nகடை திறக்காததால் கடுப்பான குடிமகன்கள் டாஸ்மாக்குகுள் புகுந்து ஆட்டயப்போட்டதால் பரபரப்பு...\nஊரடங்கு உத்தரவை மீறி டாஸ்மாக் கடையை திறந்து மது விற்பனை செய்த ஊழியர் மீது வழக்குப்பதிவு\nவனப்பகுதியில் முகாமிட்ட காட்டு யானைகள் : அச்சத்தில் பொது மக்கள் \nகடந்த சில நாட்களாக உணவு பற்றாக்குறையால் காட்டு யானைகள் வனப்பகுதியில் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து விடுகின்றன.\n4 நாளில் ரூ.4 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.... 2,225 புள்ளிகளை பறிகொடுத்த சென்செக்ஸ்....\n\"ஒன்றரை வயது மகனை தூக்கி கொண்டு 100 கிமீ நடைபயணம்: 8 நாட்களில் நடந்து தாய் வீட்டை அடைந்த விதவை பெண்\nஊரடங்கால் வந்த விபரீதம்...வீடுகளில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் அதிகரிப���பு\nவரும் 8 ஆம் தேதி வானில் தோன்றவுள்ள பிங்க் நிலவு...\nஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 14 ஆயிரமாக அதிகரிப்பு\nவாக்கிங்... ஏன், எதற்கு, எப்படி செய்ய வேண்டும்\n'மார்பகம் வளர்ந்தால் தன்னம்பிக்கையும் வளரும் '-அதை பெரிதாக்க சில ஆயில் வைத்தியம் ..\nநோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் சிகரெட், மது - சுகாதாரத் துறை எச்சரிக்கை\nகொசுறாக வாங்கும் கறிவேப்பிலையில் இத்தனை நலன்களா\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துத்தநாகம் நிறைந்த நான்கு உணவுகள்\n2020 அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் திட்டமிட்டபடி தொடங்கும் என அறிவிப்பு\nஇரண்டாம் உலகப் போருக்கு பிறகு முதன்முறை - 2020 விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ரத்து\nவார்னர் செஞ்ச வேலைய பாருங்க -மொட்டையடித்து கொரானா மருத்துவர்களுக்கு ஆதரவு ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://leemeer.com/author/peru-murugan", "date_download": "2020-04-04T04:57:21Z", "digest": "sha1:OK3DMSBLXSUJUJVITAU6UTM5GUCFWPBA", "length": 6324, "nlines": 174, "source_domain": "leemeer.com", "title": "Writer Peru Murugan books", "raw_content": "\nபெரு.முருகன் 1970 நவம்பர் மாதம் 24 ந்தேதி அன்று சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்தார்.சிறுவயதிலிருந்தே கலை இலக்கியத்தில் ஆர்வங்கொண்ட இவர் நந்தனம் கலைக்கல்லூரியில் இளங்கலை முடித்தபின், சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பயின்றார்.பத்து புத்தகங்களை மொழிப்பெயர்த்த இவரின் முக்கிய மொழிப்பெயர்ப்பு புத்தகங்கள் டாவின்சி கோட், மற்றும் வண்ணம் பூசிய பறவை முதலானவையாகும்.ஹால்பிரட் ஹிட்ச்காக்கின் மர்மக்கதைகள் அவரின் பல்வேறு புத்தகங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மர்ம சிறுகதைகளாகும்.ஆனந்த விகடனில் பதிக்கப்பிக்கபட்ட பின் இப்பொழுது இணைய நூலாக வந்துள்ளது.தற்பொழுது பெரு. முருகன் திருவல்லிக்கேணியில் மீன்வியாபாரம் செய்து வருகிறார்.\nஆல்பிரட் ஹிட்ச்காக் கதைகள் (ebook)\nஉலகலாவிய அளவில் சஸ்பென்ஸ் கதைகளின் முன்னோடி என கருதப்படுபவர் ஹால்பிரட் ஹிட்ச்காக். பல்வேறு புத்தகங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000024781.html", "date_download": "2020-04-04T06:37:41Z", "digest": "sha1:OTC65LPEGC3KUH5K7N2FFVX4GOE5NA5Y", "length": 5512, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "மற்றவை", "raw_content": "Home :: மற்றவை :: தியாகராயநகர் அன்றும் இன்றும்\nநூலாசிரியர் டாக்ட���்.நல்லி குப்புசாமி செட்டியார்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவந்தாராங்குடி இலக்கண விளக்கம் (ஆறு தொகுதிகள்) பொய் முகம்\nமூங்கில் பூக்கும் தனிமை என்றான் கவிஞன் அநுராகம் சிறுவர் நீதிக்கதைகள் - 1\nநேரு முதல் மன்மோகன் வரை ஆயுட் பாவகம் இராக, தாள வகைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/200749/news/200749.html", "date_download": "2020-04-04T06:10:05Z", "digest": "sha1:2YBUX4ED3UZU4QQZZDQKWHPEYOHW44UM", "length": 11580, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "கருப்பை வீக்கத்தை போக்கும் இலந்தை !! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nகருப்பை வீக்கத்தை போக்கும் இலந்தை \nமாதவிலக்கு கோளாறால் பெண்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக கருமுட்டை சிதைவு, கருப்பை சுவர்களில் நீர்க்கட்டி போன்ற காரணங்களால் குழந்தை பாக்கியம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். அத்தகைய நிலையை தவிர்க்கவும், சீரான மாதவிலக்கை தூண்டவும் பக்கவிளைவில்லாத இயற்கை மூலிகைகளை கொண்டு தீர்வு காண்பது பற்றி பார்க்கலாம்.\nபெண்மைக்குரிய முக்கிய ஹார்மோன் சுரப்பியாக ஈஸ்ட்ரோஜன் இருந்து வருகிறது. இந்த ஹார்மோனின் குறைபாட்டினால் கருப்பையில் கட்டிகள், மாதவிலக்கு கோளாறு, குழந்தை இன்மை, மாதவிலக்கின் போது இடுப்பு வலி, உபாதைகள், அடிவயிற்று வலி ஏற்படுகிறது. ஆண்களின் சுரப்பியான ஆன்ட்ரோஜன் அதிகப்படியாக உடலில் சுரக்கப்படுவதால் தேவையற்ற இடங்களில் முடி வளர்தல், தலை முடி மென்மையாதல், உடல் சோர்வு போன்ற நிலை ஏற்படுகிறது. இதனுடன் நச்சுகளும் உடலில் சேர்ந்து கொண்டு உடல் பருமனடைய செய்கிறது. இத்தகைய பிரச்னைகளுக்கு சதக்குப்பை, மரமஞ்சள், கருஞ்சீரகம், கொள்ளு, இலந்தை இலை உள்ளிட்ட பொருட்களை கொண்டு மருந்து தயாரிக்கலாம்.\nஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் உடல்பருமன��� போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சதக்குப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் பொடி, பனைவெல்லம்.பாத்திரத்தில் அரை ஸ்பூன் கருஞ்சீரகம், அரை ஸ்பூன் சதக்குப்பை, கால் ஸ்பூன் மரமஞ்சள் பொடி, ஒரு ஸ்பூன் வெல்லம் மற்றும் சிறிது நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.சதக்குப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் ஆகியன நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்ற மூலிகைகள். இவை கலந்த பானத்தை தொடர்ந்து குடித்து வர கருப்பை நீர் கட்டிகள் கரைந்து வெளியேறும். மேலும் இது ரத்தத்தில் கலந்துள்ள கொழுப்பு மற்றும் மாதவிடாய் கோளாறால் உடலில் தேங்கும் சிதைந்த கருமுட்டை உள்ளிட்டவற்றை வெளித்தள்ளுகிறது. மேற்கண்ட பானத்தை வழக்கமான மாதவிடாய் காலத்துக்கு ஒரு வாரத்துக்கு முன் எடுத்து வருவதால் வலியற்ற, முறையான மாதவிடாய் ஏற்படும்.\nகெட்ட கொழுப்புகளை அகற்றும் கொள்ளு கஞ்சி தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கொள்ளு-50 கிராம், பார்லி அரிசி-50 கிராம், மிளகு- 10 கிராம், உப்பு.பார்லி அரிசி, கொள்ளு, மிளகு ஆகியவற்றை சுத்தம் செய்து பொடித்து கொள்ளவும். பாத்திரத்தில் 2 ஸ்பூன் பொடித்த கலவையுடன், உப்பு மற்றும் நீர் சேர்த்து கரைத்து கொதிக்கவிடவும். இந்த கஞ்சியை 3 மாதம் குடித்து வர சீரான மாதவிடாய் ஏற்படும். உடல் பருமன் குறைந்து அழகாக தோற்றமளிக்கும்.\nகருப்பை வீக்கத்தை குறைக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: இலந்தை இலை, பூண்டு, மிளகு. இலந்தை இலையை கையளவு எடுத்து பாத்திரத்தில் நீர் விடவும். இதனுடன் சிதைத்த பூண்டு, மிளகு சேர்த்து கொதிக்கவிடவும். இந்த பானத்தை ஓரிரு வேளை அன்றாடம் குடித்து வரும்போது, வீக்கம் குறைவதோடு, கருப்பை பலம் பெறும். இலந்தை இலையில் மாவு சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ளது. புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு சுவை கொண்டுள்ள இலந்தை இலையில் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியுள்ளது.\nஇந்த இலை உடலின் ஜீரணசக்தியை அதிகரித்து பசியை தூண்ட செய்யும் தன்மையுடையது. முதுகுவலி, இருதய நோயால் அவதிப்படும்நோயாளிகளுக்கு இது சிறந்த மருந்தாகும். குறிப்பாக பெண்களின் பிரச்னையான கருப்பை வீக்கத்தை சரிசெய்கிறது.\nஇலந்தை வேர்பட்டை-40 கிராம், மாதுளம் பட்டை-40 கிராம் ஆகியவற்றை அரை லிட்டர் நீரில் நன்கு கொதிக்கவிடவும். இந்�� நீர் 125 மி.லிட்டராக குறையும் போது இறக்கி வடிகட்டி கொள்ளவும். இதனை தினமும் 4 வேளை அருந்துவதால் மாதவிலக்கு பிரச்னை சரியாகும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nபூமியை பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய 15 வியக்கவைக்கும் உண்மைகள்\nஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள் தெரியுமா\nஇந்த பூமியில் இருக்கும் விசித்திரமான 10 மர்ம இடங்கள்\nஇந்த டிரிக்ஸ் தெருஞ்சா உங்கள அடிச்சுக்க ஆளே கிடையாது \nமறக்க முடியாத உறவு வேண்டுமா இதோ சில டிப்ஸ்…\nஇனி உடல் சொன்னதைக் கேட்கும்\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\nநெஞ்சக கோளாறுகளை போக்கும் அம்மான்பச்சரிசி\nகருப்பான கால் முட்டியை மாற்றும் இயற்கை வழிமுறை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmother.com/setril-thamarai-chellame-chellam-cartoonanimated-tamil-rhymes-for-kids/", "date_download": "2020-04-04T06:12:58Z", "digest": "sha1:5G3MPO2XBJZFMQWB4H6AYMGFAYH3HNSI", "length": 7398, "nlines": 93, "source_domain": "www.tamilmother.com", "title": "Setril Thamarai - Chellame Chellam - Cartoon/Animated Tamil Rhymes For Kids - தமிழ் தாய்.கொம்", "raw_content": "\nஇந்தியா பற்றி எரிய அதிமுக தான் காரணம்… கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி பிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி\nஎன்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்\nகுடியுரிமை சட்டம்.. பரவிய போராட்டம், வன்முறை.. உ.பி.யில் பலியானோர் எண்ணிக்கை 12ஐ தாண்டியது\nசெல்லாத காசை வைத்து பல கோடி சொத்து வாங்கிய சசிகலா.. செம திட்டம்.. வருமான வரித்துறை பரபரப்பு தகவல்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது தேர்தல் பரப்புரை\nநிவாரணப் பொருட்களுடன் கிளிநொச்சியை வந்தடைந்த புகையிரதம்\nஇந்தியா பற்றி எரிய அதிமுக தான் காரணம்… கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇந்தியா பற்றி எரிய அதிமுக தான் காரணம்… கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி பிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி\nகணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி பிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி\nஎன்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்\nஎன்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிக���ந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்\nதமிழ் படிக்க, Learn Tamil\nஇங்கிலாந்து இதற்காக வெட்கப்பட வேண்டும்: சொல்கிறார் சங்கக்காரா (வீடியோ இணைப்பு)\nஇங்கிலாந்து இதற்காக வெட்கப்பட வேண்டும்: சொல்கிறார் சங்கக்காரா (வீடியோ இணைப்பு)\nஆரோக்கியமாக வாழ மிகச் சிறந்த வழிகள்\nஆரோக்கியமாக வாழ மிகச் சிறந்த வழிகள்\nவித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் (Photos)\nவித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் (Photos)\nஇந்தியா பற்றி எரிய அதிமுக தான் காரணம்… கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇந்தியா பற்றி எரிய அதிமுக தான் காரணம்… கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி பிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி\nகணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி பிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி\nஎன்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்\nஎன்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்\nMaragaret on ஆசை பட்ட எல்லாத்தையும் பாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sirippu.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-04-04T04:52:53Z", "digest": "sha1:QKMHCJQVGBQGOQEM3PQFVAQWXJNV7DRJ", "length": 61015, "nlines": 466, "source_domain": "sirippu.wordpress.com", "title": "பகிர்கிறேன் |", "raw_content": "\nஇது தாண்டா டூ வீலர் \nகொஞ்ச தூரத்துல இருக்கிற கடைத் தெருவுக்குப் போகவேண்டும். ஆனால் கார் எடுத்துக் கொண்டு செல்ல முடியாத ஒரு நிலை. சின்னதா ஒரு கார் இருந்தால் நன்றாக இருக்குமே என மனதுக்குள் சிந்தனை ஓடும்.\nநகர் முழுதும் வாகன நிறுத்தம் ஒரு மிகப்பெரிய சவால். வண்டி சின்னதா இருந்தா நிறுத்தியிருக்கலாம் என புலம்பல் தெறிக்கும்.\nஎரிபொருள் பர்சை எரித்து விடுகிறது, கொஞ்சம் செலவு குறைவான வண்டி இருந்தால் நன்றாக இருக்குமே என பெருமூச்சு வழியும்.\nஇந்த அனைத்து சிக்கல்களையும் தீர்ப்பதற்குரிய ஒரு புது வகையான இருசக்கரக் கார் ஒன்று வரப்போகிறது.\nபக்கத்து தெருக்களில் சுற்றவும், அருகிலுள்ள இடங்களுக்குச் சென்று வரவும் , அதிக தூரமற்ற இடங்களுக்கு பயணிக்கவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்பப்படும் இந்த வாகனம் மின் சக்தியில் இயங்கப்போகிறது என்பதும், சுற்றுச் சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாதது என்பதும் சிறப்பு அம்சங்களாகும்.\nஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம். உயர் ரக சமநிலைத் தொழில் நுட்பம் இருசக்கரத்தில் இந்த வாகனம் நிலைகொள்ளவும் வேகமாய் இயங்கவும் துணை செய்கிறது.\nஉயர் கணினி தொழில் நுட்பத்தில் தயாராகவுள்ள இந்த வாகனம், விபத்துகள் ஏற்படும் சூழலைத் தவிர்க்கக் கூடிய ஆற்றல் படைத்ததாக இருக்குமாம்.\nஅளவில் சிறிய வியக்க வைக்கக்கூடிய வடிவத்தில் குறைந்த செலவில் ஓடும் இந்த வாகனத்தின் விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. எனினும் ஒரு கார்வாங்கும் விலையில் இந்த வாகனம் மூன்று நான்கு வாங்கலாம் என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.\nசெக்வே மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ள இந்த வாகனம் விற்பனைக்கு வர இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகலாம் \nBy சேவியர் • Posted in ALL POSTS, அறிவியல் தகவல்கள், சுவையானவை, பகிர்கிறேன், படங்கள்\t• Tagged விஞ்ஞானம், வியப்பு\nஐயா vs அய்யா : இது அரசியல் பதிவல்ல \nஇன்று தாம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது வழி நெடுகிலும் பார்க்க முடிந்தது எங்கும் எதிலும் “அய்யா” மற்றும் “சின்ன அய்யா” வாசகங்கள்.\nஐயா என்று அழைப்பது பிழை என்று கருதி “அய்யா” என அழைக்கிறார்களா என்பது புரியாமல் குழம்பியதால்,\nகூடவே பயணித்த நண்பனிடம் என் சந்தேகத்தைக் கேட்டேன்.\n“ஒருவேளை நேமாலஜியாய் இருக்குமோ” என எனக்கு ஒரு கேள்வியையே பதிலாய் சொல்லி மேலும் குழப்பத்திலாழ்த்தினான். ( ஐயா படம் எடுத்த ஹரியிடம் கேட்டிருக்க வேண்டுமோ \nசின்ன வயதில் “ஐ” என்னும் வார்த்தை சுத்த உயிரெழுத்து, மெய்யாலுமே மெய் கலக்காதது என்றெல்லாம் பெருமையாய் படித்திருக்கிறேன். அந்த ஐ –க்கு இப்படி ஒரு நிராகரிப்பு நிகழ்ந்து விட்டதே என எனது ஐ கலங்கி கண்ணீர் வந்து விட்டது. அய்\nஅப்புறம் எனக்குள் ஒரு “ஐ”(அய்\nஒருவேளை “ஐ” என்பது “ஜ” போல தோன்றுவதால் இதுவும் வடமொழிச் சொல் என நினைத்தார்களோ தமிழ் ஆர்வலர்கள் \nபோன் கிடைத்தால் மக்கள் தொலைக்காட்சி தமிழ் அறிஞரிடம் கேட்டுப் பார்க்க வேண��டும்.\n)ந்து மணி வரை யோசித்தும் ஒன்றும் பிடிபடாததால் வலையுலக தமிழ் தலைகளிடம் கேட்கலாம் எனும் யோசனையில் இங்கே பதிவிடுகிறேன்.\nஐயிரண்டு என்பது பத்து என்பது மாறி இப்போது ஐ-இரண்டு மீன்ஸ் கண் இரண்டு தானே என பதின் வயதுகள் கேட்கும் காலம் இது. ஐயய்யோ …. இருக்கிற ஒரு ஐயும் போகுமோ எனும் கவலையும் எழாமல் இல்லை 🙂\nஎனினும், போஸ்டர் அடிக்கும் நண்பர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். கவனமாக எழுத்தை அடியுங்கள். குறில் நெடிலை கவனத்தில் கொள்ளுங்கள். \nBy சேவியர் • Posted in ALL POSTS, ஊடகம், சமூகம், பகிர்கிறேன்\t• Tagged அய்யா, ஐயா\nநாராயணா… இப்படிப் பண்ணிட்டியே நாராயணா\nகொஞ்சம் கவலையாய் இருந்தான் நண்பன். பொதுவாகவே கலகலப்புக்குப் பஞ்சம் வைக்காதவன் அவன். அப்படி என்ன தான் பிரச்சினை என்று கொஞ்சம் நெருங்கிக் கேட்டேன்.\n“இல்லடா… இன்னொரு குழந்தைக்கு பிளான் பண்றேன், ஆனா முதல் குழந்தை பிறந்தப்போ பண்ணின ஒரு தப்பினால அடுத்ததா ஒண்ணும் செட் ஆக மாட்டேங்குது” துண்டு துண்டாக ஏதோ அவார்ட் டாக்குமெண்டரி போல உளறிக் கொண்டிருந்தான்.\nஅப்படி என்னதாண்டா பிரச்சனை முதல் குழந்தை பிறந்தப்போ எதுவா இருந்தாலும் இப்போ சென்னையில இல்லாத மருத்துவமனைகளா எதுவா இருந்தாலும் இப்போ சென்னையில இல்லாத மருத்துவமனைகளா பத்து வருஷம் குழந்தை இல்லேன்னாலே சக்ஸஸ் பண்ணி தர டாக்டர்ஸ் இருக்காங்க. உனக்கென்னடா பத்து வருஷம் குழந்தை இல்லேன்னாலே சக்ஸஸ் பண்ணி தர டாக்டர்ஸ் இருக்காங்க. உனக்கென்னடா ஒரு குழந்தை ராஜா மாதிரி இருக்கான் பதட்டப்படாம மருத்துவ ஆலோசனை பண்ணலாமே என்றேன்.\n“நோ..நோ.. அப்படியெல்லாம் ஆஸ்பிட்டல் போற சிக்கல் ஒண்ணும் இல்லை…” அவன் படபடத்தான்.\n“சே..சே.. இரண்டு பேரும் தான் வேணும்ன்னு முடிவு பண்ணினோம்”\n“அப்போ என்னடா வீட்ல பிரச்சனையா இல்லை வேலை நிரந்தரமா இருக்குமாங்கற பயமா இல்லை வேலை நிரந்தரமா இருக்குமாங்கற பயமா என்னண்ணு சொல்லித் தொலையேண்டா வெளக்கெண்ணை” குரலின் சற்று போலியான கோபத்தைக் காட்டியபோது தான் என் முகத்தைப் பார்த்தான்.\n“இல்ல..இல்ல… அதெல்லாம் உங்கிட்டே சொன்னா வெளங்காது… நீ உன்னோட உருப்படாத பிளாக்ல போட்டாலும் போட்டுடுவே…” அவன் கொஞ்சம் நக்கலாய் சொன்னான்.\n“உனக்கு அறிவிருக்கா… என்னோட பிளாக் என்ன உன்னோட குடும்பப் பிரச்சினையை எழுதற பிளாகா தேவை��ில்லாதது எதையும் எழுதமாட்டேன் மச்சி.. நீ பயப்படாம சொல்லு…” என்றேன்.\n“இல்ல.. என் பையனை உனக்குத் தெரியும் இல்லையா \n“ஆமா அவனை தான் அடிக்கடி பாக்கறேனே. படு சுட்டி வயசு நாலு, பயங்கர வாலு…” என்றேன்\n“அவன் பேரு என்ன தெரியுமா \n“உனக்கு ஏதோ பிரச்சனை தாண்டா மச்சி.. ஷங்கர நாராயணன் தான் அவன் பேருன்னு தூக்கத்துல தட்டி எழுப்பி கேட்டா கூட சொல்லுவேனே”\n“அந்த பேரு தாண்டா பிரச்சனை “ அவன் சொன்னதும் இப்போ எனக்கு ஏறக்குறைய பைத்தியம் பிடிக்காத குறை \n யாராச்சும் ஏற்கனவே காப்பி ரைட் வாங்கி வெச்சிருக்காங்களா \n“அப்படி இல்லடா.. நான் அவனுக்கு அவினாஷ் ன்னு பேரு வைக்கணும்னு தான் சொன்னேன். தாத்தா தான் ஷங்கர நாராயணன் பேரு வைக்கணுன்னு ஆசைப்பட்டாரு. அதான் அந்த பேரை வெச்சேன். “\n இன்போசிஸ் தல கூட நாராயணன் தானே மச்சி. உன் பையனும் அப்படி பெரிய ஆளா வருவான்னு நினைச்சுக்கோ…”\n“டேய் வெறுப்பேத்தாதே. நாராயணன்னு பேரு இருந்தா அவனுக்கு தம்பியோ, தங்கச்சியோ பொறக்காதுடா “ அவன் கடைசியில் கொட்டி விட்டான். எனக்கோ தாங்க முடியாத சிரிப்பு….\n அப்போ நாராயண மூர்த்திக்கு தம்பி தங்கச்சியே இல்லையா அந்த மேட்டரே எனக்குத் தெரியாதே..” என்றேன்\n“பாத்தியா.. நக்கலடிக்கிறே..” அவன் கொஞ்சம் சீரியசானான்.\n“மச்சி… நாராயணன்னு பேரு வெச்சா அதுக்கப்புறம் உனக்கு குழந்தை பொறக்காதுங்கறதையெல்லாம் ஆபீஸ்ல சொல்லிடாதே.. உன்னை லே ஆஃப் பண்ணினாலும் பண்ணிடுவாங்கடா” என்றேன்.\n“டேய்… கொஞ்சம் சீரியஸா இரேண்டா….யோசிச்சுப் பாரு… எனக்குத் தெரிந்து நிறைய நாராயண ன்களுக்கு தம்பி தங்கச்சிங்களே கிடையாது” அவன் முரண்டு பிடித்தான்.\n“உனக்குத் தெரியாத பல நாராயணன்களுக்கு பல தம்பிகள் இருப்பாங்க. இல்லேன்னா அரசு கு.க க்கு ஏன் இவ்ளோ செலவு பண்றாங்க. எல்லோரும் குழந்தைக்கு நாராயணன்னு பேரு வையுங்க ன்னு ஒரு சட்டம் இயற்றினா போதுமே… இந்திய மக்கள் தொகையும் அதிகரிக்காது.” என்றேன் சிரிப்பு மாறாமல்\nஅந்த நேரம் பார்த்தா யாதவ நாராயணன் அங்கே வரவேண்டும், அதுவும் அவனது இரண்டு தம்பிகளுடன்.\n“டேய் யாதவா.. இது உன் தம்பி தானாடா.. நல்லா தெரியுமா” என்றேன்.\n“எனக்கு டைம் ஆச்சுடா கிளம்பறேன் என்று விருட்டென கிளம்பினவன் தான். இன்னிக்கு வரைக்கும் இருபது தடவை கால் பண்ணிட்டேன்… போணை எடுக்கவே மாட்டேங்கறான்.���\nநாராயணா… இப்படி பண்ணிட்டியே நாராயணா \nவேளச்சேரி குறித்த ஓர் புலம்பல்\nசென்னைக்கு “அவுட்டர்” என அழைக்கப்பட்ட வேளச்சேரி இப்போது சென்னையின் மையமாக உருமாறி விட்டதால் கூடவே ஆரம்பித்து விட்டது இடியாப்பச் சிக்கல்.\nமுன்பெல்லாம் சரக் சரக்கென சைக்கிளில் சுற்றி வந்த சாலையை இப்போது நடந்து கடக்க வேண்டுமென்றாலே கால்மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவஸ்தை.\nகுருநானக் கல்லூரியிலிருந்து அலெக்ஸாண்டர் சதுக்கம் நோக்கி வரவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டவர்கள் கடந்த பிறவியில் சாவான பாவம் செய்தவர்கள். நின்றும், ஊர்ந்தும் நகர்ந்தும் அந்த ஒரு கால் கிலோ மீட்டர் தூரத்தைக் கடப்பதற்குள் கடிகாரம் ஒரு சுற்று ஓடி முடித்துவிடும், கால்வலியும் பிடிவாதமாய் வந்து அமர்ந்து கொள்ளும்.\nஅந்த சாலையில் இத்தனை “தெருக் கோயில்கள்” இருப்பது முன்பெல்லாம் கவனத்துக்கு வந்ததேயில்லை. இப்போது வண்டியை வளைத்தும் நெளித்தும் ஓட்டும் போது தான் தெரிகிறது சட்டென முன்னால் நிற்கும் வித்தியாசமான பெயர்களுடன் பல கோயில்கள்.\nபாவம் இந்த சாலைக் கடவுள்கள் யாரிடம் சாபம் பெற்றார்களோ நாளெல்லாம் புழுதியில் புழுங்க வேண்டிய அவஸ்தை. யாரும் இந்த கோயில்களில் வந்து நின்று தொழுததைப் பார்த்ததில்லை. அல்லது குறைந்த பட்சம் அந்த கோயில்களை சுத்தம் செய்கிறார்களா என்பதே கூட மர்மமே.\nஅந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் நிகழ்வதற்கு மிக முக்கிய பங்காற்றும் இந்த கோயில்களை சற்றே காற்றோட்டமான இடத்துக்கு இடம் மாற்றி வைத்தால் கடவுளுக்கும் காற்று கிடைக்கும், கூடவே பயணிப்பவர்களுக்கும் சாலை கிடைக்கும்.\nஆனால் என்ன, அப்படி ஏதேனும் நிகழ்ந்தால் சட்டென மக்களுக்கு பக்திப் பெருக்கெடுத்து ஒரு பெரிய கலவரமே உருவாகும் வாய்ப்பும் உண்டு என்பதால் யாரும் கண்டு கொள்வதில்லை போல.\nஒருகாலத்தில் இந்த ஏரியாவே கொலைகாரர்களின் சுவர்க்க புரியாகவும், பாம்புகளின் கூடாரமாக இருந்தது என்றார் ஒருநாள் நான் பயணம் செய்த கால் டாக்சி ஓட்டுநர். அது உண்மை என்பது போல வரிசையாய் புற்றுக் கோயில்கள் \nஅது ஒரு புறம் இருக்கட்டும்,\nஅந்த நெரிசல் பகுதியில் ஒரு அறிவிப்புப் பலகை இருக்கிறது. “ Tree Ahead” Go Slow என சிங்காரச் சென்னை போக்குவரத்து காவல் துறை அமைத்திருக்கும் அறிவிப்புப் பலகை அது.\nஅதில் விஷேசம் என்னவென்றால், மரம் இருக்கிறது என்பதை மரத்தின் மேலேயே ஒட்டி வைத்திருக்கிறார்கள்.\n“நல்ல வேளை சொன்னாய்ங்க.. இல்லேன்னா மோதியிருப்பேன்லே…” என சிரித்துக் கொண்டே மக்கள் வண்டி ஓட்டுவது சகஜமாகி விட்டது. என்னதான் ராத்திரி வர்றவங்களுக்காக ஹி…ஹி … என சால்ஜாப்பு சொன்னாலும் இதெல்லாம் ரொம்ப ஓவர்.\nஇங்கே பள்ளம் இருக்கிறது என பள்ளத்துக்கு உள்ளேயே சென்று போஸ்டர் ஒட்டுவீங்களா ஆப்பீசர் \nநடு ரோட்டில் ஆஜானுபாகுவாய் நிற்கும் இந்த மரத்தை கொஞ்சம் வெட்டி எடுத்தாலாவது பரவாயில்லை மக்களுக்கு கொஞ்சம் இடம் கிடைக்கும். அதுக்கெல்லாம் வழியைக் காணோம். ஒருவேளை அசோகர் காலத்துல நட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க மரமோ என்னவோ \nவிஜயநகர் பஸ்டாண்டின் மையப்பகுதியில் இருக்கிறது ஒரு டாஸ்மார்க் கடை. எந்தப் பருவகாலத்திலும் பொய்க்காத வியாபாரம் அதற்குண்டு. ஸ்டெடியாக வரும் குடிமகன்களின் இருசக்கர வாகனங்களே பெரும்பாலான சாலையை ஆக்கிரமித்துக் கொள்ளும்.\nஎன்னப்பா இது.. கோயிலை இடம் மாத்தினா தான் பிரச்சினை. டாஸ்மார்க்கைக் கூடவா இடம் மாத்தக் கூடாது அதை கொஞ்சம் நாலு தெரு தள்ளி வெச்சா யாரும் வரமாட்டாங்களா என்ன அதை கொஞ்சம் நாலு தெரு தள்ளி வெச்சா யாரும் வரமாட்டாங்களா என்ன ஒதுக்கமா இருந்தா தான் “ஒழுக்கமான” குடிகாரங்களும் தெகிரியமா வருவாங்கப்பு…\nஒரு பகுதியில் மக்கள் அதிகமாகக் குடியேற ஆரம்பிக்கிறார்கள் எனில் அந்தப் பகுதியை அதற்கேற்றார் போல் கொஞ்சம் வசதியாக ஆக்கினார்கள் என்றால் எல்லோருக்கும் வசதியாகும்.\nஇல்லையேல், TREE AHEAD போல ROAD AHEAD என ஒரு போர்டை காவல் துறை மாட்டினால் தான் சாலை இருப்பதே நாளை கண்ணுக்குத் தெரியும் \nBy சேவியர் • Posted in ALL POSTS, அரசியல், சமூகம், பகிர்கிறேன்\t• Tagged சமூகம்\nதமிழருக்கு ஆதரவாய் மத அமைப்புகள்…\nஈழத் தமிழர்களின் மீதான கரிசனை பல்வேறு வடிவங்களில் தமிழகம் முழுவதும் வெளிப்பட்டுக்கொண்டிருப்பது கண்கூடு.\nகவன ஈர்ப்பாக தனது உயிரைக்கூட மாய்க்கும் வெறித்தனமான ஆதரவாளர்கள் முதல், மனதளவில் முழுமையாய் ஆதரிக்கும் மௌன ஆதரவாளர்கள் வரை தமிழகம் முழுவதும் நிரம்பியிருக்கின்றனர்.\nஇந்த சூழலில் மத அமைப்புகளும் போர் எதிர்ப்பையும், தமிழர் ஆதரவையும் வெளிப்படையாகத் தெரிவிக்கத் துவங்கியிருக்கின்றன.\nகத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் சார்பில் தமிழகத்தில் பல இடங்களில் கறுப்புக் கொடி பேரணிகள், வாயிலும், கண்களிலும் கறுப்புத் துணி கட்டியும், போராட்டங்களில் ஈடுபட,\nபுரோட்டஸ்டண்ட் கிறிஸ்தவ அமைப்பினரும் வெளிப்படையான பிரார்த்தனைக் கூட்டங்களையும், ஆதரவு மறையுரைகளையும் நிகழ்த்தி வருகின்றனர்.\nதமிழர் நலன் எனும் வலுவான அடித்தளத்தின் மேல் தமிழகம் முழுவதும் எழுந்திருக்கும் இந்த அலை, தமிழர்களைக் கரை சேர்க்க வேண்டும் என்பதே இப்போதைய ஈழத் தமிழர் குறித்த ஈரவிழிகளின் கனவுகள்.\nBy சேவியர் • Posted in அரசியல், பகிர்கிறேன், Uncategorized\nஎன்ன அதை அடக்கினேன், இதை அடக்கினேன்னு ஜம்பம் விட்டுட்டு திரியும் ஜல்லிக்கட்டு கில்லாடிகள் யாராச்சும் இருந்தா இந்த காளையை அடக்கச் சொல்லுங்களேன்.\nஆப்பிரிக்காவில் உள்ள இந்த காளை, உலகிலுள்ள விலங்கினங்களிலேயே பெரிய கொம்பு உடையது எனும் பெருமையைப்( \nபாவம் இதைத் தூக்கிட்டு நடக்க அது என்ன பாடுபடுதோ …ம்…அதுக்கு தலைக்கனம் ரொம்பவே அதிகம் தான்.\nபின் குறிப்பு : இது ஒரு உண்மைச் சமாச்சாரம், கிராபிக்ஸ் விளையாட்டு அல்ல \nBy சேவியர் • Posted in ALL POSTS, சுவையானவை, பகிர்கிறேன், படங்கள்\nஇந்த வெங்காயம் நறுக்கற வேலை இருக்கே.. அப்பப்பா… கண்ணெல்லாம் எரிய, கண்ணீர் வழிய ஒரு பெரும் பாடு. அதையே நம்ம வீட்டுப் பெண்கள் சர்வ சாதாரணமாகச் செய்து விடுகிறார்கள்.\nஅல்லது அவர்களுடைய கஷ்டத்தை சர்வ சாதாரணம் என்று சொல்ல நாம் சொல்லி விடுகிறோம்.\nஆனால், இந்த கலியுகத்தில் ஆண்களும் பெண்களைப் போலவே ( அதை விட அதிகமாகவே ) சமையலறையில் வெங்காயம் நறுக்க வேண்டியிருப்பதால் இந்த செய்தி ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரு இனிப்பான செய்தியே.\nசெய்தி என்னவென்றால், நியூசிலாந்து மற்றும் ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய வகை வெங்காயத்தைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.\nஇதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், இதை நறுக்கினால் கண்ணீர் வராது \nஎன்னடா வெங்காயம் இது என்று துழாவிப் பார்த்தால் ஏதோ பயோ டெக்னாலஜி முறையில் இதை தயாரித்திருக்கிறார்களாம்.\nஇந்த ஆராய்ச்சி குறித்து கோலின் ஏடி எனும் அறிவியலார் குறிப்பிடுகையில், இந்த ஆராய்ச்சி 2002ம் ஆண்டு துவங்கியதாகக் குறிப்பிடுகிறார். ஜப்பான் ஆராய்ச்சியாளர் ஒருவர் கண்ணீரை வரவைக்கும் மூலக்கூறை வெங்காயத்திலிருந்து இனம் ��ண்டு கொண்டபின் இந்த ஆராய்ச்சி ஆரம்பிக்கப்பட்டதாம். (ஜப்பான் இளைஞர்களுக்கு என்ன பிரச்சனையோ \nஇந்த ஆராய்ச்சியின் அடுத்த கட்டமாக வெங்காயத்தின் தரத்தை அதிகரிக்கவும், அதன் குணங்களை வீரியப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஎனினும், இந்த வெங்காயம் மேலும் பல சோதனைகள் கடந்து, பயிரிடப்பட்டு சந்தைக்கு வர இன்னும் பல ஆண்டுகள் பிடிக்குமாம். அடடா.. சரி சரி நம்ம பசங்களாவது அழாமல் இருக்கட்டும்.\nBy சேவியர் • Posted in ALL POSTS, அறிவியல் தகவல்கள், சமூகம், பகிர்கிறேன், மருத்துவம்\n“மன்னிக்கணும். தெரியாம உங்கள ஜெயில்ல வெச்சுட்டோம்” என்று யாராவது சொன்னால் எப்படி இருக்கும் \nஅதையே ஐம்பது வருடம் ஜெயிலில் இருந்த ஒரு நபரிடம் சொன்னால் \nநம்பவே முடியாதவைகள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கின்றன என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு மிகச் சிறந்த உதாரணம்.\nஜேம்ஸ் என்னும் நபர் தனது தந்தையை காயப்படுத்திவிட்டார் என்பதற்காக இலங்கை ஜெயிலில் அடைக்கப்பட்டார். நடந்தது 1958ம் வருடம். அப்போது அவருக்கு 30 வயது.\nஅதன் பின் அங்கிருந்து மனநிலை மருத்துவமனைக்கும், இன்னொரு ஜெயிலுக்கும் என அலைக்கழிக்கப்பட்டவரைக் குறித்து அரசாங்கமும், அதிகாரிகளும், உறவினர்களும் எல்லாருமே மறந்து போனார்கள்.\nஇதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் அவர் மீது இதுவரை விசாரணையே நடக்கவில்லை என்பது தான்.\nசமீபத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே அவரைக் குறித்த விவரங்களை சேகரித்தபோது தான் இந்த விஷயமே தெரிய வந்திருக்கிறது.\nமன்னிப்புக் கேட்டு அவரை வெளியே விட்டு விட்டார்கள்.\nஇப்போது அவருக்கு வயது 80 \nBy சேவியர் • Posted in ALL POSTS, சமூகம், பகிர்கிறேன்\t• Tagged இலங்கை, ஜெயில், வியப்பு\nரஜினியின் குசேலர் vs கத பறயும் போள்\n‘கத பறயும் போள்’ படத்தை வாசுவின் இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியானது முதல் ‘கத பறயும் போள்’ டி.வி.டி கிடைக்குமா என்று மக்கள் கடைகளில் குவிவதாகச் சொன்னார் சென்னையில் டி.வி.டி வாடகை கடை வைத்திருக்கும் நண்பர் ஒருவர்.\nகண்டிப்பாக இணையத்திலும் தேடல்கள் அதிகரித்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.\nஸ்ரீனிவாசன் எனக்கு மிகவும் பிடித்த மலையாள திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவர். குறிப்பாக ‘சிந்தாவிஷயமாய ஷியாமளா��� போன்ற படங்களில் அவருடைய திரைக்கதை வெகு அழகாக வெளிப்பட்டிருக்கும். இதைத்தான் தங்கர் பச்சான் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி என்று எடுத்தார்.\nஅழகிய ராவணம் படம் கூட அவருடைய திரைக்கதை என்பது போல ஒரு ஞாபகம்.\nமணிச்சித்திரத் தாழ் படத்தை படம் வெளியான காலத்திலேயே பல முறை பார்த்திருக்கிறேன். சந்திரமுகியில் வாசுசெய்த செரித்துக் கொள்ள முடியாத மாற்றங்களையும். அதை விட கொடுமை ‘தேன் மாவின் கொம்பத்து’ படத்தை முத்துவாக எடுத்த போது நேர்ந்தது.\nஎன்னுடைய நண்பர்கள் சிலர் இது தேன்மாவின் கொம்பத்து திரைப்படம் என்று சத்தியம் செய்த போது கூட நம்பவில்லை என்பது வேறு விஷயம்.\nகதை சொல்லும் போது (கத பறயும் போள் ) கதை என்ன \nமுடிதிருத்தும் கடை வைத்திருக்கும் – ஸ்ரீனிவாசன் ஏழ்மை நிலையிலும் தன்னுடைய தேவைக்காக யாரையும் எதிர்பார்க்காதவன். நேர்மையானவன். தாழ்வு மனப்பான்மை கொண்ட அவன் தன்னுடைய மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் இவர்களுடைய தேவைகளுக்கான பணத்தையே சம்பாதிக்க முடியாமல் தவிக்கிறான். அப்போது போதாக்குறைக்கு ஒரு மாடர்ன் முடி திருத்தகமும் அங்கே வருகிறது.\nஅந்தக் கிராமத்துக்கு படப்பிடிப்புக்காக வரும் சூப்பர்ஸ்டார் மம்முட்டி இவருடைய நண்பர் என்று எங்கிருந்தோ கசியும் செய்தியால் ஒரே நாளில் வி.ஐ.பி ஆகிவிடுகிறார் ஸ்ரீனிவாசன். எனினும் தன் தேவைக்காக மம்முட்டியை அணுக அவர் மறுக்கிறார்.\nஒட்டு மொத்த ஊரும் மம்முட்டியுடனான ஒரு அறிமுகத்துக்காய் இவரை அணுக, இவர் மறுக்க, அதனால் அவமானமும், நிராகரிப்புக்கும் ஆளாகிறார்.\nஎனினும் தன்னுடைய தாழ்வு மனப்பான்மையால் நத்தை ஓட்டுக்குள் சுருண்டு விடுகிறார்.\nகடைசியில் பள்ளி ஆண்டு விழா மேடையில் பேசும் மம்முட்டி, தன்னுடைய உயர்வுக்குக் காரணம் இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனக்காய், எத்தனையோ தியாகங்கள் செய்த ஸ்ரீனிவாசன் தான் என்றும், நட்பை விடப் பெரியது தனக்கு எதுவுமே இல்லை என்றும் சொல்ல, அதைத் தொடர்வது நெகிழ வைக்கும் முடிவு.\nஇன்னசெண்ட், ஜெகதீஷ், முகேஷ், ஸ்ரீனிவாசன் என பழம் தின்று கொட்டை போட்ட நகைச்சுவை நடிகர்களால் நிறைந்திருக்கும் படம் நகைச்சுவைக்கு அதிக பட்ச உத்தரவாதம். (வடிவேலுவை தமிழில் எதிர்பார்க்கலாம் \nஆனால் தமிழ்ல் இயக்கப் போவது வாசு அல்லவா எனவே கத பறயும் போள் ப��த்தைப் பார்த்தாலும் ‘குசேலர்’ அதே போல இருக்கப் போவதில்லை என்பது சர்வ நிச்சயம். அதிலும் திரைக்கதையை மாற்றப் போகிறேன் என்று அவர் சொல்லி விட்ட பின் 🙂\nBy சேவியர் • Posted in ALL POSTS, சினிமா, பகிர்கிறேன், விமர்சனங்கள்\t• Tagged குசேலர், சினிமா, ரஜினி\nஇன்று காலையில் சென்னையின் நகரும் முதுகெலும்பான மின் ரயிலில் ஏறி அலுவலகம் வந்து கொண்டிருந்தேன். ரயிலை விட்டிறங்கி கிராசிங் அருகே வந்தபோது கண்ட காட்சி சற்று வித்தியாசமானது.\nகுடிபோதையில் தள்ளாடித் தள்ளாடி கையில் ஏதோ பொட்டலத்துடன் ஆடிக் கொண்டிருந்த ஒருவருக்கு அவருடைய அன்பான மனைவி பளார் பளார் என்று கன்னத்தில் அறை விட்டுக் கொண்டிருந்தார்.\nஆஹா… முறத்தால் புலியை விரட்டிய பெண்களின் கதையை அடுப்படியில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த பாட்டிகளின் காலம் மாறிவிட்டதே என சற்று மகிழ்ச்சியாக இருந்தது.\nஅப்போது, எனக்கு அருகே வந்து கொண்டிருந்த ஒருவர் சத்தமாகவே பேசிக்கொண்டு போனார் “என்னதான் இருந்தாலும் பொது இடத்துல இப்படியா… ’ (புருஷன் என்பவன் பொது இடமா’ (புருஷன் என்பவன் பொது இடமா\n“என்னதான் இருந்தாலும்…” என்னும் வார்த்தையில் இருக்கும் விஷமம் கொஞ்ச நஞ்சமல்ல. ஆணாதிக்கத்தின் மிச்சமாக இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் வாக்கியம் தான் இந்த என்னதான் இருந்தாலும்.\n“என்னதான் இருந்தாலும் ஆம்பள…” என்பது தான் அந்த வாக்கியத்தின் ஆழ் அர்த்தம். பொது இடம் என்றில்லாமல் வீட்டில் வைத்து சாத்தியிருந்தாலும் இந்த “என்ன தான் இருந்தாலும்..” வந்திருக்கும்.\nஎன்ன தான் இருந்தாலும்…, கல்லானாலும்… என்றெல்லாம் காலம் காலமாய் நீண்ட வாக்கியங்கள் இந்த கணினி யுகத்திலும் முழுமையாக மாறவில்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டியது.\nஎன் வீட்டில் உதவிக்கு வரும் சமையல்கார அம்மா தன்னுடைய புருஷனின் கதையை சோகத்தை வெளிக்காட்டாமல் அவ்வப்போது சொல்வார். தினமும் குடித்துவிட்டு விழுந்து கிடக்கும் கணவனின் பொறுப்புணர்ச்சியைப் பற்றியும். பத்துப் பாத்திரம் தேய்த்து கணவனின் சாராய தேவைக்கு அர்ப்பணிக்கும் அவளுடைய இயலாமையைப் பற்றியும்.\nவருஷம் முழுக்க விரதம் இருக்கிற மாதிரி ஏதாச்சும் சபரிமலை இருந்தா நல்லா இருக்கும் என்று அவர் சொல்லும்போது பனிக்கும் கண்களுக்குள்ளே புதைந்து கிடக்கிறது வாழ வேண்டும் எ���ும் அவளுடைய நியாயமான ஆசை.\nபுத்தாண்டு இவர்களுக்கும் சேர்ந்தே விடியட்டும்.\nBy சேவியர் • Posted in ALL POSTS, சமூகம், பகிர்கிறேன்\t• Tagged ஆணாதிக்கம், ஏழ்மை, பெண்கள், வறுமை\nSKIT : மனம் திறந்த சாட்சி (பிறவிக் குருடன் பார்வை பெறுதல்)\nதவக்காலம் – நிழல் நிஜமாகும் காலம்\nதவக்காலம் – அறிவித்தலின் காலம்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\nபைபிள் மாந்தர்கள் 93 (தினத்தந்தி) யாக்கோபு\nபைபிள் மாந்தர்கள் 92 (தினத்தந்தி) கானானியனாகிய சீமோன்\nபைபிள் மாந்தர்கள் 91 (தினத்தந்தி) அந்திரேயா\nபைபிள் மாந்தர்கள் 90 (தினத்தந்தி) யூதாசு இஸ்காரியோத்து\nபைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்தி) தோமா\nபைபிள் மாந்தர்கள் 88 (தினத்தந்தி) சீமோன் பேதுரு\nபைபிள் மாந்தர்கள் 87 (தினத்தந்தி) யோவான்\nபைபிள் மாந்தர்கள் 86 (தினத்தந்தி) ஏரோது\nபைபிள் மாந்தர்கள் 85 (தினத்தந்தி) திருமுழுக்கு யோவான்\nஒளியின் விடிவு, இருளின் முடிவு : Christmas Special\nமுட்டை உண்டால் மரணம் நெருங்கும்.\nஉங்க கணவர் அம்மா பிள்ளையா.. \nபைபிள் மாந்தர்கள் 2 (தினத்தந்தி) : ஆதித்தாய் \nதன்னம்பிக்கை : கூடப் பொறந்த பாசம் \nதன்னம்பிக்கை : ஸ்மார்ட்டா வேலை பாருங்க.\nதன்னம்பிக்கை : வேலையில் அசத்தலாம் வாங்க \nதன்னம்பிக்கை : வீண் செலவு வேண்டாமே \nதன்னம்பிக்கை : விட்டுக் கொடுத்தல் வெற்றியே \nதன்னம்பிக்கை : கர்வம் தவிர்\nதன்னம்பிக்கை : மரியாதைப் பூக்கள் மலரட்டும்\nதன்னம்பிக்கை : தேசத்தை நேசிப்போம்\nதன்னம்பிக்கை : வல்லினம், மெல்லினம், பாலினம்.\nதன்னம்பிக்கை : அன்பின்றி அமையாது உலகு\nபிரிவுகள் Select Category ALL POSTS (663) அரசியல் (30) அறிவியல் தகவல்கள் (106) ஆண்களுக்கானவை (6) இயேசு (6) இளமை (30) உடல் நலம் (67) ஊடகம் (19) கட்டுரைகள் (27) கிறிஸ்தவம் (2) குழந்தைகள் சார்ந்தவ (12) சமூகம் (81) சினிமா (38) சிறுகதை (1) சுவையானவை (49) சேவியர் (2) நகைச்சுவை (4) பகிர்கிறேன் (11) படங்கள் (29) பாடல்கள் (1) பாலியல் (11) பெண்களுக்கானவை (12) பைபிள் (2) பைபிள் கதைகள் (2) பைபிள் மனிதர்கள் (22) மருத்துவம் (72) வித்தியாசமானவை (25) விமர்சனங்கள் (9) விளையாட்டு (7) வீடியோக்கள் (2) Bible Maantharhal (76) Uncategorized (10)\nStephen raj.A on ஜி.பி.எஸ் : தெரியும்.. ஆனா,…\nSabapathi on இட்லி, தோசை சுட இயந்திரம்…\nM on மறுமணம் செய்யப் போகிறீர்களா…\nசேகர் on தயக்கம், வெட்கம், கூச்சம், பயம…\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\nThalir on நெகடிவ் சிந்தனையும் தேவை\nThalir on நெகடிவ் சிந்தனையும் தேவை\nAnonymous on மகிழ்ச்சியாய் இருங்கள்.\narticle christianity daily thanthi Jesus xavier இயேசு கிறிஸ்தவம் சமூகம் சேவியர் பைபிள் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/150755-afganistan-congrats-india-for-balakot-attack", "date_download": "2020-04-04T06:50:16Z", "digest": "sha1:ZMU7XUFP6KC7ANPVXIPHBK3LZJBF7243", "length": 8458, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "`நன்றி இந்தியா!’ - தீவிரவாதிகள் மீதான தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் வரவேற்பு #Balakotattack | Afganistan congrats india for Balakot attack", "raw_content": "\n’ - தீவிரவாதிகள் மீதான தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் வரவேற்பு #Balakotattack\n’ - தீவிரவாதிகள் மீதான தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் வரவேற்பு #Balakotattack\nபுல்வாமா தாக்குதலுக்கு எதிர்வினையாற்றும் வகையில், பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா நடத்திய தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் பாராட்டுகளை தெரிவித்துள்ளது.\nபுல்வாமா தாக்குதலுக்குப் பதிலடிகொடுக்கும் வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. அதிகாலை 3.30 மணிக்கு, இந்திய விமானப்படைக்குச் சொந்தமான 12 மிராஜ் ரக போர் விமானங்கள் மூலம் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கும் தீவிரவாத முகாம்கள் மீது 1000 கிலோ குண்டுகள் வீசப்பட்டன. இதில், பால்கோட் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த தீவிரவாத முகாம்கள் முழுமையாக அழிக்கப்பட்டதாக விமானப்படையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிப்பதாக, ஏ.என்.ஐ ஊடகம் தெரிவித்தது.\nஇந்தத் தாக்குதலை இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் விஜய் கோகலேவும் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், ``இன்று இந்தியா தாக்கியது ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாம் ஆகும். இந்தத் தாக்குதலில் பல தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர். இந்த முகாமை வழிநடத்தியவர், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவரான மசூத் அசாரின் மைத்துனர், மவுலான யூசஃப் அசார்” என்றார். இந்தத் தாக்குதல் நடத்திய விமானப்படை வீரர்களுக்குப் பாராட்டுக��் குவிந்து வருகின்றன.\nபல்வேறு தலைவர்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆப்கானிஸ்தானும் இந்தியாவின் தாக்குதலுக்கு நன்றி மற்றும் பாராட்டுகளை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் முன்னாள் செய்தி தொடர்பாளர் தவாப் கோர்சாங் தனது ட்விட்டர் பக்கத்தில், `பாகிஸ்தானின் பால்கோட் மன்ஷோரா பகுதியில் தீவிரவாத முகாமை தகர்த்த இந்திய விமானப்படைக்கு நன்றி. அந்தப் பகுதி தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்கள் நிறைந்த பகுதி என பரவலாக அறியப்பட்ட இடம். ஷியா உல் ஹக் காலத்தில் இருந்தே அந்தப் பகுதியில் தீவிரவாதிகள் செயல்பட்டுவருகின்றனர். இது தீவிரவாதிகளுக்கெதிரான நடவடிக்கை மட்டுமே, வேறொன்றும் அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/arts/drama_articles/1960_dramatists.html", "date_download": "2020-04-04T05:02:22Z", "digest": "sha1:IJHYBGUHYDSUTVHHZ7AMF7HLCKT7SYJN", "length": 7992, "nlines": 131, "source_domain": "diamondtamil.com", "title": "1960-ல் நாடகாசிரியர்கள் - நாடகங்கள் - நாடகக் கலைக் கட்டுரைகள் - &bull, கட்டுரைகள், நாடகாசிரியர்கள், கலைக், நாடகக், நாடகங்கள், வாழ்வில், டாக்டர், drama, arts, கலைகள், தமிழ்", "raw_content": "\nசனி, ஏப்ரல் 04, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n1960-ல் நாடகாசிரியர்கள் - நாடகங்கள்\n1960-ல் நாடகாசிரியர்கள் - நாடகங்கள் - நாடகக் கலைக் கட்டுரைகள்\n1960-ல் தமிழ் நாடகாசிரியர்களும் அவர்கள் எழுதிய நாடகங்களும் அகர வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது.\n• எல்லை காத்த மணிமுடி\n• அவள் பட்ட பாடு\n• மோகினித்தீவு (கல்கி கதை)\n• டாக்டர் அல்லி கதை கள்ளோ காவியமோ) டாக்டர் வ.மு.\n• தமிழ் வாழத் தலைகொடுத்தான்\n• நூறு ரூபாய் நோட்டு\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n1960-ல் நாடகாசிரியர்கள் - நாடகங்கள் - நாடகக் கலைக் கட்டுரைகள், &bull, கட்டுரைகள், நாடகாசிரியர்கள், கலைக், நாடகக், நாடகங்கள், வாழ்வில், டாக்டர், drama, arts, கலைகள், தமிழ்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/instructions-regarding-neet/", "date_download": "2020-04-04T06:20:12Z", "digest": "sha1:WDK3UEKDOXSVPZJGN43JZ7FGRQXH47A4", "length": 4180, "nlines": 61, "source_domain": "edwizevellore.com", "title": "INSTRUCTIONS REGARDING NEET", "raw_content": "\nஅனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு\nமே 2019 ம் மாதம் நடைபெறவுள்ள நீட் போட்டித் தேர்வில் பங்கேற்க வேலுர் மாவட்டத்தின் நீட் பயிற்சி மையத்தில் பெயர்களை பதிவு செய்த அனைத்து மாணவ மாணவியர்களும் ஆன்லைனில் போட்டித் தேர்வு எழுத பதிவு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. நீட் போட்டித் தேர்விற்கு 07-12-2018 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது. பதிவு செய்த மாணவ மாணவியர்களின் விவரங்களை கீழ்க்குறிப்பிட்டுள்ள வலையதளத்திற்கு சென்று உள்ளீடுகள் செய்யுமாறு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்\nமுதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்\nNext“அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினவிழா”\nதேர்வுகள்- மார்ச் 2020-இல் இடைநிலை பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டிற்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தி பொதுத் தேர்வுகள் நடைமுறைபடுத்துதல் – பழைய பாடத்திட்ட முறையில் தோல்வியுற்ற மாணாக்கர்களுக்கு மார்ச்-2020, ஜீன் 2020 ஆகிய இருபருவங்களில் தேர்வுகள் எழுதிக் கொள்ள அனுமதி அளித்து – அரசாணை வெளியிடப்பட்டது சார்பாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/Lukas63K749", "date_download": "2020-04-04T05:37:34Z", "digest": "sha1:Q7F36ETTPALNBPCNJUDIE3WZI57SKCHP", "length": 2787, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User Lukas63K749 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்க���் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-special-news_3131_6234624.jws", "date_download": "2020-04-04T05:44:59Z", "digest": "sha1:KPA46RZDXEHMPUP2SE267UJV3TAYAN4F", "length": 13348, "nlines": 157, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "கலக்கப்போகும் காபி, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nஉலக அளவில் கொரோனா பரவுவதால் பொருளாதாரம் மிக மோசமான நிலையை சந்திக்கும்: சர்வதேச நிதியம் எச்சரிக்கை\nஊரடங்கை பின்பற்றி வீட்டில் இருந்தே பொருட்களை வாங்கினால் பரிசு வழங்கப்படும்..: திண்டுக்கல் மாநகராட்சி அறிவிப்பு\nவேலூர் மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லி மாநாட்டில் பங்கேற்ற 39 பேர் கொரோனா தொற்று அறிகுறி இல்லாததால் வீடு திரும்பினர்\nதிருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலை. விடுதியை கொரோனா வார்டாக மாற்ற ஆட்சியர் உத்தரவு\nகேரளாவின் பனம்பிள்ளிநகர் பகுதியில் காலை நடைப்பயிற்சிக்கு சென்ற 41 பேர் கைது\nஉலக அளவில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 2.77 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழ்நாட்டில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,547-லிருந்து 2,902-ஆக உயர்வு\nபெரம்பலூரில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 417 பேர் கைது..:153 வாகனங்கள் பறிமுதல்\nமது கிடைக்காததால் விரக்தி: மாற்று போதைக்காக ...\nஊரடங்கை பின்பற்றி வீட்டில் இருந்தே பொருட்களை ...\nதேவாரம் அருகே மேற்குத் தொடர���ச்சி மலையடிவாரத்தில் ...\nஉலக அளவில் கொரோனா பரவுவதால் பொருளாதாரம் ...\nஇந்தியாவில் காட்டுத்தீ போல பரவும் கொரோனா ...\nகேரளாவின் பனம்பிள்ளிநகர் பகுதியில் காலை நடைப்பயிற்சிக்கு ...\nஇந்திய அரசின் முடிவை விமர்சிப்பது வேதனை; ...\nஉலக அளவில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 2.77 ...\nஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தால் கொரோனா வைரஸை ...\nஏப்ரல்-04: பெட்ரோல் விலை ரூ.72.28, டீசல் ...\nமார்ச் மாதமும் வாகன விற்பனை கடும் ...\n30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ...\nமிக வேகமாக நீந்தும் மயில் மீன்\nகுழந்தைகளை விளையாட விடுங்கள் ...\nஊரடங்கை மீறி சொந்த ஊருக்கு பைக்கில் ...\nமெகா டிஸ்பிளே போன் ...\nசூர்யாவின் தயாரிப்பில் ரம்யா பாண்டியன் ...\nமாஸ்டர் படத்தில் மாஸ் காட்டும் விஜய் ...\nநகைச்சுவை நடிகர் புலம்பல் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\nஉலகம் முழுவதும் காபி பிரியர்கள் இருக்கிறார்கள். அதனால் காபி வணிகத்தில் ஈடுபடும் பெரும் நிறுவனங்கள் பில்லியன் டாலர்களில் வருமா னம் ஈட்டுகின்றன. தவிர, அந்த நிறுவனங்களின் காபிக்கடைகள் சங்கிலித் தொடர்போல உலகெங்கும் பரவியிருக்கின்றன. இந்த சங்கிலித் தொடர் காபிக்கடை களில் ஏராளமான காபித்தூள் வீணாகிறது. இதனால் முதலாளி களுக்கு லாபம் குறைவது ஒரு பக்கம் இருந்தாலும், இது சுற்றுச்சூழலுக்குச் சுமையாகவும் மாறிவிடுகிறது. இதை சீர் செய்யும் நோக்கத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆரிகன் பல்கலைக்கழகம் ஓர் ஆய்வில் இறங்கியது. காபித்தூளை வீணாக்காமல், சுற்றுச்சூழலுக்குச் சுமையை அதிகரிக்காமல் அதே நேரத்தில் குறைந்த நேரத்தில் காபி தயாரிக்க என்ன செய்யலாம் என்பதே அந்த ஆய்வு.\nஐந்து நாடுகளைச் சேர்ந்த காபி நிபுணர்களுடன் சேர்ந்து விஞ்ஞானிகள் மற்றும் கணித மேதைகளும் இந்த ஆய்வில் இறங்கினர். பல மாதங்களாக ஆராய்ச்சி செய்து காபித்தூளை வீணாக்காமல் காபி போடும் முறையைக் கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக எஸ்பிரஸோ வகை காபியைத் தயாரிப்பதற்கு 20 கிராம் காபித்தூள் தேவைப் படும். இந்தப் புதிய கண்டுபிடிப்பின்படி 15 கிராமே போதுமானது. குறைவாக காபித்தூளைப் பயன்படுத்தினாலுமே கூட 20 கிராம் காபித்தூள் கொடுத்த மணம், சுவை, திடத்தை இந்த புதிய காபி தயாரிக்கும் முறை தருகிறது.\nமட்டுமல்ல, காபித்தூளை நைசாக அரைக்காமல், லேசான ��ுருணையாக அரைத்துப் பயன் படுத்தினால் நல்ல மணம் கிடைக்கிறதாம். அத்துடன் எஸ்பிரஸோ இயந்திரத்தில் கொதிக்கும் நீரை 25 வினாடிகளுக்குப் பதிலாக 14 வினாடிக்குள் பாய்ச்சி டிகாக்ஷனை எடுத்துவிடலாம் எனவும் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய காபி சுற்றுச்சூழலுக்கு நன்மையாக இருப்பது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் காபி நிறுவன முதலாளிகளுக்கு கொள்ளை லாபத்தைச் சம்பாதித்துத் தரப்போகிறது.\nகுழந்தைகளை விளையாட விடுங்கள் ...\nஇன்று உலக மகிழ்ச்சி தினம் ...\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் ...\nபாட்டுக்கொரு தலைவி பட்டம்மாள்: இன்று ...\nஇணையத்தைக் கலங்கடித்த புகைப்படம் ...\nவாழ்க்கை + வாகன பயணம் ...\nவெளியில் வந்த அதிசயம் ...\nபோருக்கு எதிராக பூந்தோட்டம் ...\nசர்வதேச அரங்கில் சாதித்த சாய்னா: ...\nஉலகின் பணக்கார கால்பந்து அணிகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-04-04T04:42:28Z", "digest": "sha1:KDHR7GQNR6GRNG5C2REI6JAYC5N5LYB4", "length": 8478, "nlines": 77, "source_domain": "tamilthamarai.com", "title": "சிறந்த |", "raw_content": "\nஉத்தவ்தாக்கரேயின் பரிந்துரையை ஏற்ற மோடி\nஇது அரசியல் செய்வதற்கான நேரமல்ல\nஉயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதே நமது முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும்\nசிறந்த வாழ்க்கைத் துணையை அமைத்துத் தரும் அபூர்வமான ஆனி மாத அம்மன் வழிபாடு\nகலியுகத்தில் பிறந்தாலே ஏதாவது ஒரு ஏக்கம் அல்லது பிரச்னைகள் இருப்பது சகஜம்.அதுவும் பெண்ணாகப் பிறந்துவிட்டால் சொல்லவும் வேண்டுமா அப்பப்பா முன் ஜன்ம தோஷங்கள் நிவர்த்தி அடையவும்,கன்னிப்பெண்ணுக்கு ...[Read More…]\nJuly,5,12, —\t—\tஅபூர்வமான, அமைத்துத் தரும், அம்மன் வழிபாடு, ஆனி மாத, சிறந்த, துணையை, வாழ்க்கைத்\nஇந்து எப்படி பயங்கரவாதியாக இருக்க முடியும்\n19 -12 -10 அன்று நடைபெற்ற அகில பாரத காங்கிμஸ் மாநாட்டில் இயற்றிய தீர்மானத்தில் சிறுபான்மை பயங்கμவாதத்தையும், பெரும்பான்மை பயங்கμவாதத்தையும் முறியடிக்க வேண்டும்; ஊழலை ஒழிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டுள்ளார்கள். இது சாத்தான் வேதம் ......[Read More…]\nApril,11,11, —\t—\tஅவதூறாகவும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தைப், இந்து மதத்தையும், இந்துக்களையும், இழிவுபடுத்துவதற்காக, உலகின், சிறந்த, தேசபக்திக்காகவே, பற்றி, பாரத நாட்டிலே, பாரம்பரியமான, பேசியுள்ளது, வரும், வாழ்ந்து, விஷயமாகும், வேதனையான\nஇந்த அரசை தலைமையேற்று நடத்த பிரதமருக்கு தார்மீக உரிமை கிடையாது\nபாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களின்-கூட்டம் டெல்லியில் நடைபெற்றது .கூட்டத்துக்கு பிறகு செதியாளர்களுக்கு பேட்டி அளித்த பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி இந்தியா தனது மிக ......[Read More…]\nMarch,17,11, —\t—\tஅளவில், இந்தியா, உலக, கட்சி, கூட்டம், சிறந்த, ஜனநாயகத்துக்காகவே, டெல்லியில், தனது, தலைவர்களின், தேசிய ஜனநாயக கூட்டணி, நடைபெற்றது, பெற்றுள்ளது, மரியாதையை, மிக\nஸ்ரீமன் நாராயணன் நாராயணன் ஹரி ஹரி\nஸ்ரீமன் நாராயணன் நாராயணன் ஹரி.. ஹரி.. மிக சிறந்த பரவசம் தரும் பாடலாகும் , மன அமைதியை தரும் கீதம் .. {qtube vid:= } ......[Read More…]\nJanuary,2,11, —\t—\tஅமைதியை, கீதம், சிறந்த, தரும், நாராயணன், நாராயணன் நாராயணன், பரவசம், பாடலாகும், மன, மிக, ஸ்ரீமன், ஸ்ரீமன் நாராயணன், ஹரி, ஹரி ஹரி\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி � ...\nதமிழகத்தில் நேற்றைய(மார்ச் 30) நிலவரபடி, கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக இருந்தது. இந்தநிலையில் நேற்று (மார்ச் 31) காலை மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த எண்ணிக்கை 74 ...\nஇந்து எப்படி பயங்கரவாதியாக இருக்க முட� ...\nஇந்த அரசை தலைமையேற்று நடத்த பிரதமருக்� ...\nஸ்ரீமன் நாராயணன் நாராயணன் ஹரி ஹரி\nசோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, ...\nஇது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் ...\nஎந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arivu-dose.com/interesting-facts-about-the-blind-spot/", "date_download": "2020-04-04T05:51:02Z", "digest": "sha1:WISLGYRZT6DP425G2YES7FKY2SX4MY72", "length": 8892, "nlines": 89, "source_domain": "www.arivu-dose.com", "title": "வெற்றுப்புள்ளி பற்றிய சுவாரசியங்கள் - Interesting facts about the blind spot - Arivu Dose - அறிவு டோஸ்", "raw_content": "\nArivu Dose - அறிவு டோஸ் > Natural Sciences > வெற்றுப்புள்ளி பற்றிய சுவாரசியங்கள்\nநண்பர்களே, உங்களுக்கு நமது கண்களில் இருக்கும் வெற்றுப்புள்ளி (blind spot or optic disc) என்றால் என்ன என்று தெரியுமா வெற்றுப்புள்ளி என்பது பார்வை வட்டத்தை இருளாக்கி நம் பார்வையைத் தடை செய்கிற ஒன்றாகும். இன்னும் குறிப்பாக, ஒளியைக் கண்டறியும் ஒளிப்பெறுதி செல்கள் (photoreceptor cells) பற்றாக்குறை காரணமாக, நம் பார்வை வட்டத்தினுள் வெற்றுப்புள்ளி ஏற்படுகிறது. ஒளிப்பெறுதி செல்கள், பார்வை நரம்புகள் செல்லும் விழித்திரையின் ஒளித்தட்டில் அமைந்திருக்கும். நம் சுற்றுப்புறத்தில் பார்க்கும் தகவல்களை நமது மூளை நிரப்புகிறது. இதன் காரணமாக, வெற்றுப்புள்ளி ஏற்படும் நேரத்தில் நமது மூளை தகவல்களை அறிவதில்லை\nஏன், இதை நீங்களே நன்றாகவே அனுபவித்துப் பார்க்கலாம். இந்தப் படத்தை இரண்டு அங்குலம் தொலைவில் இருந்து பாருங்கள். இதில் உள்ள R (Right) மற்றும் L (Left) என்னும் எழுத்துக்களை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள், சரி தானே. இந்த எழுத்துக்கள் அது அமைந்திருக்கும் இடத்தைக் குறிக்கும். அதாவது R வலதுப் புறத்திலும், L இடதுப் புறத்திலும் அமைந்திருக்கும். இப்பொழுது உங்களது வலது கண்ணை மூடிக் கொண்டு, இடது கண்ணால் L ஐ பாருங்கள். பின்னர் திரையில் இருந்து ஆறு அங்குலம் தொலைவில் போய், உங்களது முகத்தை முன்னோக்கி அல்லது பின்னோக்கி அந்த மற்ற எழுத்து, அதாவது R, மறையும் வரை நகர்த்துங்கள். இவ்வாறு செய்யும் போது அந்த எழுத்து திடீரென்று மறைந்துவிடும். அப்படி மறைந்தால், நீங்கள் வெற்றுப்புள்ளியை பார்த்து விட்டீர்கள் என்று தான் அர்த்தம்.\nஇதைக் கட்டாயம் செய்து பார்த்துவிட்டு, அந்த எழுத்து மறைந்துவிட்டதா என்பதைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்\nநண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nLeave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள் Cancel reply\nஎன்னால் முடிந்ததைச் செய்கிறேன் Nithiya Saraswathi Haha\n எனது பெயர் நிரோஷன் தில்லைநாதன். அறிவு டோஸ் எனப்படும் எனது இந்த இணையத்தளத்தில் நான் அறிவியல் சார்ந்த தகவல்களை எளிமையான தமிழில் ஒவ்வொரு டோஸ் ஊடாக உங்களுக்குத் தருகின்றேன்.\nதேனீக்கள் – அறிவியல் தெரிந்த அதிபுத்திசாலிகள்\n10 வித்தியாசமான அச்ச உணர்வுகள்\nவானவியலில் சிறந்த சாண வண்டுகள்\nஆமைகள் டைனோசருக்கு முன்பே வாழ்ந்தனவா\nபறவையினை பாய்ந்து பிடிக்கும் புலிமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-04-04T05:29:31Z", "digest": "sha1:I62FUWPEVXPT7CXBT7ERYX22VSRVYNLO", "length": 6062, "nlines": 104, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி வெளியானது\nமற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி வெளியானது\nசுற்றுலா மற்றும் விமான சேவை இராஜாங்க அமைச்சுப் பதவிக்கான விடயதானங்கள் குறித்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.\nவிடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் கையெழுத்துடன் இராஜாங்க அமைச்சருக்கான விடயதானங்கள் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வௌியிடப்பட்டுள்ளன.\nஅதற்கமைய, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம், இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் மற்றும் இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு பணியகம் ஆகிய நிறுவனங்கள் இராஜாங்க அமைச்சரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.\nPrevious articleதேசிய புலனாய்வு அதிகாரியாக முஸ்லிமா: சிறுபிள்ளைத் தீர்மானங்கள் வேண்டாம் – சரத்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzIzNTY4Mzc1Ng==.htm", "date_download": "2020-04-04T04:51:40Z", "digest": "sha1:5XV2UXW6PPWC237ICDNT35QUNV5TCCIL", "length": 10638, "nlines": 135, "source_domain": "www.paristamil.com", "title": "சுவாசக்கவசங்கள் தொடர்பில் அறிய வேண்டிய ரகசியங்கள்!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nசுவாசக்கவசங்கள் தொடர்பில் அறிய வேண்டிய ரகசியங்கள்\nவூஹான் கொரோனா கிருமித்தொற்றைத் தடுக்க, சளிக்காய்ச்சல் உடையவர்கள் சுவாசக்கவசங்களை அணியவேண்டும் என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது.\nஆனால் கிருமித் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் சிலர் சுவாசக்கவசங்களை அணிகின்றனர்.\nசிலர் ஒரே சுவாசக்கவசத்தைப் பல நாள் பயன்படுத்துகின்றனர்.\nசுவாசக்கவசங்களின் பயன்பாடு குறித்து பல கேள்விகள் எழலாம். அவற்றின் தொடர்பில் மருத்துவர் புட்டா சுப்ரமணியம் நவ்யாவிடம் சில கேள்விகளைக் கேட்டது \"செய்தி\"...\nசுவாசக்கவசத்தை எவ்வளவு நேரம் அணிய வேண்டும்\nசுவாசக்கவசத்தை சுமார் 4 மணிநேரம் தொடர்ந்து அணியலாம்.\nஆனால் சுவாசக்கவசம் மாசடைந்தால் அதை அகற்றிவிட்டு மற்றொன்றை அணிந்துகொள்ள வேண்டும்.\nபயன்படுத்திய சுவாசக்கவசத்தை மீண்டும் அணியலாமா\nசுவாசக்கவசங்கள் ஒரு முறை பயன்படுத்தக்கூடியவை. அதற்கு மேல் அவற்றை மீண்டும் பயன்படுத்தக்கூடாது.\nதரமான சுவாசக்கவசங்களைப் பயன்படுத்துவது முக்கியம்.\nசுவாசக்கவசங்கள் தரமானவையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது\nசுவாசக்கவசம் ASTM தரநிலையில் தயாரிக்கப்பட்டதா என்பதைப் பார்க்கவேண்டும். அப்படி இருந்தால் அதை வாங்கலாம்.\nசுவாசக்கவசத்துக்குப் பதிலாகக் கைக்குட்டையைப் பயன்படுத்தி முகத்தை மூடிக்கொண்டால் போதுமா\nசுவாசக்கவசங்கள் கிருமிகளைத் தடுக்கும் வகையில் தயாரிக்கப்பட்டவை. ஆனால் சாதாரணத் துணிகள் அப்படியில்லை. அதனால் கைக்குட்டையைப் பயன்படுத்துவது பயன்தராது.\nபல சுவாசக்கவசங்களை ஒன்றாக அணிந்தால் மேலும் பாதுகாப்பாக இருக்குமா\nஒருவேளை ஒரு சுவாசக்கவசத்தைப் பயன்படுத்தினால் போதும். ஒன்றன்மீது ஒன்று அணிவதால் கூடுதல் பாதுகாப்பும் ஏதும் கிடைக்காது. அதற்கான சான்றுகளும் இல்லை.v\nவரலாற்றில் முதல்முறையாக நேரலையில் ஒளிபரப்பப்படும் விவாகரத்து வழக்குகள்..\nகழிப்பறையைப் பயன்படுத்திய பின் கைகளைக் கழுவும் பழக்கம் ஆண்களிடையே குறைவு\nநிலநடுக்கம் சரியாக எங்கு ஏற்பட்டது. விஞ்ஞானிகள் துல்லியமாக கூறுவது எப்படி.\nஇணையவாசிகளை மிரள வைத்த விசித்திர குழந்தை\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவ�� இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/158/", "date_download": "2020-04-04T04:27:26Z", "digest": "sha1:RHGKG5PQUQI63AKBYC575RY4CTB2QPUE", "length": 6546, "nlines": 79, "source_domain": "www.vidivelli.lk", "title": "செய்திகள் – Page 158", "raw_content": "\nமலேசியாவில் தப்லீக் ஒன்றுகூடலில் பங்கேற்ற 600 பேருக்கு கொரோனா ; ஒருவர் மரணம்\nஇந்தோனேஷியாவில் 10 ஆயிரம் பள்ளிவாசல்களில் கிருமி…\nமுஸ்லிம் அரசியல்வாதிகள் பல அணிகளில் போட்டி ;…\nசுய தனிமைப்படுத்தலில் இருப்போருக்கான ஆலோசனைகள்\nபலஸ்தீன் தொடர்பான ட்ரம்பின் சமாதான திட்டமும்…\nஉடன்பாட்டை மீறும் வகையில் வடக்கு சிரியாவில் துருக்கியின் பிரசன்னம் – டமஸ்கஸ்…\nசிரியா மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் 1988 ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்பாட்டினை மீறும் வகையில்…\nபயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதை கட்டுப்படுத்துவத்தில் சவூதி அசமந்தம்\nபயங்கரவாத்திற்கு நிதியளிப்பதை கட்டுப்படுத்துவதில் அசமந்தம் மற்றும் பணப் பரிமாற்றம் என்பன காரணமாக தமது அமைப்புக்கு…\nபிரதமர் ரணிலும் தேர்தல் உரிமையை பறிக்கின்றார்\nமாகாணசபை தேர்தலை நடத்தும் வரையில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதோடு அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் எதிர்ப்பு…\nஅமெரிக்க – தலிபான் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்\nதெற்காசிய நாட்டில் இடம்பெற்றுவரும் 17 ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் கத்தார் தலைநகர் தோஹாவில்…\nசிறுபான்மை கட்சிகளே இனவாதத்திற்கு காரணம்\nசிறுபான்மைக் கட்சிகள், பிரதான கட்சிகளின் பங்காளிகளாக மாறி, பங்கு கேட்பதன் விளைவாகவே, நாட்டில் இனவாதம்…\nஅரபுக்கல்லூரி குறித்த தீர்மானம்: தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன\nஅரபுக் கல்லூரிகள் தொடர்பில் நான் எடுத்துள்ள தீர்மானங்கள் க���றித்து தவறான கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன.…\nகுடியேற்றவாசிகளின் வன்முறையின்போது பலஸ்தீன நபர் சுட்டுக்கொலை\nரமல்லாஹ்வுக்கு வடகிழக்கே அமைந்துள்ள அல்-முக்ஹைர் கிராமத்தில் குடியேற்றவாசிகளுக்கும் இஸ்ரேலியப் படையினருக்கும் இடையே…\nமத்ரஸா, இயக்கங்களுக்கும் பதிவு கட்டாயமானதாகும்\nஅரபுக் கல்லூரிகள் மாத்திரமல்ல ஹிப்ளு மத்ரஸா, குர்ஆன் மத்ரஸா மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் கட்டாயமாக வக்பு சபையின்…\nஇந்த ஆட்சிக்காலத்தில் தீர்வுத்திட்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை\nதற்போதைய அரசோ, ஜனாதிபதியோ பிரதமரோ ஒரு தீர்வுத்திட்டத்தை தருவர் என்ற நம்பிக்கை தமக்கு கிடையாது என்றும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A/", "date_download": "2020-04-04T06:12:41Z", "digest": "sha1:YPXD3GRXPCKS5OEFN34HUHZHZRLOK22Q", "length": 12609, "nlines": 190, "source_domain": "newuthayan.com", "title": "இந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை! | NewUthayan", "raw_content": "\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\n“மதுர வீரன் தானே” பாடல் புகழ் பரவை முனியம்மா காலமானார்\n“கண்ணா லட்டு தின்ன ஆசையா” புகழ் நடிகர் மரணம்\nதொற்று நோயை மையமாகக் கொண்ட சர்வதேச திரைப்படத் தொகுப்பு\nஉடல் நலக் குறைவால் விசு மரணம்\nகொவிட்-19 அச்சுறுத்தலால் முடங்கியது திரையுலகம்\nமாஸ்டருக்காக இணையும் யுவன், அனிருத், சந்தோஷ்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇந்திய செய்திகள் செய்திகள் தலையங்கம் பிரதான செய்தி\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇந்தியா – ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்து எரித்த சம்பவம் இந்தியாவையும் அண்டை நாடுகளையும் உலுக்கியது.\nஇந்நிலையில் குறித்த கொலை சந்தேக நபர்கள் நால்வரை பொலிஸார் நேற்று (05) இரவு சுட்டுக் கொன்றுள்ளனர்.\nபெண்ணின் கொலை ஹைதராபாத்தின் சத்தனபள்ளி டோல் கேட் அருகே நடந்துள்ள���ு. அங்கிருந்து அந்த பெண்ணின் உடலை பெங்களூர் – ஹைதராபாத் நெடுஞ்சாலைக்கு கொண்டு சென்று அங்கு வைத்து எரித்துள்ளனர்.\nஇந்த கொலையில் தொடர்புடைய நான்கு பேரையும் பொலிஸார் 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து கைது செய்திருந்தனர்.\nகொலையாளிகள் முகமது ஆரிப் (26), ஜொள்ளு சிவா (20), ஜொள்ளு நவீன் (20), சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு (20) என நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.\nஇந்நிலையில் நேற்றிரவு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு 4 பேரையும் அழைத்துச் சென்று, விசாரணைகளை முன்னெடுத்தர். அப்போது 4 பேரும் தப்பித்து ஓட முயன்றதாகத் தெரிவித்து 4 பேரையும் பொலிஸார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றுள்ளனர்.\nவைத்தியரை கொன்று எரித்த இடத்திலேயே இந்த என்கவுன்ட்டர் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய நாள் ராசி பலன்கள்\nஎம் போராட்டத்தில் அரசியல் செய்வோரின் பிள்ளைகள் ஆயுதம் ஏந்தவில்லை\nசாவகச்சேரியில் பலரது கவனத்தையும் ஈர்த்த ஓவியங்கள்\nஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணை நாளை\nஇராணுவத் தளபதி விடுக்கும் அறிவிப்பு\nஇறக்குமதி தொடர்பில் அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம்\nநாடளாவிய ரீதியில் இன்று ஓய்வூதியம்\nஊரடங்குச் சட்டத்தை மீறிய 9466 பேர் கைது\nஇராணுவத் தளபதி விடுக்கும் அறிவிப்பு\nஇறக்குமதி தொடர்பில் அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம்\nநாடளாவிய ரீதியில் இன்று ஓய்வூதியம்\nஊரடங்குச் சட்டத்தை மீறிய 9466 பேர் கைது\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nசர்வதேச சிறுவர் நூல்கள் தினம்\nஉலகில் 85 கோடி பேர் சிறுநீரக நோயாளர்கள்\nதெய்வப் புலவர் திருவள்ளுவரின் குருபூசை இன்று\nகார்டூன் கதை – (கொரோனா + தேர்தல்)\nகார்டூன் கதை – (2)\nகார்டூன் கதை – (இடமாற்றம்)\nஇராணுவத் தளபதி விடுக்கும் அறிவிப்பு\nஇறக்குமதி தொடர்பில் அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம்\nநாடளாவிய ரீதியில் இன்று ஓய்வூதியம்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/modi-met-cannada-pm-children/", "date_download": "2020-04-04T04:59:54Z", "digest": "sha1:5XBFCCDDR473VZOVSTQ3IULG36OK2JZ7", "length": 14828, "nlines": 149, "source_domain": "nadappu.com", "title": "பிரதமர் மோடியை நெகிழவைத்த கனடா பிரதமரின் குழந்தைகள்...", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம்; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nஏப்ரல் 7 முதல் வீடு தேடி வரும் ஆயிரம் ரூபாய் : தமிழக அரசு தகவல்\nமின் விளக்குகளை அணைத்துவிட்டால் கரோனாவை வீழ்த்திவிடுவோமா: மோடிக்கு குஷ்பு கேள்வி\nதமிழகத்தில் கரோனா பாதிப்பு 411 ஆக உயர்வு…\nசிங்கப்பூரில் கொரோனா பரவலை தடுக்க ஏப்.7 முதல் ஒரு மாதத்துக்கு ஊரடங்கு அமல்…\n‘எந்த மதமும் இல்லை, சாதியும் இல்லை, மனிதநேயம் மட்டுமே’ உண்மை : ஹர்பஜன் சிங்..\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 15 மூலிகைகள் அடங்கிய கபசுர குடிநீர்…\nகரோனா: தமிழகம் முழுவதும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிப்பு…\n“ஃபீனிக்ஸ் மாலில் பணியாற்றிய 3 பேருக்கு கொரோனா” -: சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கரோனா : பாதிப்பு எண்ணிக்கை 309 ஆக உயர்வு..\nபிரதமர் மோடியை நெகிழவைத்த கனடா பிரதமரின் குழந்தைகள்…\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் கனடா பிரதமர் ட்ரூடோவை, பிரதமர் மோடி வரவேற்காதது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று காலை ராஷ்ட்ரபதி பவனில், கனடா பிரதமர் மற்றும் அவரின் குடும்பத்தினரை மோடி உற்சாகமாக வரவேற்றார்.\nகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்திக்க ஆவலாக உள்ளதாகவும், குறிப்பாக அவரின் குழந்தைகளான சேவியர், இல்லா கிரேஸ், மற்றும் ஹட்ரியெனை சந்திக்க மிகுந்த ஆவலாக உள்ளேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி நேற்று தெரிவித்திருந்தார். மேலும், இந்தியா – கனடா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகப் பேச உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இன்று காலை ராஷ்ட்ரபதி பவனில், கனடா பிரதமர் மற்றும் அவரின் குடும்பத்தினரை மோடி உற்சாகமாக வரவேற்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.\nகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, முதன்முறையாக ஏழு நாள் சுற்றுப் பயணமாக இந்தியாவுக்கு வருகைதந்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று, தாஜ்மகாலுக்கு குடும்பத்தினருடன் சென்று சுற்றிப��பார்த்தார். அதன்பின், குஜராத் சென்ற அவர், காந்தி ஆசிரமத்துக்குச் சென்று பார்வையிட்டார்.\nஅதைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார். கனடாவில், காலிஸ்தானுக்கு ஆதரவாக நடைபெற்ற கூட்டத்தில், அந்நாட்டின் பிரதமர் கலந்துகொண்ட காரணத்தால்தான், ஜஸ்டின் ட்ரூடோவை பிரதமர் மோடி வரவேற்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.\nகனடா பிரதமர் பிரதமர் மோடி\nPrevious Postதிகைப்பூட்டும் திருமணங்களால் திண்டாடிடும் திருப்பூர்... Next Postஅம்ருதா வழக்கு : அப்பலோவிற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்...\n“அது நான் தான்; அந்த தவறை செய்திருக்க கூடாது” : 18 ஆண்டுகளுக்கு பிறகு மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர்\nபிரதமர் மோடி நாளை சென்னை வருகை: பாதுகாப்பு தீவிரம்..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 15 மூலிகைகள் அடங்கிய கபசுர குடிநீர்…\n‘மஞ்சளும் வேப்பிலையும் கரோனாவிலிருந்து காப்பாற்றாது’…\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்..\nமாசிமகத்தை முன்னிட்டு காரைக்கால் அருகே கடற்கரையில் தீர்த்தவாரி..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 15 மூலிகைகள் அடங்கிய கபசுர குடிநீர்…\nகரோனா வைரஸ் தொற்று பரவலில் கண்களின் பங்கு என்ன : கண் மருத்துவரின் விளக்கம்\nஉலக துாக்க தினம் இன்று..\n“இரத்த விருத்தியை உருவாக்கும் சுண்டைக்காய் “…\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nRT @abinitharaman: குறைவான followers கொண்ட கழக தோழர்கள் இந்த டுவீட்டை Rt செய்யுங்கள். Rt செய்யும் கழக உடன் பிறப்புகள் அனைவரையும் பின் தொட…\nஇவர் என்ன மருத்துவரா https://t.co/QCntfkyerM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/176-news/articles/guest/2032-2013-07-16-21-56-28", "date_download": "2020-04-04T04:43:50Z", "digest": "sha1:YZLWUWL2RSTHPOYOVDVWOZUWRBASVND7", "length": 62024, "nlines": 211, "source_domain": "ndpfront.com", "title": "இலங்கை முஸ்லிம்கள் தேசிய இனப்பிரச்சினையும் – அடக்குமுறையும்: எம்.பௌசர்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஇலங்கை முஸ்லிம்கள் தேசிய இனப்பிரச்சினையும் – அடக்குமுறையும்: எம்.பௌசர்\nஇலங்கை முஸ்லிம்கள் மீதான இன, மத அடையாளங்கள் சார்ந்தநெருக்கடிகள் புதிதாக தோன்றிய ஒன்றல்ல. அப்படியானதொரு தோற்றப்பாட்டை உருவாக்கிக் கொள்வது அரசியல் பார்வை வழியில் இலகுவானதொன்றுமல்ல. காலம் காலமாய் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாதமும் அடக்குமுறைகளும் கட்டமைக்கப்பட்ட வடிவத்தில்தான் இருந்து வந்துள்ளது.\nசிங்கள, தமிழ் இன முரண்பாடு தீவிரம் பெற்றதை அடுத்து முஸ்லிம்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அடக்கி வாசிக்கப்பட்டு வந்துள்ளது. சிங்கள தேசத்திற்கும் தமிழ் தேசத்திற் குமிடையிலான யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதும், அவ்வெற்றியின் இனத்துவப் பெருமையும் அரசியல் களிப்பும் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகிவிட்டது. இதன் வெளிப் பாடுதான் திட்டமிட்ட வகையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளாகும். இத்தகைய நிலை குறித்த அகமும் புறமுமான விடயங்களை மிகச் சுருக்கமாக பேசுவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.\nஇலங்கையில் வாழ்கின்ற மொத்த முஸ்லிம் மக்களில்; மூன்றில் இரண்டு பகுதியினர், சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். மிகுதியான மூன்றில் ஒரு பகுதியினர் வடக்குக் கிழக்கில் வாழ்கின்றனர். வடக்குக் கிழக்கில் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம் கள் தமிழ் குறுந்தேசிய ஆயுதப்போராட்டக்காரர்களால் மிக மோசமாக ஒடுக்கப்பட்டு இனச் சுத்திகரிப்பு, இனப்படுகொலைகளை எதிர்கொண்டவர்களாகும். 2010ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து மொத்த முஸ்லிம்களில் மூன்றில் இரு பகுதியினர் சிங்கள ஆதிக்க சக்திகளால் மோசமான அச்சுறுத்தலையும் பாதுகாப்பின் மையையும் எதிர் கொள்கின்றனர். இப்பிரதேசங்களில் வாழ்கின்ற முஸ்லிம்களுள் பெரும்பான்மையானோருக்கு என்ன நடக்கிறது இதன் உள்ளார்ந்த அடிக்கட்டுமாணங்கள் என்ன இதன் உள்ளார்ந்த அடிக்கட்டுமாணங்கள் என்ன இவற்றினை எப்படி எதிர் கொள்வது குறித்த திகைப்பும் கலக்கமும் ஏற்பட்டுள்ளது. இது இயல்பானதே, ஏனெனில் இவர்களில் பெரும்பான்மையானோர் நேரடியான இனத்துவ அடக்குமுறையின் வடிவத்தையும் அதன் கோர முகத்தையும் இதுவரை எதிர் கொண்டவர்கள் அல்ல. பெரும் பான்மையானோருக்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது. ஓட்டு மொத்தமாக இம்மக்கள் அச்சமும் நெருக்கடியுமிக்க சூழலை ஒவ்வொரு நாளும் எதிர்கொள்கின்றனர். இந்த நிலைமையை புரிந்து கொள்வதற்கு இதுவரை இலங்கையின் இனத்துவ அரசியல் வரலாறு பற்றிய பார்வை அவசியமாகிறது.\nஇந்த பிரச்சினையின் தன்மையானது இனத்துவ அரசியல் சார்ந்தது. ஒரு தேசிய இன மக்களின் இருப்போடும் வாழ்வோடும் சம்பந்தப்பட்டது. இது ஒரு அரசியல் பிரச்சினை. இந்த அடக்குமுறை வடிவத்தை கட்டிக்காப் பதிலும் அதனை தீவிரமாக்குவதிலும் இன்றைய இலங்கை அரசிற்கு முக்கிய பாத்திரம் இருக்கிறது. இலங்கை முஸ்லிம்களின் இன, மத, கலாசார, பொருளாதார அம்சங்களை வலுக் குறைப்பு செய்வதற்கும், சிங்கள பெரும்தேசியவாதத்தின் மேலாதிக்கத் தினை ஆழ வலுப்படுத்தி நிலை நிறுத்துவதனை இலக்காகக் கொண்டு அரசு காரியமாற்றுகிறது. இந்த உண் மையை விளங்கிக் கொள்ளாது இதன் உள்ளடக்கத்தை வெறும் உதிரிச்சம்ப வங்களாக குறைத்து மதிப்பிடுவதானது பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பைத் தராது.\nசிறுபான்மை தேசிய இனங்கள் மீது திட்டமிட்ட வகையில் ஒவ்வொரு கால கட்டத்திலும் இனம் சார்ந்தும் மதம் சார்ந்தும் பொருளாதார நலன் சார்ந்தும் பேரினவாதிகள் ஒரு தொடர்ச் சியான அரசியல் குரோதத்தையும் அடக்கி ஒடுக்குதலுடனான அச்சுறுத்தல் களையும் மேற்கொண்டு வந்திருக்கின்றனர். இந்த செய்கையின் பின்னால் சிங்கள மக்களின் நலனும் பாதுகாப்பும்; தேசப்பற்றும் உள்ளது என சிங்கள மக்களுக்குள் அர்த்தம் கற்பித்து வந்திருக்கின்றனர். இப்போது முஸ்லிம்கள் மீதான அடக்குமுறையை தீவிரப்படுத் தும் நேரம். சிங்கள மக்களுக்குள் இந்த செய்தியையே ஆளும் அரசும், அதன் கருத்தியல் நிறுவனங்களும் கொண்டு செல்கின்றன. இதில் கணிசமான வெற்றியையும் அது கண்டுவருகிறது.\nமொத்த சனத்தொகையில் மூன்றாவது இன எண்ணிக்கையினரான முஸ்லிம்கள், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்றனர். அம்பாறை, திருக்கோண மலை போன்ற இரு மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களில் சிறு பான்மையினராக காணப்படுகின்றனர்.\nமாவட்டமொத்த சனத்தொகையில் இரண்டாவது இனப் பெரும்பான்மையினராக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மன்னார், மட்டக் களப்பு, குருநாகல், புத்தளம், அனுராதபுரம், பொலநறுவை, கேகாலை ஆகிய 14 மாவட்டங்களிலும், மாவட்ட மொத்த சனத் தொகையில் மூன்றாவது இனப் பெரும்பான்மையினராக மாத்தளை, யாழ்ப்பாணம், வவுனியா, பதுளை மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களிலும், மொத்த சனத்தொகையில் நான்காவது இனமாக, நுவரெலியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, இரத்தினபுரி போன்ற 4 மாவட்டங்களிலும் வாழ்கின்றனர்.\nமாவட்ட அடிப்படையில் இப்படி நோக்கினாலும் கூட, ஒவ்வொரு மாவட்டத்தின் மொத்த சனத்தொகை யில் மிகச் சிறுபான்மையினராகவே முஸ்லிம்கள் வாழ்கின்றனர். 10 சத வீதத்திற்கு மேல் முஸ்லிம்கள் வாழும் மாவட்டங்களாக மட்டக்களப்பு (25.48), புத்தளம் (19.32), மன்னார் (16.24), கண்டி (13.95), கொழும்பு (10.50) ஆகிய 5 மாவட்டங்களே உள்ளன. 5 வீதத்திற்கும் 10 வீதத்திற்கும் இடையில் முஸ்லிம்கள் வாழும் மாவட்டங்களாக களுத்துறை (9.22), மாத்தளை (9.14), அனுராதபுரம் (8.20), பொலன்நறுவை (7.20), குருணாகல் (7.05), கேகாலை (6.92), வவுனியா (6.82), பதுளை (5.65) ஆகிய மாவட்டங்களே உள்ளன. மிகுதி யான மாவட்��ங்களான கம்பஹா (4.16), காலி (3.64), மாத்தறை (3.12), நுவரெலியா (2.46), மொனராகல (2.13) ரத்தினபுரி (1.99), முல்லைத்தீவு (1.91), ஹம்பாந்தோட்டை (1.09), கிளிநொச்சி (.6), யாழ்ப்பாணம் (0.36) உள்ளனர். (பார்க்க அட்டவனை I a,b)\nநிலத்தொடர்பற்றும் சிதறியும் பெரிய, சிறிய நகரங்களிலும் கிராமங்களிலும் வாழ்கின்ற முஸ்லிம்கள் (ஓரளவு கிழக்கு மாகாணம் தவிர) ஏனைய மாவட்டங்களில் சிங்கள, தமிழ் மக்க ளின் குடியிருப்புக்கள் சூழவே தமது வாழ்விடங்கள், தொழில் துறைகளைக் கொண்டிருக்கின்றனர். விகிதாசார தேர்தல் முறையின் ஊடாக தமக்கான பாராளுமன்ற அரசியல் பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய மாவட்டங்களாக அம்பாறை, மட்டக்களப்பு, திருக்கோணாமலை, மன்னார், வவுனியா, கொழும்பு, கண்டி, கேகாலை, களுத்துறை, இரத்தினபுரி, கம்பஹா ஆகிய மாவட்டங்களே இருக்கின்றன. (இரத்தினபுரி, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் இம்முறை பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை)\nஇலங்கை முஸ்லிம்களை ஒரு வர்த்தக சமூகமாகவும் சுரண்டல் சமூகமாகவும் காட்டும் பிரச்சாரப் போக்கு தொடர்ச் சியாக நீடித்து வருகிறது. இலங்கையின் பெரும் முதலீட்டு, வாணிபத்துறையில் முஸ்லிம்களின் சதவீதம் இரு வீதத்திற்கும் குறைந்ததே. குறிப்பிட்டு சொல்லத்தக்க ஒரு சில தேசிய முதலீட்டு வாணிப நிறுவனங்களை வைத்துக் கொண்டு முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அளவிடுவது மிகத் தவறான ஒரு கற்பிதமாகும்.\nசிறு வாணிபமும் விவசாயமும் அரச உத்தியோகமும் வெளிநாட்டு வேலைவா ய்ப்பும் கடற்தொழிலுமே முஸ்லிம்களின் வருவாய்த் துறைகளாகும். இலங்கையின் மொத்த சனத்தொகையில் 9.22 வீதத்தினைக் கொண்ட முஸ்லிம்கள் தமக்கே உரித்தான பங்கைத்தானும் மேற்கண்ட துறைகளில் இன்னும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. மத்திய கிழக்கு நாடுகளுக்கான வேலைவாய்ப்பில் மட்டுமே அவர்கள் இந்த வாய்ப் பினைப் பெறுகின்றனர். விவசாயநிலம், தொழிலகம், முதலீட்டு உதவி, அரச தொழில் வாய்ப்பு, கல்வி வளம், பல்கலைக்கழக அனுமதி போன்றவற்றில் அரசு முஸ்லிம்களுக்கான உரிய இடத் தை வழங்கவில்லை. குடிவாழ்க்கைக் கான நிலத்தைப் பெறுவதில் மிக மோசமான நெருக்கடியை முஸ்லிம்கள் எதிர்கொள்கின்றனர். அரச நிலங்களை பகிர்ந்தளிப்பதில் முஸ்லிம்களுக்கு அதிக பாரபட்சம் காட்டப்படுகிறது. பெருகும் சனத் தொகைக்கேற்ப முஸ்லிம்கள் குடி யிருப்பு நிலத்தைப் பெறமுடியாது இறுக்கமான வாழ்விற்குள் தள்ளப்பட் டுள்ளனர்.\nமுஸ்லிம் மக்களுக்குள் உள்ள ஏற்றத் தாழ்வான வள வாய்ப்புகள், பெருளா தாரம், அவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் பிரதேசத்திற்கு பிரதே சம் வேறுபட்டது. பொருளாதார மேல் நிலையாக்கம் பெற்ற பிரிவினர் என்பது முஸ்லிம்களுக்குள் சொற்பமானவர்களே. 1980களில் ஏற்பட்ட உலகமயமாக்க லின் விளைவான “நடுத்தர வர்க்க” உருவாக்கம் இலங்கை முஸ்லிம்களுக் குள்ளும் தாக்கத்தை நிகழ்த்தியுள்ளது. நடுத்தரவர்க்க நிலைக்கு கீழ் வாழும் அடித்தட்டு மக்களை பெரும்பான்மையானதாகக் கொண்ட சமூகம்தான் இலங்கை முஸ்லிம்கள். உலகமயமாக்கல் சூழலில்; நடுத்தர வர்க்கமாகும் பொருளாதார இலக்கை அடைந்து கொள்ள பெருமளவிலானோர் ஈடுபாடும் ஆர்வமும் காட்டுவது வெளிப்படையானது. போட்டா போட்டியான பொருளாதாரச் சூழலும் அடையாள அரசியலும் நிலைமையை சிக்கலாக்கு வதில் பெரும் பங்கினை வகிக்கிறது.\nவடக்கு கிழக்கிற்கு வெளியே முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் 2011ம் ஆண்டிலிருந்து தீவிரமடைந்து வருகிறது. மத அடையாளங்களை குறிவைத்தும், வணிக நிறுவனங் களைக் குறிவைத்தும் குடியிருப்பு பிரதேசங்களைக் குறிவைத்தும் இத்தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் தொடர் கின்றன. (பார்க்க அட்டவனை II a,b,c) மத, கலாசார அடையாளம், பொருளாதாரம், கல்விவாய்ப்பு, குடிப்பரம்பல், குடியிருப்புகள் என்பன முஸ்லிம்களுக்கு எதிரான ஆதிக்க சக்திகளின் நோக்காக இருக்கின்றன. இவ் அம் சங்கள் மீதான எதிர்ப்புணர்வும், அடக்கு முறையும், அச்சுறுத்தலும் எந்தளவிற்கு ஒரு இனக் குழுமத்தின் சுயா தீனத்தையும் அதன் இயல்பான இருப்பையும் பாதிக்கும் என்பது நம் எல்லோரும் அறிந்ததே.\nபுனித பிரதேசங்களின் பெயரால் நீண்டகால ஸ்தாபிதத்தைக் கொண்ட பள்ளிவாசல்களை அகற்றுதல், சுவீகரித்தல், பாங்கு ஒலிப்பதை தடைசெய்தல், கலாசார ஆடை அணியும் முஸ்லிம் பெண்களை, ஆண்களை அச்சுறுத்துதல், அவற்றினை அணியக்கூடாது என நிர்ப் பந்தித்தல், முஸ்லிம் வர்த்தக நிறுவனங்களை புறக்க ணித்தல், வர்த்தக இலக்குகள் மீது தாக்குதல் நடாத்துதல், சூறையாடுதல், தீவைத்தல், முஸ்லிம்களுக்குள் பயங்கர வாதம், அடிப்படைவாதம் தலைதூக்குகிறது என பிரச்சாரப்படுத்துதல், எச்சரித்தல், முஸ்லிம்கள் மீது காழ்ப்பையும், விரோதத்தையும் சி���்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக ஆர்ப்பாட்ட பேரணிகளையும், பொதுக் கூட்டங்களையும் மாநாடுகளையும் நடாத்துதல், இத்த கைய பிரச்சாரங்களுக்கு ஊடகங்களைப் பாவித்தல், முஸ்லிம்களின் பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து அம் மக்களை வெளியேறுமாறு எச்சரித்தல் என நிலைமைகள் தொடர்கின்றன. 2011ம் ஆண்டிலிருந்து இதுவரை 100க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதை எம்மால் திரட்டப்பட்ட ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.\nColombo Telegraph, Secretariat For Muslim (SFM) தகவல்களை முன்வைத்து கடந்த ஏப்ரல் மாதம் நடாத்தப்பட்ட (2013 ஜனவரி தொடக்கம் மார்ச் வரையான சம்பவங்கள்) ஆய்வில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மட்டக் களப்பு, பதுளை, அனுராதபுரம், இரத்தினபுரி மாவட்டங் களில் முஸ்லிம்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அதிகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதை அவ்வாய்வு உறுதிப்படுத்து கிறது. அத்துடன் இந்த விடயங்கள், பொதுப் பேச்சுக்கள் (Public Speech) உடல் ரீதியான தாக்குதல்கள், எச்சரிக்கை விடுத்தல் தேசியரீதியான சுவரொட்டிப் பிரச்சாரம், ஊடக அறிக்கைகள், ஊடகப் பிரச்சாரம் என்பவற்றின் வழியே அதிகம் மேற்கொள்ளப்படுவதாகவும் இதன் பெறுபேறாக சிங்கள, முஸ்லிம் மக்களுக்கிடையிலான பிளவுகள் அதிகரித்திருப்பதாகவும், முஸ்லிம்கள் தொடர்பாக சிங்கள மக்களுக்குள் எதிர்ப்புணர்வுகள் வளர்வதாகவும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான வன்முறைகள், இஸ்லாம் மதத்திற்கு எதிரான தாக்குதலாகவும் வடிவம் கொள்வதாக அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மாற்றுக் கொள்கைகளுக்கான ஆய்வகம் கடந்த ஏப்ரல் ஆரம்பத்தில் நிகழ்த்திய கருத்துக் கணிப்பொன்றில் 1983 ஜூலை கலவரம் போன்று முஸ்லிம்களுக்கு எதிராக நாடளவிய ரீதியில் கலவரம் ஒன்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதை சுட்டிக் காட்டி உள்ளது.\nதேசிய இனப்பிரச்சினை – இலங்கை அரசு\nகடந்த பல தசாப்தங்களாக இலங்கை ஏகாதிபத்திய நாடுகளினதும் பல்தேசிய நிறுவனங்களினதும் நலன்களுக் குள்ளும் சுரண்டலுக்குள்ளும் சிக்குண்டு கிடக்கிறது. அந்நிய முதலீடுகளின் பெயரிலும், பிராந்திய நலன்களின் அரசியல் காரணமாகவும் இலங்கைக்குள் சமாதானமும் சகவாழ்வும் நிலவுவது குறித்த விடயத்தில், பெரும் சவால்கள் உள்ளன. யுத்த காலப்பகுதியில் நீடித்த இந்த நிலைமை யுத்தத்தின் பின்பும் தொடர்கிறது.\nதேசிய இனங���களுக்கிடையிலான முரண்பாடு நீடிப்பதற்கும் அது தொடர்வதற்குமான முழுப்பொறுப்பையும் இதுவரையான இலங்கை அரசாங்கமும் சர்வதேச சக்திகளுமே பொறுப்பேற்க வேண்டும். தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாது நீடிப்பதற்கு, காலத்திற்கு காலம் வந்த இலங்கையின் சிங்கள அரசுத் தலைமைகள் பிரதான காரணமாக இருந்திருக்கின்றன.\nசுதந்திரத்திற்கு பின்னான இலங்கையின் வரலாறே இனத்துவ மேலாதிக்கத்தினை பின்புலமாகக்கொண்ட வழியாகவே நகர்ந்துவந்துள்ளது. தேசிய இனப்பிரச்சினை என்பது சிங்கள, தமிழ் பிரச்சினையாகவும், 1985க்கு பின் வடக்கு, கிழக்கு பிராந்தியங்களில் தமிழ் முஸ்லிம் பிரச்சினையாகவுமே இதுவரை அடையாளப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இனப்பிரச்சினையின் பரிமாணமே நான்கு தேசிய இனங்கள் சம்பந்தப்பட்டதுதான்.\nமுஸ்லிம்களை முன்வைத்து வடக்கு கிழக்கில் நிலவிய தேசிய இனப்பிரச்சினையானது தமிழ், முஸ்லிம் பிரச்சினை மட்டுமன்று அது சிங்கள, முஸ்லிம் பிரச்சினையும்தான். இந்த இரண்டாவது விடயம், அன்று முதலாவது விடயத்தின் உடனடி விளைவால் மறைக்கப்பட்டிருந்தது. ஆளும் குழுமத்தால் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் அன்று மோசமாக பாதிக்கப்பட்டிருந்தனர். கிழக்கு மாகாண முஸ்லிம்கள் சிங்கள குடியேற்றத்தாலும் அரசின் மொழிக்கொள்கை தொடக்கம், அனைத்துவகைகளிலுமான பாராபட்சம் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தனர். இலங்கை ஆளும் குழுமத்தின் இரு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்ற கட்சிகளில் இம்மக்கள் நம்பிக்கை இழந்திருந்தனர். எம்.எச்.எம். அஷ்ரப் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தோற்றத்திற்கும் ஸ்தாபிதப் பலத்திற்கும் தமிழ் முஸ்லிம் பிரச்சினை, முரண்பாடு மட்டுமல்ல, முஸ்லிம்களிடையே ஏற்பட்டிருந்த சிங்கள ஆளும் குழுமத்தின் மீதான நம்பிக்கையீனமும், எதிர்ப்புணர்வும் காரணமாக இருந்திருக்கிறது. இன்றைய நிலைமையில் தேசிய இனப்பிரச்சினையானது முப்பரிமாணத்தின் வடிவத்தைப் பெருகிறது. போருக்குப் பின் மிக வெளிப்படையாக சிங்கள முஸ்லிம் முரண்பாடாக அது கூர்மையடைகிறது.\nஇலங்கையின் இன்றைய அரசிற்கு நாட்டிற்கு உள்ளும் வெளியேயும் எதிரிகள் தேவை. ஒரு சில தருணங்களில் அது அமெரிக்காவை, மேற்கை எதிர்ப்பதாக பாசாங்கு செய்யும��. இதன் மூலம் அமெரிக்க எதிர்ப்பு நாடுகளின் ஆதரவை அது பெற்றுக்கொள்ளும். சீனாவைக் காட்டி இந்தியாவுடனும், இந்தியாவைக் காட்டி சீனாவுடனும் காய்களை நகர்த்தும். சர்வதேச தளத்தில் மட்டுமல்ல உள்நாட்டிலும் அரசு சொந்த மக்களையே எதிரிகள் போல்தான் நடாத்துகிறது. ஜனநாயக மறுப்பு, ஒரு குடும்பத்தின் சர்வதிகார ஆட்சி, ஊழல், அதிகார துஷ்பிரயோகம் என அது தன்னை வெளிப்படுத்தி நிற்கிறது. சிங்கள மக்கள் மத்தியில் உற்ற நண்பனாக தன்னைக் காட்டிக்கொண்டு அவர்கள் மத்தியில் நிலவு கின்ற அரசியல் சமூக பொருளாதாரப் பிரச்சினைக்கு தமிழர்களும், முஸ்லிம்களும் காரணமானவர்கள் என்ற தோற்றப்பாட்டை வளர்க்கிறது. சிங்கள மக்கள் சகல சௌபாக்கியமும் பெற்று வாழவில்லை. பெருமளவிலான ஏற்றத்தாழ்வுகளும் மிக வறிய பிரிவினரும் சிங்கள மக்களுக்குள் உள்ளனர். இவற்றிற்கு இதுவரையான ஆளும் சிங்கள அரசே காரணமாகும்.\nஇதனை மூடி மறைப்பதற்காகவும் சிங்கள மக்களுக்குள் எழும் அதிருப்திகளையும் எதிர்புணர்வுகளையும் திசை திருப்பவும் சிங்கள தமிழ் முரண்பாட்டை இதுவரை கையாண்டு வந்தது போல், தற்போது சிங்கள முஸ்லிம் முரண்பாட்டை ஏற்படுத்துகிறது. தமது அதிகாரத்தை நீடித்து, நீண்ட காலத்திற்கு தக்கவைப்பதற்காக இனவாதத்ததையும் மதத் தீவிரவாத்ததையும் மேலும் வளர்க் கிறது. அதனை ஊட்டி வளர்க்க பல கிளை நிறுவனங்களை உருவாக்கி போசித்தும் பாதுகாத்தும் வருகிறது. இத்தகைய பண்பு கொண்ட அரசு, இனங்களிடையே மதங்களிடையேயான முரண்பாட்டை தணிக்கும் என நம்புவது கானல் நீராகும். மேலும் மேலும் இந்த நெருக்கடி நிலை அதிகரிக்கவே அரசு துணை செய்யும்.\nமுள்ளிவாய்க்கால் வெற்றியின் பின், இலங்கையின் இன்றைய அரசு பெற்றுள்ள பண்பு மாற்றமானது மிக மிக ஆபத்தானது. சிங்கள தேசிய இனத்தை இறுகிய பேரினவாதமாகவும் பௌத்த மதத்தை தீவிரமதமாகவும் பண்பு மாற்றம் செய்து அதனை ஒரு கருத்தியல் கொள் கையாக முன்வைத்து இயங்குகிறது. இந்த விடயத்தில் முஸ்லிம்களுக்குள் தோன்றுகின்ற எதிர்ப்புணர்வு குறித்து அரசுத் தலைமைக்கு கிஞ்சித்தேனும் அக்கறையுமில்லை. ஏனெனில் அது முஸ்லிம்களில் தங்கியிருக்கின்ற ஒரு அரசும் இல்லை. அப்படிச் சொல்வதனை அது விரும்பக் கூடியதுமில்லை. இலங்கை தீவிர சிங்கள பௌத்தர்களின் நாடு, அதன் இலக்கும் கடமைய���ம் சிங்கள நாட்டையும் பௌத்த மதத்தையும் பாதுகாப்பதேயாகும். அதற்கு மிகச் சரியான தேர்வு இன்றைய அரசுத் தலைமைதான் என்பதே சிங்கள மக்களுக்குச் சொல்லப்படும் தெளிவான செய்தியாகும்.\nஇந்த இக்கட்டான நிலைமையில் முஸ்லிம்கள் தமக்குள்ளும், தமக்கு வெளியேயும் ஆற்றவேண்டிய பணிகள் நிறையவே உள்ளன. இந்நிலையை எதிர் கொள்வதற்கு முஸ்லிம் மக்கள் ஒரு ‘அரசியல் சமூகமாக” மாறவேண்டியது முன் நிபந்தனையாகும். முஸ்லிம்களுக்குள் இந்த விடயங்களையிட்டு பரந்துபட்ட வகையில் ஆக்கபூர்வமான உரையாடல்கள் தொடங்கப்படுவது அவசியமானதாகும். சிவில் சமூகம் உறுதியான நிலைப்பாடுகளை எடுக்கவேண்டி உள்ளது. ஜனநாயக ரீதியாக வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. முஸ்லிம் மக்களுக்குள் உள்ள இயக்கக் கொள்கைகள் சார்ந்த மத நிறுவனங்களை ஐக்கியப் படுத்தவேண்டியுள்ளது. முஸ்லிம் அரசியல் தலைமைகளை செயலூக்கம் நோக்கி தள்ளவேண்டியுள்ளது. முஸ்லிம் மக்களை உணர்ச்சி சார்ந்த அரசியலிலிருந்து வெளியே எடுத்து உணர்வுபூர்வமானதும், ஜனநாயக ரீதியானதுமான தெளிவான அரசியல் களத்திற்கு இட்டுச்செல்ல வேண்டியுள்ளது.\nபுற ரீதியாக முஸ்லிம்கள், சிங்கள தமிழ் மக்கள் மத்தியில் இனவாதத்திற்கெதிராக வேலை செய்யவேண்டியுள்ளது. அம்மக்களை நோக்கி முஸ்லிம்கள் மீதான நம்பிக்கை யினைக் கட்டி எழுப்ப வேண்டியுள்ளது. அதற்கு முஸ்லிம் சமூகம் தன்னை சுயவிமர்சனம் செய்து தயாராக வேண்டியுள்ளது. பல இனங்களுடன், சமூகங்களுடன் கடந்த காலங்களில் பொதுவிடயங்களில் கூட்டிணைந்த வேலைத்திட்டங்களை பரந்துபட்ட வகையில் செய்யாமையும், அவர்களின் துன்பங்களில், பாதிப்புக்களில் ஒதுங்கியிருந்த போக்கும் முஸ்லிம்களை தனிமைப்படுத்துவதற்கு காரணமாக இருந்துள்ளது என்பதனை உணரும் முக்கியமான காலகட்டம் இது.\nஉண்மையில் 40 ஆண்டுகளுக்கு மேலான இலங்கைச் சமூகங்கள், மக்கள் இனவாதத்துக்குள் தள்ளப்பட்டு வந்திருக்கிறார்கள். தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிங்கள மக்களை இனவாதமயப்படுத்தி இந்த நெருக்கடிகளையும் தொடர்ச்சியான அரசியல் போக்கினையும் வளர்ப்பதே இதற்கு பின்னுள்ள சக்திகளின் வேலைத் திட்டமும் நிகழ்ச்சி நிரலுமாகும். இதனை எதிர்கொள் வதற்கான வழி சிங்கள தமிழ் மக்கள் மத்தியிலும், சிங்கள, தமிழ் முற்போ���்காளர்கள் மத்தியிலும் முஸ்லிம்கள் இணைந்து வேலை செய்வதேயாகும்.\nமுடிவாக ஒடுக்குதலுக்குள்ளாகின்ற அனைத்து தேசிய இனங்கள், சமூகங்கள் தொடர்பிலான பிரச்சினைகள், நெருக்கடிகளில் ஈடுபாடும் அக்கறையுமற்று இருப்பதும், அவர்களது இருப்பு, நலன்கள் மீது முஸ்லிம்களின் கரிசனைக் குறைபாடும் புறக்கணிப்பும் மிகவும் பிற்போக்குத்தனமானது என்பதுடன் முஸ்லிம் மக்களை தனிமைப்படுத்தி அடக்குதலுக்குள்ளாக்குவதற்கு பெரும் வாய்ப்பாகவும் அமைந்துவிடும் என்பதையிட்டு ஆழ்ந்த கரிசனை கொள்ளவேண்டிய முக்கிய தருணம் இது.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1665) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1676) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1644) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2071) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2308) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின��� இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2327) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2463) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2250) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2312) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2354) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2034) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2296) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2144) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2396) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nக��ப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2423) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2297) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2607) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2520) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2478) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2378) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/lok-sabha-recruitment-2019-2020-apply-for-3-job-vacancies-005511.html", "date_download": "2020-04-04T06:21:59Z", "digest": "sha1:WOPKNRRQBCKE4MU57YEYMKMM7K33O7PZ", "length": 16791, "nlines": 150, "source_domain": "tamil.careerindia.com", "title": "நாடாளுமன்றத்தில் வேலை, ஊதியம் ரூ.1.42 லட்சம்..! விண்ணப்பிக்கலாம் வாங்க! | Lok Sabha Recruitment 2019-2020: Apply For 3 Job Vacancies - Tamil Careerindia", "raw_content": "\n» நாடாளுமன்றத்தில் வேலை, ஊதியம் ரூ.1.42 லட்சம்..\nநாடாளுமன்றத்தில் வேலை, ஊதியம் ரூ.1.42 லட்சம்..\nஇந்திய நாடாளுமன்ற மியூசியம் சேவையில் காலியாக உள்ள உதவியாளர், பாதுகாப்பு உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. லோக்சபா செக்ரட்டேரியேட் ஆட்சேர்ப்பு பிரிவின் மூலம் இதற்கான ஆட்கள் தேர்ச செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nநாடாளுமன்றத்தில் வேலை, ஊதியம் ரூ.1.42 லட்சம்..\nநிர்வாகம் : இந்திய நாடாளுமன்ற மியூசியம் சேவை\nமேலாண்மை : லோக்சபா செக்ரட்டேரியேட் ஆட்சேர்ப்பு பிரிவு\nகியூரேட்டோரியல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வரலாறு பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தற்கால இந்திய வரலாறு பாடம் அதில் படித்திருக்க வேண்டும். அல்லது இளநிலை வரலாறு பட்டம் அல்லது முதுநிலை மியூசியாலாஜி பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது ஒரு வருடம் பணி அனுபவம் இருக்க வேண்டும். முதுநிலை படித்தவராக இருந்தால், 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.\nநாடாளுமன்றத்தில் பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், வேதியியல் பாடத்தில் இளநிலைப் பட்டம் படித்து சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nஇப்பணியிடத்திற்கு விண்ணப்பிப்போர் கணினி அறிவியல் பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதோடு குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 27 வயது உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nமேற்கண்ட மூன்று பணிகளுக்குமே ஓரே மாதிரியான ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரையில் வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர் எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்\nஇப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://loksabhadocs.nic.in அல்லது http://164.100.47.194/Loksabha/Disclaimer.aspxlinkid=3 என்னும் இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து, வரும் டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண��ணப்பப் படிவத்தினை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nபாடத்திட்டம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண : இங்கே கிளிக் செய்யவும்.\nTN TRB: ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் 1000 மேற்பட்ட விரிவுரையாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.1.77 லட்சம் ஊதியத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளர் வேலை\n உச்ச நீதிமன்றத்தில் பணியாற்ற ஆசையா\nஉடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செல்லும்- உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஅனுபவமே தேவையில்லை, ரூ.50 ஆயிரம் சம்பாதிக்கலாம் - மத்திய அரசு வேலை\n2017 ஐ.ஐ.டி கலந்தாய்வுக்கு தடை விதிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..\nநீட் தேர்வு முடிவு வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதி.. நாளை மறுநாள் முடிவு வெளியீடு\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\n12ம் வகுப்பு முடிச்ச மாணவர்களே. அடுத்து என்னங்க படிக்க போறீங்க..\nமத்திய அரசின் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nஉங்க \\\"ரெஸ்யூம்\\\"ல இந்த 20 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\n18 hrs ago ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\n19 hrs ago 12ம் வகுப்பு முடிச்ச மாணவர்களே. அடுத்து என்னங்க படிக்க போறீங்க..\n21 hrs ago மத்திய அரசின் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n1 day ago உங்க \"ரெஸ்யூம்\"ல இந்த 20 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nMovies சேலையிலும் நானே.. மாடர்ன் உடையில் சோலையும் நானே.. க்யூட் நைலா உஷா\nNews சூப்பர்.. திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மக்களுக்கு ஒரு நல்ல செய்தி.. என்னன்னு பாருங்க\nAutomobiles மார்ச்சில் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை... ஹெக்ஸாவின் தயாரிப்பை நிறுத்தும் டாடா மோட்டார்ஸ்...\nTechnology மஜா அறிவிப்பு: 90 நாள் வேலிடிட்டியோடு Vodafone அறிமுகம் செய்த ரூ.47, ரூ.67, ரூ.78 திட்டங்கள்\n அந்த பையனை எல்லாம் டீமில் சேர்க்க முடியாது.. அடம்பிடித்த கேப்டன் தோனி.. ஷாக் சம்பவம்\nFinance 30 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தியா மோசமாக அடி வாங்க கூடும்.. பிட்ச் ரேட்டிங்ஸ் கணிப்பு..\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு ���ன்னைக்கு சிக்கல் வரப்போகுது ஜாக்கிரதை...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nISRO 2020: இஸ்ரோவீல் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n திருச்சி ஊராட்சி வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு\nCoronavirus (COVID-19): கொரோனா எதிரொலி, பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள் கவனத்திற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/fans-make-a-resolution-rajini-should-compete-in-madurai-in-upcoming-tamilnadu-assembly-election/articleshow/72099567.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-04-04T05:13:48Z", "digest": "sha1:3IE6TSKAWXBFUR6XBQSFUJGHIXIMBYLD", "length": 10856, "nlines": 110, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Rajini: சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி மதுரையில் இருந்து தான் போட்டியிட வேண்டும்: அதற்குள் ரசிகர்கள் தீர்மானம் - fans make a resolution rajini should compete in madurai in upcoming tamilnadu assembly election | Samayam Tamil\nசட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி மதுரையில் இருந்து தான் போட்டியிட வேண்டும்: அதற்குள் ரசிகர்கள் தீர்மானம்\nதமிழக சட்டப்பேரவைக்கு 2021-இல் நடைபெறவுள்ள தேர்தலில், மதுரைக்கு உட்பட்ட ஏதாவதொரு தொகுதியில் தான் ரஜினி போட்டியிட வேண்டும் என்று ரஜினி மக்கள் மன்றத்தின் மதுரை நிர்வாகிகள் இன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.\nகடந்த 2017 டிசம்பர் மாதம், தமது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சிக்கு நடிகர் ரஜினிகாந்த் ஏற்பாடு செய்திருந்தார்.\nஅப்போது, \"நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன். போர் வரும்போது நிச்சயம் அழைக்கிறேன்\" எனக் கூறி, கிட்டத்தட்ட கால் நூற்றாண்டாக தமது அரசியல் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களை உசுப்பேற்றிவிட்டார்.\nசென்னையில் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, \"தமிழக அரசியலில் திறமையுள்ள தலைமைக்கு இன்னமும் வெற்றிடம் உள்ளது\" எனக் கூறி, அரசியல் களத்தை மீண்டும் பற்ற வைத்துள்ளார் ரஜினி.\nஇந்த நிலையில், ரஜினி மக்கள் மன்ற மதுரை மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம், மதுரையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:\nமக்களின் எதிர்பார்ப்பை ரஜினி பூர்த்தி செய்வார்: சகோதரர் சத்திய நாராயணா பேட்டி\n2021 -ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், ம���ுரைக்கு உட்பட்ட ஏதாவதொரு தொகுதியிலிருந்து ரஜினி போட்டியிட வேண்டும்.\nமேலும் அவர் தொடங்கவுள்ள அரசியல் கட்சியின் முதலாவது மாநில மாநாட்டை மதுரையில் தான் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.\nஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரியான குமரவேல் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.\nஎம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்தபோது, அவர் மதுரையில் நடத்திய கட்சியின் முதல் மாநில மாநாடு, அவருக்கு அரசியல்ரீதியாக பெரிய திருப்பத்தை தந்தது என்பதும், ஆரம்ப காலத்தில் அவர் ஆண்டிப்பட்டி, மதுரை மேற்கு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nகொரோனா: தமிழகத்தில் பாதிப்பு 309 ஆக அதிகரிப்பு..\nகொரோனா: தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா..\nஊரடங்கு உத்தரவு: பயண பாஸ் வாங்க தமிழக அரசு புதிய உத்தரவ...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா..\nகொரோனா: விவசாயிகளை அவங்க வேலையை பார்க்க விடுங்க - மத்தி...\nதமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா உறுத...\nபொதுமக்களே உஷார்: துணை ராணுவத்தினர் தமிழ் நாட்டுக்கு வர...\nகொரோனா: தமிழ்நாட்டில் பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு\nசுகாதாரப் பணியாளர்களுக்கு இப்படி ஒரு ஆபத்தா\nதமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா..\nபணம் இருந்தாதான் தேர்தல் போட்டியிட வாய்ப்பு : உண்மையை உரக்கச் சொன்ன அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநிஜாமுதின் ஜமாத் நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கை, போலீஸ் அதிரடி\nPray for samuthirakani சமுத்ரகனியை வைத்து செய்யும் மீம்ஸ்\nகொரோனா: கவிதை பாடும் தமிழிசை\nவீட்டுக்குள் கிருமியை கொண்டு செல்லாமலிருக்க...\nடெல்லி மாநாடு இம்பேக்ட்: 4 வீடு, பக்கத்து வீடுகள் லாக், அடுத்தது என்ன\nராமநாதபுரத்தில் கொரோனாவை விரட்டும் ஸ்டையில நீங்களே பாருங்க...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/cellphone-boxes/44784745.html", "date_download": "2020-04-04T04:37:48Z", "digest": "sha1:G2VWYEDLBZSE647HTHLBNOXHELRX3Y75", "length": 18595, "nlines": 279, "source_domain": "www.liyangprinting.com", "title": "நுரை செருகலுடன் தொலைபேசி அட்டை பேக்கேஜிங் பெட்டி China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:தொலைபேசி பேக்கேஜிங் பெட்டிகள்,தொலைபேசி அட்டை பெட்டி,செருகலுடன் தொலைபேசி பெட்டி\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeதயாரிப்புகள்பரிசு பெட்டிசெல்போன் பெட்டிகள்நுரை செருகலுடன் தொலைபேசி அட்டை பேக்கேஜிங் பெட்டி\nநுரை செருகலுடன் தொலைபேசி அட்டை பேக்கேஜிங் பெட்டி\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா\nநுரை செருகலுடன் தொலைபேசி அட்டை பேக்கேஜிங் பெட்டி\nதொலைபேசி பேக்கேஜிங்கிற்கான வெள்ளை கடினமான அட்டை பெட்டி, மூடி மற்றும் அடிப்படை அட்டை பெட்டி\nதொலைபேசி பேக்கேஜிங்கிற்கான வெள்ளை நுரை செருகலுடன் காகித பேக்கேஜிங் பெட்டி\nஉங்கள் சொந்த லோகோவைக் கொண்ட தொலைபேசி அட்டை பெட்டி மற்றும் உங்கள் தொலைபேசி பேக்கேஜிங்கிற்கான மேட் லேமினேஷனுடன், பளபளப்பான லேமினேஷன் உங்கள் விருப்பங்களுக்கானது.\nலியாங் பேப்பர் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட் என்பது சீனாவின் டோங்குவானில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனமாகும். பரிசு காகிதத்தை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்\nபரிசு பெட்டி, காகித பெட்டி, காகித பை, புத்தக அச்சிடுதல், நோட்புக், கோப்புறை, நகை பெட்டிகள், காகித குறிச்சொற்கள், நகை குறிச்சொற்கள், ஸ்டிக்கர், உறை போன்ற பேக்கேஜிங்.\nஉங்கள் வடிவமைப்பில் தனிப்பயனாக்கப்பட்ட அடிப்படை வரவேற்கத்தக்கது, உங்கள் முழு விவரங்களுடன் லியாங் அச்சிடலைத் தொடர்பு கொள்ளலாம்.\nஏதேனும் கேள்விகள் இருந்தால், பி.எல்.எஸ்.\nதயாரிப்பு வகைகள் : பரிசு பெட்டி > செல்போன் பெட்டிகள்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nஆடம்பர கருப்பு செல்போன் பேக்கேஜிங் அட்டை பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nவிருப்ப வெள்ளை தொலைபேசி பரிசு காகித பேக்கேஜிங் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nகருப்பு மேல் மற்றும் அடிப்பட��� கருப்பு செல்போன் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயன் பழுப்பு காகித அட்டை செல்போன் பொதி பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட பேப்பர்போர்டு செல்போன் பேக்கேஜிங் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nகருப்பு செல்போன் பாகங்கள் பொதி பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nநுரை கொண்ட தனிப்பயன் மொபைல் ஃபோன் சார்ஜர் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பனுடன் காகித பெட்டி பரிசு பெட்டியை மடிப்பு\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் பிங்க் டிராயர் பெட்டி\nஇமைகளுடன் காந்த மூடல் காகித மேச் பெட்டிகள்\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nஅட்டை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி\nஸ்டாம்பிங் லோகோவுடன் மெழுகுவர்த்தி பெட்டிக்கான பரிசு பெட்டி\nஅழகான ரிங் பேப்பர் பரிசு பெட்டி அலமாரியை\nசொகுசு அட்டை வெல்வெட் சுற்று மலர் பெட்டி\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nசொகுசு நடுத்தர சாம்பல் சுற்று பெட்டி\nஸ்பாட் யு.வி உடன் கருப்பு கண் இமை பரிசு பெட்டி அச்சிடுதல்\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nசொகுசு விருப்ப லோகோ மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nஆடம்பர விருப்ப லோகோ டிராயர் ஆண்களுக்கான வாட்ச் பாக்ஸ்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nதொலைபேசி பேக்கேஜிங் பெட்டிகள் தொலைபேசி அட்டை பெட்டி செருகலுடன் தொலைபேசி பெட்டி தொலைபேசி பேக்கேஜிங் பெட்டி பேனா பேக்கேஜிங் பெட்டிகள் குக்கீ பேக்கேஜிங் பெட்டிகள் ஒப்பனை பேக்கேஜிங் பெட்டிகள் தேநீர் பேக்கேஜிங் பெட்டிகள்\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nதொலைபேசி பேக்கேஜிங் பெட்டிகள் தொலைபேசி அட்டை பெட்டி செருகலுடன் தொலைபேசி பெட்டி தொலைபேசி பேக்கேஜிங் பெட்டி பேனா பேக்கேஜிங் பெட்டிகள் குக்கீ பேக்கேஜிங் பெட்டிகள் ஒப்பனை பேக்கேஜிங் பெட்டிகள் தேநீர் பேக்கேஜிங் பெட்டிகள்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப���பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/01/16_92.html", "date_download": "2020-04-04T05:24:06Z", "digest": "sha1:LW3VTX6RXNI5GBBPQNEIYA4J3TMFOY7P", "length": 5197, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "கிளிநொச்சியில் விபத்தில் ஒருவர் படுகாயம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கிளிநொச்சியில் விபத்தில் ஒருவர் படுகாயம்\nகிளிநொச்சியில் விபத்தில் ஒருவர் படுகாயம்\nகிளிநொச்சி கந்தசுவாமி கோயில் அருகில் ஏ-9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.\nகுறித்த விபத்து இன்று (வியாழக்கிழமை) பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் இதில் மோட்டார் சைக்கிளை லொறி மோதியுள்ளது.\nஇவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமேலும், விபத்தினை ஏற்படுத்திய லொறி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு வாகனத்தை செலுத்திய சாரதி கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/page/757/", "date_download": "2020-04-04T05:34:04Z", "digest": "sha1:2YYTTJTJGY7RETC5W4YG6JKXQHVWQ2AA", "length": 14899, "nlines": 134, "source_domain": "www.tamilminutes.com", "title": "Tamil News | Spiritual | Astrology | Vasthu | Recipes | Tamil Minutes", "raw_content": "\nநிக் ஜோனஸ் குடும்பத்துடன் பிரியங்கா சோப்ரா\nநிக் ஜோனஸ் என்ற 26 வயதேயான அமெரிக்க பாப் இசை பாடகரை, 2000ல் உலக அழகி பட்டம் பெற்றவரும், பிரபல பாலிவுட்...\nரஜினியின் ‘பேட்ட’ டிரைலர் ரிலீஸ் எப்போது\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, மேகா...\nசெல்வச்செழிப்புள்ள வீடு -திருப்பாவை பாடலும், விளக்கமும் – 12\nBy காந்திமதி27th டிசம்பர் 2018\nபாடல்… கனைத்து இளங் கற்று-எருமை கன்றுக்கு இரங்கிநினைத்து முலை வழியே நின்று பால் சோரநனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்\n‘மாமனிதன்’ படத்தில் மாணிக் பாட்ஷாவாக மாறும் விஜய்சேதுபதி\nதமிழ் சினிமாவின் நம்பர் ஒன் இடத்தை நோக்கி மிக வேகமாக சென்று கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி. 96, சீதக்காதி உள்பட...\nமுதல்முறையாக நெகட்டிவ் வேடத்தில் காஜல் அகர்வால்\nகுவீன் ரீமேக் படமான ‘பாரீஸ் பாரீஸ் படத்தில் காஜல் அகர்வால் நடித்து முடித்துள்ளது தெரிந்ததே. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி...\n‘மாநாடு’ படத்திற்காக பாங்காக் செல்லும் சிம்பு\nசிம்பு நடித்து முடித்துள்ள ‘நான் ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கவிருக்கும் நிலையில் சிம்பு தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில்...\n‘தல 59’ படத்தில் நஸ்ரியாவின் கேரக்டர்\nதல அஜித்தின் 59வது படமாக உருவாகவுள்ள படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கவுள்ளார் என்பதும், இந்த படத்தை சதுரங்க வேட்டை இயக்குனர்...\nசூர்யாவின் 37வது படத்தின் டைட்டில் அறிவிப்பு\nசூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் ‘என்.ஜி.கே’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைவுள்ள நிலையில் அவர் நடித்து வரும் மற்றொரு படத்தை இயக்குனர்...\nஅமீர்கானுடன் காதலா-நடிகை சனா ஷேக்\nஅமீர்கான் நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் தங்கல், கடந்த தீபாவளிக்கு வெளிவந்து தோல்வி அடைந்த படம் தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் உள்ளிட்ட...\nஇயேசு வடிவத்தில் ராம்கோபால் வர்மாவின் மெசேஜ்\nராம்கோபால் வர்மா பல சர்ச்சைக்குரிய வகையில் ஏதாவது பேசி மாட்டிக்கொள்வது இவரின் பாணி. ஆந்திர முதல்வர் என்டி.ராமராவ் வாழ்க்கை வரலாறு படமாக...\nதமிழகத்தில் சிக்கன் மட்டன் கடைகள் மூடப்படுகிறதா\nசென்னை உள்பட தமிழகம் முழுவதும் இறைச்சி கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சமூக விலகலை கடைபிடிக்கவில்லை என்பதால் கொரோனா தொற்று அதிகம் பரவும்...\nநாளை முதல் சலூன்கள் திறக்க அனுமதி: தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் காய்கறி, மளிகை கடைகள், உணவகங்கள், பால் கடைகள் ஆகியவை ஏற்கனவே அறிவித்த கால கட்டத்தில்...\nஇதுதானா உங்க ‘டக்கு’: பிரதமரை கிண்டல் செய்த கமல்\nஉலக நாயகன் கமல்ஹா���ன் அவர்கள் சற்று முன்னர் பிரதமரின் டார்ச்லைட் குறித்து கேலியும் கிண்டலும் கூடிய ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார்...\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு: சற்றுமுன் வெளியான தகவல்\nதமிழகத்தை பொறுத்த வரையில் மொத்தம் 26 மாவட்டங்களில் கொரோனா பரவியுள்ளது. தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இதனை உறுதி செய்துள்ளார்....\nதமிழகத்தில் மேலும் 102 பேர்களுக்கு கொரோனா: இன்னும் எத்தனை பேர்களுக்கு பரவப்போகிறதோ\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா தொற்று புதியதாக ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளது...\nமகாலட்சுமி பூஜைக்கு நைவேத்தியமாய் சேமியா கேசரி …\nBy காந்திமதி3rd ஏப்ரல் 2020\nமாலை வேளையில் எதாவதொரு இனிப்பினை வைத்து மகாலட்சுமிக்கு படைப்பது வழக்கம். பாயாசம், கேசரி, சர்க்கரை பொங்கல், சுண்டல் வகைகள் என மகாலட்சுமிக்கு...\nபிரபல டிவி சேனலை விமர்சித்த திரை விமர்சகர்\nதிரை விமர்சனம் செய்வதில் மிக எளிய முறையில் அழகாக சாஃப்டாக விமர்சனம் செய்பவர் பிரசாந்த் ரங்கசாமி. இதனால் அனைவரும் அறிந்த பிரபலமாக...\nதுன்பங்களிலிருந்து விடுபட சனிபகவான் மூலமந்திரம் சொல்லி வழிபடுவோம்\nBy காந்திமதி4th ஏப்ரல் 2020\nதுஷ்டனை கண்டால் தூர விலகு என பெரியவர்கள் சொல்வார்கள். துஷ்டனை மட்டுமல்ல சனிபகவானை கண்டாலும் பயந்து தள்ளியே நிற்போம். உண்மையில் நாம்...\nமோடி சொன்ன விளக்கும்- நடிகை கஸ்தூரி சொன்ன விளக்கும்- குழப்பமா இருக்கா\nநாளை அதாவது 5ம் தேதி இரவு 9மணியளவில் கொரோனா வைரஸ் தாக்குதல் விஷயத்தில் 21 நாள் லாக் டவுன் கடைபிடிப்பதை சரியாக...\nஇந்த ஒரு பொடி போதும் இட்லி, தோசைக்கு சைட் டிஷ் தேட வேண்டியதே இல்லை…\nBy காந்திமதி4th ஏப்ரல் 2020\nசாம்பார் , சட்னி, குருமா, வடைகறின்னு இட்லி, தோசைக்கு தொட்டுக்க இருந்தாலும் இட்லிப்பொடியில் நல்லெண்ணெய் ஊற்றி குழைத்து சூடான இட்லிக்கு தொட்டுக்கிட்டு...\nதமிழகத்தில் மேலும் பலருக்கு கொரோனா: ஓர் அதிர்ச்சி தகவல்\nமது கிடைக்காததால் யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய இளைஞர்: அதிர்ச்சித்தகவல்\nநாளை காலை 9 மணிக்கு என்ன பேசப்போகிறார் பிரதமர்\nஅமேசான் காட்டிலும் பரவிய கொரோனா: எப்படி என ஆச்சரியம்\nசிவகார்த்திகேயன் பட வசனத்தை சரியான நேரத்தில் ஞாபகப்படுத்திய திருப்பூர் மாவட்ட கலெக்டர்\nஇந்திய வம்சாவளி பெண் விஞ்ஞானி கொரோனாவால் மரணம்: அதிர்ச்சி தகவல்\nகொரோனா பாதித்தவர்களுக்கு அடுத்தடுத்து உதவி செய்யும் விஜய் ரசிகர்கள்: பரபரப்பு தகவல்\nஷேர்வார்ன் அமைத்த இந்திய அணியில் தோனி, விராட் கோலிக்கு இடமில்லை: ஏன்\nடெல்லி நிஜாமுதீன் அதிகாரிகள் வழிப்பாட்டுத்தலம் சீல்: அதிகாரிகள் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://emadal.blogspot.com/2007/12/06.html", "date_download": "2020-04-04T05:40:17Z", "digest": "sha1:VYDTQYCEQ3ZPMLTLGSCAEN6OJCMRTTIA", "length": 9944, "nlines": 155, "source_domain": "emadal.blogspot.com", "title": "கவினுலகம் - K's world: பேசும் படம் - 06", "raw_content": "\nகவினுலகம் - K's world\nநெஞ்சம் நிறைய நேசம் வைத்தால் குறை தெரியாது\nபேசும் படம் - 06\n50 களின் சினிமா பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது இன்னும் சில சுவாரசியமான தகவல்கள் தொலைந்து போன சினிமா சரித்திரம் எனும் பதிவிலிருந்து கிடைத்தது. அதன்படி, \"சாமிக்கண்ணு வின்சென்ட். ரயில்வே பொறியாளரான அவர், படத் தயாரிப்புக்கு முன்பே \"லைஃப் ஆஃப் ஜீஸஸ் கிரைஸ்ட்' என்ற படத்தை வெளியிட்டார். தொடர்ந்து லூமி சகோதரர்கள்\nதயாரித்த \"ரயிலின் வருகை' (ரயில் ஒன்று நிலையத்தில் வந்து நிற்பதுதான் மொத்த படமே. ஆரம்பத்தில் அதைப் பார்த்த மக்கள் ரயில் தம் மீது மோதிவிடும் என்று அலறி அடித்துக் கொண்டு ஓடினராம்.) உள்ளிட்ட துண்டுப் படங்களைத் தமிழகம் முழுதும் சுற்றித் திரையிட்டுக் காட்டியிருக்கிறார். இவர் தயாரித்த படங்களும் சேர்த்து, மொத்தம் 136 திரைப்படங்கள் இங்குத் தயாரிக்கப்பட்டதாகக் குறிப்புகள் காணப்படுகின்றன\".\nஆக தமிழனுக்கும் சினிமாவிற்குமான தொடர்பு ஆதித்தொடர்பு என்று தெரிகிறது ஆச்சர்யமில்லை, பின் ஏன் சினிமா நம் வாழ்வில் இத்தனை ஆளுமை கொள்ளாது ஆச்சர்யமில்லை, பின் ஏன் சினிமா நம் வாழ்வில் இத்தனை ஆளுமை கொள்ளாது நான் குட்டிப் பையனாக இருக்கும் போது மத்திய செய்தி நிருவனம் ஊர், ஊராக ஒரு வேனில் வந்து படம் காட்டுவார்கள், பேசும் படம்தான். அப்போது மின்சாரம் தமிழக கிராமங்களில் நுழைந்த சமயம். மின்சாரம் என்பது எப்படிப் பத்திரமாகக் கையாள வேண்டிய சமாச்சாரம் என்பதைக் காட்டுவார்கள். இலவச சினிமா என்பதால் கட்டாந்தரை என்றாலும் உட்கார்ந்து பார்த்த வயசு\nஆனாலும் என் கதை 50களிலிருந்துதான் தொடங்குகிறது. எனவே 50களில் வெளிவந்து கட்டாயம் காண வேண்டிய திரைப்படம் எவை என என்னைக் கேட்டால்:\n3. மாயாபஜார் - 1957\n5. சிவகங்கைச் சீமை -1959\n6. வீரபாண்டியக் கட்டபொம்மன் 1959\nபராசக்தி தவிர மற்றவை பழங்கதைகள். மாயாபஜார் படமெல்லாம் 21ம் நூற்றாண்டுத் தொழில் நுட்பத்திற்கு சவால் விடும் படம். சினிமாவின் பிரம்மிப்பை ஆரம்பித்து வைத்தது ஜெமினி ஸ்டூடியோ. இன்றைய மெகா ரஜனி/கமல் படங்களுக்கு ஆதர்சம் அங்கிருந்துதான் வருகிறது. சரித்திரக் கதைகள் என்றளவில் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடிகளின் கதை மருத பாண்டியர், கட்டபொம்பு கதைகள். மாயாபஜார் மகாபாரதக் காவியத்தின் ஒரு துணுக்கு. பாரதத்தை முழுமையாக என்றேனும் எடுக்க முடியுமா என்று தெரியவில்லை. அது 8 நாட்கள் ஓடும் ஒரு பெரும் திரைப்படமாக ஆங்கிலத்தில் வந்திருக்கிறது. டேனிஸ் டெலிவிஷனில் வந்தபோது உட்கார்ந்து, உட்கார்ந்து பார்த்தேன். ஆயினும் எ.டி.ஆர் கிருஷ்ணனாக நடிப்பது போல் வருமா சாவித்திரியின் திறமைக்கு சவால் விடும் படம் மயாபஜார். ராமாயணம் நாம் எல்லோரும் குடும்பத்துடன் காண வேண்டிய படம். எனக்குப் பிடித்த பல படங்களை முன்னமே கூறிவிட்டேன்.\n கொம்பேறித்தாவும் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்\n சிவாஜிக்கென்றே தனியே பட்டியல் போட வேண்டும். அந்தக் காலத்து சிவாஜி பார்க்கவே குறு, குறு என்று அழகாக இருப்பார்..ம்ம்ம்..சிவாஜி, பத்மினி படங்கள் என்று வேறு ஒரு லிஸ்டு உண்டு\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nகாமராஜர் - சூத்திரதாரி (பட விமர்சனம்)\nபேசும் படம் - 06\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21679", "date_download": "2020-04-04T06:40:20Z", "digest": "sha1:TNEZR5ALBHUTLC73INNQXHTCS3EZWLCR", "length": 25917, "nlines": 218, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 4 ஏப்ரல் 2020 | துல்ஹஜ் 247, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:13 உதயம் 15:01\nமறைவு 18:27 மறைவு 02:56\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட��� டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஐனவரி 10, 2020\nஓடாத வாகனங்களுக்கு ₹ 10 லட்சம் செலவில் சூரிய ஒளி மின்சாரம் () காயல்பட்டினம் நகராட்சியில் தொடரும் மோசடிகள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 377 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் நகராட்சியில் ஓடாத வாகனங்களுக்கு பத்து லட்சம் ரூபாய் செலவில் சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து வழங்கப்படுவதாகக் கணக்குக் காண்பிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு தகவல் வெளியட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-\nமத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் - காயல்பட்டினம் நகராட்சி - பேட்டரியில் இயங்கும் 25 திடக்கழிவு வாகனங்களை (BATTERY OPERATED VEHICLES) வாங்கிய செய்தியினை மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது.\nஅதில் - வாங்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும், 100 நபர்களுக்கும் மேல் துப்புரவு பணிகளுக்கு என நகராட்சியில் சம்பளம் வாங்கி வரும் நிலையில், அந்த 25 வாகனங்களும் இயக்கப்படாமல், உரம் தயாரிக்க என பல லட்சம் ரூபாய் செலவில் - காயல்பட்டினம் நகராட்சி வளாகத்தில் கட்டப்பட்ட மையத்தில் (ONSITE COMPOST CENTRE), கிடப்பில் உள்ளது என்ற செய்தியும் வெளியிடப்பட்டது.\nமேலும் - 25 வாகனங்களில் பல வாகனங்கள், பயன்படுத்தப்படாத காரணத்தால் - பல்வேறு கோளாறுகள் அவற்றில் ஏற்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விபரங்கள் - சம்பந்தப்பட்ட மத்திய மற்றும் மாநில அரசுகளின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே - காயல்பட்டினம் நகராட்சியில், சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தற்போது சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் சாதனங்கள் (SOLAR PANELS) பொருத்தப்பட்டு வருகின்றன.\nஇது சம்பந்தமாக கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிகிறது. (உடனுக்குடன் தீர்மானங்களை நகராட்சி வெளியிடுவது கிடையாது என்ற காரணத்தால், அதன் விபரங்கள் தற்போது தான் வெளிவந்துள்ளன).\nதீர்மானம் எண் 1874 * படி, 10 லட்சம் ரூபாய்க்கு, *நகராட்சி அலுவலகம் மின்சாரம் கட்டணத்தை குறைத்திட என காரணம் கூறப்பட்டு - சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் கருவிகள் (SOLAR PANELS) பொருத்திட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.\nமற்றொரு தீர்மானம்படி (#1875), 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பொன்னங்குறிச்சி குடிநீர் தலைமை நீரேற்றம் மையத்தில், இந்த சூரிய கருவி சாதனங்கள் (SOLAR PANELS) பொருத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nமற்றொரு தீர்மானம்படி (#1876), 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 25 BATTERY வாகனங்களுக்கு CHARGE ஏற்ற (), இந்த சூரிய கருவி சாதனங்கள் (SOLAR PANELS) பொருத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\n9.8.2019 அன்று நிறைவேற்றப்பட்ட அந்த (#1876) தீர்மானம் வாசகம் வருமாறு:\nகாயல்பட்டினம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகளில் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை சேகரித்திட 25 எண்ணம் வாங்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதால், அதற்குரிய பாட்டரிகளுக்கு charge ஏற்றுவதற்குரிய மின் கட்டணத்தினை குறைத்திடும் நோக்கத்தில் சூரிய ஒளி, மின் தகடு () பொருத்துவதற்கு தயாரிக்கப்பட்ட உத்தேச மதிப்பீடு ரூபாய் 10 லட்சத்திற்கும் நகராட்சி வருவாய் நிதியில் செய்வதற்கும் மன்ற அனுமதி வேண்டப்படுகிறது.\nஇந்த தீர்மானங்களில் - வாங்கப்படும் சூரிய ஒளி மின் தகடு - திறன் (CAPACITY) என்ன என்றும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் - எவ்வளவு மின்சாரம் செலவு குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படவில்லை.\nஇந்த தீர்மானத்தினை, ஆகஸ்ட் 9, 2019 அன்று - ஜூலை மாதம் புதிதாக ஆணையராக பொறுப்பேற்ற நகராட்சி பொறியாளர் திருமதி புஷ்பலதா நிறைவேற்றியுள்ளார்.\nஇதில் கேள்வி என்னவென்றால், இந்த தீர்மானத்தை நிறைவேற்றும் போது - எதற்காக அந்த தீர்மானத்தை நிறைவேற்றுகிறோமோ, அந்த வாகனங்கள் செயல்பாட்டில் பல மாதங்களாக இல்லை என்ற விபரம் திருமதி புஷ்பலதாவிற்கு தெரியாதா\nபயன்பாட்டில் இல்லாத வாகனங்களை, எந்த அடிப்படையில் பயன்பாட்டில் உள்ள வாகனங்கள் என தீர்மானம் நிறைவேற்றினார்\nஅந்த வாகனங்கள் வாங்கப்பட்டு ஓர் ஆண்டாகியும் செயல்பாட்டிற்கு கொண்டு வராமல், தான் பொறுப்பிற்கு வந்து அதனை செயல்பாட்டிற்கு கொண்டு வர எந்த மு��ற்சியும் எடுக்காமல் - காயல்பட்டினம் மக்களின் பொது நிதி பணத்தில் - 10 லட்ச ரூபாயினை எந்த காரணத்திற்காக, ஆணையர் (பொ) திருமதி புஷ்பலதா செலவு செய்கிறார்\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 17-01-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/1/2020) [Views - 46; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 15-01-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/1/2020) [Views - 48; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 14-01-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/1/2020) [Views - 223; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 13-01-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/1/2020) [Views - 134; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 12-01-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/1/2020) [Views - 134; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 11-01-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/1/2020) [Views - 133; Comments - 0]\nகுடும்ப சங்கமமாக நடைபெற்றது அபூதபீ கா.ந.மன்ற பொதுக்குழு அந்நாட்டின் காவல்துறை அதிகாரி பரிசுகளை வழங்கினார் அந்நாட்டின் காவல்துறை அதிகாரி பரிசுகளை வழங்கினார்\n“மெகா” அமைப்பில் புதிய உறுப்பினராகச் சேர விண்ணப்பங்கள் பகிர்வு\nகுடியுரிமைச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து அட்டை அணிந்து பொதுமக்கள் போராட்டம் ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பில் நடைபெற்றது ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பில் நடைபெற்றது\nஅரசு மருத்துவமனையின் குறைகளைச் சுட்டி - “மெகா / நடப்பது என்ன” தூத்துக்குடி, காயல்பட்டினத்தில் சுவரொட்டி” தூத்துக்குடி, காயல்பட்டினத்தில் சுவரொட்டி\nகாயல்பட்டினத்திலிருந்து 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிப்பு\nநாளிதழ்களில் இன்று: 10-01-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/1/2020) [Views - 87; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 09-01-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/1/2020) [Views - 80; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 08-01-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/1/2020) [Views - 134; Comments - 0]\nதொடரும் தெருநாய்த் தொல்லை: ஜன. 24இல் நகராட்சி முன் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியது “மெகா / நடப்பது என்ன” அமைப்பு\nலஞ்சம் – ஊழலற்ற நகர்மன்றம் உருவாக ஒத்த கருத்துடைய அமைப்புகள் உள்ளாட்சித் தேர்தலை எங்ஙனம் அணுகலாம் “மெகா / ��டப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” தன் நிலைபாட்டை அறிவித்தது” தன் நிலைபாட்டை அறிவித்தது\nகுடிநீர் திட்டப் பணிகளை காலக்கெடு விதித்து நிறைவு செய்திட மத்திய - மாநில அரசுகளிடம் “மெகா / நடப்பது என்ன” கோரிக்கை\n“புத்தாண்டுக்குப் பிறகு மருத்துவர் இல்லா நிலை தொடராது” – அரசு மருத்துவமனை குறித்த “மெகா / நடப்பது என்ன” – அரசு மருத்துவமனை குறித்த “மெகா / நடப்பது என்ன” முறையீட்டிற்கு மாவட்ட மருத்துவ அலுவலர் விளக்கம்” முறையீட்டிற்கு மாவட்ட மருத்துவ அலுவலர் விளக்கம்\nகாயல்பட்டினம் வழித்தடத்தைத் தொடர்ந்து புறக்கணிக்கும் அரசுப் பேருந்துகள்: பொங்கலுக்குப் பிறகு வரும் புகார்கள் வழக்குகளாகப் பதிவு செய்யப்படும் “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” அறிவிப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/FestivalDetail.aspx?id=1223", "date_download": "2020-04-04T06:42:23Z", "digest": "sha1:PAFGB3ESGKVE6UJU4K6DADWAVTHXYLJF", "length": 50685, "nlines": 161, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": "Festival", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (50)\n04. முருகன் கோயில் (112)\n05. ஜோதிர் லிங்கம் 12\n07. பிற சிவன் கோயில் (435)\n08. சக்தி பீடங்கள் (33)\n09. அம்மன் கோயில் (249)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n11. பிற விஷ்ணு கோயில் (241)\n12. ஐயப்பன் கோயில் (20)\n13. ஆஞ்சநேயர் கோயில் (27)\n15. நட்சத்திர கோயில் 27\n16. பிற கோயில் (105)\n19. நகரத்தார் கோயில் (7)\n21. வெளி மாநில கோயில்\n23 ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2014\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் > வரவிருக்கும் பண்டிகை > ராமநவமி\nமனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ராமாவதாரம். சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்���ு இவர் அவதரித்தார். சில ஆண்டுகளில் இந்த விழா, பங்குனி மாதத்திலும் வரும். தசரதரின் மகனாகப் பிறந்த ராமன், தந்தையின் சொல் கேட்டு அவர் சொன்ன ஒரு வார்த்தைக்காக, காட்டிற்குச் சென்றார். 14 ஆண்டுகள் வனவாசம் இருந்தார். இவ்வேளையில் சீதையையும் பிரிந்தார். ஏகபத்தினி விரதனாக இருந்த ராமபிரானின் வாழ்க்கை, மனிதர்களுக்கு பல அரிய வாழ்க்கை முறைகளை போதிக்கிறது. ராமன் காட்டிய அயணம் (பாதை) என்பதால்தான், இவரது வரலாற்று நூல் ராமாயணம் எனப் பெயர் பெற்றது.\nவழிபடும் முறை: ராமநவமி நாளில் ராமர் கோயில்களுக்குச் சென்று, அவருக்கு துளசி அர்ச்சனை செய்து வழிபடலாம். பெருமாள் கோயில்களுக்கும் சென்று, சுவாமியை வணங்கி வரலாம். அன்று முழுதும் ராமபிரானை எண்ணிக்கொண்ட ஸ்ரீராமஜெயம் என்னும் ராம மந்திரம் உச்சரிக்கலாம்.\nபலன்: ராமபிரானை வழிபடுவதால் துன்பத்தில் கலங்காத மனநிலையும், எடுத்த செயல்களில் வெற்றியும் கிடைக்கும்.\nவிஷ்ணு சகஸ்ரநாமம் சொன்ன பலன் கிடைக்க\nஸ்ரீராமராமராமேதி ரமே ராமே மனோரமே\nஇந்த மந்திரத்தை மூன்று தடவை கூறினால் விஷ்ணு சகஸ்ரநாமம் முழுவதும் சொன்ன பலன் கிடைக்கும்.\n3 தடவை சொன்னா ஆயிரம் தடவை சொன்ன மாதிரி: ராமநாமத்தை மூன்று முறை சொன்னால் ஆயிரம் முறை சொன்னதாக அர்த்தம். இதற்கு காரணம் உண்டு. ராம என்ற சொல்லில் ரகர வரிசையில் ரா இரண்டாவது எழுத்து. ம என்பது ப, ப, ப,ப, ம என்ற ஸ்வர வரிசையில் ஐந்தாவது எழுத்து. இரண்டையும் பெருக்கினால் பத்து வரும். இதை மும்முறை சொன்னால் 10*10*10 = 1000 முறை சொன்னதாக பொருள் கொள்ளலாம்.\nகணவன் மனைவி ஒற்றுமைக்கு ஒரு ராம பாடல்\nகணவன் மனைவி ஒற்றுமையாக இருக்க அருணாசல கவிராயர் பாடிய ராமநாடக கீர்த்தனையை ராகத்துடன் பாடுங்கள்.\nஅண்டருங் காணாத அரவிந்த வேதாவை\nகாவி விழிகளில் உன் உருவெளி மின்ன\nகனிவாய்தனிலே உன் திருநாமமே பன்ன\nபூவை திரிதடை நித்தம் நித்தம் சொன்ன\nபுத்தி வழியே தன்புத்தி நிலைமை என்ன\nபாவி அரக்கியர் காவல்சிறை துன்ன\nபஞ்சுபடிந்த பழம்சித்திரம் என்ன (கண்)\nராமனுக்கு பிடித்த 13: பொதுவாக 13 என்ற எண்ணை கண்டாலே அலறியடித்து ஓடுவார்கள். ஆனால் ராமபக்தர்களை பொறுத்தவரையில் இது ஒரு அருமையான எண். ராமமந்திரம் 13 அட்சரங்கள் கொண்டது. ஸ்ரீராம ஜயராம ஜய ஜயராம என்பதே ராமமந்திரம். இதில் 13 எழுத்துக்கள் உள்ளன. வடமாநிலங்களில் இந��த மந்திரத்தை தேரா அக்ஷர் என்று சொல்கிறார்கள். சைவத்திலும் ஸ்ரீ ருத்ரம் மந்திரம் ஓதும்போது சங்கர என்ற வார்த்தை 13 முறை வரும்.\nதாய்லாந்தில் வித்தியாசமான ராமாயணம்: கம்பராமாயணத்திலும், வால்மீகி ராமாயணத்திலும் ராமதூதன் அனுமானை பிரம்மச்சாரியாக பார்த்திருக்கிறோம். ஆனால், தாய்லாந்து நாட்டில் அவரைத் திருமணமானவராக கூறுகிறார்கள். அந்நாட்டை ஆண்ட நான்காம் ராமன் ராமகியான்என்ற பெயரில் ராமாயணம் எழுதியுள்ளார். அதில் சொல்லப்பட்டுள்ள இந்த தகவல் புதுமையாக இருக்கிறது.சிவலோகத்தில் வாழ்ந்த புஸ்மலி என்பவள், ஒரு சாபத்தால் லவா என்ற நாடாண்ட மன்னன் மகளாகப் பிறந்தாள். அவளுக்கு சுவர்ணமாலி என்ற தங்கை இருந்தாள். பெண்ணாசை கொண்ட ராவணன் அவர்களைக் கடத்தினான். அவன் உறங்கும் சமயத்தில், அவனிடமிருந்த சுரங்கப்பாதை சாவியைத் திருடிய சகோதரிகள், அந்தப் பாதைவழியே தப்பி தங்கள் நாட்டுக்கு சென்றனர். அவர்களை கற்பிழந்தவர்கள் என சந்தேகித்த தந்தை, ராமதூதன் ஒருவன் வருவான். அவனால் மட்டுமே உங்களுக்கு விமோசனம் தர முடியும், என சொல்லி விரட்டிவிட்டார். அவர்கள் வெவ்வேறு இடங்களில் தங்கினர். அனுமன் சீதையை தேடி சென்ற போது, ஒரு வீட்டில் புஸ்மலியைப் பார்த்தார். அவளது அழகால் கவரப்பட்ட அவர், தன் காதலை வெளிப்படுத்தினார். அவள் ஏற்க மறுத்தாள், தான் கண்ணியத்துக்குரிய ராமபிரானின் தூதர் என்பதையும், அவர் சீதாவுக்காக தன்னிடம் தந்திருந்த மோதிரத்தையும் அவளிடம் காட்டியதும், அவள் மகிழ்ந்தாள். ராமதூதனே தனக்கு விமோசனம் தர முடியும் என்பதை அறிந்த அவள் அவரைத் திருமணம் செய்து கொண்டாள். தன் தங்கையைத் தேடிப்பிடித்து அவளையும் திருமணம் செய்ய வேண்டினாள். அனுமன் அவளைக் கண்டு பிடித்து திருமணம் செய்து கொண்டார். அவளிடம் இருந்த சுரங்கச்சாவியைக் கொண்டே அனுமன் ராவணனின் கோட்டைக்குள் எளிதாக புகுந்தார்.\nகுழந்தை பாக்கியத்துக்கு ராமனிடம் வேண்டுதல்: நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதிகள் ராமபிரானை மனதில் நினைத்து இந்த பிரார்த்தனையை செய்தால் ராம சகோதரர்களைப்போல் ஒழுக்கமான குழந்தைகள் பிறப்பார்கள் என்பது ஐதீகம். நாராயணீயம் எழுதிய நாராயணபட்டத்திரி என்ற பிரார்த்தனையை எழுதியுள்ளார். இறைவா தங்களிடம் ராவணவதத்தைக் குறித்து தேவர்கள் வேண��டிக் கொண்டார்கள். கோசலநாட்டில் ரிஷ்யசிருங்க முனிவர் புத்திரபேறுக்கான வேள்வியை செய்தார். தசரத மன்னரிடம் பாயாசம் கொடுக்கப்பட்டது. அதை அருந்தியதால் ஒரே சமயத்தில் தசரத மன்னரின் மூன்று மனைவியரும் கருத்தரித்தனர். பரதனோடும், லட்சுமணனோடும், சத்ருக்கனனோடும் தாங்களே ராமனாக அவதரித்தீர். இறைவா தங்களிடம் ராவணவதத்தைக் குறித்து தேவர்கள் வேண்டிக் கொண்டார்கள். கோசலநாட்டில் ரிஷ்யசிருங்க முனிவர் புத்திரபேறுக்கான வேள்வியை செய்தார். தசரத மன்னரிடம் பாயாசம் கொடுக்கப்பட்டது. அதை அருந்தியதால் ஒரே சமயத்தில் தசரத மன்னரின் மூன்று மனைவியரும் கருத்தரித்தனர். பரதனோடும், லட்சுமணனோடும், சத்ருக்கனனோடும் தாங்களே ராமனாக அவதரித்தீர். இறைவா ராமனாக அவதாரம் செய்த குருவாயூரப்பனாகிய தாங்கள் இந்திரனால் அனுப்பப்பட்ட ரதத்தையும், கவசத்தையும் ஏற்றுக்கொண்டீர்கள். ராவணனோடு சண்டை செய்து அவனுடைய எல்லா தலைகளையும் பிரம்மாஸ்திரத்தால் வெட்டி தள்ளினீர்கள். தீயில் குளித்த தூயவளான சீதையை திரும்பவும் ஏற்றுக் கொண்டீர்கள். வானர கூட்டங்கள் காயம்படாமல் இருந்தன. இறந்த வானரங்களை தேவர்கள் கூட்டம் பிழைக்க வைத்தது. இலங்கையின் மன்னனான விபீஷணனுடனும், பிரிய மனைவியான சீதாதேவியுடனும், அன்புக்குரிய லட்சுமணனுடனும் புஷ்பக விமானத்தில் உங்கள் சொந்த நகரமான அயோத்திக்கு சென்றீர்கள்.(இந்த பிரார்த்தனையை சொன்னால் குழந்தை பேறு மட்டுமின்றி, பால் வளம் பெருகும் என்பதும் ஐதீகம்).\nஇப்படி பிரார்த்தித்தால் வீட்டுக்கே வருவார் ராமர்: ராமபிரானை பற்றி சதாசிவ பிரம்மேந்திராள் சமஸ்கிருது பாடல் ஒன்று எழுதியுள்ளார். அந்த பாடலின் விளக்கத்தை ராமநவமி அன்று படித்தால், ஸ்ரீராமபிரான் நம் இல்லத்திற்கே எழுந்தருளினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த பிரார்த்தனையை மனஉருக்கத்துடன் செய்யுங்கள்.ஏ நாக்கே ராம என்னும் அமுதத்தை பருகுவாய். ராமன் என்னும் சுவையை பற்றுவாய். பாவங்களின் தொடர்பை அது போக்கும். பலவிதமான பழரசத்தால் அது நிரம்பியது. பிறப்பு, இறப்பு, அச்சம், துன்பம் இவற்றை அது போக்கும். நியமம், ஆகமம் என்னும் எல்லா சாஸ்திரங்களின் சாரமாக இருப்பது ராமநாமமே. ராமனின் நாமமே இந்த உலகை பாதுகாக்கிறது. வெளிவேஷக்காரர்களையும் நல்லவர்களாக மாற்றுகிறது. சுக���், சவுனகர், கவுசிகர் ஆகியோர் தம் வாயால் ராம அமுதத்தை பருகினார்கள். தூயவர்களாகி பரமஹம்சர்களின் ஆஸ்ரமங்களிலேயே அவர்கள் பாடினார்கள். அத்தகைய ராம அமுதத்தை நாங்களும் பருகுகிறோம்.\nராமனுக்குள் அடங்கிய ரமா: சிலர் ஸ்ரீராம ஜெயத்தை வேலை கிடைத்தல், திருமணம், வீடு கட்டுதல் போன்ற வேண்டுதல்களுக்காக எழுதுகின்றனர். இவை நிறைவேறுவது மட்டுமின்றி, அகப்பகை எனப்படும் நமக்குள்ளேயே இருக்கும் கெட்ட குணங்களையும், புறப்பகை எனப்படும் வெளியில் இருந்து நம்மைத் தாக்கும் குணங்களையும் வெல்லும் சக்தியை இந்த மந்திரம் தரும்.ராம என்ற மந்திரத்துக்கு பல பொருள் உண்டு. இதை வால்மீகி மரா என்றே முதலில் உச்சரித்தார். மரா என்றாலும், ராம என்றாலும் பாவங்களைப் போக்கடிப்பது என்று பொருள். ராமனுக்குள் சீதை அடக்கம். அதனால் அவரது பெயரையே தனதாக்கிக் கொண்டாள். ரமா என்று அவளுக்கு பெயருண்டு. ரமா என்றால் லட்சுமி. லட்சுமி கடாட்சத்தை வழங்குவது ராம மந்திரம். ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி)உண்டாகும். ரா என்றால் இல்லை, மன் என்றால் தலைவன். இதுபோன்ற தலைவன் இதுவரை இல்லை என்பது ராமனின் பொருள்.\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை: அறுபதினாயிரம் ஆண்டுகள் பிள்ளை இல்லாமல் தவித்த தசரத மன்னவன், கௌஸல்யா தேவியாரிடத்து ராமனைப் பெற்றார். சாட்சாத் நாராயணனே ராமனாகப் பிறந்தான் என்பது வரலாறு. வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே...(வேதத்தால் அறியப்படும் பரம்பொருளே ராமனாகத் தோன்றினான்) எனும் வரியே இவ்விஷயத்தில் சான்றாகும்.\nஸ்ரீராமன் எதற்காக அவதரித்தான் என்பது குறித்து அழகான விளக்கம் தருகிறார்கள் வைணவப் பெரியோர்கள்; பித்ரு வாக்ய பரிபாலனம்- இதுவே ஸ்ரீராம அவதாரத்தின் முக்கிய காரணம் என்கிறார்கள். அதாவது, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை உலகில் நிலைநாட்டுவதே அவதாரத்தின் முக்கிய நோக்கமாம். இல்லையென்றால்... ஒரு தவறும் செய்யாதிருந்தும், 14 ஆண்டுகள் பூழி வெங்கானம் (காடு) நடந்திருப்பானா \nதந்தை வரட்டும்; கல்யாணம் முடிக்கலாம்....\nஇன்னொரு சுவையான நிகழ்ச்சியையும் பார்ப்போம். தாடகை வதத்தின் பொருட்டு ராமனையும், இலக்குவனையும் அழைத்துச் செல்கிறார் ஸ்ரீவிஸ்வாமித்ர முனிவர். அவர்கள் மிதிலா தேசத்தை அடைந்தபோது, சீ��ைக்கு சுயம்வர ஏற்பாடுகளை மும்முரமாகச் செய்துகொண்டிருக்கிறார் ஜனகர். பெரிய சபையில் சிவ தனுசு வைக்கப்பட்டிருந்தது. அதை நாணேற்றி முறிப்பவருக்கே தன்னுடைய மகள் சீதையை கொடுக்க இருப்பதாக அறிவிக்கிறார் ஜனகர். சிலர் முயற்சி செய்து தோற்ற பிறகு, வில்லை சற்றுப் பார்ததுவிட்டு வரும்படி ராமனிடம் சொல்கிறார் விஸ்வாமித்திரர். வில்லை நன்கு பார் என்று முனிவன் சொன்னதற்கான உட்கருத்தை அறிந்த ராமன், நாணேற்றி சிவதனுசை முறிக்கவும் செய்தான். மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த சீதை, மண மாலையோடு ராமனை நெருங்குகிறாள். அப்போது, ராமன் உரைக்கிறான்... வில்லைப் பார் என்றார் விஸ்வாமித்திரர். நான் பார்த்தேன்... அவ்வளவுதான். மற்றபடி இந்த கல்யாணமெல்லாம் என் தகப்பனார் வந்து தீர்மானிக்கவேண்டிய விஷயங்கள். அப்பா வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்றான். சீதையை மணக்கும் காலத்திலும் தசரதனது முடிவையே ஸ்ரீராமன் எதிர்நோக்கி இருந்தான் என்றால், அவன் தன் தந்தையின் மீது எவ்வளவு மரியாதை கொண்டிருந்தான் என்பதை நாம் உணரலாம்.\nஅவ்வளவு ஏன்... ராவண வதம் முடித்து, புஷ்பக விமானத்தில் அமர்ந்து அயோத்தியை நெருங்கும்போது, தனது தந்தையின் ராஜ்ஜிய பூமி வந்துவிட்டது என்றே சீதையிடம் கூறுகிறான்; தன்னுடைய ஊர் என்று சொல்லிக் கொள்ளவில்லை மனிதனை, விலங்கினத்தில் இருந்து பிரித்துக் காட்டுவது அவனது பண்புகளே. நற்பண்புகளே மனிதனை செதுக்குகின்றன. ஸ்ரீராமனிடம் எதிரிகளும் போற்றும் குணநலன்கள் உண்டு.\nசீதையை அபகரிக்கத் திட்டம் தீட்டுகிறான் ராவணன். அதற்காக மாயாவியான மாரீசனது உதவியை நாடுகிறான். தனக்கு உதவாவிட்டால் மாரீசனை தீர்த்துவிடுவதாகவும் மிரட்டுகிறான் ராவணன். ஏற்கெனவே, தாடகை வதம் நிகழ்ந்தபோது, ஸ்ரீராமனால் அடித்து விரட்டப்பட்டவனே இந்த மாரீசன். எனவே, சீதையை அபகரிக்கும் திட்டத்தைக் கைவிடும்படி, ராவணனிடம் மன்றாடுகிறான். அப்போது முன்பு ஸ்ரீராமனிடம் அடிபட்டதை நினைவு கூர்ந்தான். அவனது உடல் நடுங்கியது. ஆனால் வார்த்தைகள் தெளிவாய் வந்து விழுந்தன. முன்பு ராமன் என்னை அடித்தபோது பிரம்மச்சாரி பிள்ளையாக இருந்தான். அப்போதே அவன், நெருங்க முடியாத திறன் உடையவனாக, தேஜஸ் உடையவனாக இருந்தான். இப்போது ஜனகன் மகளை. சாட்சாத் ஸ்ரீமகாலட்சுமியைக் கைப்பிடித்திர��க்கிறான். எனவே, இன்னும் ஒளிமிக்கவனாக; நெருங்க ஒண்ணாத வடிவுடையவனாகத் திகழ்வான் என்றான். அப்ரமேயம் ஹி தத் தேஜா யஸ்யஸா ஜநகாத்மஜா என்பது மாரீசன் வாக்கு. மேலும், தர்மமே வடிவெடுத்தவன் ஸ்ரீராமன் என்பதையும் ராவணனுக்கு உணர்த்தத் தவறவில்லை மாரீசன். ராமோ விக்ரஹவாந் தர்ம; எவ்வளவு உயர்ந்த வாக்கு இது. நம்முடைய நண்பர்களே நம்மைப் பாராட்டத் தயங்குவர். ஆனால், எதிரியான மாரீசனும் ராமனை தர்மமே வடிவெடுத்தான் என்று கொண்டாடுகிறான் என்றால், ஸ்ரீராமன் எத்தகைய பண்பாளன் என்பதை நீங்கள் உணரலாம்.\nகுணத்தில் தோற்ற விபீஷணன்; வீரத்தில் தோற்ற ராவணன்\nயுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: என்று போற்றுகிறான். அதாவது, தனது பராக்கிரமத்தைக் காட்டி எதிரியை வியக்கச் செய்பவன் என்று ஸ்ரீராமனைக் கொண்டாடுகிறான். ராமனின் வீரத்தில் தோற்றான் ராவணன், ராமனின் அழகில் தோற்றாள் சூர்ப்பணகை. ராமனின் குணத்தில் தோற்றான் விபீஷணன். இது, ஸ்ரீராமனின் தனிப் பெருமை அல்லவா குகனோடும் ஐவரானோம் என்று படகோட்டி குகனையும் தன்னுடைய சகோதரனாக ஏற்றுக்கொண்ட தன்மை... இன்றளவும் நாம் போற்றும் ஸ்ரீராமனின் சிறப்பல்லவா\nபெற்றெடுத்த தந்தைக்கே ஈமச்சடங்குகளைச் செய்ய பலபேர் இன்று தயங்கிறபோது, பறவையான ஜடாயுவை தன் தந்தையாகவே பாவித்து, அந்திம க்ரியைகளைச் செய்தான் ராமன். இன்றைக்கும் காஞ்சிபுரம் அருகில், திருப்புட்குழி தலத்தில், ஜடாயு மகாராஜாவுக்கு ஈமச்சடங்குகள் செய்தவனாக, ஸ்ரீவிஜயராகவனாக தரிசனம் தந்தருள்கிறான் ஸ்ரீராமன். எண்ணிறந்த குணநலன்கள் ஸ்ரீராமனிடம் இருந்தாலும், அடுத்தவரது துன்பத்தை, தனது கஷ்டமாகக் கருதி, அவற்றைத் தீர்க்க முற்படுவது, ஸ்ரீராமனின் தலையாய பண்பாகும். வ்யஸநேஷூ மநுஷ்யாணாம் ப்ருசம் பவதி து:க்கித: என்ற பிரமாணத்தின் மூலம் இதை நாம் அறியலாம். அடுத்தவர் நலனை கருத்தில்கொண்டு, அத்தனை துன்பங்களையும் தானே எவனொருவன் ஏற்றுக் கொள்கிறானோ, அவனையே உத்தமன் எனப் போற்றுகிறோம். எனவேதான் ஸ்ரீராமன் தான் முடிசூட்டிக் கொள்ளாமல், கொடிய கானகம் சென்றான். தன் உடன்பிறவாத் தம்பிகளான சுக்ரீவனுக்கும் விபீஷணனுக்கும் முடிசூட்டிய பிறகே, தனது முடிசூட்டு விழா நடைபெற வேண்டும் என்பது ராமனின் அ��ிப்பிராயமாம். ஆகவேதான், முதல் தடவை பட்டாபிஷேகம் தடைப்பட்டது. விபீஷணனுக்கு முடிசூட்டிய பிறகு, தான் செய்யவேண்டியதை செய்து முடித்ததாக திருப்தி கொண்டானாம். சீதையைப் பிரிந்து துன்பக் கடலில் மூழ்கியிருந்தபோதிலும், விபீஷணன் முடிசூட்டிக் கொண்டதும், மகிழ்ச்சியில் திளைத்தானாம் \nபுல் - பூண்டுக்கும் மோட்சம் தந்தவன்\nஅதேபோல், தனது அவதாரத்தை முடித்துக் கொண்டு வைகுந்தம் புறப்படும்போது, அயோத்தி வாழ் மக்கள் அனைவரையும் தன்னுடன் மேலுலகத்துக்கு அழைத்துச் சென்றான். அதோடு நில்லாமல் அயோத்தியில் இருந்த செடி, கொடி, புல், பூண்டு முதலியவற்றுக்கும் முக்தியை நல்கினான் எனில், ஸ்ரீராமனின் பெருமையை என்னவென்பது பரமசிவனாரும் எப்போதும் தியானித்துக் கொண்டிருப்பது ஸ்ரீராமனைத்தானே பரமசிவனாரும் எப்போதும் தியானித்துக் கொண்டிருப்பது ஸ்ரீராமனைத்தானே பார்வதிதேவிக்கு அவர் உபதேசித்தது ஸ்ரீராம நாமத்தைத்தானே \nஇன்றைக்கும் காசியில் ஒரு நம்பிக்கை உண்டு. எவர் ஒருவர் காசியில் மரித்தாலும், அவர் நற்கதி அடையும் பொருட்டு, அவருடைய செவியில் ஸ்ரீராம தாரக மந்திரத்தை பரம சிவனே உபதேசிக்கிறார் என்பர். எனவேதான் ஸ்ரீநம்மாழ்வாரும் கற்பார் ராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ - என்று போற்றுகிறார். எனவே, நாமும் ஸ்ரீராமநவமி தினத்தில் ஸ்ரீராமனைத் துதித்து இவ்வுலக இன்பங்களை குறைவில்லாமல் பெறுவதோடு மறுமைக்கும் நன்மையைச் சேர்த்துக் கொள்வோம்.\nஜடாயு குண்டம்: வைதீஸ்வரன் கோயிலில் ஜடாயு குண்டம் எனும் பகுதி உள்ளது. இங்குதான் ஜடாயுவுக்கு ஸ்ரீராமன் தகனக் கிரியை செய்தார் என்பது நம்பிக்கை. புல் என்றால், ஜடாயு; ரிக்- வேதம்; வேள் - முருகன் இந்த மூவரும் வழிபட்டதால் இந்தத் தலத்தை புள்ளிருக்கு வேளூர் என்றும் போற்றுவர். ஜடாயு குண்டத்துக்கு எதிரில் ஸ்ரீராமன், லட்சுமணன் முதலானோரின் திருவுருவங்களையும் தரிசிக்கலாம். இந்தக் குண்டத்தில் இருக்கும் சாம்பலைச் சேகரித்து நெற்றியில் இட்டுக்கொள்கிறார்கள் பக்தர்கள்.\nவினைகள் தீர்க்கும் வீரராகவர்: சென்னையில் இருந்து சுமார் 47 கி.மீ. தூரத்தில் உள்ளது திருவள்ளூர். இங்கே கோயில் கொண்டிருக்கும் பெருமாள் ஸ்ரீவீரராகவர் எனும் திருநாமத்துடன், பாம்பணையில் பள்ளி கொண்ட கோலத்தில் சேவை சாதிக்கிறார். நாபி��்கமல பிரம்மனுக்கு இடக்கையால் பிரணவ தத்துவத்தை உபதேசித்தவாறும், வலக் கரத்தை சாலிஹோத்ர முனிவரின் சிரசில் வைத்து அபயப் பிரதானம் செய்தவாறும் காட்சி தருவது விசேஷம்.\nதசரதன் அருள்பெற்ற திருப்புல்லாணி: பூரி ஜெகந்நாதருக்கும் முற்பட்டவர் திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதர்; இவர், 72 சதுர் யுகங்களுக்கு முன் தோன்றியவராம் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்தத் தலம், ராமேஸ்வரத்துக்கு அருகில், சேதுக்கரையிலிருந்து வடக்கே, சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கே, ஆதிஜெகந்நாதர் நித்யவாசம் செய்த அரசமரத்தைத் தரிசிக்கலாம். புல்லவர், கண்ணுவர், காலவர் ஆகிய முனிவர்களுக்குத் தங்கமயமான அச்வத்த மரமாகக் காட்சி தந்தாராம் பெருமாள். இவர்கள் வேண்டுகோளை ஏற்று, இங்கேயே கோயில் கொண்டாராம். அதுமட்டுமா திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்தத் தலம், ராமேஸ்வரத்துக்கு அருகில், சேதுக்கரையிலிருந்து வடக்கே, சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கே, ஆதிஜெகந்நாதர் நித்யவாசம் செய்த அரசமரத்தைத் தரிசிக்கலாம். புல்லவர், கண்ணுவர், காலவர் ஆகிய முனிவர்களுக்குத் தங்கமயமான அச்வத்த மரமாகக் காட்சி தந்தாராம் பெருமாள். இவர்கள் வேண்டுகோளை ஏற்று, இங்கேயே கோயில் கொண்டாராம். அதுமட்டுமா நான்கு வேதங்களும் உனக்கு நான்கு பிள்ளைகளாகப் பிறக்கும் என்று தசரதன் அருள்பெற்றதும், சீதையைத் தேடிவந்த ஸ்ரீராமருக்குவில் அருளப்பெற்றதும் இந்தத் தலத்தில்தான்\nவில் ஊன்றிய தலம்: ராமேஸ்வரத்துக்கு அருகில் வில்லூண்டி எனும் தலம் உண்டு. சீதாதேவியின் தாகம் தணிக்க, ஸ்ரீராமன் தரையில் தனது வில்லை ஊன்றி, நன்னீர் பெற்ற திருத்தலம் இது. வில் ஊன்றி என்பதே நாளடைவில் வில்லூண்டி என மருவியதாகச் சொல்கிறார்கள். அருகில் கடல் இருக்க, இந்த இடத்தில் மட்டும் நன்னீர் கிடைப்பது அற்புதமே \nஸ்ரீராம தீர்த்தம்: ஆந்திர மாநிலம் - விஜய நகரத்திலிருந்து சுமார் 14 கி.மீ. தூரத்தில் உள்ளது ராம தீர்த்தம் எனும் தலம். இங்கு கருவறையில் சீதாதேவி மற்றும் லட்சுமணருடன் காட்சி தருகிறார் ஸ்ரீராமன். ஆனால் அனுமன் இல்லை. ஸ்ரீராமன் அனுமனைச் சந்திப்பதற்கு முந்தைய நிலை இது என்கிறார்கள்.\nசங்கு சக்கரத்துடன் ஸ்ரீராமன்: ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற கோயில்களில், பத்ராசலம் ஸ்ரீராமன் ஆலயமும் ஒன்று. தண்டகாரண்யத்தில், மகாமேரு முனிவரின் மகளான பத்ரா என்பவள், தவம் செய்து அருள் பெற்ற தலம் இது. அரசு பணத்தைச் செலவழித்துக் கோயில் கட்டினார் என்பதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டார் பத்ராசலம் ராமதாஸர். அவரைக் காப்பாற்றும்பொருட்டு, தப்பி லட்சுமணனுடன் வந்து, அந்த தேசத்தை ஆண்ட நவாப்பிடம் கோயில் கட்டியதற்கான தொகையை ஒப்படைத்து ஸ்ரீராமன் அருளாடல் புரிந்த தலம் நான்கு கரங்களுடன் சங்கு - சக்கரம் ஏந்தி, பத்ராசலம் ஸ்ரீராமர், திகழ்வது அற்புதம்\nஸ்ரீ ராமருக்கு விருந்து: பரத்வாஜர் ராமனுக்கு விருந்து படைத்த கட்டத்தைப் பாட்டிகள் பாடும் விதமே அலாதியானது.\nவைகுண்டவாசருக்கு வாழை இலை போட்டு\nவாழை இலைதன்னை வடக்கே நுனி போட்டு\nகாட்டுச் சிறு கிழங்கும் கந்த மூலம் பழமும்\nதூது விளங்காயுடனே சுண்டைக்காய் பச்சடியும்\nஅஞ்சு வகைப் பச்சடியும் ஆன நல்ல தாளிதமும்\nபத்துவகைப் பச்சடியும் பால் குழம்பும் சர்க்கரையும்\nபொறிச்ச பொறி கறியும் பொன்போல் சிறு பருப்பும்\nபுத்துருக்கு நெய்யும் புனுகு சம்பாப் பாயசமும்\nதேங்காயும் சர்க்கரையும், தித்திக்க மோதகமும்\nபச்சுன்னு கீரையும் பால் வடியும் மாவடுவும்\nவேர்புறத்திலே வெடித்த வேண பலாச்சுளையும்\nதார் பழுத்துச் செறிந்த தேனான கதலிகளும்\nகொத்தோடு மாம்பழமும் கொம்பிலுள்ள நல்தேனும்\nகொய்யாப் பழங்களும் கொடி முந்திரிப் பழமும்\nகிச்சிலிப் பழங்களும் கிளுகிளுத்த மாதுளையும்\nவெள்ளைக் கடுக்காயும் வெடுக்குன்னு இஞ்சியும்\nபச்சை மிளகும் பால் வழியும் களாக்காயும்\nநேர்த்தியாய் நெல்லிக்காய் மணமுள்ள மாகாளி\nநார்த்தை கடநார்த்தை நறுமண எலுமிச்சை\nகடுகு மாங்காயும் கார மிளகாயும்\nஇப்படி முற்றிலும் அடுக்களைப் பெண்களாகப் பாட்டுச் செய்தவர்கள், போஜனம் முடித்த ராமன், காலும் அலம்பி கனிவாயும் கொப்புளிச்சு ஆசமனம் பண்ணி அவருமங்கே வீற்றிருந்தார் எனும் போது கவிகளாகவும், சாஸ்திர ஆசார சீலைகளாகவும் ஆகி விடுகின்றனர். கையலம்பி வந்ததும் ஜீர்ணம் ஆவதற்காக, ஏலமுடன் சுக்கு எல்லார்க்கும் தாம் கொடுத்தார் என்று மறக்காமல் சொல்வதை, பாட்டிமார் பாஷையிலேயே, பொகு அழகு என்று சிலாகிக்கலாம்.\nஅப்படி என்ன பேரழகி அவள்\nராமர் ராவணனைப் போரில் வென்றார். இலங்கை அரசனாக விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம் சூட்டினார். விழா முடிந்ததும் சீதை, லக்ஷ்மணன் இவர்களுடன் வானரங்களையும் அழைத்துக் கொண்டு, இலங்கையை விட்டு புஷ்பக விமானத்தில் புறப்பட்டார். விமானம் கிஷ்கிந்தையை அடைந்தது. விமானத்திலிருந்து ராமர் கீழே இறங்கினார். கிஷ்கிந்தைப் பெண் குரங்குகள் அங்கு ஓடோடி வந்தன. விமானத்தில் தாவி ஏறின. அவற்றுக்குத் தங்கள் கணவரைப் பார்ப்பதற்கும் முன்னால் சீதையைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல். அப்படி என்ன பேரழகி அவள் அவளை மீட்பதற்காக எத்தனை பெரிய போர் அவளை மீட்பதற்காக எத்தனை பெரிய போர் என்ற சிந்தனையோடு பார்த்தன. சீதையைச் சுற்றிச் சுற்றி வந்த பெண் குரங்குகள் தங்களுக்குள் பேசிக் கொண்டன; இது என்ன பிரமாத அழகோ என்ற சிந்தனையோடு பார்த்தன. சீதையைச் சுற்றிச் சுற்றி வந்த பெண் குரங்குகள் தங்களுக்குள் பேசிக் கொண்டன; இது என்ன பிரமாத அழகோ நம்மைப் போல் இவளுக்கு ஒரு வால்கூட இல்லையே\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1204019", "date_download": "2020-04-04T05:50:51Z", "digest": "sha1:JC7U6VITCYPGJSVZ6JY45WXYTYAAWZK4", "length": 2637, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சுசீல் குமார்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சுசீல் குமார்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:30, 4 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n21:51, 28 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\n16:30, 4 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nZorrobot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/bakanian-bhaunri-bqe/", "date_download": "2020-04-04T04:57:51Z", "digest": "sha1:7EEN2T2ZDPZM6GGZHRVKSJUSQRJVUP7H", "length": 6047, "nlines": 140, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Bakanian Bhaunri To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ர���ில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/07/blog-post_40.html", "date_download": "2020-04-04T06:18:11Z", "digest": "sha1:J4UME3OGF3PTHQERM4EYPZXP5MCAKYLQ", "length": 7269, "nlines": 188, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: துயரமான காட்சி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசிலேயே துயரமான காட்சிகளில் ஒன்று ஆயிரம் பேரன்களும் நூறு மகன்களும் காந்தாரியிடமும் திருதராஷ்டிரரிடமும் விடைபெறுவது. காந்தாரி உணர்ச்சியே இல்லாமல் அறம் வெல்க என்று சொல்கிறாள். ஆனால் திருதராஷ்டிரர் மகன்களின் அப்பாவாகவே இருக்கிறார். அவருடைய பார்வையின்மை அப்போது அறத்தைப் பார்க்கவிடாமலாக்குகிறது. அந்த விடைபெறல்காட்சி ஒரு பெரிய சம்பிரதாயச் சடங்கு போலக் காட்டப்படுகிறது. பதற்றம் கொள்ளச்செய்கிறது. ஆனால் உணர்ச்சிகள் ஏதும் காட்டப்படுவதுமில்லை. ஒரு அழுத்தமான பதிவை அந்தக்காட்சி உருவாக்கியது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகுலாடபுரியின் இளவரசர்கள் - ஏகலைவன்\nபாச முகமும், போர் முகமும்\nவெண்முரசு துருவன் கதை ஒலிவடிவில்\nபாரதப்போர் நடந்த மாதம்- தாமரைச்செல்வன்\nஎதிர்த்து நின்று முக்தி பெறுவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=3510:2016-08-19-03-49-36&catid=56:2013-09-02-02-58-06&Itemid=73", "date_download": "2020-04-04T05:29:55Z", "digest": "sha1:PXOWQPHNKM4WZU257PANSGH4KTATXWYD", "length": 76191, "nlines": 282, "source_domain": "www.geotamil.com", "title": "ஆய்வு: சங்க காலத்தில் நாட்டை ஆண்ட மன்னர்களின் அரண் அமைப்பின் மாண்பு", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுக��்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nஆய்வு: சங்க காலத்தில் நாட்டை ஆண்ட மன்னர்களின் அரண் அமைப்பின் மாண்பு\nThursday, 18 August 2016 22:46\t-நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)-\tநுணாவிலூர் கா. விசயரத்தினம் பக்கம்\nசங்க காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தொன்மை வாய்ந்த தமிழ் நாட்டை அரசாண்டு வந்தனர். சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்ற மூன்று நாடுகளிலும், பாண்டிய நாடுதான் மிகப் பழமை பெற்ற நாடாகக் கருதப்பட்டது. 'பாண்டிய நாடே பழம்பதி யென்ன' என்ற சான்றோர் வாக்கு ஆதாரம் காட்டுகின்றது. பாண்டிய மன்னர்கள் தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் ஆகிய முச்சங்கங்களை அமைத்துத் தமிழை வளர்த்து வந்தனர். முச்சங்கங்களில் எழுந்த நூல்கள் பல. ஆவற்றுள் எஞ்சிய நூல்களைவிட அழிந்த நூல்களே அதிகமாகும். கி.பி. முதலாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் சிறப்புற்ற சங்க காலமாகும். அன்றுதான் கடைச் சங்கம் நிலவியிருந்தது. அச்சங்கத்தில் எழுந்த பத்துப் பாட்டும், எட்டுத் தொகையும் ஆகிய பதினெட்டு நூல்களும் நிகரற்ற இலக்கியங்களாய் இன்றும் உலாவி வருகின்றன. அதன்பின்னான சங்கம் மருவிய காலத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், ஐம்பெரும் காப்பியங்கள்;, ஐஞ்சிறு காப்பியங்கள் ஆக ஒருமித்து இருபத்தெட்டு நூல்கள் எழுந்தன. இனி, அன்றைய மன்னர்களின் அரண் அமைப்புக்களின் சிறப்பினை இலக்கியங்கள் பேசும் திறன் பற்றி விரிவு படுத்திப் பார்ப்போம்.\nஇடைச் சங்க காலத்தில் எழுந்த மூத்த நூலான தொல்காப்பியத்தில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நால்வகை மக்கள் இருந்துள்ளதாகத் தொல்காப்பியர் (கி.மு. 711) கூறியுள்ளார். இவர்களில் அந்தணர் முதல் இடத்திலும், அரசர் இரண்டாம் இடத்திலும், வணிகர் மூன்றாம் இடத்திலும், வேளாளர் நான்காம் இடத்திலும் வைக்கப்பட்டுள்ளனர். தெய்வ வழிபாட்டுத் தொடர்பான பிரிவில் மேற் கூறப்பட்ட ��ால்வகையினரும் பங்குபற்றலாம் என்று சூத்திரம் கூறுகின்றது.\n'மேலோர் முறைமை நால்வர்க்கும் எரித்தே.' – (பொருள். 31)\nஅந்தணர்:- 'நூலே கரகம் முக்கோல் மணையே, ஆயுங் காலை அந்தணர்க் குரிய.' (பொருள். 615) என்று தொல்காப்பியர் சூத்திரம் அமைத்தார். அவர்கள் அறநெறி வாழ்முறையில் ஈடுபடுவர்.\nஅரசர்:- மக்களைக் காப்பது மன்னன் கடமை. 'மன்னர் பாங்கின் பின்னோர் ஆகுப.'-(பொருள்.32).மன்னன் ஏவல் வழி வருவர் வணிகரும், வேளாளரும்.\nவணிகர்:- வைசிகன் வாணிகத்தினாலே வாழும் வாழ்கைக்குரியவன். 'வைசிகள் பெறுமே வாணிக வாழ்க்கை.' –(பொருள். 622).\nவேளாளர்:- வேளாண் மாந்தர்க்கு உழுதூண் வாழ்க்கை மட்டும்தான் என்று கூறப்படுகின்றது. 'வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது, இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி.' –(பொருள். 625).\nமேலும் அரசர்க்கு, படை, கொடி, குடி, முரசு, குதிரை, களிறு, தேர், தார், முடி ஆகியனவும் உரியவைகளாம்.\n'படையுங் கொடியுங் குடியும் முரசும்\nநடைநவில் புரவியும் களிறுங் தேரும்\nதாரும் முடியும் நேர்வன பிறவும்\nதெரிவுகொள் செங்கோல் அரசர்க் குரிய.' – (பொருள். 616).\nஇன்னும், அன்று மன்னர்கள் காலாட்படை, யானைப்படை, குதிரைப்படை ஆகிய முப்படைகளை வைத்திருந்தனர் என்றும் தொல்காப்பியம் கூறுகின்றது.\n'தானை யானை குதிரை என்ற\nநோனார் உட்கும் மூவகை நிலையும்.' – (பொருள். 72-1-2)\nமேற் காட்டிய, மன்னன் ஏவல் வழி நிற்போர் உதவி, படை, கொடி, குடி, முரசு குதிரை, களிறு, தேர், தார், முடி, காலாட்படை, யானைப்படை, குதிரைப்படை ஆகியவற்றுடன் மன்னன் மாற்றான் படையை எதிர்த்து நின்று, மக்களையும் நாட்டையும் காப்பாற்றி வந்தான்.\nகடைச் சங்க காலத்தில் எழுந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூறு என்ற நூலில் சோழன் குளமுறத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை வியந்து பாடுகின்றார் மாறோக்கத்து நப்பசலையார் எனும் புலவர். 'இமயத்தில் பொறித்த விற்பொறியையும், நெடிய தேரையும் உடையவனான சேரனை வென்று, அவன் கருவூர்க் கோட்டையையும் அழித்த உன் முயற்சிச் சிறப்பை யான் எவ்வாறு கூறுவேன்;' என்று வியக்கின்றார் புலவர்.\n'தூங்கெயில் எறிந்தநின் ஊங்கணோர் நினைப்பின்,\nஅடுதல்நின் புகழும் அன்றே; கெடுவின்று,\nமறங்கெழு சோழர் உறந்தை அவையத்து,\nஅறம்நின்று நிலையிற் றாகலின், அதனால் .. .. (பாடல். 39-6-9)\n'தூங்கு எயில்'- ஆகாயத்து மதில் என்பது தற்காலத்தைய குண்டு வீச்சு விமானங்களைப் போன்ற ஒரு சாதனமாய் இருக்கலாம் என்று ஊகிக்க முடிகின்றது. அன்று ஆகாயத்து மதில் படைத்து அரண் அமைத்தனர் என்பதும் தெளிவாகின்றது.\nசேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இருப்பொறை மன்னனைப் பற்றி குறுங்கோழியூர் கிழார் எனும் புலவர் பாடிய பாடல் இது. ' பெருமானே கார்மேகம் போலத் திரண்டு எழும் பரிசைப் படையினையும், மலையென விளங்கும் யானைப் படையினையும், கடலெனப் பொரும் காலாட் படையினையும், இடிபோல் முழங்கும் முரசினையும், எல்லோர்க்கும் குறையாது வழங்கும் வண்மையினை உடையவனே கார்மேகம் போலத் திரண்டு எழும் பரிசைப் படையினையும், மலையென விளங்கும் யானைப் படையினையும், கடலெனப் பொரும் காலாட் படையினையும், இடிபோல் முழங்கும் முரசினையும், எல்லோர்க்கும் குறையாது வழங்கும் வண்மையினை உடையவனே குட நாட்டின் வேந்தனே\n ஈண்டிய, மழையென மருளும் பல்தோல், மலையெனத்\nதேன் இறை கொள்ளும் இரும்பல் யானை.\nஉடலுநா உட்க வீங்கிக் கடலென\nவான்நீர்க்கு ஊக்கும் தானை, ஆனாது\nகடுஒடுங்கு எயிற்ற அரவுத்தலை பனிப்ப,\nவரையா ஈகைக் குடவர் கோவே.' - (பாடல் 17-34-40)\nசேரமான் மன்னனின் பரிசைப் படை, யானைப் படை, காலாட் படை ஆகியன மன்னனின் பாதுகாப்பை மேலும் உயர்த்திய நிலைக்குக் கொண்டு சென்றுள்ளன.\nசோழன் நலங்கிள்ளி மன்னனைப் பற்றி உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடிய பாடலில்-\n'புலவர் பாடும் புகழ் பெற்றோர், வானின்கண் செலுத்துபவன் இல்லாது தானே இயங்கும் வானவூர்தியிற் செல்லும் அளவு உயர்வர்' என்று பாடியுள்ளார்.\n'புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்\nவலவன் ஏவா வான ஊர்தி\nஅன்று, செலுத்துபவன் இல்லாது தானே இயங்கும் வானவூர்தி இருந்துள்ளமை மன்னனின் அரண் அமைப்பு, விண்வெளி ஆதிக்கம் போன்றவற்றை எடுத்தியம்புகின்றன. ஆனால், இன்று விண்ணில் பறக்கும் ஆளில்லா விமானம் பற்றிப் பேசிப் புகழ்ந்து பெருமைப்படுகின்றோம்.\nஎட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப் பத்தில், ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் மன்னனின் வீரச் செயல்கள் பற்றிக் காக்கை பாடினியார் நச்சௌ;ளையார் எனும் பெண்பாற் புலவர் ஆறாம் பத்தைப் பாடியுள்ளார். போரில் பகைவர்களை வென்று கோட்டை மதில்களைக் கைக்கொள்ள, பகைவர்கள் பயந்து தம் நாட்டை உனக்குக் கப்பப் பொருளாகத்தர, அதனை நீயும் ஏற்று அவர்களுக்கு நல்லருள் புரிந்து, குன்றுகள் ந��றைந்த காவற்காடுகள் சூழ்ந்த புகழ்மிக்க, பெருமை கொண்ட உன் வளநகர்க்குச் செல்லும்போது, வருவோரைக் கவ்விப்பிடிக்கச் செய்தமைத்த எந்திரப் பொறிகளும், சிலம்பும், தழைஉடைகளும் உடைய கோட்டை வாயிலைக் கடந்தால், கால் வைத்தவரைக் கவ்வி நீருக்குள் இழுத்துக் கொன்றுவிடும் முதலைகள் இருக்கம் ஆழமான நீர் அரணான அகழியும், ஆகியவற்றைப் பாடலில் காண்கின்றோம்.\n'வென்று கலம் தரீஇயர் வேண்டு புலத்து இறுத்து, அவர்\nவுhடா யாணர் நாடு நிறை கொடுப்ப,\n'நல்கினை ஆகுதி, எம்' என்று; அருளி,\nகல் பிறங்கு வைப்பின் கடறு அரை யாத்த நின்\nதொல் புகழ் மூதூர்ச் செல்குவை ஆயின்.\nசெம்பொறிச் சிலம்பொடு அணித் தழை தூங்கும்\nஎந்திரத் தகைப்பின் அம்புடை வாயில்,\nகோள் வல் முதலைய குண்டு கண் அகழி, .. - (பாடல். 53-1-8)\n'குண்டு கண் அகழி' என்பதற்கு, ஆழமான பெரிய அகழி என்பது பொருள். அக்காலத்தில்; மன்னர் அரண்மனையைச் சுற்றி நீண்ட, அகலமான, ஆழமான அகழி அமைத்து, அதில் நீர் நிரப்பி, பாதுகாப்புக் கருதி வலிமையுடைய முதலைகளை அதில் விட்டு வைப்பர்.\nபுகைவர் நாடுகளின் பரப்பளவு குறையப் பகையரசர் நாட்டின் எல்லைவரை சென்று பாசறை அமைத்துப் போர் முரசு முழக்க, அதைக் கேட்டு வலக் கையில் தண்டாயுதத்தைத் தாங்கிக் கட்டளை கிடைத்ததும் பகைவர் அஞ்சப் போரிட எழும் உன் வீரர்கள், பகையரசர் யானைப் படைகளைக் கண்டவுடன், அவற்றின்மீது பாய்ந்து அழிக்கத் தயங்காத வல்லமை பெற்றவர்கள்.\n'நிலம் தப இடூஉம் ஏணிப் புலம் படர்ந்து,\nபடு கண் முரசம் நடுவண் சிலைப்ப,\nதோமர வலத்தர் நாமம் செய்ம்மார்,\nஏவல் வியங்கொண்டு, இளையரொடு எழுத்தரும்\nநில்லாத் தானை இறை கிழவோயே\nநில்லாத் தானை – பகைவர் யானைப் படையையும் எதிர்த்துத் தாக்கத் தயங்காத படைவரிசை என்பது பொருளாகும். நில்லாத் தானை மன்னனுக்கு ஓர் அரண் ஆகும்.\nமூன்றாம் பத்தின் பாடல்களைப் பாலைக் கௌதமனார் பாடியுள்ளார். இதில், சேரமன்னனான பல்யானைச் செல்கெழு குட்டுவன் பாட்டுடைத் தலைவனாவான். இப்பாடலில் குஞ்சம் அணிந்த குதிரைகள், ஆண் யானைகள், தேர்கள், சேனைப் படைகள் ஆகிய நாற்படைகளும், கணைய மரம், பகைவரைத் தானே தாக்கும் விசை பொருந்திய ஐயவித்துலாம் எனும் மதிற்பொறியும், காவல் மிகுந்த காட்டரண், ஆழமான அகழிகள் உள்ள நீரணை ஆகிய காவல் அரண் அமைப்புகள் பேசப்பட்டுள்ளன.\n'.. ..உளைப் பொலிந்த மா,\nஅமர்க்கு எதிர்ந்த புகல் மறவரொடு,\nதுஞ்சுமரம் துவன்றிய, மலர் அகன் பறந்தலை,\nஓங்கு நிலை வாயில் தூங்குபு தகைத்த\nவில் விசை மாட்டிய விழுச்சீர் ஐயவி,\nகடி மிளைக் குண்டு கிடங்கின்\nநெடு மதில் நிரைப் பதணத்து, .. ..' – (பாடல் 22-17-25)\nஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணி நூலில் ஏமாங்கத நாட்டின் இராசமாபுர நகரில் சச்சந்த மன்னன் அரசாண்டு வந்தான். அவன் விதைய நாட்டு அரசன் மகள் விசயை என்னும் நங்கையை மணந்தான். தன் ஆட்சிப் பொறுப்பை கட்டியங்காரன் என்னும் அமைச்சனிடம் ஒப்படைத்துவிட்டு, விசயையுடன் அந்தப்புரத்தில் மூழ்கிக் கிடந்தான். விசயையும் கருவுற்றிருந்தாள். சச்சந்தனுக்கு ஓர் ஐயுறவு ஏற்பட, வானில் பறக்கும் மயில் பொறி ஒன்றைச் செய்து அதை இயக்கும் முறைகளையும் விசயையிடம் கூறி வைத்திருந்தான். ஒரு நாள் கட்டியங்காரன் மன்னனைச் சிறை பிடிக்க ஆரம்பித்தான். மன்னன் விசயையை மயில் பொறியில் ஏற்றி வேறொரு நாட்டுக்கு அனுப்பி விட்டு, கட்டியங்காரனுடன் யுத்தம் புரிந்து மாண்டு போனான். விசயை ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்து, சீவகன் என்ற பெயரிட்டு, பின்நாளில் சீவகன் கட்டியங்காரனைக் கொன்று, தான் அரசனாகி எண்மரை மணந்தான்.\nஇராசமாபுரத்து மன்னனின் அரண்மனைச் சிறப்பாக, நகரைச் சுற்றி வன்மையான கல் மதில்கள், அவற்றின் மீதான போர்க் கருவிகள், மதில்களைச் சூழ்ந்த அகழிகள், தேர் ஏறும் இடம், வாட்போர் பயிலும் இடம், அரசன் அரண்மனையைச் சுற்றியுள்ள நீர் நிறைந்த ஆழமான அகழியில் முதலைகள் உலாக் கொள்ளும், அரண்மனைப் படைகள், மதிலுக்கருகில் யானைக் கூட்டங்கள் ஆகியவற்றைக் கூறலாம்.\nசங்கம் மருவிய காலத்தில் எழுந்த பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான தீருக்குறள் என்ற நூலில், அரண் சிறப்பு நன்றே கூறப்படுகின்றது. படையெடுத்துப் போர் புரியச் செல்பவர்க்கு அரண் (கோட்டை) சிறந்ததாகும். போருக்கு அஞ்சி உள்ளேயிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ள நினைப்பவர்க்கும் அரண் சிறந்ததாகும். இவ்வண்ணம் கூறுகின்றார் வள்ளுவப் பெருந்தகை.\n'ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்\nபோற்று பவர்க்கும் பொருள்.' – (குறள். 741)\nநீலமணிபோன்ற நீரையுடைய அகழியும், வெட்ட வெளியான நிலப்பரப்பும், உயரமான மலையும், மரநிழல் செறிந்த காடும் ஆகிய நான்கும் உடையதே பாதுகாப்பான அரண் என்பர்.\n'மணிநீர��ம் மண்ணும் மலையும் அணிநிழற்\nகாடும் உடையது அரண்.' - (குறள். 742)\nஉயர்ச்சியும், அகலமும், உறுதியும், பகைவரால் அழிக்க முடியாத அருமையும் ஆகிய இந்த நான்கும் அமைந்திருப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்.\n'உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்\nஅமைவரண் என்றுரைக்கும் நூல்.' - (குறள். 743)\nகாக்க வேண்டிய இடம் சிறியதாய், மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய், தன்னை எதிர்த்து வந்த பகைவருடைய ஊக்கத்தை அழிக்க வல்லது அரண் ஆகும்.\n'சிறுகாப்பின் பேரிடத்த தாகி உறுபகை\nஊக்கம் அழிப்பது அரண்.' - (குறள். 744)\nபகைவரால் கைப்பற்றப்படுவதற்கு அரிதாயும், தன்னிடம் உணவுப் பொருள் கொண்டதாயும், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதற்கு எளிதாயும் அமைந்தது அரண்.\n'கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்\nநிலைக்கெளிதாம் நீரது அரண்.' - (குறள். 745)\nஅகத்தாரான உள்ளே இருப்பவர்களுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் உடையதாய், போர் நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல வீரர்களை உடையது அரண் ஆகும்.\n'எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்\nநல்லாள் உடையது அரண்.' - (குறள். 746)\nசூழ்ந்து முற்றுகையிட்டும், முற்றுகையிடாமல் திடீரெனத் தாக்கியும், வஞ்சனையால் உள்ளிருப்போரை வசப்படுத்தியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண் ஆகும்.\n'முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும்\nபற்றற்கு அரியது அரண்.' - (குறள். 747)\nமுற்றுகையிடுவதில் வல்லமை கொண்டு முற்றுகை இட்டவரையும், உள்ளிருந்தவர் இடம் விட்டுப் பெயராமல் நிலைத்திருந்து வெல்லும் அமைப்பைக் கொண்டது அரண் ஆகும்.\n'முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்\nபற்றியார் வெல்வது அரண். - (குறள். 748)\nபோர்முனையில் முற்றுகையிட்ட பகைவர்கள் அழியும்படியாகப் போர்த்தொழிலில் வல்ல மறவர்களைக் கொண்டதே அரண் ஆகும் என்பர்.\n'முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து\nவீறெய்தி மாண்டது அரண்.' - (குறள். 749)\nஎத்தகைய பாதுகாவலை உடையதாய் இருந்தாலும், அரண் காக்கும் மறவர்கள் செயல்வகையால் சிறப்பு இல்லாதவரானால் அரண் பயனில்லாததாகும்.\n'எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி\nஇல்லார்கண் இல்லது அரண்.' - (குறள். 750)\nஅன்று மன்னர் காலத்தில் நிலவியிருந்த அரண் அமைப்புகள் பற்றித் தொல்காப்பியம், புறநானூறு, பதிற்றுப் பத்து, சீவக சிந்தாமணி, திருக்குறள் அகிய சங்க இலக்கிய நூல்களில் பேசப்பட்டுள்ள பாங்கினைப் பார்த்தோம். இனி, அதில் ஒவ்வொரு நூல்களிலும் எவ்வண்ணம் அரண் அமைப்புகள் கூறப்பட்டுள்ளன என்பதை நிரல் படுத்திக் காண்போம்.\nதொல்காப்பியம் என்ற நூலில் படை, கொடி, குடி, முரசு, குதிரை களிறு, தேர், தார், முடி ஆகியனவும், காலாட்படை, யானைப்படை, குதிரைப்படை ஆகிய முப்படைகள்,\nபுறநானூறு என்னும் நூலில் 'தூங்கு எயில் - ஆகாயத்து மதில், பரிசைப் படை, யானைப் படை, காலாட் படை, தானே இயங்கும் வான் ஊர்தி,\nபதிற்றுப் பத்து என்ற நூலில் கோட்டை மதில், எந்திரப் பொறிகள், முதலைகள் நிறைந்த நீர் அரணான அகழிகள், யானைப் படைகள், தண்டாயுதம் தாங்கிய படை வீரர்கள், குதிரைப் படை, தேர்ப் படை, யானைப் படை, சேவைப் படை ஆகிய நாற்படைகளும், ஐயவித்துலாம் எனும் மதிற் பொறி,\nசீவக சிந்தாமணி என்னும் நூலில் வானில் பறக்கும் மயில் பொறி, நகரைச் சுற்றி வன்மையான கல் மதில்கள், அவற்றின் மீதான போர்க் கருவிகள், நீர் நிறைந்த ஆழமான அகழியில் உள்ள முதலைகள்,\nதிருக்குறள் என்னும் நூலில் அரண் அமைப்பின் சிறப்பு, நீர் நிறைந்த அகழி, உயர்ந்த மலை, காடு, போர்த் தொழிலில் வல்ல மறவர்கள், பகைவர் ஊக்கத்தை அழிக்க வல்ல அரண்,\nஆகிய அனைத்தும் மன்னனைக் காத்து அவனுக்கு அரண் அமைத்துக் கொடுக்க, அவன் செங்கோலும், புகழும் நாட்டில் பரவ, மக்கள் இன்புற்று மன்னன் புகழ் பாட, நாட்டின் செல்வம் செழித்தோங்கியது அன்றைய மன்னன் ஆட்சியில்.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஅறிமுகம்: இரவி இணைய இதழ்\nவாசகனை கட்டிப்போடும் `சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ ஓர் அறிமுகம்\nயூலிசஸ்ஸை நினைவுபடுத்தும் நீர்வை பொன்னையன் அவர் நம்மோடு வாழ்ந்த ஹோமர் படைத்த யூலிசஸின் குணாம்சமுடையவர் \nதுயர் பகிர்வோம்: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஅஞ்சலி: மூத்த எழுத்தாளர் நீர்வைபொன்னையன் நேற்று கொழும்பில் மறைவு\nஅஞ்சலி: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஉலக இலக்கியம் (சிறுகதை): ஒரு உண்மைக் கதை (வார்த்தைக்கு வார்த்தை நான் கேட்டவாறே)\nவாசிப்பும் யோசிப்பும் 361: சஞ்சிகை அறிமுகம்: தேனருவி\nவாசிப்பும், யோசிப்பும் 360: அறிமுகம்: 'அமிர்த கங்கை'\nகவிதை: பேதுருவுக்கு எழுதிய புதிய திருமுகம் அல்லது சர்க்கரைக் கிண்ண முத்தம்\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் நாவல்களில் பெண்ணியம்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படை���்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னு��் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்ன��ட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு ந���்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன���ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/watch-box/38450289.html", "date_download": "2020-04-04T04:26:46Z", "digest": "sha1:RMKISP33RGDWZLR6NVHCSSC4M7ZJZ3HY", "length": 18217, "nlines": 278, "source_domain": "www.liyangprinting.com", "title": "தலையணையுடன் நகை காகித கண்காணிப்பு பெட்டி China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:தலையணையுடன் கூடிய பெட்டி,காகித கண்காணிப்பு பெட்டி,பேக்கேஜிங் பெட்டியைப் பாருங்கள்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeதயாரிப்புகள்பரிசு பெட்டிவாட்ச் பாக்ஸ்தலையணையுடன் நகை காகித கண்காணிப்பு பெட்டி\nதலையணையுடன் நகை காகித கண்காணிப்பு பெட���டி\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதோற்றம் இடம்: குவாங்டாங், சிஎன்\nசிறிய தலையணையுடன் மூடி மற்றும் அடிப்படை சிவப்பு கண்காணிப்பு பெட்டி\nஒரு pillow.Good பார்த்துக் கொண்டிருக்கையில், பெருத்த, மூடி உயர் தரமான வாட்ச் பெட்டியில் கொண்டு பெட்டி பாருங்கள்.\nரெட் வாட்ச் பாக்ஸ், முடித்த தனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ, வாட்ச் பாக்ஸிற்கான சிறப்பு வடிவமைப்பு.\nவாட்சிற்கான பரிசு பெட்டி, பரிசைப் பொறுத்தவரை பேக்கேஜிங் வாட்ச், பெட்டிகள் அழகாகத் தெரிகின்றன.\nலியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட் என்பது சீனாவின் டோங்குவானில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனமாகும். பரிசு பெட்டி, பரிசுப் பைகள், புத்தக அச்சிடுதல், குறிப்பேடுகள், கோப்புறைகள், ஒயின் பெட்டி, நகை பெட்டி, ஒப்பனை பெட்டி, வாட்ச் பாக்ஸ், ஷூ பாக்ஸ் போன்ற பரிசு காகித பேக்கேஜிங் மற்றும் அச்சிடுதலில் நிபுணத்துவம் பெற்றவர். உங்கள் வடிவமைப்பில் தனிப்பயனாக்கப்பட்ட அடிப்படை வரவேற்கத்தக்கது, உங்கள் முழு விவரங்களுடன் லியாங் அச்சிடலைத் தொடர்பு கொள்ளலாம்.\n5. பிற தயாரிப்பு விவரங்கள்\nதயாரிப்பு வகைகள் : பரிசு பெட்டி > வாட்ச் பாக்ஸ்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nதனிப்பயன் மூடி மற்றும் அடிப்படை அட்டை கண்காணிப்பு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nபுத்தக வடிவ சி-கிளிப் வாட்ச் அட்டை பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெல்வெட் செருகலுடன் சொகுசு காகித கண்காணிப்பு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயன் அட்டை வாட்ச் காகித பேக்கேஜிங் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nசொகுசு காகித கடிகார சேமிப்பு பெட்டி பேக்கேஜிங் இப்போது தொடர்பு கொள்ளவும்\nவாட்சிற்கான மொத்த பெட்டி மலிவான காகித கண்காணிப்பு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nகாட்சிக்கு பெட்டி பேக்கேஜிங் பரிசைப் பாருங்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nவிருப்ப மலிவான வாட்ச் பேக்கேஜிங் பரிசு பெட்டி காகிதம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பனுடன் காகித பெட்டி பரிசு பெட்டியை மடிப்பு\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் பிங்��் டிராயர் பெட்டி\nஇமைகளுடன் காந்த மூடல் காகித மேச் பெட்டிகள்\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nஅட்டை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி\nஸ்டாம்பிங் லோகோவுடன் மெழுகுவர்த்தி பெட்டிக்கான பரிசு பெட்டி\nஅழகான ரிங் பேப்பர் பரிசு பெட்டி அலமாரியை\nசொகுசு அட்டை வெல்வெட் சுற்று மலர் பெட்டி\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nசொகுசு நடுத்தர சாம்பல் சுற்று பெட்டி\nஸ்பாட் யு.வி உடன் கருப்பு கண் இமை பரிசு பெட்டி அச்சிடுதல்\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nசொகுசு விருப்ப லோகோ மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nஆடம்பர விருப்ப லோகோ டிராயர் ஆண்களுக்கான வாட்ச் பாக்ஸ்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nதலையணையுடன் கூடிய பெட்டி காகித கண்காணிப்பு பெட்டி பேக்கேஜிங் பெட்டியைப் பாருங்கள் PU தலையணையுடன் கூடிய பெட்டி தலையணையுடன் வளையல் பெட்டி தங்க லோகோவுடன் கூடிய பெட்டி தொலைபேசியின் காகித பெட்டி இமைகளுடன் கூடிய மலர் பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nதலையணையுடன் கூடிய பெட்டி காகித கண்காணிப்பு பெட்டி பேக்கேஜிங் பெட்டியைப் பாருங்கள் PU தலையணையுடன் கூடிய பெட்டி தலையணையுடன் வளையல் பெட்டி தங்க லோகோவுடன் கூடிய பெட்டி தொலைபேசியின் காகித பெட்டி இமைகளுடன் கூடிய மலர் பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudharavinovels.com/threads/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.734/page-2", "date_download": "2020-04-04T04:25:28Z", "digest": "sha1:HSOMU4PU3UE2DTTMTGJHTQLQIIBECKPC", "length": 18724, "nlines": 299, "source_domain": "www.sudharavinovels.com", "title": "வட்டத்துக்குள் சதுரம்- கதை திரி | Page 2 | SudhaRaviNovels", "raw_content": "\nவட்டத்துக்குள் சதுரம்- கதை திரி\nஇன்று இரவிற்குள் பதிந்து விடுகிறேன் பா.....\nவீட்டிலோ ஜோசியரிடம் பேசி அடுத்த வாரத்திலேயே நிச்சயத்திற்கு நாள் குறித்து விட்டு, வீட்டிற்குந்த அனைவரையும் படுத்திக் கொண்டிருந்தார் அங்கம்மாள். மலரோ பிரபாவிற்கு உதவி செய்துவி���்டு அடிக்கடி தோட்ட வீட்டில் முடங்கிக் கொண்டாள்.\nஇரு வீட்டு சொந்தங்களுக்கும் அழைப்பு விடுத்து, நிச்சயத்திர்க்கான ஏற்பாடுகள் நடக்கத் தொடங்கியது. பேத்திக்கான புடவை, நகை என்று ஒவ்வொன்றும் தானே முன் நின்று தெரிந்தெடுத்தார் அங்கம்மாள். பிரபாவோ எதிலும் கலந்து கொள்ளாது சமையலறையோடு நின்று கொண்டார்.\nபவானிக்கும் அங்கம்மாளுக்கும் அடிக்கடி முட்டிக் கொண்டது. கார்த்திகாவிற்கு புடவை எடுக்கும் போது அவளையும் பார்க்க சொன்னார்.\n உன் பேத்திக்கு நீ எதை வேணா பாரு. என்னை கூப்பிடாதே” என்று எரிந்து விழுந்தாள்.\n நீ ஒன்னும் அவளுக்கு பார்க்க வேண்டாம். உனக்கு புது துணி வேண்டாமா\n கிழிஞ்ச துணி இருந்தா குடுங்க சுத்திகிறேன்” என்றாள் கடுப்பாக.\nஅவளது மனதில் என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொண்ட அங்கம்மாள் “இங்க பாருடி என்ன இருந்தாலும் அவ தான் உங்க அண்ணி. அந்த சிறுக்கிக்கு பரிஞ்சு கிட்டு அண்ணிகாரியை பகைச்சுகாதே. நாள பின்ன இந்த வீட்டுக்கு வந்து போயிட்டு இருக்க வேண்டாமா என்ன இருந்தாலும் அவ தான் உங்க அண்ணி. அந்த சிறுக்கிக்கு பரிஞ்சு கிட்டு அண்ணிகாரியை பகைச்சுகாதே. நாள பின்ன இந்த வீட்டுக்கு வந்து போயிட்டு இருக்க வேண்டாமா\nபாட்டியை முறைத்தவள் “அவ இருக்கிற வீட்டுப் பக்கம் நான் ஏன் தலை வச்சு படுக்கப் போறேன். எங்க அண்ணனுக்கு பொண்டாட்டியா அவ வந்துட்டான்னா நிச்சயமா எனக்கு அம்மா வீடுன்னு ஒன்னு இருக்கிறதை மறந்துடுவேன் சொல்லிட்டேன்” என்று கத்திவிட்டு அங்கிருந்து சென்றாள்.\n உனக்கு நடக்கப் போகிற நல்லது கெட்டதுக்கு எல்லாம் அவ தான் வரணும்” என்றார் சத்தமாக.\nபோனவள் வேகமாக திரும்பி வந்து “அப்படி அவ வந்து தான் எனக்கு நல்லது நடக்கணும்னா அது எனக்கு வேண்டவே வேண்டாம்” என்று கத்தினாள்.\nஅவளது பேச்சைக் கேட்டு அயர்ந்து போய் பார்த்தார். மனதிற்குள் இவளை அடக்கி வைக்கணும் என்று எண்ணிக் கொண்டார்.\nபவானியோ கோபமாக தோட்ட வீட்டிற்கு சென்று மலருடன் அமர்ந்து கொண்டாள். தனது துக்கத்தை எல்லாம் மறந்து பவானியைப் பார்த்து “உன் பாட்டி கிட்ட அப்படி பேசாதே பவானி. நீ ஒத்துகிட்டாலும் இல்லேன்னாலும் அவ தான் உன் அண்ணியா வரப் போகிறவ. உன்னோட பேச்சால உன் அண்ணனுக்கும் மனசு கஷ்டப்படும்” என்றாள்.\n“எனக்கு அண்ணனை நினச்சா கோவமா வருது மலரு. பாசமெல்லாம் இருக்க வேண்டியது தான். அதுக்காக வாழ்க்கையையே தியாகம் பண்ற அளவுக்கு என்ன வேண்டி கிடக்கு\nபவானியின் கைகளைப் பற்றிக் கொண்டவள் “என்ன பண்ண முடியும்னு சொல்ற ஊருக்கு தீர்ப்பு சொல்ற குடும்பம். தப்பான உதரணமா இருந்திடக் கூடாது இல்லையா ஊருக்கு தீர்ப்பு சொல்ற குடும்பம். தப்பான உதரணமா இருந்திடக் கூடாது இல்லையா\n அவளை கட்டிக்கிட்டு நிம்மதியா இருந்திட முடியுமா அவ உள்ள நுழையிறதுக்கு முன்னமே மூச்சு முட்டுது. எப்படி மலரு அவ உள்ள நுழையிறதுக்கு முன்னமே மூச்சு முட்டுது. எப்படி மலரு எனக்கு உங்க ரெண்டு பேரையும் பார்த்தா அழுகையா வருது எனக்கு உங்க ரெண்டு பேரையும் பார்த்தா அழுகையா வருது என்னால முடியல” என்று அவள் கைகளில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள்.\nதன் கண்களில் சிந்திய கண்ணீருடன் அவளைக் கட்டிக் கொண்டவள் “இந்த ஜென்மத்தில் நான் வாங்கி வந்த வரம் அப்படி. என் மேல ஆசை வச்ச காரணத்துனால தான் அவங்களும் கஷ்டப்படுறாங்க” என்றாள்.\nதனது கண்களைத் துடைத்துக் கொண்டவள் “இல்ல மலரு நிச்சய வீட்டில் மாமாவை பார்த்து எப்படியாவது உங்க விஷயத்தை சொல்லிடுறேன். மாமா நிச்சயம் அப்பா மாதிரி சும்மா இருக்க மாட்டாங்க. நல்ல முடிவா எடுப்ப்பாங்க” என்றாள்.\nஅவளது பேச்சைக் கேட்டு அவசரமாக கண்களைத் துடைத்துக் கொண்டு “என்ன சொல்ற பவானி அப்படி எல்லாம் பண்ணிடாதே. ஊரு முழுக்க அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம்னு பேச்சு வந்தாச்சு. இப்போ போய் இதை எல்லாம் பேசாதே. அவ வாழ்க்கை பாதிக்கப்படும்” என்றாள்.\n அவளை கட்டிக்கிட்டு ஒரு நாள் கூட அண்ணன் நிம்மதியா வாழாது. தெரிஞ்சே எதுக்கு இதை செய்யணும்\n“பல பேரின் விருப்பம் அதுவாக இருக்கும் போது அதை நிறைவேற்றி வைக்க வேண்டியது நம்ம பொறுப்பு” என்றாள் வெற்றுக் குரலில்.\n நீயும் அண்ணனும் உங்களைப் பத்தி யோசிக்காதவங்களா போனீங்க” என்று மீண்டும் அழத் தொடங்கினாள்.\nசுவற்றில் சாய்ந்தமர்ந்தவள் “எனக்காகப் பேச என்னை பெத்தவங்களோ, உங்க பாட்டி மாதிரி ஒருத்தரோ இல்லாம செஞ்சது கடவுள் தானே. என்னுடைய வாழ்க்கை இப்படி போகணும்னு அவன் தானே முடிவு செஞ்சிருக்கான்” என்றாள் கன்னங்களில் கண்ணீர் உருண்டோட.\nஅவள் தோளில் சாய்ந்த பவானி “எங்கண்ணுக்கு எல்லோரும் இருந்தும் யாருமே உதவாத நிலை தானே பெத்த பிள்ளையோட விருப்பத்தை��் கூட நிறைவேற்ற முடியாத தாயும், தந்தையும் இருந்தும் இல்லாத மாதிரி தான்” என்று கட்டிக் கொண்டு அழுதாள்.\nஇவர்களின் அழுகையில் ஒருத்தி தனது எதிர்காலத்தை எண்ணி கனவு கண்டு கொண்டிருந்தாள்.\nபாவம் மலரு. விஜயன்லாம் வேஸ்ட். மலரு ஒரு லூசு. கோவிந்தன் கோழை. பிரபாம்மா யோசிக்கிறது கரெக்ட் நல்ல குடும்பம் சந்தோஷமா வச்சுப்பாங்க. ஆனா மலரு செய்றது தப்பில்லையா. மணிக்கிட்ட அவ காதல சொல்லல. இவளால அவன் கூட வாழ்ந்துட முடியுமா\nசண்முகம் ரொம்ப நல்லவரு அவர் கிட்ட விஜயன் மலர் பத்தி சொன்ன எதாவது நல்லது நடக்க சான்ஸ் இருக்கும் ஆனா ஒன்னும் பண்ண மாட்டேங்குறானே... இந்த கார்த்திகாவை என்ன பண்ணலாம் கடுப்பா வருது... அவளுக்கு விஜயன் மேல இருக்கிறது லவ் eh இல்லனு எப்போ தான் புரிஞ்சிப்பாளோ... மொத்ததுல பவானி தான் என் செல்லம் ... அவளையும் இந்த மலர் சைலேண்ட் அக்குறா.... இன்னைக்கி அந்த கிழவி என்ன குழப்பமும் பண்ணல அதுனால தப்பித்தது. .. waiting for nxt ud Sudha maa😍😍❣️\nபேசாம கார்த்திகாக்கு விஷம் வச்சு கொடுத்துருங்க\nநினைவே நனவாகிடுவாயா - கதை திரி\nநீ சுவாசிக்கும் காற்றாவேன் என்னுயிரே- கதை திரி\nநீ சுவாசிக்கும் காற்றாவேன் என்னுயிரே\nஉயிரோடு உறைந்தாயோ - கதை திரி\nவீழ்வேன் என்று நினைக்காதே - கதை திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7513.html", "date_download": "2020-04-04T05:52:09Z", "digest": "sha1:EBZ6X2Q4SXH4FZQCPUU35PG2FANOMIJL", "length": 5873, "nlines": 87, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இறைவனின் மார்க்கத்தில் இறுதிவரை இருப்போம் – துறைமுக ஜுமுஆ | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துர்ரஹீம் \\ இறைவனின் மார்க்கத்தில் இறுதிவரை இருப்போம் – துறைமுக ஜுமுஆ\nஇறைவனின் மார்க்கத்தில் இறுதிவரை இருப்போம் – துறைமுக ஜுமுஆ\nஇஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வேறுபாடு ஏன்\nஅழைப்புப் பணியில் இஸ்லாமியப் பெண்கள்-வாராந்திர பெண்கள் பயான்.\nநபிகள் நாயகத்தை சீண்டிப் பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nஜுமுஆ நேரத்தில் நமக்காக பிறர் வியாபாரம் செய்யலாமா\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nஇறைவனின் மார்க்கத்தில் இறுதிவரை இருப்போம் – துறைமுக ஜுமுஆ\nதலைப்பு : இறைவனின் மார்க்கத்தில் இறுதிவரை இருப்போம்\nஇடம் : துறைம��க ஜுமுஆ\nஉரை : ஏ.கே.அப்துல் ரஹீம்(மாநிலச் செயலாளர்,TNTJ)\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nஇஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வேறுபாடு ஏன்\nகூத்தாடிகளுக்கும், குடிகாரர்களுக்கும் சிறந்த இந்தியர் விருது(\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 12\n – இந்து கிறித்தவ அன்பர்கள் கவனத்திற்கு….\nஇறை நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும்\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 23\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nடார்வின் தத்துவத்தை தவிடு பொடியாக்கிய திருக்குர்ஆன்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/07/", "date_download": "2020-04-04T05:27:43Z", "digest": "sha1:YNYO3BJ4IVXHFD2XLCVUEBO76GH5K4OR", "length": 68316, "nlines": 354, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: July 2018", "raw_content": "\nஅதிராம்பட்டினத்தில் துப்புரவு மற்றும் கழிவுநீர் வட...\nஅதிராம்பட்டினத்தில் குளிர்ந்த காற்றுடன் மழை \nதஞ்சை மாவட்டத்தில் வர்த்தக நிறுவனங்களில் துணிப்பைக...\nஅமீரகத்தில் நாளை (ஆக.1) முதல் சட்டவிரோதமாக தங்கியி...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் புதிய பேருந்து...\nகாட்டுப்பள்ளிதெரு பிரதான சாலையில் தற்காலிக பாலம் அ...\nஆற்று நீர் வரும் பாதைகள் ~ ஆட்சியர் நேரில் பார்வைய...\nபட்டுக்கோட்டை ~ திருவாரூர் ரயில் பாதை பணிகள் மார்ச...\nமாநில துப்பாக்கி சுடும் போட்டியில் அதிரை வீரர் வஜீ...\nஅதிரையில் இலவச பல் சிகிச்சை முகாம் ~ 255 பேர் பங்க...\nமுத்துப்பேட்டையில் முன்னாள் எம்.பி அப்துல் ரஹ்மான்...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் காமராஜர் பிறந்த த...\nஅதிரை பைத்துல்மால் நிர்வாகிகளுடன் தொண்டி ஜமாத் பிர...\nஅதிரையில் நாளை (ஜூலை 29) இலவச பல் சிகிச்சை முகாம் ...\nசவுதியில் ஒரு வருடமாக இருந்த தடை நீக்கம் \nஅபுதாபி சாலையோரங்களில் வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு ...\nஅதிராம்பட்டினம் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகியை தாக்கிய ...\nமரண அறிவிப்பு ~ 'பரகத் ஸ்டோர்' ஹாஜி எம்.ஏ முகமது இ...\nஅதிரையில் நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை (WCT) அமை...\nகல்லணை கால்வாய் கரையோரப் பகுதிகள் ஆட்சியர் ஆய்வு (...\nஅதிரையில் சிஎம்பி வாய்க்கால் சீர் செய்யும் பணி தீவ...\n அபுதாபியில் எதிர்வரும் ஆகஸ்ட் 12 முதல் கூடு...\nசவுதி மதினா விமான நிலையத்தில��� 185,360 ஹஜ் யாத்ரீகர...\nஉலக வரலாற்றில் இடம் பிடித்த சில மோசமான போக்குவரத்த...\nஇமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி மாணவர்களின் நேர்மைக்கு...\nசவுதி உள்நாட்டு யாத்ரீகர்களுக்கான அனுமதி ஆகஸ்ட் 18...\nஷார்ஜாவில் சிறைவாசிகளுக்கு ஒரு நாள் சுற்றுலா\nஹஜ் யாத்திரிகர்களின் மருத்துவ சேவைகளுக்கு தயாராகி ...\nபறவைக்கு தண்ணீர் புகட்டிய ஷார்ஜா துப்புரவு தொழிலாள...\nஅமீரக பொது மன்னிப்பை தொடர்ந்து இந்தியர்களுக்கு உதவ...\nஅதிரை ஷிஃபா மருத்துவமனை 30-வது ஆண்டு தினத்தில் புத...\nமல்லிபட்டினம் மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரா...\nநோயாளிகளின் வயிற்றெரிச்சலை சம்பாதித்த ஏர் இந்தியாவ...\nதஞ்சையில் ஜூலை 28-ல் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர...\nகுடியிருப்பு பகுதியில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு த...\nஅமீரகத்தில் ஆகஸ்ட் 1 ந் தேதி முதல் பொதுமன்னிப்பு ~...\nஹஜ் யாத்திரைக்காக துருக்கி, நைஜீரியா, ஈரான் நாடுகள...\nஹஜ் யாத்திரை நெருங்குவதையொட்டி அனுமதி பெறாதவர்கள் ...\nதுபை ரெட் லைன் மெட்ரோவில் ஏற்பட்ட கோளாறு சரி செய்ய...\nதஞ்சையில் விமானப்படை மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட...\nஅஜ்மானில் 9-வது மாடியிலிருந்து தவறி விழுந்த உயிர் ...\nஅதிராம்பட்டினம் பகுதிக்கு ஆற்று நீர் திறந்து விடக்...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nமரண அறிவிப்பு ~ நயிமா (வயது 27)\nமரண அறிவிப்பு ~ K சுலைமான் (வயது 83)\nதுபையில் ஆகஸ்ட் 1 முதல் வாகனங்களுக்கு ஆயட்கால லைசெ...\nடெல்டா பாசனத்துக்கு கல்லணையில் தண்ணீர் திறப்பு (பட...\nபுனிதமிகு மக்காவில் தினமும் அரங்கேறும் அழகிய அணிவக...\nமல்லிபட்டினத்தில் மாற்றுத்திறனாளிகள் புதிய நிர்வாக...\nகத்தார் ஹஜ் யாத்ரீகர்களுக்காக மீண்டும் புதிய இணையத...\nஅதிரையில் நடந்த கால்பந்து போட்டியில் தூத்தூர் அணி ...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் நடந்த சதுரங்க ...\n11 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்தை கண்டித்து பட்ட...\nஅதிராம்பட்டினத்தில் நாளை (ஜூலை 21) இறுதி ஆட்டம் ~ ...\nபுதுமைபெறும் புதுப்பள்ளி குளம் (படங்கள்)\nதஞ்சை மாவட்டத்தில் காவேரி நீர் வரும் பாதையில் குளி...\nஅதிராம்பட்டினம் ~ முத்துப்பேட்டை இடையேயான பாதையில்...\nசிறந்த சேவைக்காக அரசு வழங்கிய ரூ. 50 ஆயிரம் நிதியை...\n20 மைல் தூரம் வேலைக்கு நடந்து வந்த ஊழியர் ~ கடமையை...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் தூய்மைப் பணி\nசிற��்த விமான நிறுவனங்களின் பட்டியலில் எமிரேட்ஸ், எ...\nசவுதியில் ஹஜ் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு\nபுனித மதினாவில் மஸ்ஜிதுன் நபவி பள்ளிக்கு பாதுகாப்ப...\nதுபையில் இறந்த தமிழக இளைஞரின் உடல் உறவினரிடம் ஒப்ப...\nதுபையின் மழைநீர் வடிகாலுக்காக பிரம்மாண்ட சுரங்கங்க...\nதுபை ஷேக் ஜாயித் ரோட்டில் மேலும் ஒரு சாலிக் டோல்கே...\nஅதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் 422 பேருக்கு கண் பரிச...\nஅதிரையில் வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு\nஒரு கோடியை தாண்டிய பார்வையாளர்கள் ~ 'அதிரை நியூஸ்...\nமக்கா புனிதப்பள்ளி கிரேன் விபத்தில் தொடர்புடைய 13 ...\nஒரே பயணியின் லக்கேஜை 2 முறை தொலைத்த ஏர்லைன்ஸ் நிறு...\nஹஜ்ஜையொட்டி சவுதியில் புனிதப் பள்ளிகளில் முன்னேற்ப...\nபுனித மக்காவில் இதுவரை 1.4 மில்லியன் குர்பானி ஆடுக...\nதுபை விமான நிலையத்தின் ஒரு ரன்வே அடுத்த வருடம் 45 ...\nமீடியா மேஜிக் நிறுவனரின் புகார் எதிரொலி ~ ஏர்டெல் ...\nஜோர்டானில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ரொட்டி...\nதஞ்சை மாவட்டத்தில் காவிரி தண்ணீர் தங்கு தடையின்றி ...\nஅதிரை ஏ.பஹாத் அகமது தலைமையில் மாற்றுத் திறனாளிகள் ...\nமரண அறிவிப்பு ~ மரியங்கனி அம்மாள் (வயது 65)\nசெட்டியா குளத்துக்கு நீர் வழித்தடப் பாதை அமைக்கக் ...\nஅபுதாபியில் மரணித்த 2 இந்தியர்களில் ஒருவரின் உடல் ...\nசவுதியில் 2030 ஆண்டிற்குள் செயற்கை நுண்ணறிவு தொழில...\nஆப்பிரிக்க குகைகளில் வாழும் அதிசய ஆரஞ்சு நிற முதலை...\nஇந்தோனேஷியாவில் ஒரு முதலை ஒரு மனிதனை கொன்றதற்கு பழ...\nஓமனில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு கட்டாய மருத்து...\nதுரித சேவையின் கீழ் மலேசியா ஹஜ் யாத்ரீகர்கள் வருகை...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nகாதிர் முகைதீன் கல்லூரி சார்பில் தூய்மையை வலியுறுத...\nசென்னை, மும்பை உட்பட 30 உலக நகரங்களுக்கு எமிரேட்ஸ்...\nஜப்பானுக்கு சுற்றுலா சென்ற சவுதி இளைஞரின் தன்னார்வ...\nசவுதி நாட்டவர் 594,000 பேர் ஹஜ் செய்திட விண்ணப்பம்...\nஅதிராம்பட்டினம் அருகே தீக்காயமடைந்த பள்ளி மாணவி ச...\nஷார்ஜாவில் வாகன பயிற்சி ஓட்டுனர்களுக்கான பரிசோதனை ...\nகத்தார் பிரஜைகளுக்கான ஆன்லைன் ஹஜ் விண்ணப்ப இணையதளம...\nஅமீரகத்திற்கு குடும்பத்துடன் சுற்றுலா வரும் குழந்த...\nஜித்தா, மதினா விமான நிலையங்களில் ஹஜ் யாத்திரிகர்கள...\nஅதிரையில் காமராஜர் பிறந்த நாள் வ��ழா ~ நாம் தமிழர் ...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி...\nமாநில துப்பாக்கி சுடும் போட்டிக்கு அதிரை வீரர் வஜீ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nஅதிராம்பட்டினத்தில் துப்புரவு மற்றும் கழிவுநீர் வடிகால் சீரமைக்கும் பணிகள் தீவிரம் (படங்கள்)\nஅதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் துப்புரவு மற்றும் கழிவுநீர் வடிகால் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி 21 வார்டுகளிலும் தூய்மைப் பணிகளில் துப்பரவுப் பணியாளர்கள் கடந்த சில நாட்களாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சாலையோரம் தேங்கிக் காணப்படும் குப்பை கூளங்கள் அகற்றுவது, கழிவு நீர் வடிகாலில் பிளாஸ்டிக் அடைப்புகளை சீர்செய்வது, திறந்த நிலையில் காணப்பட்ட வடிகாலின் மேல்பகுதியில் மூடி அமைத்து சீரமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெறுகிறது. இப்பணியில் அதிரை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் சுய உதவிக்குழு பணியாளர்கள் என மொத்தம் 30 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.\nதினமும் காலை 6 மணி முதல், பகல் 11 மணி வரையிலும், மீண்டும் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பணிகள் நடைபெறுகிறது. குப்பைகளை அள்ளிச்செல்ல டிராக்டர், மினி டிப்பர் லாரி வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஜே.சி.பி இயந்திரம் உதவியோடு, வடிகால் தூர் வாரி சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.\nமேலும், அதிரை பேரூந்து நிலையத்தின் அருகே திறந்த நிலையில் காணப்பட்ட கழிவு நீர் வடிகாலை சீரமைத்து, அதன் மேல்பகுதி மீது மூடி அமைப்பதற்கான கட்டுமானப் பணி நடைபெற்றது.\nமாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், அதிராம்பட்டி��ம் பேரூர் செயல் அலுவலர் எல். ரமேஷ் மேற்பார்வையில், சுகாதார ஆய்வாளர் அன்பரசன், துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் முத்துக்குமார் ஆகியோர் பணிகளை கவனித்து வருகின்றனர்.\nஇதுகுறித்து அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலக வட்டாரத்தில் கூறியது;\n'அதிராம்பட்டினம் பகுதியில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் கழிவு நீர் சீராக வெளியேறுவதில் தடை ஏற்படுகிறது. கடந்த சில நாட்களாக வடிகாலை தூய்மைப் படுத்தும் பணிகளில் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டையும், வடிகாலில் கழிவுகளை கொட்டுவதையும் தவிர்க்க வேண்டும். அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகள், வடிகால் சுத்தம் செய்யும் பணிகள், பிறப்பு~இறப்பு சான்றிதழ் வழங்கும் பணிகள் ஆகியவை துரிதமாக நடைபெற்று வருகிறது' என்றனர்.\nLabels: அதிரை செய்திகள், அதிரை பேரூராட்சி\nஅதிராம்பட்டினத்தில் குளிர்ந்த காற்றுடன் மழை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில்\nகடந்த சில வாரங்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணி முதல் திடீரென குளிர்ந்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால், இப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. அவ்வப்போது மின்னலுடன் இடி இடித்து வருகின்றன. மழை தொடர்ந்து நீடித்து பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பலமான இடி இடித்ததில் அதிராம்பட்டினம் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.\nதஞ்சை மாவட்டத்தில் வர்த்தக நிறுவனங்களில் துணிப்பைகளை பயன்படுத்த ஆட்சியர் அறிவுறுத்தல்\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் முதல் காலாண்டிற்கான உணவு பாதுகாப்புத்துறையின் செயல் அறிக்கை குறித்த குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (31.07.2018) நடைபெற்றது\nஇக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை தெரிவித்ததாவது:\nஉணவு பாதுகாப்பு செயல் அறிக்கை கூட்டத்திற்கு வந்திருக்கும் அலுவலர்கள் மற்றும் வணிகர் சங்கங்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்ப்பதை ஒரு கொள்கையாக எடுத்துக்கொண்டு செய்த��� காட்ட வேண்டும். வணிக நிறுவனங்கள் பிளாஸ்டிக் தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்களை தங்கள் நிறுவனங்களில் வைப்பதுடன் வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் பை வழங்காமல் துணிப்பைகளை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். அதை போல் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். தேநீர் கடைகளில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள குப்பை தொட்டிகள் பயன்படுத்த வேண்டும். நுகர்வோரின் பாதுகாப்பு மிக முக்கியமானதாகும். குறிப்பாக மருந்து கடைகள், பெரிய துணிக் கடைகள், உணவு விடுதிகள் மற்றும் உரிமையாளர்கள், சங்க உறுப்பினர்கள் ஆகியோர்களை அழைத்து பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை துணிப்பை பயன்படுத்துவதற்கு அறிவுறுத்த வேண்டும். வணிகர்கள் மட்டும் இதனை நடைமுறைப்படுத்துவது சாத்தியமாற்று, பொது மக்களும் தாங்கள் கடைக்கு செல்லும் பொழுது பொருட்களை எடுத்துவருவதற்கு ஏதுவாக துணிப்பைகளை அல்லது பாத்திரங்களையோ எடுத்துச்செல்ல வேண்டும்.\nஉணவு கூடங்கள், தேநீர் கடைகள் மற்றும் இதர உணவு வணிகர்கள், அம்மா உணவகம், சத்துணவு கூடங்கள், அரசு பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள், ஆடு வதை கூடங்கள், நியாய விலை கடைகள் மற்றும் கிடங்கு, அரசு மதுபான கடைகள், கோவில்களில் நடைபெறும் அன்னதானங்கள் ஆகியற்றிற்கு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையில் வழங்கப்படும் உரிமை சான்றிதழ்கள் பெற்று உரிய காலத்தில் அதனை புதுப்பித்தும் நடத்திட வேண்டும். உரிமம் இல்லாமல் நடத்துபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.\nஇக்கூட்டத்தில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கே.சி.அருண், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், ஹோட்டல் சங்க உறுப்பினர்கள், வணிக சங்கங்களின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஅமீரகத்தில் நாளை (ஆக.1) முதல் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா (முழு விவரம்)\nஅதிரை நியூஸ்: ஜூலை 31\nஅமீரகத்தில் நாளை (ஆக.1) முதல் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா மற்றும் பொதுமன்னிப்பு அறிவிப்பையொட்டி 9 இடங்களில் உதவி மையங்கள் அமைப்பு.\nஅமீரகத்தில��� சட்ட விரோதமாக தங்கியிருப்போர், விசா காலம் முடிந்தும் புதுப்பிக்காமல் தங்கியிருப்போர், வீடு மற்றும் பணியிடங்களில் இருந்து ஓடிப்போனாவர்கள், நாட்டிற்குள் சட்ட விரோதமான முறையில் நுழைந்தவர்கள் என அனைவரும் தங்களுடைய நிலையை அமீரகத்திற்குள் இருந்தவாறே சட்டப்பூர்வமாக மாற்றிக்கொள்ளலாம் அல்லது அபராதங்கள், தண்டனைகள் ஏதுமின்றி நாட்டை விட்டு முறையாக வெளியேறலாம், மீண்டும் அமீரகத்திற்குள் சட்டப்பூர்வமாக வர எந்தத் தடையும் விதிக்கப்படவும் மாட்டாது போன்ற சலுகைகளுடன் 90 நாட்கள் அவகாசம் வழங்கி அமீரக அரசு பொதுமன்னிப்பை அறிவித்துள்ளது. இந்த பொது மன்னிப்பு காலம் எதிர்வரும் ஆகஸ்ட் 1 முதல் ஆரம்பமாகிறது.\n“Protect yourself by modifying your status” என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த 90 நாட்கள் பொதுமன்னிப்பு அவகாசம் முடிந்த பிறகு நாடு முழுவதும் அதிரடி தொடர் சோதனைகள் நடத்தப்படும். பிடிபடும் சட்டவிரோதிகள் மீது அபராதம் மற்றும் சிறைத்தண்டனைகள் விதிக்கப்படுவதுடன் நாட்டிற்குள் மீண்டும் நுழைய நிரந்தர தடை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமீரகத்திற்குள் எத்தகைய ஆவணங்களும் இன்றி கள்ளத்தனமாக நுழைந்தவர்களும் முறைப்படி உதவி மையங்கள் வழியாக வெளியேறலாம் என்றாலும் இவர்களுக்கு மட்டும் 2 வருட தடை விதிக்கப்படும், தடைக்குப் பின் மீண்டும் முறைப்படி அமீரகத்திற்குள் வரலாம் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.\nமேலும், சட்டவிரோதமாக தங்கியிருப்போர் விரும்பினால் தங்களுடைய சொந்த (சுய) ஸ்பான்சரின் கீழ் அல்லது வேலைவாய்ப்பளிக்கும் ஒரு ஸ்பான்சரின் கீழ் 6 மாத விசாவில் இருந்து கொண்டு அமீரகத்தில் வேலை தேடிக் கொள்ளலாம் எனவும் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், போரால் பாதிக்கப்பட்ட சிரியா, ஏமன் போன்ற நாடுகளைச் சேர்ந்த குடும்பத்தினர்களுக்கு ஒரு வருட ரெஸிடென்ஸ் விசாவும் வழங்கப்படும், இக்காலகட்டத்தில் அவர்களும் தங்களுடைய நிலையை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகீழ்க்காணும் அமீரக இமிக்கிரேசன் அலுவலகங்களே சிறப்பு உதவி மையங்களாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைநாட்களில் தினமும் காலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரை செயல்படும். முறையான ஆவணங்கள் அனைத்தையும் சமர்ப்பித்தால் 2 வேலைநாட்களுக்குள் உங்களு���ைய விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅபுதாபி (Abu Dhabi) : ஷஹாமா (Shahama) இமிக்கிரேசன் அலுவலகம்\nஅல் அய்ன் (Al Ain) இமிக்கிரேசன் அலுவலகம்\nகர்பியா (Garbia) இமிக்கிரேசன் அலுவலகம் (அபுதாபியின் மேற்குப்புற பிரதேசத்தினருக்காக - Abu Dhabi's western region)\nதுபை (Dubai) : அல் அவீர் (Al Aweer) இமிக்கிரேசன் அலுவலகம்\nஷார்ஜா (Sharjah), அஜ்மான் (Ajman), உம்மல் குவைன் (Umm Al Quwain), ராஸ் அல் கைமா (Ras Al Khaimah) மற்றும் புஜைரா (Fujairah): அதனதன் மெயின் இமிக்கிரேசன் அலுவலகங்கள் (Main Immigration Offices)\n24 மணிநேரமும் இது சம்பந்தமான விபரங்களை தெரிந்து கொள்ள 80080 என்ற எண்ணில் அழைக்கவும்.\nபாஸ்போர்ட், ஒருங்கிணைந்த அடையாள எண் (Unified Identification No.) (ரெஸிடென்ஸி ஸ்டாம்ப் அல்லது விசாவில் காணப்படும் - if resident obtained entry or residency visa), நாட்டை - விட்டு வெளியேற விரும்புபவர்கள் மட்டும் விமான டிக்கெட் கொண்டு வர வேண்டும். பாஸ்போர்ட் இல்லாதவர்கள் தங்கள் நாடுகளின் தூதரகங்களிலிருந்து பெறும் ஆவணங்களுடன் வர வேண்டும்.\nஅமீரகத்திலேயே தொடர்ந்து சட்டப்பூர்வமாக தங்க விரும்புபவர்கள், டிரான்ஸ்பர் செய்து கொள்ள விரும்புபவர்கள் ஆகியோர் உங்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் அல்லது ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்களிடமிருந்து அதற்கான செல்லுபடியாகும் ஆவணங்களை பெற்று வர வேண்டும்.\nஇந்தியர்களுக்கு உதவ இந்திய தூதரகம் மற்றும் பொதுநல அமைப்புகள்:\nஇந்தியர்களுக்கு உதவ இந்திய தூதரகமும் இந்தியர் சார்ந்த பல்வேறு சமூக நல நிறுவனங்களும் தங்களுடைய தொடர்பு எண்களை அறிவித்து உதவ முன்வந்துள்ளன.\nஅபுதாபி இந்திய தூதரகம்: 050-8995583\nஇந்திய தூதரகத்தின் தொழிலாளர் நல மைய இலவச எண் : 80046342 (24 மணிநேரமும்)\nஇந்திய தூதரகத்தின் பொதுமன்னிப்பு விவகாரங்களுக்கான சிறப்பு மின்னஞ்சல் முகவரி: indemb.uaeamnesty18@gmail.com\nதுபை இந்திய துணை தூதரகத்தின் 24 மணிநேர தொலைபேசி எண் : 056-5463903\nதுபை துணை இந்திய தூதரகத்தின் பொதுமன்னிப்பு விவகாரங்களுக்கான சிறப்பு மின்னஞ்சல் முகவரி: indiaindubai.amnesty@gmail.com\nஅமீரகத்தில் செயல்படும் இந்திய சமூக நல நிறுவனங்களின் விபரம் வருமாறு:\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் புதிய பேருந்து சேவை தொடக்கம்\nஅதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதி மாணவர்களின் வசதிக்காக, அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்��ள்ளியில் புதிதாக சிற்றுந்து சேவை இன்று (30-07-2018) திங்கட்கிழமை காலை தொடங்கப்பட்டது.\nபேருந்துச் சேவையை காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் செயலர் ஹாஜி ஏ.ஜெ அபுல் ஹசன் தொடங்கி வைத்தார்.\nஇந்நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.எல் அஸ்ரப் அலி, உதவித் தலைமை ஆசிரியர் நாகராஜன், ஆசிரியர்கள் வேணுகோபால், உமர் பாருக், நீலகண்டன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஇச்சேவை, அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிக்கு உட்பட்ட சுமார் 8 கிலோ மீட்டர் தொலை தூரத்தில் வசிக்கும் பள்ளி மாணவர்களின் வசதிக்காகவும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக, குறைந்த கட்டணத்தில், விடுமுறை நாட்களை தவிர்த்து, தினமும் காலை 8 மணிக்கும், மாலை 4.30 மணிக்கும் பேருந்து சேவை இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாட்டுப்பள்ளிதெரு பிரதான சாலையில் தற்காலிக பாலம் அமைப்பு (படங்கள்)\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட காட்டுப்பள்ளித்தெரு அருகே நீண்டகாலமாக பழுதடைந்து காணப்படும் சிறு பாலத்தின் அருகே தற்காலிக பாலத்தை அப்பகுதியினர் இன்று திங்கட்கிழமை அமைத்தனர். மேலும், இதன் வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் ஜே.சி.பி இயந்திரம் மூலம் தூர் வாரப்பட்டது.\nஇதுகுறித்து பணிகளை எடுத்துச்செய்யும் அப்பகுதியின் முன்னாள் கவுன்சிலர் அப்துல் லத்திப் கூறியது:\nதினந்தோறும் இந்த பாலம் வழியே இப்பகுதி பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் பயன்படுத்தி வந்தநிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு இந்த பாலத்தின் நடுவில் ஏற்பட்டுள்ள ஆபத்தான பள்ளங்களால் கார்கள், பள்ளி வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, இப்பகுதியின் இறந்தவர்கள் (ஜனாஸா) உடல் இந்த வழியே கொண்டு செல்ல முடியாமல், தொலை தூர மாற்று வழியில் எடுத்து செல்கின்றனர்.\nஇதுகுறித்து, அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, இப்பகுதியினரின் தீவிர முயற்சியில் பொதுமக்கள் கடந்து செல்வதற்காக தற்காலிகமாக பாலம் அமைக்கப்பட்டது. அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகம், ஆபத்தான பாலத்தை இடித்துவிட்டு, புதிதாக ப��லம் அமைப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.\nஆற்று நீர் வரும் பாதைகள் ~ ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு (படங்கள்)\nதஞ்சாவூர் மாவட்டம், கல்லணைக் கால்வாயிலிருந்து பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட காவிரி நீர் கடைமடை சென்றடைவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (30.07.2018) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.\nதஞ்சாவூர் காசவளநாடு புதூர் கல்லணை கால்வாய் கரையில் பொதுப் பணித்துறையினரால் கால்வாய் மண் அரிப்பு ஏற்படாமல் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் கல்லணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட காவிரி நீர் கல்லணைக கால்வாயில் வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (30.07.2018) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nதஞ்சாவூர் மாவட்டம் காசவளநாடு புதூர் கல்லணை கால்வாய் கரையில் பொதுப் பணித்துறையினரால் கால்வாய் மண் அரிப்பு ஏற்படாமல் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், ஒரத்தநாடு வட்டம் ஆதனக்கோட்டை கல்லணை கால்வாயில் கல்லணையிலிருந்து திறந்து விடப்பட்ட காவிரி தண்ணீர் வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.\nஅதனை தொடர்ந்து திருவோணம் வட்டம் மகாராஜ சமுத்திரம் நீர் பரிகை கல்லணை கால்வாயினை பார்வையிட்டு ஆய்வு செய்து கால்வாயில் கொள்ளளவு மற்றும் நீர் போகும் அளவு ஆகியவற்றையும், கல்லணை கால்வாயிலிருந்து ராஜாமடம் கால்வாய் தலைப்பு பகுதியில் பார்வையிட்டு ராஜாமடம் கால்வாயில் அதிகபட்சமாக திறந்துவிடப்பட்ட நீரின் அளவு அதன் மூலம் மேற்கொள்ளப்படும் பாசனப் பகுதிகளை ஆகியவற்றை பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இ.ஆ.ப அவர்கள் கேட்டறிந்தார்.\nஆய்வின் போது பொதுப்பணித்துறை கல்லணைக்கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் முருகேசன் மற்றும் உதவி செயற்பொறியாளர் சண்முகம், அன்பரசன், உதவி பொறியாளர்கள் சேந்தன், செல்வி.சுகன்யா, மதியழகன் உடன் உள்ளனர்.\nபட்டுக்கோட்டை ~ திருவாரூர் ரயில் பாதை பணிகள் மார்ச் 2019 ல் நிறைவு ~ ரயில்வே உயர் அதிகாரி தகவல்\nபட்டுக்கோட்டை~ திருவாரூர் அகல ரயில் பாதை பணிகள் 2019 மார்ச் மாதம் நிறைவு பெறும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.\nபட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் என்.ஜெயராமன் சென்னையிலுள்ள தெற்கு ரயில்வே மக்கள் குறைத் தீர்க்கும் தனிப்பிரிவு பொதுமேலாளர் அலுவலகத்தில், துணை இயக்குநர் வி. சிவசாமியை ஜூலை 18 ஆம் தேதி நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.\nஅதில், காரைக்குடி ~ திருவாரூர் இடையிலான 147 கி.மீ. தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணியில், தற்போது காரைக்குடி-பட்டுக்கோட்டை வரையிலான 73 கி.மீ. தொலைவுக்கு அகலப் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சிய, பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, இவ்வழித்தடத்தில் முத்துப்பேட்டை, தம்பிக்கோட்டை, தில்லைவிளாகம், பாண்டி, திருத்துறைப்பூண்டி, திருநெல்லிக்காவல் உள்பட மேலும் சில ஊர்களில் ஆமை வேகத்தில் நடக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அப்போதுதான் காரைக்குடி~ சென்னைக்கு நேரடி ரயில் சேவை தொடங்க முடியும் என கூறியிருந்தார்.\nஇந்த மனுவுக்கு சென்னை தெற்கு ரயில்வே துறையின் துணை முதன்மைப் பொறியாளர் வி.சீனிவாசன் அளித்துள்ள பதில்:\nபட்டுக்கோட்டை ~ திருத்துறைப்பூண்டி ~ திருவாரூர் வழித்தடத்தில் நடைபெற்று வரும் அகல ரயில் பாதைப் பணிகள் அனைத்தும் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடைய வாய்ப்புள்ளது.\nமன்னார்குடி ~ பட்டுக்கோட்டை புதிய வழித்தடத்தில் அமைக்கப்படவுள்ள அகல ரயில் பாதை பணியில், குறிப்பிட்ட சில பணிகளுக்கான திட்ட மதிப்பீட்டுக்கு மட்டும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.\nமுழுமையான பணிகளுக்கான திட்ட மதிப்பீடு ஒப்புதல் பெறும் நிலையில் உள்ளது. இதேபோல, தஞ்சாவூர்~ பட்டுக்கோட்டை புதிய வழித்தடத்தில் அமைக்கப்படவுள்ள அகல ரயில் பாதை பணிக்கு முழுமையான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.\nLabels: அதிரை ரயில் நிலையம், பட்டுக்கோட்டை செய்திகள்\nமாநில துப்பாக்கி சுடும் போட்டியில் அதிரை வீரர் வஜீர் அலி 314 புள்ளிகள் பெற்று சாதனை\nதுப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற வஜீர் அலி\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் சேக் முகமது. இவரது மகன் வஜீர் அலி (வயது 44). ரைபிள் கிளப் உறுப்பினரான இவர், மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் ஆர்வமாகக் கலந்துகொண்டு வருகிறார்.\nதமிழ்நாடு துப்பாக்கிச்சூடு கழகத்தின் சார்பில் 44-வது மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் மதுரை ரைபிள் கிளப்பில் கடந்த (ஜூலை 24) செவ்வாய்க்கிழமை தொடங்கியது.\nமதுரை துப்பாக்கி சுடும் கிளப் தலைவரும், மாநகர காவல் ஆணையருமான டேவிட்சன் தேவாசீர்வாதம் பங்கேற்று போட்டிகளைத் தொடக்கிவைத்தார். இதில் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வந்திருந்த 800 க்கும் மேற்பட்ட துப்பாக்கி சுடும் வீரர்கள் வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில் ரைபிள், பிஸ்டல் வகைகளில் 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் பிரிவுகளில் ஆண்கள், பெண்கள் பிரிவுகள் என தனிதனியே நடைபெற்றது.\nஇதில், அதிரை வீரர் வஜீர் அலி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் சுடும் போட்டியில் கலந்துகொண்டு 314 புள்ளிகள் ( 314 / 400, 79.8% ) பெற்று முதன் முறையாக சாதனை நிகழ்த்தி உள்ளார். டெல்டா மாவட்டத்தின் கடலோரப் பகுதியான அதிராம்பட்டினத்திலிருந்து துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி வரும் முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதுகுறித்து அதிரை வீரர் வஜீர் அலி கூறியது;\nசிறு வயது முதல் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் விளையாடுவது எனக்கு அதிக ஆர்வம். பல்வேறு பகுதிகளில் நடக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி வருகிறேன். போட்டிகளில் கலந்துகொள்ளும் அதிரையின் முதல் வீரர் என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.\nதுப்பாக்கிச் சுடும் போட்டிகளில் சாதனை நிகழ்த்தும் வீரர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள், பரிசுகள் பெரும் வாய்ப்பு உள்ளது. இப்போட்டிகளில் விளையாட அதிக ஆர்வம் கொண்ட அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தயாராக உள்ளேன். இதற்கான பயிற்சி மையத்தை, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளேன். இம்மையத்தில், துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெரும் பல்வேறு நுணுக்கங்களை வீரர்களுக்கு கற்றுக்கொடுப்பேன். துப்பாக்கி சுடுவதில் சிறந்த வீரர்களை உருவாக்குவதே எனது லட்சியம். அதுவும் டெல்டா மாவட்டத்தின் கடலோரப்பகுதியான நமது பகுதியிலிருந்து அதிக சாத���ையாளர்கள் உருவாக வேண்டும். இவர்கள் நிகழ்த்தும் சாதனைகள் நமது பகுதிக்கும், நமது நாட்டிற்கும் பெருமையைத் தேடித் தர வேண்டுமென்பதே என நோக்கம்' என்றார்.\nஅதிரையில் இலவச பல் சிகிச்சை முகாம் ~ 255 பேர் பங்கேற்பு (படங்கள்)\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனை 3\nஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, மகிழங்கோட்டை அ.ராஜரெத்தின தேவர் நினைவாக, இலவச பல் சிகிச்சை முகாம் அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nமுகாமை, குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் எஸ். ஹாஜா முகைதீன் தொடங்கி வைத்தார். குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் எம்.எம் சேக் அலி, மகிழங்கோட்டை ஆர். அண்ணாமலை, ஜி. பாலசுப்பிரமணியன், பட்டுக்கோட்டை ஆதி.ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇதில், அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனை பல் பொதுநல மருத்துவர் மற்றும் பல் வேர் சிகிச்சை நிபுணர் டாக்டர் பா.பாரதி தலைமையிலான மருத்துவக் குழுவினர், 255 பேருக்கு பல், தாடை மற்றும் வாய் சம்மந்தமான பிரச்னைகளுக்கு மருத்துவ பரிசோதனையும், ஆலோசனைகளும், சிகிச்சையும் அளித்தனர். இதில், 100 பேருக்கு அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனையில் மேற்கோள் சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்யப்பட்டது.\nஇம்முகாமில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். முகாம் காலை 10 மணிக்கு தொடங்கி, மதியம் 1 மணி வரை நடைபெற்றன. இம்முகாமில், சிறப்பு அழைப்பின் பேரில் பிசியோதெரபிஸ்ட் டி. செல்வசிதம்பரம், வி. சுப்ரமணியன், அண்ணாமலை, தெய்வநாதன் உட்பட ஊர் முகர்கர்கள் பலர் கலந்துகொண்டனர்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rasikai.com/2013/07/", "date_download": "2020-04-04T06:46:05Z", "digest": "sha1:BN3HMM2LOLGXJV4DQFSJ365KHIWCYE5V", "length": 5993, "nlines": 92, "source_domain": "www.rasikai.com", "title": "July 2013 - Gowri Ananthan", "raw_content": "\n\"சிங்கம் சிங்கம்\" என்று மூச்சுக்கு முன்னூறு தரம் டிவியில அலறிக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலை, ஒரு ஆவணப் படத்துக்கு ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு ஆர்ப்பாட்டம் பண்ணியது இவங்களாத்தான் இருக்கும்.\nகுறுந்தட்டு வெளியீட்டிற்கு இந்திய சினிமா ஆடியோ ரிலீஸ் போலவே ஐந்தடி உயரத்தில் கவர் மாதிரியுரு செய்திருந்தனர்.\nTrailer பற்றி சொ���்லவே தேவையில்லை. வழமைபோல் Music இல் சுகன்யன் பிரித்து மேய்ந்திருக்கிறார்.\nஇந்த ஆவணப் படமானது வடக்கின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான Himalaya Creations (Pvt) Ltd இனால் மிகவும் குறுகியகாலப்பகுதியில் உருவாக்கப் பட்டுள்ளது.\nஇதற்க்கான இசையினை Thunderknight Music இனுடைய டைரக்டர் S sukanyan அமைத்துள்ளதோடு, யாழில் முதன் முறையாகபிரமாண்டமான முறையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கும் College Hymn இற்கான Mastering இனை ஹாலிவுட்டின் பிரபல \"Universal Mastering Studio\" செய்திருக்கிறது.\nஉள்ளூர், வெளிநாடுகளில் உள்ள திறமையான வல்லுனர்களையும், தரமான நிறுவனங்களையும் ஈடு படுத்தியதநூடாக Himalaya Creations (Pvt) Ltd மிகத்தரமான படைப்பினை வழங்கியிருக்கிறது.\nமுக்கிய குறிப்பு : பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட DVD covers மற்றும் DVDs மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலேயே இருப்பதனால் வாங்க விரும்புவோர்கள் \"a journey through a century Documentary Film\" எனக் குறிப்பிட்டு cgcogajaf@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி பெற்றுக்கொள்ள முடியும்.\nகௌரி அனந்தனின் கனவுகளைத் தேடி மற்றும் பெயரிலி நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)...\nகௌரி அனந்தனின் \"கனவுகளைத் தேடி\" நாவல் வெளியீடு\nகௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.rasikai.com/2015/05/blog-post_25.html", "date_download": "2020-04-04T04:51:30Z", "digest": "sha1:4L4PWGVP3SJLT3BU2KCPVDFOSDKHVAAR", "length": 12138, "nlines": 103, "source_domain": "www.rasikai.com", "title": "மௌனங்கள் கலைகின்றன - Gowri Ananthan", "raw_content": "\nநேற்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் வித்யாவின் கொடூர கொலைக்கு எதிராக 'நீதி மற்றும் சிறுவர் விவகார அமைச்சின்' ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வினை ஆர்ப்பாட்டம் என்பதை விட கவனயீர்ப்பு அல்லது நினைவுகூரல் நிகழ்வு என்று தான் சொல்ல வேண்டும்.\nநேற்றைய தினம்.. நேரம் ஒரு மூன்று மணியிருக்கும் அப்போது தான் எனது கல்லூரியின் பழைய டைரக்டர் செல்லவிருக்கும் ஒரு நிகழ்வு சம்பந்தமாக FBயில் அறிகிறேன். அவர் ஒரு சிங்களவர் எனினும், தமிழர் நலனில் அதிக அக்கறையுள்ளவர். அரசியல் நிலைகள் என்பதினைத் தவிர்த்துப் பார்த்தால் 'ரோசி சேனநாயக' அவர்கள் என்னால் என்றுமே வியந்து பார்க்கப்படும் ஒருவர். அவரது ஆளுமை தன்னம்பிக்கை திடசங்கர்ல்பம் ஒவ்வோர் பெண்களுக்குமே இருந்துவிட்டால் நிச்சயமாக நாம் அரசியலில் முப்பது வீதமென்ன ��ம்பது வீத பிரதிநிதிதுவத்தினை கூட பெற்றுவிட முடியும் என்பது திண்ணம்.\nநிற்க, இந்நிகழ்வு சம்பந்தமாக மேலதிக விபரங்களை தமிழ்வின் மூலம் அறிந்து கொண்டதன் பின்னர் புறப்படலாம் என்று முடிவெடுத்து வெளிக்கிடும்போது அம்மா வந்து கேட்டார் எங்கே போகிறேன் என்று. வழமையாய் வீட்டில் யாரும் அப்படி கேட்பதில்லை. ஆர்ப்பாட்டம் என்று சொன்னால் அப்பா நிச்சயமாக விடமாட்டார். அதனால் சற்றே தடுமாற்றதுடன், மீட்டிங் ஒண்டு இருக்கு போய்ட்டு வந்திடுறன், கொஞ்சம் லேட் ஆகும் என்றேன். அம்மா மெல்ல அறைக்குள் வந்து மெதுவான குரலில் \"சுதந்திர சதுக்கத்தில வித்தியாவுக்காண்டி எதோ நிகழ்வு நடக்குதாமே போகேல்லையோ..\" எண்டு கேட்டார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.\n கேட்கவே தேவையில்லை எனக்கு முன்பு தினமும் ipadல் செய்தி வாசிப்பது அவா தான். ஜெயலலிதாவின் வழக்கு முதல்கொண்டு வித்தியாவின் கொலைவரை அத்தனை செய்திகளும் அவவுக்கு அத்துப்படி. மௌனமாக தலையாட்டினேன். \"நானும் வாறன்.\" மேலும் அதிர்ந்தேன். இதுநாள் வரையில் எந்தவொரு ஆர்ப்பாட்டத்திர்க்குமே அவர்கள் சென்றதில்லை. இன்று என்ன புதிதாய்.. கேட்கவில்லை. \"அப்போ ஜனனி\". \"அவளையும் கூட்டிக்கொண்டு போகலாம்..\" சத்தியமாக நான் இந்த உலகத்தில் தான் இருக்கிறேனா என்றொருதரம் குழப்பமாகிவிட்டது. என்னை நானே கிள்ளிப் பார்க்கும் முன்பே அவரே தொடர்ந்து \"ஆனா அப்பாவுக்கு தெரிய வேண்டாம். விடமாட்டார்.\" என்றார். அப்போதுதான் இது கனவில்லை என்று தெளிந்தேன்.\nசரியென்று எல்லோருமாய் புறப்பட்டு நண்பியோருவரின் வீட்டுக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து புறப்படுகையில் ஜனனி கீழே விழுந்து கால் நோகிறது என்றது. தவிர மழையிலும் நன்றாக நனைந்து விட்டதனால் நான் அவர்களை திரும்பி வீட்டுக்கு போகும்படி சொன்னேன். அதற்க்கு அம்மா குளிர் மேலும் ஏறாமல் இருக்க கடையில வேற சொக்ஸ் வாங்கி போட்டிட்டு போகலாம் என்றார். என்னைப் போல் தான் எனது தாயாரும் ஒன்றினை செய்வதென்று முடிவெடுத்துவிட்டால் மாற்றுவது கடினம். ஆனால் இத்தனை வருடங்களில் அவர் என்னிடம் இத்தனை தூரம் அடம்பிடித்ததில்லை. ஒருவழியாக அவர்களை சமரசம் பண்ணி வீட்டுக்கு அனுப்பிவிட்டு நான் பஸ் ஏறும்போதே மனம் வெறுமையாகிவிட்டது.\nநிகழ்வில் கலந்து கொண்டுகொண்டிருக்கும்போது கூட மனம் இந்த சம���பவத்தையே சுற்றி சுற்றி வந்தது. இது நாள்வரை எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்கின்றன. அவை எதற்குமே செல்ல வேண்டும் என்று தோன்றாத போது எதற்காய் இதற்க்கு மட்டும்.. காரணம் வித்தியாவா.. அல்லது ஆழுமை மிக்க அரசியல்வாதியொருவர் முன்னின்று நிகழ்த்துவதாலா.. அல்லது அவர்களே முன்னின்று நடத்தும் போது நாம் செல்லாமலிருப்பது நியாயமில்லை என்று கருதியதாலா.. அல்லது அவர்களே முன்னின்று நடத்தும் போது நாம் செல்லாமலிருப்பது நியாயமில்லை என்று கருதியதாலா.. அல்லது கடைசியில் சிலர் சொல்லுவது போல் \"நோகாமல்( அல்லது கடைசியில் சிலர் சொல்லுவது போல் \"நோகாமல்() எல்லோரும் கலந்துகொள்ளலாம் என்பதனாலா..) எல்லோரும் கலந்துகொள்ளலாம் என்பதனாலா..\nநேற்றைய நிகழ்வின் பின்னர் FBயில் நான் பகிர்ந்து கொண்ட எனது கீழுள்ள பதிவினைப் பார்த்தால் எதுவென்று உங்களால் நிச்சயமாக புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறேன். இல்லாவிடின் இதே நிகழ்வுக்கு எனது நண்பியொருவர் நாலேவயதான தனது பையனை கூட கூட்டிவந்திருந்தார். (அவரை அங்கு தான் தற்ச்செயலாக சந்திக்க நேர்ந்தது.) அவரிடம் தான் கேட்க வேண்டும். அவருக்கு நிச்சயமாக எம் அனைவரையும் விட அதிக தெளிவு இருக்கலாம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nகௌரி அனந்தனின் கனவுகளைத் தேடி மற்றும் பெயரிலி நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)...\nஎல்லாமே பொய் என்று சொல்வாயா\nகௌரி அனந்தனின் \"கனவுகளைத் தேடி\" நாவல் வெளியீடு\nகௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/12/jayalalitha_28.html", "date_download": "2020-04-04T06:03:20Z", "digest": "sha1:C3GSARUJ3JH7RWX7EXOCPJUN3GPWBRZP", "length": 13433, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஜெயலலிதாவை பார்க்க வந்த மகள் -அவிழும் மர்ம முடிச்சுகள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஜெயலலிதாவை பார்க்க வந்த மகள் -அவிழும் மர்ம முடிச்சுகள்\nகடந்த டிச.5ம் தேதி ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது மரணம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது.\nஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிகாரத்தை கைப்பற்ற சசிகலா முயற்சி செய்து வருவதாகவும், சசிகலாவிற்கு எதிராக சசிகலா புஷ்பா வழக்கு தொடர்ந்து இருப்பதாகவும் தெரிய வருகிறது.\nஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவரது கடைசி நிமிடம் வரை யாரும் ஜெ.வை பார்க்க அனுமதிக்கவில்லை என்றும், சசிகலா ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.\nஇதனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது.\nஇந்நிலையில் அதிமுகவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி தொடர்ந்திருக்கும் வழக்கில் ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் இருப்பதாகவும், மருத்துவனையில் ஜெ.வின் கூடவே இருந்த சசிகலா இதற்கான விளக்கங்களை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.\nஇதற்கிடையே ஜெ. சிகிச்சையில் இருந்தபோது அப்பல்லோ மருத்துவமனைக்கு மர்ம பெண்மணி ஒருவர் அடிக்கடி வந்து சென்றாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.\nஅந்த மர்ம பெண்மணி யார், அவர் ஏன் ஜெ.வை பார்க்க வேண்டும், மருத்துவர்களுடன் உரையாடியது போன்ற ஆதாரங்கள் தன்னிடம் கிடைத்திருப்பதாகவும் சசிகலா புஷ்பா கூறியிருக்கிறார்.\nமேலும் மருத்துவமனைக்கு ரகசியமாக வந்து சென்ற பெண்மணி ஜெயலலிதாவின் மகளா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. ஜெயலலிதாவின் மரணத்தை பற்றி சசிகலா வாய் திறந்தால்தான் மர்ம முடிச்சுகள் அவிழும் என்று சசிகலா புஷ்பா தெரிவித்ததாக கூறப்படுகிறது.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கம���க பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஇலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த இரண்டாவது நபர்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளார். இதில் 64 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்ச...\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 4வது நபர் மரணம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நான்காவது நபரும் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்...\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான��� நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE-3-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-04-04T05:15:44Z", "digest": "sha1:6R3MQQZ5OO7JOB4U6GE5BFLACL5VQGVL", "length": 11736, "nlines": 102, "source_domain": "chennaionline.com", "title": "காஞ்சனா 3- திரைப்பட விமர்சனம் – Chennaionline", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனாவில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2069 ஆக உயர்வு\nஊரடங்கை மதித்து நடக்கும் மக்களுக்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி\nடெல்லி முஸ்லீம் மத கூட்டத்தில் பங்கேற்று ஆந்திரா திரும்பிய 21 பேருக்கு கொரோனா பாதிப்பு\nTamil சினிமா திரை விமர்சனம்\nகாஞ்சனா 3- திரைப்பட விமர்சனம்\nராகவா லாரன்ஸுக்கு தொடர்ச்சியாக வெற்றிகளை கொடுத்து வரும் ‘காஞ்சனா’ சீரிஸ் படங்களின் வரிசையில் மூன்றாம் பாகமாக வெளியாகியிருக்கும் ‘காஞ்சனா 3’ வெற்றியை தொடர்கிறதா, அல்லது முடிவுக்கு கொண்டு வந்ததா, என்பதை பார்ப்போம்.\nதாத்தா – பாட்டியின் 60 ம் கல்யாணத்திற்காக குடும்பத்தோடு தங்களது சொந்த ஊரான கோயம்புத்தூருக்கு செல்லும் ராகவா லாரன்ஸ், வழியில் செய்யும் ஒரு செயலால், பேய் ஒன்று அவரை பின் தொடர்ந்து வருகிறது.\nதாத்தா வீட்டிற்கு ராகவா லாரன்ஸின் மாமா பெண்களான வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி ஆகியோரும் வருகிறார்கள். இவர்கள் மூவரும் லாரன்ஸை லவ் பண்னுவதாக அவரையே சுற்றி அவர, அவரும் அவர்களுடன் நெருக்கமாக பழகி வருகிறார்.\nஇதற்கிடையே லாரன்ஸை பின் தொடர்ந்த பேய், வீட்டுக்குள் புகுந்து தனது கலவரத்தை ஆரம்பிக்க, வீட்டில் இருப்பவர்களுக்கு லேசாக டவுட் வர, அந்த டவுட்டை கிளியர் பண்ணிக்க, அகோரி ஒருவர் சொல்வது போல பூஜை ஒன்றை செய்கிறார்கள். அந்த பூஜையின் மூலம் வீட்டில் பேய் இருப்பது உறுதியாகிவிடுவதோடு, அந்த பேய் ராகவா லாரன்ஸ் உடலில் புகுந்துக் கொண்டிருப்பதையும் தெரிந்துக் கொள்கிறார்கள்.\nலாரன்ஸின் உடலில் புகுந்த பேய் பல அட்டகாசங்களை செய்ய, பிறகு நடக்கும் சம்பவங்களும், பேயின் பின்னணியும் தான் படத்தின் மீதிக்கதை.\nராகவா லாரன்ஸ், எப்போதும் போல காமெடி கலந்த நடிப்பில் கவர்வதோடு, தனது மாஸான நடிப்பு மூலமும் அசத்துகிறார். இயக்குநர் ஹரியின் படத்தின் ஹீரோ போல, படு வேகமாக நடிப்பவர், பேயாக ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி அதிரடி காட்டுபவர், ஹீரோயின்களிடம் லவ்வபல் பாயாகவும் அசத்துகிறார்.\nஓவியா, வேதிகா, நிக்கி தம்போலி ஆகிய மூன்று ஹீரோயின்களுக்கும் ராகவா லாரன்ஸை காதலிப்பது மட்டுமே வேலை. இதை கவர்ச்சியாகவும் செய்திருக்கிறார்கள்.\nஸ்ரீமன் – தேவதர்ஷினியின் கூட்டணியும், கோவை சரளாவின் சோலோ பர்பாமன்ஸும் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது. கூடுதலாக சூரியின் காமெடியும் சேர்ந்துக் கொள்ள புல் மீல்ஸுடன், இனிப்பு சுவைத்த அனுபவத்தை கொடுக்கிறது. படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.\nபொழுதுபோக்கு சினிமாவை விரும்பும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அறிந்து ஒரு இயக்குநராக தன்னை மீண்டும் நிரூபித்திருக்கும் ராகவா லாரன்ஸ், த்ரில்லர், காமெடி இரண்டையும் சமமாக கொடுத்திருப்பதோடு, ரசிக்கும்படியாகவும் கொடுத்திருக்கிறார்.\nதமனின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைப்பது போல, பின்னணி இசை பயமுறுத்தும் வகையில் மாஸாகவும் இருக்கிறது. வெற்றியின் ஒளிப்பதிவு, வண்ணங்களே கூச்சப்படும் அளவுக்கு வண்ணமயமாக இருக்கிறது.\nவிறுவிறுப்பாகவும், வேகமாகவும் நகரும் திரைக்கதைக்கு ஒரு சில பாடல்கள் வேகத்தடையாக இருக்கிறது. காஞ்சனா சீரிஸ் படங்களின் கதைகள் இப்படி தான் இருக்கும், என்று படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் யூகித்துவிடும்படி கதையும், திரைக்கதையும் இருப்பது சற்று சலிப்படைய செய்தாலும், காட்சிகளில் வித்தியாசத்தையும், வீரியத்தையும் கையாண்டிருப்பது சற்று ஆறுதல் தருகிறது.\nபேய் படம் என்றால் திகில் நிறைந்தவையாக இருக்க வேண்டும், என்ற லாஜிக்கை மாற்றி, பேய் படங்களை நகைச்சுவையாக சொல்வதோடு, அதில் வெற்றியும் பெறலாம், என்று நிரூபித்து காட்டிய ராகவா லாரன்ஸ், தனது பாணியில், திகலையும், காமெடியையும் தூக்கலாக காட்டி, அதற்குள் கமர்ஷியல் மசாலாவையும் தூவி, குடும்பத்தோடு பார்க்க கூடிய ஒரு பொழுதுபோக்கு படமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார்.\nபடம் முடியும் போது ‘காஞ்சனா 4’ மூலம் மீண்டும் சந்திப்போம், என்று ரசிகர்களுக்கு சொல்லும் ராகவா லாரன்ஸ், எத்தனை காஞ்சனாவை காண்பித்தாலும், அதை ரசிகர்களுக்கு போரடிக்காமல் காட்டுவேன், என்பதை படத்திற்கு படம் நிரூபிக்கிறார்.\nமொத்தத்தில், இந்த ‘காஞ்சனா 3’ குடும்பத்தோடு சேர்ந்து பார்க்க கூடிய, கலகல திகில் படமாக உள்ளது.\nரேட்டிங் 3.25 / 5\n← ஐபிஎல் கிரிக்கெட் – மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி\n – பாலாவை மாற்றிய தயாரிப்பு தரப்பு\nயு சான்றிதழ் பெற்ற ‘சீதக்காதி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sirippu.wordpress.com/2008/05/15/dinakaran/", "date_download": "2020-04-04T04:35:24Z", "digest": "sha1:2BOCJ2X3HNYX3JHYAQBJAA6WBXNOCKSA", "length": 47644, "nlines": 466, "source_domain": "sirippu.wordpress.com", "title": "வெறுப்பேற்றும் தினகரன் நாளிதழ் |", "raw_content": "\n← இது தான்பா கொடுக்கிற தெய்வம் …\nஇனிமேல் நாமும் பறக்கலாம்… →\nதமிழின் நம்பர் 1 நாளிதழ் என கூவித் திரியும் தினகரனை இனிமேல் படிக்கக் கூடாது என நினைத்திருக்கிறேன். கொஞ்சம் இலகுவாக காலையில் செய்திகளை சட்டென்று வாசித்து விடலாமே என்பதனால் தான் தினகரனை வாசித்து வந்தேன், ஆனால் தினகரனின் மரத்துப் போன ரசனை அதை வெறுக்க வைத்து விட்டது.\n எங்கேனும் ஒரு துயரம் நிகழ்ந்து விட்டால் அந்தப் படத்தை அப்படியே கலரில் அள்ளிக் கொண்டு வந்து முதல் பக்கத்தில் போடுவது. அதை வாசிப்பவர்களின் மனநிலையையோ, அந்த புகைப்படத்தைச் சார்ந்த மனிதர்களின் மனநிலையையோ சற்றும் கண்டு கொள்ளாத தினகரனின் போக்கு.\nஇன்றைய நாளிதழைப் புரட்டினால், இடிபாடுகளுக்கிடையே கடந்த 40 மணி நேரமாய் போராடும் சிறுமி என கண்களில், திகிலும், வேதனையும், பயமும் கலந்த ஒரு மழலையின் மரணப் போராட்டப் படம் ஒரு பக்கம்.\nஎரிந்து கொண்டிருக்கும் மனித உடல் இன்னொரு பக்கம்.\nநெஞ்சில் முழுவதுமாக இறங்கிய கத்தியுடன் படுத்திருக்கும் மனிதர் ஒரு பக்கம். குத்து, வெட்டு, கதறல் என ஒரு யுத்தக்களத்தில் பிசுபிசுப்புக் கையுடன் நடந்து செல்லும் உணர்வு மேலோங்குகிறது.\nஎன்னதான் நிலை நிறுத்த விரும்புகிறதோ தினகரன். நாளிதழில் எடிட்டர், ஆசிரியர் எல்லோருமா இத்தகைய கொடூர ரசனையை குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள்.\nமற்ற பத்திரிகைகள் எல்லாம் எப்படி இன்றைய செய்திகளை வெளியிட்டிருக்கின்றன என புரட்டிப் பார்த்தேன். பெரும் நாளிதழ்கள் எல்லாம் செய்திகளை, கட்டுரைகளை, விவரங்களை முழுமையாகப் போட்டு வெறுமனே பதட்டத்தையும், வலியையும், கூட்டும் படங்களை காட்டாமல் விட்டிருந்தன.\nஅது தான் நாளிதழ் தர்மம் என நினைக்கிறேன். அமெரிக்காவிலெல்லாம் கொலை நடந்தால் கூட அதை நாளிதழ்கள் பெரும்பாலும் வெளியிடுவதில்லை. பொதுமக்களிடையே பதட்டம் ஏற்படுத்தாமல் அந்த சிக்கலை காவல்துறை பிண்ணணியில் செயலாற்றி முடித்துக் கொள்வதே வழக்கம்.\nஇந்தியாவில் பரபரப்பு, பதட்டம், உடனடிச் செய்தி, எக்ஸ்குளூசிவ் என பல்வேறு பெயர்களுடன் இருக்கும் கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் எடுத்துக் கொண்டு சென்று விடுகின்றனர்.\nநாளிதழ்களுக்கென சில விதிமுறைகள், வரைமுறைகள் உண்டு. அவற்றில் கொஞ்சமேனும் கற்றுக் கொள்வது தினகரனுக்கு நல்லது. மற்றபடி பத்து இலட்சம் பிரதி விற்பதை வைத்துக் கொண்டெல்லாம் தம்பட்டம் அடிப்பது வெறுப்படிக்கிறது.\nஇன்றைக்கு நாளிதழில் வெளியான ஒரு படத்தைப் பார்த்துவிட்டு எனது மழலை மகளின் முகம் போன போக்கைப் பார்த்தபின் இனிமேலும் இதை வாங்கக் கூடாது என முடிவெடுத்திருக்கிறேன்.\n← இது தான்பா கொடுக்கிற தெய்வம் …\nஇனிமேல் நாமும் பறக்கலாம்… →\n39 comments on “வெறுப்பேற்றும் தினகரன் நாளிதழ்”\nரொம்ப சரியா சொன்னீங்க போங்க… தினகரனை சன் டி.வி., வாங்குனதுல இருந்தே இந்த கூத்து அரங்கேறிக்கிட்டுத்தானே இருக்கு. ஏதாவது அசம்பாவித சம்பவம் நடந்துவிட்டால், அழுது ஒப்பாரி வைக்கும் காட்சிகள் சன் டி.வி.யில்தானே வருகின்றன. தினகரன், சன் குழும பத்திரிகை என்பதை இப்படியும் ‌வெளிப்படுத்துறாங்களோ….\nதினகரன் ஒருநாள் லேட்டாக பூகம்ப படங்களை போட்டிருக்கிறார்கள். தினத்தந்தி, தினமலர் நேற்றே பூகம்ப ஸ்பெஷல் வண்ணப்படங்களை இருபக்க அளவுக்கு போட்டுவிட்டார்கள். இந்த ஒரே ஒரு மேட்டருக்கு இவ்வளவு சீரியஸாகி பதிவு போட தேவையில்லை. நீங்கள் தினமலர் படிக்க ஆரம்பித்தால் இதே போல தினமும் பத்து பதிவுகளாவது போடவேண்டியிருக்கும் 🙂\n//நீங்கள் தினமலர் படிக்க ஆரம்பித்தால் இதே போல தினமும் பத்து பதிவுகளாவது போடவேண்டியிருக்கும்//\n1990 – ல் தினமலர் படிப்பதை நிறுத்தவேண்டுமெனும் அறிவு வந்துவிட்டது 🙂\nநன்றி நிருபர். & மைக்கேல் நீங்களும் ஒத்த சிந்தனை கொண்டிருப்பதில் மகிழ்ச்சி.\nதினகரன் மட்டுமல்ல தினமலர் மற்றும் பல பத்திரிக்கைகளும் இப்படி தான். எதற்கும் சமூக பொறுப்பு கிடையாது. இதை நாம் பார்தால் பேப்பர் படிப்பதையே விட்டு விட வேண்டியது தான்\nஉலக வர்த்தக கட்டிடத்தில் விமானங்கள் மோதிய பிறகு பயத்தில் பலர் அக்கட்டிடத்திலிருந்து வெளியே குதித்து உடல் சித��ி இறந்தனர். அமெரிக்கப் பத்திரிகை உலகம் பொறுப்புணர்வுடன் அந்தப் படங்களைத் தவிர்த்தன. உலக ஞானம் உள்ள பலருக்கும் இந்த செய்தி தெரிந்த ஒன்றுதான். உங்களுக்குத் தெரியவில்லை பாவம்.\nதெரிந்த அறிவை வைத்து எழுதுகிறேன். மேலதிக விவரங்கள் சொன்னால் அறிந்து கொள்வேன்.\n//உலக வர்த்தக கட்டிடத்தில் விமானங்கள் மோதிய பிறகு பயத்தில் பலர் அக்கட்டிடத்திலிருந்து வெளியே குதித்து உடல் சிதறி இறந்தனர். அமெரிக்கப் பத்திரிகை உலகம் பொறுப்புணர்வுடன் அந்தப் படங்களைத் தவிர்த்தன//\nநன்றி கோபால் சாமி. நான் எதையும் மனதில் வைத்து இந்தப் பதிவைப் போடவில்லை. தினகரன் நாளிதழில் எனக்குப் பிடிக்காத விஷயம் ஒன்று இருப்பதைச் சுட்டிக் காட்டினேன் அவ்வளவே 🙂\n//தினகரன் மட்டுமல்ல தினமலர் மற்றும் பல பத்திரிக்கைகளும் இப்படி தான். எதற்கும் சமூக பொறுப்பு கிடையாது. இதை நாம் பார்தால் பேப்பர் படிப்பதையே விட்டு விட வேண்டியது தான்\nபெய்த மழையில் நெஞ்சு நிமிர்த்தும் காளான்கள் போல செய்திச் சானல்கள் தொலைக்காட்சியை ஆக்கிரமிக்கும் இன்றைய சூழல் பத்திரிகை படிப்பதன் தேவையையும் இல்லாமலாக்குகின்றன.\nஎந்த செய்தித்தாளைப் படித்தாலும் “ஓ.. அப்படியா” என வியக்க முடிந்ததெல்லாம் அந்தக் காலம். இப்போது, ஆமா… நேற்று நள்ளிரவே கேள்விப்பட்டேன் என்று சொல்லும் காலம் தான் நமது.\n எவன்யா உங்களுக்கெல்லாம் அறிவைப் படைச்சான்\n//அக்கட்டிடத்திலிருந்து வெளியே குதித்து உடல் சிதறி இறந்தனர். அமெரிக்கப் பத்திரிகை உலகம் பொறுப்புணர்வுடன் அந்தப் படங்களைத் தவிர்த்தன.//\n மக்களை வஞ்சிக்கிற ஒரு அரசு, அறிவிக்கப்பாத எமர்ஜென்சியைப்போல் செய்திகளை தனிக்கை செய்து வெளியிடும் ஜனநாயக் விரோதச் செயலை என்னமாய் பிரதிபலிக்கிறீர்கள். உங்களைப்போன்ற ஜால்றாக்கள்தான் நாடு முழுவதும் இருக்க வேண்டும் என்று இந்தியா, அமெரிக்கா போன்ற அரசுகள் விரும்புகிறது.\nகைநிறை சம்பாதிச்சினா கம்முனு மூடிக்கிட்டுத் தூங்குங்க. திருட முயன்ற குற்றத்துக்காக மூன்று மனிதர்களை உயிரோடு போட்டுக் கொளுத்தும் கும்பலை விமர்சிக்க வக்கில்லாத உங்களுக்கு அதை வெளியிட்ட தினகரன் மீது வாய் நீளுகிறதோ\nகாலங்காத்தால கொலைச் செய்தியை கண்ல காட்றான்யா”ன்னு நீ புலம்பற இல்ல… அது மாதிரிதான் இதுவும். உண்மையில் உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருந்ததென்றால் அந்த நிகழ்வுகளுக்குக் காரணமானவர்கள் மீது கோபம் கொந்தளித்திருக்க வேண்டும்\nநாளைக்கு நீங்கள்லாம் ஒண்ணுகூடி சாதிய வண்கொடுமையோ, பாலியல் வண்கொடுமையோ செய்தீங்கன்னா, அதையும் தினகரனோ, தினமலரோ வெளியடக்கூடாது. அப்படித்தானே அதிர் பார்க்கறீங்க\nவாங்க கடவுள். ஒரு சமூக அக்கறையுள்ள, தார்மீகக் கோபம் கொண்ட மனிதரை சந்தித்ததில் மகிழ்ச்சி.\nஉங்கள் கோபத்தின் அளவீடுகளை அள்ளி வரலாம் என உங்கள் தளம் புகுந்த எனக்கு ஏமாற்றமே மேலிட்டது என்பதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.\n(விருப்பம் : தற்போதைக்கு நமீதா நடித்த படங்கள். விருப்பங்கள் அடுத்தடுத்து மாறிக்கொண்டே இருக்கும், என்ற உங்களது பயோ டேட்டா சற்றே சுவாரஸ்யம் \nதினகரனோ என எழுதிவிட்டு கூடவே தினமலரோ என்றும் எழுதி வன்கொடுமைக்கு எதிராக முன்னிற்கும் நாளிதழ் தினமலர் என நீங்கள் உருவாக்க முயன்றிருக்கும் தோற்றமும் உங்களை சற்று அடையாளம் காண உதவியிருக்கிறது.\nஎது எப்படியோ, வருகைக்கு நன்றி. இங்கே நீங்கள் எதிர்பார்க்கும் ஆயுதங்கள் விற்கப்படாது என்பதால் வேறு தளங்களை நாட அன்புடன் வேண்டுகிறேன்.\nஎன்னுடைய பூணூலை எளிதில் கண்டுபிடித்தமைக்கு பாராட்டுக்கள் சேவியர். ஒருவேளை நீங்கள் சிறந்த படைப்பாளியாக வெளியுலகம் அறியும் பட்சத்தில் பிராமணப் பத்திரிகைகள் ஏதாகிலும் தங்களை பேட்டி கானவோ, தங்களைப் பற்றி எழுதவோ முன் வரும் பட்சத்தில் தாங்கள் அதை மறுத்து கொள்கையை நிரூபிப்பீர்கள் என நம்புகிறேன். இதைத் தங்களது நன்பர்களுக்கும் அறிவுறுத்துவீர்கள் என எதிர்பார்க்க மாட்டேன்.\nநீங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை(சுகமாக சமூகம் மறந்து) ஏற்றுக் கொள்கிறீர்களா என்பதே கேள்வி.\nஎவன்யா உங்களுக்கெல்லாம் அறிவைப் படைச்சான்\n“நான் கடவுள்” என்று சொல்லிக் கொள்ளும் முட்டாள்தனத்தை உங்களுக்குள் யார் படைத்தாரோ அவரே தான் எங்களுக்கும் அறிவைப் படைத்தார்.\nஒரு யானை மனிதனை தூக்கிப்போட்டு மிதிக்கும் காட்சி சன் நெட்வொர்க் தொலைக்காட்சிகளில் திரும்பத்திரும்ப போடப்பட்டபோதும் எனக்கு இதே உணர்வுதான் ஏற்பட்டது. ஒன்னு இப்டிப்பட்ட படங்கள், இல்லைன்னா நடிகைகளோட க்ளோஸப் படங்கள், இவைகளை நம்பித்தான் இந்தப் பத்திரிக்கைகள் ‘நம்பர் ஒன்’ பெருமையைத் தே��றாங்க\n//என்னுடைய பூணூலை எளிதில் கண்டுபிடித்தமைக்கு பாராட்டுக்கள் சேவியர். ஒருவேளை நீங்கள் சிறந்த படைப்பாளியாக வெளியுலகம் அறியும் பட்சத்தில் பிராமணப் பத்திரிகைகள் ஏதாகிலும் தங்களை பேட்டி கானவோ, தங்களைப் பற்றி எழுதவோ முன் வரும் பட்சத்தில் தாங்கள் அதை மறுத்து கொள்கையை நிரூபிப்பீர்கள் என நம்புகிறேன். இதைத் தங்களது நன்பர்களுக்கும் அறிவுறுத்துவீர்கள் என எதிர்பார்க்க மாட்டேன்.\nநீங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை(சுகமாக சமூகம் மறந்து) ஏற்றுக் கொள்கிறீர்களா என்பதே கேள்வி.\nஎன் கொள்கை என்ன என்பதை நான் யாரிடமும் போஸ்டர் அடித்து ஒட்டியதில்லையே… 🙂\nநான் சொல்லியிருப்பதெல்லாம், எனக்குப் பிடித்ததும், பிடிக்காததும், கவர்ந்ததும், கவராததும் மட்டுமே. நீங்கள் என்னை ஒரு சாதியினரின் விரோதியாய் சித்தரிக்கப் பார்ப்பதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. என்னைப் பற்றியும், என் நண்பர்களைப் பற்றியும் உங்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது என்பதை இதை விட எளிமையாய் சொல்ல யாராலும் முடியாது.\n//ஒரு யானை மனிதனை தூக்கிப்போட்டு மிதிக்கும் காட்சி சன் நெட்வொர்க் தொலைக்காட்சிகளில் திரும்பத்திரும்ப போடப்பட்டபோதும் எனக்கு இதே உணர்வுதான் ஏற்பட்டது. ஒன்னு இப்டிப்பட்ட படங்கள், இல்லைன்னா நடிகைகளோட க்ளோஸப் படங்கள், இவைகளை நம்பித்தான் இந்தப் பத்திரிக்கைகள் ‘நம்பர் ஒன்’ பெருமையைத் தேடறாங்க\nமிகவும் சரியாகச் சொன்னீர்கள் சரவ்.\nஒரு செய்தியை ஊடகங்கள் சொல்லும்போது குறைந்த பட்சம் மூன்று கேள்விகளை தங்களுக்குள் கேட்பது நல்லது.\n1. இதை விட சிறப்பான விதத்தில் இந்த செய்தியைச் சொல்ல முடியுமா \n2. இதை சொல்வதால் சமூகத்தில் ஏதேனும் எதிர் விளைவுகள் ஏற்படுமா \n3. இந்த செய்தி தன்னை(ஊடகத்தை) முன்னிலைப் படுத்தாமல் செய்தியின் உண்மைத் தன்மையை முன்னிலைப்படுத்துகிறதா \n1. இந்த செய்தி அடுத்த பத்திரிகை சொன்னதை விட வீரியமாய்/கோரமாய்/பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சொல்லப்பட்டிருக்கிறதா \n2. இந்த செய்தி சொல்வதனால் தான் சார்ந்த தளம் பலமடைந்து, எதிர் களம் பலவீனமடைகிறதா \n3. தன் பத்திரிகையில் வாசகர் வட்டத்தை இந்த செய்தி அதிகரிக்கிறதா \nஎன்பதிலேயே செல்கிறது பல வேளைகளில் பத்திரிகைகளின் கவனம் \n“மென்பொறியாளர்களும், தொழிலதிபர்களும், உயர் அதிகாரிகளும் வீடுகளை வாங்கி சென்னையில் குடும்பத்துடன் குடியேறுகையில் இவர்களால் மேலும் மேலும் கீழ் நிலைக்குச் சென்று கொண்டிருக்கும் மற்ற உழைப்பாளர்களையும், சராசரி மக்களையும் நினைக்கையில் மனசு பதறுகிறது.\nஒரு வேளை உணவை நானூற்று ஐம்பது ரூபாய்க்கு பஃபே யில் வழங்கும் உணவகங்கள் பெருகிக் கொண்டிருக்கும் சென்னையில் மதிய உணவுக்கு பதினைந்து ரூபாய்க்கு மேல் ஒதுக்க முடியாத ஏழைகளும் பெருகி வருவது சமத்துவ சமுதாயத்தை வென்றெடுக்கும் மனநிலை கொண்ட அனைவருக்குமே அதிர்ச்சி தான்.”\nமிக்க நன்றி முன்னா.. தெளிவான கருத்துக்கு.\n10.04.2008 தேதியிட்ட குங்குமம் இதழ் கிடைத்தால் அதில் வெளியான “செய்தி” என்ற எனது சிறுகதையைப் படிக்கவும்\n//10.04.2008 தேதியிட்ட குங்குமம் இதழ் கிடைத்தால் அதில் வெளியான “செய்தி” என்ற எனது சிறுகதையைப் படிக்கவும்//\nஇணையத்தில் இருந்தால் சுட்டி அனுப்புங்கள்.\nவாவ்… நச்சுன்னு சொல்லிட்டீங்க 🙂\nசில நல்ல நாளிதல்களை படிக்க ஆளில்லை. நல்லது போட்டாலும் படிக்க ஆளில்லை என்கிற நிலையில் அவர்களைச் சொல்லி குற்றமில்லை. நாம் தான் மாறவேண்டும் என்று அறிவுரை சொல்வதாகப் படுகிறது. என்ன என் புரிதல் சரியா நண்பரே\n//சில நல்ல நாளிதல்களை படிக்க ஆளில்லை. நல்லது போட்டாலும் படிக்க ஆளில்லை என்கிற நிலையில் அவர்களைச் சொல்லி குற்றமில்லை. நாம் தான் மாறவேண்டும் என்று அறிவுரை சொல்வதாகப் படுகிறது. என்ன என் புரிதல் சரியா நண்பரே\nநாளிதழ்கள் தங்கள் தார்மீகக் கடமையை உணரவேண்டும். இரண்டு நாட்களுக்கு முன் சக்கரத்துக்கு அடியில் 45 நிமிடம் போராடிய ஒருவரைப் பற்றிப் படத்துடன் போட்டிருந்தார்கள். என்னாலேயே இன்னும் மீண்டு வர முடியவில்லை. சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எப்படி இருக்கும் வெறும் வியாபாரமும், பரபரப்பும் மட்டுமே பத்திரிகைத் தொழில் அல்ல \nஒரு வேளை உணவை நானூற்று ஐம்பது ரூபாய்க்கு பஃபே யில் வழங்கும் உணவகங்கள் பெருகிக் கொண்டிருக்கும் சென்னையில் மதிய உணவுக்கு பதினைந்து ரூபாய்க்கு மேல் ஒதுக்க முடியாத ஏழைகளும் பெருகி வருவது சமத்துவ சமுதாயத்தை வென்றெடுக்கும் மனநிலை கொண்ட அனைவருக்குமே அதிர்ச்சி தான்———-there are porters who earns more than the software engineers.Realters earn in crores with out putting much labour. You are envious about the software engineers who work for more than 14hours without time limit and personal conveniences.\nஇல்லை. நானும் உங்களில் ஒரு���ன் தான் 🙂\nமிக்க நன்றி சகோதரி காயத்ரி..\nSKIT : மனம் திறந்த சாட்சி (பிறவிக் குருடன் பார்வை பெறுதல்)\nதவக்காலம் – நிழல் நிஜமாகும் காலம்\nதவக்காலம் – அறிவித்தலின் காலம்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\nபைபிள் மாந்தர்கள் 93 (தினத்தந்தி) யாக்கோபு\nபைபிள் மாந்தர்கள் 92 (தினத்தந்தி) கானானியனாகிய சீமோன்\nபைபிள் மாந்தர்கள் 91 (தினத்தந்தி) அந்திரேயா\nபைபிள் மாந்தர்கள் 90 (தினத்தந்தி) யூதாசு இஸ்காரியோத்து\nபைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்தி) தோமா\nபைபிள் மாந்தர்கள் 88 (தினத்தந்தி) சீமோன் பேதுரு\nபைபிள் மாந்தர்கள் 87 (தினத்தந்தி) யோவான்\nபைபிள் மாந்தர்கள் 86 (தினத்தந்தி) ஏரோது\nபைபிள் மாந்தர்கள் 85 (தினத்தந்தி) திருமுழுக்கு யோவான்\nஒளியின் விடிவு, இருளின் முடிவு : Christmas Special\nமுட்டை உண்டால் மரணம் நெருங்கும்.\nஉங்க கணவர் அம்மா பிள்ளையா.. \nபைபிள் மாந்தர்கள் 2 (தினத்தந்தி) : ஆதித்தாய் \nதன்னம்பிக்கை : கூடப் பொறந்த பாசம் \nதன்னம்பிக்கை : ஸ்மார்ட்டா வேலை பாருங்க.\nதன்னம்பிக்கை : வேலையில் அசத்தலாம் வாங்க \nதன்னம்பிக்கை : வீண் செலவு வேண்டாமே \nதன்னம்பிக்கை : விட்டுக் கொடுத்தல் வெற்றியே \nதன்னம்பிக்கை : கர்வம் தவிர்\nதன்னம்பிக்கை : மரியாதைப் பூக்கள் மலரட்டும்\nதன்னம்பிக்கை : தேசத்தை நேசிப்போம்\nதன்னம்பிக்கை : வல்லினம், மெல்லினம், பாலினம்.\nதன்னம்பிக்கை : அன்பின்றி அமையாது உலகு\nபிரிவுகள் Select Category ALL POSTS (663) அரசியல் (30) அறிவியல் தகவல்கள் (106) ஆண்களுக்கானவை (6) இயேசு (6) இளமை (30) உடல் நலம் (67) ஊடகம் (19) கட்டுரைகள் (27) கிறிஸ்தவம் (2) குழந்தைகள் சார்ந்தவ (12) சமூகம் (81) சினிமா (38) சிறுகதை (1) சுவையானவை (49) சேவியர் (2) நகைச்சுவை (4) பகிர்கிறேன் (11) படங்கள் (29) பாடல்கள் (1) பாலியல் (11) பெண்களுக்கானவை (12) பைபிள் (2) பைபிள் கதைகள் (2) பைபிள் மனிதர்கள் (22) மருத்துவம் (72) வித்தியாசமானவை (25) விமர்சனங்கள் (9) விளையாட்டு (7) வீடியோக்கள் (2) Bible Maantharhal (76) Uncategorized (10)\nStephen raj.A on ஜி.பி.எஸ் : தெரியும்.. ஆனா,…\nSabapathi on இட்லி, தோசை சுட இயந்திரம்…\nM on மறுமணம் செய்யப் போகிறீர்களா…\nசேகர் on தயக்கம், வெட்கம், கூச்சம், பயம…\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\nThalir on நெகடிவ் சிந்தனையும் தேவை\nThalir on நெகடிவ் சிந்தனையும் தேவை\nAnonymous on மகிழ்ச்சியாய் இருங்கள்.\narticle christianity daily thanthi Jesus xavier இயேசு கிறிஸ்தவம் சமூகம் சேவியர் பைபிள் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2018/05/20/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-04-04T05:23:50Z", "digest": "sha1:B64VXH2FIMK7JHRFIIOAAOFFWBAFHT57", "length": 122260, "nlines": 182, "source_domain": "solvanam.com", "title": "பதனிடப்படாத தோல் – சொல்வனம் | இதழ் 219", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 219\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nகேரொல் எம்ஷ்வில்லர் மே 20, 2018\nஅவள் ஒரு வெள்ளை நாய், அகன்ற முகமும், ஆர்வம் காட்டும் கண்களும் கொண்டவள். இது பனிக்காலத்தில் இருக்கும் ஒரு கிரகம், ஜாக்ஸா.\nஅவள் சில நேரம் தரையில் மூக்கை வைத்தபடியும், சில நேரம் காற்றை முகர்ந்து கொண்டும், தன் எஜமானனிடமிருந்து நிறைய தூரம் முன்னதாக ஓடிக்கொண்டிருந்தாள். அவர்களை யாரோ கண்காணிக்கிறார்களா இல்லையா என்பதில் அவள் அக்கறை கொள்ளவில்லை. பனியால் மூடப்பட்டிருந்த மரங்களின் பின்னே ஏதோ விசித்திரமானவை பதுங்கி இருந்தன என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. ஆனால் அவளுடைய வேலையே வினோதமானதைக் கண்டு பிடிப்பதுதான். அதற்கு அவளுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டிருந்தது, மேலும் கறாரான, மின்னுகிற ஜாக்ஸாவுக்காகவே தனக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டது எனவும், தான் பிறந்ததே அதற்காகத்தான் என்றும் அவள் உணர்ந்திருந்தாள்.\nநான் இதை நேசிக்கிறேன், நான் இதை நேசிக்கிறேன்… இது அவளுடைய சுட்டும் காதுகளில், ஆடும் வாலில் இருந்தது… நான் இந்த இடத்தை நேசிக்கிறேன்.\nஅது பனி மூடிய ஓர் உலகு, கண்ணாடிக் கோப்பைகள் உடைவது போன்ற ஒலிகளால் நிரம்பிய உலகு. ஒவ்வொரு முறையும் காற்று வீசியபோதும், தட்டு நிறைந்த கண்ணாடிக் கோப்பைகள் விழுந்து நொறுங்கினது போல ஒலிகள் கேட்டன, ஒவ்வொரு முறை கிளைகள் ஒன்றோடொன்று உரசியபோதும், அது: ஸ்கோல் என்ற வாழ்த்தொலி சகிதம் ராணிக்காக, டிங்க் டிங்க் என்ற ஒலியோடு … தொண்டைக்குள் மதுவை ஊற்றிக் கொள்வது போலத் தோன்றும். லட்சக்கணக்கான க்ரிஸ்டல் சரவிளக்குகளின் கீழ் வைக்கப்பட்ட, பானங்கள் வைக்கப் பயன்படும், செதுக்கப்பட்ட கண்ணாடியால் செய்த லட்சக்கணக்கான வட்டில்களில் பிரதிபலிக்கப்பட்டது போல சூரியன் ஒளிரும்.\nஅவள் நான்கு சிறு கருப்பு பூட்ஸுகளை அணிந்திருந்தாள், ஒவ்வொரு அடியை அவள் எடுத்து வைக்கும்போதும் இரண்டு மூன்று கண்ணாடிக் கோப்பைகள் உடைந்தது போல ஒலி எழும். ஆனால் அந்த ஒலி, வெள்ளி நிறத்தில் உறைந்து சூழ இருந்த காட்டிலிருந்து எழும் உடைப்பு ஒலிகளிலும், விரிசல் விழும் ஒலிகளிலும் கேட்கப்படாமல் ஒடுங்கிப் போகும்.\nஅவள் கடைசியாக, சூழலில் கவிந்திருந்த வாடை என்னதென்று இனம் கண்டு கொண்டாள். அது துவக்கத்திலிருந்தே அங்கு இருந்தது. இரண்டு நாட்கள் முன்பு அவர்கள் கீழே இறங்கிய போதும், ஜாக்ஸாவின் கடுமையான காற்றில் கலந்து, அந்த இடத்தின் வாடையே அதுதான் என்று தோன்றும்படி இருந்த வாடைதான் அது. தரையிறங்கி அமர்ந்திருந்த கப்பலைச் சுற்றி குறுக்கிலும் நெடுக்கிலும் போயிருந்த பாதைச் சுவடுகளில் அதை உணர்ந்திருந்தாள், தட்டையான கிளைகளோடு பைன் மரத்து வாசனையோடு இருந்த புதர்களுக்குப் பின்னே இருந்த பள்ளங்களில் கண்டாள். அதை நுகரும்போது, தேன், பருமனான மனிதர், மேலும் உலர்ந்த மிருக ரோமத்தின் வாசனைகளைத்தான் அவளுக்கு நினைக்கத் தோன்றியது.\nஅங்கே ஏதோ பெரியதான ஒன்று இருந்தது, ஒன்றுக்கு மேற்பட்டவை அவை, குறைந்தது இரண்டுக்கு மேலிருந்தன அவை. எத்தனை என்று அவளுக்குத் தெளிவு கிட்டவில்லை. இதைத் தன் எஜமானனிடம் சொல்ல வேண்டும் என்றுதான் அவளுக்குத் தோன்றியது, ஆனால் முன்னதாக அவர்கள் இருவரும் ஒத்துக்கொண்ட அந்தச் சைகையை, எதைக் கண்டால் அவள் எழுப்ப வேண்டும்: நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்று தெரிவிக்கவா அங்கே ஒரு கிசுகிசுப்பான குரல் போல ஒரு அடங்கிய ஒலி இருந்தது, சுருக்கமாக, வேகமாகச் செய்யப்பட வேண்டியது: கிட்டே கண்டது பற்றி, வந்து சுடு என்று சொல்ல. அப்புறம் அபாயத்தைத் தெரிவிக்க ஒரு ஒலி எழுப்ப வேண்டி இருந்தது (இதெல்லாம் அவளுடைய தொண்டையில் இருந்த ஒலி பெருக்கி வழியே அவளுடைய எஜமானனின் காதில் இருந்த ஒலி வாங்கும் கருவிக்கு அனுப்பப்பட வேண்டியவை), ஒரு தனிப்பட்ட, ஊளையிடுவது போன்ற குரைப்பு ஒலி. அதிசயமான, அற்புதமான ரோமம்- உடனே எல்லாவற்றையும் அப்படியே விட்டு விட்டு, இதைப் பின் தொடர வா என்று அழைக்க ஒரு கீழ் ஸ்தாயி, உறுமல் போன்ற ஒரு ஒலி கூட இருந்தது. (அவளுக்கு நல்ல ரோமம் என்பது என்ன என்று பார்த்தவுடன் தெரியும். அதற்கு அவளுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டிருந்தது.) ஆனால், நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்று தெரிவிக்க ஒரு ஒலிச் சைகையும் இருக்கவில்லை.\n(கண்காணிக்கும் ஏதோ ஒன்றைப் பற்றி) அவளுக்குத் தெளிவானதும் அவள் ஊளையிட்டு, குரைத்தாள், ஆனால் அதற்கு அவள் தலையில் ஒரு மென்மையான தட்டலும், கழுத்து ரோமப்பகுதியில் விரல் துழாவலோடு தடவலும்தான் கிட்டின. “நீ நல்லபடியா வேலை செய்யற, செல்லம். இந்த உலகம் நம்மோட முத்துச் சிப்பி, எல்லாம் நம்முடையதுதான். நாம செய்ய வேண்டியதெல்லாம் முத்துக்களைப் பொறுக்கற வேலைதான். ஜாக்ஸாவுக்காகத்தான் நாம காத்துக் கொண்டிருந்தோம்.” ஆமாம், ஜாக்ஸாதான் அவளுக்கும் வேண்டியது, எனவே அவள் தன் வேலையைச் செய்தாள், அவருக்கு மேற்கொண்டு எதையும் சொல்ல முயலவில்லை, ஏனெனில் அந்த மொத்த உலகமே விசித்திரமானதுதான், அதில் இன்னும் ஒன்று விசித்திரமாக இருந்தால் என்ன ஆகிவிடப் போகிறது\nஅவள் இப்போது ஏதோ ஒன்றின் தடயத்தைப் பின்பற்றிக் கொண்டிருந்தாள், அவளுடைய எஜமானர் பின்னால் எங்கோ இருந்தார். அவர் உடனே வந்தால் நல்லது. அவர் சீக்கிரம் வராவிடில், காத்திருக்க நேரும், அது எதானாலும், அதையே கவனித்துக் கொண்டிருக்க வேண்டி வரும், அசையாமல் அங்கேயே இருக்க வேண்டும், இறுக்கிக் கொண்டு காத்திருக்க வேண்டும், அது மிகவும் கஷ்டமானது. சீக்கிரம் வாங்க, சீக்கிரம்…\nதன் காதில் இருந்த ஒலி வாங்கியில் அடங்கிய தொனியில் சீட்டி ஒலியாக ஒரு பாட்டை அவளால் கேட்க முடிந்தது, அவர் அவசரமாக வரவில்லை, மாறாக மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று அவளுக்குப் புரிந்தது. அவள் ஆர்வத்தோடு, தெரிந்து கொள்ளும் உந்துதலோடு, இன்னும் சிறிது ஓடினாள். அவசரமாக வர வேண்டுமென்ற சங்கேத ஒலியை அவள் எழுப்பவில்லை, ஆனால் சீக்கிரப்படுத்துவதற்கு என ஒரு ஒலியைத் தானாகவே உருவாக்கி அதை எழுப்பினாள், அவர் சீட்டி அடிப்பதை நிறுத்தினதையும், ஒலி பெருக்கியில் ரகசியத் தொனியில் பதில் அனுப்பியதையும் கேட்டாள், ‘அட, அட, வீனஸ் ராணியே. நாம் பொறுக்கிக் கொள்ள ரோமத் தோல்கள் காத்திருக்கின்றன. அவசரமில்லை, செல்லமே.” ஆனால் காலை நேரம் என்பதே அவளுக்கு அவசரப்படும் நேரம். சோர்வடையவும், மெதுவாகச் ச���ல்வதற்கும் நாளின் பிற்பகுதியில் நேரமிருக்கும்.\nஅந்த பருமனான மனிதனின் தேன் போன்ற வாடை சுற்றிலும், அருகிலும், வலுவாகவும் இருந்தது. அவளுடைய அறியும் ஆர்வம் இரு முனை கொண்டதாயிற்று- இந்த வாடையா, மற்ற அதுவா கண்காணிக்கும் அந்தப் பெரிய ஏதோ ஒன்று அது என்னது கண்காணிக்கும் அந்தப் பெரிய ஏதோ ஒன்று அது என்னது ஆனால், தான் இருந்த தடத்திலேயே அவள் தொடர்ந்தாள். எதானாலும் நிச்சயமாகத் தெரிந்து கொள்வது மேல், இதுவோ அப்படி ஒன்றும் பிடிபடாததாக இல்லை, மறைந்து ஒளிந்தோ, முன்னே சென்று விட்டுப் பதுங்கிப் பின்னே வருவதாகவோ இல்லை, ஆனால் முன்னே, தன் போக்கில் போய்க் கொண்டிருந்தது.\nஅவள் ஒரு மேட்டின் முகட்டை எட்டினாள், தன் அடர்த்தியான முடி படர்ந்திருந்த பிருஷ்டத்தின் மீது பாதி சறுக்கலாக, அடுத்த பக்கமிருந்த சரிவில், இருபுறமும் பனித்துகளைச் சிதறடித்தபடி இறங்கினாள். மறுபடி, மூக்கைத் தரையருகே வைத்தபடி, அடர்ந்து, செடுக்காக இருந்த வேலிப் புதர் ஒன்றைத் தாண்டி சிறு ஓட்டமாக ஓடினாள்.\nஇப்போது அவள் தன் மூக்கை நம்பிச் சிந்தனை செய்து கொண்டிருந்தாள். உலகமே வாடைகளால் நிரம்பியதாக இருந்தது, கூர்மையான காற்று, புளிப்பான பனிக்கட்டி, டர்பண்டைன் வாடை கொண்ட பைன் … இப்போது இந்த மிருகம், ஒரு சிறுநீரும், பழுப்பான புற்கள் வேறு… அப்புறம்… வலுவாக, அவள் எதிரே, தேனும் பருமனுமான வாடையோடு ஒரு மனிதன்.\nஅவள் தலையை உயர்த்திப் பார்க்கும் முன், அது திடீரென்று உயரமாக நிற்பதாக உணர்ந்தாள், அது அங்கே இருந்தது, அந்த வாடை ஒரு நேரிடை இருப்பாக, அவளுடைய எஜமானரை விட உயரமானதாக, இரண்டு மடங்கு அகலமானதாக இருந்தது. அவருடைய இரட்டை மேலங்கிகளையும் சேர்த்துக் கொண்டு பார்த்தால் கூட, இரண்டு மடங்கு அகலமாக இருந்தது.\n அதிசயமாக, வியப்பானதாக இருந்தது. ஆனால் அவள் அப்படியே நின்றாள், வாய் திறந்து, உதடுகளை பின்னே நோக்கி இழுத்தபடி, உயரே பார்த்திருந்தாள். அவளுடைய கழுத்துக்கு மேல்புற முடிகள் உயர்ந்திருந்தன, ஆனால் அது பயத்தால் அல்ல, திடீரென்று நேர்ந்த நிகழ்வால் ஆனது.\nஅது வெள்ளி நிறமும் கருப்பும் கலந்து, புலியின் வரிக்கோடுகள் போலக் கொண்டிருந்தது. வெள்ளைப் பாகங்கள் ஜாக்ஸாவின் பனிக்கட்டியைப் போல ஒளியை வாங்கிப் பிரதிபலித்து ஒளிர்ந்தன. அதைப் போலவே மின்னி, கண்களைக் கூசச் செய்தன. அதன் முகத்தின் நடுவில், அச்சமூட்டும் விதமாக இருந்தது ஒரு பெரிய ஆரஞ்சு நிறக் கண். அதைச் சுற்றி கருப்பாக இருந்தது. அங்கிருந்து விரிந்து நெற்றி மற்றும் தலை பூராவும் பரவிய கருப்பு வரிகள். அந்த ஆரஞ்சுப் புள்ளி அந்த மொத்த உருவையும் ஆக்கிரமித்தாற்போலத் தெரிந்தது, ஆனால் அது ஒரு தட்டையான, பார்வை இல்லாத கண் போன்ற உரு. உரோமத்தினுள்ளிருந்து உயர்ந்து வளர்ந்திருந்தது. அதை அவள் முதலில் பார்த்தபோது வண்ணப் பொட்டாகத்தான் பார்த்தாள், ஆனால் உடனே அதன் கீழிருந்த இரு சிவப்பாக ஒளிர்ந்த இரு சிறு கண்களைப் பார்த்து விட்டாள். அவை அன்பாகத் தெரிந்தன, பயமுறுத்தலாக இல்லை.\nவாங்க, வந்து, பூமியிலேயெ மிகப் பணக்காரியான அந்தப் பெண் அணிந்து கொண்டு ஜ்வலிக்க விரும்புகிற, விலை கொடுத்து வாங்க விரும்புகிற, மிக அதிகமான விலை கொண்ட இந்தப் பெரிய ரோமத்தைப் பிடிங்க என்று அழைக்க வேண்டிய நேரம் இது. ஆனால், தட்டையான அந்தக் கருப்பு மூக்கிலும், வில் போல வளைந்த மென்மையான உதடுகளிலும், அன்பான கண்களிலும் இருந்த எதுவோ, அப்படி அழைப்பை அனுப்பாமல் அவளைத் தடுத்தன. ஏதோ எஜமானரைப் போல இருந்த ஒன்று. அவள் அதிசய உணர்வும், முடிவு செய்ய முடியாத உணர்வும் நிரம்பியவளாக இருந்தாள், ஒரு ஒலியையுமே எழுப்பவில்லை.\nஅது அப்போது அவளிடம் பேசியது, அதன் குரல் தாலாட்டை ஒத்திருக்கும் செல்லோ வாத்தியங்களின் ஆழ்ந்த மரமரப்பான நாதத்தைப் போலக் கேட்டது. அது தன் அடர்ந்த முடியடர்ந்த கையால் சைகை செய்தது. அது ஏதோ உறுதி அளித்தது, கொடுத்தது, பின் கேட்டது; அவள் அப்போது செவி கொடுத்துக் கேட்டாள், புரிந்தவளாகவும், புரியாதவளாகவும் இருந்தபடி.\nசொற்கள் மெள்ளமாக வந்தன. இது…. …உலகம்.\nஇங்கே வானம், பூமி, பனிக்கட்டி. அந்த கனத்த கரங்கள் அசைந்தன. கைவிரல்கள் சுட்டின.\nகுட்டி அடிமையே, நாங்கள் உன்னைக் கண்காணித்து வந்திருக்கிறோம். சுதந்திரமாக நீ என்ன செய்திருக்கிறாய் இன்று உரிமை எடுத்துக் கொள். உன்னுடைய காலணி உள்ள நான்கு கால்களுக்கான தரை, நட்சத்திரங்களுள்ள வானம், குடிப்பதற்குப் பனிக்கட்டி. இன்று ஏதாவது சுதந்திரமாகச் செய். செய்வாய், செய்வாய்.\nநல்ல குரல், அவள் நினைத்தாள், நல்லதாகவும் உள்ள அது. அது எதையோ கொடுக்கிறது… கொடுத்துக் கொண்டே இருக்கிறது.\nஅவளுடைய காதுகள் முன் நோக்கி நீண்டிருந்தன, பிறகு பக்கவாட்டில் நகர்ந்தன, முதலில் ஒரு காது அசைந்தது, பிறகு இன்னொன்று, பிறகு மறுபடி முன்புறமாக நீண்டன. அவள் தன் தலையை ஒரு புறமாக சாய்த்தாள், ஆனால் உண்மையான அர்த்தம் தெளிவாகக் கிட்டவில்லை. காற்றுக்குள் தன் மூக்கை நீட்டித் துழாவினாள். மறுபடியும் சொல்லேன், அவளுடைய மொத்த உடலும் கேட்டது. எனக்கு எல்லாம் புரிகிற மாதிரி இருக்கிறது. என்னால் உணர முடிகிறது. இன்னொரு தடவை சொல்லு, ஒருவேளை அப்போது அதன் முழுப் பொருள் திரண்டு வந்து கிடைக்குமோ என்னவோ.\nஆனால் அது திரும்பியது, வேகமாக நகர்ந்து போனது, அத்தனை பெரிய ஜீவனுக்கு அது நல்ல வேகம்தான், மரங்களின், புதர்களின் பின்னே மறைந்து விட்டது. அது அங்கே ஒளிச்சிதறலாக மினுக்கியபடி மறைந்த பின், மினுங்கலாக அங்கே இருந்த பனியின் ஒளிச் சிதறலும், தடியான தட்டையான கிளைகளின் கருப்பும்தான் எஞ்சின.\nஎஜமானர் கிட்டே வந்திருக்கிறார். அவருடைய நடையின் நொறுங்கல் ஒலிகள் தன் பின்னே வருவதை அவளால் கேட்க முடிந்தது.\nஅவள் மெலிதாக ஊளையிட்டாள், அது அவருக்காக என்பதை விடத் தனக்காக என்றிருந்தது.\n ராணி, அலூரா. அதைத் தொலைச்சுட்டியா” அவள் தரையை மறுபடியும் முகர்ந்தாள். தேன் -ரோம வாடை இன்னும் வலுவாகவே இருந்தது. அவள் சற்றுத் தூர இருப்பதை முகர்ந்தாள், வாடை அங்குமிங்கும் அலைந்தது. ஆனால் சுவடு இருந்தது. “அதுக்குப் போ, செல்லம்” அவள் தரையை மறுபடியும் முகர்ந்தாள். தேன் -ரோம வாடை இன்னும் வலுவாகவே இருந்தது. அவள் சற்றுத் தூர இருப்பதை முகர்ந்தாள், வாடை அங்குமிங்கும் அலைந்தது. ஆனால் சுவடு இருந்தது. “அதுக்குப் போ, செல்லம்” அவள் காற்றிலாடும் சீன மணிகளின் ஒலி போன்ற ஒன்றை நோக்கி, கருமமே கண்ணாக ஓடினாள். ஆனால் அவளுடைய வால் குற்ற உணர்வோடு தொங்கியது, அவள் தன் தலையைத் தொங்க விட்டிருந்தாள். அவள் மறுபடி ஒரு முக்கியமான சைகையை அனுப்பத் தவறி விட்டாள். அவள் காத்திருந்ததால், காலம் தாழ்த்தி விட்டது. ஆனால் அவள் பார்த்தது ஒரு மனிதனா, ஒரு எஜமானனா” அவள் காற்றிலாடும் சீன மணிகளின் ஒலி போன்ற ஒன்றை நோக்கி, கருமமே கண்ணாக ஓடினாள். ஆனால் அவளுடைய வால் குற்ற உணர்வோடு தொங்கியது, அவள் தன் தலையைத் தொங்க விட்டிருந்தாள். அவள் மறுபடி ஒரு முக்கியமான சைகையை அனுப்பத் தவறி விட்டாள். அவள் காத்திருந்ததால், காலம் தாழ்த்தி விட்டது. ஆனா��் அவள் பார்த்தது ஒரு மனிதனா, ஒரு எஜமானனா இல்லை ரோமம்தானா அவள் சரியான செயலைச் செய்யவே விரும்பினாள். அவள் எப்போதுமே அதைத்தான் செய்ய முயன்றாள், ஆனால் இப்போது அவள் குழம்பி இருந்தாள்.\nஅவள் எதைத் தேடினாளோ அதை நெருங்கிக் கொண்டிருந்தாள், ஆனால் சூழக் கவிந்திருந்த அந்த வாடை அங்கு இன்னும் இருந்தது, ஆனால் அருகில் இல்லை. அவள் பரிசுகளை நினைத்தாள். அந்த மெதுவான, தாலாட்டு போன்ற வார்த்தைகளிலிருந்து அவளுக்கு அந்த மட்டும் புரிந்திருந்தது, பரிசுகள் என்றதை நினைக்கையில் அவளுக்கு எலும்புகளும், மாமிசமும் எண்ணத்தில் வந்தன, அந்த உலர்ந்த மீன் போன்ற பிஸ்கட்டுகள் இல்லை, அவைதான் பயணங்கள் போகும்போது எப்போதும் அவளுக்குக் கிட்டின. அவளுடைய வாயின் ஓரத்திலிருந்து ஒரு இழை எச்சில் ஓடி வழிந்தது, அவளுடைய தோளின் குறுக்கே ஒரு வெள்ளிக் கம்பியாக உறைந்து படர்ந்தது.\nஅவள் மெதுவானாள். அவள் தேடியது அங்கேதான் இருக்க வேண்டும், அடுத்த வரிசை மரங்களுக்குப் பின்னே. அவள் தன் தொண்டையில் ஒரு ஒலியை எழுப்பினாள்… தயாராகு, அசையாமல் நேராக இரு… அவள் தனக்கு நிச்சயமாகும் வரை மெள்ள முன்னே போனாள். அவள் அந்த உருவின் வடிவை உணர்ந்தாள். அவள் அதை நிஜமாகப் பார்க்கவில்லை… அனேகமாக அந்த வாடையும், கண்ணாடிக் கோப்பை நொறுங்கும் ஒலிகளிலும்தான் இன்னும் ஏதோ அங்கிருப்பதாக உணர்ந்தாள். அவள் சங்கேத ஒலியை அனுப்பினாள், பின் அசையாதிருந்தாள், ரோமமடர்ந்த இரையைச் சுட்டும் நாயொன்றின் நேரடியான பிரதி போல இருந்தாள். சீக்கிரம் வாங்க…இப்படிக் காத்திருப்பதுதான் மிகக் கஷ்டமான வேலை.\nஅவர் பின் தொடர்ந்து வந்தார், அவளுடைய ஒலி வாங்கிக்கு அனுப்பினார். “அசையாமலிரு, செல்லம். அந்த நிலையிலேயே இரு. நல்ல பெண், நல்ல பெண்.” தன் வாலை அவள் ஆட்டியபோது அதில் ஒரு சிறு அசைவுதான் இருந்தது, அவருக்குத் தன் மனதில் ஒரு பதிலை அனுப்பினாள்.\nஅவர் பின்னாலிருந்து அவளருகே வந்தார், பின் தாண்டிப் போனார், குந்தி அமர்ந்தார், தன் ரைஃபிளை முன்னே நீட்டியபடி, முழங்கைகள் மடங்கிய நிலையில். அவர் பின் மண்டியிட்டார், பிறகு தானுமே ஒரு புள்ளியை நோக்குவது போலக் காத்திருந்தார், ரைஃபிளைத் தன் தோளில் வைத்து நீட்டியபடி. மெதுவாக அங்கே நகர்கிற மிருகத்தின் நிழலோடு திரும்பியபடி, சுட்டார், இரண்டு தடவைகள், ஒன்றன் ப���ன்று ஒன்றாக.\nஅவர்கள் எழுந்து சேர்ந்து முன்னே ஓடினார்கள், அது அவள் எதிர்பார்த்தபடிதான் இருந்தது- மான் போன்ற ஒன்று, நளினமான குளம்புகள், கர்வமான தலை, மூன்று நிறங்களில் புள்ளிகள் கொண்டிருந்தது, பழுப்பு மஞ்சளில் பெரிய சாம்பல்- பச்சை நிற வட்டங்கள், அங்கங்கே வெள்ளி நிற ரோமங்கள் சிதறிப் பரவி இருந்தன.\nஎஜமானர் கூர்மையான, தட்டைத் தகடுள்ள ஒரு கத்தியை எடுத்தார். அந்த அழகான தலையை வெட்டும்போது அவர் சீட்டி அடித்தபடி இருந்தார். அவருடைய முகம் ரத்தம் பாய்ந்து சிவந்திருந்தது.\nஅவள் அருகே உட்கார்ந்தாள், வாய் திறந்திருந்தது ஒரு சிரிப்பு போலிருந்தது, அவர் வேலை செய்யும்போது அவருடைய முகத்தைப் பார்த்தபடி இருந்தாள். உஷ்ணமான அந்த வாடை அவளுடைய வாயோரங்களிலிருந்து எச்சிலை ஒழுகி ஓடச் செய்தது, கீழே அவளுடைய பாதங்களின் மேல் சொட்டி உறைந்து பனிக்கட்டியாகியது. ஆனால் அவள் மௌனமாக அமர்ந்திருந்தாள், வெறுமனே பார்த்தபடி.\nசீட்டியடிப்புக்கு இடையே அவர் சிறிது முக்கினார், வசவு வார்த்தைகளைப் பொழிந்தார், தனக்குத் தானே பேசிக் கொண்டார், இறுதியாக அவர் அந்தத் தலையை உள்ளே வைத்து, உள்புறத் தோல் வெளியே தெரியும்படி சிறு மூட்டையாக இறுக்கிக் கட்டி விட்டார்.\nபிறகு அவர் அவளிடம் வந்தார், அவளுடைய விலா எலும்புகளின் மேல் அவளுடைய பக்கங்களில் அடி போன்று ஒலித்த ஷொட்டு ஒன்றை வைத்தார், அவளுடைய காதுகளுக்குப் பின்னே சொறிந்து கொடுத்தார், பிறகு ஒரு பிஸ்கட்டைத் தன் தடிமனான உறையணிந்த உள்ளங்கையில் வைத்து நீட்டினார். அவள் அதை அப்படியே முழுதாக விழுங்கினாள். அவர் தன் குதிகால்களில் குந்தியபடி தானும் பிஸ்கட் போன்ற ஒன்றை உண்டார், அதைப் பார்த்திருந்தாள்.\nஅவர் எழுந்து, அந்தத் தோலும் தலையுமான மூட்டையைத் தன் முதுகின் மீது வீசிப் போட்டார். “இதை நான் எடுத்துக்கறேன், செல்லம். வா, சாப்பாட்டுக்கு முன்னால வேற ஒண்ணைப் பிடிக்கலாம்.” அவளை வலது பக்கமாகப் போகச் சொல்லி கை காட்டினார். “நாம ஒரு பெரிய வட்டமாக வரலாம்.”\nதான் ஏதும் சுமக்காமல் இருப்பது பற்றி மகிழ்ச்சியோடு, அவள் சிறு ஓட்டமாகக் கிளம்பினாள். நிறம் மாறி இருந்த ஒரு பனிக்கட்டித் திட்டில் காட்டமான வாடையைக் கண்டவள், அதன் மீது சிறு நீர் கழித்தாள். மேலே இருந்த மரங்களில் வந்து இறங்கி, அவள் தலை மீது பனிக்கட���டிகளை உதிர்த்த ஒரு பறவையிடம் இருந்து ரோமம் அடர்ந்த பாலூட்டி மிருகத்தின் வாடை வந்ததை முகர்வால் கண்டவள், அதை நோக்கி உறுமினாள். அவள் குறுக்கும் நெடுக்குமாக ஓடிய போது, ஒரு கிளை அவளுடைய உடலில் பக்க வாட்டில் கீறியதைக் கண்டு, அதை நோக்கித் திரும்பி, உதடுகளைப் பின்னொதுக்கிப் பொய்யான கோபத்தோடு அதைக் கடித்தாள்.\nசிலர் பேசிக் கொண்டிருப்பது போன்ற ஒலியோடு பனிப் பாளத்துக்கு அடியில் ஓடிய நீரோட்டத்தைச் சிறிது நேரம் தொடர்ந்து ஓடியவள், ஓர் இடத்தில் ஆடு போன்ற எண்ணெய் வாடை குறுக்கே வந்த போது அகன்று போய், அதைப் பின்பற்றினாள். உடனேயே அவள் அவற்றைக் கண்டாள்- ரோமமடர்ந்து, நெகிழ்வான கால்களோடு ஆறு பச்சை நிறத்துச் சிறு கம்பளி ரோமப் பந்துகள் அங்கிருந்தன. தேன் வாடையோடு பருமனான மனிதனின் வாடையும் அங்கிருந்தது. ஆனால் அவள் ஆடுகளுக்கான சைகையை அனுப்பினாள், வந்து சுடுங்க என்ற ஒலி அது. எஜமானனுக்காக அங்கே காத்து நின்றாள். “நல்ல பொண்ணு” அவருடைய குரலில் தனி மெச்சுதல் கேட்டது. “ஆ, கடவுளே” அவருடைய குரலில் தனி மெச்சுதல் கேட்டது. “ஆ, கடவுளே இந்த இடம் ஒரு தங்கச் சுரங்கம். வீனஸோட ராணி, அப்படியே நில்லு. அது எதானாலும், போக விட்டுடாதே.”\nஅந்தச் சிறு பிராணிகளுடைய பார்வையில் அவள் நின்றாள், அங்கே ஐம்பது கஜ தூரத்துக்கு தடங்கலில்லாத பார்வை கிட்டியது, ஆனால் அவை அவளைக் கவனிக்கவில்லை. எஜமானர் மெள்ள எச்சரிக்கையோடு வந்தார், அவளருகே மண்டியிட்டு அமர்ந்தார். அவர் அங்கே உட்கார்ந்த போது, அந்த வெளியின் மறு கோடியில், மின்னும் வெள்ளியும், கருப்புப் புலிக் கோடுகளும் கொண்ட மனிதர் தோன்றினார்.\nதன் எஜமானர் திடீரென்று பலமாக மூச்சை உள்ளிழுத்ததை அவள் கேட்டாள், அவரிடம் ஒரு இறுக்கம் வந்ததைக் கவனித்தாள். ஒரு புதிய, புளிப்பான வியர்வை வாடை, இறுகிய மௌனம், ஒரு தனி விதமான மூச்சு விடுதல் இவை இருந்தன. அவரிடம் அவள் கண்டது அவளுடைய முதுகில் முடிகளை உயரச் செய்தது, பயம் கலந்த ஒரு துடிப்பு எழுந்தது.\nஅந்த புலிப் பிராணி ஒரு சிறு பொட்டலத்தைத் தன் கையில் வைத்திருந்தது. அதற்குள் நோக்கியபடி, தன் மொண்ணையான விரலால் உள்ளே துழாவியது. திடீரென அவளருகே வேகமான ஒரு நகர்வு இருந்தது, ஐந்து அவசரமான, வேகமான சுடும் ஒலிகள் அவள் காதில் கடுமையாக ஒலித்தன. இரண்டு சுடுதல்கள் அந்தத் தே��் வாடையோடு பருமனாக இருந்த மனிதன் ஏற்கனவே கீழே விழுந்து, அலங்கரிக்கப்பட்ட ஒரு மூட்டையைப் போலக் கிடந்த பின்னர் வந்தன.\nஎஜமானர் முன்னால் ஓடினார், அவள் அவருடைய பாதங்களுக்குப் பின்னே ஓடினாள். அவர்கள் நின்றார்கள், அத்தனை அருகில் செல்லவில்லை, அவள் அந்த பெரிய, செத்துக் கிடந்த, பயம் தரும் கண் போன்ற வடிவோடு கூடிய புலித்தலை உருவத்தை எஜமானர் நோக்குவதைப் பார்த்தாள். எஜமானர் வேகமாக மூச்சு விட்டார், சூடாகி இருப்பதாகத் தெரிந்தார். அவருடைய முகம் சிவப்பாக, வீங்கித் தெரிந்தது, அவருடைய உதடுகள் கடினமான வெள்ளைக் கோடு போலிருந்தன. அவர் சீட்டி அடிக்கவில்லை, பேசவில்லை. சிறிது நேரம் கழித்து அவர் தன் கத்தியை எடுத்தார். அதன் கூர்மையைத் தன் கைவிரலில் சோதித்தார், அது ஒரு மெல்லிய நூலான ரத்தக் கோட்டை அவருடைய இடது கட்டைவிரலில் கொணர்ந்திருந்தது. அவர் இப்போது அருகே போனார், அவள் நின்று அவரைப் பார்த்தபடி, கேள்வி கேட்கும் ஒரு மெல்லிய ஊளையை எழுப்பினாள்.\nஅவர் தேன் வாடையடித்த பருமனான உருவிடம் குனிந்தார். பாதி திறக்கப்பட்ட அந்தச் சிறு பொட்டலத்தை, வெறுப்போடு மத்தியில் வெட்டினார். சிறு உருண்டையான துண்டுகள் விழுந்தன, அவை ஒரு வாய் அளவு இருந்த உலர்ந்த மாமிசத் துண்டுகள், பாலாடைக் கட்டி போன்ற ஏதோ பொருள், பிறகு உடைந்த சிறு துண்டுகளான தெளிந்த நீல நிற பனிக்கட்டிகள்.\nஎஜமானர் அவற்றை உதைத்தார். அவருடைய முகம் இப்போது சிவந்து இருக்கவில்லை, ஆனால் ஆலிவ் நிறத்தில் வெளிறி இருந்தது. அவருடைய மெல்லிய வாய் ஒரு சிரிப்பு போலத் திறந்து இருந்தது, ஆனால் அது சிரிப்பு இல்லை. அவர் பிறகு தோலை உரிப்பதில் இறங்கினார்.\nஅந்தத் தட்டையான முகம் கொண்ட பெரிய தலையை எடுத்துக் கொள்ளவில்லை, மொண்ணையான விரல்களையும் எடுத்துக் கொள்ளவில்லை.\nதட்டையான கிளைகளில் இருப்பதில் மிக அகலமான இரண்டை எடுத்துக் கொண்டு அவற்றை வைத்து சறுக்கலாகப் போக உதவும் ஒரு பொருளை அந்த மனிதர் உருவாக்கினார். அதைக் கொண்டு கனமான புது ரோமத் தோலையும், அந்த மானின் தலையையும், தோலையும் எடுத்துப் போகவிருந்தார். பிறகு நேராக கப்பலை நோக்கிக் கிளம்பினார்.\nசாப்பிடும் நேரம் தாண்டி விட்டிருந்தது. ஆனால் அவருடைய அமைதியற்ற விழிகளைப் பார்த்தவள், அதைப் பற்றி ஏதும் கேட்கவில்லை. அவள் அவருக்கு அருகில் இர���ந்தபடி, முன்னால் நடந்தாள். அவ்வப்போது திரும்பிப் பார்த்தாள், தன் தோளுக்குக் குறுக்கே போட்டிருந்த ஒரு கயிற்றால் அவர் அந்த ஸ்லெட் போன்ற வஸ்துவை இழுத்ததைக் கவனித்தாள், அந்த ரைஃபிளை அவர் தன் இரு கைகளிலும் பிடித்திருந்த விதத்திலிருந்து தான் விழிப்போடு இருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டிருந்தாள்.\nசில நேரங்களில், ஈரமான உள்புறம் வெளியாக இருந்த அந்த மூட்டை வழியில் எதிலாவது மாட்டி இழுத்தது, எஜமானர் வசவு வார்த்தைகளை ரகசியக் குரலில் பொழிந்தபடி, அதை இழுத்துச் சரி செய்வார். அந்த மூட்டை அவரைச் சோர்வடையச் செய்தது என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. அவர் சிறிது ஓய்வெடுத்துக் கொள்ளவும், உணவுக்காகவும் நிற்கலாமே என்று அவள் விரும்பினாள், அப்படித்தான் அவர்கள் இந்த நாளுக்கு வெகுநாட்கள் முன்பு செய்திருந்தார்கள்.\nஅவர்கள் மெதுவாகச் சென்றார்கள், பருமனான மனிதரின் தேன் வாடை துவக்கத்திலிருந்தது போலவே எங்கும் சூழலில் கவிந்திருந்தது. பல மிருகங்களில் சுவடுகளை அவர்கள் தாண்டிப் போனார்கள். இன்னொரு மான் ஓடிப் போவதைக் கூடக் கண்டார்கள், ஆனால் இது துரத்திப் போவதற்கான நேரமில்லை என்று அவளுக்குத் தெரிந்திருந்தது.\nஅப்போது இன்னொரு வெள்ளியும் கருப்புமான பெரிய புலி உருவம் அவர்கள் முன்னே சரிகச்சிதமாக நின்றது. அது திடீரென்று தோன்றியது, ஏதோ அங்கேயே எப்போதும் நின்றிருந்தது போலவும், அவர்கள்தான் பளபளக்கும் பின்புலத்திலிருந்து அதைப் பிரித்து அறியுமளவு அருகே வந்திருக்கவில்லை என்பது போலவும் இருந்தது அதன் வருகை.\nஅது அங்கேயே நின்றது, அவர்களுக்கு சவால் விடுவது போல இருந்தது. எஜமானர் தன் துப்பாக்கியை இரு கரங்களிலும் பிடித்தபடி அதைப் பார்த்திருந்தார், அவள் அவர்களுக்கு இடையில் நின்று ஒரு முகத்திலிருந்து இன்னொரு முகத்தைப் பார்த்தபடி இருந்தாள். அவளுக்கு, ஒரு கணத்துக்குப் பிறகு தெரிந்து விட்டது, எஜமானர் இம்முறை சுட மாட்டார் என்று. அந்த புலி உருவுக்கும் அது தெரிந்திருந்தது போல இருந்தது, ஏனெனில் அது திரும்பி அவளைப் பார்த்தது, தன் கைகளை உயர்த்தியது, விரல்களை விரித்த போது இரு புறமும் உள்ள காட்டைப் பிடிப்பது போல இருந்தது. சிறிது ஆடியது, அதன் பெரும் உரு அதனுடைய சம நிலையைப் பாதித்தாற்போல, பிறகு அது தன் வழக்கமான, ��றுக இழுத்துக் கட்டப்பட்ட செல்லோ வாத்தியத்தின் தொனிகளில் பேசியது. அந்த வார்த்தைகளும், தொனியும் முன்போலவேதான் இருப்பதாகத் தோன்றின.\nகுட்டி அடிமையே, சுதந்திரமான செயல் என்று சொல்லத்தக்க எதை இன்று நீ செய்தாய் நினைவு கொள், இது உலகம். இன்று ஏதாவது சுதந்திரமாகச் செய். செய், செய்.\nஅவளுக்கு அது என்ன சொன்னது என்பது அதற்கு முக்கியமானது என்பது தெரிந்திருந்தது, அவள் அதைப் புரிந்து கொள்ள வேண்டும், ஏதோ ஒரு கொடுக்கலும் ஒரு வாங்கலும் போன்றது அது. அது அவளைப் பார்த்தபடி இருந்தது, அவள் சரியானதைச் செய்ய வேண்டும் என்று விரும்பியவளாய், ஆனால் என்னது அந்தச் செயல் என்று தெரியாதவளாய், தன் அகன்ற, கபடற்ற கண்களால் பதிலுக்கு நோக்கினாள்.\nஅந்தப் புலி போன்ற பருமனான உரு இப்போது திரும்பியது, இந்த முறை மெதுவாக, எஜமானருக்கும், அவளுக்கும் அகன்ற தன் முதுகைக் காட்டியபடி, பிறகு தன் கனமான, உயர்ந்திருந்த தோள் வழியே துரிதமாக ஒரு தடவை திரும்பிப் பார்த்தது. பிறகு அது மெதுவாக நகர்ந்து மரங்கள், பனிப் பாளங்களினூடே சென்றது. எஜமானர் தன் துப்பாக்கியை இரு கரங்களில் பிடித்தபடி நின்றார், அசையவில்லை.\nமாலைக் காற்று வீசத் துவங்கியது, அங்கு அவர்களைச் சுற்றி லட்சக்கணக்கான சர விளக்குகள் கிணுங்கியது போலவும், சீனக் காற்றிசைச் சரங்கள் இசைப்பது போலவும் ஒலி ஓங்கிப் பெருகியது. ஒரு முடிகளடர்ந்த பறவை, சிறு மூஞ்சூறு போலவிருந்தது, அவர்கள் இடையே சிறு கூக்குரலோடு பறந்தோடியது.\nஅவள் எஜமானரின் முகத்தைப் பார்த்தபடி இருந்தாள், அவன் தயாராகி விட்டது போலத் தெரிந்த பின் அவர் அருகே போனாள். அந்த தேன் வாசனை கொண்ட பருமனான மனிதன் எழுப்பிய மென்மையான ஓசைகள் அவள் மனதில் இன்னும் ஒலித்தபடி இருந்தன, ஆனால் அவற்றுக்கு அர்த்தமேதும் இப்போது இல்லை.\nஅன்று இரவு எஜமானர் பெரிய தோலை ஒரு சட்டத்தில் விரித்துப் பிணைத்தார். பிறகு அதன் மினுமினுப்பை பார்த்தபடி இருந்தார். அவளிடம் அவர் பேசவில்லை. அவள் அவரைச் சிறிது நேரம் பார்த்திருந்தாள், பிறகு தனது விரிப்பில் மூன்று முறை சுழன்று திரும்பி விட்டு, உறங்குவதற்குப் படுத்துக் கொண்டு விட்டாள்.\nஅடுத்த நாள் காலை எஜமானர் மெதுவாக இயங்கினார், வெளியே போகத் தயங்கியவராக இருந்தார். அவர் வேறு இடங்களின் வரைபடங்களை, மஞ்சள் புள்ளிகளும், ப��யர்களும் கொண்ட வட்டமான அல்லது மணலால் மணிகாட்டும் குடுவை போல உருவமுள்ள வரைபடங்களைச் சோதித்துக் கொண்டிருந்தார். நின்றபடி அவற்றைப் பார்த்துக் கொண்டு தன் காஃபியைக் குடித்தார். இறுதியில் அவர்கள் வெளியேறி, மணிஒலி போல ரீங்கரித்த காற்றினூடே போனார்கள்.\nஇது அவளுடைய உலகமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் செல்லச் செல்ல மேன்மேலும் அப்படித்தான் ஆகி வருவதாக அவள் உணர்ந்தாள்.\nசரியான தட்ப நிலை, அருமையான வாசனைகள். அவள் வழக்கத்தை விட நிறைய முன்னால் பாய்ந்து ஓடினாள், ஆனால் இன்று அதிக தூரம் போகவில்லை, சில நேரம் அவள் நின்று, காத்திருந்து, தன் எஜமானர் நெருங்கி வருகையில் அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சில சமயம், மேலே போகுமுன் அவள் ஒரு கேள்வியாக சிறு ஊளையை எழுப்புவாள்….நீங்க ஏன் வேக வேகமாக சுறுசுறுப்பாக நடக்க மாட்டேங்கிறீங்க, என்னை ஏன் வீனஸோட, அலூராவோட ராணி என்றோ, பீட்டில்ஜூஸோட பெட்டை நாய் என்றோ அழைக்கவில்லை, என்னை மாதிரி நீங்க ஏன் மூக்கால் முகர்வதில்லை முகர்ந்து பாருங்க, நீங்களும் இந்த இடத்தைப் பத்தி மகிழ்ச்சியாய் இருப்பீங்க… பிறகு அவள் மேலே தொடர்ந்து ஓடுவாள்.\nபாதைச் சுவடுகள் கண்டு பிடிக்கச் சுலபமாக இருந்தன, மறுபடி அவள் எண்ணெய் போல வாடையுள்ள ஆடுகளின் வாசனையைக் கண்டாள், அவற்றைச் சீக்கிரமே இன்னொரு தடவை கண்டு பிடித்தாள். எஜமானர் அவளருகே எட்டி நடை போட்டு வந்தார், துப்பாக்கியை உயர்த்தினார்… ஆனால் ஒரு கணம் கழித்து அவர் திரும்பினார், கவனமின்றி, தானே ஒரு பலத்த ஓசையை எழுப்பினார். ஆடுகள் சிதறி ஓடின. அவர் முகத்தைச் சுளித்து விட்டு, பனி மீது துப்பினார். “வா ராணி. இங்கே இருந்து நாம் போகலாம். இந்த இடத்தை எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை இப்போது.”\nஅவர் திரும்பி, தன் தலைக்கு மேலாகத் தன் கட்டை விரலை உயர்த்தி இரு தடவை ஆட்டி, திரும்பிப் போகலாம் என்று அவளுக்குச் சைகை செய்தார்.\n இது காலை நேரம், இது நம்மோட உலகம். அவள் தன் வாலை ஆட்டினாள், ஒரு சிறு குரைப்பைச் செய்தாள், அவரை நோக்கியபடி, தன் பின்னங்கால்களால் ஒரு சிறு நாட்டியமாடினாள், அவரிடம் தன் மொத்த உடலால் கெஞ்சினாள். “வா, போகலாம்,” என்றார் அவர்.\nஅவருடைய காலருகே தன் இடத்தில் இருந்தபடி, தலை தொங்க, ஆனால் கண்களால் அவரைப் பார்த்தபடி, தான் ஏதும் தவறு செய்தோமோ என்று ய���சித்தபடி, சரியானதையே செய்ய வேண்டும் என்றும், தான் கவனிக்கப்பட வேண்டும், நேசிக்கப்பட வேண்டும் என்றும் விரும்பியபடி அவள் திரும்பினாள், ஏனெனில் அவர் ஏதோ பிரச்சினையில் சிக்கி, கவனத்தை எங்கோ வைத்தவராகத் தெரிந்தார்.\nதிரும்பும் வழியில் அவர்கள் சிறிது தூரம் கூடப் போயிருக்கவில்லை, அவர் ஓரெட்டு எடுத்து வைக்கவிருக்கையில் திடீரென்று நின்றார், தன் இரு பாதங்களையும் தரையில் அழுத்தி நின்றார், விறைப்பாக, சமநிலை தவறிய ‘அட்டென்ஷனில்’ இருக்கும் ஒரு படைவீரனைப் போல நின்றார். அங்கே, அவர்களின் பாதையில் முன்னால், அந்தப் பெரிய, ஆரஞ்சுக் கண் போன்ற பாகத்தைக் கொண்ட தலையும், அதன் முன்னர், நீட்டப்பட்ட கரங்களின் முடிவில் இருப்பது போல இரு கடினமான தோல் கொண்ட கரங்களும், அதன் முடியில்லாத உள்ளங்கைகள் மேல் நோக்கிப் பார்க்கக் கிடந்தன.\nஅவள் தன் தொண்டையில் ஓர் ஆழ்ந்த உறுமலைச் செய்தாள், அவளுடைய எஜமானரும் அதே போல ஒரு சத்தம் செய்தார், ஆனால் அது வேதனைக் குரலாகத் தெரிந்தது. அவள் அவருக்காகக் காத்திருந்தாள், அவர் அசையாமல் நிற்கையில், அவருடைய விறைப்பு தனக்குள்ளும் பரவுவதாக உணர்ந்தாள். இருந்தாலும் அவை என்னவோ ஒரு தலையும், இரண்டு கைகளும்தான், அவற்றுக்கு ஒரு மதிப்பும் கிடையாது, அவை அவர்கள் ஏற்கனவே வேண்டாமென்று தூக்கிப் போட்டு விட்ட பழைய பொருட்கள்தான்.\nஅவர் திரும்பினார், அவளால் அவருடைய கண்களில் ஒரு கலக்கத்தைப் பார்க்க முடிந்தது. அவர் மிகக் கவனமான எட்டுகள் வைத்து நடந்தார், அவள் பின்னே போனாள், அந்த இடத்தைச் சுற்றி ஒரு பெரிய வட்டமிட்டு வந்தார்கள்.\nஅவர்கள் கப்பலிடமிருந்து அதிக தூரத்தில் இல்லை. அதன் தட்டையான கருமையை, அது இருந்த வெட்ட வெளிக்கருகே அவர்கள் வருகையில், அவளால் அது இருந்த இடத்திலேயே பார்க்க முடிந்தது. அதைச் சுற்றி எரிக்கப்பட்ட, பனியில்லாத, ஆழக் கிளறப்பட்டுக் கருப்பான மண் வெளி இருந்தது. அப்போது அவள் வெள்ளிப் புலி மனிதர் அங்கு இருந்ததைப் பார்த்தாள், ஒரு விரிந்த வட்டமாக ஒன்பது பேர் நின்றார்கள், ஒவ்வொருவரும் ஒரு தேன் கலந்த ஈரமான ரோமத்தின் வாடையோடு, ஆனால் ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு விதமான இனிப்பு தென்பட்டது.\nஎஜமானர் இன்னமும் வேகமாக நடந்து கொண்டிருந்தார், காலடிகளின் மீது கவனமாக இருந்தன அவர் கண்கள், அதனால் அவர�� அந்த வட்டத்துக்குள் வரும்வரை, ஒன்பது நெடிய கரடிகள் வெள்ளிப் புலி ஆடைகள் அணிந்தது போல நின்றிருந்த அவர்களைப் பார்க்கவில்லை.\nஅவர் நின்று, சிறு வேதனைக் குரலை எழுப்பினார், தன் துப்பாக்கியை ஒரு கரத்தில் தொங்க விட்டார், அதன் குழல் கிட்டத்தட்ட தரையைத் தொடும்படி நீண்டிருந்தது. அவர் ஒருவரிடமிருந்து இன்னொருவரைப் பார்த்தபடி இருந்தார், அவள் அவரைப் பார்த்திருந்தாள், அவருடைய வெளுத்த கண்கள் அந்த வட்டத்தைச் சுற்றி வந்ததைக் கவனித்தாள்.\n“இரு,” என்றார் அவர், சங்கடமான நொண்டல் நடையோடு கப்பலை நோக்கிப் போகத் துவங்கினார், அது ஓட்டமும், நடையுமாக ஒரே நேரம் தெரிந்தது, துப்பாக்கியின் பிடியைக் காற்றடைப்புக்கான நுழைவாயிலில் மோதியபடி உள்ளே நுழைந்தார்.\nஇரு என்று அவர் சொல்லி இருந்தார். அவள் கப்பலின் வாயில் கதவைப் பார்த்துக் கொண்டே தன் முன் கால்களை மேலும் கீழுமாக அசைத்தபடி இருந்தாள், ஏனெனில் அவருக்குப் பின்னே போக விரும்பினாள். அவர் ஒரு சில நிமிடங்கள்தான் உள்ளே இருந்தார், திரும்பி வரும்போது அவர் கையில் துப்பாக்கி இல்லை, பெரிய ரோமத் தோலை, அதன் வெட்டப்பட்ட துண்டுகள் அதன் விளிம்புகளில் நாடாக்கள் போல தொங்கியபடி இருக்கக் கொணர்ந்தார். அந்த நாடாக்கள் அந்தத் தோலை இழுத்து விரித்துக் கட்டும் சட்டத்தில் கட்டப் பயன்படுத்தப் பட்டு இருந்தவை. அவர் அதே ஓட்ட நடையில், கனமான மூட்டையின் சுமையால் அது சமநிலை தவறி இருந்தது, அந்த வட்டத்தில் இருந்த ஒருவரிடம் போனார். மூவர் அவர் முன்னால் சேர்ந்து நின்றார்கள், அதைத் திரும்ப வாங்க மறுத்தனர். அவர்கள் அதை, தளர்வாகக் கட்டப்பட்டிருந்ததை, அவருடைய கைகளிலேயே திரும்பத் தள்ளினர். அத்தோடு இன்னொரு கனமான பெரிய பொட்டணத்தையும் சேர்த்துக் கொடுத்தனர். அது செய்திகள் எழுதுவதற்காகப் பதனிட்ட ஒரு தோல் பையில் கட்டப்பட்டிருந்தது. எஜமானர் தன் கால்களை அகட்டி வைத்து அவற்றை வாங்கிக் கொண்டார்.\nஅப்போது ஒரு தேன் வாசனை கொண்ட பருமனான மனிதர், தன் ரோமமடர்ந்த கையால் கப்பலைச் சுட்டிக் காட்டி, அந்தப் பொட்டணங்களையும் சுட்டி, பிறகு கப்பலையும், எஜமானரையும் சுட்டி, பிறகு வானத்தை நோக்கிக் கை காட்டினார். இரு கூர்மையான ஒலிகளை எழுப்பினார், பிறகு மறுபடியும் அவற்றையே ஒலித்தார். வேறொருவர் மற்றுமிரு ஒலிகளை எழுப���பினார். அவள் அவர்களிடையே இருந்த உணர்ச்சிகளை அறிய முடிந்தது…\nஉன் பொருட்களை எடுத்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பிப் போ. அவற்றை எடுத்துக் கொள், இதை எல்லாமும் எடுத்துக் கொள், பிறகு போ.\nஅவர்கள் அவளிடம் திரும்பினார்கள், ஒருவர் அவளிடம் பேசினார், விரிவான சைகை ஒன்றைச் செய்தார். இது உலகம். இது வானம், இது பூமி, இது பனிப்பாளம்.\nஅவள் தன் வாலைத் தயக்கத்தோடு ஆட்டினாள், தன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு, அவர்களைப் பார்த்தாள்… நான் சரியானதையே செய்ய விரும்புகிறேன், எல்லாரையும் திருப்திப்படுத்த விரும்புகிறேன். எல்லாரையும்… ஆனால்… பிறகு அவள் எஜமானரைப் பின் தொடர்ந்து கப்பலுக்குள் போனாள்.\nகதவுகள் பூட்டுகையில் அதிர்ந்தன. “நாம இங்கேயிருந்து போய் விடலாம்,” அவர் சொனார். அவள் தன் இடத்தைப் பிடித்துக் கொண்டாள், தன் உடலைப் பக்கவாக்கில் தட்டையாக நீட்டிக் கொண்டு, உயரே பறந்து எழுவதற்கேற்ற தயார் நிலையில் படுத்துக் கொண்டாள். ஒரு தட்டையான ப்ளாஸ்டிக் போர்வையை தலையையும், உடலையும் எல்லாம் மூடிய நிலையில் அவள் மேல் போர்த்தி, கொக்கிகளால் பொருத்தினார் எஜமானர். சில நிமிடங்களில் அவர்கள் பேரிரைச்சலோடு விண்ணில் ஏறினார்கள்.\nபிறகு அவர் அந்தப் பதனிட்ட தோல் பையைத் திறந்தார். அவளுக்கு அதில் என்ன இருந்தது என்று தெரிந்திருந்தது. அவருக்கும் தெரியும் என்று அவள் அறிந்திருந்தாள், ஆனால் அவள் அதை வாடை கொண்டு தெரிந்து கொண்டிருந்தாள். அவர் பையைத் திறந்து உள்ளே இருந்த தலையையும், கைகளையும் கீழே கொட்டினார். அவருடைய முகம் இறுக்கமாக, உதடுகள் விறைப்பாக இருந்தன.\nஅவர் அந்தத் தலையையும், கைகளையும் கழிவுக் கூண்டுக்குள் போடத் தயாராகவிருந்தார் என்பதை அவள் கவனித்தாள். ஆனால் அவர் போடவில்லை. நல்ல தலைகளையும், சில வித்தியாசமான பாதங்கள், குளம்புகளையும் வைத்திருந்த இடத்திற்கு அவற்றை எடுத்துப் போனார், மற்றவற்றின் அருகே இவற்றை வைத்தார்.\nஇந்தத் தலை மற்றவற்றிலிருந்து வேறுபட்டது என்பது அவளுக்குமே தெரிந்திருந்தது. மற்றவை எல்லாம் அவளைப் போலவே குறுக்குச் சாய்வான புருவம் கொண்டவை, தவிர நீண்ட மூக்கும் வாயுமுடையவை. இது பிற பெரிய தலைகளை எல்லாம் விடப் பெரியதான தலை, அதன் கனமான, கலைந்திருந்த முடியோடும், அதன் உற்று நோக்கும் கண்ணோடும், அது வேறெதைய���ம் விட ஆடம்பரமாகவும், மிகவும் பயங்கரமாகவும் இருந்தது…. இருந்தாலும் அது, நளினமான கருப்பு மூக்கும், மென்மையான உதடுகளுடனும் இருந்த ஒரு தட்டையான முகம்.\nவேறெந்த உதடுகளையும் விட மிக மென்மையான உதடுகள்.\n1921 ஆம் வருடம் பிறந்த கேரொல் எம்ஷ்வில்லர் (Carol Emshwiller) ஓர் அமெரிக்க எழுத்தாளர். அதிபுனைவு/ அறிவியல் புனைவுகளில் மிக மதிப்புள்ள நெபுலா பரிசையும், ஃபிலிப் கே. டிக் பரிசையும் வென்றிருக்கிறார். கார்மென் டாக் (1988), த மௌண்ட் (2002) ஆகியன அவரது மிகக் கவனம் பெற்ற இரு நாவல்கள். 2011 இல் அவரது சிறுகதைகள் எல்லாம் தொகுக்கப்பட்ட ஒரு புத்தகம் வெளியானது.\nஉர்சுலா லெ குவின் இவரைப் பற்றிச் சொன்னது: “ஒரு பெரும் அதிபுனைவாளர், அற்புதமான மாய எதார்த்த எழுத்தாளர், புனைவுகளில் இருக்கும் பெண்ணிய எழுத்தாளர்களில் எப்போதும் நம்பகமான தரத்தோடு, மிகச் சிக்கலான, மிக்க வலுக் கொண்ட எழுத்து இவருடையது.”\nஇவருடைய இந்தக் கதையை 2016 ஆம் ஆண்டில் ஆன் மற்றும் ஜெஃப் வாண்டர்மீயர் தம்பதிகள் தொகுத்தளித்த ‘த பிக் புக் ஆஃப் ஸைன்ஸ் ஃபிக்‌ஷன்’ தொகுப்பிலிருந்து பெற்றோம். விண்டேஜ் பிரசுர நிறுவனத்தின் புத்தகம் இது. மூலக் கதையின் தலைப்பு, ‘Pelt’.\nNext Next post: ஒரு ட்ராகனோடு போரிட்ட கணினியின் கதை\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 ���தழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் தி��ைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப��ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் ���ுலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே ���ார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகொவிட்-19 குறித்து குளிரும் பனியும் பாராமல் செய்தி பரப்புவர்கள்\nவடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள அல்டேயில் உள்ள புயுன் கவுண்டியில் உள்ள தொலைதூர நாடோடி குடும்பங்களுக்கு செல்லும் எல்லைக் காவலர்கள் மற்றும் மருத்துவர்கள்\nடைம் இதழ்: இந்த ஆண்டின் 100 மகளிர்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nதருணாதித்தன் மார்ச் 21, 2020 10 Comments\nசிவா கிருஷ்ணமூர்த்தி மார்ச் 21, 2020 3 Comments\nவேகமாகி நின்றாய் காளி- பகுதி 5\nரவி நடராஜன் மார்ச் 21, 2020 3 Comments\nலோகேஷ் ரகுராமன் மார்ச் 21, 2020 1 Comment\nஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா -2\nவாழ்வும் வாழ்தலும்- விலியம் ஜேம்ஸின் நடைமுறை வாதம்\nகடலூர் வாசு மார்ச் 21, 2020 No Comments\nகாளி பிரசாத் மார்ச் 21, 2020 No Comments\nகோவை தாமரைக்கண்ணன் மார்ச் 21, 2020 No Comments\nகவிதைகள் – கா. சிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/before-diwali-extremely-tasty-do-the-gulab-jamun/", "date_download": "2020-04-04T04:29:29Z", "digest": "sha1:EXU5RQQD5HMIG527ZKGDYSWCCFTL2NNY", "length": 9571, "nlines": 138, "source_domain": "tamilnewsstar.com", "title": "தீபாவளிக்கு சுவை மிகுந்த குலாப் ஜாமுன் செய்ய...! | Tamilnewsstar.com : Tamil News | Online Tamil News | Tamil Nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nசிங்கப்பூரில் 1 மாதம் ஊரடங்கு\n144 தடை உத்தரவை கடுமையாக்க நேரிடும் – முதல்வர் பழனிசாமி\nகுவைத்தில் 24 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 336 பேருக்கு கொரோனா\nஊரடங்கை மீறுபவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள்\nToday rasi palan 03.04.2020 Friday – இன்றைய ராசிப்பலன் 03 ஏப்ரல் 2020 வெள்ளிக்கிழமை\nஅமெரிக்காவில் ஆறு வார கைக்குழந்தை உயிரிழப்பு\nவைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு கவலை\nசீனாவின் கொரோனா பாதிப்பு புள்ளிவிவரங்கள் மறைக்கபடுகின்றன\nHome/சமையல் குறிப்புகள்/தீபாவளிக்கு சுவை மிகுந்த குலாப் ஜாமுன் செய்ய…\nதீபாவளிக்கு சுவை மிகுந்த குலாப் ஜாமுன் செய்ய…\nபால் – தேவையான அளவு\nசர்க்கரை – 2 கப்\nபால் பவுடர் – 1 கப்\nமைதா – 1/2 கப்\nசமையல் சோடா – 1/2 தேக்கரண்டி\nஉருக்கிய வெண்ணெய் – 2 மேசைக்கரண்டி\nஎண்ணெய் – பொரிப்பதற்கு ஏற்ப\nதண்ணீர் – 1 கப்\nமுதலில் சர்க்கரை பாகினை தயார் செய்யவும். மேலே கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகக் கலந்து சர்க்கரை நன்றாக தண்ணீரில் கரையும் வரை சூடு செய்யவும். நல்ல திக்கான பதத்தில் இருக்க வேண்டும்.\nஒரு பாத்திரத்தில் பால் பவுடர், மைதா, சமையல் சோடா, வெண்ணெய் எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும். இதில் தேவையான அளவு பால் ஊற்றி லூசாக பிசைந்து கொள்ளவும். பிசைந்த உருண்டையை சிறிது நேரம் அப்படியே வைக்கவும்.\nபின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் சூடு செய்யவும். எண்ணெய் சூடானதும் அதில் உருண்டைகளைப் போட்டு பொரித்து எடுக்கவும். அடுப்பை மிதமான சூட்டில் வைக்க வேண்டும். குலாப் ஜாமுன் மெதுவாக அடியிலிருந்து மேலே வர வேண்டும்.\nபொன்னிறமானதும் மெதுவாக வெளியே எடுத்து மிதமான சூட்டில் இருக்கும் சர்க்கரைப் பாகில் போடவும். குலாப் ஜாமுனை 30 நிமிடங்கள் சர்க்கரைப் பாகிலையே விட்டு விடவும். பிறகு எடுத்து பரிமாறலாம். சுவையான குலாப் ஜாமுன் தயார்.\n* குலோப் ஜாமுன் செய்யும்போது ஜாமுன் உருண்டை பிளவு இல்லாமல் உருட்டவும். உருண்டை பிடிக்கும் பொழுது கையில் கொஞ்சம் நெய் தடவி உருட்டினால் நன்றாக இருக்கும்.\n* சிறு சிறு உருண்டைகளைக செய்து வைக்கவும். சர்க்கரை பாகில் ஊறிய பின்பு அளவு பெரி��தாகும்.\n* குலோப் ஜாமுன் செய்யும்போது சர்க்கரை பாகில் ஏலக்காய் பொடி அல்லது ஏலக்காய் தூள், குங்கும பூ சேர்த்தால் நல்ல மனமாக இருக்கும்.\nஇளமையை தக்கவைத்துக் கொள்ள அற்புத குறிப்புகள்…\nCooking Cooking Tips Diwali Snacks Diwali Sweet Gulab Jamun Recipes sweets இனிப்பு வகைகள் இனிப்புகள் குலாப் ஜாமுன் சமையல் சமையல் குறிப்புகள் தீபாவளி பலகாரம்\nசிங்கப்பூரில் 1 மாதம் ஊரடங்கு\n144 தடை உத்தரவை கடுமையாக்க நேரிடும் – முதல்வர் பழனிசாமி\nகுவைத்தில் 24 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 336 பேருக்கு கொரோனா\nஊரடங்கை மீறுபவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள்\nToday rasi palan 03.04.2020 Friday – இன்றைய ராசிப்பலன் 03 ஏப்ரல் 2020 வெள்ளிக்கிழமை\nபெண்ணுறுப்பு பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\nதிருமணத்திற்கு பின் வேறு துணை தேடுவது ஏன் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/03/17211819/Hybrid-cows-will-produce-25-liters-of-milk-per-day.vpf", "date_download": "2020-04-04T05:29:21Z", "digest": "sha1:Y6776TAP2YEXQNRZ5BLTCUQTXJ27GGUV", "length": 12870, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hybrid cows will produce 25 liters of milk per day; CM announcement || ஒரு நாளைக்கு 25 லிட்டர் பால் தரும் கலப்பின பசுக்கள் உருவாக்கப்படும்; முதல் அமைச்சர் அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஒரு நாளைக்கு 25 லிட்டர் பால் தரும் கலப்பின பசுக்கள் உருவாக்கப்படும்; முதல் அமைச்சர் அறிவிப்பு + \"||\" + Hybrid cows will produce 25 liters of milk per day; CM announcement\nஒரு நாளைக்கு 25 லிட்டர் பால் தரும் கலப்பின பசுக்கள் உருவாக்கப்படும்; முதல் அமைச்சர் அறிவிப்பு\nஒரு நாளைக்கு 25 லிட்டர் பால் தரும் கலப்பின பசுக்களை உருவாக்க உள்ளோம் என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nதமிழக சட்டசபையில், கால்நடை துறை மானிய கோரிக்கை விவாதம் இன்று நடந்தது. இதில் பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. உதயசூரியன், சின்னசேலத்தில் 700 ஏக்கர் பரப்பளவில் நிலம் இருக்கும்பொழுது, கால்நடை பூங்காவை சேலம் மாவட்டத்தில் அமைத்தது ஏன்\nதொடர்ந்து அவர், இது ஒரு கண்ணில் வெண்ணெய்யும், மறு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பது போல் உள்ளது என சாடினார். இதற்கு பதிலளித்து பேசிய தமிழக முதல் அமைச்சர், சேலம் மாவட்டம் தலைவாசலில் உள்ள நாட்டின ஆடு, மாடுகளை பாதுகாக்கவும், கலப்பின பசுக்களை உருவாக்கவும் கால்நடை பூங���கா அமைக்கப்பட்டது. ஒரு நாளைக்கு 25 லிட்டர் பால் தரும் கலப்பின பசுக்களை உருவாக்க உள்ளோம் என கூறினார்.\nபின்னர் அவர், கள்ளக்குறிச்சியை மாவட்டமாக்கி, மருத்துவ கல்லூரியும் கொடுத்து திருப்தி இல்லை என்றும் கூறினார்.\n1. தேவை இல்லாமல் யாரும் வெளியே வரக்கூடாது ஊரடங்கை மீறினால் ஓராண்டு சிறை முதல்-அமைச்சர் அறிவிப்பு\nபொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே வரக்கூடாது. ஊரடங்கை மீறுவோருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.\n2. தமிழகத்தில் தடை காலத்தில் வாரியம் சார்பில் குடிநீர் வழங்கப்படும் என அறிவிப்பு\nதமிழகத்தில் தடை காலத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் குடிநீர் வழங்கப்படும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அறிவித்துள்ளது.\n3. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தள்ளிவைப்பு - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகம், புதுச்சேரியில் வருகிற 27-ந் தேதி தொடங்க இருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.\n4. நாளை முதல் 31-ந்தேதி வரை புதுச்சேரியில் 144 தடை உத்தரவு முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு\nபுதுச்சேரியில் நாளை முதல் 31-ந்தேதி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். தேவையில்லாமல் பொதுமக்கள் கூட்டம் சேர வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.\n5. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: தமிழக சட்டசபை கூட்டத் தொடர் 31-ந் தேதியுடன் முடிவடைகிறது சபாநாயகர் அறிவிப்பு\nதமிழக சட்டசபை கூட்டத் தொடர் 31-ந் தேதியுடன் முடிவடைவதாக சபாநாயகர் ப.தனபால் அறிவித்தார்.\n1. அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\n2. தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\n3. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி\n4. உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு\n5. தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் - விஞ்ஞானிகள்\n1. ��மிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள பகுதியாக தமிழக அரசு அறிவிப்பு\n2. சென்னையில் நாளை முதல் இறைச்சி கடைகளை மூட உத்தரவு; கொரானா அதிகம் பாதிப்புள்ள பகுதி\n3. மது கிடைக்காததால் குளிர்பானத்தில் சேவிங் லோசனை கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு\n4. பலசரக்கு கடைகளில் மளிகை பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு - பொதுமக்கள் தவிப்பு\n5. கொரோனா பிரச்சினையில் மதசாயம் பூசுகிறவர்களை கிள்ளி எறிய வேண்டும் - கி.வீரமணி வலியுறுத்தல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/2020/02/21/122103.html", "date_download": "2020-04-04T05:06:18Z", "digest": "sha1:DBH2QDW6OJMP3LBMQOUK4ENMEEJ3GZLM", "length": 16170, "nlines": 187, "source_domain": "www.thinaboomi.com", "title": "துருக்கி ராணுவம் தாக்குதல்: 50 சிரியா வீரர்கள் பலி", "raw_content": "\nசனிக்கிழமை, 4 ஏப்ரல் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம்\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது சட்டம் தன் கடமையை செய்யும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை\nநாளை 5 - ம் தேதி இரவு 9 மணிக்கு வீடுகளில் விளக்கை அணைத்து மெழுகுவர்த்தி ஏற்றுங்கள்: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள்\nதுருக்கி ராணுவம் தாக்குதல்: 50 சிரியா வீரர்கள் பலி\nவெள்ளிக்கிழமை, 21 பெப்ரவரி 2020 உலகம்\nஅங்காரா : துருக்கி ராணுவ வீரர்கள் மீது சிரியா தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக துருக்கி ராணுவம் நடத்திய தாக்குதலில் சிரியா ராணுவ வீரர்கள் 50 பேர் கொல்லப்பட்டனர்.\nஇதுகுறித்து துருக்கி ராணுவம் தரப்பில், “இட்லிப்பின் வடமேற்குப் பகுதியில் சிரியா நடத்திய தாக்குதலில் இரு துருக்கிராணுவ வீரர்கள் பலியாயினர். 5 பேர் காயமடைந்தனர். சிரியாவின் தாக்குதலுக்கு துருக்கிதரப்பில் பதிலடி தரப்பட்டது. இதில் சிரியா வீரர்கள் 50 பேர் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.துருக்கி அதிபர் எர்டோகனின் தாக்குதலுக்குப் பிறகு இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nமுன்னதாக, சிரியாவின் அரசுப் படைகள் ரஷ்யப் படை உதவியுடன் இட்லிப்பகுதியிலிருந்த கிளர்ச்சியாளர்களின் கிழக்குப் பகுதியைக் கைப்பற்றின. இதன் காரணமாக தற்போது சிரியா படைக்கு கூடுதல் பலம் கிடைத்து���்ளது. ஆனால், அப்பகுதியில் தங்கள் கண்காணிப்பு நிலைகளை அமைத்துள்ள துருக்கிக்கு இது பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் சிரியா - துருக்கி இடையே மோதல் வலுத்துள்ளது.சிரியாவில் உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், துருக்கி ராணுவம் எப்போது வேண்டுமானாலும் ஊடுருவலாம் என்று ஏர்டோகன் எச்சரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதுருக்கி தாக்குதல் Turkey attack\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகொரோனா வைரஸ் பிரச்சினையிலும் அற்ப அரசியலா: காங்கிரசுக்கு அமித்ஷா கண்டனம்\nகொரோனா பாதிப்பால் வங்கிக் கடன்களுக்கு 3 மாத கால வட்டியையும் தள்ளுபடி செய்ய சோனியா காந்தி கோரிக்கை\nமாநிலங்களவை எம்.பி. தேர்தல்: சரத்பவார் 11-ம் தேதி வேட்பு மனு\nஏப்ரல் 15-க்கு பிறகு சர்வதேச விமானங்கள் இந்தியா வர அனுமதி: மத்திய அரசு\nடெல்லி மாநாட்டில் பங்கேற்ற 960 வெளிநாட்டினர் விசா ரத்து\nகொரோனா: பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 5 கோடி வழங்குகிறது இஸ்ரோ\nநடிகர் மோகன்லாலுக்கு கொரோனா என்று வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை\nவீடியோ : கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த வைரமுத்து எழுதிய பாடலொன்றை மெட்டமைத்து பாடியிருக்கிறார் -எஸ்.பி.பாலசுப்பிரமணியன்\nபிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\nஊரடங்கு உத்தரவு எதிரொலி சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து\nகொரோனா பாதிப்பு: தஞ்சை பெரிய கோவில் 31-ம் தேதி வரை மூடல்\nமேலும் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு; தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411-ஆக உயர்வு : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nதமிழகம் 2-ம் கட்டத்தில்தான் உள்ளது; சமூக பரவலாக இன்னும் மாறவில்லை -சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் விளக்கம்\nவரும் 7-ம் தேதி முதல் வீடு தேடி வரும் 1000 ரூபாய் : தமிழக அரசு தகவல்\nகொரோனா வைரஸை வென்ற 104 வயது மாஜி ராணுவ வீரர்\nகொரோனா பாதிப்பை சமாளிக்க இந்தியாவிற்கு அவசரகால நிதியை ஒதுக்கியது உலக வங்கி\nசீனாவில் நிலநடுக்கம்: 4 ஆயிரம் பேர் பாதிப்பு\nகொரோனா: பிரதமரின் நிவாரண நிதிக்கு இரண்டு வருட சம்பளத்தை வழங்கினார் கவுதம் கம்பிர்\nலீக்குகள் முடிவு பெறாவிடில் இழப்பை சந்திக்க நேரிடும் : ஐரோப்பிய கால்பந்து சங்க கூட்டமைப்பு எச்சரிக்கை\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான காலக்கெடு நிர்ணயம் செய்தது சர்வதேச கமிட்டி\nசமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பில் உள்ளது: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவிப்பு\nரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி கவர்னர் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 512 உயர்ந்தது\nகொரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்னாள் ராணுவத்தினரை ஈடுபடுத்த மத்திய அரசு திட்டம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்னாள் ராணுவத்தினரை பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து உள்ளது.இயற்கை ...\nஉத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா உறுதி\nஉத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக ...\nகொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாநில கவர்னர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில ஆளுநர்களுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், காணொலி காட்சி மூலம் ஆலோசனை ...\nகொரோனா வைரஸ் பிரச்சினையிலும் அற்ப அரசியலா: காங்கிரசுக்கு அமித்ஷா கண்டனம்\nகொரோனா வைரஸ் பிரச்சினையிலும் அற்ப அரசியல் நடத்துவதா என கேட்டு காங்கிரஸ் கட்சிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்‌ஷா ...\nகொரோனா அச்சுறுத்தல் குறித்து, முன்னணி விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை\nகொரோனா அச்சுறுத்தல் குறித்து, முன்னணி விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.கொரோனா ...\nசனிக்கிழமை, 4 ஏப்ரல் 2020\n1மேலும் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு; தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ண...\n2தமிழகம் 2-ம் கட்டத்தில்தான் உள்ளது; சமூக பரவலாக இன்னும் மாறவில்லை -சுகாதார...\n3வரும் 7-ம் தேதி முதல் வீடு தேடி வரும் 1000 ரூபாய் : தமிழக அரசு தகவல்\n4கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது சட்டம் தன் கட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/arignar-anna-lesson-needed-for-today-politicians_15545.html", "date_download": "2020-04-04T04:47:37Z", "digest": "sha1:7X47TQHJCITBKG7PWOUQTQPBT6LSG2TH", "length": 30374, "nlines": 238, "source_domain": "www.valaitamil.com", "title": "Arignar Anna Lesson Needed for Today Politicians | அரசியல்வாதிகள் படிக்கவேண்டிய அண்ணா பாடம்! - மஞ்சை.வசந்தன்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் அரசியல் கட்டுரை/நிகழ்வுகள்\nஅரசியல்வாதிகள் படிக்கவேண்டிய அண்ணா பாடம்\nஅறிஞர் அண்ணா ஏழ்மையில் எளிமையாய்க் கற்று உயர்ந்து தமிழ்நாட்டின் முதல்வர் ஆனவர். இன்றைய அரசியல் வட்டச்செயலர்கூட அல்ல ஓர் ஊரின் கிளைச் செயலர்கூட ஆடம்பரமாய், பந்தா காட்டி, ஆட்கள் புடைசூழ ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்; அவரவர் திறமைக்கு ஏற்பச் சுருட்டுகின்றனர்.\nஆனால், தமிழ்நாட்டின் முதல்வராய் இருந்த அண்ணா எப்படி நடந்துகொண்டார் என்பதை ஒவ்வொரு அரசியல்வாதியும் பாடமாகப் படிக்க வேண்டும்.\nவேண்டியவருக்கு சலுகை காட்டாத நேர்மை\nஅண்ணா தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தபோது திரு. சி.வி.இராசகோபால் அவர்கள் தன் மருமகனுக்கு ஏதாவது ஒரு பதவி அளிக்கும்படி அண்ணாவிடம் வேண்டினார்.\nஅதற்கு அண்ணா, சண்முகத்தை ஓர் ஏலக்காய் மாலையாக நினைக்கிறேன். உங்கள் மருமகனுக்கு பதவி தந்துதான் முன்னேற்ற வேண்டும் என்பதில்லை. பதவி இல்லாமலே வளரும் தகுதி, திறமை அவரிடமிருக்கிறது. அப்படி நான் ஏதாவது பதவி தந்தால் சி.வி.ஆர். மருமகனுக்குக்கூட பதவி வாங்கித் தந்துவிட்டான் என்ற பெயர் உனக்கும், சி.வி.ஆர். மருமகனுக்கு அண்ணா பதவி தந்தார் என்ற கெட்ட பெயர் எனக்கும் ஏற்பட்டுவிடும்\nஅண்ணாவின் பதிலைக் கேட்ட சி.வி.ஆர். அவரது நேர்மையைக் கண்டு வியந்து, அண்ணா உங்கள் நிலைப்பாடுதான் சரியென்று சொல்லி விடைபெற்றார். ஒருநாள் விருத்தாசலம் கூட்டம் முடித்துவிட்டு அண்ணா சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது அண்ணா முதலமைச்சர். அயல் மாநிலங்களுக்கு அரசி கடத்துவதைத் தடுக்க சோதனைச் சாவடி பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்தது.\nஅண்ணாவின் கார் என்று தெரியாமல் ஒரு சோதனைச் சாவடியில் ரெவன்யூ இன்ஸ்பெக்டர் காரை நிறுத்தினார். இரவு நேரம் என்பதால் அண்ணாவை அதிகாரி கவனிக்கவில்லை.\nடிக்கியை திறந்துவிடு என்று ஓட்டுநரை கடுக்கினார். டிக்கியை திறந்ததும் டிக்கி முழுக்க ரோசா மாலைகள். வாழ்த்து மடல்கள் என நிரம்பியிருந்தது. அப்போதுதான் வந்திருப்பது அண்ணா என்பது ரெ���்யூ இன்ஸ்பெக்டருக்குத் தெரிந்தது. பயந்துபோன அவர் அய்யா மன்னித்து விடுங்கள் என்று நடுங்கினார். அண்ணா தன் உதவியாளரைப் பார்த்து இவர் பெயரைக் குறித்துக் கொள்ளுங்கள் என்றார். உடனே அதிகாரி விழுந்து வணங்குகிறார்.\nஅண்ணா அவரைத் தூக்கிநிறுத்தி, உன் பெயரை எதற்கு எழுதச் சொன்னேன் தெரியுமா கடமையைச் சரியாகச் செய்த உனக்கு தாசில்தார் பதவி உயர்வு அளிக்கத்தான் கடமையைச் சரியாகச் செய்த உனக்கு தாசில்தார் பதவி உயர்வு அளிக்கத்தான் என்றார். அதிகாரிக்கு இன்ப அதிர்ச்சி. மகிழ்வோடு கண்கலங்கினார்.\nதமிழ்நாட்டின் முதல்வர் எந்த ஆடம்பரமும் இல்லாமல், காவல்துறை அணிவகுப்பு, கட்சிக்காரர் அணிவகுப்பு காட்டாமல், ஒரு எளிய மனிதராய் பயணம் செய்த மாண்பு எத்தகையது பாருங்கள் அது மட்டுமல்ல. முதல்வர் காரை இன்று நிறுத்தியிருந்தால் அந்த அதிகாரி பாடு என்ன ஆகியிருக்கும் ஒப்பிட்டுப் பார்த்தால் அண்ணாவின் உயர் பண்பு தெரியும்.\nமக்களோடு அமர்ந்து திரைப்படம் பார்த்த எளிமை\nஇவை மட்டுமல்ல தமிழ்நாட்டின் முதல்வராய் இருந்தபோதே திரையரங்கிற்கு சாதாரண மனிதராய் படம் பார்க்கச் சென்றார்.\nமதுரையில் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அண்ணா மாலை அன்பில் தருமலிங்கத்திடம் பிளாசா தியேட்டரில் என்ன படம் டிக்கெட் வாங்கி வா என்றார். படம் ஆரம்பித்ததும் எந்த பாதுகாப்பும் இன்றி இவரும் தருமலிங்கமும் கவிஞர் கருணாநந்தமும் தியேட்டருக்குள் சென்றனர்.\nஅண்ணா இருக்கையில் அமர்ந்ததும், இவர்கள் இருவரும் சிரித்தனர். உடனே அண்ணா நீங்க ஏன்யா அப்படி நினைக்கிறீங்க, நான் நிறைய சினிமா பார்ப்பேன். முதலமைச்சரே நம்மோடு உட்கார்ந்து படம பார்க்கிறார் என்று உயர்வாகத்தானே நினைப்பார்கள்\nஇதேபோல், காரைக்காலில் கூட்டம் முடித்துவிட்டு முதல்வர் அண்ணா காரில் வந்தபோது, திருநள்ளாறு என்ற இடத்தில் கார் பழுதாகி நின்றுவிட்டது. பிறகு பழுதுபார்த்த பின் கார் புறப்பட்டது.\nபேரளம் என்ற இடத்திற்கு கார் வந்ததும் அண்ணா காரை நிறுத்தச் சொன்னார். உடன் வந்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.\nஎம்.ஜி.ஆர். நடித்த, அன்பே வா ஓடுது என்றார் அண்ணா, விளையாட்டுப் பிள்ளைபோல.\nபடம் தொடங்கும் நேரத்தில் அண்ணா வாழ்க முழக்கம் எழுந்தது. அண்ணா வந்தது அறிந்த மக்கள் ஆரவாரம் செய்தனர். பின் அண்ணா படத்த��ப் பார்த்தார். படம் முடிய அய்ந்து நிமிடம் இருக்க மக்களுக்குத் தெரியாமல் புறப்பட்டுச் சென்றார்.\nநாட்டின் முதலமைச்சரானாலும் தானும் சராசரி மக்களில் ஒருவர் என்ற எண்ணமும், முதலமைச்சர் ஆனாலும் தன் அன்றாட விருப்பங்களை அவர் மக்களோடு மக்களாய் கலந்து பழகியே நிறைவேற்ற விரும்பினார் என்ற உயர் பண்பும் இந்நிகழ்வு மூலம் வெளிப்படுகிறது.\nதன் உயிருக்குப் போராடும் நிலையில் பிறர் உயிர் காத்த மனிதம்\nஅண்ணா நோய்வாய்ப்பட்டு மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார். யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று டாக்டர்கள் கூறி, அவ்வாறே செய்தும் வந்தார்கள். ஒருநாள், கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ஒரு பெண் கைக்குழந்தையுடன், ஒரு வக்கீலுடன் வீட்டிற்கு வந்து அண்ணாவைப் பார்க்க வேண்டுமென்று அவரது உதவியாளரிடம் அங்கிருந்தோர் கூறினார்கள். அவர் நிலைமையை விளக்கி, பார்க்க முடியாது என்று கூறிவிட்டார்கள். அவர்கள் அங்கேயே காத்திருந்தனர். சிறிது நேரத்திற்குப் பின் திருமதி ராணி அண்ணாதுரை கீழே வந்தபோது அந்தப் பெண் தன் கைக்குழந்தையை திருமதி அண்ணா காலடியில் போட்டுவிட்டு என் கணவரைத் தூக்கிலிட உள்ளார்கள். நீங்கள்தான் காப்பாற்ற வேண்டுமென்று கதறினாள். திருமதி அண்ணா உதவியாளரிடம் இதுகுறித்து கேட்டபோது,\nஏற்கெனவே கேட்டு வைத்திருந்த விவரங்களைக் கூறினார். அந்த அம்மையாரும் மிகவும் இளகிய மனம் உள்ளவர். எனவே மாடிக்குச் சென்று விவரங்களைச் சொல்ல, அண்ணா உதவியாளரைக் கூப்பிட்டு முழு விவரங்களையும் கேட்டார்.\nஇன்னும் இரண்டு தினங்களில் அவரது கணவரை தூக்கிலிட உள்ளதாகவும், இது சம்பந்தமாகத் தங்களைப் பார்க்க ஒரு பெண் வக்கீலுடன் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். உடனே அவர்களை அழைத்து வரும்படி அண்ணா கூற, அவர்கள் அழைத்து வரப்பட்டனர்.\nஅண்ணா தன் நோயையும், வலியையும் மறந்து, முழு விவரங்களையும் கேட்டு அவர்கள் கொடுத்த கருணை மனுவையும் பெற்றுக்கொண்டு, மதுரை சிறையிலிருக்கும் அவரது கணவரைத் தூக்கிலிடுவதை உடனே நிறுத்தி வைக்கம்படி பணித்தார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய தனது உதவியாளரிடம் கூறினார்.\nஉடனே அப்போது உள்துறை செயலாளராகப் பணியாற்றிய ஏ.வெங்கடேசன் அய்.ஏ.எஸ். அவர்களுக்கும், மதுரை சிறை கண்காணிப்பாளருக்கும் விவரங்களை தொலைபேசி மூலம் கூற தூ���்கிலிடுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.\nஅறிஞர் அண்ணா அவர்கள் ஒரு முதல்வர் என்பதைவிட தான் ஒரு மனிதாபிமானம் உள்ளவராக வாழவேண்டும் என்றே விரும்பினார் என்பதற்கு இது ஒரு உதாரணம்.\nஉதவியாளரை மருத்துவமனையில் சேர்த்து காத்துக்கிடந்த மாண்பு\nஅண்ணா முதல்வராக இருந்தபோது, அவரின் நேர்முக உதவியாளராய் பணியாற்றிய எஸ்.கஜேந்திரன் அவர்களுக்கு மாலை 6 மணியளவில் வாந்தியும், வயிற்றுவலியும் வந்து துடித்தார். அதைப் பார்த்த அண்ணா, அரசு பொதுமருத்துவமனைக்கு தானே அவரை அழைத்துச்சென்று அறுவை சிகிச்சை முடியும்வரை அங்கேயே இருந்து, அவரைப் படுக்கையில் சேர்த்த பின்னரே வீட்டுக்கு வந்தார்.\nஇப்படி ஒரு உயர் உள்ளம் கொண்டவரை ஆடம்பரமில்லா எளிய மனிதரை உலகத்திலே காட்ட முடியுமா\nஅற்பர்கள் ஆடுவார்கள்-_ ஆர்ப்பரிப்பார்கள், உயர்ந்தோர் அடக்கத்தின் அடையாளமாய் இருப்பர் என்பதை அண்ணாவே ஓர் உதாரணம் மூலம் காட்டினார். ஒருநாள் சேலத்தில் உள்ள தன் நண்பா வீட்டில் மதிய உணவு உண்ண அமர்ந்ததும், இலையில் அப்பளமும் முட்டையும் வைத்தார்கள். மின்விசிறி சுற்றியதும் அப்பளம் படபடத்தது. முட்டை ஆடாமல் இருந்தது. அதைப்பார்த்து அண்ணா நாலணா முட்டை அமைதியாய் உள்ளது. காலணா அப்பளம் எப்படி ஆட்டம் போடுகிறது பார் என்றார்.\nஇன்றைய அரசியல்வாதிகள் அப்பளம் போல ஆடாமல், அண்ணாவிடம் பாடம் கற்றால் அவர்களுக்கும் நல்லது, மக்களுக்கும் நல்லது மதிப்பும் உயர்வும் ஆடம்பரத்தில் இல்லை. அடக்கம் எளிமையில்தான் உள்ளது.\nTags: அறிஞர் அண்ணா மஞ்சை வசந்தன் அரசியல்வாதிகள் Arignar Anna\nஅரசியல்வாதிகள் படிக்கவேண்டிய அண்ணா பாடம்\nவிரைவில் ஊழல் செய்த மாநில அரசியல் தலைவர்களின் பட்டியல் வெளியிடப்படும் - ஆம் ஆத்மி \nஇனி அரசியல்வாதிகள் தங்கள் விருப்பம் போல் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை மாற்ற முடியாது \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்கள��க்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ):\nநவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள்\nநான் பார்த்த தமிழகத் தலைவர்கள்\nதமிழக அரசியல் பங்கேற்பாளர்கள்(Tamilnadu Political Participants), இந்திய அரசியல்வாதிகள் (Indian Politiciansans ),\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-01-02-2020-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-04-04T06:07:41Z", "digest": "sha1:7247AVNZX7XMFHEY57UD2HZRLYRSF5HE", "length": 3152, "nlines": 55, "source_domain": "edwizevellore.com", "title": "நாளை 01.02.2020 பள்ளிகள் வேலை நாட்களாக செயல்படும் – வியாழக் கிழமை கால அட்டவணை பின்பற்றப்பட வேண்டும்.", "raw_content": "\nநாளை 01.02.2020 பள்ளிகள் வேலை நாட்களாக செயல்படும் – வியாழக் கிழமை கால அட்டவணை பின்பற்றப்பட வேண்டும்.\nஅனைத்து வகை அரசு / நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்\nPrevமார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு பெயர்ப்பட்டியல் பதிவிறக்கம் செய்ய தெரிவித்தல்\nNextBSNL ஆண்டு கட்டணம் செலுத்துதல் சார்பாக – மிக மிக அவசரம்\nதேர்வுகள்- மார்ச் 2020-இல் இடைநிலை பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டிற்கு பு��ிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தி பொதுத் தேர்வுகள் நடைமுறைபடுத்துதல் – பழைய பாடத்திட்ட முறையில் தோல்வியுற்ற மாணாக்கர்களுக்கு மார்ச்-2020, ஜீன் 2020 ஆகிய இருபருவங்களில் தேர்வுகள் எழுதிக் கொள்ள அனுமதி அளித்து – அரசாணை வெளியிடப்பட்டது சார்பாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/2210", "date_download": "2020-04-04T06:24:06Z", "digest": "sha1:V6J6I26Q4K6PR7SKZ4NB47Q4XWVSBUPR", "length": 11655, "nlines": 96, "source_domain": "kadayanallur.org", "title": "சோனியா, மன்மோகன், பின் லேடன், தாவூத் இப்ராகிம்: ‘உலகில் சக்தி வாய்ந்த மனிதர்கள்’! |", "raw_content": "\nசோனியா, மன்மோகன், பின் லேடன், தாவூத் இப்ராகிம்: ‘உலகில் சக்தி வாய்ந்த மனிதர்கள்’\nஉலகில் அரசியல்ரீதியில் மிக சக்தி வாய்ந்த மனிதராக சீன அதிபர் ஹூ ஜின்டாவோவை போர்ப்ஸ் இதழ் தேர்வு செய்துள்ளது. இந்த வரிசையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு 9வது இடம் கிடைத்துள்ளது.\nஅமெரிக்காவின் போபர்ஸ் இதழ் உலகின் மிகுந்த அதிகாரம் மிக்க சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.\nஅரசியல், பொருளாதாரம், வர்த்தகம், மதம், தீவிரவாத-போதை மருந்து கடத்தல் புள்ளிகள் என பல்வேறு துறைகளில் அதி முக்கிய நபர்களை இந்த இதழ் பட்டியலிட்டுள்ளது.\nஇதில் சீன அதிபர் ஹூ ஜின்டாவோ உலகின் மிக சக்தி வாய்ந்த நபர் என்ற முதலிடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டு இந்த இடத்திலிருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 2வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.\nசெளதி அரேபியா மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் 3வது இடத்திலும், ரஷ்ய பிரதமர் விளாடிமீர் புடின் 4வது இடத்திலும், போப் ஆண்டவர் பெனடிக்ட் 5வது இடத்திலும், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் 6வது இடத்திலும், இங்கிலாந்து பிரதமர் கேமரூன் 7வது இடத்திலும் உள்ளனர்.\nகாங்கிரஸ் தலைவர் Cialis online சோனியா காந்தி 9 இடத்தைப் பிடித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் 18வது இடத்தில் உள்ளார். மன்மோகன் சிங் கடந்த முறை 36வது இடத்தில் இருந்தார். இப்போது 18 இடங்கள் முன்னேறி உள்ளார் 18வது இடத்தைப் பிடித்துள்ளார்.\nபாகிஸ்தான் ராணுவத் தளபதி கயானி 29வது இடத்தையும், தலாய் லாமா 39வது இடத்தையும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் 31வது இடத்தையும் பிடித்துள்ளனர்.\nரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி 34வது இடத்திலும், லட்சுமி மித்தல் 44வது இடத்திலும், ரத்தன் ��ாடா 61வது இடத்தையும் பிடித்துள்ளனர்.\nஇந்தப் பட்டியலில் அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் பின் லேடன் 57வது இடத்தையும், மெக்சிகோவின் மாபெரும் போதை மருந்து கடத்தல் புள்ளியான ஜோவாகின் கஸ்மேன் 60வது இடத்தையும், மும்பை தாதா தாவூத் இப்ராகிம் 63 இடத்தையும் பிடித்துள்ளனர்.\nஇந்த மூவரும் உலக அமைதி, நன்மைக்கு எதிரானவர்கள் என்றாலும், இவர்களது பலமும், சக்தியும் இவர்களை இந்தப் பட்டியலில் இடம் பெற வைத்துள்ளதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.\nகேரள உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் இடதுசாரிக்கு பின்னடைவு காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் வெற்றி\nசென்னையில் திறந்திருக்கும் பெட்ரோல் பங்குகள் பட்டியல் இதோ\nதொடரை வென்றது நியூசிலாந்து* பாக்., பரிதாபம்\nஉள்ளாட்சி தேர்தல் நெல்லை மாவட்டத்தில் 595 பேர் போட்டியின்றி தேர்வாகின்றனர் 19,421 மனுக்கள் ஏற்பு\nஜெயலலிதா அமைச்சரவையில் 33 அமைச்சர்கள்-நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்\nலலித் மோடியின் ரூ.100 கோடி அரண்மனைகளுக்கு ”சீல்”\nதீபாவளி: பஸ், ரயில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் தனிமை படுத்தப்பட்டவர்களின் பட்டியல்\nகடையநல்லூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்\nவெளிநாட்டு பயணங்களில் மறக்க முடியாத விமான நிலையம்\nமொபை ஆப் உங்கள் மொபைலில் இருந்தால் டெலிட்\nகடையநல்லூரில் அப்துல் கலாம் நிணைவு தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilanboss.com/", "date_download": "2020-04-04T04:36:38Z", "digest": "sha1:OVB4IQNGDIQJI2GSV7F4SBO2Z55TFOWR", "length": 15646, "nlines": 193, "source_domain": "tamilanboss.com", "title": "Tamilanboss – Just another WordPress site", "raw_content": "\nதொப்பையை குறைக்க அற்புத குறிப்புகள்…..\nஇரண்டாம் திருமணமா விஷ்ணு விஷாலுக்கு …\nவிஜய் சட்டையை ரஜினிக்கு கொடுத்த முருகதாஸ்\nMi ஸ்மார்ட்போன்ல ருபீஸ் 2,00,000 ஒன்லி அப்படி என்ன இருக்கு ..\nஹாட் உடையில் விருது விழாவிற்கு வந்து அனைவரும் கவர்ந்த சமந்தா \nஹாட் உடையில் விருது விழாவிற்கு வந்து அனைவரும் கவர்ந்த சமந்தா \nதளபதி 64 படத்தின் அட்டகாசமான டைட்டில் இதுதான்\n2019 ல் அதிகம் வசூல் செய்த நடிகர்கள் யார் அஜித் vs விஜய் .\nMi ஸ்மார்ட்போன்ல ருபீஸ் 2,00,000 ஒன்லி அப்படி என்ன இருக்கு ..\nஆம், Mi மிக்ஸ் ஆல்ஃபா ஸ்மார்ட்போனின் டீசர் சியோமி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. முன்னதாக சீன சந்தையில் இந்திய மதிப்பில் ரூ. 2,00,000 என்ற விலை இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. Mi மிக்ஸ் ஆல்ஃபா சிறப்பம்சங்கள்: # ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி # சாம்சங்கின் 108 எம்.பி. பிரைமரி…\nOppo A5 2020 நியூ வேரியண்ட்\nவாட்ஸ் ஆப்ல இனி வரப்போகுதுப்பா விளம்பரம்..\nவாட்ஸ் ஆப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியத்லிருந்து பல புது புது அப்டேட்டுகள் வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் நாம் பார்க்கும் வாட்ஸ் ஆப் ஸ்டேடஸ்களுக்கு இடையே இனி விளம்பரங்கள் தோன்றும் என கடந்த ஆண்டு நெதர்லாந்தில் நடந்து முடிந்த சந்தைப்படுத்துதல் உச்சி மாநாட்டில் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஏதும் பகிரப்படாது எனவும் கூறப்பட்டுள்ளதாம்….\nவிண்டோஸ் 7 கும் அப்புவைத்த .. மைக்ரோசாஃப்ட் கறார்\nபிளிப்கார்ட்டுக்கு போட்டியாக வந்தது ரிலையன்ஸின் Jio Mart\nMi ஸ்மார்ட்போன்ல ருபீஸ் 2,00,000 ஒன்லி அப்படி என்ன இருக்கு ..\nஆம், Mi மிக்ஸ் ஆல்ஃபா ஸ்மார்ட்போனின் டீசர் சியோமி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. முன்னதாக சீன சந்தையில் இந்திய மதிப்பில் ரூ. 2,00,000 என்ற விலை இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. Mi மிக்ஸ் ஆல்ஃபா சிறப்பம்சங்கள்: # ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி # சாம்சங்கின் 108 எம்.பி. பிரைமரி…\nOppo A5 2020 நியூ வேரியண்ட்\nவாட்ஸ் ஆப்ல இன��� வரப்போகுதுப்பா விளம்பரம்..\nவாட்ஸ் ஆப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியத்லிருந்து பல புது புது அப்டேட்டுகள் வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் நாம் பார்க்கும் வாட்ஸ் ஆப் ஸ்டேடஸ்களுக்கு இடையே இனி விளம்பரங்கள் தோன்றும் என கடந்த ஆண்டு நெதர்லாந்தில் நடந்து முடிந்த சந்தைப்படுத்துதல் உச்சி மாநாட்டில் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஏதும் பகிரப்படாது எனவும் கூறப்பட்டுள்ளதாம்….\nவிண்டோஸ் 7 கும் அப்புவைத்த .. மைக்ரோசாஃப்ட் கறார்\nபிளிப்கார்ட்டுக்கு போட்டியாக வந்தது ரிலையன்ஸின் Jio Mart\n விஷ்ணு விஷால் செம look\nதர்ஷனுக்கு அடித்த லக்- முதல் பட தகவல் வீடியோவுடன் இதோ\nபிக்பாஸ் ஒட்டுமொத்த மக்களும் பார்க்க கூடிய நிகழ்ச்சி. பாலிவுட்டில் படு ஹிட்டடிக்கும் இந்நிகழ்ச்சி கடந்த 3 வருடத்திற்கு முன் கோலிவுட்டிற்கு வந்தது. இந்த நிகழ்ச்சி மூலம் பலர் சினிமாவில் ஜொலிக்கும் வாய்ப்பை பெற்றனர். சிலருக்கு சொல்ல கூடிய அளவிற்கு இல்லை என்று தான் கூற வேண்டும். கடைசியாக ஒளிபரப்பான 3வது சீசனில் அனைவராலும் பாராட்டப்பட்டவர் தர்ஷன். இவர் நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து எந்த…\nசமந்தாவிடம் ட்ரெஸ் கடனாக வாக்கி போட்ட ரன்வீர் \nபாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் ரன்வீர். அவர் எப்போதும் வித்யாசமான உடைகளை பொது இடங்களுக்கு வரும் போது அணிந்து வருவது வழக்கமான ஒன்று தான். அதில் பல கடும் ட்ரோல்களையும் சந்திக்கின்றன. அப்படி ரன்வீரின் சமீபத்திய ஒரு போட்டோ கடுமையாக கலாய்க்கப்பட்டு வருகிறது. ஓ பேபி படத்தில் சமந்தா அணிந்த உடையை காபி அடித்து தான் ரன்வீர் இப்படி உடை…\nவிஜய் சட்டையை ரஜினிக்கு கொடுத்த முருகதாஸ்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் முதல் படம் தர்பார். நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இந்த படம் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்டு வசூல் சாதனையும் புரிந்துள்ளது. இதற்கு முன்னால் ஏ.ஆர்.முருகதாஸ் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்க்கார் போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த படங்களில் விஜய் அணிந்துள்ள அதே உடைகளை தர்பார் படத்தில் ரஜினி அணிந்துள்ளதாக…\nவேர்ல்டு ஃபேமஸ் லவ்வ��் “மை லவ்” சிங்கிள் ட்ராக் \nதற்போது கிராந்தி மாதவ் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்,ராஷி கண்ணா, கேத்ரீன் தெரசா, இசபெல் லெய்ட் என்று நான்கு ஹீரோயின்களும் வெவ்வேறு கதாபாத்திரங்களில் காதலர்களாக நடித்துள்ளனர். கூடவே மீண்டும் கோபக்கார இளைஞனாகவே இப்படத்தில் விஜய் தேவரகொண்டா தோன்றியுள்ளார் கிரேட்டிவ் கமர்ஷியல்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி நல்ல…\nஇரண்டாம் திருமணமா விஷ்ணு விஷாலுக்கு …\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் கூடவே பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி சர்ச்சையாகவும் பார்க்கப்பட்டு வருகிறார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன பின்னர் குடும்பத்தில் பல குழப்பங்கள் நிலவியது. காரணம், விஷ்ணு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-04T05:39:21Z", "digest": "sha1:UP3YNJTD3Y534QP2T77PATHWYOW4FJWD", "length": 9813, "nlines": 84, "source_domain": "tamilthamarai.com", "title": "கூட்டம் |", "raw_content": "\nஉத்தவ்தாக்கரேயின் பரிந்துரையை ஏற்ற மோடி\nஇது அரசியல் செய்வதற்கான நேரமல்ல\nஉயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதே நமது முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும்\nஇந்த அரசை தலைமையேற்று நடத்த பிரதமருக்கு தார்மீக உரிமை கிடையாது\nபாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களின்-கூட்டம் டெல்லியில் நடைபெற்றது .கூட்டத்துக்கு பிறகு செதியாளர்களுக்கு பேட்டி அளித்த பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி இந்தியா தனது மிக ......[Read More…]\nMarch,17,11, —\t—\tஅளவில், இந்தியா, உலக, கட்சி, கூட்டம், சிறந்த, ஜனநாயகத்துக்காகவே, டெல்லியில், தனது, தலைவர்களின், தேசிய ஜனநாயக கூட்டணி, நடைபெற்றது, பெற்றுள்ளது, மரியாதையை, மிக\nராஜஸ்தான் மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக வசுந்தரா ராஜே தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்\nமுன்னாள் ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே, அம்மாநிலத்தின் சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார் .ராஜஸ்தான் சட்டசபைக்கு பாரத��ய ஜனதா தலைவரை தேர்தெடுக்கும் கூட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது . மாநில பாரதிய ......[Read More…]\nFebruary,26,11, —\t—\tஎதிர்க்கட்சி தலைவராக, கூட்டம், சட்டசபை, ஜெய்ப்பூரில், தேர்தெடுக்கும், தேர்ந்தெடுக்கபட்டுள்ளார், நடைபெற்றது, பாரதிய ஜனதா தலைவரை, மாநில, முதல்வர், முன்னாள், ராஜஸ்தான், வசுந்தரா ராஜே\nபோர்ச்சுக்கல் உரையை வாசித்த இந்திய வெளியுறவு துறை அமைச்சர்\nஅமெரிக்காவில் உள்ள ஐ.நா, பாதுகாப்பு கவுன்சில் சார்பாக 'பாதுகாப்பு' மற்றும் 'மேம்பாடு' தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது . இக் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்எம்.கிருஷ்ணா, தனது ......[Read More…]\nFebruary,14,11, —\t—\tஆலோசனை, இந்திய, எஸ்எம் கிருஷ்ணா, கவுன்சில், கூட்டத்தில், கூட்டம், சார்பாக, நடைபெற்றது, பங்கேற்ற, பாதுகாப்பு, முன்தினம், மேம்பாடு, வெளியுறவு துறை அமைச்சர்\nகருணாநிதி தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம்\nசென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுவருகிறது, அறிவாலயத்தில் இன்று கலை துவங்கிய பொதுக்குழு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா கைதுசெய்யப்பட்டது, ......[Read More…]\nFebruary,3,11, —\t—\tஅறிவாலயத்தில், இன்று கலை, கருணாநிதி, கூட்டம், கூட்டம் தற்போது, தலைமையில், திமுக, துவங்கிய, நடைபெற்று, பொதுக்குழு, முதல்வர், வருகிறது\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி � ...\nதமிழகத்தில் நேற்றைய(மார்ச் 30) நிலவரபடி, கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக இருந்தது. இந்தநிலையில் நேற்று (மார்ச் 31) காலை மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த எண்ணிக்கை 74 ...\nஆட்சி அமைக்க மோடிக்கு ஜனாதிபதி அழைப்ப� ...\nஇதுதான் தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பம� ...\nபாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்ச� ...\nஉலக எரி சக்தி நுகர்வோர் சந்தையில் 3வது � ...\nபாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு இந்தியா � ...\nநான்காவது தொழில்புரட்சி அதிக வேலை வாய� ...\nபயங்கரவாதம் எந்தவடிவில் இருந்தாலும் அ ...\nசந்தேகமில்லாமல் வியக்கத்தக்க சாமர்த்� ...\nடீசலலை ரூ.50க்கும், பெட்ரோலை ரூ.55க்கும் வ� ...\nசோகையை வென்று வாகை சூட\nஉயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் ...\nதற்சோதனை இல்லாத தி���ானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. ...\nவேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1254043.html", "date_download": "2020-04-04T05:04:25Z", "digest": "sha1:IJ57IFF5G7GMYRBK2V3IOHZDE7X4S2LC", "length": 13360, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "வெனிசுலாவில் கடும் மின் தட்டுப்பாடு: டயாலிசிஸ் செய்ய முடியாமல் 15 சிறுநீரக நோயாளிகள் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nவெனிசுலாவில் கடும் மின் தட்டுப்பாடு: டயாலிசிஸ் செய்ய முடியாமல் 15 சிறுநீரக நோயாளிகள் பலி..\nவெனிசுலாவில் கடும் மின் தட்டுப்பாடு: டயாலிசிஸ் செய்ய முடியாமல் 15 சிறுநீரக நோயாளிகள் பலி..\nவெனிசுலாவில் நிகோலஸ் மதுரோ அதிபராக இருக்கிறார். இவருக்கு மக்களிடம் எதிர்ப்பு உள்ளது. எனவே எதிர்க்கட்சி தலைவர் ஜுயான் கொய்டோ தன்னை இடைக்கால அதிபராக அறிவித்து கொண்டார்.\nஅவருக்கு அமெரிக்கா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் வெனிசுலாவில் அரசியல் ஸ்திரமற்ற சூழ்நிலை நிலவுகிறது. வெனிசுலா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.\nஅதன் காரணமாக வெனிசுலாவில் பொருளாதாரம் மிகவும் சரிந்துள்ளது. அத்தியாவசிய உணவு பொருட்கள் கிடைக்கவில்லை. மின்சார உற்பத்தியிலும் தடங்கல் ஏற்பட்டுள்ளது.\nஇதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கி கிடக்கின்றன. குறிப்பாக மேற்கு மாகாணங்களான பரினாஸ், தசீரா, ஷூலியா உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இல்லை. கராகஸ், மிராண்டா, வர்காஸ் ஆகிய மாகாணங்களில் மின்சாரம் விட்டுவிட்டு வருகிறது.\nஇங்குள்ள சர்வதேச விமான நிலையங்கள், உள்ளூர் மெயின் விமான நிலையங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.\nமின் தட்டுப்பாடு காரணமாக சிறுநீரக நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்க முடியவில்லை. இதனால் கடந்த 2 நாட்களில் 15 சிறுநீரக நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்த்துள்ளது.\nமேலும், ‘‘வெனிசுலாவில் 10,200-க்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருவதாகவும் மின் தட்டுப்பாட்டினால் அவர்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உருவாக�� உள்ளது’’ என்று கூறியுள்ளது.\nகளுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் சடலம் மீட்பு\nஉலக நாடுகள் அனைத்திலும் பெருகும் குடும்ப வன்முறைகள்\nகாணாமல்போய் 37 வருடங்களுக்கு பிறகு தரையிறங்கிய மர்ம விமானம்\nகொரோனா பாதிப்பு- இந்தியாவிற்கு அவசரகால நிதி ஒதுக்கியது உலக வங்கி..\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nஉலக நாடுகளை விட அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவும் கொரோனா..\nசமயங்களை விமர்சிப்பதைத் தவிருங்கள் – கலாநிதி ஆறு.திருமுருகன் \nகிளிநொச்சி மாவட்டத்தின் நெல் இருப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை\nடிரம்புக்கு கொரோனா பாதிப்பு இல்லை- 2வது சோதனை முடிவிலும் நெகட்டிவ்..\nசீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 4 ஆயிரம் பேர் பாதிப்பு..\nஅமெரிக்காவில் 2.5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு- பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை…\nஉலக நாடுகள் அனைத்திலும் பெருகும் குடும்ப வன்முறைகள்\nகாணாமல்போய் 37 வருடங்களுக்கு பிறகு தரையிறங்கிய மர்ம விமானம்\nகொரோனா பாதிப்பு- இந்தியாவிற்கு அவசரகால நிதி ஒதுக்கியது உலக…\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nஉலக நாடுகளை விட அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவும்…\nசமயங்களை விமர்சிப்பதைத் தவிருங்கள் – கலாநிதி ஆறு.திருமுருகன் \nகிளிநொச்சி மாவட்டத்தின் நெல் இருப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை\nடிரம்புக்கு கொரோனா பாதிப்பு இல்லை- 2வது சோதனை முடிவிலும்…\nசீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 4 ஆயிரம் பேர் பாதிப்பு..\nஅமெரிக்காவில் 2.5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு- பலி எண்ணிக்கை 6…\nவீணான பீதியை பரப்பும் ஊடகங்கள்\nயாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா\nகொட்டகலை யுலிபீல்ட் காட்டுப்பகுதியில் பாரிய தீ பல ஏக்கர்…\nநுவரெலியா ஆஹாவாஹெலியா காயத்திரி ஆலயத்தில் விசேட பூஜை\nபொன்னாலைக் காட்டில் கசிப்பு குகை முற்றுகை \nஉலக நாடுகள் அனைத்திலும் பெருகும் குடும்ப வன்முறைகள்\nகாணாமல்போய் 37 வருடங்களுக்கு பிறகு தரையிறங்கிய மர்ம விமானம்\nகொரோனா பாதிப்பு- இந்தியாவிற்கு அவசரகால நிதி ஒதுக்கியது உலக வங்கி..\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=954246", "date_download": "2020-04-04T06:16:53Z", "digest": "sha1:TBSRYD7ZK5U4DJDMOK4OT45O3MHHK6JD", "length": 8651, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பனமரத்துப்பட்டி வட்டாரங்களில் அரளிப்பூ விளைச்சல் ஜோர் | சேலம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சேலம்\nபனமரத்துப்பட்டி வட்டாரங்களில் அரளிப்பூ விளைச்சல் ஜோர்\nசேலம், ஆக.22: சேலம் மாவட்டத்தில் பனமரத்துப்பட்டி, மல்லூர், மன்னார்பாளையம், வாழப்பாடி, ஆத்தூர், வலசையூர், மங்களபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அரளிப்பூ அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு பறிக்கப்படும் அரளிப்பூ சேலம் வ.உ.சி., மார்க்கெட் மற்றும் வெளி மாவட்டங்களுக்கும், பெங்களூர் உள்ளிட்ட பூ மார்க்கெட்டுக்கும் அனுப்பப்படுகிறது. தற்போது பெய்து வரும் மழையால் பனமரத்துப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் அரளிப்பூ அமோக விளைச்சல் தந்துள்ளது. நல்ல விளைச்சல் இருந்தும் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.\nஇது குறித்து பனமரத்துப்பட்டி விவசாயிகள் கூறியதாவது: சேலம் மாவட்டத்திலேயே, பனமரத்துப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் தான் அரளிப்பூ அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அரளிப்பூவை பொறுத்தமட்டில் ஆண்டு முழுவதும் விளைச்சல் இருக்கும். தற்போது பெய்து வரும் மழையால், அரளிப்பூ அமோகமாக பூத்துள்ளது. பூக்களை பறிக்க ஒரு கிலோவுக்கு ₹30 கூலி வழங்கப்படுகிறது. ஆனால், ஒரு கிலோ அரளிப்பூ ₹20 தான் விற்கப்படுகிறது. இந்த பூவை பொறுத்தவரை செடியில் இருந்து பறிக்காவிட்டால், அடுத்த நாள் பூக்காது. ஒவ்வொரு நாளும் பூக்களை பறித்துவிட வேண்டும். செடியில் இருந்து தானாகவும் பூ விழாது. எனவே தான், அதிக கூலி போனாலும் பரவாயில்லை என்று தினமும் பூ பறித்து வருகிறோம். இந்த விலை சரிவு என்பது தற்காலிகம் தான். இன்னும் ஒரு சில நாட்களில் அடுத்தடுத்து பண்டிகைகள் வருகின்றன. அப்போது பூக்களின் தேவை அதிகரிக்கும். அதனால் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.\nவீரகனூர், தெடாவூர் பேரூராட்சிகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 5 தனியார் மருத்துவமனைகளில் தனிமை வார்டுகள் அமைப்பு\nமேற்கு மாவட்ட திமுக சார்பில் 1 லட்சம் கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ்\nபூ, காய்கறி மார்க்கெட் மூடல் என்று வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை\nபெலாப்பாடி மலை கிராமங்களுக்கு 6.62 கோடியில் தார்சாலை\nவரலாற்றில் முதல் முறையாக வெள்ளி கிலோவுக்கு 11,500 சரிந்தது\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=967413", "date_download": "2020-04-04T06:26:32Z", "digest": "sha1:SGFMENSL67E6BP5DJQJZOT4HD5YV7P7I", "length": 8253, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "மாயனூர் கதவணையில் தேங்கியிருக்கும் தண்ணீரில் மீன்பிடி தொழில் அதிகரிப்பு | கரூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கரூர்\nமாயனூர் கதவணையில் தேங்கியிருக்கும் தண்ணீரில் மீன்பிடி தொழில் அதிகரிப்பு\nகரூர், நவ. 12: இரண்டாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பி தற்போது அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் குறைந்த அளவிலான தண்ணீரை திறந்து விடப்பட்டாலும் காவிரி ஆற்றில் தண்ணீர் அனைத்து பகுதிகளிலும் பரவலாக சென்று வருகிறது.இந்நிலையில் கரூர் மாவட்டம் மாயனூரில் கதவணை கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கதவணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் ஏராளமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.\nஇதே போல் மாயனூர் பகுதியில் நூற்றுக்கணக்கானோர் மீன் பிடித்து விற்பனை செய்வதை தொழிலாக கொண்டுள்ளனர். வாரந்தோறும் ஞாயிறு மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த அனைவரும் இங்கு சென்றுதான் மீன்களை வாங்கி வருகின்றனர்.\nஇதனடிப்படையில் கதவணையில் அதிகளவு தண்ணீர் தேக்கம் காரணமாக ஏராளமான தொழிலாளர்கள் ஆர்வத்துடன் மீன்பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். காவிரி ஆற்றில் பிடிக்கப்பட்டு அப்போதைக்கு அப்போதே விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்களும் மாயனூருக்கு சென்று மீன் வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மீன்பிடித் தொழில், சுற்றுலா ஸ்தலமாக பார்வையிட பொதுமக்கள் வருகை போன்ற காரணங்களால் மாயனூர் கதவணை பகுதி கடந்த சில நாட்களாகவே பரபரப்புடன் காணப்படுகிறது.\nகுறுவை சாகுபடி பொய்த்து போனதால் சோளம் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்\nகொரோனா வைரஸ் எதிரொலியால் கடவூர், குளித்தலையில் வாரச்சந்தைகள் நிறுத்தம்\nபள்ளிகளுக்கு விடுமுறை நூலகம் சென்று ஆர்வமுடன் புத்தகம் வாசிக்கும் மாணவர்கள் அடிப்படை வசதி இல்லாததால் பயன்பாடின்றி கிடக்கும் வணிக வளாக கட்டிடம்\nதாந்தோணிமலை கோயில்களுக்கு வரும் பக்தர்கள் கைகழுவ தயாராக கிருமி நாசினி\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/scholarship-results.html", "date_download": "2020-04-04T07:02:17Z", "digest": "sha1:2OPOLJHU56Z5DH3PWFAAWH4OPWB6WHL6", "length": 11881, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய ரீதியில் அதிகூடிய புள்ளிகள் பெற்றோர் விபரம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய ரீதியில் அதிகூடிய புள்ளிகள் பெற்றோர் விபரம்\nஇன்று காலை வெளியிடப்பட்ட ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் 196 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் மூவர் முதலிடம் பெற்றுள்ளனர்.\nடபிள்யூ.ஐ.எஸ்.கவிந்யா உனன்தன்ன – 196 – கங்கசிறிபுர வித்தியாலயம், கம்பளை\nஆர்.டபிள்யூ.எம்.கவிஷ்க வணிகசேகர – 196 – மாகுர கனிஸ்ட பாடசாலை, மல்மடுவ\nபி.எச்.எல். மெலனி விஜேசிங்க – 196 – ஶ்ரீ சுமங்கல கனிஸ்ட பாடசாலை, கேகாலை\nஇதேவேளை, டி.எம்.ஓஷானி ஹஷ்னிகா கயாசானி, ஜி.கே.நரிந்தியா கௌரி பெரேரா, என்.நிகார மதுஹன்ச, பி.எம்.விஷ்வபதிராஜ் மற்றும் டபிள்யூ.ஏ. துலாஜ் நெதுல் விஜயசேகர ஆகியோர் 195 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.\nமேலும் கே.ஜி.சவிந்து அமால், ஏ.ஜே.கமிந்து சஸ்மித மற்றும் எ.பி.ஸி. சஜ்சன் அபேதீர 194 புள்ளிகளைப் பெற்று தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தினைப் பெற்றுள்ளனர்.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஇலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த இரண்டாவது நபர்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளார். இதில் 64 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்ச...\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 4வது நபர் மரணம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நான்காவது நபரும் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்...\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/09/mahindha-new-party.html", "date_download": "2020-04-04T06:07:24Z", "digest": "sha1:MMFLRDOB72RIJAKSSSO3PZXFEFCNNSWG", "length": 12849, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "மகிந்த புதிய கட்சி பெயர் \"ஸ்ரீலங்கா ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி\" | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமகிந்த புதிய கட்சி பெயர் \"ஸ்ரீலங்கா ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி\"\nவிரைவில் நாட்டில் ஸ்ரீலங்கா ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி எனும் புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளதாக முன்னாள் ஶ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து இந்த புதிய கட்சியினை அமைக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஹோமாகம நகரில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் 70வது ஆண்டு நிறைவு விழா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களின் ஆதரவுடன் இன்று சிறப்பாக இடம்பெற்றுள்ளது.\nஅது போலவே, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65வது ஆண்டு விழா ஐக்கிய தேசியக் கட்சியின் பங்களிப்புடன் இடம்பெற்றது.\nகுறித்த இரு கட்சிகளையும் கலைத்து விட்டு ஒரு கட்சி அமைத்தால் சிறந்தது என எனக்கு எவரோ கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.\nஅவ்வாறு அமைக்கப்படும் அந்தக் கட்சிக்கு எவ்வாறு பெயர் அமையவுள்ளது எனவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, அவ்வாறு கட்சி ஒன்று அமைக்கப்பட்டால், மிகச் சரியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எம்முடன் இருப்பதை காணலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஇலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த இரண்டாவது நபர்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளார். இதில் 64 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்ச...\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 4வது நபர் மரணம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நான்காவது நபரும் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்...\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nயாழ��ல் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2017/12/wishes-for-very-happy-newyear.html", "date_download": "2020-04-04T06:07:18Z", "digest": "sha1:NCGEOM55TFBELHGFCBQJFXUOAEI7QFUK", "length": 39066, "nlines": 1064, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: Wishes for a very happy Newyear", "raw_content": "\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nகடந்த ஆண்டு என்னை இன்னும் கொஞ்சம் பதப் படுத்தி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.\nவரவு,இழப்பு மிகுந்தாலும் அதைத்தாங்கும் பக்குவத்தை இறை\nஇனியும் எண்ணங்களை இனிது செய்து, வார்த்தைகளையும் செயல்களையும்\nவகைப்படுத்த அவனே துணை இருக்க வேண்டும்.\nஒரு நல்வார்த்தை, பசுவுக்கு ஒரு கைப்புல், இயலாதவர்க்கு கைகொடுத்தல் இத்தனையும்\nஎல்லோராலும் முடியும் என்பதை என் இனிய தோழி Jayalakshmi varadharajan\nஅனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nஎல்லா நலன்களும் வளங்களும் பெற்று,\nநோயில்லாத வாழ்வு பெற வாழ்த்துகள்.\nதங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nநன்றி. தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் வல்லிம்மா.\nஉங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி வல்லிசிம்ஹன் அம்மா.\nபுத்தாண்டு, நற் செய்திகளையும் நல் உடல் நலத்தையும் உங்களுக்குக் கொண்டுவரட்டும்.\nமிக்க நன்றி வல்லிமா அன்பான வாழ்த்துக்களுக்கு ..உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nநன்றி வல்லிம்மா புத்தாண்டு வாழ்த்துகளுக்கு..\nஅன்பு தில்லையகத்து கீதா ரங்கன்,\nஅனை வருக்கும் அம்மாவின் பரி பூரண ஆசிகள். மன்ம் நிறை சந்தோஷம் , உடல் நிறை ஆரோக்கியம், பெற்ற மக்களின் அன்பு அனைத்தும் நிறைந்திருக்க வேண்டும்.\nதங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிற���ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nதங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதங்க்ளுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வல்லிம்மா\n23 ஆம் பாசுரம் மாரிமலை முழைஞ்சில் 2020\n30 ஆம் பாசுரங்கள் சாற்றுமறைப் பாடல்கள்.\n5TH DAY பயணம் கனடா நாட்டு வான் கூவரை நோக்கி\nSaptha ஸ்வரங்கள் இழைபின்னும் 6\nvirus 2020 காக்க காக்க கதிர்வேல் காக்க\nஇதுவும் ஒரு வித வியர்ட்தான்\nஇந்த நாள் இனிய நாள்\nஇனி எல்லாம் சுகமே 12\nஎங்க வீட்டுப் போகன் வில்லா\nஎங்கள் ப்ளாக் சவுடால் போட்டி.\nஎங்கள் ப்ளாக் பரிசு. அலசல்.\nஎங்கள் வீட்டு ராணியின் சமையலில்\nஎதிர்பாராது நடக்கும் அருள்கள் 9\nஎல்லையில் வந்திருக்கும் கொரோனா மிருகம் 2020\nஎன்ன சத்தம்(அரவம்) இந்த நேரம். 2020.\nகறவைகள் பின் சென்று கானம்.மார்கழி 28 ஆம் நாள்2020\nகார்த்திகைத் தீபத் திரு நாள்\nகுளிருக்கு விடை. வசந்த வரவேற்பு.\nகூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020\nகோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020\nசங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா\nசப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9\nசப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10\nசப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3\nசம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020\nசியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம்.\nசென்ற காலம் நிகழ் காலம்.\nதந்தை சொல் காத்த ராமன்\nதவம் 4 தொடர் கதை ஜனவரி 2020\nதவம் 3 தொடர் கதை ஜனவரி 23\nதவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி\nதிருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020\nதிருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய்\nதிருமணமாம் திருமணம் March 2020\nதுபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும்\nதொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது.\nதோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம்.\nநம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020\nநிம்மதி உன் கையில் 3 .\nபங்குனி உத்திரமும் ஒரு திருமணமும்\nபதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள்\nபயணத்தின் மூன்றாம் நாள் Space Needle Seattle.\nபயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 sea to sky road\nபிறந்த நாள் திருமண நாள்\nபுத்தக வாசிப்பும் சினிமா ரசிப்பும்\nபொங்கல் மலர்கள் நினைவுகள் 2020\nபொறுமை எனும் நகை ....2\nமங்கையர் தினம் மார்ச் 8\nமங்கையர் நலம் பெற்று வாழ..\nமன நிம்மதி உன் கையில் 2\nமன நிம்மதி உன் கையில்..கதை...2020.\nமாசி மாசமும் வடாம் பிழிதலும்\nமாசி மாதமும் வடாம் பிழிதலும்\nமார்கழி 20 ஆம் பாசுரம் முப்பத்து மூவர். 2020\nமார்கழித் திருப்பாவை 25 ஒருத்தி மகனாய். 2020\nமார்கழிப்பாவை 26 ஆம் பாசுரம் மாலே மணிவண்ணா 2020\nவளம் வாழ எந்நாளும் ஆசிகள் 2020\nவாம்மா மின்னலு கொடுத்தது கயலு\nஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை முப்பது வங்கக்கடல் 2020\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nவல்லிசிம்ஹன் எல்லோரும் நலமாக வாழ வேண்டும். அம்மாவின் மூக்குத்தி . மூக்குத்தி போட்டுக் கொள்ள,நல்ல மூக்கு வேண்டும். கூர் நாசி. எட்டுக...\nவரதர் வைபவமும் வாட்சாப் செய்திகளும்\nவல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும். வரதர் வைபவமும் வாட்சாப் செய்திகளும் நம் பதிவர்களில் யாரெல்லாம் காஞ்சிபுரம் போய்வந்தார்களோ த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/latest-news/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-04T05:52:40Z", "digest": "sha1:ZMXYQG442AD5AKXVDPHAY4U3JPDNJBAE", "length": 13932, "nlines": 191, "source_domain": "newuthayan.com", "title": "கிழக்கு மாகாணம் Archives | NewUthayan", "raw_content": "\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\n“மதுர வீரன் தானே” பாடல் புகழ் பரவை முனியம்மா காலமானார்\n“கண்ணா லட்டு தின்ன ஆசையா” புகழ் நடிகர் மரணம்\nதொற்று நோயை மையமாகக் கொண்ட சர்வதேச திரைப்படத் தொகுப்பு\nஉடல் நலக் குறைவால் விசு மரணம்\nகொவிட்-19 அச்சுறுத்தலால் முடங்கியது திரையுலகம்\nமாஸ்டருக்காக இணையும் யுவன், அனிருத், சந்தோஷ்\nCategory : கிழக்கு மாகாணம்\nFeatured 155 குடும்பங்களுக்கு உலருணவு வழங்கல்\nசீ.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியனிடம் செங்கலடி கோலட் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினர் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் மட்டக்களப்பு – பழைய ஊர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஆளுகைக்குட்பட்ட 155 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள்...\nகிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி\nஉலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன\nமட்டக்களப்பு – ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் சுய தனிமைப்படுத்தலில் இருக்கும் நபர்களுக்கு உலர் உணவு வழங்கும் நிகழ்வு இன்று (03) இடம்பெற்றது. ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜீத் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட...\nகொரோனா வைரஸை அகற்ற கைகழுவும் திரவ இயந்திரம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் அரச திணைக்களங்களில் விசேட நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. இந்த வகையில் ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கு கட்டாரில் வாழும் ஏறாவூர்...\nகிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி\nமட்டுவில் அரிசி மூடைகள் வழங்கல்\nகொரோனா காரணமாக நாடு முடக்கப்பட்டு இருப்பதால் பாதிக்கப்பட்ட மக்களை கருத்திற் கொண்டு மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் அன்றாடம் தொழில் புரிந்து வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு சிறு உதவியாக அரிசி மூடைகள் வழங்கும் செயற்திட்டம்...\nகிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி\nதிருக்கோணேஸ்வரர் ஆலய திருவிழா ஒத்திவைப்பு\nபஞ்ச ஈஸ்வரங்களில் பாடல் பெற்ற தலமான திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழலைக் கருத்திற்கொண்டு திருக்கோணேஸ்வரர் ஆலய பரிபாலன சபை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது....\n2020ஆம் ஆண்டில் உலக பொருளாதாரத்தில் ஒரு சதவீத வீழ்ச்சி – ஐ.நா சபை\nஉள்நாட்டு இறைவரி தரம்‌ III பதவி; விண்ணப்ப திகதி பிற்போடப்பட்டது\nசுகாதார சமுக பாதுகாப்பு நிதியத்திற்கு அன்பளிப்பு\nஊரடங்கு வேளையில் சாராயப் போத்தல்கள் திருட்டு\nகோப்பாய் பிரதேச செயலகம் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு\n2020ஆம் ஆண்டில் உலக பொருளாதாரத்தில் ஒரு சதவீத வீழ்ச்சி – ஐ.நா சபை\nஉள்நாட்டு இறைவரி தரம்‌ III பதவி; விண்ணப்ப திகதி பிற்போடப்பட்டது\nசுகாதார சமுக பாதுகாப்பு நிதியத்திற்கு அன்பளிப்பு\nஊரடங்கு வேளையில் சாராயப் போத்தல்கள் திருட்டு\nகோப்பாய் பிரதேச செயலகம் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்க���ம்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nசர்வதேச சிறுவர் நூல்கள் தினம்\nஉலகில் 85 கோடி பேர் சிறுநீரக நோயாளர்கள்\nதெய்வப் புலவர் திருவள்ளுவரின் குருபூசை இன்று\nகார்டூன் கதை – (கொரோனா + தேர்தல்)\nகார்டூன் கதை – (2)\nகார்டூன் கதை – (இடமாற்றம்)\n2020ஆம் ஆண்டில் உலக பொருளாதாரத்தில் ஒரு சதவீத வீழ்ச்சி – ஐ.நா சபை\nஉள்நாட்டு இறைவரி தரம்‌ III பதவி; விண்ணப்ப திகதி பிற்போடப்பட்டது\nசுகாதார சமுக பாதுகாப்பு நிதியத்திற்கு அன்பளிப்பு\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.infinite-electronic.hk/product/Johanson-Technology_L-07C1N5SV6T.aspx", "date_download": "2020-04-04T05:04:45Z", "digest": "sha1:X3S2THCOZRQDIZEOH5JBY34ZJNJI7KO3", "length": 19122, "nlines": 340, "source_domain": "ta.infinite-electronic.hk", "title": "L-07C1N5SV6T | Infinite-Electronic.hk லிருந்து Johanson Technology L-07C1N5SV6T பங்கு கிடைக்கும் Infinite-Electronic.hk இல் சிறந்த விலை கொண்ட L-07C1N5SV6T", "raw_content": "உங்கள் நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்வுசெய்யவும்.\nமேற்கோள் தேவை | எங்களை பற்றிதமிழ் மொழி\nமுகப்புதயாரிப்புகள்தூண்டிகள், சுருள்கள், சோக்ஸ்நிலையான தூண்டுதல்கள்L-07C1N5SV6T\nபடம் பிரதிநிதித்துவமாக இருக்கலாம். தயாரிப்பு விவரங்களுக்கான விவரக்குறிப்புகள் பார்க்கவும்.\nஇலவச / ரோஹெஸ் கம்ப்ளிண்ட்டைட் முன்னணி\nகுறிப்பு விலை (அமெரிக்க டாலர்களில்)\nதயவுசெய்து உங்கள் தொடர்புத் தகவலுடன் தேவையான அனைத்து புலங்களையும் பூர்த்தி செய்க. \" SUBMIT RFQ \" என்பதைக் கிளிக் செய்யவும், விரைவில் மின்னஞ்சல் மூலம் உங்களை தொடர்புகொள்வோம். அல்லது எங்களுக்கு மின்னஞ்சல்:Info@infinite-electronic.hk\nகாட்டப்படும் விட அளவு அதிக இருந்தால் எங்களுக்கு உங்கள் இலக்கு விலை கொடுங்கள்.\nஇலவச நிலை / ROHS நிலைமை முன்னணி\nஇலவச / ரோஹெஸ் கம்ப்ளிண்ட்டைட் முன்னணி\nஈரப்பதம் உணர்திறன் நிலை (MSL)\nஇலவச நிலை / ROHS நிலைமை முன்னணி\nதூண்டுதல் அதிர்வெண் - சோதனை\nஉயரம் - உட்கார்ந்த (மேக்ஸ்)\nஅதிர்வெண் - சுய பிரதிபலிப்பு\nDHL / ஃபெடக்ஸ் / யூபிஎஸ் மூலம் இலவச கப்பல் 1,000 டொலருக்கு மேலாக ஆர்டர் செய்யப்படும்.\n(ஒருங்கிணைந்த சர்க்யூட்கள், சர்க்யூட் பாதுகாப்பு, RF / IF மற்றும் RFID, ஒப்டோலலகனிசிக்ஸ், சென்ஸார்ஸ், டிரான்ஸ்யூட்டர்ஸ், டிரான்ஸ்ஃபார்மர்ஸ், ஐசோலேட்டர்ஸ், ச��விட்சுகள், ரிலேஸ்)\nwww.FedEx.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nwww.DHL.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nwww.UPS.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nwww.TNT.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nடெலிவரி நேரம் DHL / UPS / FEDEX / TNT மூலம் நாடு முழுவதும் பெரும்பாலான நாடுகளுக்கு 2-4 நாட்கள் தேவைப்படும்.\nநீங்கள் கப்பலில் ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளலாம் தயவு செய்து. எங்களை மின்னஞ்சல் செய்யுங்கள் info@Infinite-Electronic.hk\nInfinite-Electronic.hk இலிருந்து ஒவ்வொரு தயாரிப்புக்கும் ஒரு ஆண்டு உத்தரவாதக் காலம் 1 வருடம் வழங்கப்பட்டது. எங்கள் தயாரிப்புகள் பற்றி ஏதேனும் சிக்கல் இருந்தால் இந்த காலத்தில், இலவச தொழில்நுட்ப பராமரிப்பு வழங்க முடியும்.\nஅவற்றைப் பெற்ற பிறகு எங்கள் தயாரிப்புகளைப் பற்றிய தர சிக்கல்களைக் கண்டறிந்தால், அவற்றை சோதிக்கலாம் மற்றும் நிரூபிக்க முடியாவிட்டால் நிபந்தனையற்ற பணத்தைத் திரும்பப் பெறலாம்.\nபொருட்கள் குறைபாடுடையவை அல்லது அவர்கள் வேலை செய்யவில்லை என்றால், நீங்கள் 1 வருடத்திற்குள் எங்களிடம் திரும்பி வரலாம், சரக்குகளின் அனைத்து போக்குவரத்து மற்றும் சுங்க கட்டணங்கள் எங்களிடம் இருந்து வருகின்றன.\nரோஹம் 10 வாகனங்களை SiC mosfets சேர்க்கிறது\nSiC MOSFET களுக்கு சேர்க்கிறது\nசெமிகண்டக்டர் EVS, சூரிய மற்றும் யூபிஎஸ் பயன்பாடுகளுக்...\nAPEC: TI 15mW நிலைத்தன்மையுடன் AC-DC சிப் செய்ய பக்கவாட்டு எண்ணங்கள்\n\"இந்த சாதனம் சக்தி வாய்ந்த அளவை குறைக்கும் போது அதிக ச...\nவிளம்பரதாரர் உள்ளடக்கம்: SIGLENT SVA1015X ஸ்பெக்ட்ரம் அனலைசர்\nSIGLENT SVA1015X ஸ்பெக்ட்ரம் பகுப்பாய்வி அதிர்வெண் வரம்பில் ...\nஅரை உற்பத்தி சாதனங்கள் இந்த வருடத்தில் 14% வீழ்ச்சியடையும் மற்றும் அடுத்த வருடத்தில் 27% வளர்ச்சியை எதிர்பார்க்கின்றன\nமெமரி துறையில் ஒரு மந்தநிலையால் தூண்டப்பட்டது, 2019 வீழ...\nபவர் ஸ்டாம்ப் அலையன்ஸ் வெட்டுகள் PSU களை கண்காணிக்க ஹோஸ்ட் CPU தேவை, மற்றும் குறிப்பு வடிவமைப்பு சேர்க்கிறது\nபலவிதமான 48VDC- டி.சி. கன்வெட்டர் தொகுதிகள் - ஆர்பிஸன் பதி...\nAPEC: SiC சக்தி மற்றும் மேம்பட்ட மேகம் சார்ந்த ஆற்றல் கருவிகள்\nதேடல் திறன்களை மேம்படுத்தி, இணக்���மான சாதனங்கள் மற்றும...\nடெக்ரோவ் ரெக்கோமில் இருந்து விண்வெளி சேமிப்பு DC / DC மாற்றிகள் சேர்க்கிறது\nஉயர் மின்சக்தி அடர்த்தி மற்றும் உயர் செயல்திறன் தேவை ...\nHi-rel பயன்பாடுகள் முதல் இராணுவ தகுதி கை செயலி\nLS1046A 1.8GHz குவாட் கோர் ஆர்ம் கோர்டெக்ஸ்-ஏ 72 உடன் NXP இன் 64-ப...\nInfinite-Electronic.hk உலகின் மிகப்பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் மின்னணு கூறுகளை விநியோகிப்பாளர் ஒன்றாகும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு போட்டி விலைகளில் தேவைப்படும் எலக்ட்ரானிக் கூறுகளை விரைவாக கண்டுபிடிக்க உதவ வேண்டும். IC க்கள், சென்ஸார்ஸ், டிரான்ஸ்யூட்டர்ஸ், சுவிட்சுகள், ரிலேஸ், ஒப்டோலெக்டோனிக்ஸ் மற்றும் டிஸ்கட் செமிகண்டக்டர்ஸ் போன்ற உலகின் மிகச் சிறந்த உற்பத்தியாளர்களிடமிருந்து சமீபத்திய வெளியீடுகள் உட்பட உங்களுக்கு மிகவும் விரிவான தயாரிப்புகளை வழங்க நாங்கள் பெருமையடைகிறோம்.\nபதிப்புரிமை © 2018 மின்னணு பாகங்கள் நம்பகமான விநியோகிப்பாளர் - Infinite-Electronic.hk\nமுகவரி: 17F, கெய்லார்ட் வர்த்தக கட்டிடம், 114-118 லாக்ஹார்ட் சாலை, வான் சாய், ஹாங்காங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2475284", "date_download": "2020-04-04T05:34:42Z", "digest": "sha1:BEX3A6NPPDLCORAEVHELY5XVGH2YHGST", "length": 18899, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் | Dinamalar", "raw_content": "\nமாஸ்க் அணிய மாட்டேன்: டிரம்ப்\nஇந்தியாவில் 2,902 பேருக்கு கொரோனா\nஊரடங்கு உத்தரவு, தைரியமான நடவடிக்கை: உலக சுகாதார ... 7\nநாளை இரவு 9:00 - 9:09 மணிக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும் 49\nஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிய நியூயார்க் நகரம் 3\nபிரதமர் நிவாரண நிதிக்கு அள்ளி வழங்கும் குழந்தைகள் 3\nகொரோனா வைரஸ் காற்று மூலம் பரவுமா\nபிரதமர் மோடியை ஆதரிக்கும் காங்., தலைவர்கள் 41\nகொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை சொல்லும் கூகுள் டூடுல்\nசீனாவில் துக்க நாள் அனுசரிப்பு: மக்கள் மவுன அஞ்சலி 3\nகோல்கட்டா : “நாட்டின் ஒற்றுமைக்கு, சகிப்புத்தன்மை இல்லாதது, வீம்பு மற்றும் துவேஷம் அச்சுறுத்தலாக உள்ளன,” என, மேற்கு வங்க கவர்னர் ஜக்தீப் தன்கர் சட்டசபை உரையில் கூறியுள்ளார்.\nமேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, மாநில கவர்னர் ஜக்தீப் தன்கருக்கும், மம்தா பானர்ஜி அரசுக்கும் இடையே, மோதல் போக்கு இருக்கிறது. இந்நிலையில், சட்டசபையில், பட்ஜெட் கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது. மாநில அரசால் தயாரிக்கப்பட்ட உரையை, கவர்னர் ஜக்தீப் தன்கர் படித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:நம் நாடு, தற்போது ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் உள்ளது.\nஅரசியல் சாசனத்தின் மதிப்பீடுகளுக்கும் அடிப்படை அம்ங்களுக்கும் சவால் விடுக்கப் படுகிறது. பொய்யான தகவல்களை பரப்புவது, தினசரி நிகழ்வாக மாறிவிட்டது. தேச பக்தி என்ற பெயரில், அனைத்துவிதமான அதிருப்திகளையும் நிராகரிப்பது, புதிய 'பேஷன்' ஆகிவிட்டது. சகிப்புத்தன்மை இல்லாதது, வீம்பு மற்றும் துவேஷம் நாட்டில் பரவி வருகின்றன. அவற்றால், நம் நாட்டில் இருக்கும் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.ஒரு திட்டத்தை அமல்படுத்து வதற்கு முன், நாட்டின் அனைத்து தரப்பு மக்களையும் கருத்தில்கொண்டு, அத்திட்டத்தை வரையறுக்கவேண்டும்.\nமக்களை பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு, ஆகிய திட்டங்களை, மேற்குவங்க மாநில அரசு, கடுமையாக எதிர்க்கிறது.இவ்வாறு அந்த உரையில் கூறப்பட்டிருந்தது. கவர்னர் உரையின்போது, திரிணாமுல் காங்., எம்.எல்.ஏ.,க்கள், சி.ஏ.ஏ., என்.சி.ஆர்., ஆகியவற்றிற்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்ற, 'டீ சர்ட்டுகளை' அணிந்திருந்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபங்களாதேசம்ப்ளெந்து தப்பிவரும் அகதிகளால்தான் மமதாஜி அவஸ்த்தை வோட்டுக்கு நீ என்னவெல்லாம் செய்தீங்க நாடு அறியும் பிராடுத்தனம் தான் உனக்கு மூலதன m\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே ��ெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/219455?ref=archive-feed", "date_download": "2020-04-04T05:17:41Z", "digest": "sha1:73WIUTQ4RPDZNAAZVSNRA45YLO7VKWVG", "length": 8785, "nlines": 144, "source_domain": "www.lankasrinews.com", "title": "13 வயது மாணவியை கர்ப்பிணியாக்கிய 10 வயது சிறுவன்: பயமின்றி தொலைக்காட்சியில் நேரடியாக தோன்றிய ஜோடி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்��ிகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n13 வயது மாணவியை கர்ப்பிணியாக்கிய 10 வயது சிறுவன்: பயமின்றி தொலைக்காட்சியில் நேரடியாக தோன்றிய ஜோடி\nரஷ்யாவில் 10 வயது சிறுவன் 13 வயது சிறுமி ஒருத்தியை கர்ப்பமாக்கியதாக ஒரு செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅந்த ஜோடியும், அவர்களது பெற்றோரும் சர்வசாதாரணமாக தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஉலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை Zheleznogorsk என்ற இடத்தைச் சேர்ந்த Ivan (10), தான்தான் தனது காதலியான Darya (13)வின் குழந்தையின் தந்தை என்று கூறியிருக்கிறான்.\nஆனால், பாலின சிறப்பு மருத்துவர் ஒருவர், Ivan அந்த குழந்தையின் தந்தையாக இருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.\nபெற்றோரின் சம்மதத்தின் பேரில் இளம் ஜோடி மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.\nஅதன் பின்னர் பேசிய மருத்துவர், Ivan இன்னமும் சிறுவனாகத்தான் இருக்கிறான், இனப்பெருக்கம் செய்யும் அளவு அவனது உடல் முதிர்ச்சி பெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.\nஎனவே, வேறொருவர் அந்த குழந்தையின் தந்தையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nDaryaவோ, தனக்கு வேறு யாருடனும் தொடர்பில்லை என்று கூறியிருக்கிறாள். அதே நேரத்தில், Daryaவை பரிசோதித்த மன நல நிபுணர் ஒருவரும், அவள் பொய் சொல்ல வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையில், ஜோடியின் பெற்றோர், கர்ப்பமாக இருகும் சிறுமிக்கு தாங்கள் ஆதரவாக இருக்கப்போவதாகவும், குழந்தையை தாங்களே வளர்க்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7326", "date_download": "2020-04-04T06:36:50Z", "digest": "sha1:V7H5R4YPARRPLZ5YDX42Q35RJ5D6CDC7", "length": 13346, "nlines": 77, "source_domain": "www.dinakaran.com", "title": "முதுமையில் கோபம் கொடிய���ு! | Anger in old age! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆலோசனை\nமுதியவர்களிடம் ஏற்படும் கோப உணர்வு அவர்களின் உடல்நலனை மேலும் பாதிக்கும் மோசமான அம்சமாக இருக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது. எனவே, முதியவர்கள் கோபத்தை முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும் என்றும், அவரது குடும்பத்தினர் முதியவர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறது அந்த ஆய்வு.\nமுதியவர்கள் என்றால் எப்போதும் சோகமாகவோ அல்லது கோபமாகவோதான் இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அது அவர்களின் இயல்பான சுபாவம் அல்ல.\nஉடலின் தள்ளாமையும், மனதின் வெறுமையுமே அவர்களுடைய அந்த நிலைக்குக் காரணமாக இருக்கிறது என்கிறது உளவியல். அப்படியில்லாமல் அவர்களுடைய முதுமையை உற்சாகமாக மாற்றுவது குடும்பத்தினரின் கைகளில்தான் உள்ளது. முதியவர்களை பாரமாக நினைக்காமல், அவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டாலே ஓரளவு அவர்களுடைய நோய்களை கட்டுப்படுத்த முடியும் என்பதும் உண்மை.\nஇதனை நிரூபிக்கும் விதமாக ‘இணையின் இழப்பே வயதானவர்களின் உடல்நிலையை கடுமையாக பாதிக்கும் என்றாலும், அதைவிட 2 மடங்கு அதிகமான உடல் பாதிப்பை கோபம் ஏற்படுத்துகிறது’ என்ற தகவலை சொல்கிறது புதிய ஆய்வு ஒன்று.\n‘இதயநோய், புற்றுநோய் மற்றும் ஆர்த்தரைடிஸுக்கு காரணமான அழற்சியை(Inflammation) முதியவர்களிடம் ஏற்படும் கோபம் தீவிரமடையச் செய்கிறது. சோகத்தையும் விட கோபம் வயதான உடலை மேலும் சேதப்படுத்தும்’ என்ற ஆய்வறிக்கை கனடா நாட்டில் வெளியாகும் Journal of psychology and ageing இதழில் வெளியாகியுள்ளது.\n‘வயதாகும்போது ​​ஏற்கனவே வழக்கமாக செய்த செயல்களை அவர்களால் செய்ய முடியாது அல்லது அவர்களது துணையின் இழப்பு மற்றும் அவர்களின் உடல் இயக்கம் குறைவதை அனுபவிப்பதால், அவர்களது கோபம் இன்னமும் அதிகரிக்கக்கூடும். அந்த கோபம், நாள்பட்ட நோய்களின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும். இது அவர்களுடைய சோகத்தையும் விட அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதை எங்கள் ஆய்வு காட்டுகிறது’ என கனடா நாட்டின் மாண்ட்ரீலில் உள்ள கான்கார்டியா பல்க���ைக்கழக முன்னணி எழுத்தாளர் மீகன் பார்லோ விளக்குகிறார்.\n‘ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 59 முதல் 93 வயதுக்குட்பட்ட 226 முதியவர்களிடம், அவர்களுடைய கோபம், சோகம் மற்றும் அவர்களுடைய நாட்பட்ட வியாதிகள் சம்பந்தமான கேள்விகள் கேட்கப்பட்டன. அதோடு அவர்களுடைய ரத்தமாதிரியும் எடுக்கப்பட்டு அழற்சிக்கான அறிகுறிகள் இருக்கிறதா\nஅந்த சோதனையில், தினமும் கோபப்படக்கூடிய 80 வயதுக்கு மேற்பட்டவர்களிடத்தில் அதிகப்படியான அழற்சியும், நாள்பட்ட நோய்களும் இருப்பது தெரிய வந்துள்ளது. 60 வயதுகளின் தொடக்கத்தில் இருப்பவர்களிடத்தில் இது குறைவாக இருப்பதும் தெரிகிறது’ இந்த ஆய்வுக் குழுவின் மற்றொரு ஆய்வாளரான கார்ஸ்டன் வ்ரோஷ்.\nஇதற்குக் காரணம், 60 முதல் 70 வயதுகளில் உள்ள இளைய முதியவர்கள், வாழ்க்கையின் சவால்கள் மற்றும் வயது தொடர்பான இழப்புகளை சமாளிக்க அந்த கோபத்தையே எரிபொருளாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த உந்துதலே அவர்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆனால், 80 வயதை கடந்தவர்களுக்கோ வாழ்க்கையில் சில சந்தோஷங்களை அனுபவிக்க முடியாது என்ற நிலை வந்தவுடன் அவரின் கோபம் மேலும் மோசமடையக்கூடும்’ என்கிறது இந்த ஆய்வு.\nஇதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன\nநம் வீட்டில் இருக்கும் முதியவர்களுக்கு தனி அறை, தொலைக்காட்சி, ஏ.சி. போன்ற வசதிகள் செய்து கொடுத்தால் மட்டும் போதாது. உண்மையில் முதியவர்கள் எதிர்பார்ப்பது உணர்வுப்பூர்வமான அன்பு மட்டுமே. அவர்களிடம் இன்சொற்களை பேசாவிட்டாலும் கூட, குறைந்தபட்சம் எந்த செயல்கள் அவர்களை கோபமடையச் செய்கிறது என்பதை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் புரிந்துகொண்டு, அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய உணர்வுகளை தூண்டாமல் இருப்பதன் மூலம் வயதானவர்களுக்கு ஏற்படும் மோசமான நோய்களிலிருந்து ஓரளவு பாதுகாக்கலாம் அல்லவா\nகொரோனா.. நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள் என்ன\nகொரோனா கொல்லாது... பயம்தான் கொல்லும்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?topic=51566.msg349248", "date_download": "2020-04-04T07:10:53Z", "digest": "sha1:ACTD6PY2RIP54XCLDMZIPBLDAQBKIJ3Y", "length": 4619, "nlines": 77, "source_domain": "www.friendstamilchat.in", "title": "நீதான் நீதான் நீதான்டி என் புள்ள ( என்ன மறந்த) - முகேன் ராவ்", "raw_content": "\nநண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள இங்கே சொடுக்கவும் http://www.friendstamilchat.in/forum/contact.php தமிழ் மொழி மாற்ற பெட்டி\nதிரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) »\nநீதான் நீதான் நீதான்டி என் புள்ள ( என்ன மறந்த) - முகேன் ராவ்\nAuthor Topic: நீதான் நீதான் நீதான்டி என் புள்ள ( என்ன மறந்த) - முகேன் ராவ் (Read 948 times)\nநீதான் நீதான் நீதான்டி என் புள்ள ( என்ன மறந்த) - முகேன் ராவ்\nபாடியவர் : முகேன் ராவ்\nகுழிதான் உன் கன்னத்துல விழுகுதடி\nநீ சிரிக்கையில...வலிதான் என் நெஞ்சுக்குள்ள கதருமடி\nநீ அழுகையில .. அழகே நீ பொறந்தது அதிசயமா..\nஉலகம் உன் பாசத்தில் தெரியுதடி..\nகலராய் என் வாழ்க்கையும் மாறுதடி....\nநீதான்.. நீதான்.. நீதான்டி எனக்குள்ள\nநான்தான்.. நான்தான்.. நான்தானே உன் புள்ள ..ஏம்புள்ள\nகுழிதான் உன் கன்னத்துல விழுகுதடி\nநீ சிரிக்கையில...வலிதான் என் நெஞ்சுக்குள்ள கதருமடி\nஉன் பார்வ ஆள தூக்குதடி..\nகிறுக்கி ...உன் கிறுக்கல் எழுத்துலதான்\nகிறுக்கா என்ன நீயும் மாத்தி வச்ச..\nமனசில் இருக்கும் ஆசைய தான்\nஇரு மீன்கள்.. ஒரு ஓடையில்\nஉன் காதல் என் காவியம்\n(அன்பு ஒன்றுதான் அனாதை சார் ..)\nஎன்ன மறந்த என்ன மறந்த\nசாத்தியமா நான் உன்னில் விழுந்தேன்..\nநீதான்.. நீதான்.. நீதான்டி எனக்குள்ள\nநான்தான்.. நான்தான்.. நான்தானே உன் புள்ள ..ஏம்புள்ள\nதிரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) »\nநீதான் நீதான் நீதான்டி என் புள்ள ( என்ன மறந்த) - முகேன் ராவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-oct-07/10456-2019-10-01-05-43-22", "date_download": "2020-04-04T05:34:32Z", "digest": "sha1:O7JTRCEY3ZKDXG3A3RCM7WYKGRF6WGHB", "length": 21590, "nlines": 240, "source_domain": "www.keetru.com", "title": "கொள்கை துரோகிகளின் முகத்திரை கிழிந்தது", "raw_content": "\nபெரியார் முழக்கம் - அக்டோபர் 2007\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2010\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nதேசியப் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு\nபார்ப்பனியம் என்பது மிக மோசமானது\nஉலகை திரும்பிச் செல்லவியலாத இடத்துக்கு அழைத்துச் சென்ற ஸ்லெட்ஜ் வண்டி\nகாலியாக உள்ள பல இலட்சம் வேலைகள் நிரப்பப்படவில்லை\nகுடியுரிமையைப் பறிக்கும் கணக்கெடுப்புகளை புறக்கணிப்போம்\nபார்ப்பன எதிர்ப்பு பெரியார் கொள்கை இல்லையாம்\nபெரியார் முழக்கம் ஏப்ரல் 04, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஇந்தியாவில் கொரோனோவை பரப்ப தப்லிக் ஜமாத் முயற்சித்ததா\nமொழி அல்ல தமிழ் - தமிழரின் அடையாளம்\nதகவல் தொழில்நுட்பத்தின் இதயம் - டேட்டா சென்டர்ஸ்\nசிலம்பார் 60 ஒரு ‘மாலை’ சிற்றிலக்கியம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2010\nவெளியிடப்பட்டது: 18 ஆகஸ்ட் 2010\nகொள்கை துரோகிகளின் முகத்திரை கிழிந்தது\nபெரியாரின் சிந்தனைகளை பெரியார் திடலுக்குள் முடக்கிப் போட்டுக் கொண்டு பெரியாரியலுக்கு துரோகம் செய்யத் துடித்த தி.க. தலைவர் கி.வீரமணியின், பெரியாரிய துரோகத்தை, பெரியார் திராவிடர் கழகம் முறியடித்து, ‘குடிஅரசு’ தொகுப்புகளை மக்கள் மன்றத்துக்குக் கொண்டு வந்துள்ளது. தன்னைத் தவிர பெரியாருக்கு, எவருமே உரிமை கோர முடியாது என்று கற்பனைக் கனவில் மிதந்து கொண்டிருந்த கி. வீரமணிக்கு, உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு பலத்த அடியைத் தந்தது. ‘குடிஅரசு’ உரிமை, தனது கரங்களைவிட்டுப் போய் விட்டதால் பதறிப்போன வீரமணி, அடுத்து, சொத்துகளும் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் நிலை தடுமாறி நிற்கிறார். இது வரை ‘பெரியார் திராவிடர் கழகம்‘ என்ற அமைப்பை முற்றிலுமாக புறக்கணித்து, கழகத்தின் பெயரைக்கூட குறிப்பிடாமல் பாசாங்கு செய்தவர்கள், இப்போது பெரியார் திராவிடர் கழகத்தை எதிர்த்து ஊர் ஊராகப் பொதுக் கூட்டங்களை நடத்துகிற நிலைக்கு வந்து விட்டனர்.\nமக்கள் மன்றத்தில் தனிமைப்பட்டுக் கிடக்கும் அவர்கள், பெரியார் திராவிடர் கழகத் தலைவர், பொதுச் செய லாளர்களை கீழ்த்தரமாக தனிப்பட்ட முறையில் நரகல�� நடையில் பேசுவதைக் கண்டு மக்கள் எள்ளி நகையாடி வருகிறார்கள். பொது மக்களே, இல்லாமல், தாங்களே வாகனங்களில் ஆட்களை ஏற்றி வந்து கூட்டத்தில் உட்கார வைத்து, ‘நரகல் நடை’ பேச்சுகள் முடிந்த பிறகு “கூட்டத்”தினரை யும் வாகனங்களில் ஏற்றிக் கொண்டு போய் விடுகிறார்கள். பெரியார் திராவிடர் கழகத்தை ‘போலிகள்’ என்றும், அவர்களை எச்சரிக்கை செய்வதற்காகவே பொதுக் கூட்டம் என்றும் சுவரொட்டிகளை ஒட்டி வருகிறார்கள். ‘குடிஅரசு’ தொகுப்புகளை மக்கள் உரிமையாக்கிய பெரியார் திராவிடர் கழகத்துக்கு எதிராக களமிறங்கியுள்ள “திருவாளர் 15 லட்சம்” குழுவினரின் (கழகம் ‘குடிஅரசு’தொகுப்புகளை வெளியிட்டதற்காக வீரமணி கழகத்திடம் கேட்ட தொகை ரூ.15 லட்சம்) பொய் வாதங்களை அவர்களின் கொள்கை துரோகங்களை மக்கள் மன்றத்தில் அம்பலமாக்குவோம் என்று கோவை ‘குடிஅரசு’ அறிமுக விழாவில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்களும், பொறுப்பாளர்களும் உறுதி ஏற்றனர்.\nபெரியாரியத்தையும் ‘குடிஅரசு’ சிந்தனைகளை யும் மக்கள் மன்றத்துக்கு கொண்டு செல்ல திட்டமிட்ட பெரியார் திராவிடர் கழகத்திடம் “எங்கள் துரோகத்தையும் விட்டு விடாதீர்கள். அதை யும் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று ‘திருவாளர் ரூ.15 லட்சம் குழு’ தாமாகவே முன் வந்துள்ள நிலையில், அதைச் சந்திக்க பெரியார் திராவிடர் கழகம் தயார் என்று கோவை ‘குடிஅரசு’ அறிமுக விழாவில் உரையாற்றிய பலரும் குறிப் பிட்டனர்.\nஆழமாக பெரியாரின் ‘குடிஅரசு’ சிந்தனைகளை எடுத்துரைத்து ‘திருவாளர் 15 லட்சத்தின்’ துரோகங்களையும் அக்குவேறு ஆணிவேராக கிழித்தெறிந்தது கோவை ‘குடிஅரசு’ அறிமுக விழா. நிகழ்ச்சி விவரம்\nகுடிஅரசு அறிமுக விழா பொதுக்கூட்டம் 8.8.2010 ஞாயிறு மாலை 6 மணியளவில் கோவை சத்ய நாராயண அரங்கில் எழுச்சியுடன் நடை பெற்றது. கோவை மாநகரக் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவுக்கு வே. கோபால் தலைமை தாங்கினார். நிகழ்வில் சூலூர் வீரமணி, பொள்ளாச்சி கி.விசய ராகவன், கா.சு. நாகராசன், பொள்ளாச்சி இரா. மனோகரன், சி.கே.எம். தமிழ்ச்செல்வி, ந. பன்னீர் செல்வம், திருவரங்கம் சீனி. விடுதலை அரசு, வெ.ஆறுச்சாமி ஆகியோர் உரையாற்றினர். கோவை பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் அணி சார்பாக குடிஅரசு வழக்கில் நீதிபதிகள் சந்துரு, எம்.ஜெயபால் மற்றும் இப்ராகிம் கலிபுல்லா, க��ருபாநிதி அமர்வு வழங்கிய தீர்ப்புகள் தமிழாக்கம் செய்யப்பட்டு ‘பெரியாருக்கு விடுதலை’ எனும் தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது. 48 பக்கங்கள் கொண்ட இந்நூலை பேராசிரியர் கனல் மைந்தன் வெளியிட, வழக்கறிஞர் துரைசாமி பெற்றுக் கொண்டார்.\nதொடர்ந்து - பேராசிரியர் கனல் மைந்தன், பொதுச்செயலாளர்கள் கோவை இராமகிருட் டிணன், விடுதலை இராசேந்திரன், வழக்கறிஞர் துரைசாமி, கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரையாற்றினர்.\n‘குடிஅரசு’ இதழ்களில் புதைந்துள்ள பெரியாரின் ஆழமான சமூக சிந்தனைகள் மற்றும் வீரமணியின் கொள்கை துரோகங்களை விரிவாக விளக்கி, அனைவரும் பேசினர். விழா மேடையில் 15 தோழர்கள் ‘குடிஅரசு’ தொகுப்புகளைப் பெற்றனர். வழக்கில், கடுமையாக உழைத்து வாதாடிய கழக மூத்த வழக்கறிஞர் துரைசாமி மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றிய வழக்கறிஞர்களின் தொண்டினைப் பலரும் பாராட்டினர். தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்த்த வழக்கறிஞர்கள் சி. லெனின், ப. ஜீவா, ரகு, லூயிஸ் , இ.மு. சாஜித் ஆகியோருக்கு கழகத் தலைவர் துண்டு அணிவித்து பாராட்டினார். கோவை மாவட்டம் முழுவதிலிருந்தும் தோழர்கள் திரண்டு வந்திருந்தனர். மாவட்ட மாநாடு போல் நடந்த நிகழ்ச்சி 11 மணி வரை நீடித்தது. இறுதி வரை தோழர்கள் உரைகளைக் கேட்டனர். ம.ரே. ராசக்குமார் நன்றி கூறினார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nதந்தை பெரியாரின் கருத்துக்களை மக்களுடமை ஆக்கியதிலும் தந்தை பெரியாரின் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட வேண்டும் என்பதிலும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பணி பாராட்டுதற்குறி யது. ஆனால், நட்பு முரண்பாடுகளை மட்டுமே கொண்ட தோழமை அமைப்புகளிடம் நட்பு பாராட்டுதல் அவர்களோடு இணைந்து செயல்படுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுதல் எதிர்கால செயல்பாடுகளுக்க ு துணையாய் அமையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/16438-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-7?s=38e9cf12561b5bde925e984f759b87de", "date_download": "2020-04-04T06:17:15Z", "digest": "sha1:DVL4S65SZ75O6WAWWCRN52XNZS25THKS", "length": 10895, "nlines": 328, "source_domain": "www.tamilmantram.com", "title": "தலைப்பில்லா கவிதை 7", "raw_content": "\nThread: தலைப்பில்லா கவிதை 7\nஅன்றுவரை பேசப்படாத என் சாதனைகளும்.\nஇயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை\nஇறந்த பிறகு பேசி என்ன பிரயோசனம் அண்ணா அவன் இருக்கும்போது தூற்றுவதும் இல்லாதபோது போற்றுவதும் கண்ணீர் மறந்தவர்களின் வழக்கம்...\nஇயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை\nஇறந்த போது அவருக்கு இது பிடிக்கும் அது\nபிடிக்கும் என செய்வதெல்லாம் பகட்டே\nபெருமைக்கு எருமை மேய்த்த கதை தான்.\nநீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது\nஅவர் பக்கம் அறிய வாய்ப்பே இல்லை என்பதால்\nஇது கவிஞன் பாரதி முதல் ஓவியன் வான்கா வரை\nஉலக வழக்கம்... நினைத்தால் வெட்கம்\nஇறந்த போது அவருக்கு இது பிடிக்கும் அது\nபிடிக்கும் என செய்வதெல்லாம் பகட்டே\nபெருமைக்கு எருமை மேய்த்த கதை தான்.\nமிக்க நன்றி மனோ.ஜி அண்ணா. நீங்கள் சொன்னது மிகச் சரியே\nஇயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« கடவுளுக்குக் கூட காசேதான் கடவுளப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ecdecoracion.com/ta/qa/what-is-the-difference-between-angels-cherubim-and-seraphim-which-have-wings-and-which-is-greater", "date_download": "2020-04-04T06:54:43Z", "digest": "sha1:2BCSEEDESHTC4RVTLW6JIG4TGPCKSET7", "length": 28913, "nlines": 36, "source_domain": "ecdecoracion.com", "title": "தேவதூதர்கள், கேருபீம்கள் மற்றும் செராபிம்களுக்கு என்ன வித்தியாசம்? யாருக்கு இறக்கைகள் உள்ளன, எது பெரியது? 2020", "raw_content": "\nதேவதூதர்கள், கேருபீம்கள் மற்றும் செராபிம்களுக்கு என்ன வித்தியாசம் யாருக்கு இறக்கைகள் உள்ளன, எது பெரியது\nமுதலில், “im” என்ற பின்னொட்டு பன்மையைக் குறிக்கும் வழியிலிருந்து வெளியேறுவோம் - செராஃப் மற்றும் கேருப் ஒருமை. என்று கூறினார்:\nசெராஃப் - எல்லா ஆவி மனிதர்களும் “செராஃப்கள்”. அதுவே அவர்களின் “வகையான.” செராஃப்கள் “உமிழும், பறக்கும், மாமிசம் உண்ணும்” மனிதர்கள்… அல்லது “டிராகன்”… அவர்களில் மூன்று பேரைத் தவிர - (அ) மிகவும் பரிசுத்தமான (கடவுள், “தந்தை,” அதாவது பெஜெட்டர்); (ஆ) பரிசுத்தம் (ஆவியானவர், இது கிறிஸ்து, “மகன்”, அதாவது பிறப்பவரின் வெ���ியீடு / பெறுதல் - 2 கொரிந்தியர் 3:17, 18); மற்றும் (இ) வெளியேற்றப்பட்ட ஆவி மனிதர்கள். இவை அனைத்தும் \"செராப்கள்\", ஆனால் முதல் 2 பேர் மாமிசம் சாப்பிடுவதில்லை, ஏனெனில் நான் கீழே விளக்குகிறேன், மூன்றாவது குழு இனி \"உமிழும்\" அல்ல, அதை நான் விளக்குகிறேன். ஆனால் செராஃப்களைப் பொறுத்தவரை, பொதுவாக:\nஉமிழும் - அவை ஆரம்பத்தில் “உமிழும்”, அவை அசைக்கப்படாத ஆற்றல்… வெப்பம்… ஒளி… அதனால் “மின்னல்” அல்லது “உமிழும்” போலத் தோன்றும்… ஏனெனில் அவை ஒளிரும் (எனவே, “குளோ-ரை” - சங்கீதம் 104: 4 ; தானியேல் 7: 9, 10; 10: 6; எசேக்கியேல் 1:13; மத்தேயு 17: 2; 28: 3; மாற்கு 9: 3; லூக்கா 9:29, 30; 10:18; யோவான் 1: 3–5; 8. : 12; எபிரெயர் 1: 7; வெளிப்படுத்துதல் 1:14, 15). அவரின் பொருள் மிக உயர்ந்த தூய்மையான ஆற்றலால் இருப்பதால், அவற்றின் மிக உயர்ந்த “வடிவத்துடன்” தொடர்பு கொள்ளும் எவரும் மிகவும் பரிசுத்தமானவர்… இது கதிர்வீச்சை மிகவும் சக்திவாய்ந்ததாக வெளிப்படுத்துகிறது, இது ஒரு உடல் உடலால் அதைத் தாங்க முடியாது (யாத்திராகமம் 33: 20; 34: 29-35; 2 கொரிந்தியர் 3:13). குறிப்பு, நான் “ஆரம்பத்தில்” என்று கூறினேன், ஏனென்றால் அவற்றின் “ஒளிரும்”… அவற்றின் ஆற்றல்… உண்மையில் “தந்தையின்” ஆற்றலின் நீட்டிப்பு (மற்றும் சில நேரங்களில் ஒரு பிரதிபலிப்பு). அந்த ஆற்றல் துண்டிக்கப்படும் போது (அதாவது, ஒரு ஆவி ஆவி மண்டலத்திலிருந்து வெளியேற்றப்பட்டு / அல்லது தண்ணீரில் அல்லது “குழி” யில் பிணைக்கப்படும்போது), பின்னர் அவை எந்த வெளிச்சத்தையும் / வெப்பத்தையும் உமிழ்வதோ பிரதிபலிக்கவோ முடியாது, எனவே “இருளில்” . ”பறப்பது - எல்லா ஆவிகள் பறக்கின்றன, அவை சுதந்திரமாக இருக்கும் வரை (வரம்பற்ற / திட்டமிடப்படாத). இருப்பினும், அவை பெரிய “பறவை” இறக்கைகளைக் கொண்டிருக்கவில்லை - அவற்றின் இறக்கைகள் பேட் / ஸ்டெரோடாக்டைல் ​​வகை இறக்கைகள் போன்றவை - “தோல்,” இறகு அல்ல - உண்மையான பின்களுடன் (மற்றும் பறவை சிறகு குறிப்புகள் அல்ல). அவற்றின் இறக்கைகள் மனிதர்கள் ஒவ்வொன்றும் சித்தரிக்கப்பட்ட எதையும் விட அதிகமாக உள்ளன. மனிதன் அவற்றை பெரும்பாலும் ஓவியங்கள் போன்றவற்றில் சித்தரிப்பதால் அவை கண்ணுக்கு “அழகாக” இல்லை (அதாவது, நீண்ட பொன்னிற / பழுப்பு-ஹேர்டு மற்றும் / அல்லது நீலக்கண்ணால், உயரமான, அழகான, முதலியன). மாறாக, அவை மிகவும் கொடூரமானவை, நாம் “கார்கோயில்ஸ்” என்று பார்ப்பதை விட மோசமானவை (உண்மையில், இருப்பினும், கார்கோயில்கள் மனிதனைப் போன்ற எந்தவொரு சித்தரிப்புகளையும் விட அவை உண்மையில் எப்படி இருக்கின்றன என்பதற்கு மிக நெருக்கமாக இருக்கின்றன - மேலும் இடைக்கால கட்டடக் கலைஞர்கள் மாளிகைகளின் பேராக்களில் PUT கார்கோயில்கள் - அவை மனிதர்களைப் பயமுறுத்துவதற்காக அல்ல, ஆனால் அவற்றைப் பாதுகாக்க - ஹ்ம்ம்ம்ம்ம், ஆர்.சி.சி உண்மையில் என்ன தெரியும் அவர்கள் பொதுமக்களுடன் பெருமளவில் பகிர்ந்து கொள்ள ஒன்றும் இல்லை… அவ்வாறு செய்வதில் அவர்கள் தோன்றுவார்கள். ஆகவே… அவர்கள் உண்மையை மறைக்கிறார்கள், நான் விலகுகிறேன்.) புத்துணர்ச்சி - அனைத்து ஆவி மனிதர்களும் பரிசுத்தத்தையும் மிகவும் பரிசுத்தத்தையும் தவிர்த்து “மாம்சத்தை” சாப்பிடுகிறார்கள்… மீண்டும், துண்டிக்கப்பட்டவை (சாப்பிடுவதிலிருந்து - ஆதியாகமம் 3:22, 23). ஏனென்றால், பரிசுத்தமும் மிகப் பரிசுத்தமும் மற்றவர்கள் உண்ணும் “மாம்சம்”. சங்கீதம் 78:25; யோவான் 6:32, 33, 35, 48–58; 1 கொரிந்தியர் 10: 1–5. \"மகன்\" மற்றும் பரிசுத்த (ஆவி) ... கிறிஸ்து, \"ஜீவ மரம்\" மற்றும் அவரது சதை அந்த \"மரத்தின்\" இலைகள் (ஆதியாகமம் 2: 8, 9; யோவான் 14: 6; 15: 1–7; வெளிப்படுத்துதல் 2: 7).\nஇந்த காரணத்தினால்தான்… அவை பறப்பது மற்றும் மாமிசம் உண்ணும் நிறுவனங்கள்… பறவை இறக்கைகள் அவளுக்குக் காரணம் - ஏனென்றால் இரையின் பறவைகளும் பறக்கும் மற்றும் சதை உண்ணும். இருப்பினும், அவர்கள் இறைச்சியை மாமிசமாக சாப்பிடுவதில்லை, ஆனால் “மன்னா”… அல்லது “ரொட்டி”… “மரத்தின் [வாழ்வின்]” “சங்கீதம்” (சங்கீதம் 78:25). இது மீண்டும், கிறிஸ்துவின் \"மாம்சம்\" ஆகும். இருப்பினும், ஒருவர் உண்மையில் கிறிஸ்துவின் உடல் மாம்சத்தை சாப்பிடுவதில்லை (யோவான் 6:51, 52, 60-66), அல்லது இஸ்ரேல் இறைச்சியை \"மன்னா\" என்று அனுப்பவில்லை, மாறாக, அவர்கள் அனுப்பப்பட்டனர் அவர்கள் \"ரொட்டிகள் / கேக்குகள்\" (ரொட்டி) செய்யக்கூடிய பொருள் - அவர்கள் பெற்ற இறைச்சி காடை வடிவத்தில் இருந்தது.\n2. கேருப் - ஒரு “கேருப்” என்பது ஒரு உயர் பதவியில் இருக்கும் செராஃப் ஆகும், இதில் மிக உயர்ந்த இரண்டு கேருப்கள் ஒரு முறை மிஷா'ஜால் (அக்கா “மைக்கேல்”), இதன் பெயர் “[ஒருவர்] யாகை [தனது] கடவுளாகத் தேர்ந்தெடுப்பவர்” … மற்றும் பெலி'ஜால் (அக்கா “பெலியல்,” “சாத்தான்,” “பிசாசு”)… இதன் பெய���் “யாகா இல்லாதவன் [தன்] கடவுள்” என்று பொருள். இந்த இருவருமே பேழையின் தேவதூதர்கள் / கேருப்கள், ”… அல்லது“ ஆர்க்காங்கெல்ஸ். ”இரண்டு கேருப்களுக்கு மேல் (எனவே,“ செருபீம் ”) இருக்கும்போது, ​​இரண்டு ஆர்க்காங்கல்கள் மட்டுமே இருந்தன - இவை இரண்டும்.\nஇந்த இரண்டில், ஒருவர் “வேகமாக நின்றார்” (சத்தியம் / கவர் / புரோபிட்டேட்டரி / மெர்சி இருக்கை மீது… இது உண்மை / கவர் / முன்மாதிரி கிறிஸ்து - யாத்திராகமம் 25:17; எகேக்கியேல் 28:14; 1 யோவான் 1: 1, 2; தானியேல் 10:13, 21); ஒருவர் செய்யவில்லை (யோவான் 8:44; தானியேல் 8:25). இதன் விளைவாக, இருவரும் போரில் ஈடுபட்டனர், பிந்தையவர்கள் இழந்து ஆவி மண்டலத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர், எனவே, இனி \"செருப்\" பதவியில் இல்லை. வெளிப்படுத்துதல் 12: 7-10).\n3. ஏஞ்சல் - “ஏஞ்சல்” என்ற சொல் கிரேக்க வார்த்தையான ஹாகெலோஸ் (ஜி 32) என்பதிலிருந்து உருவானது, இது ஒரு தூதர் (அல்லது தூதர், ஒன்றை அனுப்பியது, முதலியன) என்று அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பொருள்படும் வகையில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் அது முற்றிலும் துல்லியமானது அல்ல. ஏனென்றால், குமாரனாகிய கிறிஸ்துவும் ஒரு தூதராக இருந்தார், மிக பரிசுத்தவானில் ஒருவரை அனுப்பினார்… ஆனாலும், அவர் ஒரு தேவதை அல்ல - அவர் ஒரு மகன் (எபிரெயர் 1: 5–9). தேவதூதர்கள் மகன்கள் அல்ல - அவர்கள் மிகவும் பரிசுத்த, பரிசுத்த, மற்றும் கடவுளின் உண்மையான “மகன்களின்” ஊழியர்கள் (அதாவது, கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள்). மகன்கள் பிறக்கிறார்கள்… அல்லது தத்தெடுக்கப்படுகிறார்கள். தேவதூதர்கள் பிறக்கவில்லை… அவர்கள் தத்தெடுக்கப்படவில்லை.\nஒரு \"தேவதை\" என்பது ஒரு ஆவியானவர், அவருடைய ஒரே நோக்கம் மிக பரிசுத்தமான, பரிசுத்தவானின் விருப்பத்தைச் செய்வதேயாகும் ... அவர்களுக்குச் சொந்தமானவர்கள். அந்த விருப்பம் சில நேரங்களில் பாதுகாப்பது, சில சமயங்களில் தகவல்களைப் பகிர்வது, சில சமயங்களில் இயக்குவது, சில சமயங்களில் போராடுவது போன்றவை. அவர்கள் அனுப்பப்படுபவர்களுக்கு…. ஆனால் பெரும்பாலும் பரிசுத்த மற்றும் மிகவும் பரிசுத்தத்தைச் சேர்ந்தவர்கள் (யோவான் 17: 6).\nஇந்த வித்தியாசம், ஒரு தேவதூதரின்… ஒரு “மகனுக்கு” ​​எதிராக… இதுதான் விரோதி / சாத்தான் / பிசாசு கொண்டு வந்த “போருக்கு” ​​மூல காரணம். ஏனென்றால், மனிதர்கள் (கடவுளின்) மகன்களாக இருக்க மனிதர்கள் தகுதியற்றவர்கள் என்று விரோதி நம்புகிறார் (நாம் மிகவும் தவறானவர் அல்ல), நாம் அற்பமானவர்கள், விசுவாசமற்றவர்கள், விசுவாசமற்றவர்கள், சுய நுகர்வு, சுயநலவாதிகள், வஞ்சகர்கள், பாசாங்குத்தனமான மனிதர்கள் சிறிய வாய்ப்பில் தந்தையை ஆதரிக்கிறது. ஆவி மனிதர்கள் அயோன்களுக்காக சேவை செய்திருக்கிறார்கள் ... இங்கே இந்த பலவீனமான \"இரக்கம்\" வருகிறது, யாருக்கு மிகவும் பரிசுத்தமானது முழு ராஜ்யத்தையும், உடல் மற்றும் ஆவி பகுதிகள் இரண்டையும் ஒப்படைக்க விரும்புகிறது ... ஏனென்றால் அவருடைய குமாரனாகிய பரிசுத்தர் \"விரும்புகிறார்.\" யோபு 1: 9, 11; 2: 4, 5; லூக்கா 4: 1–13; வெளிப்படுத்துதல் 12:10, 11; நீதிமொழிகள் 27:11; 1 யோவான் 5:19; 16:33; நீதிமொழிகள் 8:22:31; லூக்கா 12:32; எபிரெயர் 12:28; வெளிப்படுத்துதல் 5: 9, 10; 7: 4-15; 1 கொரிந்தியர் 6: 2; மறு 2:26, ​​27; 3:21\nநிச்சயமாக, இன்னும் “விவரங்கள்” (இன்னும் பல வசனங்கள்) உள்ளன, ஆனால் இது உதவும் என்று நம்புகிறேன்.\nதேவதூதர்கள் கடவுளின் தூதர்கள் - இந்த வார்த்தையின் அர்த்தம் - மலாச்சிம். இந்த வார்த்தையில் செருபீம் மற்றும் செராபிம் ஆகியவை அடங்கும்.\nசெருபீம் கெருபிம் என்ற வார்த்தையிலிருந்து வந்தது - அசீரியாவின் சிறகுகள் கொண்ட காளைகள் - அவர்கள் தூதர்களாக தேவதூதர்கள் அல்ல - அவர்கள் பாதுகாவலர்கள். உடன்படிக்கையின் பேழையின் மேல் கெருபீம்கள் உள்ளன.\nசெராஃபிம் - 6 சிறகுகள் கொண்ட படங்கள் - இந்த வார்த்தை செராபிஸைப் போன்றது - எகிப்தின் சிறகுகள் கொண்ட பாம்புகள் - அவை டிராகன்கள் - அவை ஏசாயாவில் கடவுளின் சிம்மாசனத்தை சுற்றி வருகின்றன.\nஏசாயாவின் பத்தியிலிருந்து - பலிபீடத்திலிருந்து நிலக்கரியால் தூய்மைப்படுத்த தேவதூதர்கள் ஏசாயாவிடம் வருகிறார்கள் - கடவுள் கெருபீம்களுடன் ஒரு சிம்மாசனத்தில் இருக்கிறார் - அசீரியாவின் சிறகுகள் கொண்ட சிங்கங்கள் - இஸ்ரேலின் கடவுள் பெரியவர் என்பதைக் காட்ட எகிப்தின் டிராகன்களால் சூழப்பட்டுள்ளது இரண்டையும் விட.\nஅரியோபாகைட் டியோனீசஸ் - பைபிளில் இல்லை - தேவதூதர்கள், தூதர்கள், செருபீம், ஓபனிம் மற்றும் செராபிம் ஆகியோரை படிப்படியாக அதிக தேவைகளைக் கொண்ட பெரிய தேவதூதர்களாக பட்டியலிட முடிவு செய்தனர், ஆனால் அந்த பட்டியலை சரிபார்க்க பைபிளில் எங்கும் இல்லை.\nஆதாம் மற்றும் ஏவாளின் ���ுத்தகம் - எத்தியோப்பியன் தேவாலயத்தின் நியதிகளின் ஒரு பகுதி தேவதூதர்கள், தூதர்கள், கேருபீம்கள், ஓபனிம் மற்றும் செராஃபிம் ஆகிய அனைத்து வகையான குழுக்களையும் பட்டியலிடுகிறது, மேலும் பெயர்கள், அணிகள் மற்றும் கட்டளைகள், இது இராணுவத்தைப் போன்ற ஒரு பெரிய இராணுவம் போல பெர்சியாவின். எந்தவொரு மனித இராணுவத்தையும் விட கடவுளின் படைகள் மிகப் பெரியவை.\nதேவதூதர்கள் கடவுளின் தூதர்கள் - இந்த வார்த்தையின் அர்த்தம் - மலாச்சிம். இந்த வார்த்தையில் செருபீம் மற்றும் செராபிம் ஆகியவை அடங்கும்.\nசெருபீம் கெருபிம் என்ற வார்த்தையிலிருந்து வந்தது - அசீரியாவின் சிறகுகள் கொண்ட காளைகள் - அவர்கள் தூதர்களாக தேவதூதர்கள் அல்ல - அவர்கள் பாதுகாவலர்கள். உடன்படிக்கையின் பேழையின் மேல் கெருபீம்கள் உள்ளன.\nசெராஃபிம் - 6 சிறகுகள் கொண்ட படங்கள் - இந்த வார்த்தை செராபிஸைப் போன்றது - எகிப்தின் சிறகுகள் கொண்ட பாம்புகள் - அவை டிராகன்கள் - அவை ஏசாயாவில் கடவுளின் சிம்மாசனத்தை சுற்றி வருகின்றன.\nஏசாயாவின் பத்தியிலிருந்து - பலிபீடத்திலிருந்து நிலக்கரியால் தூய்மைப்படுத்த தேவதூதர்கள் ஏசாயாவிடம் வருகிறார்கள் - கடவுள் கெருபீம்களுடன் ஒரு சிம்மாசனத்தில் இருக்கிறார் - அசீரியாவின் சிறகுகள் கொண்ட சிங்கங்கள் - இஸ்ரேலின் கடவுள் பெரியவர் என்பதைக் காட்ட எகிப்தின் டிராகன்களால் சூழப்பட்டுள்ளது இரண்டையும் விட.\nஅரியோபாகைட் டியோனீசஸ் - பைபிளில் இல்லை - தேவதூதர்கள், தூதர்கள், செருபீம், ஓபனிம் மற்றும் செராபிம் ஆகியோரை படிப்படியாக அதிக தேவைகளைக் கொண்ட பெரிய தேவதூதர்களாக பட்டியலிட முடிவு செய்தனர், ஆனால் அந்த பட்டியலை சரிபார்க்க பைபிளில் எங்கும் இல்லை.\nஆதாம் மற்றும் ஏவாளின் புத்தகம் - எத்தியோப்பியன் தேவாலயத்தின் நியதிகளின் ஒரு பகுதி தேவதூதர்கள், தூதர்கள், கேருபீம்கள், ஓபனிம் மற்றும் செராஃபிம் ஆகிய அனைத்து வகையான குழுக்களையும் பட்டியலிடுகிறது, மேலும் பெயர்கள், அணிகள் மற்றும் கட்டளைகள், இது இராணுவத்தைப் போன்ற ஒரு பெரிய இராணுவம் போல பெர்சியாவின். எந்தவொரு மனித இராணுவத்தையும் விட கடவுளின் படைகள் மிகப் பெரியவை.\nஇந்த இரண்டு வாக்கியங்களுக்கும் என்ன வித்தியாசம்: “நீங்கள் எனக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கொண்டு வர முடியுமா” \"நீங்கள் எனக்கு ஒரு கிளா���் தண்ணீர் கொண்டு வருவீர்களா” \"நீங்கள் எனக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கொண்டு வருவீர்களா\"இந்த இரண்டு வாக்கியங்களுக்கும் என்ன வித்தியாசம்: “நான் ஜான் பியானோ வாசிப்பதை வெறுக்கிறேன்” மற்றும் “நான் ஜானை வெறுக்கிறேன், பியானோ வாசிப்பேன்”\"இந்த இரண்டு வாக்கியங்களுக்கும் என்ன வித்தியாசம்: “நான் ஜான் பியானோ வாசிப்பதை வெறுக்கிறேன்” மற்றும் “நான் ஜானை வெறுக்கிறேன், பியானோ வாசிப்பேன்”இந்த இரண்டு வாக்கியங்களுக்கும் என்ன வித்தியாசம்: \"எதுவும் நடக்கவில்லை\" மற்றும் \"உண்மையில் எதுவும் நடக்கவில்லை\"இந்த இரண்டு வாக்கியங்களுக்கும் என்ன வித்தியாசம்: \"எதுவும் நடக்கவில்லை\" மற்றும் \"உண்மையில் எதுவும் நடக்கவில்லை\"இந்த இரண்டு வாக்கியங்களிலும் இந்த இரண்டு வினைச்சொற்களுக்கும் என்ன வித்தியாசம்இந்த இரண்டு வாக்கியங்களிலும் இந்த இரண்டு வினைச்சொற்களுக்கும் என்ன வித்தியாசம்ஆங்கிலத்தில் \"அவர்கள் அனைவரும் என்னை அறிந்து கொண்டனர்\" மற்றும் \"அவர்கள் அனைவரும் என்னை அறிந்தார்கள்\" என்பதன் வித்தியாசம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Hyundai_Creta_2015-2020/Hyundai_Creta_2015-2020_1.6_SX_Option_Executive.htm", "date_download": "2020-04-04T05:56:18Z", "digest": "sha1:GDRABM73J4XN7TVZCKEUQ5LXQK6ROYLS", "length": 39244, "nlines": 655, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் க்ரிட்டா 2015-2020 1.6 எஸ்எக்ஸ் option எக்ஸிக்யூட்டீவ் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஹூண்டாய் க்ரிட்டா 2015-2020 1.6 எஸ்எக்ஸ் Option Executive\nbased on 1905 மதிப்பீடுகள்\nமுகப்புநியூ கார்கள்ஹூண்டாய் கார்கள்க்ரிட்டா 2015-20201.6 எஸ்எக்ஸ் தேர்வு எக்ஸிக்யூட்டீவ்\nக்ரிட்டா 2015-2020 1.6 எஸ்எக்ஸ் option எக்ஸிக்யூட்டீவ் மேற்பார்வை\nஹூண்டாய் க்ரிட்டா 2015-2020 1.6 எஸ்எக்ஸ் option எக்ஸிக்யூட்டீவ் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 15.8 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1591\nஎரிபொருள் டேங்க் அளவு 55\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nஹூண்டாய் க்ரிட்டா 2015-2020 1.6 எஸ்எக்ஸ் option எக்ஸிக்யூட்டீவ் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சி��்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஹூண்டாய் க்ரிட்டா 2015-2020 1.6 எஸ்எக்ஸ் option எக்ஸிக்யூட்டீவ் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை vtvt பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nகியர் பாக்ஸ் 6 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 55\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nஅதிர்வு உள்வாங்கும் வகை coil spring\nஸ்டீயரிங் அட்டவணை tilt steering\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nகிரவுண்டு கிளியரன்ஸ் (லடேன்) 190mm\nசக்கர பேஸ் (mm) 2590\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 215/60 r17\nகூடுதல் அம்சங்கள் வெள்ளி colour front மற்றும் rear skid plate\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் arkamys sound mood\nஹூண்டாய் க்ரிட்டா 2015-2020 1.6 எஸ்எக்ஸ் option எக்ஸிக்யூட்டீவ் நிறங்கள்\nஹூண்டாய் க்ரிட்டா 2015-2020 கிடைக்கின்றது 10 வெவ்வேறு வண்ணங்களில்- உமிழும் சிவப்பு, பேஷன் ஆரஞ்சு, பாண்டம் பிளாக், மரைன் ப்ளூ, நேர்த்தியான வெள்ளி, மரியானா ப்ளூ, ஸ்டார்டஸ்ட், பாண்டம் கருப்புடன் துருவ வெள்ளை, துருவ வெள்ளை, பேஷன் ஆரஞ்சு இரட்டை டோன்.\nபாண்டம் கருப்புடன் துருவ வெள்ளை\nபேஷன் ஆரஞ்சு இரட்டை டோன்\nநிறங்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nக்ரிட்டா 2015-2020 1.6 எஸ்எக்ஸ் option எக்ஸிக்யூட்டீவ்Currently Viewing\nக்ரிட்டா 2015-2020 1.6 இஎக்ஸ் பெட்ரோல்Currently Viewing\nக்ரிட்டா 2015-2020 1.6 எஸ்எக்ஸ் ஆட்டோமெட்டிக்Currently Viewing\nக்ரிட்டா 2015-2020 1.4 சிஆர்டிஐ எஸ் பிளஸ்Currently Viewing\nக்ரிட்டா 2015-2020 1.6 சிஆர்டிஐ எஸ்எக்ஸ்Currently Viewing\nக்ரிட்டா 2015-2020 1.6 எஸ் ஆட்டோமெட்டிக்Currently Viewing\nக்ரிட்டா 2015-2020 1.6 சிஆர்டிஐ எஸ்எக்ஸ் பிளஸ்Currently Viewing\nக்ரிட்டா 2015-2020 1.6 சிஆர்டிஐ ஏடி எஸ் பிளஸ்Currently Viewing\nக்ரிட்டா 2015-2020 1.6 சிஆர்டிஐ ஆண்டுவிழா பதிப்புCurrently Viewing\nக்ரிட்டா 2015-2020 1.6 சிஆர்டிஐ ஏடி எஸ்எக்ஸ் பிளஸ்Currently Viewing\nக்ரிட்டா 2015-2020 1.6 எஸ்எக்ஸ் ஆட்டோமெட்டிக் டீசல்Currently Viewing\nக்ரிட்டா 2015-2020 1.6 எஸ்எக்ஸ் option எக்ஸிக்யூட்டீவ் டீசல்Currently Viewing\nஎல்லா க்ரிட்டா 2015-2020 வகைகள் ஐயும் காண்க\nஹூ���்டாய் க்ரிட்டா 1.4 சிஆர்டிஐ பேஸ்\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 விடிவிடி எஸ்\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 விடிவிடி எஸ்\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 விடிவிடி எஸ்\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 விடிவிடி எஸ்.எக்ஸ் பிளஸ் dual tone\nஹூண்டாய் க்ரிட்டா 1.4 சிஆர்டிஐ எஸ் பிளஸ்\nஹூண்டாய் க்ரிட்டா 1.4 சிஆர்டிஐ எஸ்\nஹூண்டாய் க்ரிட்டா 1.4 சிஆர்டிஐ பேஸ்\nஹூண்டாய் க்ரிட்டா 2015-2020 வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\n2018 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்: மாறுபாடுகள் விளக்கப்பட்டுள்ளன\nக்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் ஐந்து வகைகளில் கிடைக்கிறது: E, E +, S, SX மற்றும் SX (O)\nபிரிவுகளின் மோதல்: டொயோட்டா யாரிஸ் Vs ஹூண்டாய் க்ரெட்டா- எந்த கார் வாங்குவது\nயாரிஸ் ஒரு நடுத்தர செடான், க்ரெட்டா ஒரு சிறிய SUV ஆகும். ஆனால் இரண்டில் எது உங்களுக்கு மிகவும் பொருத்தமானது\nக்ரிட்டா 2015-2020 1.6 எஸ்எக்ஸ் option எக்ஸிக்யூட்டீவ் படங்கள்\nஎல்லா க்ரிட்டா 2015-2020 படங்கள் ஐயும் காண்க\nஹூண்டாய் க்ரிட்டா 2015-2020 வீடியோக்கள்\nஎல்லா க்ரிட்டா 2015-2020 விதேஒஸ் ஐயும் காண்க\nஹூண்டாய் க்ரிட்டா 2015-2020 1.6 எஸ்எக்ஸ் option எக்ஸிக்யூட்டீவ் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா க்ரிட்டா 2015-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்ரிட்டா 2015-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஹூண்டாய் க்ரிட்டா 2015-2020 செய்திகள்\nபிஎஸ்4 கார்களுக்கு வழங்கப்படும் சிறந்த சலுகைகள் மற்றும் கூடுதல் தள்ளுபடிகள்: ஹூண்டாய் கிரெட்டா, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹோண்டா சிட்டி மற்றும் பல கார்கள்\nகுறைந்தபட்சம் ரூபாய் 75,000 சலுகை விலைகளைக் கொண்ட கார்களை மட்டுமே நாங்கள் இங்கே கருத்தில் கொண்டுள்ளோம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 vs ஹூண்டாய் கிரெட்டா: டீசல் நிஜ உலக செயல்திறன் மற்றும் மைலேஜ் ஒப்பீடு\nஇந்த இரண்டு எஸ்யூவிகளில் எது விரைவாகவும் திறமையாகவும் இருக்கிறது\nஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்: நாம் விரும்பக்கூடிய 5 விஷயங்கள்\nஹூண்டாய் க்ரெட்டா 2018 ஜ விட சிறந்த பேக்கேஜாக மாறியுள்ளது\nஹூண்டாய் க்ரெட்டா 2018 Vs ரெனால்ட் கேப்ட்ஷர்: நிஜ உலக செயல்திறன் ஒப்பீடு\nபுதுப்பிக்கப்பட்ட கிரெட்டா அனைத்து சரியான பெட்டிகளையும் காகிதத்தில் தேர்வுசெய்கிறது, ஆனால் உண்மையான உலக செயல்திறனைப் பார்க்கும்போது இது எவ்வளவு இருக்கின்றது என்பதை பார்க்கலாம் இதை கண்டுபிடிக்க அதன் ப\n2018 ஹூண்டாய் க்ரெட்டா Vs ரெனால்ட் கேப்ட்ஷர் - எந்த SUV சிறந்த இடத்தை வழங்குகிறது\nரெனால்ட் கேப்ட்ஷரின் வெளித்தோற்றம் ஹூண்டாய் க்ரெட்டாவை விட பெரியது என்றாலும், அது உள்ளே விசாலமானதா\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nஹூண்டாய் க்ரிட்டா 2015-2020 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஹூண்டாய் சான்டா ஃபீ 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 20, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/aithal-atmo/", "date_download": "2020-04-04T06:19:26Z", "digest": "sha1:KGV26CHZYLXIVB3ORHFVIYTRJNEQL74N", "length": 6646, "nlines": 206, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Aithal To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.dailymotion.com/video/x7sxvpw", "date_download": "2020-04-04T06:27:17Z", "digest": "sha1:KRI3VYCUI2F2KCEEL6WE2DCRAZV6JIBS", "length": 7010, "nlines": 131, "source_domain": "www.dailymotion.com", "title": "ஊரடங்கை மீறிய பெண்.. காரை நிறுத்தியதால் ஆத்திரம்.. போலீஸை கடித்து ரத்தத்தை தெளித்து மிரட்டல் - வீடியோ - video dailymotion", "raw_content": "\nஊரடங்கை மீறிய பெண்.. காரை நிறுத்தியதால் ஆத்திரம்.. போலீஸை கடித்து ரத்தத்தை தெளித்து மிரட்டல் - வீடியோ\nகொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் ஒருவர் தனது காரை மடக்கியதற்காக போலீஸ் அதிகாரியின் கையை பிடித்து கடித்துள்ளார். மேலும் தனக்கு இருந்த பழைய காயத்தை கடித்து அதில் வந்த ரத்தத்தை அந்த அதிகாரியின் சட்டையில் பூசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபோலீஸ் தடியடிக்கு பயந்த�� வேறொரு வீட்டுக்குள் ஓடிய இளைஞர்\nTN CM Edappadi Palanisamy speech | முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு\nஇந்திய மக்களுக்கு இலக்கியா தரும் செய்தி\nவாசப்படியில இப்படி செய்யுங்க.. நம்ம கைலதான் இருக்குங்க.. வைரலாகும் மஞ்ச தண்ணி\nஉடலின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி வெல்லும் கொரோனா\nவேகமாக பரவும் கொரோனா வைரஸ்... எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\nகொரோனாவை அடுத்து சீனாவில் ஹண்டா வைரஸ்... உண்மை என்ன\nவதந்தி பரப்பினால் குண்டாஸ் பாயும் - ஈரோடு ஆட்சியர் அதிரடி\nபல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nசார் அடிக்காதீங்க.. தடியடிக்கு பயந்து வேறொரு வீட்டில் நுழைந்த இளைஞர்.. வெளியே இழுத்து வெளுத்த போலீஸ்\nதமிழகத்தில் முதல் பலி... பரபரப்பு பின்னனி\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தது சீனா\nஇந்தியாவில் ஒரே முதல்வர்.. நேரடியாக சாலைக்கே வந்தே மமதா.. கொரோனா நேரத்திலும் துணிச்சல் - வீடியோ\nகொரோனாவால் வரும் நாட்களில் என்ன நடக்கும்\nஅத்தியாவசிய உதவி கூட கிடைக்கவில்லை.. தனிமைப்படுத்தப்பட்டவரின் ஆதங்கம் - வீடியோ\nகொரானாவின் பிடியில் அமெரிக்கா..நிலைமை எப்படி இருக்கிறது\nராஜேந்திர பாலாஜியின் திட்டம் என்ன\n'சேது இல்லாமல் என் வாழ்க்கை நார்மலாக இருக்க போவதில்லை'-அஸ்வின் விஜய்\nஇந்த மாதிரி நேரத்துல இப்படித்தான் செய்வீங்களா\nலாக் டவுனால் திமுகவுக்கு வந்த சோதனை\nஅலட்சியத்தால் ஆபத்தை விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கிறார்களா\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/15205241/In-different-casesTwo-students-including-a-schoolgirl.vpf", "date_download": "2020-04-04T04:43:02Z", "digest": "sha1:3PCQFOQB6QAWG4D6DKFZ5DW6LVG3HXBL", "length": 10585, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "In different cases Two students, including a schoolgirl, commit suicide || வெவ்வேறு சம்பவங்களில் பள்ளிக்கூட மாணவி உள்பட 2 பேர் தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவெவ்வேறு சம்பவங்களில் பள்ளிக்கூட மாணவி உள்பட 2 பேர் தற்கொலை\nவெவ்வேறு சம்பவங்களில் பள்ளிக்கூட மாணவி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.\nவெவ்வேறு சம்பவங்களில் பள்ளிக்கூட மாணவி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.\nநெல்லை மாவட்டம் நாங்குநேரி நேதாஜி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் இசைமதி. இவர் நாங்குநேரியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று அவர் வீட்டுப்பாடம் படிக்காமல் டி.வி. பார்த்ததாகவும், இதனை பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.\nஇதனால் கோபம் அடைந்த இசைமதி பூச்சி மருந்தை குடித்தார். இதில் மயங்கி கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் இசைமதி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nநாங்குநேரி அருகே உள்ள ஸ்ரீரெங்கராஜபுரத்தை சேர்ந்தவர் முருகேசன் என்பவருடைய மனைவி நம்பி நாச்சியார். இவரது மகள் இசக்கியம்மாள் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அதில் இருந்து நம்பி நாச்சியார் மனமுடைந்து இருந்து வந்ததாக கூறப்படுகிறது.\nஇந்தநிலையில் நம்பி நாச்சியார் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\n2. தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\n3. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி\n4. உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு\n5. தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் - விஞ்ஞானிகள்\n1. ஆவடி அருகே, 3 வயது குழந்தையின் தலை பானைக்குள் சிக்கியதால் பரபரப்பு - தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்\n2. கொரோனா பிரச்சினையால் எம்.எல்.ஏ.வாக முடியாத நிலை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதவி தப்புமா\n3. தற்காலிக சந்தையாக மாறிய புது பஸ் நிலையம் பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பொருட்கள் வாங்கிச் சென்றனர்\n4. கொரோனா வைரஸ் அறிகுறி டெல்லியில் இருந்து சேலம் திரும்பிய 57 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் - கலெக்டர் ராமன் பேட்டி\n5. தென்காசியில் ஊரடங்கை மீறி பள்ளிவாசலில் தொழுகை நடத்த திரண்டவர்கள் மீது தடி���டி - கல்வீச்சில் 2 போலீஸ் அதிகாரிகள் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Santhanam", "date_download": "2020-04-04T06:07:44Z", "digest": "sha1:NGTMEO7YMG3MM2XTDY5FW4MZCENQMJYL", "length": 8697, "nlines": 105, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Santhanam - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\nநடிகர் டாக்டர் சேதுராமனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட நடிகர் சந்தானம் அவரது உடலை சுமந்து சென்று உள்ளார்.\nசந்தானத்தின் அடுத்த படம் துவங்கியது\nடகால்டி படத்தை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.\nதமிழ் திரையுலகில் காமெடியனாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக நடித்து வரும் சந்தானம், படங்கள் நடிப்பதில் விஜய்சேதுபதியை மிஞ்சியுள்ளார்.\nரசிகர்களை கவர்ந்த சந்தானம் பட போஸ்டர்\nஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.\nசர்வர் சுந்தரம் ரிலீஸ் தேதியில் மாற்றம்\nஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஇயக்குனர் ஜான்சன்.கே இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் சந்தானம் தாதாவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nஒரே நாளில் வெளியாகும் சந்தானத்தின் 2 படங்கள்\nகாமெடி நடிகராக இருந்து தற்போது கதாநாயகனாக வலம் வரும் சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் 2 படங்கள் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது.\nபரிசோதனைக்கு சென்ற டாக்டர்கள் மீது கற்களை வீசி விரட்டியடித்த வன்முறை கும்பல்\nஏர்டெல், வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு இலவச டாக்டைம்\nமருத்துவமனை செவிலியர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட தப்லிகி ஜமாத் பங்கேற்பாளர்கள்\nஇந்தியாவில் கொரோனா பெருக வழிவகுத்த 10 இடங்கள் கண்டுபிடிப்பு - மத்திய அரசு தீவிர கவனம்\nஅடுத்த ஒரு வாரத்தில் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் - உலக சுகாதார அமைப்பு தகவல்\nதமிழகத்தில் மேலும் 102 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 411 ஆக உயர்வு\nஇரண்டு வருட சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்தார் கவுதம் கம்பிர்\nமூன்று வடிவிலான போட்டிகளில் டெஸ்ட் கிரிக்கெட்டே மிகவும் பிடித்தது என்கிறார் விராட் கோலி\nஐபிஎல் போட்டியும் நடக்கும், டி20 உலக கோப்பையும் நடக்கும்: பேட் கம்மின்ஸ் நம்பிக்கை\nஅடுப்பு பற்றவைக்கவே வசதியில்லாத மக்கள் விளக்கேற்ற முடியுமா - மாஸ்டர் பட பிரபலம் டுவிட்\nராம் - ஜானு போல் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்.... மீம் போட்ட 96 பட நடிகை\nநிறைய போதை வேண்டுமா.... இதை செய்யுங்கள் - ஐடியா கொடுக்கும் பார்த்திபன்\nதமிழை தொடர்ந்து தெலுங்கிலும் ரீமேக்காகும் மலையாள படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM5MTY5MQ==/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-:-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-", "date_download": "2020-04-04T06:19:22Z", "digest": "sha1:F7BSSNS6GWJR3OXPPQ6JFDXUX6IWAYUN", "length": 7926, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "விராட்கோஹ்லி பேட்டி : ஒளிபரப்பு உரிமத்தை இழக்கிறது தூர்தர்ஷன்?", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nவிராட்கோஹ்லி பேட்டி : ஒளிபரப்பு உரிமத்தை இழக்கிறது தூர்தர்ஷன்\nமான்ஸ்செஸ்டர்: ஐ.சி.சி.,விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட இந்தியாவின் தூர் தர்ஷன் சிக்கில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி இன்று மான்ஸ்செஸ்டர் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதனை முன்னிட்டு இந்திய அணியின் கேப்டன் விரான் கோஹ்லியின் பேட்டிஒன்று இந்தியாவின் தூர்தர்ஷன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.\nபோட்டியின் துவங்கும் முன்னரோ அல்லது முடிந்த பின்னரோ அணியின் கேப்டனிடம் பேட்டி எடுப்பது கூடாது என்பது ஐ.சி.சியின் விதிகளுள் ஒன்றாகும். இதனை மீறி விராட் கோஹ்லயின் பேட்டியை இந்தியாவின் தூர்தர்ஷன் டிவி ஒளிபரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதைனையடுத்து தூர்தர்ஷன்\n(தூர்தர்ஷன் நிறுவனத்தை சேர்ந்த நிருபர்கள் மற்றும் வீடியோ கிராபர்களுக்கு அடுத்த போட்டியை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது) நிறுவனம் அடுத்து வரும் போட்ட���களை நேரடியாக ஒளிப்பரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கிரிக்கெட் போட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்ய இயலாத சூழலில் இந்தியாவின் அரசுக்கு சொந்தமான டி.வி சிக்கலில் சிக்கி உள்ளது . இத்தகைய சிக்கலில் சிக்குவது என்பது முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பாக்., பயிற்சியாளருக்கும் ஐ.சி.சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.\nஇது குறித்து விளக்கம் அளித்துள்ள தூர் தர்ஷன் நிறுவனம் இது செய்தியாளர்களுக்கு விதிக்கப்பட்ட தடையே தவிர ஒளிபரப்பிற்காக விதிக்கப்பட்ட தடை அல்ல .எனவே தொடர்ந்து வரும் போட்டிகளை ஒளிபரப்புவதில் எவ்வித தடையும் ஏற்படாது என தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் காட்டுத்தீ போல பரவும் கொரோனா : 2,902 பேர் பாதிப்பு; 68 பேர் பலி; ஒரே நாளில் 601 பேருக்கு தொற்று\n செய்ய வேண்டும்; பிரதமரின் செயலை அரசியலாக்க முயற்சிக்கிறீர்கள்; கொரோனா குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோவிற்கு மம்தா கருத்து\nடெல்லி கூட்டத்தால் கொரோனா வைரஸ் ஒழிப்பு போராட்டத்தில் பின்னடைவு: ஜனாதிபதி வேதனை\nகொரோனாவின் தாக்குதல் எப்படி இருக்கும் அடுத்த 3 மாதங்களுக்கு கணிப்பது மிக கடினம்\nஇரட்டை குழந்தைகளுக்கு கோவிட், கொரோனா பெயர்\nஇறைச்சிக் கடைகளில் 30 விநாடிக்கு மேல் வாடிக்கையாளர்கள் நிற்க அனுமதியில்லை..: கோவை மாநகராட்சி எச்சரிக்கை\nஉலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியது\nவேலூர் மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஊரடங்கை பின்பற்றி வீட்டில் இருந்தே பொருட்களை வாங்கினால் பரிசு வழங்கப்படும்..: திண்டுக்கல் மாநகராட்சி அறிவிப்பு\nஉலக அளவில் கொரோனா பரவுவதால் பொருளாதாரம் மிக மோசமான நிலையை சந்திக்கும்: சர்வதேச நிதியம் எச்சரிக்கை\nபெண்கள் டி20 உலக கோப்பை பார்த்தவர்களால் சாதனை\nவீரர்களுடன் பேசிய பிரதமர் மோடி\nவிளையாட்டு வீரர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி\n‘கொரோனா’: கிரிக்கெட் கிளப் தலைவர் மரணம் | மார்ச் 31, 2020\nஆஸி., கேப்டன் காரில் திருட்டு | மார்ச் 31, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?cat=37", "date_download": "2020-04-04T06:30:32Z", "digest": "sha1:QQ7KUQ2HHTIMWHR5NFNNSYBVWGVRFSRD", "length": 21235, "nlines": 120, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "கருத்தரங்குகள் | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகி���ுஷ் தொடக்கம் – 2007\nநேற்று (மே 11, 2019) அண்ணா நகர் ரோட்டரி கிளப் ஆதித்யாவின் நிகழ்ச்சியில் பெண் சாதனையாளர் விருது வழங்கும் விழா ஹோட்டல் சவேராவில் நடைபெற்றது. மனதுக்கு மிக நிறைவாக இருந்தது. என்னுடன் இணைந்து விருது பெற்றவர்கள் இந்த நிகழ்ச்சியில் எனக்கு Woman Achiever Award, விளையாட்டுத் துறையில் சாதித்த சுஜாநிதா அவர்களுக்கு Young Achiever Award, மிருதங்க வித்வான் திருச்சி ஆர். சுதர்சனன் அவர்களுக்கு Vocational Excellence Award கொடுத்து…\nதிருத்தணி ஸ்ரீசுப்ரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரியில்… பிப்ரவரி 25,26,27 தேதிகளில் தொடர் தொழில்நுட்பக் கருத்தரங்கம்… முதல் நாள் நிகழ்ச்சி 2019 பிப்ரவரி 25 திங்கள் அன்று தொடங்கியது. காலை, மாலை என இரு வேலையும் ‘ஆன்லைனில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்வாய்ப்பு’கருத்தரங்கில் தொழில்நுட்பத்துடன் வாழ்வியலையும் கலந்து இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக உரை நிகழ்த்தினேன். 3 நாட்கள் 12 மணிநேரங்கள், 600 மாணவர்களைச் சந்திக்கும் நல்ல வாய்ப்பு\n2019 சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்றுவரும் புத்தகக் கண்காட்சியில் நேற்று நடைபெற்ற (06-01-2019, ஞாயிறு) ஷெண்பாவின் ‘நின்னைச் சரணடைந்தேன்’ புத்தக வெளியீட்டு விழாவில் திரைப்பட இயக்குநர் திரு. எஸ்.பி.முத்துராமன் அவர்கள் புத்தகத்தை வெளியிட நான் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்ள சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டேன். நேற்று விடுமுறை தினமாக இருந்ததால் கொஞ்சம் கூட்டம் அதிகம். புத்தகக் கண்காட்சி முழுவதும் விழாக் கோலம்… ஸ்டால்களில் உள்ள கூட்டத்தைவிட மைதானத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த…\nசேவைக்கு ஓர் ஆலயம் சேவாலயா…\nகுழந்தைகளிடம் இருந்து பொய்யான சிறு புன்னகையைக் கூட அத்தனை சுலபமாக நம்மால் பெற்றுவிட முடியாது. பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இடங்களில் பள்ளி ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும், கல்லூரி பேராசிரியர்களுக்கும், எம்.என்.சி நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்களுக்காகவும் மோட்டிவேஷனல் உரை நிகழ்த்தி இருக்கிறேன். நம்முடைய உரை எப்படி இருந்தாலும், பெரியவர்கள் கட்டாயத்துக்காக அமைதிக்காக்கலாம்… ஆனால் குழந்தைகளிலும் சேர்த்துக்கொள்ள முடியாத, பெரியவர்களிலும் சேர்த்துக்கொள்ள முடியாத இரண்டும்கெட்டான் வயது மாணவ மாணவிகள் நம் பேச்சு சுவாரஸ்யமாக…\nஅமிழ்தம் / ச��ருஷ்டி மின்னிதழ் ஆசிரியர் குழுவில் என் பங்களிப்பு (May 26, 2018)\nஷெண்பா – இவரை நான் முதன் முதலில் சந்தித்தது 2016 – ம் ஆண்டு புத்தகக் கண்காட்சியில். இவர் கல்லூரி படிக்கின்ற நாள் முதலாக என்னை பரிட்சியம் என்றும், ஜெயா டிவி, பொதிகை டிவிக்களில் நான் நடத்திவந்த தொழில்நுட்பத் தொடர்களை நிறைய பார்த்திருப்பதாகவும் அறிமுகம் செய்துகொண்டு நீண்ட நாட்கள் பழகியதைப் போல என்னுடன் பேசியது இவரது பண்பை உயர்த்தியது. இவருக்கு எழுத்தின் மீதான ஆர்வம் எனக்கு வியப்பளித்தது. எழுத்து மட்டுமில்லாமல் ஓவியத்திலும்…\nபெண்கள் தினவிழா @ அகில பாரதிய வித்யார்தி பரிஷத் ABVP (2015)\n08-03-2015, ஞாயிறு அன்று அகில பாரதிய வித்யார்தி பரிஷத் நடத்திய பெண்கள் தினவிழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருந்தேன். ‘ஐ.டி துறையில் வேலை வாய்ப்புகளும், சவால்களும்’ என்ற தலைப்பை எடுத்துக்கொண்டு ‘திறமையின் அடிப்படையிலான கம்ப்யூட்டர் கல்வியும், வேலைவாய்ப்புகளும்’ என்ற பொருளில் பேசினேன். என் துறையில் நான் சந்தித்த சவால்களையும், என் பார்வையில் பெண்ணியம்(FEMINIST) குறித்த கருத்துக்களையும் பதிவு செய்தேன். அதன் சாராம்சம்… மகானைப் போல மனதை ஒருமுகப்படுத்தும் வயது ஒரு இளைஞனுக்கு…\nமகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான விழிப்புணர்வு முகாம் With அண்ணா பல்கலைக்கழகம் (2015)\nஅண்ணா பல்கலைக்கழமும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து நடத்திய மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான விழிப்புணர்வு முகாம் நாள்: 15-10-2015, வியாழன் நேரம்: 9.00 AM -10.00 AM இடம்: அன்னை தெரசா மகளிர் வளாகம், வள்ளுவர் கோட்டம் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்புகளை சமூக வலைதளங்கள் வாயிலாக விளம்பரப்படுத்துதல்… விரிவுபடுத்துதல்… வியாபாரப்படுத்துதல்… பற்றி உரை நிகழ்த்துகிறேன்… மீடியா செய்திகள்\nவாழ்வியல் பயிலரங்கம் @ வேதபாரதி & யுவஸ்ரீ (2015)\nவேதபாரதியும் – யுவஸ்ரீ அமைப்பும் இணைந்து தாம்பரத்தில் இயங்கிவரும் வள்ளுவர் குருகுலம் பள்ளி மாணவிகளுக்காக நடத்திய பெண் குழந்தைகளுக்கான வாழ்வியல் பயிலரங்கத்தில் ‘தன்னம்பிக்கையுடனும், பாதுகாப்புடனும் வாழ்க்கையை வாழ்வது எப்படி’ என்ற தலைப்பில் நான் ஆற்றிய உரையின் சாராம்சம்… நம் அடையாளம் நம் ஒவ்வொருவருக்கும் ஒர��� அடையாளம் இருக்கிறது. நான் அங்க அடையாளங்களைச் சொல்லவில்லை. நம் பெயர், படிப்பு, திறமை, வேலை மற்றும் நாம் வசிக்கும் ஊர், நாடு போன்றவைதான்…\nகதை சொல்லம்மா, கதை சொல்லு @ ஸ்ரீராமகிருஷ்ணா மடம் (2014)\nமே 12, 2018 அன்று சென்னை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கதை சொல்லம்மா, கதை சொல்லு – Religious & Cultural stories என்ற தலைப்பில் நான் ஆற்றிய உரையின் சாராம்சம் மாணவர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் இந்த வயதில் கற்றுக் கொள்ள வேண்டியது டிஸிப்ளின். ஒழுக்கம். அப்பா, அம்மா, உடன் பிறந்தவர்கள், ஆசிரியர்கள் இவர்களிடம் பழகும் விதம், படிப்பிலும், வேலையில் காட்டும் மரியாதை, நல்ல பழக்க வழக்கங்கள் இவை தான் ஒழுக்கம்….\nதிறமைக்கு ஏற்ற படிப்பும், வாழ்க்கையும் @ பாரதிய வித்யாபவன் (2014)\nஎம்.டி.எஸ் அகடமியும் (Rainbow HRD NGO, Chennai), நேரு யுவ கேந்திரா (Ministry of Youth Affairs & Sports, Govt. of India) மற்றும் சென்னை பாரதிய வித்யாபவன் இணைந்து பள்ளி மாணவ மாணவிகளுக்காக நடத்திய பர்சனாலிட்டி டெவெலப்மென்ட் ஒர்க்‌ஷாப்பில் மே 6,2014 அன்று அவர்களுக்காக திறமைக்கு ஏற்ற படிப்பும், வாழ்க்கையும் என்ற தலைப்பில் நான் ஆற்றிய உரையின் சாராம்சம்… பண்பாடும், பாதுகாப்பும் படிக்கின்ற குழந்தைகளுக்கு மிகவும் அவசியம்….\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nவிக்கிபீடியாவில் காம்கேர் பற்றி அறிய\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nஹலோ With காம்கேர் -95: சூரிய அஸ்தமன நேரமும் சிறுவனின் நேர்த்தியான செயல்பாடும். இது என்ன கதையின் தலைப்பா\nஹலோ With காம்கேர் -94: ஆபத்து கைக்கு எட்டும் தொலைவில்தான் இருக்கிறது என்பதாவது தெரியுமா\nஹலோ With காம்கேர் -93: எவ்வளவோ பார்த்துட்டோம், இதையும் பார்த்துடுவோமே\nஹலோ With காம்கேர் -92: டிஜிட்டல் உலகில் உணர்வுப்பூர்வமாகவும், நிஜத்தில் இயந்திரத்தனமாகவும் வாழ்கிறோமோ\nஹலோ With காம்கேர் -91: நம் ஒவ்வொருவர் வீட்டிலும் குடும்பப் புத்தகம் அவசியம் இருக்க வேண்டும். அது சரி, குடும்பப் புத்தகமா அப்படின்னா என்ன\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... காம்கேர் புவனேஸ்வரியின் நேர்காணல்களின் தொகுப்பு 1992 -ம்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,…\nகல்லூரி பேராசிரியர்களுக்கான கருத்தரங்கம் @ ஜெயா கலை… ஜெயா கல்வி அறக்கட்டளை மற்றும் தேசிய சிந்தனைக் கழகம் இணைந்து நடத்திய சுவாமி…\nபழமை Vs புதுமை (2010) பெசண்ட் நகர் நகைச்சுவை மன்றம், 2010 ஜீலை மாதம் 4-ம் தேதி ஞாயிறு…\nகனவு மெய்ப்பட[7] – பணம்-பதவி-புகழ் (minnambalam.com) பணம், பதவி, புகழ். மனிதனை ஆட்டுவிக்கும் முன்று மாபெரும் சக்திகள். மூன்றும் ஒருசேர…\nகாம்கேர் ஜெயித்த கதை – நமது நம்பிக்கை (NOV 2018) நவம்பர் 2018 ‘நமது நம்பிக்கை’ – பத்திரிகையில் எனது வித்தியாசமான நேர்காணல். இந்த…\n‘குங்குமம் தோழி’ – வெள்ளிவிழா நேர்காணல் காம்கேரின் 25 ஆண்டுகால பயணம் ஒரு நேர்காணலில்... எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி…\nகதை சொல்லம்மா, கதை சொல்லு @ ஸ்ரீராமகிருஷ்ணா மடம் (2014) மே 12, 2018 அன்று சென்னை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கதை…\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shumsmedia.com/blog-post_17-3/", "date_download": "2020-04-04T04:24:53Z", "digest": "sha1:A7WJ4HYBHKBS7E7KK3QE7ZMANECSXTIT", "length": 29913, "nlines": 193, "source_domain": "shumsmedia.com", "title": "இஸ்லாமிய புதுவருடம் முஹர்ரம் ஆன்மீகம் கமழும் ஆஷுறா தினம்! புரிந்து செயற்படுவோம். - Shums Media Unit - Tamil islamic Website", "raw_content": "\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஇஸ்லாமிய புதுவருடம் முஹர்ரம் ஆன்மீகம் கமழும் ஆஷுறா தினம்\nசர்வ உலகங்களையும் படைத்த அல்லாஹ் தஆலா மனிதர்களுக்கு ஏகத்துவ ஞானத்தை ஊட்டி நேர்வழி காட்டுவத��்காக றஸூல்மர்களையும், நபிமார்களையும் படைத்து அவர்களில் சிலரைவிட சிலரை சிறப்பாக்கி வைத்தான்.\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்\nஅனைத்து றஸூல்மார்களிலும் நபிமார்களிலும் எங்கள் கண்மணி நாயகம் முகம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உயர்படைப்பாகப் படைத்தான். அவர்களின் அந்தஸ்த்தை உலகறியச் செய்தான்.\nஇதேபோல் மலக்குகளையும் படைத்து அவர்களில் சிலரைச் சிறப்பாக்கி வைத்தான்.\nஇறைநேசர்களான வலிமார்களில் “குத்பு“ கௌது,அப்தால்,அவ்தாத், நுகபா, நுஜபா போன்ற படித்தரமுடையவர்களாக அமைத்தான்.\nஅதேபோல் உலகில் தோன்றிய மக்கள் அனைவரிலும் எங்கள் தலைவர் முகம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் “உம்மத்” சமுகத்தினரைச் சிறப்பாக்கி உயர்ந்த அந்தஸ்தை அளித்தான்.\nஇதேபோல் தேசங்களிலும் நாடுகளிலும் இறைவன் வித்தியாசத்தை வகுத்துள்ளான். மக்கஹ்,மதீனா,ஜெருஸலம் போன்றவை சிறப்பம்சத்திற்கு எடுத்துக்காட்டாகும்.\nஇதேபோல் இடங்களையும் இறைவன் தரப்படுத்தியுள்ளான். நபீகள் முகம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள புனித றவ்ழஹ் ஷரீபஹ், புனிதகஃபதுல்லாஹ்,மஸ்ஜிதுன்நபவீ,பைத்துல்முகத்தஸ்,அர்ஷ், குர்ஸீ,\nலௌஹ், கலம், பைத்துல்மஃமுர், சொர்க்கங்கள், கஹ்பஹ்வை அண்டியுள்ள புனித தலங்கள், ஸியாரங்கள் இத்தரப்படுத்தலுக்குச் சான்றாக அமைகின்றன\nஇதேபோல் காலங்களுக்கும் இறைவன் விஷேட தன்மைகளைக் கொடுத்து வசந்தகாலம், மாரிகாலம்,கோடைகாலம் போன்று வகைப்படுத்தியுள்ளான்.\nஇதேபோல் வருடங்களையும் ஆமுல்பீல்,ஆமுல்ஹூஸ்ன் போன்று ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான தன்மைகளைக் கொடுத்து சிறப்பாக்கியுள்ளான்.\nஇதேபோன்றுமாதங்களையும் ஒன்றுக்கில்லாத சிறப்பை இன்னொன்றுக்கு அளித்து சிறப்பித்துள்ளான்.\nநபீகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அவதாரத்தால் றபீஉனில் அவ்வலையும், ஒரு மாத நோன்பால் றமழான் மாதத்தையும், புனித ஹஜ்ஜால் துல்ஹஜ் மாதத்தையும், இவைபோன்றவைகளையும் போன்றாகும்.\nஇதேபோல் மாதங்களில் முஹர்ரம், றஜப், துல்கஃதா, துல்ஹிஜ்ஜஹ் ஆகிய நான்கு மாதங்களையும் சங்கையான மாதங்கள் எனவும் இவற்றில் யுத்தம் செய்யக்கூடாதென்றும்தடுத்துள்ளான்.\nஇதேபோல் நாள்களிலும் விஷேடங்களை அமைத்துள்ளான். ஸ்தாபிதம்,வியாபரம்,பிரயாணம்,கல்வி போன்றவற்றிற்கு பொருத்தமாக முறையே ஞாயிறு,திங்கள்,புதன் போன்ற நாள்களையும், நாள்களில் தலைநாளாக வெள்ளிக்கிழமையையும் அமைத்துள்ளான்.\nஅதனால் மற்றநாள்கள் மோசமானவை என்பதல்ல. ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சிறப்பை அல்லாஹ் வழங்கியுள்ளான்.\nஇதேபோன்றே காலங்கள் வருடங்கள்,மாதங்கள் நேரங்களுமாகும்.\nநேரங்களில் லைலதுல் கத்ர் உடைய நேரம்,வெள்ளிக்கிழமைகளில் “துஆ”ஏற்றுக்கொள்ளப்படும் நேரம், ஒவ்வொரு தொழுகையின் நேரங்கள், நபீகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறந்த நேரம் மற்றும் இவைபோன்றவை சிறப்புக்குரியவையாகும்.\nஇஸ்லாமிய மாதங்களில் “முஹர்ரம்” தலைமாதமாகும். இம்மாதத்தில் பல நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. அத்தனைஅம்சங்களும் அகிலத்தாருக்குப் படிப்பினையூட்டக்கூடியவையாகவே அமைந்துள்ளன.\nமுஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள் “ஆஷூறா” தினம் என்று அழைக்கப்படுகின்றது. இந்நாளில் நோன்பு நோற்பதும் இதற்கு முன்தினம் ”தாஸூஆ” ஒன்பதாம்நாள் நோன்பு நோற்பதும் மார்க்கத்தில் சுன்னத்தாக்கப்பட்டுள்ளது.\nமுஹம்மது நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கஹ்வைத் துறந்து மதினஹ் வந்த போது அங்கு வாழ்ந்த யூதர்கள்“ஆஷூறா”பத்தாம் நாள் நேன்பு நோற்றிருந்தார்கள். இதுபற்றி நபீகள் வினவியபோது இன்றுதான் நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் தோழர்களும் “பிர்அவ்ன்” எனும் சர்வாதிகாரியையும் அவனது கூட்டத்தையும் தோற்கடித்த நாளென்றும் இன்றுதான் பிர்அவ்ன் கடலில் மூழ்கி இறந்த நாளென்றும் இதனாலேயே நோன்பு நோற்றோம் என்று நவின்றார்கள்.\nஇதைக்கேட்ட நபீகள் நாயகம் எனது சகோதரர் மூஸாவுக்குக் கிடைத்த வெற்றியை முன்னிட்டு நீங்கள் நோன்பு நேற்பதைவிட நான் மிகத் தகுதியுடையவன் எனக்கூறி தாமும் அன்று நோன்பிருந்த்துடன் தான் அடுத்த வருடம் உயிருடன் இருப்பின் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்றார்கள். ஆயினும் அதற்கிடையில் நபீகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறையடி சேர்ந்து விட்டார்கள்.\nநபீகள் ஸல் ஒன்பதாம் நாள் நோன்பு நோற்காவிடினும் நோற்பேன் என்று சொன்னதால் ஒன்பதாம் நாள் நோன்பு நோற்பதும் சுன்னத் ஆக்கப்பட்டுள்ளது.\nமுஹர்ரம் பத்தாம் நாள் “ஆஷூறா”தினம் அதிவிஷேடங்களை உள்ளடக்கிய மாதினமாகும். சுருங்கக்கூறின்……\n* அன்றுதான் நபீ ஆதம் அலைஹிஸ்ஸல��ம் அவர்களை அல்லாஹ் மன்னித்தான்.\n*அன்றுதான் நபீ நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்பல் தூபான் வெள்ளப்பெருக்கிலிருந்து காப்பற்றப்பட்டு ஜூதீமலையில் தரை தட்டியது.\n* அன்றுதான் நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் பிறந்தார்கள்.\n*அன்றுதான் சர்வாதிகாரி நும்றூதால் நெருப்புக்கிடங்கில் எறியப்பட்ட நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் காப்பற்றப்பட்டார்கள்.\n*அன்றுதான் நபீ யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமூகத்தை விட்டும் வேதனை நீக்கப்பட்டது.\n*அன்றுதான் நபீ ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் துன்பம் நீங்கியது.\n*அன்றுதான் நபீ யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது மகன் யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை இழந்தார்கள் தேய்ந்திருந்த கண்பார்வையை மீண்டும் பெற்றார்கள்.\n*அன்று பாழ்கிணற்றில் எறியப்பட்ட நபீ யூசுப் அலைஹிஸ்ஸலாம் அதில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள்.\n*அன்றுதான் உலகம் படைக்கப்படுவதற்கு ஆரம்பிக்கப்பட்டது.\n*அன்றுதான் பூமியில் முதல் முதலாக மழை பெய்தது.\n*அன்றுதான் அல்லாஹ்வின் அருள் பூமியில் உள்ளவர்களுக்கு முதலில் இறங்கியது.\n*தூபான் வெள்ளத்தின் பின் பூமியில் முதன்முதலாக சமையல் செய்யப்பட்டது. இதை நூஹ் நபீ அவர்களே செய்தார்கள்.\n*அன்றுதான் சுலைமான் நபீயவர்களுக்கு முழுவுலக ஆட்சியும் வழங்கப்பட்டது.\n*அன்றுதான் நபீ ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு நபீ யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறந்தாரகள்.\n*அன்றுதான் பிர்அவ்னும் அவனது சூனியக்காரர்களும் தோற்கடிக்கப்பட்டனர்.\n*அன்றுதான் பிர்அவ்ன் நீரில் மூழ்கடிக்கப்பட்டு இறந்தான்.\n*அன்றுதான் நபீ பேரர் ஹூஸைன் றழியல்லாஹு அன்ஹு அவர்களும் “அஹ்லுல்பைத்” என்றழைக்கபடுவோரில் அநேகரும் கொலை செய்யப்பட்டனர்.\nஇதனாற்தான் “ஆஷூறா” தினத்தில் றொட்டி சுட்டு நபீ பேரர்களான ஹஸன் ஹூஸைன் பாதிமா மற்றும் அஹ்லுல் பைத்தினரின் ஆத்மசாந்திக்காக யாஸீன் கத்ம் ஒதப்பட்டு வருகிறது. இன்றுவரை இவ்வழகம் இலங்கையின் பல பாகங்களிலும் குறிப்பாகக் காத்தான்குடியிலும் இருந்து வருகிறது. ஆனால் சமீபத்தில் தோன்றிய வழிகேடர்களால் இவ்வழக்கம் பித்அத் என்றும் ஷிர்க் என்றும் மக்களிடையே பரப்பப்படுகின்றது.\nமேற்குறித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்சிகள் முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளான “ஆஷூறா” தினத்திலேதான் நிகழ்ந்துள்ளன.\nஇதனாற்றான் இந்நாள் முஸ்லிம்களுக்கு விஷேட நாளாக அமைந்துள்ளது.\nமுஸ்லிம்கள் இந்நாளைச் சாதாரண நாளாக நினைத்து வீணாகக் கழிக்காமல் நோன்பு நோற்றல்,குர்ஆன் ஓதுதல், ஸலவாத் சொல்லுதல்,திக்ர், பிக்ர் செய்தல், தியாணம் செய்தல், தானதர்மம் செய்தல், மஸார்களை ஸியாறத் செய்தல் போன்ற நல் விடயங்களில் ஈடுபடவேண்டும்.\nஆஷுறா நோன்பு பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்ட போது, அது கடந்த வருடத்தின் குற்றங்களுக்குப் பரிகாரமாக அமையுமென்று நபிகர்கரசர் நவின்றார்கள்.\nறமழான் மாதத்தில் நோற்கத் தவறிய “கழா” நேன்புள்ளவனும் நேர்ச்சை நோன்புள்ளவனும் “தாஸுஆ” , “ஆஷுறா” ஒன்பதாம் பத்தாம் நாட்களில் தன்மீதுள்ள கழா, அல்லது நேர்ச்சை நோன்பு நோற்றால் அவர் நோற்ற நோன்பு நிறைவேறுவதுடன். இந்நாட்களில் நோற்ற இவ்விரு சுன்னத்தான நோன்புகளின் நன்மைகளும் கிடைக்கும் ஆனால் நிய்யத் வைக்கும் போது பர்ழான றமழான் கழா நோன்பு என்றும் நேர்ச்சை நோன்பு என்றும் நிய்யத் வைக்க வேண்டும்.\nகழா அல்லது நேர்ச்சை நோன்பில்லாதவர்கள் “தாஸுஆ, ஆஷுறா” நோன்பு என்று நிய்யத்வைக்க வேண்டும்.\n“ஆஷுறா” தினத்தின் மனிதர்கள் நோன்பு நோற்பது போல் மிருகங்களும் பூச்சி புழுக்களும் நோன்பு நோற்கின்றன.\nபறவை இனத்தின் முதலில் மைனா என்ற பறவை நோன்பு நோற்றது.\n“ஆஷுறா” தினத்தில் ஒருவன் தனது குடும்பத்தவர்களையும் நண்பர் உறவினர்களையும் பேணி நடந்து உதவிகள் செய்தால் அவனுக்கு அல்லாஹ் அருள் நிறைந்த வாழ்வளிக்கின்றான் என்றும் அவ்வருடம் முழுவதும் அவனுக்கு எண்ணற்ற அருள் புரிகிறான் என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்\nஐம்பது ஆண்டுகளாக இவ்விடயத்தை நாங்கள் பரீட்சித்து வந்துள்ளோம் எவ்வித மாற்றமுமின்று அருள் பெற்று வருகின்றோம். என்று மெய்ஞ்ஞானி சுப்யான் அத்தெளரீ றஹிமஹுல்லாஹ் நவின்றுள்ளதாக “அல்பறகஹ்” எனும் நூலில் வந்துள்ளது.\nஇம்மாதத்தின் நான்காம் நாள் நஜ்றான் நஸாறாக்களுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.\nஇம்மாதத்தின் ஏழாம் நாள் நபி யூனுஸ் பின் மத்தா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீனின் வயிற்றிலிருந்த வெளியேறினார்கள்.\nஇம்மாதத்தின் பதினேழாம் நாள் உஹது யுத்தம் நடை ப���ற்றது. அதில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெரிய தந்தை ஹம்ஸா றழியல்லாஹு அன்ஹு அவர்கள கொலை செய்யப்பட்டு ஷஹீதானார்கள்.\nஇம்மாதம் இருபத்தைந்தாம் நாள் முதல் மாதம் முடியும்வரை “நஹ்ஸ்” உடைய (பறகத் குறைந்த) நாற்களென்று சொல்லப்படுகின்றன.\nஇந்நாட்களில் திருமணம் செய்தல், வீடு கட்டுதல், வியாபாரம் போன்ற நற்காரியங்களை ஆரம்பித்தால் பொருத்தமற்றவை என்பது வைத்திய நிபுணர்களின் கருத்துக்களாகும். இந்நாள்களில்தான் ஆத் தமூத் கூட்டத்தினர் பயங்கர சோதனை மூலம் அழிக்கப்பட்ட வரலாறுகள் சான்று பகர்கின்றன.\nஎனவே புனித “தாஸுஆ” ஆஷுறா” தினங்களில் நோன்பு நோற்று நல்லமல்கள் புரிந்து நல்லடியார்களாவோமாக\nஇஸ்லாமிய புதுவருடம் முஹர்ரம் ஆன்மீகம் கமழும் ஆஷுறா தினம்\n33வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி-2019 (3ம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பு)\nஇந்த “துஆ”வை “ஆஷூறா” தினம் ஓதுங்கள் \n32வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 16 வது மௌலவி பாஸில் றப்பானீ பட்டமளிப்பு விழா\nறபீஉனில் அவ்வல் மாத மௌலித் மஜ்லிஸ் – 2017 ஆரம்ப நிகழ்வுகள்\nவித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் ஆரம்பம்.\n29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் பெருவிழா நிகழ்வு\nமுதல் நாள் நிகழ்வின் இறுதி அமர்வு -விசேட சொற்பொழிவு-.\nபுனித ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வின் தொகுப்பு – 2015\nபாசிப்பட்டணம் நெய்னார் முஹம்மத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் அருள்மிகு கந்தூரி நிகழ்வுகள் – 2014\nஸுப்ஹான மௌலித் மஜ்லிஸ் ஆரம்பம்\nஅஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனுத்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்\nமலேஸிய சகோதரர்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களை சந்தித்து, புதிய பள்ளிவாயலுக்காக நிதி அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=kani&si=0", "date_download": "2020-04-04T06:31:39Z", "digest": "sha1:XUKRVIBF754J5OMJAUBXBKBXYVC3K6D5", "length": 22463, "nlines": 334, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » kani » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- kani\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\n10 நாட்களில் கணிப்பொறியின் அடிப்படை - 10 Natkalil Kaniporiyin Adippadai\nஅறிவியல் துறை ஆய்வுப் பணிகளுக்குக் கணிபொறி பயன்படுவது போன்று மொழி ஆய்வுப் பணிகளுக்கும் அதன் பயன்பாடு மிகவும் இன்றியமையாததாகும். இந்நோக்கில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கணிப்பொறி வழி சில மொழி ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆய்வினைத் தரப்படுத்துதல், துல்லியப்படுத்துதல், வேகப்படுத்துதல், நேரம் [மேலும் படிக்க]\nவகை : கம்ப்யூட்டர் (Computer)\nஎழுத்தாளர் : பி.கார்த்திகேயன் (B. Karthikeyan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nநந்தன் மோகன் நிலெக்கணி (Nandan Nilekani கொங்கணி/கன்னட வரிவடிவில்: ನಂದನ ನಿಲೇಕಣಿ)(பிறப்பு: ஜூன் 2,1955) இன்போசிஸ் என்றழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் உடன்தலைவராகப் பணிபுரிந்த மென்பொருள் தொழில்முனைவர் ஆவார். இந்திய அரசால் இந்திய வேறிலித்தனி அடையாளவெண் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதையடுத்து ஜூலை [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ராஜீவ் திவாரி\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nகைரேகை மூலம் ஜாதகம் கணிப்பது எப்படி\nரேகை சாஸ்திரம் என்பது முகச் சாதாரணமாகத் தோன்றலாம். அதை ஆராயுப்போதுதான் அதில் புதைந்துள்ள இலகசியங்கள் வெளிப்படும். சுத்தமான கைகளில் அதிர்ஷ்டக்குறிகள் மறைபொருளாய் மறைந்திருக்கும் இதைப் பூதக்கண்ணாடி கொண்டு ஆராய வேண்டும். ஒரு கையில் தாமரை இலையைக் கண்டேன். பின் அதை நன்றாக [மேலும் படிக்க]\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : புலிப்பாணிதாசன் (Pulipanidasan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nபொது அறிவு வினாடி வினா கணிப்பொறியியல் - Podhu Arivu Vinadi Vina Kaniporiyiyal\nவகை : பொது அறிவு (Pothu Arivu)\nபதிப்பகம் : ஸ்ரீ அலமு புத்தக நிலையம் (Shri Alamu Puthaga Nilayam)\nசுத்த திருக்கணித பஞ்சாங்கம் 1951 முதல் 2000 வரை 50 வருடங்கள் கர வருடம் முதல் விக்கிரம வருடம் வரை - Sutha Thirukanitha Panchangam\nநமது முன்னோர்கள் ஜோதிட சாஸ்திரத்தி லும் வான சாஸ்திரத்திலும் வல்லுநர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களால் கணித்துக்\nகாட்டப்பட்டுள்ள முறைப்படி துல்லியமாகக் கணிக்கப்பட்டுள்ளதே திருக்கணிதப் பஞ்சாங்கமாகும். இத்தொகுதியில் 1951 வருடம் முதல் 2000 வருடம் வரையிலான 50 ஆண்டுகளுக்கான பஞ்சாங்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: ஜோதிட சாஸ்திரம்,வான சாஸ்திரம்,சுத்த திருக்கணித பஞ்சாங்கம்,ஜோதிடம்,ராசிப்பலன்\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : எஸ்.எம். சதாசிவம் (M.S. Sathasivam)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nபெரியார் கணினி - Periyaar Kanini\nபெரியாரைப் பற்றிப் பாடிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், மண்டைச் சுரப்பை உலகு தொழும்என்றார���. சமூக நோய்களுக்கு மருந்து சொன்ன பெரியார், அறிவியல் வளர்ச்சியைப் பற்றியும் முன்னோக்கிச் சிந்தித்தவர்.\nஎதிர்காலத்தில் உலகம் எப்படி இருக்கும் என்று தனது தொலைநோக்குப் பார்வையால் எடுத்துச் சொல்லியவர்.\nஅவர் எழுதிய இனி [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : புலவர் நன்னன்\nபதிப்பகம் : ஏகம் பதிப்பகம் (Yegam Pathippagam)\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)\nகாதல் என்பது கெட்ட வார்த்தை என்றும் அதே நேரம் காதல் இல்லையெனில் சாதல் என்ற பாரதியின் கவிதையும் ஒரு சேரத் தாக்கிய குழப்பமான கிராமத்து குடும்ப சூழ்நிலை எனக்கு. உயிர்ப்போடு இருந்து உயர வளர வேண்டுமென்றால் எந்நேரமும் காதலோடு வாழ்க்கையை அணுகுவதே [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : பாலகுமாரன் (Balakumaran)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nஆயிரம் கணிப்பொறி வார்த்தைகள் - Aayiram Kanipori Varthaigal\nபெங்களூர் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ,மத்திய ஆய்வு கூடத்தில் தலைமை விஞ்ஞானி பொறுப்பில் இருந்தவர் சுஜாதா.\nபேசத்தக்க சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள், என பல இவருக்குச் சொந்தம்\nNon-Fiction என்கிற கதை, நாடகமில்லாத பிற விஷயங்களை நேர்த்தியாக கையாண்டு வாசகர்களிடையே வெற்றிப்பெறச்செய்வது இவரது [மேலும் படிக்க]\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : சுஜாதா (Sujatha)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nஜாதகப் பொருத்தம் பார்க்கும் கணிதம் - Jathaka porutham paarkum kanitham\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : எஸ்.பி. சுப்பிரமணியன் (S.P. Subramaniyan)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகண்ணகி வழிபாடு, Rabindranath Tagore, உடலின் மொழி, naveena india, indraiya, Na Parthasarathy, Lakanam, உணவு போர், எஸ்.சங்கரநாரயணன், நீதிபதி சந்துரு, Sollatha, fear, ஹிப்னா, robin, இன்றும் என்றும்\nதத்துவ விளக்கக் கதைகள் (old book rare) -\nயுவான்சுவாங் இந்தியப் பயணம் (பகுதி 1) -\nஎழில் கொஞ்சும் இன்டிரியர் -\nராஜு ஜோக்ஸ் - Raju jokes\nபன்னிரு திருமுறை வரலாறு (இரண்டு பாகங்கள்) -\nதாமுவின் சுவையான இனிப்பு வகைகள் - Damuvin Suvaiyana Inippu Vagaigal\nவெற்றிக்கு வழிகாட்டும் திருமந்திரம் -\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் பகத்சிங் -\nஸித்தர் யந்த்ர ஸாகரீ -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleunildist.blogspot.com/", "date_download": "2020-04-04T05:21:05Z", "digest": "sha1:DQ66ZLKQP4PHRZADD5K6ONXDKOBGWDYS", "length": 19314, "nlines": 74, "source_domain": "bsnleunildist.blogspot.com", "title": "BSNLEU NILGIRIS", "raw_content": "\n13.12.2017 அன்று ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL கூட்டம் புது டெல்லியில் நடைபெற்றது. BSNLEU, NFTE, SNEA, AIBSNLEA, FNTO, BTEU, AIGETOA, SEWA BSNL, BSNL MS BSNL OA மற்றும் BSNL ATM ஆகிய சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்றனர். இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் மிக பிரமாண்டமாக நடைபெற்றதற்கு அதில் முழு மனதுடன் பங்கேற்ற அனைத்து ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்களை அந்தக் கூட்டம் தெரிவித்தது. இந்த வேலை நிறுத்தம் வெற்றிபெற உழைத்திட்ட அனைத்து மட்ட தலைவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டது. மேலும் தலைவர்களை பேச்சு வார்த்தைக்கு கூட அழைக்காத BSNL நிர்வாகத்திற்கும், DOTஅதிகாரிகளுக்கும் இந்தக் கூட்டம் கண்டனத்தை தெரிவித்தது. இதில் பங்கேற்ற அனைத்து தலைவர்களும், போராட்டத்தை தீவிரப்படுத்த உறுதியான கருத்துக்களை தெரிவித்தனர். இதற்கான பல்வேறு ஆலோசனைகளையும் முன் வைத்துள்ளனர். அடுத்த கட்ட போராட்ட திட்டத்தை வடித்தெடுக்க 08.01.2018 அன்று அடுத்த கூட்டத்தை கூட்டுவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.\n01.01.2017 முதல் ஊதிய மாற்றத்தை அமலாக்க வேண்டும் மற்றும் BSNL நிறுவனத்தை அழிக்கும் துணை டவர் நிறுவனம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்காக நடைபெற்ற 2017 டிசம்பர் 12 மற்றும் 13 இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற அனைத்து ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தமிழ் மாநில சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. இந்த வெற்றிக்காக உழைத்திட்ட அனைத்து சங்கங்களின் அகில இந்திய, மாநில, மாவட்ட மற்றும் கிளை தலைவர்களையும் முன்னணி தோழர்களையும் மனதார வாழ்த்துகிறோம். நமது போராட்டம் முழு வெற்றி கிட்டும் வரை தொடரும். நமது போராட்ட வாளின் கூர் முனையை மேலும் தீட்டி வைப்போம். வாழ்த்துக்கள்.\nநடந்து முடிந்த இரெண்டு நாள் வேலை நிறுத்த போர்ராட்டம் நீலகிரி மாவட்டத்தில் 97.67 % தோழர்ககள் கலந்தூக் கொண்டனர் என்பதை\nமத்தியில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் தொடர்ந்து மக்கள் விரோத கொள்கைகள் அமலாக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நாட்டில் வளர்ச்சிக்கு பதிலாக பல்வேறு முக்கிய துறைகள் வீழ்ச்சியையே சந்தித்து வருகின்றன. இந்நிலையில் பிரான்சை தலைமையிடலாக கொண்டும் 34 நாடுகளை உறுப்பு நாடுகளாக கொண்டும் இயங்கி வரும் பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிகான அமைப்பு (ஒஇசிடி ) இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் இந்தியா தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருவதோடு, வேலையின்மையும் கணிசமாக அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.\nஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 197 சதவீதம் வரையில் உயர்ந்தது. இதன் காரணமாக விலைவாசி உயர்ந்து மக்களிடம் இருந்த பணம் பறிக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெறும் 1.09 சதவீதமாக இருந்த மொத்த விலை பணவீக்கம் நடப்பு ஆண்டில் 3.24 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது நாட்டில் வேலையில்லா திண்டாட்டமும் உயர்ந்துள்ளது. இந்தியாவில் 31 சதவீத இளைஞர்கள் வேலைவாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகின்றனர் என ஒஇசிடியின் பொருளாதார ஆய்வறிக்கை 2017 தெரிவிக்கிறது.\nஇளைஞர்கள் இந்தியாவில் 15-29 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களில் படிப்பறிவு மற்றும் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்போரின் அளவு மட்டும் 30.83 சதவீதமாக இருக்கிறது. உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அப்படிப்பட்ட இளைஞர் சக்திக்கு எவ்வித வேலைவாய்ப்பு உத்தரவாத படுத்தாத திட்டங்கள்தான் பெருமளவில் இந்த காலத்தில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இளைஞர்களின் வேலையின்மை விகிதமும் அதிகரித்து வருகிறது. இந்திய மக்கள் தொகையில் பெரும் பகுதி 15-29 வயது வரம்புக்குள் இருக்கும் பட்சத்தில் 30.83 சதவீதம் என்பது மிகவும் அதிகமானது. கிட்டதட்ட இந்தியாவில் 31 சதவீத இளைஞர்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். உணவு பொருட்கள் மற்றும் எரிபொருள் மீதான விலை உயர்வின் அதிர்ச்சியில் இருந்து மீளாத மக்களுக்கு வேலைவாய்ப்புப் பற்றாக்குறை செய்தி பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. ஒவ்வொரு முறையும் புதிய இந்தியா பிறக்கிறது, நாட்டு மக்களுக்கும் பல நன்மைகள் கிடைக்கும், நாட்டின் பொருளாதாரம் உயரும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனத் தொடர்ந்து நம்பிக்கை வார்த்தைகளை மத்திய அரசு விசும் நிலையில், உண்மை தலைகீழாக இருக்கிறது எனப்து இந்த ஆய்வறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போது சந்தையில் நிலவும் பணவீக்கம், வேலைவாய்ப்பு பற்றாக்குறையால் மக்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.\nமோடியின் அறிவிப்புகள் பிரதமர் மோடி நாட்டில் சுமார் 1 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகக் கூறினார், தற்போதைய நிலையைப் ஆய்வுக்க உட்படுத்துகையில் இருக்கும் வேலைகளும் பறிக்கப்படாமல் இருப்பதே பெரிய விஷயமாக மாறியிருக்கிறது.\nபிற நாடுகள் 15-29 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களில் படிப்பறிவு மற்றும் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்போரின் அளவு இந்தியாவில் 30.83 சதவீதம் இருக்கும் நிலையில், தென் ஆப்பிரிக்காவில் 36.65 சதவீதமாகவும், இந்தோனேசியாவில் 23.24 சதவீதமாகவும் உள்ளது. இதனைத் தொடர்ந்து கொலம்பியாவில் 20.62 சதவீதமாகவும், அர்ஜென்டீனாவில் 20.30 சதவீதமாக உள்ளது.\nஇந்தத் திடீர் உயர்வுக்கு உணவு பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசலின் விலை உயர்வு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. மொத்த பணவீக்கத்தில் மிகப்பெரிய பங்கு கொண்ட உணவு பொருட்களின் விலை உயர்வு சாமானியர்களைப் பாதித்தது மட்டுமல்லாமல் பணவீக்கத்தையும் உயர்த்தியது.\nஅதேபோல் ஆகஸ்ட் மாதத்தில் எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் பணவீக்கம் 4.37 சதவீதத்தில் இருந்து 9.99 சதவீதமாக உயர்ந்து மொத்த விலை பணவீக்கத்தை 197 சதவீத உயர்விற்குக் கொண்டு சென்றது.\nகச்சா எண்ணெய் புயல் காரணமாக அமெரிக்காவில் சுத்திகரிப்புப் பணிகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் பல இடங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 3 வருட உயர்வை அடைந்து, இதற்கு அடிப்படை காரணம் மத்திய அரசு பெட்ரோல் மீது விதிக்கும் கலால் வரியும் ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. 2017 துவக்கம் முதல் தற்போது வரை மத்திய அரசு டீசல் மீதான கலால் வரியை 12 முறை உயர்த்தியிருக்கிறது. இது 2016 நவம்பர் மாதத்துட���் ஒப்பிடுகையில் தற்போது மட்டும் 54 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. இதற்கிடையில் மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி 27 சதவகித்தில் இருந்து 34 சதவிகிதம் வரை விதித்து வசூலித்து வருகின்றன. இதன் காரணமாக பெட்ரேல் டீசலின் விலை பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. இந்த விலை உயர்வு அனைத்து உணவு பொருட்களின் விலையையும் உயர்த்தியிருக்கிறது. இதன் காரணமாக ஒட்டு மொத்த மக்களையும் கடுமையாக பாதித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமத்திய BJP மோடி அரசாங்கம் கார்ப்பரேட்களுக்கு\nசலுகைகள்,உதவிகள் செய்துவருவது நம் அனைவருக்கும்\nதெரியம். ஆனால் தற்போது செய்திருப்பது அப்பட்டமாக‌\nதபால் அலுவலகஙகளில் RELIANCE JIO சிம் விற்பதற்கு\nஉடன்பாடு போடப்பட்டு. உத்திரபபிரதேச மாநிலம்\nஅரசு நிறுவனமான BSNL சிம்மை விற்பதற்கு இதுவரை\nமுயற்சி செய்யவில்லை.கார்ப்பரேட் சிம்மை விற்பதற்கு\nஅனுமதி கொடுத்துள்ளதை நாம் வெட்கப்பட வேண்டிய விஷ்யம்\nநடக்கவிருக்கும் நமது ஒப்பந்த தொழிலாளர்களின் (TNTCWU) குன்னூர் கிளை மாநாட்டிற்கும் மற்றும் கருத்தரங்கிற்கும் அனைத்து தோழர்களும் தங்களது குடும்பத்தாருடன் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.\nஇன்று காலை குன்னூர் கிளைகளின் சார்பில் நடை பெற்ற மே தின நிகழ்வுகளில் சில:-\n01.01.2017 முதல் ஊதிய மாற்றத்தை அமலாக்க வேண்டும் ம...\nநடந்து முடிந்த இரெண்டு நாள் வேலை நிறுத்த போர்ராட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sirippu.wordpress.com/2008/08/20/breastfeeding/", "date_download": "2020-04-04T06:25:15Z", "digest": "sha1:GB72HWPO6EATQ7TACIZ6NVICVEP3RREF", "length": 22000, "nlines": 286, "source_domain": "sirippu.wordpress.com", "title": "தாய்ப்பாலும், குழந்தையின் பதட்டமும் ! |", "raw_content": "\nநான் படித்ததிலே : விக்ரம் மொபைல் எண் ரசிகர்களுக்காக →\nதாய்ப்பால் குழந்தைக்கான ஒரு அற்புதமான உணவு என்பதும், அதற்கு இணையான மாற்று உணவு உலகிலேயே இல்லை என்பதும் அனைவரும் அறிந்ததே.\nகுழந்தைக்கு ஒவ்வாமை நோய் வராமல் காக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, அதிக அறிவுடன் வளர உதவுகிறது, வைரஸ் பாக்டீரியா தாக்குதலிலிருந்து காக்கிறது என்றெல்லாம் தாய்ப்பாலில் மகத்துவம் குறித்து பல்வேறு ஆய்வு முடிவுகள் பல்வேறு வடிவங்களில் இதுவரை வெளிவந்திருக்கின்றன.\nகூடவே தாயின் உடல் எடையிழப்புக்கு உதவுகிறது எனவும், தா���்க்கு புற்று நோய் வரும் வாய்ப்பைக் குறைக்கிறது எனவும், எலும்பு முறிவு நோய் வரும் வாய்ப்பைக் குறைக்கிறது எனவும் பாலூட்டுதலின் பயன்களையும் அறிவியல் நிரூபித்துள்ளது.\nஇப்போது பிரிட்டனில் நிகழ்த்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்று தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் பள்ளி செல்லும்போது பதட்டமில்லாமல் செயல்படுவார்கள் எனவும், மன அழுத்தத்தைத் தாங்கும் வலிமை படைத்தவர்களாக இருப்பார்கள் எனவும் புதிய ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.\nசுமார் 9000 குழந்தைகளை வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வு தாய்ப்பாலின் தேவையை இன்னொரு பரிமாணத்தில் முக்கியத்துவப் படுத்துகிறது.\nசமூகத்தின் சூழலை ஏற்று உள்வாங்கி செயல்படுதலுக்கும், பரிச்சயமற்ற சூழலில் கூட பதட்டமில்லாமல் செயல்படுவதற்கும் வேண்டிய மன தெளிவை குழந்தைகளுக்கு தாய்ப்பாலின் சக்தி வழங்குகிறது என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.\nஇது பாலூட்டும் போது நிகழும் தாய்க்கும் குழந்தைக்கும் இடையேயான தொடுதல் உறவினாலோ, அல்லது பாலில் இருக்கும் உன்னத சக்தியினாலோ நிகழ்ந்திருக்கலாம். எப்படியெனினும் தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் பள்ளிக்காலங்களில் ஏற்படக் கூடிய பதட்டம், மன அழுத்தம் அனைத்தையும் எளிதில் கடந்து விடுகின்றனர் என்பது மட்டும் திண்ணம்.\nதாய்ப்பால் ஊட்டவேண்டுமா, வேண்டாமா என யோசிக்கும் தாய்மார்களுக்கு இந்த ஆய்வு முடிவு ஒரு வழிகாட்டியாய் இருக்கும். இருக்கவேண்டும்.\nBy சேவியர் • Posted in ALL POSTS, அறிவியல் தகவல்கள், உடல் நலம், மருத்துவம்\t• Tagged உடல்நலம், குழந்தை, தாய், பாலூட்டுதல், மருத்துவம், breastfeeding\nநான் படித்ததிலே : விக்ரம் மொபைல் எண் ரசிகர்களுக்காக →\n10 comments on “தாய்ப்பாலும், குழந்தையின் பதட்டமும் \nபாலுட்டிகளின் குட்டிகள் பிறந்த இரண்டு மணி நேரத்திற்குள் தனது தாயின் மடியை முட்டி மோதிச் சென்று பால் குடித்துவிடுமாம். தாய் தானகச் சென்று குட்டிகளுக்கு பாலுட்டாது. மனிதர்களில் தாய் தனது மார்பக வலியை தவிர்கவும் பிள்ளைக்கு உயிர் சத்து நிறைந்த உணவைக் கொடுக்கவும் பாலூட்டுகிறாள். சில தாய்மார்களிடையே பாலூட்டுதல் இளமையையும் அழகையும் குறைத்துவிடும் எனும் எண்ணங்கள் இருப்பது வேதனைக்குறியது. எந்த யானையும் தன் குட்டிக்கு புட்டி பால் கொடுப்பதில்லை.\nதாய்ப்பால் ஊட்டவேண்டுமா, வேண்டாமா என யோசிக்கும் தாய்மார்களுக்கு இந்த ஆய்வு முடிவு ஒரு வழிகாட்டியாய் இருக்கும். இருக்கவேண்டும்.\nஅஹா…அதான் என் வீட்டுக்காரருக்கு என்னை கண்டு கொஞ்சம் கூட பயமோ, பதட்டமோ இல்லையா\nநல்ல கட்டுரை. ஆனா எனக்கு தெரிஞ்சி யாரும் வேண்டுமென்றே செய்வதுகிடையாது, முக்கியமாக வேலைக்கு போகின்றவர்கள் தான் வழியில்லாமல் புட்டிப்பால் கொடுக்கின்றார்கள்.\nநன்றி விக்கி. நல்ல பின்னூட்டம்.\n//ஆனா எனக்கு தெரிஞ்சி யாரும் வேண்டுமென்றே செய்வதுகிடையாது,//\nஉங்களுக்குத் தெரியாதவங்க தான் இந்த தப்பைப் பண்றாங்க போல 😀\nஎன்ன…., இந்த ஊரில, நமக்கு மிஞ்சி மிஞ்சி போனா ஒரு அஞ்சாறு பேரத்தெரியும்.\n//நன்றி விக்கி. நல்ல பின்னூட்டம்.//\nவிக்கி இந்த முறைதான் நல்ல பின்னூட்டம் தந்திருக்கிறார்.\nநகைச்சுவையாய் தந்தாலும் ரசிக்கும்படி சொல்பவன் தம்பிப்பய.. அதனால அவனுக்கு எப்பவுமே என்னோட சபாஷ் உண்டு \nSKIT : மனம் திறந்த சாட்சி (பிறவிக் குருடன் பார்வை பெறுதல்)\nதவக்காலம் – நிழல் நிஜமாகும் காலம்\nதவக்காலம் – அறிவித்தலின் காலம்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\nபைபிள் மாந்தர்கள் 93 (தினத்தந்தி) யாக்கோபு\nபைபிள் மாந்தர்கள் 92 (தினத்தந்தி) கானானியனாகிய சீமோன்\nபைபிள் மாந்தர்கள் 91 (தினத்தந்தி) அந்திரேயா\nபைபிள் மாந்தர்கள் 90 (தினத்தந்தி) யூதாசு இஸ்காரியோத்து\nபைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்தி) தோமா\nபைபிள் மாந்தர்கள் 88 (தினத்தந்தி) சீமோன் பேதுரு\nபைபிள் மாந்தர்கள் 87 (தினத்தந்தி) யோவான்\nபைபிள் மாந்தர்கள் 86 (தினத்தந்தி) ஏரோது\nபைபிள் மாந்தர்கள் 85 (தினத்தந்தி) திருமுழுக்கு யோவான்\nஒளியின் விடிவு, இருளின் முடிவு : Christmas Special\nமுட்டை உண்டால் மரணம் நெருங்கும்.\nஉங்க கணவர் அம்மா பிள்ளையா.. \nபைபிள் மாந்தர்கள் 2 (தினத்தந்தி) : ஆதித்தாய் \nதன்னம்பிக்கை : கூடப் பொறந்த பாசம் \nதன்னம்பிக்கை : ஸ்மார்ட்டா வேலை பாருங்க.\nதன்னம்பிக்கை : வேலையில் அசத்தலாம் வாங்க \nதன்னம்பிக்கை : ��ீண் செலவு வேண்டாமே \nதன்னம்பிக்கை : விட்டுக் கொடுத்தல் வெற்றியே \nதன்னம்பிக்கை : கர்வம் தவிர்\nதன்னம்பிக்கை : மரியாதைப் பூக்கள் மலரட்டும்\nதன்னம்பிக்கை : தேசத்தை நேசிப்போம்\nதன்னம்பிக்கை : வல்லினம், மெல்லினம், பாலினம்.\nதன்னம்பிக்கை : அன்பின்றி அமையாது உலகு\nபிரிவுகள் Select Category ALL POSTS (663) அரசியல் (30) அறிவியல் தகவல்கள் (106) ஆண்களுக்கானவை (6) இயேசு (6) இளமை (30) உடல் நலம் (67) ஊடகம் (19) கட்டுரைகள் (27) கிறிஸ்தவம் (2) குழந்தைகள் சார்ந்தவ (12) சமூகம் (81) சினிமா (38) சிறுகதை (1) சுவையானவை (49) சேவியர் (2) நகைச்சுவை (4) பகிர்கிறேன் (11) படங்கள் (29) பாடல்கள் (1) பாலியல் (11) பெண்களுக்கானவை (12) பைபிள் (2) பைபிள் கதைகள் (2) பைபிள் மனிதர்கள் (22) மருத்துவம் (72) வித்தியாசமானவை (25) விமர்சனங்கள் (9) விளையாட்டு (7) வீடியோக்கள் (2) Bible Maantharhal (76) Uncategorized (10)\nStephen raj.A on ஜி.பி.எஸ் : தெரியும்.. ஆனா,…\nSabapathi on இட்லி, தோசை சுட இயந்திரம்…\nM on மறுமணம் செய்யப் போகிறீர்களா…\nசேகர் on தயக்கம், வெட்கம், கூச்சம், பயம…\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\nThalir on நெகடிவ் சிந்தனையும் தேவை\nThalir on நெகடிவ் சிந்தனையும் தேவை\nAnonymous on மகிழ்ச்சியாய் இருங்கள்.\narticle christianity daily thanthi Jesus xavier இயேசு கிறிஸ்தவம் சமூகம் சேவியர் பைபிள் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/daily-rasi-palan/today-horoscope-december-07-2019-check-daily-astrology-prediction-for-mesham-kadagam-kanni-meenam-and-other-signs/articleshow/72409660.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-04-04T06:36:05Z", "digest": "sha1:VDBQZMTEJKDBQNXEER7Y7UYOH4BUX5T3", "length": 32794, "nlines": 142, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை கணித்துக் கூறியுள்ளார்.\nஅன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியும். இதனால் மன மகிழ்ச்சி உண்டாகும் ஒரு சிலருக்கு பிரயாணங்கள் குடும்பத்துடன் சென்று வர வாய்ப்பு உண்டாகும்.\nமாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும். உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வார்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ஆடை ஆபரணம் அணிகலன் சேர்க்கைக்கு வழி உண்டாகும்.\nஒரு சிலர் சொத்துக்கள் வாங்குவ��ு எதிர்கால முதலீடு போன்றவற்றைப் பற்றி திட்டமிடுவார்கள். இவைகளில் வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு சற்று கால தாமதம் ஆகி நல்ல தகவல்கள் கிடைக்கும்.\nAlso Read: மேஷ ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள்: குரு, ராகு - கேது பெயர்ச்சி அடிப்படையிலான பலன்கள்\nஅன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். வீட்டில் உள்ள பெரியவர்கள் உடன் கலந்து பேசி நல்ல முடிவை எடுப்பீர்கள். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சந்திப்பு விருந்தினர் வருதல் இவைகளால் மன மகிழ்ச்சியும் சந்தோஷமும் உண்டாகும்.\nகுழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டு குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். மாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும். ஒரு சிலர் சொத்துக்கள் வாங்குவது வாகனங்கள் வாங்குவது இவற்றிற்காக கடன் பெற வேண்டியது வரலாம்.\nவெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். பிரயாணங்களால் நன்மையே கிடைக்கும். ஆகவே தைரியமாக பிரயாணங்களை மேற்கொள்ளலாம். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினை தீர்வுக்கு வரும். காதல் தொடர்பான பிரச்சினைகளில் அவர்களுக்கு தீர்வு கிடைக்கும் நல்ல நாளாகும்.\nAlso Read: சனிப்பெயர்ச்சியால் யோகங்களை பெற உள்ள ரிஷப ராசி\nநண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் கொடுக்கும் உயர் கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் பல புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். ஆராய்ச்சிப் படிப்பில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கக்கூடிய நாள் ஆகும்.\nகணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். வெளிநாட்டில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு மற்றும் தாய் நாடுகளிலிருந்து நல்ல தகவல்கள் கிடைத்தல் போன்ற மகிழ்ச்சியான நாளாக இன்றைய நாள் செல்லும்.\nநீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பணம் வசூலாகும். புதிய கடன்களை எதிர்நோக்கி உள்ளவர்களுக்கு கடன் கிடைக்கும். பல நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த காரியங்களையும் முடித்து நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்று கொள்வீர்கள்.\nVideo-வீடியோ: இன்றைய ராசி பலன்கள் (07 டிச���்பர் 2019)\nஇந்த நாள் இனிமையாக நாள் ஆகும். வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்கள் தங்கள் தாய் நாடுகளைப் பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வி நன்றாக இருக்கும். உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வார்கள்.\nஆராய்ச்சிப் படிப்பில் உள்ளவர்களுக்கு தேவையான நிதி உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்தில் உள்ள சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.\nகடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சற்று ஓய்வு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய வாய்ப்புகள் உண்டாகும்.\nAlso Read: கடக ராசிக்கு கண்டக சனி பலன்கள் எப்படி இருக்கும் தெரியுமா\nஅன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். சிறிய அளவில் பொருளாதார பற்றாக்குறை இருந்தாலும் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு சமாளிப்பீர்கள். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும்.\nசகோதர சகோதரிகளுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் மறைவதற்கான நாள் உயர்கல்வி கற்ற கொண்டிருப்பவர்கள் கல்விக்காக வெளிநாடு சென்று இருப்பவர்கள் ஆகியோருக்கு பொருளாதார முன்னேற்றம் நன்றாக இருக்கும். எதிர்பாராத தனவரவு உண்டாகும் குடும்பத்தில் அமைதி தவழும்.\nகணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் நன்மையில் முடிவதாக இருக்கும். மாணவர்களின் கல்வி நிலை மேம்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வார்கள்.\nநேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடையும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் வெற்றி அடைவீர்கள். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும். கல்விக்காக சற்று கூடுதல் செலவினங்கள் வர வாய்ப்பு உள்ளது என்றாலும் இவைகளால் எதிர் காலம் சிறப்பாக அமையும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் இட மாற்றத்தை எதிர்நோக்கி இருந்தால் அவை தொடர்பான காரியங்களை தற்போது துவக்��லாம். காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் திருமணங்களைப் பற்றி வீட்டில் உள்ள பெரியவர்கள் உடன் கலந்து பேசி நல்ல தீர்வுக்கு வருவீர்கள்.\nபொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன நிம்மதி அடைவார்கள். உங்கள் கடின முயற்சியை நிர்வாகம் புரிந்துகொள்ளும். உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான வழிமுறைகள் ஓரிரு நாட்களில் தொடங்கும்.\nநண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். கணவன் மனைவி உறவு சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் இறுதியில் நன்மையே விளையும் அன்னியோன்யம் அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும்.\nபூர்வீக சொத்து தொடர்பான காரியங்கள் சற்று காலதாமதம் ஆகும். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் வார்த்தையில் நிதானம் தேவை. மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.\nஆராய்ச்சிப் படிப்பில் இருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு. புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். எதிர்பார்த்த தன வரவு உண்டாகும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். நிர்வாகத்தில் நல்ல பெயரை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.\nநண்பர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாள் ஆகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை அடைவார்கள். கல்விக்காக வெளிநாடு சென்று இருப்பவர்கள் தங்கள் கல்வியை நல்ல முறையில் முன்னெடுத்துச் செல்வார்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.\nதிருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் துவக்குவதற்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். உடல் ஆரோக்கியம் சீராக இருந்துவரும் சிலருக்கு இடமாற்றம் தொடர்பான சிந்தனைகளை மனதில் மேலோங்கி நிற்கும். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகளில் ஒரு தீர்வுக்கு வருவதற்கு வாய்ப்பு உண்டு வழக்குகளில் வெற்றி அடைவீர்கள்.\nபொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள் சொந்தத் தொழில் முயற்சிகள் வெற்றியடையும். நீண்டகாலமாக உத்தியோகத்தில் இருந்து வந்தவர்கள் புது தொழில்களைப் பற்றி சிந்திப்பார்கள். கல்வியை முடித்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் தென்படும். எதிர்பார்த��த சிபாரிசுகள் கிடைக்கும்.\nநண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். மாணவர்கள் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வார்கள். தொழில் வாய்ப்புகள் சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு கிடைக்கும். தங்கள் தொழிலுக்கு தேவையான முதலீடுகளைப் எதிர்பார தனவரவு போன்றவை உண்டாகும் நாளாகும்.\nகுடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடையும். கணவன் மனைவி அன்னியோன்னியம் நன்றாக இருக்கும். அரசு தொடர்பான வேலைகள் சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது.\nகணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை அடைவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த பல காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள் குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவது நண்பர்கள் அல்லது உறவினர்களின் வருகை அல்லது நீங்கள் குடும்பத்துடன் பயணம் செல்வது போன்றவைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும்.\nநேயர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று கூடுதலாக இருக்கும். திறம்பட சமாளித்து நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்றுக்கொள்வீர்கள். எதிர்பார்த்த கடன்கள் கிடைப்பது சற்று காலதாமதம் ஆகும்.\nவெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாத நிலை ஏற்படும். என்பதால் கணவன் மனைவி ஒற்றுமையில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் திறம்பட சமாளித்து மகிழ்ச்சியை நிலைநாட்டுவர். குடும்பத்தில் அமைதி தவழும்.\nகுழந்தைகளால் செலவுகள் சற்று கூடுதலாக வாய்ப்பு உண்டு. வீண் அலைச்சல்களை தவிர்த்துக்கொள்வது நல்லது. உறவினர்கள் மற்றும் நண்பர்களால் சற்று கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்ல வேண்டும்.\nஉங்கள் வார்த்தையில் நிதானம் தேவை. குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். வயதானவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம். செலுத்த வேண்டியது வரும். உயர்கல்வியில் இருப்பவர்களுக்கு புதிய பிரச்சினைகள் வந்தாலும் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு சமாளித்து விடுவீர்கள்.\nநண்பர்களுக்கு இன்றைய நாள�� சிறந்த நாளாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும். அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் அமைதி தவழும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு என்பதால் உங்கள் வார்த்தையில் நிதானம் தேவை.\nபூர்வீக சொத்து தொடர்பான காரியங்களில் சற்று காலதாமதம் ஆகும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு காலதாமதமானாலும் வெற்றி கிடைக்கும். தன வரவு உண்டாகும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.\nஉயர் கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் முன்னேற்றத்தை நோக்கிச் செல்வார்கள். கல்விக்காக வெளிநாடு சென்று இருப்பவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் தவிப்பீர்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும். இருப்பினும் அவற்றை திறம்பட எதிர்கொண்டு நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்று விடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு சிறிய அளவில் பொருளாதார பற்றாக்குறை இருந்தாலும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள்.\nAlso Read: கோடீஸ்வரர் ஜாதகம் எப்படி இருக்கும் - நீங்கள் கோடீஸ்வரர் ஆக முடியுமா\nநேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் சற்று காலதாமதமாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவுகளும் அலைச்சலும் உண்டாக வாய்ப்பு உள்ளது. காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு.\nபடிப்பை முடித்து வேலைவாய்ப்பை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு வேலை கிடைப்பது சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு என்றாலும் வெற்றி நிச்சயம் குடும்பத்தில் உள்ள சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.\nஅவர்கள் உங்களை நன்றாக புரிந்து கொள்வார்கள் கணவன் மனைவி உறவு அன்னியோன்னியமாக இருந்து வரும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் பெறுவார்கள் நீங்கள் எதிர்பார்த்த தனவரவு உண்டாகும்.\nசொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வார்கள் பலருக்கு பிரயாணம் செய்ய வாய்ப்புகள் உண்டாகும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு பிரயாணங்கள் உண்டாகும். பயணங்களால் நன்மை கிடைக���கும் என்பதால் தைரியமாக பயணங்களை மேற் கொள்ளலாம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nஇன்றைய ராசி பலன்கள் (1 ஏப்ரல் 2020) - தனுசு ராசிக்கு சி...\nஇன்றைய ராசி பலன்கள் (2 ஏப்ரல் 2020) - தனுசு ராசிக்கு தன...\nஇன்றைய ராசி பலன்கள் (31 மார்ச் 2020) - விருச்சிக ராசியி...\nஇன்றைய ராசி பலன்கள் (30 மார்ச் 2020): துலாம் ராசிக்கு ப...\nஇன்றைய ராசி பலன்கள் (29 மார்ச் 2020): சிம்ம ராசிக்கு பொ...\nஇன்றைய ராசி பலன்கள் (28 மார்ச் 2020): கடகம் உடல் நலனில்...\nஇன்றைய ராசி பலன்கள் (24 மார்ச் 2020) - மீன ராசிக்கு ஆரோ...\nஇன்றைய ராசி பலன்கள் (23 மார்ச் 2020) - கும்ப ராசிக்கு இ...\nஇன்றைய ராசி பலன்கள் (26 மார்ச் 2020) : ரிஷப ராசியின் கு...\nDaily Horoscope 6th December : இன்றைய ராசி பலன் (06 டிசம்பர் 2019)அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநான் மட்டும் இதை செய்திருந்தால்.. பர்ஸ்ட் லுக் விட்ருப்பானா அவன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/lok-sabha-elections/news/dmk-filed-petition-for-21-seats-byelection-in-supreme-court/articleshow/68369525.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-04-04T06:13:16Z", "digest": "sha1:GSV75FHGQTCBA2YTJ2CIFQEP6Y6TAWBO", "length": 14534, "nlines": 145, "source_domain": "tamil.samayam.com", "title": "dmk : TN Assembly By Elections: 18 தொகுதிகளோடு 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் திமுக மனு! - dmk filed petition for 21 seats byelection in supreme court | Samayam Tamil", "raw_content": "\nTN Assembly By Elections: 18 தொகுதிகளோடு 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் திமுக மனு\nதமிழகத்தில் 21 தொகுதிகளுக்கும் ஒன்றாக இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nTN Assembly By Elections: 18 தொகுதிகளோடு 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வேண்டும...\nநாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி, மக்களவை தேர்தல் உடன், 18 தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடத்தப்படுகிறது. தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.\nஇந்நிலையில் நேற்று திமுக சார்பில் சென்னை கலைஞர் அரங்கில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கும் 17ஆவது மக்களவைத் தேர்தலுடனேயே சேர்த்து தேர்தல் நடத்திட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 3 தொகுதிகளில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு காரணமாக தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. வழக்கு இருந்தால் தேர்தல் நடத்தக் கூடாது என்பது மரபல்ல. தடை உத்தரவு எதுவும் பிறப்பக்கப்படவில்லை.\nஎனவே இது உள்நோக்கம் இருப்பது தெரிகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை தக்க வைக்க, நீண்ட காலமாக தேர்தல் தள்ளி போடப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் உள்நோக்கத்துடன் செயல்படக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇந்நிலையில் 21 தொகுதிகளுக்கும் ஒன்றாக, மக்களவை தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\nகொரோனா பாதிக்கும் மாநிலங்கள்: அதிர்ச்சி தகவல் வெளியிட்ட இந்திய சிறுவன்\nகொரோனா: தமிழகத்தில் பாதிப்பு 309 ஆக அதிகரிப்பு.. ஒவ்வொரு நாளும் எகுறும் எண்ணிக்கை\nகொரோனா: நெல்லை மேலப்பாளையம் தனிமை.. மாவட்டத்தில் மட்டும் 22 பேருக்கு கொரோனா...\nகொரோனா: தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா..\nகொரோனா வைரஸ் : இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்.. மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nமேலும் செய்திகள்:மு.க.ஸ்டாலின்|திமுக மனு|Supreme Court|MK Stalin|dmk|21 தொகுதி இடைத்தேர்தல்|21 seats byelection\nதப்லிக் ஜமாத் மாநாட்டுக்குச் சென்ற 6 பேர் கைது: இமாச்சலப் பி...\nநான் விளக்கு ஏற்ற மாட்டேன்: மக்களவை எம்.பி. அதிர் ரஞ்சன் சௌத...\nகுறைந்த செலவில் தரமான பேப்பர் மாஸ்க்: வீட்டிலேயே செய்வது எப்\nபனை ஓலையில் மாஸ்க்: அசத்தும் தம்பதி\nகோவை: உடனே நடவடிக்கை எடுங்க... இஸ்லாமியர்கள் புகார்\nஒரே வீடியோவில் வீடு தேடிவந்த அரிசி\n அநியாயமா போன உயிர்- ஷாக்கான ஆம் ஆத்மி கட்சி\nடெல்லி தேர்தல் முடிவுகள் 2020: 3வது முறையாக ஆட்சியமைக்கிறது ஆம் ஆத்மி\nஆட்சியை பிடிக்கப் போவது யார் பரபரப்பான டெல்லி- இன்று வாக்கு எண்ணிக்கை\nடெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 62.59 சதவீத வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nடெல்லி தேர்தல்: 17 மணி நேரமாகியும் இறுதி வாக்கு சதவீதத்தை வெளியிடாத தேர்தல் ஆணைய..\n காவல் நிலையத்தில் இளைஞர் தற்கொலை- அதிர்ச்சி பின்னணி\nLIVE: கொரோனா: தமிழ்நாட்டில் பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு\nநாய் கடிக்கவந்த வீடியோவை வெளியிட்ட சுனைனா\nவிஜய்யை நேரில் பார்க்க சேர்த்துவைத்த பணம்: கொரோனாவுக்கு கொடுத்த சிறுவன்\nகொரோனா: களத்தில் நிற்கும் அசல் ஹீரோக்கள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nTN Assembly By Elections: 18 தொகுதிகளோடு 3 தொகுதிகளுக்கும் இடைத்...\nLok Sabha Elections: இந்த தொகுதியில் தான் சுதீஷ் போட்டியிடுகிறார...\n18 தொகுதிகளுக்கான இடைத் தோ்தலில் திமுக தான் போட்டியிடும் - ஸ்டால...\nகிருஷ்ணகிரியில் 285 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை; ஏற்பாடுகள் தீவி...\nமதுரையில் மக்களவைத் தேர்தலை தேர்தலை ஒத்திவைக்க கோரி முறையீடு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/09/blog-post_62.html", "date_download": "2020-04-04T06:36:25Z", "digest": "sha1:MDPOFHBOXAUNA7TW6MFAOCNRSWCSP3LD", "length": 8074, "nlines": 189, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: நிலைகுலைவு", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவழக்கமாக கிருஷ்ணனின் பேச்சு சுருக்கமாகவும் கூர்மையாகவும்தான் இருக்கும். அங்கதமோ விளையாட்டோ காணப்படும். நீண்ட கதையாக அவன் நிகழ்ந்ததைச் சொல்வது மகாபாரத மூலத்தில் உள்ளதுதான். ஆனால் வெண்முரசில் ஒட்டவில்லை என்று தோன்றிக்கொண்டே இருந்தது.\nஆனால் இறுதியில் உண்மையில் அவன் எங்கே நிலைகுலைந்திருக்கிறான் என்பது தெரியவந்தபோது அந்த மொத்தப்பேச்சையும் திரும்பிப் பார்க்கத்தோன்றியது. அவனுடைய பிரச்சினை அனைத்தையும் தனக்குத்தானே சொல்லிக்கொள்வதுதானா/. அப்படி எல்லாவற்றையும் ���வனே திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறானா/ என்ன தப்புசெய்தேன், என்ன செய்திருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருக்கிறானா/\nஅவன் நிலைகுலைந்ததைப்புரிந்துகொள்ள முடிகிறது. பலராமன் பிரிவது என்பது அவனில் பாதில் பிரிந்துசெல்வதுபோலத்தான். அந்தப்பிரிவை நினைக்கவே பதற்றமாக இருந்தது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஆத்மா - சாங்கியமும் சமணமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/18043228/Decision-to-destroy-10-thousand-chickens-in-Davanagere.vpf", "date_download": "2020-04-04T05:46:08Z", "digest": "sha1:DMLQCG4VHQVSFYIEUKO5AD64JQCRUUKB", "length": 12677, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Decision to destroy 10 thousand chickens in Davanagere, Mysuru || பறவை காய்ச்சல் உறுதியானது: மைசூரு, தாவணகெரேயில் 10 ஆயிரம் கோழிகளை அழிக்க முடிவு கால்நடைத்துறை மந்திரி பிரபுசவான் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபறவை காய்ச்சல் உறுதியானது: மைசூரு, தாவணகெரேயில் 10 ஆயிரம் கோழிகளை அழிக்க முடிவு கால்நடைத்துறை மந்திரி பிரபுசவான் தகவல் + \"||\" + Decision to destroy 10 thousand chickens in Davanagere, Mysuru\nபறவை காய்ச்சல் உறுதியானது: மைசூரு, தாவணகெரேயில் 10 ஆயிரம் கோழிகளை அழிக்க முடிவு கால்நடைத்துறை மந்திரி பிரபுசவான் தகவல்\nபறவை காய்ச்சல் உறுதியானதை அடுத்து மைசூரு, தாவணகெரேயில் 10 ஆயிரம் கோழிகளை அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கால்நடைத்துறை மந்திரி பிரபுசவான் கூறியுள்ளார்.\nகால்நடைத்துறை மந்திரி பிரபுசவான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nபறவை காய்ச்சல் பரவி இருப்பது உறுதியாகியுள்ளதால் கர்நாடகத்தில் மைசூரு மாநகராட்சி எல்லைக்குள் உள்ள கும்பாரகொப்பலு கிராமத்தில் செயல்பட்டு வரும் கோழிப்பண்ணையில் 9 ஆயிரம் கறிக்கோழிகளை விஞ்ஞான பூர்வமாக அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா தாலுகாவில் உள்ள பன்னிகோட கிராமத்தில் 1,167 நாட்டு கோழிகள் வளர்க்கப்பட்டுள்ளன. அவற்றையும் கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகமொத்தம் 10 ஆயிரத்து 167 கோழிகள் அழிக்கப்படுகின்றன.\nமைசூருவில் பறவை காய்ச்சல் பரவிய இடத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதியை பறவை காய்ச்சல் பரவிய மண்டலமாக அறிவித்துள்ளோம். 2 மீட்டர் நீளம், 2 மீட்டர் ஆழத்தில் குழி தோண்டி அதில் அந்த கோழிகளை உயிருடன் போட்டு மூடி கொன்று அழிக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. மண்ணில் சுண்ணாம்பு உள்ளிட்ட சில பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.\nபறவை காய்ச்சல் பரவிய பகுதிகளில் 3 மாதங்கள் கோழிகளை வளர்க்க அனுமதி இல்லை. அந்த பகுதி தீவிரமாக கண்காணிக்கப்படும். அழிக்கப்படும் கோழிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். பறவை காய்ச்சல் பரவிய பகுதிகளில் உள்ள கோழி முட்டைகளையும் அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் பீதியால் கோழி இறைச்சி வணிகம் பெரிய அளவில் சரிந்துவிட்டது. பறவை காய்ச்சல் பரவியதை அடுத்து, பல பகுதிகளில் கோழிப்பண்ணையாளர்கள் தாமாக முன்வந்து, கோழிகளை அழிக்க தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு அரசின் நிவாரணம் கிடைக்காது.\nஇவ்வாறு பிரபுசவான் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n1. மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் தேரோட்டம்\nமைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலில் நேற்று தேரோட் டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\n1. அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\n2. தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\n3. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி\n4. உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு\n5. தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் - விஞ்ஞானிகள்\n1. ஆவடி அருகே, 3 வயது குழந்தையின் தலை பானைக்குள் சிக்கியதால் பரபரப்பு - தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்\n2. தற்காலிக சந்தையாக மாறிய புது பஸ் நிலையம் பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பொருட்கள் வாங்கிச் சென்றனர்\n3. கொரோனா பிரச்சினையால் எம்.எல்.ஏ.வாக முடியாத நிலை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதவி தப்புமா\n4. தென்காசியில் ஊரடங்கை மீறி பள்ளிவாசலில் தொழுகை நடத்த திரண்டவர்கள் மீது தடியடி - கல்வீச்சில் 2 போலீஸ் அதிகாரிகள் காயம்\n5. விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா - டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பியவர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/25075424/At-Satyamangalam-Market-Jasmine-flower-sells-for-Rs60.vpf", "date_download": "2020-04-04T05:54:45Z", "digest": "sha1:T6ZGTNH7FMRB2WXZ5R3L53XVJX6WY27H", "length": 11924, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "At Satyamangalam Market, Jasmine flower sells for Rs.60 || சத்தியமங்கலம் மார்க்கெட்டில், மல்லிகைப்பூ கிலோ ரூ.60-க்கு விற்பனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசத்தியமங்கலம் மார்க்கெட்டில், மல்லிகைப்பூ கிலோ ரூ.60-க்கு விற்பனை + \"||\" + At Satyamangalam Market, Jasmine flower sells for Rs.60\nசத்தியமங்கலம் மார்க்கெட்டில், மல்லிகைப்பூ கிலோ ரூ.60-க்கு விற்பனை\nசத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.60-க்கு விற்பனை ஆனது.\nசத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் மலர்கள் விவசாயிகள் சங்கம் (பூ மார்க்கெட்) செயல்பட்டு வருகிறது.\nஇந்த சங்கத்தில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும்.\nஅதன்படி நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம், ராஜன் நகர், கொத்தமங்கலம், சிக்கரசம்பாளையம் உள்பட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 3 டன் மலர்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.\nநேற்று காலை 7 மணிக்கு வழக்கம்போல் ஏலம் தொடங்கியது. அப்போது மல்லிகைப்பூ (கிலோ ஒன்று) ரூ.150-க்கும், முல்லை ரூ.180-க்கும், காக்கடா ரூ.120-க்கும், ஜாதிமல்லி ரூ.250-க்கும், செண்டுமல்லி ரூ.8-க்கும், பட்டுப்பூ ரூ.20-க்கும். கனகாம்பரம் ரூ.50-க்கும், சம்பங்கி ரூ.10-க்கும் விற்பனை ஆனது.\nபின்னர் 11.30 மணி அளவில் நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ (கிலோ ஒன்று) ரூ.60-க்கும், முல்லை ரூ.80-க்கும், காக்கடா ரூ.48-க்கும், ஜாதிமல்லி ரூ.200-க்கும் ஏலம் போனது. செண்டுமல்லி, பட்டுப்பூ, கனகாம்பரம், சம்பங்கி போன்ற பூக்கள் ஏலம் போகவில்லை.\nஇதுகுறித்து சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறுகையில், ‘கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பூக்கள் வாங்க வெளியூரில் இருந்து வியாபாரிகள் இங்கு வரவில்லை. இதனால் வியாபாரிகளிடையே போட்டி இல்லாததால் பூக்கள் அதிக விலைக்கு ஏலம் போகவில்லை. காலையில் பூக்கள் தேவை அதிகமாக இருந்ததால் வியாபாரிகளிடைேய ஓரளவுக்கு போட்டி ஏற்பட்டது. இதனால் பூக்கள் சற்று விலை அதிகரித்து காணப்பட்டது. ஆனால் பகல் 11.30 மணி அளவில் வியாபாரிகளிடம் போட்டி இல்லை. இதனால் மல்லிகைப்பூ கிலோ ரூ.60-க்கு விற்பனை ஆனது. சத்தியமங்கலத்தில் பூ மார்க்கெட் தொடங்கி 21 ஆண்டுகள் ஆகிறது. மல்லிகைப்பூ இந்த அளவுக்கு குறைந்து விற்பனை ஆனதில்லை,’ என்றனர்.\nகடந்த 2 மாதத்துக்கு முன்னர் மல்லிகைப்பூ விலை கிலோ ஒன்று ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனை ஆன நிலையில் நேற்று கிலோ ஒன்று ரூ.60-க்கு விற்பனை ஆனது விவசாயிகளை மிகவும் கவலை அடைய செய்து உள்ளது.\n1. அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\n2. தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\n3. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி\n4. உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு\n5. தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் - விஞ்ஞானிகள்\n1. ஆவடி அருகே, 3 வயது குழந்தையின் தலை பானைக்குள் சிக்கியதால் பரபரப்பு - தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்\n2. தற்காலிக சந்தையாக மாறிய புது பஸ் நிலையம் பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பொருட்கள் வாங்கிச் சென்றனர்\n3. கொரோனா பிரச்சினையால் எம்.எல்.ஏ.வாக முடியாத நிலை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதவி தப்புமா\n4. தென்காசியில் ஊரடங்கை மீறி பள்ளிவாசலில் தொழுகை நடத்த திரண்டவர்கள் மீது தடியடி - கல்வீச்சில் 2 போலீஸ் அதிகாரிகள் காயம்\n5. விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா - டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பியவர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/f2-forum", "date_download": "2020-04-04T04:59:10Z", "digest": "sha1:HT6QR6CUL53JGGE3ARFFT232O7KAT3X3", "length": 18753, "nlines": 248, "source_domain": "usetamil.forumta.net", "title": "அறிவிப்புகள்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: நல்வரவு :: அறிவிப்புகள்\nதிருமணத்தில் ‘ஹனிமூன்’.. கர்ப்பத்தில் ‘பேபிமூன்’ இளம் தம்பதிகளிடையே பரவும் புதிய கலாசாரம்\nமதுவுக்கு எதிராக குடிமகன்களின் காலில் விழுந்து பெண்கள் நூதன பிரசாரம்\nஅன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களக்கு ஓர் எச்சரிக்கை\nசிவகார்த்திக��யனால் தான் நாங்கள் காதலர்கள் ஆனோம் அட்லீ-ப்ரியா கலகல காதல் டாக்\nதிருப்பதி கோவில் பிரமோற்சவம்: பக்தர்களுக்கு கோவிலுக்குள் லட்டு வழங்க ஏற்பாடு\nஅன்ரோயிட் போனிலுள்ள நமக்குத் தெரியாத சில வசதிகள்…\nசிறுநீர் கல் ஏற்படாமல் தவிர்க்க சூப்பர் டிப்ஸ்\nதினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள்\nஆரோக்கியமான ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் அருந்த வேண்டும்\nநோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த முந்திரி பழம்\nநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க...\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://imperiya.by/video/0nh_iWB3vN4/-Handwash-Coronavirus-Thanthi-TV.html", "date_download": "2020-04-04T05:50:49Z", "digest": "sha1:KHUGHEOELUMVXVZSACW3DWQXMU7JY3R7", "length": 11629, "nlines": 152, "source_domain": "imperiya.by", "title": "கை கழுவுவதால் கொரோனா சாகுமா...? | Handwash | Coronavirus | Thanthi TV", "raw_content": "\nகை கழுவுவதால் கொரோனா சாகுமா...\nகை கழுவுவதால் கொரோனா சாகுமா...\nகை கழுவுவதால் கொரோனா சாகுமா...\nகை கழுவுவதால் கொரோனா சாகுமா...\nஇதைவிட தெளிவான விளக்கம் யாராலும் கொடுக்க முடியாது னு சொல்லனும்👌👏\nவிளக்கம் கொடுப்பதில் சலீம் வல்லவர், மிக சிறந்த ஆசிரியரக இருக்கும் எல்லா பண்பும் இருக்கிறது, கல்வி துறைக்கு சலீம் சொல்லாதது, ஒரு சிறிய இழப்பு தான்....\nஅடுத்த தலைமுறைறையை சிறப்பாக வடிவைமது இருப்பார்\nயாருக்கெல்லாம் இந்த (கொரோனா) கிரீடம் வேண்டாம் விஞ்ஞானத்தின் விளக்கத்தை விரைவாக சொல்லி முடித்த எங்க தல விஞ்ஞானத்தின் விளக்கத்தை விரைவாக சொல்லி முடித்த எங்க தல\nAuthor — மாத்தி யோசி\nசோப்பு போட்டு கை கழுவினால் கொரனா வைரஸ் சாகுமானால் சோப்பில் இருந்து மருந்து எடுக்கலாமே....\nஇவ்வளவு சாதாரணமாக தீர்வு இருக்கும்பொழுது ஏன் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை\nசூரிய ஒளி நம் உடலில் படும்போது வைரஸ் அழிந்து விடும். சூரிய ஒளிக்கு வைரஸ் அழிக்கும் சக்தி உண்டு. Rjb reddy 👍\nமக்களுக்கு மைக்ரோஸ்கோப் கண்ணாடி அனைவருக்கும் கிடைக்கும்படி செய்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்\nஅப்ப சோப்பு நம் உடலில் உள்ள செல்களுக்கும் கேடு தான. நம் தோல் கொழுப்பால் ஆனது சோப்பு போட்டால் தோலின் கொழுப்பு கரைந்து விடும் அல்லவா\nஐயா இதே போல கை கழுவினால் ஏற்படும் விளைவுகளை யாரும் சொல்லவில்லை நன்றி 👌👍👍👍\n'விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு' என முதலமைச்சர் பழனிசாமி மக்களுக்கு வேண்டுகோள் | COVID19\nநுண்ணுயிரியல் ஆய்வின் நெடுமான் Microbiologist Dr. SP. தியாகராஜன் | Prof. S. P. Thyagarajan\nலட்சக்கணக்கான இஸ்லாமியர்களை முகாம்களில் அடைத்து சீனா சித்ரவதை | Muslim's | China Leaks\nகாவலரை மிரட்டி பேசிய வாலிபர் - கவனிப்பிற்கு முன், பின் நடந்தது என்ன\nரூபாய் நோட்டால் பரவுமா கொரோனா.. - சுப்பிரமணியன் சுவாமிநாதன், தொற்று நோய் நிபுணர் | Corona Virus\nதமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் | COVID19\nகோழி முட்டையில் இருந்து கொரோனா தடுப்பூசி...\nகொரோனா பாதித்தவரை கடித்த கொசு நம்மை கடித்தால் கொரோனா வருமா..\nகொரோனா: என்ன சாப்பிட கூடாது - மருத்துவர்கள் ஆலோசனை | CoronaVirus | Covid-19 | CoronaVirus Vaccine\nகொரோனாவால் அமெரிக்காவில் வேலையிழந்த இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேறும் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://muppadaitrainingacademy.com/tiruvannamalaiarmyrallynotification2020applyadmitcard/", "date_download": "2020-04-04T04:56:43Z", "digest": "sha1:E2NWWO3BFS2YWBKANW6T5BNMVQAEMOIN", "length": 6950, "nlines": 68, "source_domain": "muppadaitrainingacademy.com", "title": "திருவண்ணாமலை இராணுவ ஆள்சேர்ப்பு முகாம் அறிவிப்பு வெளியீடு 2020 - Muppadai Training Academy", "raw_content": "\nதிருவண்ணாமலை இராணுவ ஆள்சேர்ப்பு முகாம் அறிவிப்பு வெளியீடு 2020\nதிருவண்ணாமலை இராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க அனுமதி சீட்டு விண்ணப்பிக்கும் முறை | How to Apply Online for Admit Card 2020 – Tiruvannamalai Army Rally\nதிருவண்ணாமலை இராணுவ ஆள்சேர்ப்பு முகாம் அறிவிப்பு வெளியீடு\nதிருவண்ணாமலை இராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க இளைஞர்கள் அனுமதி சீட்டு (Admit Card]) விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பிக்கும் முறை [அனுமதி சீட்டு – Admit Card] :\nவிருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி சீட்டு [Admit Card] – Online-ல் மட்டுமே கிடைக்கும்.\nவிண்ணப்பம் துவங்கும் நாள் – 01 – 03 – 2020\nவிண்ணப்பம் கடைசி நாள் – 31 – 03 – 2020\n01.03.2020 தேதி முதல் 31.03.2020 வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பித்து, அனுமதி அட்டை பெற்றவர்கள்,\nஏப்ரல் மாதம் 15 – 04 – 2020 முதல் 25 – 04 – 2020 வரை திருவண்ணாமலையில் நடைபெறும் ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.\nமேலும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ள http://www.joindindianarmy.nic.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.\nஉடற்பயிற்சி நி���ையம்[GYM], தங்கும் மற்றும் உணவு வசதி [Hostel Facility] உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://ta.js-avtoparts.com/Air-Suspension-Compressor", "date_download": "2020-04-04T04:31:52Z", "digest": "sha1:BNSQWGAFGLIH4IGUTHKBOMVWQL76SZBH", "length": 11881, "nlines": 143, "source_domain": "ta.js-avtoparts.com", "title": "சீனா ஏர் இடைநீக்கம் அமுக்கி தொழிற்சாலை மற்றும் சப்ளையர்கள் - கங்க்ஜோ Junshang வர்த்தக கோ, லிமிடெட்.", "raw_content": "\nஏர் ஸ்ட்ரட் ஐந்து ஆடி\nஏர் ஸ்ட்ரட் ஐந்து பீஎம்டப்ளியூ\nஏர் ஸ்ட்ரட் ஐந்து ஹூண்டாய்\nஏர் ஸ்ட்ரட் ஐந்து ஜீப்\nஏர் ஸ்ட்ரட் ஐந்து நில ரோவர்\nஏர் ஸ்ட்ரட் ஐந்து மெர்சிடிஸ் பென்ஸ்\nஏர் ஸ்ட்ரட் ஐந்து போர்ஸ்\nஏர் ஸ்ட்ரட் ஐந்து வோல்க்ஸ்வேகனை\nஏர் ஸ்ட்ரட் ரிப்பேர் கருவி\nரப்பர் ஸ்லீவ் ஐந்து ஏர் ஸ்ட்ரட்\nஏர் Suspensin அமுக்கி ஐந்து ஆடி\nஏர் Suspensin அமுக்கி ஐந்து பீஎம்டப்ளியூ\nஏர் Suspensin அமுக்கி ஐந்து மெர்சிடிஸ் பென்ஸ்\nஏர் Suspensin அமுக்கி ஐந்து வோல்க்ஸ்வேகனை\nமுகப்பு > தயாரிப்புகள் > ஏர் இடைநீக்கம் அமுக்கி\nஏர் ஸ்ட்ரட் ஐந்து ஆடி\nஏர் ஸ்ட்ரட் ஐந்து பீஎம்டப்ளியூ\nஏர் ஸ்ட்ரட் ஐந்து ஹூண்டாய்\nஏர் ஸ்ட்ரட் ஐந்து ஜீப்\nஏர் ஸ்ட்ரட் ஐந்து நில ரோவர்\nஏர் ஸ்ட்ரட் ஐந்து மெர்சிடிஸ் பென்ஸ்\nஏர் ஸ்ட்ரட் ஐந்து போர்ஸ்\nஏர் ஸ்ட்ரட் ஐந்து வோல்க்ஸ்வேகனை\nஏர் ஸ்ட்ரட் ரிப்பேர் கருவி\nரப்பர் ஸ்லீவ் ஐந்து ஏர் ஸ்ட்ரட்\nஏர் Suspensin அமுக்கி ஐந்து ஆடி\nஏர் Suspensin அமுக்கி ஐந்து பீஎம்டப்ளியூ\nஏர் Suspensin அமுக்கி ஐந்து மெர்சிடிஸ் பென்ஸ்\nஏர் Suspensin அமுக்கி ஐந்து வோல்க்ஸ்வேகனை\nஏர் ஸ்ட்ரட் குர்ஆனில் 7 7L8616040D\nஏர் ஸ்ட்ரட் குர்ஆனில் 7 7L8616039D\nதி பின்வரும் இருக்கிறது பற்றி ஏர் இடைநீக்கம் அமுக்கி திறந்த நான்கு சக்கர வண்டி 3D0616005 தொடர்பான, நான் நம்பிக்கை க்கு உதவி நீங்கள் சிறந்த புரிந்து ஏர் இடைநீக்கம் அமுக்கி திறந்த நான்கு சக்கர வண்டி 3D0616005.\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nஏர் இடைநீக்கம் அமுக்கி Touareg நான் 7L0616006\nதி பின்வரும் இருக்கிறது பற்றி ஏர் இடைநீக்கம் அமுக்கி Touareg நான் 7L0616006 தொடர்பான, நான் நம்பிக்கை க்கு உதவி நீங்கள் சிறந்த புரிந்து ஏர் இடைநீக்கம் அமுக்கி Touareg நான் 7L0616006.\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nஏர் இடைநீக்கம் அமுக்கி Touareg இரண்டாம் 7P0616006\nதி பின்வரும் இருக்கிறது பற்றி ஏர் இடைநீக்கம் அமுக்கி Touareg இரண்டாம் 7P0616006 தொடர்பான, நான் நம்பிக்கை க்கு உதவி நீங்கள் சிறந��த புரிந்து ஏர் இடைநீக்கம் அமுக்கி Touareg இரண்டாம் 7P0616006.\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nஏர் இடைநீக்கம் அமுக்கி W220 2203200104\nதி பின்வரும் இருக்கிறது பற்றி ஏர் இடைநீக்கம் அமுக்கி W220 2203200104 தொடர்பான, நான் நம்பிக்கை க்கு உதவி நீங்கள் சிறந்த புரிந்து ஏர் இடைநீக்கம் அமுக்கி W220 2203200104.\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nஏர் இடைநீக்கம் அமுக்கி W251 251320260\nதி பின்வரும் இருக்கிறது பற்றி ஏர் இடைநீக்கம் அமுக்கி W251 251320260 தொடர்பான, நான் நம்பிக்கை க்கு உதவி நீங்கள் சிறந்த புரிந்து ஏர் இடைநீக்கம் அமுக்கி W251 251320260.\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nஏர் இடைநீக்கம் அமுக்கி W221 2213201704\nதி பின்வரும் இருக்கிறது பற்றி ஏர் இடைநீக்கம் அமுக்கி W221 2213201704 தொடர்பான, நான் நம்பிக்கை க்கு உதவி நீங்கள் சிறந்த புரிந்து ஏர் இடைநீக்கம் அமுக்கி W221 2213201704.\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nகங்க்ஜோ Junshஒருng வர்த்தக கோ, Ltd.is ஒரு professionஒருl ஏர் இடைநீக்கம் அமுக்கி சப்ளையர்கள் ஒருnd mஒருnufஒருcturers mஒருde இல் chஇல்ஒரு. எங்கள் fஒருcக்குry hஒருve உயர் quஒருlity ஏர் இடைநீக்கம் அமுக்கி ஐந்து உன்னோடுஎங்களுடைய க்கு wholesஒருle உயர் quஒருlity பொருட்கள் ஒருnd வாங்க பொருட்கள் இருந்து எங்கள் compஒருnies, என்றால் நீங்கள் hஒருve ஒருny கேள்விகள், contஒருct எங்களுக்கு நேரடியாக.\nமுகவரி: 106 Fengze கிழக்கு சாலை, Nansha மாவட்டம், கங்க்ஜோ\nஐந்து விசாரணைகள் பற்றி எங்கள் பொருட்கள் அல்லது விலைப்பட்டியல், தயவு செய்து விடுப்பு yஎங்கள் மின்னஞ்சல் க்கு எங்களுக்கு மற்றும் நாங்கள் விருப்பம் இரு இல் க்குuch withஇல் 24 hஎங்கள்s.\nஏர் ஸ்ட்ரட் குற்றம் சோதனை2019/09/10\nஏர் ஸ்ட்ரட் இருக்கிறது ஒரு frஒருgile ஒருccessory இல் தி செயல்முறை இன் usஇல்g தி cஒருr. தி எண்ணெய் leஒருkஒருge இன் தி அதிர்ச்சி ஒருbsorber ஒருnd தி dஒருmஒருge இன் தி ரப்பர் விருப்பம் நேரடியாக ஒருffect தி stஒருbility இன் தி cஒருr ஒருnd தி வாழ்க்கை இன் oதிr pஒருrts.\nஏர் ஸ்ட்ரட் ஐந்து போர்ஸ்2019/09/10\nஏர் ஸ்ட்ரட் ஐந்து போர்ஸ் பயன்கள் திரவ க்கு மாறியவன் தி வசந்த ன் மீள் ஆற்றல் inக்கு வெப்பம், எந்த உண்மையில் அது தி வாகனத்தின் இயக்கம் கூடுகை தி மிகவும் பகுத்தறிவு, இதனால் நீக்குவதன் தி அதிர்வு ஏற்படும் மூலம் தி சாலை மேற்பரப்பில் மற்றும் மேம்படுத்த தி ஓட்டுநர் ஸ்திரத்தன்மை, கொடுத்து தி இயக்கி ஒரு உணர்வு இன் ஆறுதல் மற்றும் stஒருbility.\nபதிப்புரிமை @ 2019 கங்க்ஜோ Junshang வர்த்தக கோ, லிமிடெட் அனைத்து உரிமைகள் முன்பதிவுசெய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tamilnadu-a-2nd-largest-state-in-more-no-of-doctors/articleshow/72185351.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-04-04T06:40:13Z", "digest": "sha1:WZMDBLTRLA43MQKPXL67COPQTSJ5SAMG", "length": 9464, "nlines": 107, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Tamilnadu doctors: அதிக மருத்துவர்கள் உள்ள மாநிலங்கள் பட்டியல்... தமிழகத்துக்கு 2 ஆவது இடமா.. முதலிடம் யாருக்கு\nஅதிக மருத்துவர்கள் உள்ள மாநிலங்கள் பட்டியல்... தமிழகத்துக்கு 2 ஆவது இடமா..\n​​நாட்டிலேயே மிகவும் குறைந்த எண்ணிக்கையாக மிசோரம் மாநிலத்தில் வெறும் 74 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர் என்றும் மத்திய அரசின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்திய நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்களைக் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது இந்திய நாட்டில் 8 இல் ஒரு மருத்துவர் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்கிறார் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nதமிழகத்தில் மொத்தம் உள்ள பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை சுமார் 1,35,456. இது அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகத்திற்கு இரண்டாம் இடத்தை பெற்றுத் தந்துள்ளது.\nஇந்தப் பட்டியலில் முதலிடத்தை மகாராஷ்டிரா மாநிலம் பிடித்துள்ளது. இங்குள்ள பதிவு செய்யப்பட்ட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை சுமார் 1,73,384.\nமகாராஷ்டிரா மற்றும் தமிழகத்திற்கு அடுத்தபடியாக 1 லட்சத்து 22 ஆயிரத்து 875 மருத்துவர்களுடன் கர்நாடகா மாநிலம் மூன்றாவது இடத்தில் உள்ளது. குஜராத் , ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் உள்ளன.\nநாட்டிலேயே மிகவும் குறைந்த எண்ணிக்கையாக மிசோரம் மாநிலத்தில் வெறும் 74 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர் என்றும் மத்திய அரசின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n1:1000 என்ற மருத்துவர் நோயாளி விகிதத்தை உலக சுகாதர நிறுவனம் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், இந்திய நாட்டின் 12% சதவீத மருத்துவர்களைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்பது இதில் குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nகொரோனா: தமிழகத்தில் பாதிப்பு 309 ஆக அதிகரிப்பு..\nகொரோனா: தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா..\nஊரடங்கு உத்தரவு: பயண பாஸ் வாங்க தமிழக அரசு புதிய உத்தரவ...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா..\nகொரோனா: விவசாயிகளை அவங்க வேலையை பார்க்க விடுங்க - மத்தி...\nதமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா உறுத...\nபொதுமக்களே உஷார்: துணை ராணுவத்தினர் தமிழ் நாட்டுக்கு வர...\nகொரோனா: தமிழ்நாட்டில் பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு\nசுகாதாரப் பணியாளர்களுக்கு இப்படி ஒரு ஆபத்தா\nதமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா..\n2 நிமிட வாசிப்பில் இன்றைய செய்திகள் - 22.11.19அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநிஜாமுதின் ஜமாத் நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கை, போலீஸ் அதிரடி\nPray for samuthirakani சமுத்ரகனியை வைத்து செய்யும் மீம்ஸ்\nகொரோனா: கவிதை பாடும் தமிழிசை\nவீட்டுக்குள் கிருமியை கொண்டு செல்லாமலிருக்க...\nடெல்லி மாநாடு இம்பேக்ட்: 4 வீடு, பக்கத்து வீடுகள் லாக், அடுத்தது என்ன\nராமநாதபுரத்தில் கொரோனாவை விரட்டும் ஸ்டையில நீங்களே பாருங்க...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/01/83_22.html", "date_download": "2020-04-04T06:44:34Z", "digest": "sha1:ZH3X3HWQX5BSC3KKITDHAWIMKO26Y6C3", "length": 19654, "nlines": 202, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: பிரயாகை-83 வெறுமையின் சுவை.", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\n அல்லது ஏன் அழமாட்டேன் என்கின்றோம் என்று நினைக்கும்போது அர்த்தமற்ற கேள்வி என்று தள்ளிவிட்டுச் செல்வதுதான் வழக்கம். ஆனாலும் அந்த கேள்விக்குள் ஒரு அர்த்தம் இருப்பதாகவேப்படுகின்றது. அதனால் அந்த கேள்வி வந்துக்கொண்டே இருக்கிறது.\nஅழுது முடித்து, ஏன் அழுதோம் என்று நினைத்தால் “ஒன்றுமில்லை”. ஐயோ.. இப்ப அழவேண்டுமே, அழுகை வரமாட்டேன் என்கின்றதே என்று நினைத்தாலும் “சரிபோ.. ஒன்றுமில்லை”. அந்த ஒன்றும் இல்லை என்பதில் உள்ள சுவையை அறிவதற்கு கண்ணீர் தேவைப்படுகின்றது. அது வெறுமையின் சுவை.\nமண்ணோடு மண்ணாக கலந்து உருண்டு விளையாண்ட ஊரைப்பிரிந்து அப்பாவின் வேலை மாற்றத்தால் வேறு ஊருக்கு சென்ற அன்று வந்த கண்ணீர் நண்பர்களுக்காக என்று நினைத்தேன். பிரிந்து செல்லச்செல்ல நண்பர்கள் இல்லை அந்த மண்ணென்று நினைத்தேன். ஒராண்டு கழித்து அந்த ஊருக்கு சென்று நண்பர்களைப்பார்த்தேன். விளையாண்ட இடங்களைப்பார்த்தேன் பிரிந்தேன். மீண்டும் அதேபோல் நெஞ்சடைத்து அழுகை வந்தால் நன்று என்று நினைத்தேன். சிரிப்புதான் வந்தது. அது நானேஇல்லை. இந்த நான் வேறு. அப்படி என்றால் நான் அன்று அழுதது வேறு யாருக்காவும் இல்லை என்னை பிரிந்ததற்காகத்தான் அழுதேனா\nஎதை எதையோ பிரிகின்றோம் என்று அழுதுக்கொண்டே இருக்கின்றோம். எதையும் நாம் பிரிவதில்லை. ஒவ்வொன்றிலிருந்தும் நம்மைநாம் பிரிந்துப்போகின்றோம். பிரித்துப்போகின்றோம். நம்மை நாம் பிரிந்துப்போவதுதான் பிரித்துப்போவதுதான் நமக்கு கஷ்டமாக இருக்கிறது.\nதுருபதன் தனது மகள் திரௌபதியின் சுயம்வர நிகழ்வில் ஆற்றும் உரையில்(பிரயாகை-82) திரௌபதியை எனக்கும் என்மைந்தருக்கும் அன்னையாகி என்குடியை நிறைப்பவள் என்கின்றான். ஒரு பேரரசன், பாரதவர்ஷத்தின் அத்தனை மன்னர்களை விருந்துக்கு அழைக்கும் தகுதிப்படைத்தவன் தனது அரண்மனையை குடியென்கின்றான். அந்த சொல்லின்வழியாக அனைத்தையும் இழந்து திரௌபதி என்னும் அன்னையின் முன் குழந்தை என்றாகி மட்டும் அடையாளம் படுகின்றான். திரௌபதியை வளர்ச்சியை நோக்கிதான் அழைத்துச்செல்கிறான் ஆனாலும் அந்த பிரிவில் அவன் தன்னை இழந்துப்போகின்றான். திரௌபதி என்னும் குழந்தையாகிய அன்னையின் மைந்தன் என்பதை இழந்து இனி என்றும் ஒரு தந்தையாக மட்டும் நிற்கும் நிலையை அடையப்போகின்றான். பெண்ணைப்பெற்ற தந்தை எல்லாம் அடையப்போகும் அந்த கணம்தான் என்றாலும் அந்த கணம் அவர்கள் அவர்கள் மட்டும் அடையும் கணம். மகளில்இருந்து தன்னை பிரித்துக்கொள்ளும் தருணம். தன்னைபிரித்து மகளை மட்டும் அனுப்பும் தருணம்.\n//எனக்கும் என் மைந்தருக்கும் அன்னையாகி என் குடியைநிறைப்பவள்.” துருபதன் அச்சொற்களில் சற்றே அகம் விம்மிநிறுத்தினார்//\nநாளை திரௌபதி வாயும் வயிறுமாகி வந்து அன்னையாக நிற்கும்போது துருபதன் சிரித்துக்கொள்வான். அவள் அன்னையாகி நின்றபோதும் தன்னை குழந்தையாக்கிய அன்னையான அந்த திரௌபதி அல்ல இவள் என்று உணர்ந்துக்கொள்வான். வாழ்க்கையின் ஒவ்வாரு கணமும் இப்படி ஒன்று ஒன்றை பிரித���து பிரிந்து திரும்பி வராத ஒன்றாக நகர்ந்துப்போய்கொண்டே இருக்கிறது. சில கணங்கள் நமது சிந்தையை அழுத்தி இனி திரும்பி வராது என்று அகத்தை விம்ம வைக்கின்றது.\nதுருபதன் இந்த இடத்தில் நேரடியாக வெளிப்படும் வெறுமையை பிருஷதி ஒவ்வொரு பொருளில் தேடி கடைசியாக அறிகின்றாள். கண்ணீர்விட்டு கண்டடைகிறாள். துருபதன்போல் அவள் திரௌதியை அன்னை என்று ஒன்றைமையத்தில் வைத்து கொண்டாடவில்லை. பொன்னில்,மணியில், பொருளில், கையில் என்று திரௌபதியை விரி்த்துவைத்து கொண்டாடியவள். அவள் அகம் ஒரு விம்மளுடன் எப்படி நிறுத்திக்கொள்ளமுடியும். கண்ணீர்விட்டு கரைத்தாலும் அவள் திரௌபதியை பிரிந்துவிடமுடியுமா பிருஷதியின் மனநிலையை இன்று துருபதன் மனநிலையில் வைத்துப்பார்க்கும்போதுதான் அவள் ஏன் திரௌபதி விஷயத்தில் ஒவ்வொருவரிடமும் இப்படி நடந்துக்கொள்கின்றாள் என்பது தெரிகின்றது.\nஒவ்வொரு முறையும் திரௌதியிடம் தோற்றுப்போகும்போதும் பிருஷதி தனது தோல்வியாலேயே கடுகடு என்று இருக்கிறாள் என்றுநினைத்தேன். திரௌபதி பிறந்தநாளில் இருந்தே இவளை இழந்துப்போகவேண்டியநாள் ஒன்று உள்ளது என்பதை அறிந்தே அப்படி இருக்கிறாள் என்பதை இன்று கண்டேன். ஒருமுறையாவது தனது மகள் தனக்கு ஆறுதல்தருவாள் என்று ஏங்குகின்றாள். தனக்கு தன்மகள் ஆறுதல்தந்து மகளின் குழந்தையாக ஆகும் ஒரு தருணம் வாய்க்கும் என்று இன்றுகூட ஏங்கும் பிருஷதி அனைத்து தாய்களின் அகம். கடைசியிலும் அவள் திரௌபதியிடம் தோற்கிறாள்.\n//அவள் தனக்கு ஆறுதலாக ஏதோ சொல்லப்போகிறாள் என ஒருகணம் எண்ணிய பிருஷதி அவள் எப்போதுமே அப்படிசொல்வதில்லை என்பதை மறுகணம் உணர்ந்து பெருமூச்சுவிட்டாள்//\nதுருபதன் அகம்விம்முவதற்கும், பிருஷதி விடும் பெருமூச்சுக்கும் எத்தனை பெரும் பொருத்தம். அன்பு என்னதான் வீம்புபிடித்தாலும் கடைசியில் சுயபலிக்கொண்டுவிடுகின்றது.\n//எத்தனை ஆயிரம் முறை முத்தமிட்டு விழிகளுடன் சேர்த்திருப்பாள்அவள் அந்த முத்திரையை விரலால் தொட்டபின் “மீண்டும் உன்கைகளை எப்போது பற்றப்போகிறேன்அவள் அந்த முத்திரையை விரலால் தொட்டபின் “மீண்டும் உன்கைகளை எப்போது பற்றப்போகிறேன்” என்றாள். பொருளற்றசொற்களென்றாலும் எந்த அணிக்கூற்றைவிடவும் அகத்தைஅவையே துல்லியமாக உணர்த்தின என்று தோன்றியது. “இன்றுமுதல���இவை என்னுடையவை அல்ல அல்லவா” என்றாள். பொருளற்றசொற்களென்றாலும் எந்த அணிக்கூற்றைவிடவும் அகத்தைஅவையே துல்லியமாக உணர்த்தின என்று தோன்றியது. “இன்றுமுதல்இவை என்னுடையவை அல்ல அல்லவா\nபிருஷதியின் அகம் வழியாக அம்மாபிள்ளையா அப்பாபிள்ளையா என்ற விளையாட்டைப்பார்க்கையில். அம்மாவை தோற்கடித்தாலும் பெண்பிள்ளைகள் எல்லாம் அம்மாபிள்ளைதானோ அதை அறிந்தேதான் பெண்பிள்ளைகள் எல்லாம் அம்மாவிடம் கண்ணாமூச்சிவிளையாடுகின்றார்களோ\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஆன்மா அறியாதது உடல் அறிந்தது\nதுர்வாசர் முதல் துர்வாசர் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/08/blog-post_994.html", "date_download": "2020-04-04T06:44:29Z", "digest": "sha1:X6BPPYBHWJ5GENIBB3PFTW2GDGGXFJ7L", "length": 7877, "nlines": 189, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: அருணாச்சலம் மகாராஜனின் கிராதம் கட்டுரை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஅருணாச்சலம் மகாராஜனின் கிராதம் கட்டுரை\nகனவிருள்வெளியின் திசைச் சுடர் , கிராதம்- அருணாச்சலம் மகாராஜன்\nஅருணாச்சலம் மகாராஜனின் நீண்ட கட்டுரையை முழுநாளும் அமர்ந்து பல படிகளாக வாசித்துமுடித்தேன். கிராதம் நாவலை ஒட்டுமொத்தமாகப் புரிந்துகொள்வதற்கான முயற்சி. இதுவரை வெளிவந்த பெரும்பாலான கருத்துக்கள் அந்தந்த அத்தியாயங்களிலிருந்து எழும் எதிர்வினைகளாகவே இருந்தன. இத்தகைய கட்டுரைகளால்தான் நாம் முழுமையாகப்புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறோம். கிராதம் ஒருபக்கம் தன்னை ஒரு சாகசநாவலாகவும், சாகசத்தை மெய்த்தேடலாக கொண்ட காவியமாகவும் உருவகம் பண்ணிக்கொண்டிருப்பதையும், அதன் படிநிலைகள் வழியாக வேதம் உருவாகிவந்த வரலாற்றின் பெருஞ்சித்திரமே இருப்பதையும் காணமுடிந்தது. அருணாச்சலம் அவர்களுக்கு நன்றி\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஅருணாச்சலம் மகாராஜனின் கிராதம் கட்டுரை\nவெண்முரசும் இந்தியாவும்- பிரபு மயிலாடுதுறை\nகனவிருள்வெளியின் திசைச் சுடர் , கிராதம்- அருணாச்சல...\nபோர் அன்றும் இன்றும்- ஷாகுல் ஹமீது\nவெண்முரசைப் பின்தொடரும் ஒரு நிழலின் குரல்\nநூறு நூறு சித்திரங்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2478059", "date_download": "2020-04-04T06:08:13Z", "digest": "sha1:RQR5LRC7SX6J5HX6G3LMFQY7YMQQMKBM", "length": 16804, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "தாறுமாறு வாகனங்கள் போக்குவரத்து நெரிசல்| Dinamalar", "raw_content": "\nமாஸ்க் அணிய மாட்டேன்: டிரம்ப் 4\nஇந்தியாவில் 2,902 பேருக்கு கொரோனா\nஊரடங்கு உத்தரவு, தைரியமான நடவடிக்கை: உலக சுகாதார ... 8\nநாளை இரவு 9:00 - 9:09 மணிக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும் 58\nஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிய நியூயார்க் நகரம் 3\nபிரதமர் நிவாரண நிதிக்கு அள்ளி வழங்கும் குழந்தைகள் 7\nகொரோனா வைரஸ் காற்று மூலம் பரவுமா\nபிரதமர் மோடியை ஆதரிக்கும் காங்., தலைவர்கள் 44\nகொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை சொல்லும் கூகுள் டூடுல்\nசீனாவில் துக்க நாள் அனுசரிப்பு: மக்கள் மவுன அஞ்சலி 3\nதாறுமாறு வாகனங்கள் போக்குவரத்து நெரிசல்\nபள்ளிபாளையம்: பள்ளிபாளையம், நான்கு சாலை சந்திப்பில் தாறுமாறாக வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சென்னை, சேலம், சங்ககிரி, நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, திருச்சி மற்றும் பல முக்கிய பகுதிகளில் இருந்து ஈரோட்டுக்கு செல்லும் வாகனங்கள், பள்ளிபாளையம் நான்கு சாலை வழியாகத் தான் செல்ல வேண்டும். இங்கு வாகன போக்குவரத்து அதிகம். வாகனங்கள் சீராக செல்லவில்லையெனில், போக்கு வரத்து நெரிசல் ஏற்படும். ஆம்புலன்ஸ் வந்தால் தொடர்ந்து செல்வதே சிரம்மதான். காலை, மாலை நேரங்களில், போக்கு வரத்தை சீரமைக்க போலீசார் நிற்கின்றனர். போலீசார் இல்லாத நேரங்களில், வாகனங்கள் தாறுமாறாக செல்வதால், நெரிசல் ஏற்படுகிறது. நேற்று மதியம், 1:00 மணிக்கு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். டூ வீலரில் வந்தவர்கள், சிறிய சிறிய இடைவெளி வழியாக சென்றனர். எனவே, இங்கு சுழற்சி முறையில் போலீசார் பணியமர்த்தப்பட்டு, போக்குவரத்தை சீரமைக்க வேண்டும்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nதார்ச்சாலை அமைக்க மக்கள் வேண்டுகோள்\nஅடிப்படை வசதிகள் இல்லாததால் திருநகர் பொதுமக்கள் தவிப்பு\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதார்ச்சாலை அமைக்க மக்கள் வேண்டுகோள்\nஅடிப்படை வசதிகள் இல்லாததால் திருநகர் பொதுமக்கள் தவிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உல�� தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/219430?ref=archive-feed", "date_download": "2020-04-04T05:00:03Z", "digest": "sha1:A5C3CPXFW4F4NODYKWDGWTQNFE4S2MUK", "length": 8617, "nlines": 143, "source_domain": "www.lankasrinews.com", "title": "வானில் திடீரென்று தோன்றிய ஏலியன்கள்? பீதியில் மக்கள்! கமராவில் சிக்கிய காட்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவானில் திடீரென்று தோன்றிய ஏலியன்கள் பீதியில் மக்கள்\nபாகிஸ்தானில் திடீரென்று கருப்பு வளையம் ஒன்று வானில் தோன்றியதால், அதில் ஏலியன்கள் வருவார்கள் என்ற பீதி அந்நாட்டில் தற்போது வைரலாகி வருகிறது.\nஉலகில் ஏலியன்கள் இருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் இதுவரை உறுதியாக காட்டப்படவில்லை, அப்படி ஏலியன்கள் இருக்கிறது, நான் பார்த்திருக்கிறேன் என்று ஒரு சிலர் கூறுகின்றனர். ஆனால் இன்று வரை பூமியில் ஏலியன்கள் பற்றி ஏதேனும் ஒரு தகவல் வந்து கொண்டே தான் இருக்கின்றது.\nஅந்த வகையில், பாகிஸ்தானில் இருக்கும் லாகூர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் பகல் நேரத்தில் திடீரென்று வானில் பெரிய கருப்பு வளையம் ஒன்று தோன்றியது. சுமார் 15 நிமிடங்கள் நீடித்த அந்த கருப்பு வளையம், மெதுவாக நகர்ந்து சென்ற படி இருந்தது.\nஇதைக் கண்ட அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து வெளியிட, பொதுமக்கள் சிலர் ஏலியன்கள் இதில் தான் வருவார்கள் என்ற பீதியை கிளப்பியுள்ளனர்.\nஆனால் , என்ன காரணத்துக்காக இத்தகைய வளையங்கள் தோன்றின என்று அந்நாட்டு விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.\nஇதே போன்று சில மாதங்களுக்கு முன் கஜகஸ்தான் நாட்டிலும் கருப்பு வளையம் தோன்றியதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். ஆனால், எதற்காக இந்த வளையங்கள் தோன்றுகின்றது என்பதை மட்டும் அவர்கள் இதுவரை வெளிப்படையாக கூறவில்லை.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள��� வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2019/09/blog-post_47.html", "date_download": "2020-04-04T06:58:28Z", "digest": "sha1:KWXL3NFVJZKDFSRHTYCEYGYIWW74PWU5", "length": 17586, "nlines": 148, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: நயன்தாராவை எதிர்த்து பேசினேன் ; பிரஜின் கொடுக்கும் ஷாக்", "raw_content": "\nநயன்தாராவை எதிர்த்து பேசினேன் ; பிரஜின் கொடுக்கும் ஷாக்\nமலையாளத்தில் மெயின் வில்லனாக சர்ப்ரைஸ் கொடுத்த பிரஜின்\nசின்னத்திரை வெள்ளித்திரை என்று இரண்டிலுமே சரிசமமாக கவனம் செலுத்தி வருபவர் நடிகர் பிரஜின். சமீபத்தில் ஓணம் பண்டிகை ரிலீசாக மலையாளத்தில் வெளியாகியுள்ள லவ் ஆக்ஷன் ட்ராமா என்கிற படத்தில் வில்லனாக நடித்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் பிரஜின்.\nநிவின்பாலி, நயன்தாரா, வினித் சீனிவாசன், அஜு வர்கீஸ் என முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படம் ஓணம் பண்டிகை ரிலீசாக வெளியான படங்களிலேயே நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. திடீரென மலையாள படத்தில் வில்லனாக மாறியது எப்படி, இந்தப்படத்தில் நடித்த அனுபவங்கள் என்ன என்பது குறித்தெல்லாம் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் பிரஜின்.\nமலையாளத்தில் ஏற்கனவே சமீபத்தில் வெளியான ‘த்ரில்லர்’ படம் உட்பட 4 படங்களில் நடித்துள்ளேன்,, சண்டக்கோழி வில்லன் நடிகர் லால் டைரக்ஷனில் மலையாளத்தில் ‘டோர்னமெண்ட்’ என்கிற படத்தில் வில்லனாக நடித்தபோது அந்த படத்தை பார்த்த நகைச்சுவை நடிகர் அஜு வர்கீஸ், எனது நடிப்பை மனதார பாராட்டினார்.. அப்போது தான் அவரும் மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் என்கிற படத்தில் நிவின்பாலியுடன் இணைந்து அறிமுகமாகியிருந்த சமயம். அதன் பிறகு கடந்த ஆறு வருடங்களில் முன்னணி கதாநாயகனாக மாறிவிட்ட அஜு வர்கீஸ் தான், இந்த லவ் ஆக்ஷன் ட்ராமா படத்தில் இணை தயாரிப்பாளராக இணைந்து தயாரித்துள்ளார்.\nஇந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வில்லனாக நடிக்க நடிகரைத் தேடிக் கொண்டிருந்தபோது இத்தனை வருடங்களாக என்னை மறக்காமல் நினைவு வைத்திருந்த அஜு வர்கீஸ் உடனே கேரளாவிற்கு கிளம்பி வரச்சொன்னார். அங்கே போன���ும்தான், இந்த படத்தில் நான் நடிக்கிறேன் என ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தார்கள்.\nஇந்தப்படத்தின் இயக்குநர் தயன் சீனிவாசன் பிரபல இயக்குநர் மற்றும் நடிகரான சீனிவாசனின் மகன் அதுமட்டுமல்ல, இயக்குநர் வினீத் சீனிவாசனின் தம்பியும் கூட.. இதுவரை ஹீரோவாக சில படங்களில் நடித்து வந்தவர் இந்த படத்தின் மூலம் டைரக்ஷன் துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார்.. அவரது தந்தை, அண்ணனை போலவே இவருக்கும் நடிப்பு டைரக்சன் என்பது ரத்தத்திலேயே ஊறிப் போய் இருந்ததால் அவர் தற்போது இயக்குநராக மாறியுள்ளார்.\nமுதல் படம் என்றாலும் நிவின்பாலி நயன்தாரா என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணி அமைத்து, கிடைத்த முதல் வாய்ப்பில் சிக்ஸர் அடித்துள்ளார். ஒரு சிலர் இப்படி பிரம்மாண்ட கூட்டணி அமையும்போது அந்த வாய்ப்பை கோட்டை விட்ட நிகழ்வுகளும் உண்டு. ஆனால் தயன் சீனிவாசன் கதையையும் அதற்கேற்ற கதாபாத்திரங்களையும் கச்சிதமாக தேர்வு செய்து முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றுள்ளார்.\nஇந்த படத்தின் ஹீரோவான நிவின்பாலி, ஒரு வடக்கன் செல்பி படத்திற்கு பிறகு நீண்ட நாள் கழித்து இப்படி ஒரு ஜாலியான படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில், தான் ஒரு முன்னணி ஹீரோ என்றாலும் அதற்கான எந்தவித ஒரு பந்தாவும் இல்லாமல் மிக இயல்பாக பழகினார். தமிழில் இருந்து வரும் நடிகர்களுக்கு நல்ல வாய்ப்பு தரவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். அதேபோல நயன்தாரா உடன் இந்தப்படத்தில் இரண்டு காட்சிகளில் இணைந்து நடித்துள்ளேன். ஒரு காட்சியில் அவரை எதிர்த்துப் பேசுவது போல வசனம் பேசியிருந்தேன். ஆனால் ஒரு சில காரணங்களால் அது படத்தில் இடம்பெறவில்லை.\nஇந்த படத்தை பார்த்தவர்கள் மலையாளத்தில் ஒரு முக்கியமான படத்தில் வில்லனாக நடித்திருப்பது கண்டு ஆச்சரியப்பட்டு பாராட்டினார்கள். முக்கியமாக எனது நடிப்பைப் பாராட்டி அஜூ வர்க்கீஸ் காஸ்ட்லியான TAGHUER வாட்ச் ஒன்றை பரிசளித்தார். கேரளாவின் மிகப்பெரிய விருதைப் பெற்றதுபோல் உணர்ந்தேன். பொதுவாக ஒரு மிகப்பெரிய படத்தில் வில்லனாக நடிக்கும்போது அதில் மிகப்பெரிய ரீச் கிடைக்கும். அதுமட்டுமல்ல ஒரு நடிகருக்கு எல்லா மொழிகளிலும் நடிப்பது ரொம்பவே முக்கியம்.. அப்போது தான் மற்ற மொழிகளில் இருந்தும் நம்மை தேடி வாய்ப்புகள் வரும்..\nதற்போது தமிழில் சீனு ராமசாமியின் உதவியாளர் இயக்கியுள்ள ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ என்கிற படத்தில் நடித்துள்ளேன். இன்னும் இரண்டு மாதங்களில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இது தவிர தற்போது மிகப்பெரிய கம்பெனி ஒன்றில் ஹீரோவாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. லவ் ஆக்சன் ட்ராமாவை தொடர்ந்து, இனி மலையாளத்திலும் நல்ல வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கிறேன். இன்னொரு பக்கம் சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் விஜய் டிவியில் மீண்டுமொரு பிரமாண்டமாக தொடரில் என்னை எதிர்பார்க்கலாம்.. அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன” என்று சந்தோசத்துடன் கூறினார் பிரஜின்.\nராட்சசியைப் பாராட்டி அப்படக்குழுவினரைப் பாராட்ட நே...\n9 வயதில் 200 பதங்கங்கள் உலக சாதனை படைத்த இரட்டையர்...\nஎழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் சென்னை கேரளா சமாஜமும...\nஇளையராஜா விவகாரம் குறி்த்து இயக்குனர் சீனு ராமசாமி...\nஇனி முன்னணி நடிகைகள் எனக்கு ஜோடியாக நடிப்பார்கள்:ந...\nகாப்பான் படத்தில் விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்த ...\nசாக்லேட்’ குறும்படம் படமல்ல= பாடம் அமைச்சர் கடம்பூ...\nஒற்றைப் பனைமரம் படத்தின் டிரைலரை வெளியிட்டார் பா.ர...\nபொன்.ராம் - சசிகுமார் கூட்டணியில் 'எம்.ஜி.ஆர் மகன்...\nமார்க்கெட் ராஜா எம் பி பி எஸ் இசை வெளியீடு..\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் முதல் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_main.asp?id=20&cat=504", "date_download": "2020-04-04T06:39:23Z", "digest": "sha1:K4QJNFEDGTPMANLIAMAB2OOK3G65BF6W", "length": 9235, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > புதுக்கோட்டை\nஅகமதாபாத்தில் இன்று மேலும் ஒரு பெண் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு\nதமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nதமிழகத்தில் கொரோனா நிலவரம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சோனியா, ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்\nதிருமயம் பகுதியில் மக்களுக்கு தொல்லை தரும் குரங்குகள், தெருநாய்களை கட்ட���ப்படுத்த வேண்டும் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்\nமணமேல்குடி கடைவீதியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கல்\nகறம்பக்குடி அருகே விவசாயி வீடு தீயில் எரிந்து பொருள் சேதம்\nமருத்துவ படிப்பு படிக்க சென்று பிலிப்பைன்சில் தவிக்கும் பொன்னமராவதி மாணவர் இந்தியாவிற்கு அழைத்து வர பெற்றோர் வலியுறுத்தல்\nகொரோனா வைரஸ் எதிரொலி அரிமளம் கோயில் பங்குனி திருவிழா ஒத்திவைப்பு\nகறம்பக்குடியில் அனுமதியின்றி மது விற்றவர் கைது\nகொரோனா வைரஸ் தடுப்பு கறம்பக்குடி பகுதியில் கிருமி நாசினி அடிக்கும் பணி தீவிரம்\nமுதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிறப்பு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி\nகொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை அறந்தாங்கியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு முக கவசம்\nகொரோனா வைரஸ் பீதி எதிரொலி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் ரத்து\nநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை பொன்னமராவதி பூலாங்குறிச்சி கண்மாயில் மீன்பிடி திருவிழா வலை, தூரி மூலம் விரால், சிலேபி மீன்களை பிடித்தனர்\nஅறந்தாங்கி கல்லுச்சந்து சாலையில் புதிய பாலம் கட்டும் பணி நிறைவு\nஜல்லிக்கட்டு காளை வளர்ப்பு அதிகரிப்பால் விலை கிடுகிடு உயர்வு\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி மும்முரம்\nகொரோனா விழிப்புணர்வு ஓட்டுனர்களுக்கு கைகழுவும் முறைகுறித்து பயிற்சி\nகயிறுகளின் விற்பனையும் அமோகம் பொது மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும்\nகலெக்டர் வேண்டுகோள் ஆவுடையார்கோவில் அருகே சட்டவிரோதமாக கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்\nவருவாய்த்துறை அதிரடி தனியார் மதுபான தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்ற பட்டதாரி பெண் மாயம் தந்தை போலீசில் புகார்\nகுழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம்\nமணமேல்குடியில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடக்கம்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அ���க்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsten.in/2016/10/blog-post_21.html", "date_download": "2020-04-04T05:35:43Z", "digest": "sha1:X7SH2J7X4PQRSYAK7L2QR4D3VEDTQ3XC", "length": 10024, "nlines": 106, "source_domain": "www.newsten.in", "title": "தலைமறைவான தயாரிப்பாளருக்காக அழுகாட்சி நடிகரை மிரட்டும் சினிமா தயாரிப்பாளர். - News TEN | நியூஸ் டென்", "raw_content": "\nHome / Cinema / News / தலைமறைவான தயாரிப்பாளருக்காக அழுகாட்சி நடிகரை மிரட்டும் சினிமா தயாரிப்பாளர்.\nதலைமறைவான தயாரிப்பாளருக்காக அழுகாட்சி நடிகரை மிரட்டும் சினிமா தயாரிப்பாளர்.\nபணம் கேட்டு அழுகாட்சி நடிகரை தலைமறைவான தயாரிப்பாளரின் சார்பில் மற்றொரு தயாரிப்பாளரின் ஆட்கள் மிரட்டுவதாக கூறப்படுகிறது.\nபெண் வேடம் போட்ட நடிகர் தன்னை சிலர் மிரட்டுவதாகக் கூறி மேடையில் அழுதார். அவரை மிரட்டியது தலைமறைவாக உள்ள தயாரிப்பாளர் மற்றும் அவரின் பெயரில் உள்ள மற்றொரு தயாரிப்பாளர் என்று செய்திகள் வெளியாகின.\nபுதுப்படத்திற்காக நடிகருக்கு முன்பணம் கொடுத்தார்களாம் அந்த இருவரும். நடிகரோ இதை திட்டவட்டமாக மறுக்கிறார். இந்த பிரச்சனையை சட்டப்படி சந்திக்கவும் தயார் என நடிகர் தெரிவித்துள்ளார்.\nதலைமறைவாக உள்ள தயாரிப்பாளர் அழுகாட்சி நடிகரின் படங்களை வெளியிட்ட காலத்திலேயே கால்ஷீட் கேட்டு வாங்கினாராம்.\nஇந்நிலையில் அவர் அளித்த முன்பணத்தை கேட்டு அவர் சார்பில் அமைச்சரின் உறவினரான லவ் பைனான்சியரின் ஆட்கள் நடிகரை மிரட்டுவதாக கூறப்படுகிறது.\nபடங்களுக்கு பைனான்ஸ் செய்து வந்த லவ் சொந்தமாக தயாரிப்பு நிறுவனமும் வைத்துள்ளார். முன்னதாக அவர் இரண்டு நடிகைகள், முன்னணி நடிகரையும் மிரட்டியுள்ளார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nசரக்குகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் சாதனை.\nசென்னை: சரக்குகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் சாதனை புரிந்துள்ளது என துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னைத் துறைமுக நிர...\nடாஸ்க் மேனேஜர் : பயனுள்ள ஒரு பார்வை\nவிண்டோஸ் புரோகிராம் தரும் டாஸ்க் மேனேஜர் நமக்கு நல்ல சமயத்தில் உதவிடும் நண்பனாகும். புரோகிராம்களை இயக்குவதற்கும் நிறுத்து வதற்கும் இதில் வழி...\nபெயரில்லாத மின்னஞ்சல் அனுப்புவது எவ்வாறு\nஇந்தப்பதிவை தவறாக பயன்படுத்தினால் அதற்கு இந்த வலைத்தளம் பொறுப்பல்ல. உங்களுடைய நண்பர்களுக்கோ அல்லது எதிரிகளுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர...\nஸ்மிருதிக்கு எதிரான மனு டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி\nமத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி நீதிமன்றம் நேற்று (செவ்வாய்க்கிழமை) தள்ளுபடி செய்தது...\nஅதர்வா படத்திலிருந்து ஆனந்தி விலகல் ஏன்\nஇளவரசு என்ற புதுமுக இயக்குநர் இயக்கத்தில் அதர்வா நடித்துவரும் படம் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும். அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம், 2எம்பி மற்றும் ...\nஉலக கோப்பை கபடி: இந்தியா-தாய்லாந்து அரையிறுதியில் நாளை மோதல்\nதாய்லாந்து-ஜப்பான் அணிகள் மோதிய ஆட்டத்தின் விறுவிறுப்பான காட்சி. ஆமதாபாத்: 3-வது உலக கோப்பை கபடி போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்...\nஉச்சத்தில் இந்திய பங்குச் சந்தை\nஇந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (20.10.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது. இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்ச...\nகணினியின் Processor உற்பத்தியாளர்கள் அடுத்ததலைமுறை Microprocessor உற்பத்தியை தொடங்கி விட்டார்கள். சிலிக்கன் மூலப்பொருளால் உற்பத்தி செய்யப...\nஇலாகாக்கள் ஒப்படைப்பு: ஆளுநரின் அறிவிப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு\nமுதல்வர் ஜெயலலிதா மீண்டும் தன் பணிகளை கவனிக்கும் வரை, அவரின் பொறுப்புக்களை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என்ற தமிழக ஆளுநரின் (பொற...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hovpod.com/ta/pod-ops-2/maritime-security/harbor-security/", "date_download": "2020-04-04T06:37:46Z", "digest": "sha1:5HDJ4OO2RB22THWJEWUWER2OCNDGM53O", "length": 26265, "nlines": 296, "source_domain": "hovpod.com", "title": "துறைமுக பாதுகாப்பு Harbors, Marinas மற்றும் கப்பல்கள் பகுதிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது உலகளாவிய பாதுகாப்பு தீர்வுகள்", "raw_content": "\nட்ரோன்���ள், ஈஓ / ஐஆர் கேமராக்கள்\nVTOL நிலையான விங் ட்ரோன்\nநீண்ட தூரம் மற்றும் இரவு விஷன் கேமராக்கள்\nநீண்ட தூர வெப்ப கேமரா\nட்ரோன் யுஏவி வெப்ப கேமரா\nஅனைத்து டெர்ரின் பாதுகாப்பு OPS\nவயிற்றுப்போக்கு மொபைல் ரோந்து விருப்பங்கள்\nபரந்த பகுதி கண்காணிப்பு விருப்பங்கள்\nஎண்ணெய் ரிக் பாதுகாப்பு விருப்பங்கள்\nமீன் பண்ணை பாதுகாப்பு விருப்பங்கள்\nகடல் பாதுகாக்கப்பட்ட பாதுகாப்பு விருப்பங்கள்\nகைவினைப்பொருட்கள் - ஒரு மிதிவண்டி தேர்ந்தெடுக்கும்\nமுகப்பு Soloutions கடல் பாதுகாப்பு ஹார்பர் செக்யூரிட்டி\nஹார்பர் செக்யூரிட்டி - தீர்வு\nமுதலில், துறைமுக பாதுகாப்பு முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட கடல் கண்காணிப்பு தீர்வு. குறிப்பாக பொருத்தமான, தீர்வு ராடார், கடலோர, வான்வழி மற்றும் மேற்பரப்பு மின் ஆப்டிகல் / அகச்சிவப்பு (EO / IR), சொனார் அல்லது எதிரப்பெயர் தேடுபவர், தானியங்கி அடையாள அமைப்பு (AIS), 3D மேப்பிங், தரவு பகுப்பாய்வு மற்றும் பாதுகாப்பான தகவல்தொடர்புகள்.\nமேலும், ராபர்ட் எக்கோ, வீடியோ, ஏஐஎஸ், விஎச்எஃப் மற்றும் உலகளாவிய வானிலை முன்னறிவிப்பு சேவை போன்ற அனைத்து உள்ளீட்டு தரவையும் ஹார்பர் பாதுகாப்பு பதிவுகள், காப்புப்பதிவுகள் மற்றும் மறுபிரதிகள். இதன் விளைவாக, அது ஒரு மாறாக உள்ளுணர்வு மற்றும் புரிந்துணர்வு தீர்வு, இன்னும் இதே போன்ற அமைப்புகளை விட குறைவாக செலவாகும்.\nகட்டளை மையம் சென்சார் ஊட்டங்கள் மற்றும் நெருக்கமான தோற்றங்கள் பற்றிய பார்வையும் பகுப்பாய்வுகளையும் வழங்குகிறது. இதன் விளைவாக, ஒருங்கிணைந்த சிறு இலக்கு கண்டறிதல் ரேடார் அமைப்பு, மண்டலம் கண்காணிப்பு, எச்சரிக்கை திறன் மற்றும் வானிலை நிலைமைகள் தீர்வு இணையற்றது.\nகூடுதலாக, கடலோர விளிம்பில் உயர்-தீர்மானம் EO / IR காமிராக்கள், டிரான்ஸ் மற்றும் மிதவை ஓட்டங்களில் பயனர் பூட்டு வட்டி இலக்குகளை அதிகரிக்கிறது மற்றும் தானாக அவற்றை கண்காணிக்கிறது.\nஉணரிகளின் கலவையும் தீர்வுக்கு ஒருங்கிணைக்கப்படுகிறது. எனவே, டிரான்ஸ் (UAV) மற்றும் மனிதர் அல்லது தன்னாட்சி நீர்மூழ்கி கப்பல் (USV) மொபைல், நெகிழ்வான மற்றும் மேம்பட்ட கண்காணிப்பு தீர்வை வழங்குவதற்கு.\nசூழ்நிலைகளுக்கு குறிப்பாக பொருத்தமான, தீர்வு அனைத்து வானிலை தவிர மேலும் நாள் மற்றும் இரவு செயல்படுகிறது. முன்கூட்டியே திட்டமிடப்பட்ட வழிகளுடன் தன்னியக்கமாக இலக்கு இலக்கு பகுதிகள் கண்காணிக்கும், ஊடுருவல்கள், குடிபெயர்வு, கடத்தல் அல்லது அழிவுகளைத் தடுக்க.\nஇறுதியாக, தீர்வு நீண்ட தூர ஒலி சாதனம் மற்றும் dazzlers போன்ற விருப்ப எதிர்ப்புகளை இணைந்து. இதன் விளைவாக, கணினியின் அச்சுறுத்தல்கள் என தானாகவே வகைப்படுத்தப்படும் வட்டி இலக்குகள் எச்சரிக்கை எச்சரிக்கைகளை இயக்கிய அல்லது அல்லாத மரணம் deterrents ஈடுபட்டு வழங்கப்படுகிறது.\nஉங்கள் ஹார்பர் பாதுகாப்பு பயன்பாட்டிற்கு முழு தீர்வையும் தனிப்பயனாக்கலாம்.\nஹார்பர் செக்யூரிட்டி - அதிரடி புலனாய்வு\nதுறைமுக பாதுகாப்பு, கடலோரப் பகுதிகளில் நீர்வழங்கல் கண்காணிப்பு, கப்பலால் சேமிக்கப்படும் அல்லது கொந்தளிப்பான காலநிலையிலிருந்து தங்குமிடம். எனவே, துறைமுகங்கள் அல்லது வசதிகள் கப்பல்களை ஏற்றுவதற்கும், இறங்குவதற்கும் மற்றும் துறைமுகங்களுக்குள் காணப்படுகின்றன.\nமேலும், செயற்கை / இயற்கையான துறைமுகங்கள், பனி இல்லாத துறைமுகங்கள், மற்றும் இலவச நிறுத்துமிடம். கரையோர துறைமுகங்கள், உள் துறைமுகங்கள், மீன்பிடி துறைமுகங்கள், சூடான நீர் துறைமுகங்கள், வீடமைப்பு துறைமுகங்கள் மற்றும் உலர் துறைமுகங்கள் உட்பட.\nகூடுதலாக, ஹார்பர் பாதுகாப்பு மரைனஸ், வார்ஃப், ஏக்கரேஜ், ஃபெர்ரி ஸ்லிப்ஸ், மிதக்கும் வட்டுகள், தொட்டிகள், பியர்ஸ், பன்நோன்ஸ், கேசைஸ் மற்றும் பிடிப்புக்கள் ஆகியவற்றை கண்காணிக்கிறது.\nமேலும், கிட்டத்தட்ட நிலையான கட்டடங்கள் உள்ளன இதில் தளங்களில். மிகவும் குறிப்பிடத்தக்கது, தற்காலிக உபகரணங்கள், கிரேன்கள், வேன் கேரியர்கள் மற்றும் டிரான்ஸ்டெயினர்கள் போன்றவை உட்பட ஸ்வைட்கள், எரிபொருள் டாங்கிகள், அலுவலகங்கள் போன்ற கட்டுமானங்கள் ஆகும்.\nஏனெனில், ஹார்பர் செக்யூரிட்டி தொலைதூர இடங்களிலிருந்து செயல்படும் புலனாய்வுகளை வழங்குகின்றது, எனவே நீங்கள் விரைவாக பதிலளிக்கிறீர்கள் அல்லது மேற்பரப்பிலிருந்து அல்லது காற்றிலிருந்து விலகிக் கொள்கிறீர்கள், தீர்வு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நிலையான கேமராக்கள், பாதுகாப்புப் பாதுகாப்பாளர்கள் அல்லது தடைகள், பாரம்பரிய கண்காணிப்பு அமைப்பு ஆகியவற்றைக் காட்டிலும். ஹார்பர் பாதுகாப்பு ஒரு தொடர்ச்சியான மற்றும் தொடர்ந்து மொபைல் பாதுகாப்பு தீர்வு.\nஇத��் விளைவாக, மணிநேரங்களுக்கு அயராது உழைக்கும் டிரோனின் திறனைப் பயன்படுத்தி, எதிர்காலத்திலிருந்து கிட்டத்தட்ட முக்கியமானது. மிதவைகளுடன் இணைந்திருப்பதால், ஒரு குறைந்த ஒளி கேமரா என்பது, நகர்வுகள் அல்லது காலப்போக்கில் மாற்றங்கள் ஆகியவற்றின் கீழே உள்ள அனைத்தையும் காட்சிப் பதிவுடன் கைப்பற்றும் ஒரு மொபைல் தீர்வாகும்.\nமுடிவில், ஹார்பர் செக்யூரிட்டி சமீபத்திய கண்காணிப்பு தொழில்நுட்பங்களின் தனிப்பட்ட ஒருங்கிணைப்பு ஆகும், அனைத்து நிலப்பரப்புகளின் மிதக்கும் திறன் மற்றும் டிரான்ஸ் விமானக் கொள்ளளவு. இதன் விளைவாக, விழிப்புணர்வு அதிகரித்து, அதிகரித்து வரும் தன்மை, எந்த விழிப்புணர்வு, சம்பவம் அல்லது ஊடுருவலுக்கு விரைவாக பதிலளிப்பதன் மூலம் அதிகரிக்கும்.\n◊ தொடர்ச்சியான நடவடிக்கை 24 / 7\nதெரிந்த & தெரியாத இலக்குகளை வேறுபடுத்து\n◊ ட்ராக் கப்பல்கள் & சிறிய படகுகள்\n◊ இலக்கு கண்டறிதல் & அடையாளம்\n◊ நீருக்கடியில் இலக்கு கண்காணிப்பு\n◊ நாள் / இரவு ட்ரோன் & மிதவை ரோந்து\n◊ நிலக்கீல் தேடல், மீட்பு மற்றும் பதில்\n◊ பதிவு / ரீபிள் ரேடார் எக்கோ / வீடியோ / AIS / VHF\n◊ தானாக பாதுகாப்புக்கு அனுப்பவும்\nஏரியல் & மேற்பரப்பு நிச்சயதார்த்தம் / பதில்\n◊ கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு கப்பல் போக்குவரத்து\n◊ வரம்பற்ற வானிலை கணிப்புக்கள்\n◊ ஏரியல் & மேற்பரப்பு நாள் / இரவு விஷன்\n◊ டெத்ரோன் ட்ரோன் லாங் ரேஞ்ச் ரோந்து\nஒருங்கிணைந்த பாதுகாப்பு / பாதுகாப்பு தீர்வு\nநீண்ட கால ரேடார் கண்காணிப்பு\n◊ ஆரம்ப கண்டறிதல் மற்றும் எச்சரிக்கை மேலாண்மை\nNear அருகிலுள்ள நிறுவல்கள் மற்றும் ரிக்ளைகளை கண்காணிக்கலாம்\n◊ நீண்டகால அல்லாத மரபணு கருமபீடம்\n◊ தன்னாட்சி திறன் கொண்ட செயல்பாடுகள்\nஉன்னுடைய அனைத்தையும் பார் ஹார்பர் பாதுகாப்பு விருப்பங்கள்\nஉன்னுடைய உன்னதத்தைப் பற்றி சொல் ஹார்பர் பாதுகாப்பு விண்ணப்பம்\nபதிப்புரிமை © Hov Pod\nVTOL நிலையான விங் ட்ரோன்\nநீண்ட தூரம் மற்றும் இரவு விஷன் கேமராக்கள்\nநீண்ட தூர வெப்ப கேமரா\nட்ரோன் யுஏவி வெப்ப கேமரா\nஅனைத்து டெர்ரின் பாதுகாப்பு OPS\nவயிற்றுப்போக்கு மொபைல் ரோந்து விருப்பங்கள்\nபரந்த பகுதி கண்காணிப்பு விருப்பங்கள்\nஎண்ணெய் ரிக் பாதுகாப்பு விருப்பங்கள்\nமீன் பண்ணை பாதுகாப்பு விருப்பங்கள்\nகடல் பாதுகாக்கப்பட���ட பாதுகாப்பு விருப்பங்கள்\nகைவினைப்பொருட்கள் - ஒரு மிதிவண்டி தேர்ந்தெடுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nah.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-04T05:27:35Z", "digest": "sha1:MFINOM26PFC37UM2FOOZNUVPGOSDKFHP", "length": 7132, "nlines": 159, "source_domain": "nah.wikipedia.org", "title": "அப்பாசியக் கலீபகம் - Huiquipedia, in yōllōxoxouhqui cēntlamatilizāmoxtli", "raw_content": "\nஅப்பாசியக் கலீபகம் இசுலாமியப் பேரரசின் கலீபகங்களில் மூன்றாவது கலீபகம் ஆகும். இது, அப்பாசிய வம்சத்தைச் சேர்ந்த கலீபாக்களால் ஆளப்பட்டது. பக்தாத்தில் தமது தலைநகரத்தை நிறுவியிருந்த அப்பாசிய வம்சத்தினர், அல் அந்தலூசு தவிர்ந்த ஏனைய இடங்களிலிருந்து உமய்யா கலீபாக்களை நீக்கிவிட்டு ஆட்சியைக் கைப்பற்றினர்.\nஇவ்வம்சம் முகம்மது நபியின் இளைய சிறிய தந்தையாரின் வழிவந்தவரான அப்பாசு இபின் அப்துல் முத்தலிப் என்பவரால் உருவாக்கப்பட்டது. இது கிபி 750ல், ஹர்ரான் என்னும் இடத்தில் உருவாக்கப்பட்டுப் பின்னர் கிபி 762ல் பாக்தாத் தலைநகரம் ஆக்கப்பட்டு அங்கு மாற்றப்பட்டது. இரண்டு நூற்றாண்டுகள் சிறப்புடன் திகழ்ந்த இவ்வம்சத்தின் ஆட்சி, இவர்கள் உருவாக்கிய படைப்பிரிவான மம்லூக்குகளின் எழுச்சியுடன் வீழ்ச்சியடையத் தொடங்கியது. பாரசீகப் பகுதி முழுதும் ஆட்சியைக் கைப்பற்றிய 150 ஆண்டுகளுக்கு உள்ளாகவே தமது அதிகாரத்தை உள்ளூர் அமீர்களுக்குக் கையளிக்க வேண்டியதாயிற்று. இவ்வமீர்கள், அப்பாசியர்களின் மேலாண்மையைப் பெயரளவிலேயே ஏற்றுக்கொண்டனர். அத்துடன் அல் அந்தலூசுக்குத் தப்பிச் சென்ற உமய்யா அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரிடமும், மக்ரிப், இஃப்ரீக்கியா போன்றவற்றை சுதந்திரமான அக்லாபியர், பாத்திமியர் போன்றோரிடமும் இழந்தனர்.\nமொங்கோலிய ஆக்கிரமிப்பாளராகிய ஃகுலாகு கான் பக்தாத்தைக் கைப்பற்றிய பின்னர் 1258 இலிருந்து மூன்றாண்டுகள் இவர்களுடைய ஆட்சி இல்லாதிருந்தது. ஆனால் 1261 ஆம் ஆண்டில் எகிப்தில் உள்ள மம்லூக்கியரால் மீண்டும் தொடங்கியது. 1519 ஆம் ஆண்டில் அதிகாரம் முறையாக உதுமானியப் பேரசிடம் கையளிக்கப்படும்வரை அப்பாசியர்கள் மத அலுவல்களிலான தமது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டிருந்தனர்.\nபகுப்பு:இசுலாமிய கலீபகங்கள் பகுப்பு:இசுலாமியப் பேரரசுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/chile-plane-with-38-people-is-missing-on-way-to-antarctica/articleshow/72451932.cms", "date_download": "2020-04-04T05:43:37Z", "digest": "sha1:LXKKISP2MXOIMTGAO6JK2EHRUDTRBV37", "length": 9061, "nlines": 110, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nஅன்டார்டிகா செல்லும் வழியில் மாயமான சிலி விமானம்\nஅன்டார்டிகா நோக்கி சென்றுகொண்டிருந்த விமானத்தின் ரேடியோ தொடர்பு துண்டிக்கப்பட்டதாகக் ராணுவம் கூறியுள்ளது.\nசிலியின் தென்பகுதியில் இருக்கும் புன்டா அரினஸ் நகரிலிருந்து புறப்பட்டது.\n17 விமானப் பணியாளர்கள் குழு மற்றும் 21 பயணிகள் உட்பட மொத்தம் 38 பேர் பயணித்தனர்.\nசிலி நாட்டின் ராணுவ வீமானம் அன்டார்டிகாவில் உள்ள அந்நாட்டுத் தளத்துக்குச் செல்லும் வழியில் திடீரென மாயமாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇது குறித்து தகவல் வெளியிட்டுள்ள சிலி நாட்டு ராணுவம் மாயமான விமானம் திங்கட்கிழமை மாலை அன்டார்டிகா நோக்கி சென்றுகொண்டிருந்தப்போது, விமானத்தின் ரேடியோ தொடர்பு துண்டிக்கப்பட்டதாகக் கூறியுள்ளது.\nஅந்த விமானத்தில் 17 விமானப் பணியாளர்கள் குழு மற்றும் 21 பயணிகள் உட்பட மொத்தம் 38 பேர் பயணித்தனர் எனவும் விமானத்தைத் தேடும் பணி உடனடியாகத் தொடங்கப்பட்டுவிட்டது எனவும் ராணுவம் தெரிவித்திருக்கிறது.\nஜின்ஜியாங் மக்கள் அமைதியாக வாழ்கின்றனர்: சீனா\nகாணாமல்போன விமானம் சிலியின் தென்பகுதியில் தலைநகர் சாண்டியாகோவிலிந்து சுமார் 3000 கி.மீ. தொலைவில் உள்ள புன்டா அரினஸ் நகரிலிருந்து புறப்பட்டது. அந்த நாட்டு நேரப்படி மாலை 4.55 மணி அளவில் கிளம்பிய இந்த விமானம் 6.13 மணி அளவில் தொடர்பை இழந்திருக்கிறது.\nபுத்தியில்லாத கிழவன்: ட்ரம்ப்பை திட்டி மகிழும் வட கொரியா\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nசோஷியல் டிஸ்டன்சிங் ஒரு வீண்வேலையா\nகொரோனாவுக்கு 100 ஆண்டுகள் பழமையான காசநோய் மருந்து: ஆஸ்த...\nCoronavirus: ஆடையிலும் வைரஸ் இருக்குமா\nகொரோனா சிகிச்சைக்கு கரடியின் பித்தநீரை பயன்படுத்த சீனா ...\nLive: பிரான்சில் மேலும் 509 பேர் கொரோனாவுக்கு பலி...\nசுகாதாரத் துறை அமைச்சருக்கே கொரோனா: கதிகலங்கி நிற்கும் ...\nLive: ஸ்பெயினில் கொரோனா பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்ட...\nகொரோனா பிடியில் உலகம்; மீண்டும் வௌவால் கடையை திறந்தது ச...\nகொரோனா வைரஸ்: அமெரிக்க ஆய்வு புதிய தகவல்\nLive: ஸ்பெயினில் மேலும் 849 பேர் கொரோனாவுக்கு பலி...\n'இந்தியர்களும் இந்த சூட்கேஸாக மாறினா நல்லா இருக்கும்ல'... பலரின் கவனத்தை ஈர்த்த வீடியோ..\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநிஜாமுதின் ஜமாத் நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கை, போலீஸ் அதிரடி\nPray for samuthirakani சமுத்ரகனியை வைத்து செய்யும் மீம்ஸ்\nகொரோனா: கவிதை பாடும் தமிழிசை\nவீட்டுக்குள் கிருமியை கொண்டு செல்லாமலிருக்க...\nடெல்லி மாநாடு இம்பேக்ட்: 4 வீடு, பக்கத்து வீடுகள் லாக், அடுத்தது என்ன\nராமநாதபுரத்தில் கொரோனாவை விரட்டும் ஸ்டையில நீங்களே பாருங்க...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/mallikarjun-kharge", "date_download": "2020-04-04T06:51:05Z", "digest": "sha1:CIJ7CO3FXL2I5XRUUR7JWCM7O4SAOXYL", "length": 3736, "nlines": 68, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nகாங்கிரஸ் வெற்றி பெற்றால் மோடி தூக்கில் தொங்க தயாரா\nரபேல் அறிக்கையை யார் கண்ணிலும் காட்டவில்லை: மல்லிகார்ஜூன கார்கே\nசிபிஐ விவகாரத்தில் மல்லிகார்ஜுன கார்கேயின் சவால்\nபாஜக உடன் ’மேட்ச் ஃபிக்ஸிங்’கில் ஈடுபடும் அதிமுக; காங்கிரஸ் சரமாரி புகார்\nபா.ஜ.க. வலியுறுத்தலின் பேரில் அ.தி.மு.க. போராட்டம் – காங்கிரஸ் குற்றச்சாட்டு\nபா.ஜ.க. வலியுறுத்தலின் பேரில் அ.தி.மு.க. போராட்டம் – காங்கிரஸ் குற்றச்சாட்டு\nபணத் தட்டுப்பாடு: குடியரசுத் தலைவருடன் எதிர்க்கட்சியினர் சந்திப்பு\nவிஜய் மல்லையா வழக்கு: காங்கிரஸ் கோருகிறது ஒத்திவைப்பு தீர்மானம்\nசிபிஎம் தலைவர் மன்னிப்பு கோர ராஜ்நாத் கோரிக்கை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/216974", "date_download": "2020-04-04T06:10:43Z", "digest": "sha1:ZCQTWJ3R7XT46HUWB3G3FOHLCLDPMM24", "length": 2525, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"காரி காஸ்பரொவ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"காரி காஸ்பரொவ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:16, 1 மார்ச் 2008 இல் நிலவும் திருத்தம்\n23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி இணைப்பு: is:Garrí Kasparov\n05:56, 18 பெப்ரவரி 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSundarBot (பேச்சு | பங்களிப்புகள���)\n05:16, 1 மார்ச் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: is:Garrí Kasparov)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-04-04T06:07:11Z", "digest": "sha1:2RSYKZS5UDKQMCTXLCVLKMZQ5TEEOQV3", "length": 89903, "nlines": 352, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கி (wiki, /ˈwɪki/ ( கேட்க) விக்-கீ) என்பது ஓர் இணையத்தளத்துக்கு வரும் பார்வையாளர்களே ஏனையோருடன் இணைந்து அத்தளத்தின் உள்ளடக்கத்தைத் திருத்தவோ, கூட்டவோ, குறைக்கவோ தக்க வகையில் அமைந்திருக்கும் ஒரு வலைச் செயலியைக் குறிக்கும். இந்த மாற்றங்கள் ஓர் இணைய உலாவியில் ஓர் எளிய குறியீட்டு மொழி அல்லது \"வாட் யூ சீ இஸ் வாட் யூ கெட்\" (WYSIWYG)[1] தொகுப்பானின் உதவியுடனோ செய்யப்படுகிறது.[2][3] இது போன்ற பல இணையத்தளங்களில் பயனர் கணக்கு உருவாக்காமல் கூட உள்ளடக்க மாற்றங்களைச் செய்ய இயலும். செயல்பாட்டுக்கும் தொடர்பாடல்களுக்கும் எளிதாக இருப்பதால், விக்கிகள் கூட்டு எழுத்தாக்க முயற்சிகளுக்குச் சிறந்த கருவியாகத் திகழ்கின்றன. விக்கி என்ற சொல், இது போன்ற இணையத்தளங்களை இயக்க உதவும் விக்கி மென்பொருளையும் குறிக்கும். விக்கிவிக்கிவெப் என்ற மென்பொருள் தான் விக்கி முறையில் அமைந்த முதல் மென்பொருளாகும். விக்கிவிக்கிவெப் என்ற பெயரை வார்ட் கன்னிங்ஹாம் என்பவர் முதன்முதலில் இட்டார்.\nவிக்கி என்னும் சொல், ஹவாய் மொழியில் வழங்கப்படும் விக்கிவிக்கி என்ற சொல்லின் சுருக்கம் ஆகும். இந்தச் சொல், செயல்களைத் துரிதப்படுத்த பயன்படுத்தப்படும் \"விரைவு விரைவு\" என்று பொருள் தரும் சொல் ஆகும். இந்த ஹவாய் மொழிச்சொல்லின் உண்மையான பலுக்கல் வீக்கிவீக்கி என்பதாகும். எனினும், தமிழுலகில் இவ்விணையத்தளங்கள் அறியப்பட்டபோது விக்கி என்ற ஒலிப்பே பயன்படுத்தப்பட்டதால் அதுவே நிலைத்தது.\nவிக்கி மென்பொருளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விக்கிப்பீடியா தளத்தை இயக்கும் மீடியாவிக்கியைக் குறிப்பிடலாம். விக்கி இணையத்தளங்களுக்கு எடுத்துக்காட்டு விக்கிப்பீடியா, விக்சனரி ஆகிய இணையத்தளங்களைக் குறிப்பிடல��ம். இது போன்ற தளங்களைத் தவிர்த்து, விக்கி இணையத்தளங்கள் ஒரு நிறுவனத்தின் உட்பயன்பாட்டுக்கும் நிர்வாகத்துக்கும் தொடர்பாடலுக்கும் கூட உதவுகின்றன.\nவார்டு கன்னிங்கம்(முதல் விக்கியை உருவாக்கியவர்) 2006 விக்கிமானியாவில்\n2.1 விக்கி பக்கங்களை தொகுத்தல்\n2.3 பக்கங்களை இணைத்தலும் உருவாக்குதலும்\nஹானலூலூ பன்னாட்டு வானூர்திநிலைய விக்கி விக்கி ஷட்டில்.\nவிக்கி விக்கி வெப் என்னும் தளமே விக்கி என்றழைக்கப்பட்ட முதல் தளமாகும்.[4] வார்டு கன்னிங்காம் விக்கி விக்கி வெப்ஐ 1994இல் உருவாக்கத் தொடங்கினார், அதனை மார்ச் 25,1995இல் c2.com என்ற இணையத்தள டொமைனில் நிறுவினார். ஹானலூலூ சர்வதேச வானூர்திநிலையப் பணியாளர் ஒருவர், வானூர்திநிலைய முனையங்களுக்கு இடையே ஓடும் \"விக்கி விக்கி\" ஷட்டில் பேருந்தைப் பிடிக்குமாறு தன்னிடம் சொன்னதை நினைவுகூறும் கன்னிங்காமால் இந்தப் பெயர் வைக்கப்பட்டது. கன்னிங்காமின் கூற்றுப்படி,\"விரைவு-வலைத்தளம் என்று இதற்குப் பெயரிடுவதைத் தவிர்ப்பதற்காக 'விரைவு' என்பதற்கு எதுகை மோனை மாற்றாக உள்ள விக்கி விக்கியை நான் தேர்ந்தெடுத்தேன்.\"[5][6]\nகன்னிங்காம் ஒருவகையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஹைபர்கார்டால் கவரப்பட்டார். பல்வேறு அட்டைகளுக்கு இடையே இணைக்க உதவும் வர்ச்சுவல் \"அட்டை குவியல்களை(card stacks)\" உருவாக்க பயனர்களுக்கு உதவும் வகையிலான ஒரு அமைப்பை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கியிருந்தது.பயனர்கள் \"ஒருவருடைய உரை குறித்து கருத்து தெரிவிக்கவும் அதை மாற்றவும்\" உதவக்கூடிய வானெவர் புஷ்ஷின் கருத்தாக்கத்தையே கன்னிங்காம் மேம்படுத்தினார்.[2][7] 2000 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில், உடனுழைப்பாளர் மென்பொருளாக விக்கிகளை நிறுவனங்களில் பயன்படுத்துவது அதிகரித்தது.திட்டத் தகவல்தொடர்பு, இண்ட்ராநெட்டுகள் மற்றும் ஆவணமாக்கல், முதலாவதாக தொழில்நுட்ப பயனர்களுக்கென்றும் ஆகியவை இதன் பொதுவான பயன்பாடுகளாகும். இன்று சில நிறுவனங்கள் தங்கள் ஒரே உடனுழைப்பாளர் மென்பொருளாகவும், நிலையான இண்ட்ராநெட்டுகளுக்கு மாற்றாகவும் விக்கிகளையே பயன்படுத்துகின்றன, மற்றும் சில பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் குழு பயில்தலை விரிவுபடுத்த விக்கிகளையே பயன்படுத்துகின்றன. பொது இணையத்தளத்தைவிட ஃபயர்வால்களுக்கு அடுத்தபடியாக விக்கிகள் பெருமளவில�� பயன்படுத்தப்படுகின்றன.\nமார்ச் 15,2007இல் ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகரமுதலி யில் விக்கி இடம்பெற்றது.[8]\nவாடு கன்னிங்காமும் இணையாசிரியர் போ லியுஃப்பும் தங்களது புத்தகமான The Wiki Way: Quick Collaboration on the web இல் விக்கி கருத்தாக்கத்தின் சாராம்சமாக பின்வருவனவற்றை விவரிக்கின்றனர்:\nவேறு எந்த ஆட்-ஆன்களும் இன்றி பிளைன்-வெனிலா வலை உலாவியை மட்டும் பயன்படுத்தி விக்கி வலைத்தளத்திற்குள்ளாக எந்த ஒரு பக்கத்தையும் எடிட் செய்யவும் அல்லது புதிய பக்கங்களை உருவாக்கவும் பயனர்கள் அனைவரையும் விக்கி வரவேற்கிறது.\nகிட்டத்தட்ட உள்ளுணர்வுரீதியில் சுலபமாக பக்க இணைப்புகளை உருவாக்குவதன் மூலம் பல்வேறு பக்கங்களுக்கிடையே அர்த்தமுள்ள தலைப்புகளுக்கான இணைப்புகளை விக்கி மேம்படுத்துகிறது என்பதுடன் குறிப்பிட்ட இலக்குப் பக்கம் இருக்கிறதா இல்லையா என்பதையும் காட்டுகிறது.\nஒரு விக்கி என்பது வழக்கமான வருகையாளருக்கென்று கவனத்தோடு உருவாக்கப்பட்ட தளம் அல்ல. பதிலாக, வலைத்தள பக்கத்தை உருவாக்குதல் மற்றும் தொடர்ந்து மாற்றம் செய்கின்ற தொடர்ந்து நிகழும் செயல்களில் வருகைதாரர்கள் ஈடுபட வேண்டும் என கோருகிறது.\nவலை உலாவியைப் பயன்படுத்தி, எளிய குறியீட்டு மொழியில் ஆவணங்கள் உடனுழைப்புரீதியாக எழுதப்படுவதை விக்கி சாத்தியமாக்குகிறது. விக்கி வலைத்தளத்தில் உள்ள ஒரு ஒற்றைப் பக்கம் \"விக்கி பக்கம்\", என்று குறிப்பிடப்படுகிறது, அதே சமயம் ஹைபர்லின்க் மூலம் வழக்கமாக நல்ல முறையில் உள்ளிணைப்பு செய்யப்படும் மொத்த பக்கங்களின் தொகுப்பும் \"தி விக்கி\" எனப்படும். விக்கி என்பது தகவலை உருவாக்க, உலாவ மற்றும் அதன் வழியாக தேடுவதற்கான ஒரு தரவுத்தளம் ஆகும்.\nபக்கங்களை சுலபமாக உருவாக்கி புதுப்பிக்க முடியும் என்பதே விக்கி தொழில்நுட்பத்தின் வரையறு சிறப்பியல்பாகும். பொதுவாக, மறுபார்வை செய்யப்படுவதற்கு முந்தையை மேம்படுத்தல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. பயனர் கணக்குகள் தேவையில்லாமலேயே பொதுமக்களால் மாற்றப்படக்கூடிய அளவிற்கு பல விக்கிகளும் வைக்கப்பட்டுள்ளன. சிலநேரங்களில், தானியங்கிரீதியாக எடிட் செய்வதற்கான ஒப்புதலுக்காக \"விக்கி சிக்னேச்சரை\" உருவாக்க ஒரு அமர்விற்கென்று லாகிங் இன் செய்வது வரவேற்கப்படுகிறது.இருப்பினும், எடிட் செய்யப்படுபவை பலவும�� நிஜ நேரத்தில் செய்யப்பட்டு கிட்டத்தட்ட உடனடியாக ஆன்லைனில் தோன்றுகின்றன. இது இந்த அமைப்பு தவறான முறையில் பயன்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கிறது.தனியார் விக்கி சர்வர்கள் பயனர், பக்கங்களை எடிட் செய்யவும், சில சமயங்களில் அவற்றைப் படிப்பதற்கும்கூட பயனர் நம்பகத்தன்மையைக் கோருகிறது.\nபவுலஸ் எட் அல், அதாவது, \"விக்கியின் திறந்ததன்மை 'டார்விக்கினிசம்' என்ற கருத்தை தருகிறது', இக் கருத்து விக்கி பக்கங்களுக்கு நிகழும் 'சமூக ரீதியான டார்வினியன்' நிகழ்வை விவரிக்கிறது. அடிப்படையில் விக்கி பக்கங்களின் திறந்த தன்மை மற்றும் அவை தொகுக்கப்படும் வேகம் இவற்றால் விக்கி பக்கங்கள் இயற்கையால் உயிரினங்கள் எதிர்கொள்ளும் பரினாம வளர்ச்சி போன்ற ஒரு பரிணாம தேர்வு நிகழ்வை எதிர்கொள்கின்றன. பொருத்தமற்ற வாக்கியங்கள் இரக்கமற்று நீக்கப்படுகின்றன. தொகுக்கப்பட்டு, பொருத்தமில்லையெனில் மாற்றப்படுகின்றன. இதனால் ஒரு உயர்தரமான பரிணாம வளர்ச்சி நிகழ்ந்து, தொடர்புடைய தரமான பக்கங்கள் கிடைக்கின்றன. மேலும் இந்த திறந்த தன்மையால் முறையற்ற பயன்பாடு மற்றும் உண்மையற்ற தகவல்கள் அளிக்கப்படுவது நடந்தாலும், அதே காரணத்தால் தவறுகள் உடனுக்குடம் திருத்தப்பட்டு மீண்டும் தரமான விக்கி பக்கம் கிடைக்கிறது.\nபயனர்கள் உள்ளடக்கத்தை தொகுப்பதற்கு விக்கிகளிடம் பல்வேறு முறைகள் உள்ளன. சாதாரணமாக, விக்கி பக்கங்களின் கட்டமைப்பும் வடிவமும் ஒரு எளிதாக்கப்பட்ட மார்க்அப் மொழியால் குறிப்பிடப்படுகிறது. இது சிலபோது \"விக்கி உரை\" என்றும் அறியப்படுகிறது.உதாரணத்திற்கு, ஒரு நட்சத்திரக் குறியைக்(\"*\") கொண்டு உரையின் வரியைத் துவக்குவது அதை ஒரு புல்லட் இடப்பட்ட பட்டியலில் பதியப்பட பயன்படுத்தப்படுகிறது. விக்கி உரைகளின் பாணியும் வாக்கிய அமைப்பும் விக்கி நடைமுறைப்படுத்தல்களுக்கிடையே பெருமளவில் மாறுபடுகின்றன. இவற்றில் சில ஹெச்டிஎம்எல் டேக்குகளைப் பயன்படுத்துகின்றன. ஹெச்டிஎம்எல்இன் பல கிரிப்டிக் டேக்குகளைக் கொண்டு இந்த அணுகுமுறையைக் கையாளுவதற்கான காரணம், தொகுப்பதற்கு இவை மிகவும் விளங்கிக்கொள்ளக்கூடியவையாக இருக்கின்றன என்பதுதான். பாணியையும் கட்டமைப்பையும் குறிப்பிடுவதற்கு ஹெச்டிஎம்எல்ஐ விட சில எளிதான முறைமைகளைப் பெற்றிருக்கும�� சாதாரண உரைத் தொகுப்புக்கும் விக்கிகள் உதவிகரமாக இருக்கின்றன. ஹெச்டிஎம்எல்இன் வரம்பிற்குட்பட்ட அணுகல் மற்றும் விக்கிகளின் விழுத்தொடர் பாணித் தாள்கள் (CSS) ஆகியவை விக்கி உள்ளடக்கத்தின் கட்டமைப்பு மற்றும் வடிவமாக்கலை மாற்றுவதற்கான பயனரின் திறனை வரம்பிற்குட்படுத்துகிறது என்றாலும் சில பலன்களும் உள்ளன. கேஸ்கேடிங் ஸ்டைல் ஷீட்டிற்கான வரம்பிற்குட்பட்ட அணுகலானது தோற்றத்தையும் உணர்தலையும் சீராக இருக்கச் செய்கிறது, ஜாவாஸ்கிரிப்ட் செயல்படாமல் வைக்கப்பட்டிருப்பது பிற பயனர்கள் அணுகுவதை வரம்பிற்குட்படுத்தக்கூடிய வகையில் குறிமுறை அமல்படுத்தப்படுவதைத் தடுக்கிறது.\n\"இன்னும் கொஞ்சம் [[தேநீர்]] எடுத்துக்கொள்ளேன்,\" என்று மார்ச் ஹேர் ஆலிஸிடம் மனப்பூர்வமாக கூறினாள்.\n\"நான் இன்னும் கொஞ்சம்கூட எடுத்துக்கொள்ளவில்லை,\" என்று குற்றம்சாட்டும் தொனியில் கூறிய ஆலிஸ்: \"அதனால் அதிகமாக என்னால் எடுத்துக்கொள்ள முடியாது.\" என்றாள்.\n\"அப்படியென்றால் நீ \"குறைவாக\" எடுத்துக்கொள்ள முடியாது என்கிறாய்\" என்ற ஹாட்டர்: \"ஒன்றுமில்லாமல் இரு்பபதைவிட \"அதிகம்\" எடுத்துக்கொள்வது சுலபமானதுதான்\" என்றது.\n\"இன்னும் கொஞ்சம் தேநீர் எடுக்கொள்ளேன்,\" என்று மார்ச் ஹேர் ஆலிஸிடம் மனப்பூர்வமாக கூறினாள்.\n\"நான் இன்னும் கொஞ்சம்கூட எடுத்துக்கொள்ளவில்லை,\" என்று குற்றம்சாட்டும் தொனியில் கூறிய ஆலிஸ்: \"அதனால் அதிகமாக என்னால் எடுத்துக்கொள்ள முடியாது\" என்றாள்.\n\"அப்படியென்றால் நீ குறைவாக எடுத்துக்கொள்ள முடியாது என்கிறாய்\" என்ற ஹாட்டர்: \"ஒன்றுமில்லாமல் இருப்பதைவிட அதிகம் எடுத்துக்கொள்வது சுலபமானதுதான்\" என்றது.\n\"இன்னும் கொஞ்சம் [[தேநீர்]] எடுத்துக்கொள்ளேன்,\" என்று மார்ச் ஹேர் ஆலிஸிடம் மனப்பூர்வமாக கூறினாள்.\"நான் இன்னும் கொஞ்சம்கூட எடுத்துக்கொள்ளவில்லை,\" என்று குற்றம்சாட்டும் தொனியில் கூறிய ஆலிஸ்: \"அதனால் அதிகமாக என்னால் எடுத்துக்கொள்ள முடியாது.\" என்றாள்.\"அப்படியென்றால் நீ \"குறைவாக \" எடுத்துக்கொள்ள முடியாது என்கிறாய்\" என்ற ஹாட்டர்: \"ஒன்றுமில்லாமல் இரு்பபதைவிட \"அதிகம் \" எடுத்துக்கொள்வது சுலபமானதுதான்\" என்றது.\n(மேலே உள்ள மேற்கோள் லூயி கரோல் எழுதிய அற்புத உலகில் ஆலீஸ் என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்��து)\nபயனர்களுக்கு கிடைக்கும் வகையிலான \"WYSIWYG\" (\"நீங்கள் பார்ப்பதையே பெறுகிறீர்கள்(What You See Is What You Get)\") என்ற எடிட்டிங்கை விக்கிகள் உருவாக்கி வருகின்றன. வழக்கமாக ஜாவாஸ்கிரிப்ட் மூலமாகவோ அல்லது ஹெச்டிஎம்எல் டேக்குகள் அல்லது விக்கிஉரை போன்றவற்றோடு தொடர்புகொண்டுள்ள \"போல்டு\" மற்றும் \"இடாலிக்ஸ்\" போன்ற வடிவமாக்கல் குறிப்புகளை காட்சிரீதியாக மொழிபெயர்க்கக்கூடிய ஒரு ஆக்டிவ்எக்ஸ்கட்டுப்பாடு மூலமாகவோ, இந்த நடைமுறைப்படுத்தல்களில், புதிய தொகுக்கப்பட்ட, மார்க்அப் செய்யப்பட்ட பக்கத்தின் வடிவத்தினுடைய மார்க்அப் சர்வரிடம் வெளிப்படையாகவே உருவாக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படுகிறது. பயனர்கள் இந்த தொழில்நுட்ப விவரத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். இருப்பினும், WYSIWYG கட்டுப்பாடுகள் விக்கி உரையில் கிடைக்கின்ற சிறப்பம்சங்கள் அனைத்தையும் எப்போதுமே வழங்குவதில்லை. எனவே சில பயனர்கள் WYSIWYG தொகுப்பானைப் பயன்படுத்த விரும்புவதில்லை. இதனால் பெரும்பாலான இந்த இணையதளங்கள் விக்கி உரையை நேரடியாகத் தொகுக்க வழிகளை வழங்குகின்றன.\nபெரும்பாலான விக்கிகள் விக்கி பக்கங்களில் செய்யப்பட்ட மாற்றங்களின் பதிவுகளைக் கொண்டிருக்கின்றன. தொடர்ந்து இந்தப் பக்கத்தின் ஒவ்வொரு வடிவமும் சேமிக்கப்படுகிறது. உருவாக்கிய ஆசிரியர்கள் பழைய வடிவத்தைத் திரும்ப எடுத்துக்கொள்ளலாம் என்பதையே இது குறிக்கிறது. தவறு ஏற்பட்டிருக்கவோ அல்லது பக்கமானது வேண்டுமென்றே அழிக்கப்பட்டிருக்கலாம் என்பதால் இது அத்தியாவசியமாகிறது. பல நடைமுறைப்படுத்தல்களும் (உதாரணத்திற்கு மீடியாவிக்கிபயனர்கள் பக்கத்தை தொகுக்கும்போது \"எடிட் தொகுப்பை\" வழங்க அவர்களுக்கு உதவுகிறது. இது இந்த மாற்றத்தைத் தொகுக்கின்ற ஒரு சிறிய அளவிலான (சாதாரணமாக ஒரு வரி) உரைதான். இது கட்டுரையில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால் திருத்தப்பட்ட பக்கத்தோடு சேமித்துக்கொண்டு, பயனர்களால் என்ன செய்யப்பட்டது, ஏன் என்று அவர்களை விளக்க அனுமதிக்கிறது. திருத்தக் கட்டுப்பாட்டு அமைப்பிற்கு மாற்றங்களை செய்யும்போது வரும் லாக் மெஸேஜ் போன்றதுதான் இது.\nபெரும்பாலான பக்கங்களுக்குள்ளாக உள்ள உரையில் மற்ற பக்கங்களோடு பெரும் அளவிலான ஹைபர்டெக்ஸ்ட் இணைப்புகள் இருக்கின்றன. இந்த வடிவிலான நேர்க்கோடற்��� நகர்த்திச்செல்லல் கட்டமைக்கப்பட்ட/வடிவமாக்கப்பட்ட நகர்த்திச்செல்லல் திட்டங்களைவிட விக்கிக்கு மிகவும் \"நெருக்கமானவை\".பயனர்கள் படிநிலை வகைப்படுத்தல்கள்படியோ அல்லது அவர்கள் விரும்புகின்ற அமைப்பு வடிவத்தைக் கொண்டோ எந்தவித குறிப்பீடு எண் அல்லது உள்ளடக்கப் பட்டியலை உருவாக்கலாம் என்று அது கூறுகிறது. பல்வேறு உருவாக்க ஆசிரியர்கள் பக்கங்களை ஒரு குறிப்பிட்ட முறையில் உருவாக்கவும் அழிக்கவும் செய்வதால் இதை கையால் கையாளுவது சவால்மிகுந்ததாக இருக்கலாம்.இது போன்ற குறிப்பீட்டுப் பக்கங்களின் பராமரிப்பிற்கு உதவ பக்கங்களை வகைப்படுத்தவோ அல்லது டேக் செய்யவோ விக்கிகள் பொதுவாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறைகளை வழங்குகின்றன.\nபெரும்பாலான விக்கிகள் கொடுக்கப்பட்ட பக்கத்தோடு இணைக்கும் பக்கங்கள் அனைத்தையும் காட்டுகின்ற பேக்லைன் என்னும் சிறப்பம்சத்தைக் கொண்டிருக்கின்றன\nஇதுவரை இல்லாத பக்கங்களோடு விக்கியில் இணைப்புகளை உருவாக்குவது தனித்துவமானது, இதன் வழியாக விக்கிக்கு புதிதாக உள்ள விஷயம் குறித்து மற்றவர்களுக்குத் தெரிந்ததை பகிர்ந்துகொள்ள வரவேற்கப்படுகிறார்கள்.\n\"இணைப்பு முறை\" எனப்படும் குறிப்பி்ட்ட வாக்கிய அமைப்பைப் பயன்படுத்தி இணைப்புகள் உருவாக்கப்படுகின்றன (மேலும் பார்க்க CURIE). உண்மையில் பெரும்பாலான விக்கிகள் பக்கங்களுக்கு பெயரிடவும் இணைப்புகளை உருவாக்கவும் கேமல்கேலைப் பயன்படுத்துகின்றன.இவை ஒரு சொற்றடரிலுள்ள வார்த்தைகளை கொட்டை எழுத்துக்களில் எழுதுவதன் மூலமும், அவற்றிற்கிடையே உள்ள வெற்றிடங்களை நீக்குவதன் மூலமும் உருவாக்கப்படுகின்றன (\"கேமல்கேஸ்\" என்ற வார்த்தையே இதற்கான உதாரணம்).கேமல்கேஸ் இணைப்புகளை மிக சுலபமாக உருவாக்குகின்ற அதேசமயத்தில், நிலையான எழுத்துக்களிலிருந்து மாறுபடும் வடிவத்தில் எழுதப்பட்ட இணைப்புகளுக்கும் இது வழியமைக்கிறது. கேமல்கேஸ் அடிப்படையிலான விக்கிகள் \"TableOfContents\" மற்றும் \"BeginnerQuestions\" போன்ற பெயர்களோடு பல இணைப்புகளைப் பெற்றிருப்பதால் சுலபமாக அடையாளம் காணக்கூடியவையாக இருக்கின்றன. வெற்றிடங்களை மீண்டும் சேர்ப்பதன் மூலமாக \"நேர்த்தி\" போன்ற இணைப்புகளுக்கான காட்சிப்படுத்தக்கூடிய ஆதாரத்தை திருப்பியளிக்க விக்கிக்கு வாய்ப்பிருக்கிறது என்ப��ுடன், லோயர் கேஸுக்கு திரும்பிவரும் வாய்ப்பும் இருக்கிறது. இருப்பினும், ஆதாரத்தின் வாசிப்புத்திறனை மேம்படுத்துவதற்கான இணைப்பை இவ்வாறு மறுநிகழ்வு செய்வது கேமல்கேஸ் தலைகீழ் மாற்றம் மூலம் ஏற்பட்ட கொட்டை எழுத்தில் எழுதுதல் தகவல் இழப்பின் மூலம் வரம்பிற்குட்படுத்தப்படுகிறது.உதாரணத்திற்கு, \"RichardWagner\" என்பது \"Richard Wagner,\" என்று திருப்பியளிக்கப்பட வேண்டும், அதேசமயம் \"PopularMusic\" என்பது \"popular music\" என்று திருப்பியளிக்கப்பட வேண்டும்.எந்த கொட்டை எழுத்து கொட்டை எழுத்தில் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கு சுலபமான முறை எதுவுமில்லை.இதன் விளைவாக, விக்கிகள் பலவும் அடைப்புக்குறிகளைப் பயன்படுத்தி இப்போது \"இலவச இணைப்பைப்\" பெறுகின்றன, மற்றும் சில வழக்கமாக கேமல்கேஸ் செயல்நிறுத்தம் செய்துவைத்துள்ளன.\nவரலாற்று ஒப்பீட்டு அறிக்கைகள் பக்கங்களின் இரண்டு திருத்தங்களுக்கு இடையே உள்ள மாற்றங்களை ஹைலைட் செய்கின்றன.\nதவறிழைப்பது சிரமம் என்பதைக் காட்டிலும், தவறுகளை சுலபமாக சரிசெய்தல் என்ற தத்துவத்தின் அடிப்படையிலேயே விக்கிகள் பொதுவாக வடிவமைக்கப்படுகின்றன. இவ்வாறு, விக்கிகள் மிகவும் வெளிப்படையானவையாக இருக்கையில் பக்கங்களின் உள்ளடக்கத்திற்கான கூடுதல் தகவல்களை சேர்ப்பதன் நம்பகத்தன்மையை சரிபார்ப்பதற்கான வாய்ப்புக்களையும் வழங்குகின்றன. கிட்டத்தட்ட எல்லா விக்கியிலும் மிகவும் முக்கியமானது, \"சமீபத்திய மாற்றங்கள்\" பக்கமாகும் - ஒரு திட்டவட்டமான பட்டியல் சமீபத்திய எடிட்களின் எண்ணிக்கையை அளிக்கிறது, அல்லது கொடுக்கப்பட்ட கால அளவிற்குள் செய்யப்பட்ட எடிட்களின் பட்டியலை அளிக்கிறது.சிறிய எடிட்களையும், தானியங்கி இறக்குமதி ஸ்கிரிப்டுகளாலும் (\"போட்ஸ்(bots)\") செய்யப்பட்ட எடிட்டிங்குகளையும் நீக்குவதற்கு சில விக்கிகளால் பட்டியலை வடிகட்ட முடியும்.[9]\nசேஞ்ச் லாக்கிலிருந்து மற்ற செயல்பாடுகள் பெரும்பாலான விக்கிகளில் அணுகப்படக்கூடியவையாக இருக்கின்றன: திருத்தல் விவரம் முந்தைய பக்கப் பதிப்புகளைக் காட்டுகின்றன என்பதோடு டிஃப்(diff) அம்சம் இரண்டு திருத்தல்களுக்கு இடையிலான மாற்றங்களையும் ஹைலைட் செய்கிறது.திருத்தல் விவரத்தைப் பயன்படுத்துவது கட்டுரையின் முந்தைய பதிப்பை எடிட்டர் பார்க்கவும் மறுசேமிப்பு செய��யவும் உதவுகிறது.இந்த டிஃப்(diff) அம்சம் இது அவசியமா இல்லையா என்பதை தீர்மானி்க்க பயன்படுத்தப்படுகிறது. \"சமீபத்திய பக்கங்கள்\" பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள எடிட்டின் டிஃப்(diff)ஐ ஒரு வழக்கமான விக்கி பயனரால் பார்க்க முடியும் என்பதோடு, அது ஏற்றுக்கொள்ள முடியாத எடிட் என்றால் விவரத்தை ஆலோசித்து, முந்தைய பதிப்பை மறுசேமிப்பு செய்கிறது; இந்த நிகழ்முறை பயன்படுத்தப்படும் விக்கி மென்பொருளைப் பொறுத்து அதிகமாகவோ குறைவாகவோ எளிதாக்கப்படுகிறது.[10]\n\"சமீபத்திய மாற்றங்கள்\" பக்கத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத எடிட்கள் தவறவிடப்பட்டிருந்தால், சில விக்கி என்ஜின்கள் கூடுதல் உள்ளடக்கக் கட்டுப்பாட்டை வழங்குகின்றன. அந்தப் பக்கம் அல்லது பக்கங்களின் தொகுப்பு தனது தரத்தை தக்கவைத்துக்கொள்வதை உறுதிப்படுத்த கண்கானிக்கப்படுகிறது.பக்கங்களை தக்கவைத்துக்கொள்ள நினைப்பவர் அந்தப் பக்கங்களை மேம்படுத்துவது குறித்து எச்சரிக்கப்படுவார், அத்துடன் புதிய பதிப்புகளை விரைவாக மதிப்பிட்டு சரிபார்க்கவும் அனுமதிக்கப்படுவார்.[11] ஒரு கவனிப்பு பட்டியல் இதன் பொதுவான அமலாக்கம் ஆகும்.\nசில விக்கிகள், \"கவனிப்புக்குட்பட்ட சரிபார்த்தல்களை\" செயல்படுத்துகின்றன. இதில், தேவையான அதிகாரமுள்ள சில எடிட்டர்கள், சில தொகுப்புகளை முறையற்றவை அல்ல என குறிக்க இயலும். ஒரு \"குறிக்கப்படும் சரிபார்த்தல்\" அமைப்பு, மாறுதல்களை அவை உறுதிசெய்யப்படும் முன் ஆன்லைனில் வருவதை தவிர்க்கிறது.\nபெரும்பாலான விக்கிகள் குறைந்தது தலைப்புத் தேடுதலையாவது வழங்குகின்றன, சிலநேரங்களில் முழு உரை தேடலையும் வழங்குகின்றன.இந்தத் தேடுதலின் அளவீட்டுத்திறன் விக்கி என்ஜின் தரவுத்தளத்தைப் பயன்படுத்துகிறதா இல்லையா என்பதைப் பொறுத்திருக்கிறது. பெரிய விக்கிகளில் மிக வேகமான தேடுதல்களுக்கு குறிப்பீடு செய்யப்பட்ட தரவுத்தள அணுகல் அவசியமாகும். மாற்றாக, கூகுள் போன்ற வெளிப்புற தேடு என்ஜின்கள், மிகவும் துல்லியமான முடிவுகளைப் பெறும் வகையில் வரம்பிற்குட்பட்ட தேடுதல் செயல்பாடுகளோடு சிலசமயங்களில் விக்கிகளில் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், தேடு என்ஜினின் குறிப்பீடுகள் பல வலைத்தளங்களிலும் மிகவும் பழையதாகிவிட்டதாக இருக்கலாம்(நாட்கள், வாரங்கள் மற்றும் மாதங்கள்).\nவிக்கி மென்பொருள் என்பது விக்கி அமைப்பில் செயல்படுகிற, பொதுவான வலைத்தள பிரவுஸர்களைப் பயன்படுத்தி வலைப்பக்கங்களை உருவாக்கவும் எடிட் செய்வதற்கும் உதவுகின்ற ஒருவகையான உடனுழைப்பாளர் மென்பொருளாகும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வெப் சர்வர்களில் செயல்படுகின்ற பயன்பாட்டு சர்வர்களாக இது வழக்கமாக செயல்படுத்தப்படுகிறது. உள்ளடக்கமானது ஆவண அமைப்பில் சேமிக்கப்படுகிறது, அந்த உள்ளடக்கத்திற்கான மாற்றங்கள் சார்புநிலை தரவுத்தள நிர்வாக அமைப்பில் சேமிக்கப்படுகிறது. மாற்றாக, பர்சனல் விக்கிகள் ஒற்றை கம்ப்யூட்டரில் தனித்திருக்கும் பயன்பாடாக செயல்படுகிறது. உதாரணத்திற்கு: விக்கிபேட்.\nபொதுவானவர்களால் எடிட் செய்யப்படும் விக்கி அமைப்புகள் குறித்து விமர்சிப்பவர்கள் இந்த அமைப்புக்களில் சுலபமாக குறுக்கிட்டுவிடமுடியும் என்று வாதிடுகின்றனர், அதேசமயம் இதற்கு ஆதரவானவர்கள், பயனர் சமூகத்தினர் கெடுநோக்குள்ள உள்ளடக்கத்தைக் கண்டுபிடித்து அதை சரிசெய்துவிடுவர் என்கின்றனர்.[2] தரவு அமைப்புகள் நிபுணரான லார்ஸ் ஆரன்ஸன், முரண்பாடுகளை பின்வருமாறு வகைப்படுத்துகிறார்:\nபெரும்பாலான மக்கள், அவர்கள் முதன்முதலாக விக்கி கருத்தைபற்றித் தெரிந்துகொள்ளும்போது, எந்த ஒருவராலும் தொகுக்கப்படக்கூடிய ஒரு இணையதளம் பாதகமான தகவல்களால் விரைவில் பயனற்றதாகிவிடும் என்றே கருதினார்கள். இது வெற்று கான்க்ரீட் சுவருக்கு அருகில் இலவசமாக சாயக் குடுவைகளை வழங்குவது போன்றது. இதனால் விளையக்கூடியது முறையற்ற கிறுக்கல்கள் மட்டுமே. நயமிக்க முயற்சிகள் நீண்டநாள் நிலைக்காது. இருப்பினும் இது சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது..[4]|}}\nமருத்துவ துறைக்கு தேவைப்படும் உயர்ந்த தொகுப்பு தரநிரணயங்கள், நிபுணர் சரிபார்ர்கும் விக்கி பக்கங்களுக்கு காரணமாக அமைந்தன. சில விக்கிகள் கட்டுரைகளின் குறிப்பிட்ட வர்ஷன்களுக்கு பயனர்கள் செல்ல அனுமதிக்கிறது. இது விஞ்ஞான சமூகத்துக்கு மிகுந்த பயனை அளிக்கிறது. இதில் சக நிபுண விமர்சகர்கள், கட்டுரைகளை ஆய்வு செய்து, அவற்றை மேம்படுத்தி நம்பத்தகுந்த வர்ஷன்களுக்கு இணைப்பை அளிக்க முடியும்.\nநோவெக் இவ்வாறு குறிப்பிடுகிறார்: \"பங்களிப்பாளர்கள், அவர்களின் தொடர் பங்களிப்பின் அடிப்படையில், விக்கி தக���லின் தரத்தை பாதுகாப்பதில் ஆர்வமுள்ள் விக்கி சமூக உறுப்பினர்களால் மதிக்கப்படுகிறார்கள். பாதகமான திகுப்புக்கு சாத்தியமுள்ள முரண்பாடுள்ள தலைப்புகளுக்கு தொகுக்கும் உரிமையை பதிவு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டும் விக்கி அனுமதிக்கலாம்.\nபெரும்பாலான விக்கிகளின் வெளிப்படையான தத்துவம் என்னவெனில், ஒவ்வொரு எடிட்டரும் நன்கறிந்தவர் என்ற உறுதிப்படுத்தல் இன்றி, உள்ளடக்கத்தை யார் வேண்டுமானாலும் எடிட் செய்ய அனுமதிப்பது என்பதாகும். வேண்டுமென்றே அழிக்கப்படுவது ஒரு பெரிய பிரச்சினைதான். விக்கிமீடியா ஃபவுண்டேஷன் போன்றவற்றால் நடத்தப்படும் பெரிய விக்கி தளங்களில் வேண்டுமென்றே அழிக்கப்படுதல் அதிக காலத்திற்கு கவனத்திற்கு வராமலே இருந்துவிடுகிறது.விக்கிகள் அவற்றின் இயல்பின் காரணமாக \"டிரோல்லிங்\" எனப்படும் வேண்டுமென்றே இடையூறு செய்யக்கூடியவற்றை எளிதில் ஏற்றுக்கொள்கின்றன. வேண்டுமென்று அழிக்கப்படும் பிரச்சினையின் காரணமாக விக்கிகள் மென் பாதுகாப்பு [12] அணுகலை மேற்கொள்பவையாக இருக்கின்றன; சேதத்தைத் தடுப்பதற்கு முயற்சி செய்வதைக் காட்டிலும் சேதப்படுத்தியதை இல்லாமல் செய்வது சுலபமானது. பெரிய விக்கிகள் வேண்டுமென்றே அழிக்கப்படுவதை அடையாளம் கண்டு மீட்டெடுக்கக்கூடிய போட்ஸ்கள் போன்ற நுட்பமான முறைகளை நிறுவியிருக்கின்றன என்பதோடு ஒவ்வொரு எடிட்டிலும் சேர்க்கப்படுகின்ற கேரக்டர்களைக் காட்டும் ஜாவாஸ்கிரிப்ட் புற இணைப்புகளையும் பயன்படுத்துகின்றன. இம்முறையில், போல்ட்களால் அடையாளம் காணமுடியாத, பயனர்கள் பெருமளவில் கவனம் செலுத்தாத மிகக்குறைவாக சேர்க்கப்படும்/அழிக்கப்படும் இடத்திலுள்ள வேண்டுமென்றே அழி்க்கப்படுதலை \"சிறிதளவு வேண்டுமென்றே அழிக்கப்பட்டது\" அல்லது \"வஞ்சகமாக வேண்டுமென்றே அழிக்கப்பட்டது\" என்று வரம்பிற்குட்படுத்திக்கொள்ள முடியும்.\nஒரு விக்கி பெறுகின்ற வேண்டுமென்றே அழிக்கப்படுதலின் அளவு விக்கி எந்த அளவிற்கு இருக்கிறது என்பதைப் பொறுத்திருக்கிறது. உதாரணத்திற்கு, சில விக்கிகள் பயனர்கள் எடிட் செய்வதற்குப் பயன்படுத்தும் ஐபி முகவரியைக் கொண்டு அடையாளம் காணப்படக்கூடிய பதிவுசெய்யாத பயனர்களை அனுமதிக்கின்றன, மற்றவை பதிவுசெய்த பயனர்களுக்கென்று மட்டும் செயல்பாட்டை வரம்பிற்குட்படுத்திக்கொள்கின்றன. பெரும்பாலான விக்கிகள் கணக்கு இல்லாமலேயே அநாமதேய எடிட்டிங்கை அனுமதிக்கின்றன,[13] ஆனால் பதிவுசெய்த பயனர்களுக்கு கூடுதல் எடிட்டிங் செயல்பாடுகளை வழங்குகின்றன; பெரும்பாலான விக்கிகளில் பதிவுபெற்ற பயனராக இருப்பதே சுருக்கமான எளிதான நிகழ்முறையாகும். குறிப்பிட்ட சில டூல்களுக்கு அனுமதி பெறுவதற்கு முன்பு சில விக்கிகள் கூடுதல் காத்திருப்பு காலத்தைக் கோருகின்றன. உதாரணத்திற்கு, ஆங்கில விக்கிபீடியாவில் பதிவுசெய்த பயனர்கள் தங்களுடைய கணக்கு குறைந்தது நான்கு நாட்கள் ஆகியிருந்தால் மட்டுமே பக்கங்களை மறுபெயரிட முடியும்.போர்ச்சுகீஸ் விக்கிபீடியா போன்ற மற்ற விக்கிகள் நேரக் கோருதலுக்கு பதிலாக எடிட்டிங் கோருதலையே பயன்படுத்துகின்றன, ஒரு எடிட்டராக நம்பகத்தன்மையையும் பயன்மிக்க திறனையும் பயனர் நிரூபிப்பதற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான எடிட்களை செய்துமுடித்த பின்னர் அவர்களுக்கு கூடுதல் கருவிகளை வழங்கிவிடுகின்றன.அடிப்படையில், \"மூடப்பட்ட\" விக்கிகள் மிகவும் பாதுகாப்பான மற்றும் நம்பகத்தன்மை மிக்கவை, ஆனால் மெதுவான வளர்ச்சியுள்ளவை, அதேசமயம் மிகவும் வெளிப்படையாக உள்ள விக்கிகள் நிலையான விகிதத்தில் வளர்கின்றன ஆனால் வேண்டுமென்றே அழிக்கபடுதலுக்கு சுலபமான இலக்காக இருக்கின்றன. இதற்கான தெளிவான உதாரணமாக விக்கிபீடியாவும் சிட்டிஸண்டியமும் இருக்கின்றன.முதலாவது அதிகபட்ச அளவு வெளிப்படையானது, கணிப்பொறியும் இணையத்தள அணுகலும் உள்ள எவரையும் எடிட் செய்ய அனுமதிப்பது, விரைவாக வளர்ச்சியடைவது, இரண்டாவதாக இருப்பது பயனர்களின் உண்மையான பெயர் மற்றும் வாழ்க்கைக் குறிப்பைக் கோருவது, இது விக்கியின் வளர்ச்சியை பாதிக்கக்கூடியது, ஆனால் பெரும்பாலும் \"வேண்டுமென்றே அழிக்கப்படுதலற்ற\" சூழலை உருவாக்கக்கூடியது.\nபல விக்கி சமூகங்களும் தனியாருடையதாக இருக்கின்றன, குறிப்பாக நிறுவனங்களுக்குள்ளாக. அவை தொடர்ந்து நிறுவனங்களுக்குள்ளிருக்கும் அமைப்புக்கள் மற்றும் பயன்பாடுகளுக்கான உட்புற ஆவணமாக்கலுக்காக பயன்படுத்தப்படுகின்றன. சில நிறுவனக்கள் மென்பொருள் ஆவணமாக்கலை தயாரிக்க வாடிக்கையாளார்களை அனுமதிக்க விக்கிகளை பயன்படுத்துகின்றன. நிறுவன பயனர்கள், \"தொகுபாளர்கள்\" \"சே��்ப்பவர்கள்\" என இரு வகைப்படுவர் என அவர்கள் மீதான ஒரு ஆய்வு கூறுகிறது. இதர விக்கி பயனர்கள் மீது அவர்களின் தாக்கம் பொருத்து தொகுப்பாளர்கள் எவ்வளவு அடிக்கடி பங்களிக்கிறார்கள் என்பதும், தங்கள் வெலை எவ்வளவு உடனுக்குடன் செயல்படுகிறது எனப்தை பொருத்து சேர்ப்பாளார்கள் பங்களிப்[பும் இருக்கும். 2005ல் விக்கியின் புகழை கவனித்த கார்ட்னர் குழு, 2009ல் குறைந்தபட்சம் 50% நிறுவனங்களில் நடைமுறை ஒருங்கிணைவு கருவிகளாக விக்கிகள் அமையும் என மதிப்பிட்டுள்ளது.\nகல்வி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச எல்லைகளுக்கிடையே, தகவல் பகிர்வு மற்றும் பரவலுக்காக கல்வி சமூகத்தினரிடையே விக்கி மிகவும் பயன்படுகிறது. இந்த அமைப்புகளில், விக்கி, நிதிகோரி எழுதுதல், திட்டமிடல், துறைசார் ஆவணப்படுத்தல், மற்ரும் வாரியப் பணிகளுக்கு மிகவும் உதவுகிறது. இடை 2000 வருடங்களில், தொழில்நிறுவனங்கள் அதிக அளவில் ஒருங்கிணைந்து செயல்பட்டதால், கல்வி நிறுவனங்களும் மாணவர்களை ஒருங்கிணைப்பு பணியில் தயார்செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனால், வகுப்பறைகளில் விக்கிகளின் பயன்பாடு அதிகரித்தது.\nஅரசாங்கம் மற்றும் சட்ட துறையிலும் விக்கிகள் பயன்படுகின்றன/. உதாரணமாக தகவல் சேகரிப்பு மற்றும் பகிர்வுக்காக வடிவமைக்கப்பட்ட மதிய புலனாய்வு நிறுவனத்தின் இண்டெலிபீடியா. குவாண்டனாமோ வளைகுடாவில், நிறுத்திவைக்கப்பட்டவர்களின் தங்குதல் குறித்த ஆவண சரிபார்ப்புக்குப் அமெரிக்க சிவில் லிபர்ட்டிஸ் சங்கம் பயன்படுத்திய டிக்சோபீடியா, நீதிமன்ற சட்டங்களை அறிவிக்க மற்றும் வக்கீல்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்ய மற்றும் கெள்விகள் கேட்கப் பயன்பட்ட ஏழாவது சுற்றுக்கான அமெரிக்க மேல்முறையீடுகள் நீதிமன்றத்தின் விக்கி. நிலுவையிலுள்ள உரிமம் விண்ணப்பங்களின் பரிசோதனை தொடர்பான முன்கூட்டிய நிலவரம் அறிதலில் பொதுமக்களை ஈடுபடுத்த அமெரிக்க உரிமம் வழங்கும் அலுவலகம் விக்கியைப் பயன்படுத்துகிறது. உள்ளூர் பூங்கா வடிவமைப்பு மற்றும் திட்டமிடுதலில் பொதுமக்களை ஈடுபடுத்த க்வின்ஸ், நியூயார்க் விக்கியை பயன்படுத்தியது. கர்னெல் சட்டப் பள்ளி, விக்கியை அடிப்படையாகக்கொண்ட வெக்ஸ் என்ற சட்ட அகராதியை உருவாக்கியது. ஆனால் அதன் வளர்ச்சி யார் தொகுப்பது என்ற கட்டுப்பாடுகளின் க��ரணமாக தடைபட்டுவிட்டது.\nசம்பந்தப்பட்ட விக்கிகளைப் பற்றி விவரிக்கின்ற விக்கிகளில் உள்ள பக்கங்களான விக்கிநோட்ஸ்களும் இருக்கின்றன. அவை வழக்கமாக அண்மையிலிருப்பவையாகவும் பிரதிநிதிகளாகவும் அமைக்கப்படுகின்றன. அண்மை யிலிருக்கும் விக்கி என்பது ஒரேவிதமான உள்ளடக்கத்தைப் பற்றி விவாதிக்கின்ற அல்லது மற்றவகையில் அதற்கு சார்புடையதாக உள்ள விக்கி மட்டுமேயாகும். பிரதிநிதி விக்கி என்பது அந்த விக்கிக்கான குறிப்பிட்ட உள்ளடக்கத்தை பிரதிநிதித்துவம் செய்பவையாக இருப்பதை ஏற்றுக்கொள்கின்ற விக்கியாகும்.\nஒரு குறிப்பிட்ட விஷயத்திற்கான விக்கியை கண்டுபிடிப்பதற்கான ஒரு வழி விக்கியிலிருந்து விக்கியாக உள்ள விக்கி-நோட்ஐ பின்தொடர்வதாகும்; மற்றொரு வழி விக்கி \"பஸ் டூர்\" செல்வதாகும், உதாரணத்திற்கு:Wikipedia's Tour Bus Stop \"விக்கி\" என்பதை டொமைன் பெயரில் கொண்டிருப்பவை குறிப்பிட்ட மதிப்பிடத்திற்கு உதவுவதற்கான பிரபலத்தன்மையில் வளர்ச்சியுறுபவை.\nதங்களுக்கு சொந்தமான விக்கியை உருவாக்க ஆர்வமுள்ளவர்களுக்கு பொதுவாக கிடைக்கக்கூடிய \"விக்கி படிவங்கள்\" இருக்கின்றன, இவற்றில் சில தனியார், கடவுச்சொல் பாதுகாப்புள்ள விக்கிகளையும் உருவாக்குகின்றன. PBwiki, Socialtext, Wetpaint, மற்றும் Wikia ஆகியவை இதுபோன்ற சேவைகளுக்கான பிரபலமான உதாரணங்கள். மேலும் தகவலுக்கு பார்க்க விக்கி படிவங்களின் பட்டியல்இலவச விக்கி படிவங்கள் பொதுவாக ஒவ்வொரு பக்கத்திற்குமான விளம்பரங்களைக் கொண்டிருக்கின்றன.\nவிக்கிகளில் பங்குபெறும் 4 விதமான பயனர்கள் பின்வருமாறு: வாசகர், ஆசிரியர், விக்கி நிர்வாகி, வலைதள நிர்வாகி. வலைதள நிர்வாகி, விக்கி என் ஜின் மற்றும் வலைதள சர்வரை நிர்வகித்து பராமரிக்கும் பொறுப்புடையவர். விக்கி நிர்வாகி விக்கி உட்பொருளை நிர்வகிக்கிறார். இவர் பின்வரும் கூடுதல் செயல்களையும் செய்கிறார்: பக்கங்களை பாதுகாத்தல், நீக்குதல். பயனர்களின் உரிமைகளை சரி செய்தல். உதாரணமாக அவர்களை பக்கங்களை தொகுப்பதிலிருந்து தடுப்பது.\nஉலகளாவிய வலைத்தளத்தில் உள்ள விக்கிகளிடையே ஆங்கில மொழி விக்கிபீடியாவிற்கு பெரிய அளவிலான பயனர் அடித்தளம் இருக்கிறது,[14] அது போக்குவரத்து வரையறையின் அடிப்படையில் அனைத்து வலைத்தளங்களுக்கிடையே முதல் பத்து தரநிலையில் இருக்கிறது.[15] மற்ற பெ��ிய விக்கிகள் விக்கிவிக்கிவெப், மெமரி ஆல்ஃபா, விக்கிடிராவல், வேர்ல்டு66 மற்றும் சன்ஸ்னிங்.என்யு, ஸ்வீஷ்-மொழி அறிவுத்தளம் ஆகியவற்றை உள்ளிட்டிருக்கின்றன.\nமருத்துவம் மற்றும் சுகாதாரம் தொடர்பான விக்கி உதாரணங்கள்: ப்ளூ விக்கி: ஏவியன் இன்ஃப்ளுயன்ஸா கொள்ளை நோய் தாக்குதலுக்கு உள்ளூர் மக்கள் சுகாதார சமூகங்களை தயார்படுத்த மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ள உதவி செய்தது. கன்பைட்: மருத்துவ நிபுணர்கள் தொகுத்த, மருத்துவ துறை சாரா நிபுணர்களையும் வரவேற்ற ஒரு ஆன்லைன் ஒருங்கிணைந்த மருத்துவ தகவல் தளம்.\nஒரு குரிப்பிட்ட ளவிலான உட்பொருளுக்கு அதிக எண்ணிக்கை நிர்வாகிகள் வளர்ச்சியை பாதிக்கும் என பல் நூரு விக்கிகளின் மேலான ஆய்வு தெரியப்படுத்தியுள்ளது. தொகுக்கும் உரிமையை பதிவு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டும் அளிப்பதும் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். இது போன்ற கட்டுப்பாடுகள் அற்ற சூழல், புதியபயன்ர்களின் பதிவை அதிகரிக்கும். இதனால் அதிக நிர்வாகிகள் விகிதம் உட்பொருளின் மீதோ பயனர்கள் எண்ணிக்கை மீதோ தாக்கம் ஏற்படுத்தாது.\nவிக்கிகள் ஆராய்ச்சிக்குரிய ஒரு பரபரப்பான விஷயமாக இருக்கிறது. நன்கறியப்பட்ட இரண்டு விக்கி மாநாடுகளாவன\nவிக்கிகள் குறித்த சர்வதேச சிம்போஸியம் (WikiSym), விக்கி ஆராய்ச்சிக்கென்றும் பொதுவான பயிற்சிக்கென்றும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மாநாடு\nவிக்கிமேனியா, விக்கிபீடியா போன்ற விக்கிமீடியா ஃபவுண்டேஷன் திட்டங்களின் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மாநாடு\nவிக்கி மென்பொருள் அல்லது அதன் மாறுபாடுகளைப் பயன்படுத்தும் பல்வேறு சிறிய அளவிலான கல்வித்துறை சமூகங்களும் இருக்கின்றன. விக்கிடாட்ஸின் 'தத்துவ விசாரணைகள்' நன்கறியப்பட்ட ஒன்றாகும்.[16]\nலண்டன் டைம்ஸ் உயர்கல்வித்துறை செய்தித்தாளில் ஏப்ரல் 2009இல் வெளிவந்த கட்டுரையில், தத்துவவாதியான மார்டின் கோஹன், இந்த 'பாட்டம்அப்' மாதிரியானது விக்கிபீடியா மற்றும் சிட்டிஸண்டியம் போன்று பேராவலுள்ள \"எல்லா அறிவுக்குமான நூலகம்\" என்ற இடத்தை உரிய நேரத்தில் எடுத்துக்கொள்ளும் என்று முன்னுரைத்திருந்தார்.[16]\nசட்டங்கள் பயனர் நடவடிக்கையை கட்டுப்படுத்த விக்கி சில விதிமுறைகளை பின்பற்றுகிறது. பின்வரும் 5 விதிமுறைகளைக் கொண்ட கொள்கை��ளை விக்கிபீடியா கடைபிடிக்கிறது. விக்கிபீடியா ஒரு நடுநிலைமை கொண்ட கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிபிடியா ஒரு இலவச தகவல் தளம். விக்கிபீடியா பயனர்கள் மரியாதையான நாகரீகமான முறையில் தொடர்புகொள்ளவேண்டும். விக்க்கிபீடியாவிற்கு நிலையான சட்டங்கள் கிடையாது. பல விக்கிகள் சூழலுக்கேற்ப விதிகளை மாற்றிக்கொண்டுள்ளன. உதாரணமாக வரலாற்று காலங்களை குரிப்பிடுகையில் தன் பயனர்கள் பி.சி இ க்குப் பதிலாக பி.சி என்றுதான் பயன்படுத்த வேண்டுமெனவும் பயனற்ற செயல்களில் ஈடுபடக் கூடாது எனவும் கன்சர்வபீடியா வலியுறுத்துகிறது. ஒரு ஆசிரியர் தன் விக்கி வகுப்பிற்கு பின்வரும் கட்டளையைச் சொல்கிறார்: \"நீங்கள் விக்கிக்கு என்ன செய்கிறீர்களோ அதனை விக்கி மற்றவர்களுக்கு செய்கிறது\"\nபெரும் எண்ணிக்கையில் விநியோகிக்கப்பட்ட உடனுழைப்பு\nகற்றுக்கொள்ளும் மூலாதாரங்களின் பட்டியல் – விக்கி மற்றும் அது சார்ந்த பயிற்சி வகுப்புகள், அறிவுறுத்தல் வீடியோக்கள், ஸ்லைடுகள், பாடப்புத்தகங்கள், குவிஸ்கள், இன்னபிற.\n' ஆசிரியர் மார்டின் கோஹன், டைம்ஸ் உயர் கல்வி, 9 ஏப்ரல் 2009, ஏப்ரல் 13 2009இல் அணுகப்பட்டது, http://www.timeshighereducation.co.uk/story.asp\nWikipatterns.com உருமாதிரிகள் மற்றும் எதிர் உருமாதிரிகளுக்கான டூல்பாக்ஸ், மற்றும் ஒவ்வொரு தளத்திலும் பயன்படுத்தப்படக்கூடிய உருமாதிரிகளை ஆய்வுசெய்யும் விக்கி ஏற்பின் பிரதான தளங்களுக்கான கையேடு.\nவிக்கியுடன் ஒரு ஆய்வு வார்டு கன்னிங்காமிடம் பில் வெர்னர்ஸ் செய்த நேர்காணல்.\nவிக்கிமேட்ரிக்ஸ் விக்கிகளை ஒப்பிடுவதற்கான வலைத்தளம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2019, 08:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2014/10/blog-post_107.html", "date_download": "2020-04-04T06:49:31Z", "digest": "sha1:SMQY5QEYICQ65G3BWRNLYVRWWWESTERY", "length": 10547, "nlines": 190, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: பீமனின் முகம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nபிரயாகையில் பீமனின் கதாபாத்திரம் மேலும் துலங்கி வருகிறது. வண்ணக்கடலில் அந்தக்கதாபாத்திரம் பல மர்மங்கள் கொண்டதாக இருந்தது. துரியோதனன் மீதான பிரியம் பிறகு ஏமாற்றம் அடைந்து கசப்பாகிறது. புரிந்துகொள்ளமுடியாதபடி கர்ணன் மேல் கசப்பு வருகிறது. அதற்கெல்லாம் கதைக்கு அடியிலே காரணங்கள் இருந்தன\nஇப்போது அவையெல்லாம் தெளிவாகிக்கொண்டே இருக்கின்றன. பீமன் வாசுதேவன் நாயரின் இரண்டாமிடம் நாவலில் வருவனைப்போல இருக்கிறார். அதாவது கசப்பும் சுயநிந்தனையும் கொண்டவனாக. அரசு படை பதவி எல்லாவற்றிலும் அவருக்கு ஒரு வெறுப்பு இருக்கிறது\nஅந்த கசப்பும் வெறுப்பும் போர்க்களத்தில் காத்து நின்று பேசும் காட்சியிலும் நன்றாகவே வெளிவந்துள்ளது. அர்ஜுனனும் பீமனும் தருமனும் இப்போதுதான் தெளிவாகிக்கொண்டே வருகிறார்கள்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nபிரயாகை 8 - ஒருமையின் நேர்த்தரிசனம்\nபிரயாகை 10 - நாம் வெறும் விலங்குகளே\nவண்ணக்கடல்- குருஷேத்ரத்துக்கான வழி-ராமராஜன் மாணிக்...\nபிரயாகை 7 - உடலை நடுங்க வைக்கும் அறம்\nபிரயாகை-7-அர்ஜுனன் பார்வையும், அறத்தின் பார்வையும்...\nபிரயாகை-6- தர்மம் காக்கும் தர்மம்\nபிரயாகை 6 - நிலவரைபடத்தின் திகைப்பூட்டும் சாத்தியங...\nபிரயாகை 9 - பிரபஞ்ச ஒருமையை நோக்கிய கவனக்குவிப்பு\nகல்வியும் ஞானமும் பிரயாகை 5\nஅர்ஜுனன் - பீமன் - கர்ணன்\nபிரயாகை 4 அவிழாத ஆடைக்காரி\nபிரயாகை 3 நீதி தேவதை\nபிரயாகை 1- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல்- காமம்- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல்- நாகங்கள் -ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல் -குந்தி- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல்- கடல்பயணம்- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல் ஆணவம் இருகதைகள்- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல்- ஆடல் -ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல் ஞானமும் கவிதையும் -ராமராஜன் மாணிக்கவேல்...\nவண்ணக்கடல்- கண்ணீர் -ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடலின் பகடி -ராமராஜன் மாணிக்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000004081.html", "date_download": "2020-04-04T05:03:04Z", "digest": "sha1:6GCOX7YNS36SJ2XNSPPP764YT6WYN65J", "length": 5604, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "இனிய உணர்வே என்னை கொல்லாதே", "raw_content": "Home :: நாவல் :: இனிய உணர்வே என்னை கொல்லாதே\nஇனிய உணர்வே என்னை கொல்லாதே\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதியாகி தோழி தலைவி முதல்விகள் குறியியல் சங்கப் பார்வை\nவாழ்வை வளமாக்கும் மனோவசியக்கலை பால்கிழங்கு புதுமை மருத்துவம் திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ்\nஅடக்கமும் வெற்றியும் நறுமணத் தோட்டம் 1989: அரசியல் சமுதாய நிகழ்வுகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/leo-tolstoy/irulin-valimai-10007910", "date_download": "2020-04-04T06:04:04Z", "digest": "sha1:FQOKVCMQR5ECP4VBDU7MOABCGVLOPBA6", "length": 10083, "nlines": 189, "source_domain": "www.panuval.com", "title": "இருளின் வலிமை - Irulin Valimai - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nலியோ டால்ஸ்டாய் (ஆசிரியர்), துரை.முனிரத்தினம் (தமிழில்)\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசக்கரவர்த்தி பீட்டர்பிரம்மாண்டமான நாவல் என்று சில நாவல்கள் குறிப்பிடப்படுவதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், மிகவும் பிரம்மாண்டமான ஒரு கால கட்டத்தை மிக எளிமையாகக் கூறும் நாவல் இது. தமிழ் நாவல் உலகம் தன்னுடைய தேக்கத்திலிருந்து மீண்டு, சுறுசுறுப்பாகியுள்ள இன்றைய காலகட்டத்தில் சக்கரவர்த்தி பீட்டர் தம..\nபண்பாட்டு அசைவுகள்‘அறியப்படாத தமிழகம்’, ‘தெய்வங்களும் சமூக மரபுகளும்’ ஆகிய இரு நூல்களில் உள்ள கட்டுரைகளையும் சில புதிய கட்டுரைகளையும் உள்ளடக்கிய தொகு..\nபுதின வடிவில் இப்புத்தகம் அமைந்திருக்கிறது. பெர்சிய நாட்டைச் சேர்ந்தவன் இந்த எண்ணும் மனிதன் 'பெரமிஸ் சமீர்'. ஆடு மேய்க்கும் பணியில் இருக்கும்போது ஆடுக..\nஅனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு\nஇந்நூலின் ஆரம்பகால ஆதிமனிதர்கள் குறித்த இரண்டு அத்தியாயங்களுக்காக அவர் 19000 கி.மீ. பயணம் செய்து 17 ஆகழ்வாராய்ச்சி பகுதிகளுக்கு நேரில் சென்று பதிவு செ..\n'காண்டாமிருகம்' ஒரு து��்பியல் நாடகம். தற்போது நிலவும் அரசியல், சமுதாயப் பின்னணியில் மானுட நிலைமையின் அவலத்தைப் பிரதிபலிக்கும் துன்பியல் நாடகம். ஆனாலும..\nதிருக்குறுங்குடி நம்பிராயர் திருக்கோயில் கைசிக நாடகம்\nவைணவத் திருப்பதிகளில், திருக்குறுங்குடி நம்பிராயர் திருக்கோவில் தெய்வத் தொண்டுள்ளுள் ஒன்று கைசிக நாடகம். அவ்வூரிலேயே நடந்த தொன்மத்தை அடிப்படையாகக் ..\nகூத்துக் கலைஞர் பெருங்கட்டூர் ராஜகோபால், டச்சு நாட்டுச் சகோதரி ஹன்னா இருவரின் ஒருமித்தக் கூத்துக் கலைத் தேடலின் வேதியல் கிரியையில் பல கலைஞர்களை இணைத..\nசுதந்திரத்துக்குப் பிறகான இந்திய நாடக உலகில் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் கிரீஷ் கார்னாட். கன்னட நாடகங்களுக்கு இந்திய மேடைகளில் மட்டுமன்றி பல உலகந..\nகாலச்சுவடு பதிப்பகத்தின் கிளாசிக் வரிசையில் வெளிவரும் முதல் நாடகம் ‘பிரஹலாதா’. தமிழ் நாடகத்தின் முன்னோடியான தூ.தா. சங்கரதாஸ் சுவாமிகளின் வாழ்க்கை விப..\n1960 முதல் 1974 முடிய ஆனந்த விகடனில் வெளிவந்த 52 முத்திரைக்கதைகள் கொண்ட நூலகப் பதிப்பு. அழகிய கட்டமைப்பு கொண்ட நூலக வெளியீடு..\nநாலுகட்டு‘நாலுகட்டு’ நாவலின் ஆசிரியான திரு.எம்.டி.வாசுதேவன் நாயர் 1933-ஆம் ஆண்டு ஜீலை மாதம்15 ஆம் தேதியன்று கேரளாவின் ‘பொன்னானி’ தாலுகாவில் உள்ள கூடலூ..\nநடந்த நாடகங்கள்அவளைக்கண்டவுடன்என்கையில்கடிகாரம் கூடநின்று விடுகிறது.அதற்கும் சேர்த்துத்தான்அடித்துக் கொள்கிறதேஇதயத்தினுள்அலாரம் \nகனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்\nகனவுகள் + கற்பனைகள் =காகிதங்கள்உலக பந்தம் என்னும் ஒரு சக்தியின் பிடியிலிருந்து மீற முடியாமல் - அதே நேரத்தில் மீற வேண்டும் என்னும் வேகத்தையும் கட்டுப்ப..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/familiarity-235.html", "date_download": "2020-04-04T05:22:42Z", "digest": "sha1:6ZFPB3NNTSX7LMHPKJ3T7D7NP4XB7XGC", "length": 20106, "nlines": 209, "source_domain": "www.valaitamil.com", "title": "பழைமை, Familiarity, Pazhaimai Thirukkural, thiruvalluvar, adhikaaram, english", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nபழைமை எனப்படுவது யாதெனின் யாதும்\nகிழமையைக் கீழ்ந்திடா நட்பு. குறள் விளக்கம்\nநட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு\nஉப்பாதல் சான்றோர் கடன். குறள் விளக்கம்\nபழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை\nசெய்தாங்கு அமையாக் கடை. குறள் விளக்கம்\nவிழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்\nகேளாது நட்டார் செயின். குறள் விளக்கம்\nபேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க\nநோதக்க நட்டார் செயின். குறள் விளக்கம்\nஎல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்\nதொல்லைக்கண் நின்றார் தொடர்பு. குறள் விளக்கம்\nஅழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்\nவழிவந்த கேண்மை யவர். குறள் விளக்கம்\nகேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு\nநாளிழுக்கம் நட்டார் செயின். குறள் விளக்கம்\nகெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை\nவிடாஅர் விழையும் உலகு. குறள் விளக்கம்\nவிழையார் விழையப் படுப பழையார்கண்\nபண்பின் தலைப்பிரியா தார். குறள் விளக்கம்\n\"முனைவர் அழகப்பா ராம்மோகன் நினைவு திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் தொகுக்கும் திட்டம்\"\nவேணுகோபால் சர்மா வரைந்த திருவள்ளுவர் படம்\nதிருக்குறளில் காதல் மொழிகள் (Love Languages in Thirukural) -முனைவர் இரெ. சந்திரமோகன்\nதிருக்குறளில் நுண்பொருள் - ரெ.சந்திரமோகன்\nதிருக்குறள் வழி வாழ்க்கையில் வெற்றி - முனைவர் இர. பிரபாகரன்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/oneplus-7-7-pro", "date_download": "2020-04-04T06:47:37Z", "digest": "sha1:QNEW5MSZVNUDIZAVHZS2AQ4O44CAM6PA", "length": 4507, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "oneplus 7 / 7 pro", "raw_content": "\n`ஒன்ப்ளஸ் 8 இப்படித்தான் இருக்கும்' - கசிந்த புதிய படங்கள்' - கசிந்த புதிய படங்கள்\nஐபோன், ஒன்ப்ளஸ், ரியல்மீ... அமேசான் அதிரடி விற்பனையில் மிஸ் பண்ணக்கூடாத 10 கேட்ஜெட் ஆஃபர்ஸ்\nமேட் ஃபினிஷ்... ���ிரிபிள் கேமரா.. - இதுதான் மக்களே ஒன்ப்ளஸ் 7T\n'ஒன்ப்ளஸ்ஸுக்கு வாவே போனிலிருந்து விளம்பரம்' - அயர்ன்மேனை காட்டிக்கொடுத்த பதிவு\nவிலை குறைந்த 7 ப்ரோ... வாங்கியவர்களுக்குப் பணம் திரும்பத் தரும் ஒன் ப்ளஸ்\nஇந்த வருடத்தின் சிறந்த ஸ்மார்ட்போன் இதுதானா ஒன்ப்ளஸ் 7 ப்ரோ ரீவ்யூ #TechTamizha\n`பாப்அப் கேமரா சூழ் உலகு' மொபைல் கேமராக்களின் எதிர்காலம் இனி இதுதானா\n`மாஸ்' டிஸ்ப்ளே, `தூள்' பர்ஃபாமன்ஸ்... 50K விலைக்கு ஓகேவா ஒன்ப்ளஸ் 7 ப்ரோ\nசென்ட்ரல், மெட்ரோ, லைட் ஹவுஸ்... ஒன்ப்ளஸ் 7 ப்ரோவில் சென்னை க்ளிக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4185:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D&catid=84:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=822", "date_download": "2020-04-04T06:24:33Z", "digest": "sha1:F2UXK2W2JUPOFY2MH7PYRF7QXIXMEJLI", "length": 30045, "nlines": 189, "source_domain": "nidur.info", "title": "அவள்..... அவள்...... அவள்....", "raw_content": "\nHome குடும்பம் பெண்கள் அவள்..... அவள்...... அவள்....\nமனைவி பிரசவத்துக்காகப் பிறந்த வீட்டுக்குச் செல்லும்போது, ‘இங்க பாரு, ஒரு ஆண் வாரிசைப் பெத்து எடுத்தீன்னா உடனே பக்கத்து வீட்டுக்கு போன் பண்ணிச் சொல்லு. பெண் குழந்தை பிறந்ததுன்னா தகவலே சொல்ல வேணாம். உங்க வீட்லயே இருந்துடு’ என்றார் கணவர்.\n‘பெண் குழந்தையும் நம்ம குழந்தைதானே ஏன் இப்படிப் பேசுறீங்க\n ரெண்டு தங்கச்சிகளைக் கரை சேர்க்கறதுக்குள்ள என் பாடு திண்டாட்டமா ஆச்சு. இதுல எனக்கும் ஒரு பொண்ணு பொறக்கணுமா நமக்கு ஒரே ஒரு குழந்தைதான். அதுவும் என் வாரிசா இருக்கற மாதிரி ஆணாகத்தான் இருக்கணும்.’\n’பொண்ணா பொறக்கறது ஒண்ணும் என் கையில இல்லை. ஆணோ, பொண்ணோ பொறக்கறதுக்குக் காரணம் ஆம்பிள்ளைங்கதான்னு படிச்சிருக்கேன்\n இந்தக் கதை எல்லாம் வேண்டாம். கிளம்பு\n‘இறைவா, எந்தக் குழந்தைனாலும் நல்லபடியா பிறக்கணும்’ என்று கதறினாள் அவள். சிறிது நேரத்தில் குழந்தை பிறந்தது. மயக்கம் தெளிந்து எழுந்தவருக்குப் பயம் வந்துவிட்டது.\n‘ஐயோ, என்ன குழந்தை பிறந்திருக்கும் அவர் கோபக்காரர். சொன்னதைச் செஞ்சிடுவார். ஆண் குழந்தையா இருக்கணும் இறைவா’\n‘உன் வீட்டுக்காரர் சாயல்ல பொண்ணு பிறந்திருக்கு\n‘உங்க மருமகன் சொன்னது மறந்து போச்சா குழந்தை பிறந்த சந்தோஷத்தைக் கூட அனுபவிக்க முடியாமல் என்னை இப்படிச் சங்கடப்படுத்துறாறே\nபக்கத்து வீட்டுக்கு போன் செய்து தகவல் சொன்னார்கள். அகல்யாவின் கணவர் குழந்தையைப் பார்க்க வரவேயில்லை. வாழாவெட்டி என்று பெயர் சூட்ட ஆரம்பித்து விட்டனர். அகல்யா கண்ணீரில் கரைந்துகொண்டிருந்தார்.\n6 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் .....\n‘சொன்னதை மறந்துட்டு உன்னைக் கூப்பிட வந்திருக்கேன்னு நினைக்காதே. எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. வீட்டு வேலையை யார் செய்யறது\nகாரணம் எதுவாக இருந்தால் என்ன கூப்பிட்டால் சரி. அரக்கபரக்க துணிகளை அள்ளிக்கொண்டு, குழந்தையுடன் கிளம்பினார் அகல்யா. அடுத்த ஆண்டே ஆண் குழந்தை பிறந்தது. மிகவும் சந்தோஷத்தில் இருந்தார்கள் அகல்யாவும் கணவரும்.\nகுழந்தைகள் வளர வளர வீட்டின் சூழ்நிலை மாறத் தொடங்கியது.\n‘இந்தா, முட்டை வாங்கிட்டு வந்திருக்கேன். தினமும் என் மகனுக்குக் கொடு.’\n’எல்லாருக்கும் முட்டை செய்யும்போது அவ சாப்பிட்டா போதும். அவளும் இவனும் ஒண்ணா அடுத்த வீட்டுக்குப் போறவதானே இவன் நம்ம புள்ளை. ஆண் குழந்தையை நல்லா ஊட்டி வளர்க்கணும்.’\n’அம்மாஸ அக்கா என்னோட காரை எடுத்துட்டுத் தர மாட்டேங்கிறா’\n‘ஏண்டி, அவனோட விளையாட்டுப் பொருளையே எடுக்கற உனக்குத்தான் கிச்சன் செட் எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கேஸ அப்பறம் என்ன உனக்குத்தான் கிச்சன் செட் எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கேஸ அப்பறம் என்ன\n‘பிடிக்குதோ பிடிக்கலையோ அதைத்தான் வாழ்க்கை முழுக்க செய்யப் போறே.’\nசில ஆண்டுகளுக்குப் பிறகு .....\n‘ராணி, உன்னை எங்கெல்லாம் தேடுறது பொம்பளைப்பிள்ளையா லட்சணமா இருக்கியா எப்பப்பாரு பசங்களோடயே சேர்ந்து விளையாடு. ஓடுறது, மரம் ஏற்றதுன்னு அடக்கமே இல்லாம இப்படித் திரியறே’ என்று ராணியின் முதுகில் நான்கு போட்டாள் தாய்.\n‘ஆமாம். என்னையே எப்பப்பாரு திட்டு. தம்பியை ஒண்ணும் சொல்லாதஸ ஏன் நான் விளையாடக்கூடாதா\n சின்னச் சின்ன வேலைகளைச் செஞ்சு கொடுக்கக்கூடாதா\n‘தம்பி சாப்பிட்ட தட்டைக்கூட எடுக்க விடமாட்டேங்கிற நான் மட்டும் வேலை எல்லாம் செய்யணுமா நான் மட்டும் வேலை எல்லாம் செய்யணுமா நான் படிக்கப் போறேன்\n‘வேலையைச் செஞ்சுட்டு மீதி நேரம் படிச்சா போதும். வந்து வீட்டைப் பெருக்கு. உங்க அப்பா வர்ற நேரமாச்சு\nராணிக்கு 12 வயதானபோது பருவம் அடைந்தாள் ....\n’அம்மா, எனக்குப் பயமா இருக்கு\n இனிமேல் நாங்கதான் பயப்படணும். மாமா, சித்தப்பாவெல்லாம் வந்தாங்கன்னா முன்ன மாதிரி ஓடிப்போய் கட்டிப் பிடிக்கக்கூடாது. அக்கம்பக்கத்துல இருக்கற பசங்ககிட்ட எல்லாம் பேசக்கூடாதுஸ என்ன புரியுதா\n‘நான் என்ன சொல்றேன், நீ என்ன சொல்லறே\n‘நீ எதுவும் சொல்ல வேணாம். தம்பிக்கு மட்டும் தினமும் முட்டைன்னு கண்ணு வச்சியே. பத்து நாளைக்கு உனக்கு முட்டை, பலாகாரம் எல்லாம் செஞ்சு போடுவோம். நல்லா சாப்பிடு\nவயிற்று வலியும் நசநசக்கும் ரத்தமும் ராணியை அவஸ்தைப்படுத்திக் கொண்டிருக்க, அம்மா பலகாரத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தது அவளுக்கு எரிச்சலை ஊட்டியது.\nபதினாறாம் நாள். உறவினர்கள் வந்திருந்தார்கள். வீடே கலகலவென்று இருந்தது. சடங்கு சுற்றி முடித்தார்கள். ஒரு பக்கம் புது ஆடைகள், விருந்து என்று சந்தோஷமாக இருந்தாலும் உறவினர்களை நிமிர்ந்து பார்க்கக் கூச்சமாக இருந்தது. சிலர் மேலும் கீழும் பார்த்துவிட்டு, ‘நல்லா வளர்ந்துட்டா’ என்றார்கள். அகல்யாவின் அண்ணன் மகனுக்கு ராணியைத் திருமணம் செய்ய வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள்.\nமறுநாள் பள்ளிக்குச் செல்லும்போது தம்பியைத் துணைக்கு அனுப்பி வைத்தார்கள். தெருவில் இருந்த பையன்கள் எல்லாம் ராணியைக் கண்டதும் விஷமத்துடன் சிரித்துக்கொண்டார்கள். அவளுக்கு உடல் நடுங்கியது.\nஇப்போது ராணியை விளையாடுவதற்கு வீட்டில் அனுமதிக்கவில்லை. விளையாட்டின் இடத்தைப் புத்தகங்கள் பிடித்துக்கொண்டன.\n ஏய் ராணி காதுல விழலையா\n‘புத்தகத்தை எடுத்தா தன்னையே மறந்துடுவியே அப்படி என்னதான் அதுல இருக்கோ அப்படி என்னதான் அதுல இருக்கோ சாதத்தை வை. நான் கடைக்குப் போயிட்டு வந்துடறேன்.’\nசிறிது நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த அவள், சிரிப்புச் சத்தம் கேட்டு திகைத்துப் போனார்.\n‘கால் மேல கால் போட்டுட்டு பொட்டச்சிக்கு அப்படி என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு\n‘சொன்னாலும் சொல்லாட்டியும் நீ பொட்டச்சிதானே நான் எப்படி இருக்கேன் இல்லை உன்னை மாதிரி சிரிக்கறேனா உன் சத்தம் கேட்டு ரோட்டுல போறவன் திரும்பிப் பார்க்கறான்.’\n‘டேய் குமார் என் பேனாவை எடுக்காதடா\n‘என் மூஞ்சி எப்படி இருந்தாலும் பரவாயில்லை. நான் ஆம்பளை. உன் மூஞ்சிதான் நல்லா இருக்கணும். இல்லைன்னா ஒருத்தனும் உன்னைக் கட்டிக்க மாட்டாண்டி’\n அது என்ன ஆம்பளைப்பிள்ளையை அடிக்கப் போறது அவன் உண்மையைத்தானே சொன்னான். எல்லாம் உங்க அம்மாவைச் சொல்லணும். எப்படி வளர்த்து வச்சிருக்கா அவன் உண்மையைத்தானே சொன்னான். எல்லாம் உங்க அம்மாவைச் சொல்லணும். எப்படி வளர்த்து வச்சிருக்கா\n’ஆமா, நான்தான் இப்படிப் பேசச் சொல்லி டிரெயினிங் கொடுக்கறேன் இவளால எனக்குத்தான் கெட்டப் பேரு’\nராணி பன்னிரண்டாம் வகுப்புக்கு வந்திருந்தாள். ஒருநாள் ...\n‘ஏங்க, நம்ம ராணி நல்லா படிக்கிறா. பி.இ படிக்கப் போறேன்னு சொல்லிட்டு இருக்கா. படிக்க வைக்கலாமா\n‘இவ பி.இ படிச்சான்னா, இவளுக்கு அதை விட அதிகமா படிச்ச மாப்பிள்ளையைத்தான் பார்க்கணும். காசு செலவழிச்சு படிக்க வச்சு, பணம் கொட்டி கல்யாணமும் நடத்த முடியாது. குமார் சுமாரா படிக்கிறான். அவனுக்குக் காசு கொடுத்துதான் சேர்க்கணும். அவனைப் படிக்க வச்சாலாவது கடைசி வரைக்கும் நம்மளைப் பார்த்துப்பான். படிக்க வச்சு, அடுத்த வீட்டுக்கு சம்பாதிச்சு கொடுக்க நான் ஏன் கஷ்டப்படணும்\nதூங்காமல் கேட்டுக்கொண்டிருந்த ராணிக்கு அழுகையாக வந்தது. படிக்க வேண்டும் என்று சண்டை போட்டாலும் அவளுக்கு ஆதரவாகப் பேச இங்கு யாருமில்லை. எஞ்சினியராகும் கனவு அந்த இரவில் தொலைந்துபோனது.\nஅதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வாகியிருந்தாள் ராணி. மேற்படிப்பு பற்றிப் பேச்சு வந்தது.\n‘அப்பா, எனக்கு அறிவியல்ன்னா ரொம்பப் பிடிக்கும். பிஎஸ்சி சேர்த்து விடுங்க’\n‘அதெல்லாம் எங்களுக்குத் தெரியும். உன்னோட மார்க்குக்கு டீச்சர் ட்ரெயினிங்ல சீட் கிடைக்குமாம். ரெண்டே வருஷத்துல படிப்பு முடிஞ்சுரும். டீச்சர் வேலைக்குப் போயிடலாம்.’\n’இங்க பாரு, உன் மக படிக்கறான்னு மத்த வேலைகளை எல்லாம் கொடுக்காம இருக்காத. இப்ப எல்லாரும் பொண்ணு படிச்சிருக்கணும்னு கேட்கறதாலதான் படிக்க வைக்கிறேன். புரியுதா படிப்பு முடிச்ச உடனே கல்யாணம் பண்ணிட வேண்டியதுதான். அதனால ஒரு வீட்டு வேலை செய்யும் அளவுக்குத் தயார் படுத்து.’\nபடிப்பு முடிவதற்குள் பெண்ணுக்குரிய அத்தனை வேலைகளையும் கற்றுத் தேர்ந்திருந்தாள் ராணி.\n‘நீ கொடுத்து வச்சவடி. உன் மக படிப்புலயும் கெட்டி, மத்த வேலைகளிலும் கெட்டி.’\n‘ஆமாம் நல்லா சமைப்பா. துணி துவைச்சான்னா அத்தனை சுத்தமா இருக்கும்\nஅவளின் அண்ணனுடன் ஒரு சண்டை. அவர் மகனுக்குப் பெண் கொடுப்பதில்லை என்று முடிவெடுத்தனர். வெளியில் வரன் பார்க்க ஆரம்பித்த��ர்.\n‘அம்மா, நான் வேலைக்குப் போறேன். இப்ப கல்யாணம் வேணாம்னு அப்பா கிட்ட சொல்லு.’\n பொண்ணு சம்பாத்தியத்துல சாப்பிடறவன் நான் இல்லை. போற இடத்துல வேலைக்குப் போகச் சொன்னாங்கன்னா போகட்டும்.’\n‘இல்லப்பா இப்ப கல்யாணம் வேணாம்’\n‘உன் மாமா மகனை நினைச்சிட்டிருக்கியா இல்ல வேற யாரையாவது காதலிக்கிறியா இல்ல வேற யாரையாவது காதலிக்கிறியா அப்படி ஏதாவது இருந்தால் தொலைச்சிப்புடுவேன்.’\n‘என்னப்பா, என் மேல நம்பிக்கை இல்லையா\n பொண்ணுங்க எல்லாம் எந்த நேரத்துல என்ன செய்வீங்கன்னு யாருக்குத் தெரியும் நெருப்பைக் கட்டிட்டு அலையற மாதிரி இருக்கு. முதல்ல கடமையை முடிச்சிடணும்.’\n‘சும்மா இருக்கறவளைக் கேளுங்க. தம்பி என்ன பண்ணறான்னு தெரியுமா\n அவன் ஆம்பிள்ளை. ஆயிரம் செய்வான். நீயும் அவனும் ஒண்ணா அவன் விரும்பினா அந்தப் பொண்ணையே கட்டி வச்சிடுவேன்.’\nவரன் அமைந்தது. மாப்பிள்ளைக்குப் பிடித்திருந்தது. மாப்பிள்ளை வீட்டினருக்குப் பிடித்திருந்தது. அப்பாவுக்குப் பிடித்திருந்தது. அம்மாவுக்குப் பிடித்திருந்தது. தம்பிக்குப் பிடித்திருந்தது. ராணிக்குப் பிடித்திருக்கிறதா என்று கேட்கத்தான் ஆளில்லை.\n’பொண்ணோட பேரை மட்டும் மாத்திடலாம். எங்க வீடுகள்ள ராணிகளின் ஆட்சி இல்லை. ராஜாக்களின் ஆட்சிதான். என்ன சொல்றீங்க சம்பந்தி\n‘இனிமே அவ உங்க பொண்ணு. நீங்க எப்படி வேணா பேரை மாத்திக்குங்க.’\nஅறைக்குள் இருந்த ராணி அதிர்ந்து போனாள்.\n’என்னம்மா, பேரை எல்லாம் மாத்தறாங்க எனக்கு என் பேருதான் வேணும். எங்கிட்ட ஒரு வார்த்தை கூட கேக்காம எப்படி மாத்தலாம் எனக்கு என் பேருதான் வேணும். எங்கிட்ட ஒரு வார்த்தை கூட கேக்காம எப்படி மாத்தலாம்\n‘சத்தம் போடாதே. ராணின்னு உன்னைக் கேட்டா வச்சோம் அதுமாதிரிதான். நிறையப் பேர் பேரை மாத்திதான் கல்யாணம் பண்ணிக்கிறாங்க. பேர் இருந்தா மட்டும் கூப்பிடவா செய்யறார் உங்கப்பா அதுமாதிரிதான். நிறையப் பேர் பேரை மாத்திதான் கல்யாணம் பண்ணிக்கிறாங்க. பேர் இருந்தா மட்டும் கூப்பிடவா செய்யறார் உங்கப்பா அதுக்கெல்லாம் நான் வருத்தப்பட்டிருக்கேனா பொண்ணா பொறந்தாலே எல்லாத்தையும் அனுசரிச்சுதான் போகணும்’\nதிருமணத்துக்கு முதல் நாள். ராணியின் அருகில் வந்த அப்பா...\n‘இங்க பாரும்மா, புகுந்த வீட்டுல நாலு பேர் நாலுவிதமா நடந்துப்பாங்க. ஆனா நாமதான் அனுசரிச்சுப் போகணும். இங்க மாதிரி எதுக்கும் எதிர்த்துக் கேள்வி எல்லாம் கேக்கக்கூடாது. நீ நல்ல மருமகன்னு பேர் எடுக்குறதுலதான் எங்க மானமே அடங்கியிருக்கு. தலை குனிய வச்சிடாதே’ என்றார்.\n‘அவர் அடிக்கடி கோபப்படுறார். எனக்கு இவங்க பழக்கமெல்லாம் புதுசுதானேம்மா. கத்துக்கிட்டுத்தானே செய்ய முடியும். மாமியார் எதை செஞ்சாலும் குற்றம் கண்டுபிடிக்கிறாங்க’\n‘அழாதே ராணி. அவங்களுக்குத் தெரிஞ்சா பிரச்னை. மாமனார், மாமியாருக்கு வயசாயிருச்சு. மாப்பிள்ளை கோபப்பட்டாலும் உன் மேல பிரியமாத்தானே இருக்கார். உங்கப்பாவுக்கு வராத கோபமா நான் அனுசரிச்சுப் போனதாலதானே உங்களை எல்லாம் நல்ல நிலைக்குக் கொண்டுவர முடிஞ்சது. இதையெல்லாம் பெரிசுப்படுத்தாத.’\n‘நான் வீட்ல இருக்கற 6 பேரை அனுசரிச்சுப் போறது ஈஸியா, அவங்க ஒருத்தி என்னை அனுசரிச்சுப் போறது ஈஸியா\n‘இப்படியெல்லாம் திமிரா பேசாத. நீ இப்படிப் பேசறதை உங்கப்பா கேள்விப்பட்டார்னா பிரச்னை ஆயிரும். கோவிச்சிட்டு நம்ம வீட்டுக்கு வந்தாலும் உங்கப்பா ஏத்துக்க மாட்டார். இனிமே இதுதான் உன் வீடு. புத்திசாலித்தனமா பொழைச்சிக்க வேண்டியது உன் சாமர்த்தியம். நான் வரேம்மா.’\nசில ஆண்டுகளுக்குப் பிறகு ....\n‘இல்லம்மா, அவன்தான் முதல்ல அடிச்சான்.’\n‘அது என்ன ஆம்பிள்ளைப் புள்ளை மேல கை நீட்டுறது இனிமே கை நீட்டின ஒடிச்சிப்புடுவேன். பொம்பளைப் புள்ளை மாதிரியா இருக்க. அடங்க மாட்டேங்கிற. எப்பப் பார்த்தாலும் ஆட்டமும் ஓட்டமுமா இருக்க. உங்கப்பா வரட்டும், நாலு சாத்து சாத்தச் சொல்றேன்’\nராணி கத்துவதைப் பொருட்படுத்தாமல் டிவியில் மூழ்கியிருந்தாள் ஷாலினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/node/56947", "date_download": "2020-04-04T05:58:53Z", "digest": "sha1:XIZ6NH3SZV7UJSHHAYZQWZ7OXCAPD6YF", "length": 4289, "nlines": 46, "source_domain": "www.army.lk", "title": " ‘ரணவிரு ரியல் ஸ்டார் ’போட்டியில் வெற்றி பெற்ற இராணுவ வீரனுக்கு புதிய வீடு | Sri Lanka Army", "raw_content": "\n‘ரணவிரு ரியல் ஸ்டார் ’போட்டியில் வெற்றி பெற்ற இராணுவ வீரனுக்கு புதிய வீடு\nஇம்முறை முப்படையினருக்கு இடையில் இடம்பெற்ற ‘ரணவிரு ரியல் ஸ்டார் 5’ போட்டியில் பங்கு பற்றி முதலாவது இடத்தைப் பெற்ற இலங்கை இராணுவ பீரங்கிப் படையணியைச் சேர்ந்த லான்ஸ் பொம்பாடியர் சம்பத் ஶ்ரீ பலன்சூரிய அவர்களுக்கு மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் ஹொரனையிலுள்ள மதுரவல பிரபுத்தகமயில் புதிய வீடொன்று பரிசாக (13) ஆம் திகதி திங்கட் கிழமை வழங்கப்பட்டன.\nஇந்த போட்டியில் இறுதிச் சுற்றில் 35 முப்படையைச் சேர்ந்த சிறந்த பாடகர்களுக்கு இடையில் இறுக்கமான நிலையில் இப் போட்டிகள் இடம்பெற்றன. இந்த போட்டிகளில் தனது சிறந்த குரல் வலத்தை வெளிக் காட்டி இலங்கை இராணுவ பீரங்கிப் படையணியைச் சேர்ந்த லான்ஸ் பொம்பாடியர் சம்பத் ஶ்ரீ பலன்சூரிய முதலாவது இடத்தை பெற்று வெற்றியை சுவீகரித்துக் கொண்டார்.\nஇவருக்கு ஜனாதிபதி அவர்களினால் 20 மில்லியன் ரூபாயில் நிர்மானிக்கப்பட்ட வீடொன்று பரிசாக வழங்கப்பட்டன. இந்த வீடு பௌத்த சமய தேரர்களின் ஆசிர்வாத்துடன் சமய சம்பிரதாய முறைப்படி வழங்கப்பட்டன.\nஇந்த நிகழ்விற்கு அமைச்சர் மஹிந்த சமரசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும், பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி, முப்படைத் தளபதிகள் பங்கேற்றுக் கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8758.615", "date_download": "2020-04-04T04:50:45Z", "digest": "sha1:WKZ6Z6RIBMMW5J6BY6M55O4HI27ER27S", "length": 17086, "nlines": 250, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:", "raw_content": "\nஅஞ்சணை கணையி னானை யழலுற வன்று நோக்கி\nஅஞ்சணை குழலி னாளை யமுதமா வணைந்து நக்கு\nஅஞ்சணை யஞ்சு மாடி யாடர வாட்டுவார் தாம்\nஅஞ்சணை வேலி யாரூ ராதரித் திடங்கொண் டாரே.\nவணங்கிமுன் னமர ரேத்த வல்வினை யான தீரப்\nபிணங்குடைச் சடையில் வைத்த பிறையுடைப் பெருமை யண்ணல்\nமணங்கம ழோதி பாகர் மதிநிலா வட்டத் தாடி\nஅணங்கொடி மாட வீதி யாரூரெம் மடிக ளாரே.\nநகலிடம் பிறர்கட் காக நான்மறை யோர்க டங்கள்\nபுகலிட மாகி வாழும் புகலிலி யிருவர் கூடி\nஇகலிட மாக நீண்டங் கீண்டெழி லழல தாகி\nஅகலிடம் பரவி யேத்த வடிகளா ரூர னாரே.\nஆயிர நதிகண் மொய்த்த வலைகட லமுதம் வாங்கி\nஆயிர மசுரர் வாழு மணிமதின் மூன்றும் வேவ\nஆயிரந் தோளு மட்டித் தாடிய வசைவு தீர\nஆயிர மடியும் வைத்த வடிகளா ரூர னாரே.\nபகைத்திட்டார் புரங்கண் மூன்றும் பாறிநீ றாகி வீழப்\nபுகைத்திட்ட தேவர் கோவே பொறியிலே னுடலந் தன்னுள்\nஅகைத்திட்டங் கதனை நாளு மைவர்கொண் டாட்ட வாடித்\nதிகைத்திட்டேன் செய்வ தென்னே திருப்புக லூர னீரே.\nமையரி மதர்த்த வொண்கண் மாதரார் வலையிற் பட்டுக்\nகையெரி சூல மேந்துங் கடவுளை நினைய மாட்டேன்\nஐநெரிந் தகமி டற்றே யடைக்கும்போ தாவி யார்தாம்\nசெய்வதொன் றறிய மாட்டேன் திருப்புக லூர னீரே.\nமுப்பது முப்பத் தாறு முப்பது மிடுகு ரம்பை\nஅப்பர்போ லைவர் வந்து வதுதரு கிதுவி டென்று\nஒப்பவே நலிய லுற்றா லுய்யுமா றறிய மாட்டேன்\nசெப்பமே திகழு மேனித் திருப்புக லூர னீரே.\nபொறியிலா வழுக்கை யோம்பிப் பொய்யினை மெய்யென் றெண்ணி\nநெறியலா நெறிகள் சென்றே னீதனே னீதி யேதும்\nஅறிவிலே னமரர் கோவே யமுதினை மனனில் வைக்கும்\nசெறிவிலேன் செய்வ தென்னே திருப்புக லூர னீரே.\nஅளியினார் குழலி னார்க ளவர்களுக்கு கன்ப தாகிக்\nகளியினார் பாட லோவாக் கடவூர் வீ ரட்ட மென்னும்\nதளியினார் பாத நாளுந் நினைவிலாத் தகவி னெஞ்சம்\nதெளிவிலேன் செய்வ தென்னே திருப்புக லூர னீரே.\nஇலவினார் மாதர் பாலே இசைந்துநா னிருந்து பின்னும்\nநிலவுநாள் பலவென் றெண்ணி நீதனே னாதி யுன்னை\nஉலவிநா னுள்க மாட்டே னுன்னடி பரவு ஞானம்\nசெலவிலேன் செய்வ தென்னே திருப்புக லூர னீரே.\nகாத்திலே னிரண்டு மூன்றுங் கல்வியே லில்லை யென்பால்\nவாய்த்திலே னடிமை தன்னுள் வாய்மையாற் றூயே னல்லேன்\nபார்த்தனுக் கருள்கள் செய்த பரமனே பரவு வார்கள்\nதீர்த்தமே திகழும் பொய்கைத் திருப்புக லூர னீரே.\nநீருமாய்த் தீயு மாகி நிலனுமாய் விசும்பு மாகி\nஏருடைக் கதிர்க ளாகி யிமையவ ரிறைஞ்ச நின்றார்\nஆய்வதற் கரிய ராகி யங்கங்கே யாடு கின்ற\nதேவர்க்குந் தேவ ராவர் திருப்புக லூர னாரே.\nமெய்யுளே விளக்கை யேற்றி வேண்டள வுயரத் தூண்டி\nஉய்வதோ ருபாயம் பற்றி யுகக்கின்றே னுகவா வண்ணம்\nஐவரை யகத்தே வைத்தீ ரவர்களே வலியர் சாலச்\nசெய்வதொன் றறிய மாட்டேன் திருப்புக லூர னீரே.\nஅருவரை தாங்கி னானு மருமறை யாதி யானும்\nஇருவரு மறிய மாட்டா வீசனா ரிலங்கை வேந்தன்\nகருவரை யெடுத்த ஞான்று கண்வழி குருதி சோரத்\nதிருவிரல் சிறிது வைத்தார் திருப்புக லூர னாரே.\nதெண்டிரை தேங்கியோ தஞ் சென்றடி வீழுங் காலைத்\nதொண்டிரைத் தண்டர் கோனைத் தொழுதடி வணங்கி யெங்கும்\nவண்டுகண் மதுக்கண் மாந்தும் வலம்புரத் தடிக டம்மைக்\nகொண்டுநற் கீதம் பாடக் குழகர்தா மிருந்த வாறே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=22191", "date_download": "2020-04-04T06:07:51Z", "digest": "sha1:HDLQVY33QV6UAX6D67DY5B4KPRN7AWGK", "length": 7703, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Gnanathin Pirapidam - ஞானத்தின் பிறப்பிடம் » Buy tamil book Gnanathin Pirapidam online", "raw_content": "\nஞானத்தின் பிறப்பிடம் - Gnanathin Pirapidam\nவகை : உளவியல் (Ulaviyal)\nஎழுத்தாளர் : ஓஷோ (Osho)\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\nஞானச் சுரங்கம் ஞானம் பிறந்தது\nஇந்த நூல் ஞானத்தின் பிறப்பிடம், ஓஷோ அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஓஷோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள் - Vaarthaikalatra Manithanin Vaarthaigal\nவிடுதலை நீ நீயாக இரு - Viduthalai\nகாமத்திலிருந்து கடவுளுக்கு - Kaamathikirunthu Kadavulkku\nமறைந்திருக்கும் உண்மைகள் - Marainthirukkum Unmaigal\nமற்ற உளவியல் வகை புத்தகங்கள் :\nமனம்விட்டு பேசாதீங்க - Manamvittu Pesatheenga\nதிருமுருக கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - Thirumuruga Kirubanandha Vaariyaar Ponmozhigal\nகோடீஸ்வரரின் ஆழ்மன ரகசியங்கள் உங்கள் எண்ணம் தந்த செல்வம் - Koteeswararin Aazhmana Rahasiyangal\nதிருவாசகத்தில் உளவியல் - Thiruvasagathil Ulaviyal\nநோய் தீர்க்கும் இசை - Noi Theerkum Isai\nஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்\nபெண்கள் மனசு - பிரச்னைகளும் தீர்வுகளும் - Pengal Manasu\nஎங்கும் எதிலும் கவனம் உங்கள் சக்திகளை ஒருமுகப்படுத்துதல்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநேற்று மனிதர்கள் - Netru Manithargal\nதந்த்ரா அனுபவம் - Thantra Anubavam\nஎன் பார்வையில்... கிரண்பேடி - En Paaravaile\nமாற்றங்கள் சாத்தியமே - Maatrangal Saathiyame\nஇவ்வளவுதான் உலகம் தாவோ மூன்று நிதியங்கள் பாகம் 4 - Evaluthaan Ulagam\nசிரித்தே தீர வேண்டும் - Siriththe Thera Vendum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/2020/01/24/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-04-04T06:22:15Z", "digest": "sha1:CZZ33RPBRGTTGEXS5FSN2JC2PC6GQ6BV", "length": 23839, "nlines": 82, "source_domain": "www.vidivelli.lk", "title": "பகிடிவதையால் பாதிக்கப்படுவது மாண­வர்கள் மட்டுமல்ல: சமூகமுமே!", "raw_content": "\nபகிடிவதையால் பாதிக்கப்படுவது மாண­வர்கள் மட்டுமல்ல: சமூகமுமே\nபகிடிவதையால் பாதிக்கப்படுவது மாண­வர்கள் மட்டுமல்ல: சமூகமுமே\nபொது­வாக கல்வி நிலை­யங்­களில் சிரேஷ்ட மாண­வர்­களால் புது­முக மாண­வர்­க­ளுக்கு உடல் ரீதி­யாக அல்­லது உள ரீதி­யாக அச்­சத்தை ஏற்­ப­டுத்���ும் வகையில் நடந்து கொள்­வதே பகி­டி­வ­தை­யாகும்.\nமேற்­கத்­தேய நாடு­களில் ஆரம்­ப­மான பகி­டி­வ­தையே இந்­தி­யாவின் ஊடாக இலங்­கைக்கு வந்­தது. இது பிரித்­தா­னிய அரசு இரா­ணு­வத்­துடன் இணைந்து கொள்ளும் போது பயன்­ப­டுத்­தப்­பட்ட Royal Admission Gang என்ற வாச­கத்தின் முதல் எழுத்­துக்­க­ளான “RAG ” (ராக்) தான் காலப்­போக்கில் பகி­டி­வ­தை­யாக மாறி­யுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.\nஇலங்­கையில் பகி­டி­வ­தைக்கு எதி­ராக சட்­டங்கள் இருந்த போதும் அனைத்து பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளிலும் மிக மோச­மான முறையில் உடல், உள,பாலியல் ரீதி­யா­கவும் இவை தொடர்ந்து கொண்­டே­யி­ருக்­கின்­றன. அரச சார்­பற்ற அமைப்­பான கியுறின் நிறு­வு­னர்­களில் ஒரு­வ­ரான ‘அருசு அகர்வாள் ‘ பகி­டி­வ­தையால் மிக மோச­மான தாக்­கத்­திற்கு உள்­ளா­கிய நாடாக இலங்­கையை குறிப்­பி­டு­கின்றார்.\nகல்வி நிறு­வ­னங்­களில் இடம் பெறும் பகி­டி­வ­தை­களை ஒழிப்­ப­தெற்­கென்றே இலங்­கையில் 1998ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க, கல்வி நிறு­வ­னங்­களில் பகி­டி­வ­தை­யையும் வேறு வகை­யான வன்­செ­யல்­க­ளையும் தடை செய்தல் சட்டம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. 946 ஆம் இலக்க சுற்­ற­றிக்­கையின் சரத்­தின்­படி பகி­டி­வ­தையில் ஈடு­படும் மாண­வர்­க­ளுக்­கான தண்­ட­னைகள் பற்றி குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.\nபகி­டி­வ­தையில் ஈடு­ப­டு­கின்­ற­வர்­களின் பல்­க­லைக்­க­ழக அனு­ம­தியைக் கூட ரத்துச் செய்ய முடியும். இவ்­வாறு அனு­மதி ரத்துச் செய்­யப்­ப­டுவோர் அவர்­களின் வாழ் நாளில் எந்த பல்­க­லைக்­க­ழ­கத்­திலும் படிப்பைத் தொடர முடி­யாது.\n1998ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க, கல்வி நிறு­வ­னங்­களில் பகி­டி­வ­தை­யையும் வேறு வகை­யான வன் செயல்­க­ளையும் தடை செய்தல் சட்­டத்­தின்­படி பகி­டி­வ­தையில் ஈடு­ப­டு­வோ­ருக்கு 10 ஆண்­டுகள் வரையில் சிறைத் தண்­டனை விதிக்க முடியும். மேலும் பகி­டி­வ­தை­யினால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு இழப்­பீடு பெற்றுக் கொடுப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களும் இந்தச் சட்­டத்தில் உள்­ளன.\nஇலஞ்சம் இன்றி, ஊழல் இன்றி க.பொ.த.உயர்­தர பரீட்­சையின் பெறு­பே­றுக்கு ஏற்ப வெட்­டுப்­புள்­ளியின் அடிப்­ப­டையில் மாண­வர்­களை உள்­ளீர்க்கும் ஓர் அரச உயர் கல்வி நிறு­வனம் தான் இலங்கை பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளாகும்.\nபல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு உள்­வாங்­கப்­படும் மாண­வர்கள் ஏழை,-­ப­ணக்­காரன், படித்­த­வன்,-­ பா­மரன், நகர்­பு­றம்-­,கி­ராமப் புறம், செல்­வாக்­குள்­ள­வன்-­,செல்­வாக்­கற்­றவன் என்ற எந்த பாகு­பாடும் இன்­றியே அனு­ம­திக்­கப்­ப­டு­கி­றார்கள்.\nஎனவே சகல மாண­வர்­களும் சகோ­த­ரத்­து­வத்­து­டனும் சமத்­து­வத்­து­டனும் பழக வேண்டும், எவரும் தனித்து ஒதுங்கி இருக்கக் கூடாது என்­ப­தற்­கா­கவும், மாண­வர்கள் நாட்டின் எண் திசை­யி­லி­ருந்தும் பல்­வே­று­பட்ட மத, சமூக, கலா­சார வாழ்­வியல் நிலை­க­ளி­லி­ருந்தும் வரு­வ­தனால் இவர்கள் தம்மை ஒரு­வ­ருக்­கொ­ருவர் அறி­முகம் செய்து கொள்ள ஒரு நிகழ்­வா­கவும், ஆரம்ப காலங்­களில் பகி­டி­வதை அமைந்­தி­ருந்­தது.\nபல வண்ணக் கன­வு­க­ளு­டனும் கற்­ப­னை­க­ளு­டனும் எதிர்­பார்ப்­போடும் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு காலடி எடுத்து வைக்கும் மாண­வர்­களின் இன்­றைய நிலையோ மிகவும் பரி­தா­ப­மா­கவும் பயங்­க­ர­மா­க­வு­மே­யுள்­ளன. மாண­வர்கள் தமதும், தமது பெற்­றோ­ரி­னதும் இலட்­சியக் கன­வு­களை எப்­ப­டி­யா­வது நிறை­வேற்­றவும் பல்­க­லையும் கற்று பட்டம் ஒன்றை பெற வேண்டும் எனும் ஆவ­லிலும் தான் பெரும்­பா­லா­ன­வர்கள் உள் நுழை­கி­றார்கள். இதிலும் பெரும்­பா­லா­ன­வர்கள் ஏழை­க­ளா­கவும் கிராமப் புறத்தைச் சேர்ந்­த­வர்­க­ளா­க­வுமே இருப்­பார்கள். எந்தப் பெற்­றோரும் தம் பிள்­ளை­களை பட்­ட­தா­ரி­க­ளா­கவும் நற் பிர­ஜை­க­ளா­கவும் உரு­வாக்க ஆசைப்­ப­டு­வது நியா­யமே.\nபெற்றோர் தம் பிள்­ளை­களை 5 வயதில் பாட­சா­லையில் சேர்த்­தது முதல் க.பொ.த. உயர் தரம் படிக்கும் வரை உட­லாலும் பொரு­ளாலும் எவ்­வ­ளவோ தியாகம் செய்­கி­றார்கள். அதிலும் இன்று நாடு இருக்கும் நிலை­மையில் முஸ்லிம் பெற்றோர் தம் பிள்­ளை­களை பாட­சா­லைக்கோ அல்­லது தனியார் வகுப்­பிற்கோ அனுப்­பி­விட்டு பிள்­ளைகள் வீடு வந்து சேரும் வரை வழிமேல் விழி வைத்துக் காத்­தி­ருப்­பார்கள். உள­வியல் ரீதி­யாக மன உளைச்­ச­லுக்கும் ஆளா­கு­கி­றார்கள்.\nஇதில் கவ­லைக்­கு­ரிய விடயம் என்­ன­வெனில், முன்­மா­தி­ரி­யாக இருக்க வேண்­டிய எமது இஸ்­லா­மிய மாண­வர்­களும் அல்­லவா பகி­டி­வ­தையில் முன்­ன­ணியில் இருக்­கி­றார்கள். இவர்கள் தாமும் பகி­டி­வ­தையை பெற்றோம் பட்டோம் என்­ப­தற்­காக தமது புது­முக மாண­வர்­க­ளையும் பழி வாங்­கு­வது முற்­றிலும் பிழை­யாகும்.\nசகோ­த­ரத்­து­வமு��் மனி­தா­பி­மா­னமும் மிக்க எவரும் அடுத்­த­வனின் கல்­விக்கு தடை­யாக இருப்­ப­தில்லை. முஸ்­லிம்­களில் பல்­க­லை­க­ழ­கத்­துக்கு தெரிவு செய்­யப்­ப­டு­ப­வர்­களின் எண்­ணிக்­கையோ மிக சொற்பம். அதிலும் பகி­டி­வ­தைக்குப் பயந்து உயர் கல்­வியை இடை நடுவில் விட்டுப் போகி­ற­வர்­களின் எண்­ணிக்­கையோ அதிகம்.\nமுஸ்லிம் ஒரு­வ­ருக்கு மற்­றொ­ரு­வரின் இரத்தம், பொருள், தன்­மானம் ஆகிய மூன்று விட­யங்­களும் ஹரா­மாகும். முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வ­ரையில் தமது வாழ்­வியல் ஒழுக்­கங்­களால் அடுத்த சமூ­கங்­களுக்கு முன்­மா­தி­ரி­யாக திகழ வேண்டும் என்­பது இஸ்­லாத்தின் எதிர் பார்ப்­பாகும். தனி நபர், குடும்பம், சமூக மற்றும் தேசிய வாழ்வில் கல்வி, கலை, கலா­சாரம், அர­சியல், பொரு­ளா­தாரம் என சகல துறை­க­ளிலும் முன்­மா­தி­ரி­யாகத் திகழ வேண்டும் என்­பது முஸ்­லிம்­களின் கட­மை­யாகும்.\nமேலைத்­தேய பல்­க­லைக்­க­ழக கலா­சா­ரங்­களை ஒரு முஸ்­லிமால் பின்­பற்ற முடி­யாது. விஷே­ட­மாக முஸ்­லிம்கள் உயர் கல்­வியில் பின்­ன­டை­வ­தற்­கான கார­ணங்­களில் இந்த பகி­டி­வ­தையும் ஒன்­றாகும். ஒரு மாண­வ­ருக்குக் கொடுக்கும் பகி­டி­வ­தையைத் தாங்க முடி­யாமல் அவர் கல்­வியை இடை நடுவில் விட்டுப் போவா­ரா­யி­ருந்தால், அதனால் ஒரு சமூ­கமே பின்­ன­டை­கின்­றது என்­பதை பகி­டி­வதை கொடுக்கும் சிரேஷ்ட மாண­வர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதிலும் பெரும்­பா­லான முஸ்லிம் பெற்­றோர்கள் தம் பெண் மக்­களை பல்­க­லைக்­கழம் செல்ல அனு­ம­திப்­ப­தில்லை என்­பதை மாண­வி­யரும் தமது பள்ளிப் பரு­வத்­தி­லேயே தெரிந்­தி­ருப்­ப­தனால் அவர்­களும் படிப்பில் ஏனோ தானோ என்­றுதான் இருப்­பார்கள். இதனால் அவர்கள், அர்­க­ளது சந்­த­தி­யி­ன­ருக்கு முன்­மா­தி­ரி­யான தாயாக, வழி­காட்­டி­யாக இருக்க வேண்­டிய சந்­தர்ப்­பங்­களை இழக்க வேண்­டிய நிலைக்கு ஆளா­கி­றார்கள். இதனால் எமது எதிர்­கால சமூகம் கல்­வியில் பின் தங்­கி­ய­வர்­க­ளா­கவே இருப்­பார்கள். தமது குடும்­பத்தில் ஒரு சிறு பிரச்­சினை வந்தால் கூட தனித்து நின்று முகம் கொடுக்­கவோ முடி­வெ­டுக்­கவோ முடி­யா­த­வர்­க­ளா­கி­றார்கள். ஒரு பெண் கற்­பது ஒரு சமூகம் கற்­ப­தற்கு சம­னாகும்.\nஇலங்­கையில் வரு­டாந்தம் சுமார் 3 இலட்சம் மாண­வர்கள் க.பொ.த.உயர் தரம் பரீட்சை எழு­து­கி­றார்க���். அதில் ஒரு இலட்­சத்­துக்கும் அதி­க­மானோர் பல்­க­லைக்­க­ழகம் செல்­லக்­கூ­டிய அடிப்­படை தகு­தியைப் பெற்­றாலும் சுமார் 25% ஆன மாண­வர்­க­ளுக்கு மட்­டுமே அரசு அனு­மதி கிடைக்­கி­றது. ஏனைய 75% உம் அரசின் வளப் பற்­றாக்­குறை கார­ண­மா­கவே நிரா­க­ரிக்கப் படு­கி­றார்கள்.\nஇதிலும் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு அனு­மதி பெறும் மாண­வர்­களில் 20% ஆன­வர்கள் தமது படிப்பை இடை­ந­டுவில் கை விடு­வ­தா­கவும் , அவர்­களில் 10%-12%ஆன­வர்கள் பகி­டி­வ­தையை சகிக்க முடி­யாமல் வீடு­க­ளுக்குத் திரும்­பி­யுள்­ளனர் எனவும் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த வருடம் நிகழ்­வொன்றில் ஆற்­றிய உரையில் கூறி­யி­ருந்தார்.\nவசதி வாய்ப்­புள்ள பெற்றோர் தம் பிள்­ளை­களை வெளி நாடு­க­ளுக்கு அனுப்­பியோ அல்­லது அதே பட்­டத்தை தனியார் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளிலோ இலட்­சங்­களைக் கொட்டி, பெற்று தம் பிள்­ளை­களின் பெய­ருடன் சேர்த்துக் கொள்­வார்கள். வச­தி­யற்­ற­வர்கள் என்ன செய்­வார்கள்\nபல்­க­லைக்­க­ழ­கங்­களில் பகி­டி­வ­தையை இல்­லா­தொ­ழிக்கும் நோக்­குடன் உயர் கல்வியமைச்சு கொடூர பகிடிவதையில் ஈடுபடுபவர்களுக்கு 10 வருட சிறைத் தண்டனை வழங்கும் சட்டத்தை அமுலுக்கு கொண்டுவரவுள்ளது. இதனூடாக பல்கலைக்கழகங்களில் பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்கள் மற்றும் அவர்களுக்கெதிராக நடவடிக்கைகளை எடுக்காத நிர்வாகிகளை உயர் நீதிமன்றில் ஆஜர் படுத்தவுள்ளதாக உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\nபல்கலைக்கழக வாழ்க்கை என்பது வெறும் கேளிக்கைகளுக்காகவும் வீண் விளையாட்டுக்களுக்காகவும் பருவகால கோளாறுகளுக்காகவும் அமைக்கப்பட்ட வளாகம் அல்ல என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nஎனவே குறிப்பாக எமது முஸ்லிம் இளைஞர், யுவதிகள் தாம் பொது மக்களின் வரிப்பணத்தின் மூலமே உயர் கல்வி கற்பதற்காக பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப் பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து படித்து பட்டம் பெற்று அப்பாவி பெற்றோரின் நாமத்தைப் பாதுகாத்து நாட்டுக்கும் சமூகத்துக்கும் நற் பிரஜைகளாக மாறவேண்டும்.-Vidivelli\nமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் 550 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nஉலக கல்வி தினம் 2020: மக்கள்.பூகோளம்,சுபீட்சம் மற்றும் அமைதிக்கான கற்றல்\nதவக்குலுக்கும��� தற்காப்புக்குமிடையில் கொரோனா வைரஸ் March 20, 2020\nமலேசியாவில் தப்லீக் ஒன்றுகூடலில் பங்கேற்ற 600 பேருக்கு கொரோனா ; ஒருவர் மரணம் March 20, 2020\nஇந்தோனேஷியாவில் 10 ஆயிரம் பள்ளிவாசல்களில் கிருமி நீக்கம் March 20, 2020\nகொரோனா: முஸ்லிம் சமூகத்திற்கு கூறும் உயரிய பாடங்களும் படிப்பினைகளும் March 20, 2020\nதவக்குலுக்கும் தற்காப்புக்குமிடையில் கொரோனா வைரஸ்\nகொரோனா: முஸ்லிம் சமூகத்திற்கு கூறும் உயரிய பாடங்களும்…\nமுஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு வேட்டு வைப்போரை அடையாளம்…\nகொரோனா விடுமுறை காலத்தை பயனுள்ளதாக்க காத்திரமான 75 வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2013/01/14/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-04-04T07:07:21Z", "digest": "sha1:ZODW6SPX433UE6FCXMRKETPXLMPTMPEW", "length": 75227, "nlines": 120, "source_domain": "solvanam.com", "title": "அனுபவமாவது எது? – சொல்வனம் | இதழ் 219", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 219\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nபிரகாஷ் சங்கரன் ஜனவரி 14, 2013\nகடந்த மாதம் செக் குடியரசின் தெற்குப் பகுதியில் ஆஸ்திரிய எல்லைக்கு அருகில் உள்ள பழமையான ஒரு ஊருக்கு நண்பர்களுடன் பயணம் செய்தேன்.\nகாலையில் மரக்கூட்டங்களுக்கு ஊடாக பல கிலோமீட்டர் நடந்து மலை உச்சியின் மீதுள்ள ஒரு சிதைந்த 12ஆம் நூற்றாண்டுக் கற்கோட்டைக்குச் சென்றோம். லாண்ட்ஷ்டெய்ன் (Landstejn) எனப்படும் அக்கோட்டை மன்னர்களிடமிருந்து பல பிரபுக் குடும்பங்களுக்கு கைமாறி பிறகு மெல்ல மெல்ல கைவிடப்பட்டு சிதைந்து காலத்தின் எச்சமாக நிற்கிறது. கோட்டையின் ஒரு மூலையில் தனியாக செங்குத்தான சதுரமாக உயர்ந்து நிற்கும் கண்காணிப்புக் கோபுரத்தின் உள்ளே இருக்கும் படிகள் வழியாக ஏறினால் உச்சியில் திறந்த வெட்டவெளிக்கு வரலாம்.\nமூச்சு வாங்க மேலேறி வந்தவுடன் சட்டென்று பத்துத் திசையையும் திறந்து கொள்ள, ஆகாயத்தின் நடுவில் அந்தரத்தில் தனியாக தொங்க விட்டது போன்று இருந்தது. குளிர்ந்த வேகமான காற்று மோதித் தள்ள ஏதோ கண்ணுக்குத் தெரியாத உருவங்கள் கூட்டமாக கையைப் பிடித்து பின்னால் இழுப்பது போல உணர்ந்தேன். கோபுரத்தின் இடுப்புயரமுள்ள பக்கச் சுவரின் விளிம்புக்கு மறுபுறம் கீழே அப்படியே செகுத்தாக இறங்க கோட்டையின் சிதைந்த சுவர்களும், அதற்கும் கீழே மலை முகடும் அது அப்படியே சரிந்து சமவெளியைத் தொட���டுப் படர்ந்த பச்சைப் பள்ளத்தாக்கும் தெரிந்தது.\nமேலிருந்து பார்க்கும் முன்னூற்றி அறுபது பாகையும் வெகுதொலைவில் தொடுவானத்தின் புகைமூட்டத்தினுள் சென்று மறையும் அடர்ந்த பசும் மரக்கூட்டம். உடுத்திக் களைந்து தரையில் போட்ட கசங்கிய பச்சைப் பட்டுப் புடவை போல நடுநடுவே பல்லாயிரம் ஏக்கர் பரப்பில் மொண்ணை முகடுகளுடன் ஏறியிறங்கி அலையலையாகப் படர்ந்துள்ள புல்வெளி. இது ஒருதரம் கிளிப்பச்சை. வளைவு நெளிவே இல்லாமல் நெட்டுக்குத்தாக ஊசி முனையுடன் பைன் மரங்கள் நின்ற இடங்களில் பூமி மேனி சிலிர்த்துக் கொண்டது போல இருந்தது. இலையுதிர் காலம். பசுமை மாறா மரங்களின் கரும்பச்சை பரப்புக்கிடையே ஆங்காங்கே இலையுதிர்க்கும் மரங்களின் இலைகள் வெயிலில் பளீரென்று மஞ்சளாகவும், காவிநிறத்திலும், சிவப்பாகவும் ஜொலிப்பது பச்சைப் பட்டுப் புடவையின் கோலம் போல அல்லது காடு தீப்பற்றி எறிவது போல இருந்தது.\nஎங்கோ உற்பத்தியாகி காட்டை ஊடறுத்து ஓடிக்கொண்டிருக்கும் நதி, வெயில் பட்டு மினுமினுக்கையில் புதர்களுக்குள் ரகசியமாக வளைந்து ஊர்ந்து செல்லும் ராட்சதப் பாம்பு போலத் தெரிந்தது. நீலவானம் கரைந்து தரையில் சொட்டித் தெறித்தது போல வெவ்வேறு அளவுகளில் கோணலான ஏரிகள், குளங்கள். சில இடங்களில் பழுப்புச் சிவப்பு நிறத்தில் ஏழெட்டு கட்டிடங்களின் ஓட்டுக்கூரைகள், இன்னும் சிலவும் இருக்கலாம் -உள்காட்டில் மறைந்து அலையும் செந்நாய்க் கூட்டம்போல – மரத்தின் அடர்த்தியில் மேலிருந்து பார்த்தால் கண்ணில் படவில்லை.\nஇதற்கு முற்றிலும் மாறாக, மேலே கவிழ்ந்த வானம் தெள்ளத் தெளிவான நீல நிறத்துடன் சூரியன் பிரகாசிக்க பூமியை வெறும் சாட்சியாகப் பார்த்தபடி அமைதியாக இருந்தது. அவ்வப்போது இடையன் புசுபுசுவென்ற வெள்ளை செம்மறியாட்டுக் கூட்டத்தைப் பத்திச் செல்வது போல காற்று திரள் திரளாக குட்டி மேகங்களை தள்ளிக் கொண்டு சென்றது. செம்மறியாட்டு கூட்டம் மறைந்ததும் மீண்டும் சூரிய ஒளி, மீண்டும் நீல வான அமைதி. சொல் ஒழிந்த மனம் போன்ற அமைதி.\nஇயற்கை உண்டாக்கிய கிளர்ச்சியினால் கோபுர உச்சிக்கும் மேல் சில அடி உயரத்தில் மிதப்பது போல உணர்ந்தேன். பார்க்கும் காட்சியையெல்லாம் என்னை மீறி உருவகங்களாக, வர்ணனைகளாக, சொற்களாக வாரி இறைந்த படி இருந்தது மனம். கொஞ்ச நேர��் நிலைகொள்ளாத தவிப்பு. வார்த்தைகள் ஒவ்வொன்றாக வற்றிக் காய்ந்ததும் மனதில் ஒரு பேச்சற்ற அமைதி. துக்கத்தைத் துடைத்து வழிந்த கண்ணீர் கன்னத்தில் உப்புப் பிசுபிசுப்புத் தடத்தை மட்டும் விட்டு செல்வதைப் போல, எல்லாம் ஒரு உணர்ச்சிநிலை மாத்திரமாக உறைந்தது. பூமியின் பச்சை கொப்பளிக்கும் உற்சாகமும், வானின் மௌனமான நீலமும் மனதின் ஒரு ஊசிமுனையில் அருகருகே இருக்கின்றன போல.\nமலை உச்சியிலோ, பாறையின் மீதோ இருந்து தடைகளின்றி விழிப்புலத்தை நிறைக்கும், மாபெரும் இயற்கை விரிவைக் காணும் போதெல்லாம் ஏற்படும் அதே வியப்புணர்வு – பிரபஞ்சம் மிகமிகப் பிரம்மாண்டமானது, இயற்கை அதிமகத்தானது\nகீழே மண்டிக்கிடக்கும் லட்சக்கணக்கான மரங்களின் கோடிக்கணக்கான கிளைகளில் முளைத்து உதிர்ந்தபடி இருக்கும் எண்ணிக்கையில் அடங்காத இலைகளில் ஏதோ ஒரு இலையின் நரம்புகளில் ஒரு பக்கவாட்டு நுண் இழையின் நுனி மட்டும்தான் நான் என்று எண்ணிக் கொண்டதும் ஒரு விடுதலை உணர்வு. இங்கு நடக்கும் எதுவும் என் கட்டுப்பாட்டில் இல்லை. நான் ஒன்றுமே இல்லை -ஆனால் நான் இல்லாமல் இந்தக் காடு முழுமை பெறாது. இந்தப் பிரம்மாண்டத்தில் நானும் ஒரு பிரிக்கமுடியாத அங்கம். சதைக்குள் சிக்கிக் கொண்ட பிரபஞ்சம் நான். முதன் முறை வாழ்வில் ஒரு மலைஉச்சியில் நின்று பார்த்தபோது இந்த அத்வைத உணர்வு ஒரு கணம் தான் தோன்றியது, அதற்கப்புறம் ஒவ்வொரு முறையும் திரும்பத் திரும்ப அதே எண்ணம் உருவாகிறதா அல்லது நான் அதை உருவாக்கிக் கொள்கிறேனா என்று தெரியவில்லை. சிலநேரம் இந்த வார்த்தைகளே சலிப்பைத் தரும். ஆனாலும் அப்படி நினைத்துக் கொள்வது ஒரு பெரிய ஆசுவாசம்.\nமெல்ல மலை இறங்கி நடந்து வந்தோம். மதிய உணவைச் சாப்பிட்டு விட்டு, பக்கத்தில் தெல்ச் (Telc) என்ற ஊருக்குச் சென்றோம். சிறிய ஊர் தான் ஆனால் பழமையான, முக்கியமான ஊர். யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய மையம். ஊரின் நடுவே பெரிய, கொஞ்சம் கோணிய செவ்வகமான சதுக்கம். சதுக்கத்தைச் சுற்றிலும் வரிசையாக மிக விரிவான வேலைப்பாடுகள் கொண்ட பரோக் பாணி மற்றும் மறுமலர்ச்சிக் கால கட்டிடங்கள்.\nபச்சை, பழுப்பு, கடல் நீலம், மஞ்சள், சிவப்பு, தாமரை நிறம் என்று பல வர்ணநிறக் கட்டிடங்கள் கலவையாக அடுத்தடுத்து தொடர்ந்து இருந்தன. அனைத்துமே நான்கு மாடி உயரம். எல்லா கட்டிட��்களையும் இணைக்கும் மறுமலர்ச்சி பாணி நீண்ட இணைப்பு வழி. தூண்களில் இருந்து புறப்பட்டு மையத்தை நோக்கி சர்ச் விதானம் போலக் கூம்பியபடி சென்று மையத்தில் இணையும் பூவை ஒத்த அதன் வளைந்த உள் கூரை.\nகட்டிடங்களின் முகப்பு வெறும் சதுரமாக பெட்டிகளை அடுக்கி வைத்தது போல இல்லாமல் அழகான வளைவுகளுடன், அகலம் குறைந்த படியே சென்று மேலே முக்கோணம் அல்லது அரைக்கோள வடிவத்தில் முடிந்தது. முன் பக்கம் முழுவதும் நுணுக்கமான கீறல் ஓவியங்கள் செறிவாக வரைந்து அலங்கரிக்கப் பட்டிருந்தது. எல்லாக் கட்டிடங்களிலும் கண்ணாடிக் கதவு வைத்த ஜன்னல்களின் வெளிப்புறம் கொத்துக்கொத்தாக விதவிதமான நிறங்களில் பூக்கள் அடர்ந்து பூத்திருக்கும் சிறிய அலங்கார பூத்தொட்டிகள் வைக்கப் பட்டிருந்தன.\nஇரண்டு உள்ளங்கை அளவுள்ள சிறிய கருங்கல் பாவிய சதுக்கத்தின் மத்தியில் இரண்டு நீரூற்றுக்கள். ஒரு சிறிய பூங்காவின் மத்தியில் ஐரோப்பாவைச் சூறையாடிய பிளேக் நோய் மரணங்களின் உயரமான நினைவுச் சிலை. இன்னொரு சிறிய நீர்த் தடாகத்தின் மத்தியில் கையில் சிறிய பொன்னிற சிலுவையும் தலைக்குப் பின் சுடரும் பொன்னாலான ஒளிவட்டமுமாக யேசு – அவருக்கே உரித்தான சோகம் கப்பிய சாந்தமான முகத்துடன். அந்தச் சிலையின் பிரதிபிம்பம் அப்படியே கீழே உள்ள நீரில் தலைகீழாகத் தெரியும். சதுக்கத்தின் ஒரு பாதி வரிசைக் கட்டிடங்களும் யேசுவின் காலுக்குக் கீழே நீரில் பிரதிபலிக்கும். தென்றல் மெல்ல நீர்ப் பரப்பை வருடிச் சென்றால், தலைகீழ் யேசுவும், அந்த சதுக்கமும் எல்லாம் ஒரு கனவு போல அலையலையாக மெல்ல கலைந்து ஓயும், பின்னர் மீண்டும் பிம்பம் உருவாகும். அந்த அலை அசைவில் பிறர் இன்னும் அறியாத ஒரு யேசு நடனமாடுகிறார் என்று நினைத்துக் கொண்டேன்.\nகொஞ்சம் கொஞ்சமாக சாம்பல் குவியல்களாக வானத்தில் மேகங்கள் படர நிலத்தில் ஒளி குறைந்து கொண்டே வந்தது. காட்சிக்கேற்றபடி ஒளி அமைக்கப்பட்ட நாடக அரங்கம் போல சதுக்கம் இப்போது முற்றிலும் புதிய இடமாக இருந்தது. புகை படிந்த பழைய எண்ணை ஓவியம் போல கட்டிடங்களின் நிறம் மங்கலாக, கல்தரையும், வானமும் ஒன்று போலானது.\nபூத்தூவலாகத் தொடங்கி கொஞ்சம் பெரிய தூறல் மழை பெய்தது. பத்தே நிமிடம், திரைவிலக்கப்பட்டது போல் மேகம் மாயமாய்க் கலைந்து விலக மீண்டும் பளீரென்று ���ூரியன். கல்தரை எண்ணை பூசிய கருங்கல் சிலை போல பளபளக்க, கழுவித் துடைத்த கண்ணாடி வழியாகக் காணும் காட்சி போல சதுக்கமே தெளிவான புதிய ஒளியுடன் பிரகாசமாக இருந்தது. ஒருவேளை சற்று முன் இருந்த மங்கலான ஒளியின் காரணமாக இருக்கலாம், இப்போது எல்லாமே முன்பைவிடக் கூடுதல் பொலிவுடன், துல்லியமாகவும், பளீரென்றும் இருந்தது.\nசூரியனின் மாயக் கிரண விரல்கள் தொட்ட இடமெல்லாம் புதுப் பிறப்பெடுத்தது. தடாக மையத்து யேசுவின் தலைக்குப் பின்னால் இருந்த ஒளிவட்டம் நிஜமாகவே ஒளிவட்டமாகியது. ஒவ்வொரு கட்டிடமும் ஒவ்வொரு இளம்பெண் போல தனக்கு மட்டுமே உரிய பிரத்யேக அழகுடன் மிளிர்ந்தது. ஒளியால் அறியப்படும் பொருட்களில் எல்லாம் ஒளியையே அறிகிறோம் என்ற வரி நினைவில் எழுந்தது. இது சாங்கியமா வைசேஷிகமா என்றொரு குழப்பமும் கூடவே. வார்த்தைகளும் சிந்தனைகளும் குறுக்கிடாமல் இருக்கவேண்டும் என்று பிரயத்தனப்பட்டேன், முடியவில்லை. ஒவ்வொறு கட்டிடமாக நிதானமாக பார்த்துக் கொண்டே நின்றேன். என்னைச் சுற்றி வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு முப்பரிமாண ஓவியத்தின் நடுவில் வந்து விழுந்து விட்டது போல இருந்தது. அழகு. பைத்தியக்காரனாகப் புலம்பவிடும் அழகு. கோட்டை உச்சியில் நின்றுகொண்டு சமவெளியைக் கண்டபோது எழுந்த அதே மன எழுச்சி, சற்றும் குறைவில்லாமல். ஏதோ சிலகணங்கள் என்னை இழந்திருந்தேன்.\nவானை நோக்கி நிமிர்ந்து நிற்கும் மரங்களும், பூமியை நோக்கி வளைந்து வரும் ஆகாயமும் இணைந்து மனத்தில் தூண்டும் அழகுணர்ச்சியை கல்லும் மண்ணும் குழைத்துக் கட்டிய கட்டிடங்களும், சிலைகளும் உண்டாக்குகின்றன. கூட இருந்தவர்கள் சாதாரணமாக பார்வையை ஓடவிட்டு இயல்பாக பார்த்துக் கொண்டிருக்க எனக்கோ ஒவ்வொன்றும் நரம்புகளை அதிரவைத்து, மனம் பரபரக்க பரவச அனுபவமாக, ஏதோ ஒரு உணர்வு நிலை என் போதத்தை மெது மெதுவாக மேவிப் புதைக்கிறதே, ஏன்\nஇரண்டிலும் உள்ள அழகு ஒன்று தானா இயல்பாக ஒன்றை இயற்கை என்றும் மற்றதை செயற்கை என்றும் எளிதாகப் பிரித்துக் கொண்டு, சிறந்தது x கொஞ்சம் மட்டமானது என்று வகுப்பது பொதுப்போக்கு. கடலும் நதியும், மலையும் மழையும், மரமும் மலரும் மனதில் தோற்றுவிக்கும் கிளர்ச்சி தான் சிற்பமும், ஓவியமும், கட்டிடங்களும் உண்டாக்குகின்றதா இயல்பாக ஒன்றை இயற்கை என்றும் மற்றதை செயற்கை என்றும் எளிதாகப் பிரித்துக் கொண்டு, சிறந்தது x கொஞ்சம் மட்டமானது என்று வகுப்பது பொதுப்போக்கு. கடலும் நதியும், மலையும் மழையும், மரமும் மலரும் மனதில் தோற்றுவிக்கும் கிளர்ச்சி தான் சிற்பமும், ஓவியமும், கட்டிடங்களும் உண்டாக்குகின்றதா நாம் காண்பனவற்றில் எதை நாம் சாரமாக அனுபவிக்கிறோம் அல்லது நம்முள் எது அனுபவமாகிறது\nஇரவு காட்டை ஒட்டி இருந்த நண்பரின் பழைய விடுமுறைக் கால வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். சுற்றிலும் வேறு கட்டிடங்கள், வாகனங்கள், தெருவிளக்கு போன்றவை எதுவும் இல்லாததால் ஒளியால் மாசுபடாத அடர்ந்த இருள். நட்சத்திரங்களை அவதானிக்க பொருத்தமான சூழல். வீட்டு முற்றத்துப் புல்வெளியில் மல்லாந்து, ஒளிப் புள்ளிகளாக ஆகாயம் எங்கும் விரவிப் படர்ந்திருந்த நட்சத்திர மண்டலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். கார்ல் சாகன், “பெருவெளியில் எண்ணற்ற விண்மீன் அண்டங்களின் (galaxies) தூசி மண்டலத்தில் பூமி என்னும் ஒரு துகளில் ஒட்டிக் கொண்டிருப்பவன் மட்டும் தான் மனிதன் என்பவன்” என்று மனித மைய சிந்தனையை நிராகரித்ததை நினைத்துக்கொண்டேன். அந்த நேரத்தில் அந்த நினைவு மிகுந்த அர்த்தமுள்ளதாக இருந்தது.\nநல்ல குளிர். பிறர் உறங்கச் சென்றுவிட்டார்கள். கூடத்தில் இருந்த கணப்பில் பெரிய மரத் துண்டுகள் போடப்பட்டிருந்தது. செத்த காட்டைத் தின்று நெருப்பு வளர்ந்து கொண்டிருந்தது. தீயும் காற்றும் பேசிக் கொள்ளும் படபட சப்தம் தவிர கனத்த அமைதி.\nமனதைக் காற்றுடன் ஒப்பிடுவது வழக்கம். அப்போது தீயுடன் ஒப்பிடுவது இன்னும் பொருத்தமாக இருந்தது. தீ என்பது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருப்பது. பயறு போல சிறிதாக அசைவில்லாமல் இருக்கும் மெழுகுவர்த்தியின் நெருப்பும் இடைவிடாத நிகழ்வு தான். எண்ணங்களின் தொடர்ச்சியான நிகழ்வு தான் மனம். எண்ணங்களின் ஒழுக்கு நின்று போனால் மனம் இல்லை. கிடைமட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஆறு போல, எரியும் அக்னி மேல் நோக்கிப் பாயும் நதி. ஒரு கணத்தில் இருந்த நெருப்பை மறுகணம் பார்ப்பதில்லை நாம்.\n உறங்க விடாமல் கேள்வி எரிந்து கொண்டிருந்தது. யோசித்து யோசித்து இரு கோட்பாடுகளை வந்தடைந்தேன்.\n1. இயற்கை மனிதனுக்கு எப்போதும் முடிவில்லாத ஆச்சர்யங்களைத் தந்து கொண்டே இருப்பது. அதியற்புதம் வாய்ந்த இயற்கையின் பேரழகின் முன் நிற்கும் போதெல்லாம் மனிதன் பேச்சிழந்து ஸதம்பிக்கிறான். ஓவியம், சிற்பம், இசை, கலைநயம் மிக்க கட்டிடம் என்று மனிதனுக்குள் உள்ள நுண் உணர்வுகளைத் தீண்டி அழகுணர்ச்சியைக் கிளறி அவன் தன்னை மறந்து போகச் செய்யும் எல்லா கலைப்படைப்புகளும் மனிதனின் ‘படைப்புகளே’. ஆனால் மனிதனின் படைப்பு ஒரு போதும் இயற்கையின் பேராற்றல் மிக்க படைப்புத் திறனை தாண்டிச் செல்ல முடியாது. இதை மனித மனம் உள்ளூற நன்கு அறியும். ஆனாலும் ‘நான்’ என்னும் ஆதாரமான, மிக அழுத்தமான சுயம் தனக்கான அங்கீகாரத்தை தானே வழங்கிக் கொள்ளும். எனவே மானுடத்தின் ‘படைப்புகளின்’ முன்பு ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை மறந்து வியப்பதும், பெருமைப்பட்டுக் கொள்வதும், ரசிப்பதும் மானுடத்தையே -அதன் வழியாக தன் சுயத்தையே. ஒருவகையில் ஆழ்மனதில் தன்னைத் தானே அங்கீகரித்துக் கொள்ளும் செயல். ஆக, மனிதனுக்கு கலைப் படைப்புகளில் அனுபவமாவது என்பது அவன் சுயமே.\n2. மனிதனே இயற்கையின் படைப்புகளுள் ஒன்றுதான். அந்த இயற்கையே மனிதனையும் படைக்குமாறு விதித்துள்ளது. மனித மனத்திற்குச் சாத்தியமான எல்லாக் கற்பனைகளுக்கும் வேர் இயற்கையிலேயே உள்ளது. ஆகவே அவன் செய்வதெல்லாம் மறுபடைப்பு மட்டுமே. மனிதன் உருவாக்கும் மறுஆக்கத்திற்கெல்லாம் தூண்டுகோல் இயற்கை தரும் பேரனுபவம் தான். அந்த அனுபவத்தையே மனிதன் ஓவியமாகவும், இசையாகவும், கவிதையாகவும், சிற்பமாகவும், அழகான கட்டிடங்களாகவும் அவனுடைய இயல்பிற்கேற்ப பிரதிபலிக்கிறான். விஷ்ணுபுரத்தின் சிற்பி பிரசேனர் சொல்வது போல் பிரபஞ்சத்திடமிருந்து மனம் பெறும் அனுபவம் ஒன்றுதான். அதை ஆழ்ந்து அறியத் தொடங்கும் போது ஒரு அனுபவத்தை மற்றொன்றாக மாற்றிக்கொள்ள முடியும். கிட்டத்தட்ட ஆற்றல் அழிவின்மை விதி போல. இயற்கையின் படைப்பு தரும் பேரனுபவமே மனிதனின் மறுபடைப்புகளிலும் அனுபவிக்கப்படுகிறது. அதாவது மனிதனின் படைப்புகளிலும் இயற்கையே அனுபவமாகிறது.\nசுருக்கமாக, மனிதனின் படைப்புகளில் அனுபவமாவது அவன் சுயமே x மனிதனின் படைப்புகளில் அனுபவமாவதும் இயற்கையே என்று இரண்டு எதிரெதிர் கருதுகோள்களாக வரையறுக்கலாம். ஆனால் உண்மையில் முதல் கருதுகோள் வழியாக இரண்டாம் கருதுகோளுக்கு வந்து சேர்ந்தேன் என்பதே சரி.\nகணப்பில் தணல் நிறமான இலைகளுடன் மரங்கள் காற்றில் அசைந்தாடின. பழுத்துச் சிவந்த இலைகள் மழை போல் உதிர்ந்து விழுந்தன, சில இலைகள் காற்றில் மெல்லப் பறந்து மறைந்தன. அங்கே நீலமும், மஞ்சளும், சிவப்புமாக வரிசையாகக் கட்டிடங்கள் தோன்றின. அவை நெருப்புத் தடாகத்தில் நெளிந்து நெளிந்து ஆடின. அதன் பின் சிவந்த இலைகளுள்ள மரங்களும், வண்ண வண்ணக் கட்டிடங்களும் எல்லாம் ஒன்றாகக் கனப்புக்குள் கலந்து ஆடி ஆடி மெதுவாக அமிழ்ந்தன. கண்களுக்குள் சிவப்பு கரைந்தது, விழி மெல்லச் சுழன்று உள்வாங்கியது. நான் கொஞ்சம் கொஞ்சமாக நழுவி நெருப்பு இலையுதிர்க்கும் வனத்தில் மூழ்கினேன்.\n(இக்கட்டுரையிலுள்ள ஒளிப்படங்கள் கட்டுரையாசிரியர் பிரகாஷ் சங்கரன் எடுத்தவை.)\nNext Next post: கவிதைகள் – ஒடிஷாவிலிருந்து\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்���ுக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு ��ரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிர��ு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகொவிட்-19 குறித்து குளிரும் பனியும் பாராமல் செய்தி பரப்புவர்கள்\nவடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள அல்டேயில் உள்ள புயுன் கவுண்டியில் உள்ள தொலைதூர நாடோடி குடும்பங்களுக்கு செல்லும் எல்லைக் காவலர்கள் மற்றும் மருத்துவர்கள்\nடைம் இதழ்: இந்த ஆண்டின் 100 மகளிர்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nதருணாதித்தன் மார்ச் 21, 2020 10 Comments\nசிவா கிருஷ்ணமூர்த்தி மார்ச் 21, 2020 3 Comments\nவேகமாகி நின்றாய் காளி- பகுதி 5\nரவி நடராஜன் மார்ச் 21, 2020 3 Comments\nலோகேஷ் ரகுராமன் மார்ச் 21, 2020 1 Comment\nஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா -2\nவாழ்வும் வாழ்தலும்- விலியம் ஜேம்ஸின் நடைமுறை வாதம்\nகடலூர் வாசு மார்ச் 21, 2020 No Comments\nகாளி பிரசாத் மார்ச் 21, 2020 No Comments\nகோவை தாமரைக்கண்ணன் மார்ச் 21, 2020 No Comments\nகவிதைகள் – கா. சிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/karnataka-election-results-live", "date_download": "2020-04-04T06:50:06Z", "digest": "sha1:JN45T2733RGHQW7JW6ELZECGA2B4CWDA", "length": 6141, "nlines": 77, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவெற்றிக்கு முன்னரே குமுறிய மூவேந்தர்கள் - வாழ்த்து தெரிவிப்பதில் இவ்வளவு அவசரமா\nKarnataka Elections Counting: தனிப்பெரும் கட்சியானது பாஜக; ஆட்சியை பிடிக்க காங்கிரஸ்-மஜத கூட்டணி\nகர்நாடகாவில் தனிப்பெரும் கட்சியானது பாஜக; ஆட்சியை பிடிக்க காங்கிரஸ்-மஜத கூட்டணி\nபாஜக.,வின் அடுத்த ஆபரேஷன் தமிழகத்துக்கு தான்\nபாஜக.,வின் அடுத்த ஆபரேஷன் தமிழகத்துக்கு தான்\nபாஜகவை விட அதிக வாக்கு சதவீதம் பெற்றும் காங்கிரஸுக்கு தோல்வி ஏன் தெரியுமா\nபாஜகவை வி�� அதிக வாக்கு சதவீதம் பெற்றும் காங்கிரஸுக்கு தோல்வி ஏன் தெரியுமா\nKarnataka election: பாஜகவுக்கு கைகொடுத்த லிங்காயத் வாக்குகள்\nKarnataka election: பாஜகவுக்கு கைகொடுத்த லிங்காயத் வாக்குகள்\nKarnataka election: பாஜகவுக்கு கைகொடுத்த லிங்காயத் வாக்குகள்\nபாஜக எப்படி வெற்றி பெற்றது... தமிழகத்திற்கு நன்மையா\nKarnataka Election Result: கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்கும் பாஜகவின் வெற்றி லாஜிக் இதுதான்\nகர்நாடகா பாஜக முன்னிலை எதிரொலி - தமிழகத்துக்கு சாதகமா\nகர்நாடகா பாஜக முன்னிலை எதிரொலி - தமிழகத்துக்கு சாதகமா\nகர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்கும் பாஜகவின் வெற்றி லாஜிக் இதுதான்\nகர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்கும் பாஜகவின் வெற்றி லாஜிக் இதுதான்\nகர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்கும் பாஜகவின் வெற்றி லாஜிக் இதுதான்\n‘கிங்’ தான் இல்லை, ‘கிங் மேக்கராக’ மாறுவாரா மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி\n‘கிங்’ தான் இல்லை, ‘கிங் மேக்கராக’ மாறுவாரா மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி\nKarnataka Elections Counting: பாஜக 115 இடங்களில் முன்னிலை - பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறதா\nபாஜக, காங்கிரஸ் கட்சிகளின் தலையெழுத்தை மாற்றும் கர்நாடக தேர்தல்\nபாஜக, காங்கிரஸ் கட்சிகளின் தலையெழுத்தை மாற்றும் கர்நாடக தேர்தல்\nமுதலமைச்சர் சித்தராமையா பதாமியில் முன்னிலை... சாமூண்டீஸ்வரியில் பின்னிடைவு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-04-04T06:31:01Z", "digest": "sha1:RYX5PPTEW76QDFRBSONJIY6FI4J3AHRV", "length": 9051, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "போர்க் கைதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n1915இல் ரஷ்யாவில் ஆஸ்திரிய-ஹங்கேரிய போர்க் கைதிகள்\nபோர்க் கைதி (Prisoner of war) என்பது போரில் கைது செய்யப்பட்ட போராளிகளை குறிக்கும்.\nஉலக வரலாற்றில் போர்கள் முடிந்து விட்டதற்கு பிறகு பொதுவாக தோல்வி அடைந்த படையினர்கள் போர் கைதியாக சிக��கி கொல்லப்பட்டனர் அல்லது அடிமை ஆகியுள்ளனர். மத்திய காலங்களில் நடந்த போர்களில் கைபற்றிய நகரங்களின் மக்கள் பொதுவாக படுகொலை செய்யப்பட்டனர். இஸ்லாம் தொடங்கிய காலத்தில் முகமது போர் கைதிகளுக்கு உணவும் உடைகளும் கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார். ஆனாலும் சிலுவைப் போர்களில் கைபற்றிய கிறிஸ்தவ போர் கைதிகள் பொதுவாக அடிமைகளாக விற்பனை செய்யப்பட்டனர். கிறிஸ்தவ ஐரோப்பாவில் கைது செய்யப்பட்டவர்கள் \"நம்பிக்கையற்றவர்கள்\" என்று குறிப்பிட்டு பொதுவாக கொல்லப்பட்டனர். 1648இல் முப்பது ஆண்டுப் போர் முடிவில் வெஸ்ட்ஃபேலியா அமைதி ஒப்பந்தம் முதலாக ஐரோப்பாவில் போர் கைதிகளுக்கு சில உரிமைகள் கொடுத்தது.\nஅண்மைய காலங்களில் ஹேக் உடன்படிக்கையிலும் ஜெனீவா உடன்படிக்கைகளிலும் போர் கைதிகளுக்கு பன்னாட்டு சட்டங்களில் பல உரிமைகள் தெரிவிக்கப்பட்டன. இந்த உடன்படிக்கைகள் காரணமாக போர் கைதிகளை வதை செய்வது உலகில் சட்டவிரோதமானதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் 20ஆம் நூற்றாண்டிலும் ஜப்பானியப் பேரரசு, நாசி ஜெர்மனி போன்ற சில நாடுகள் இந்த ஒப்பந்தங்களுக்கு எதிராக போர் கைதிகளுக்கு பல கொடுமைகளை செய்தன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மே 2016, 01:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/annakili-nee-sirika-song-lyrics/", "date_download": "2020-04-04T05:59:25Z", "digest": "sha1:PO3XRFQRKIWK5K6CTQ7J2RWRW2B6L2UQ", "length": 10465, "nlines": 325, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Annakili Nee Sirika Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழந்தை ஸ்ரீதேவி\nஆண் : ஜிம்கு ஜிக்கான்\nஆண் : ஜிம்கு ஜிக்கான்\nகுழந்தை : ஜிம்கு ஜிக்கான்\nஆண் : ஹான் ஜிம்கு ஜிக்கான்\nகுழந்தை : ஜிம்கு ஜிக்கான்\nஆண் : {ஜிம்கு ஜிக்கான்\nகுழந்தை : ஜிம்கு ஜிக்கான்\nஜிக்கு ஜிம்கு ஜிக்கான்} (2)\nஆண் மற்றும் குழந்தை :\nஜிக்கு ஜிம்கு ஜிக்கான்} (2)\nஆண் : அன்னக் கிளி நீ சிரிக்க\nஎல்லாம் நீ சிரிச்சா வீசும்\nஆண் : தத்தித் தத்தி ஆடும்\nஆண் மற்றும் குழந்தை :\nஆண் : அன்னக் கிளி நீ சிரிக்க\nஅன்னக் கிளி நீ சிரிக்க\nஆண் : தாய் தந்தை யாரும் இன்றி\nஆண் : பாசத்தை தேடி நிற்கும்\n���ண் : பட்டுப் பூச்சி போலே\nதினம் வட்டம் போடும் பாப்பா\nநான் சொல்லும் பேச்சை கேப்பா\nஆண் : அன்னக் கிளி நீ சிரிக்க\nஎல்லாம் நீ சிரிச்சா வீசும்\nஆண் : தத்தித் தத்தி ஆடும்\nஆண் மற்றும் குழந்தை :\nஜிக்கு ஜிம்கு ஜிக்கான்} (2)\nஆண் : பொன்னான கூண்டு செய்து\nயார் உன்னை பூட்டி வைத்தார்\nஆண் : வானம் பூமி யாவும்\nசோகம் எல்லாம் மேகம் என்று\nஆண் : அன்னக் கிளி நீ சிரிக்க\nஎல்லாம் நீ சிரிச்சா வீசும்\nஆண் : தத்தித் தத்தி ஆடும்\nஆண் : அன்னக் கிளி நீ சிரிக்க\nஅன்னக் கிளி நீ சிரிக்க\nஆண் மற்றும் குழந்தை :\nஜிக்கு ஜிம்கு ஜிக்கான்} (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/dmdk-and-admk-join-doubt/15475/", "date_download": "2020-04-04T07:22:50Z", "digest": "sha1:HVQHYJGNU725I2XV27KPPHFNI5G2F5GI", "length": 5758, "nlines": 68, "source_domain": "www.tamilminutes.com", "title": "தேமுதிக அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்குமா | Tamil Minutes", "raw_content": "\nதேமுதிக அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்குமா\nதேமுதிக அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்குமா\nதேர்தலுக்கான களம் சூடு பிடித்து வரும் நிலையில் நீண்ட நாட்களாகவே தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது பாஜக. நடுவில் திருநாவுக்கரசரும், திடீரென ஸ்டாலினும் விஜயகாந்தை பார்த்து நலம் விசாரிக்க அவரது வீட்டுக்கு சென்றனர்.\nஅந்த நேரத்தில் கூட்டணி குறித்து பேச்சு நடத்ததான் சென்றார்கள். விஜயகாந்துடன் பலரும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் அவர் யாருடனும் கூட்டணி குறித்து அறிவிக்கவில்லை.\nபிஜேபி கூட்டணியில் அவர் அதிக சீட் கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் இது இறுதி செய்யப்பட்டு இன்று நடக்கும் மோடி பங்கேற்கும் விழாவில் சென்னையில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எங்குமே தேமுதிக சம்பந்தமான தலைவர்களின் படங்கள் கூட்டம் நடைபெறும் பகுதிகளில் பேனர்களில் இல்லாததால் கூட்டணி அமையுமா என்பது இறுதி வரை சந்தேகமாகவே உள்ளது.\nRelated Topics:அதிமுக, தேமுதிக, பாமக, பிஜேபி\nஇன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி\nதமிழர்களின் பிரச்சினைக்கு முதலில் செவிசாய்ப்பது நாங்கள்தான் – மோடி\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு: சற்றுமுன் வெளியான தகவல்\nதமிழகத்தில் சிக்கன் மட்டன் கடைகள் மூடப்படுகிறதா\nநாளை முதல் சலூன்கள் திறக்க அனுமதி: தமிழக அரசு உத்தரவு\nஇதுதா���ா உங்க ‘டக்கு’: பிரதமரை கிண்டல் செய்த கமல்\nதமிழகத்தில் மேலும் 102 பேர்களுக்கு கொரோனா: இன்னும் எத்தனை பேர்களுக்கு பரவப்போகிறதோ\nபிரபல டிவி சேனலை விமர்சித்த திரை விமர்சகர்\nமோடி சொன்ன விளக்கும்- நடிகை கஸ்தூரி சொன்ன விளக்கும்- குழப்பமா இருக்கா\nதுன்பங்களிலிருந்து விடுபட சனிபகவான் மூலமந்திரம் சொல்லி வழிபடுவோம்\nஇந்த ஒரு பொடி போதும் இட்லி, தோசைக்கு சைட் டிஷ் தேட வேண்டியதே இல்லை…\nதிருவண்ணாமலையில் கிரிவலம் வர தடை- மாவட்ட ஆட்சியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14616&id1=4&issue=20181207", "date_download": "2020-04-04T05:30:52Z", "digest": "sha1:OBRNSY2MYUUSMHSKI2JRGETXGLNUIKDZ", "length": 19833, "nlines": 52, "source_domain": "kungumam.co.in", "title": "தலைநகரில் குவிந்த விவசாயிகள்… - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஆறு மாதங்களுக்கு மேலாக திட்டமிட்டு கடந்த நவம்பர் 29 மற்றும் 30ம் தேதிகளில் இந்தியாவின் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் தில்லியில் அணிதிரண்டு போராடியுள்ளனர். ஆம். இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துக்கொண்டிருந்தன.\nஇந்நிலையில் நாடெங்கிலும் உள்ள சுமார் இருநூறு விவசாய சங்கங்கள் ஓரணியில் திரண்டு ‘அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு’ உருவாக்கப்பட்டு மேற்கண்ட போராட்டம் நடைபெற்றுள்ளது. ஆந்திரா, குஜராத், மத்தியப்பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கேரளா என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தில்லி ராம் லீலா மைதானத்தில் திரண்ட விவசாயிகள், நாட்டில் நிலவும் வேளாண்மைக்கான நெருக்கடிகள் பற்றி நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நிகழ்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.\nநதிகளை இணைக்க வேண்டும் என்பதற்காகப் போராடுகிறார்கள், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்காகப் போராடுகிறார்கள், விலைக் கொள்கை நிர்ணயம் செய்யப் போராடுகிறார்கள் என மீடியாக்கள் ஆளுக்கொரு செய்தியைப் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். அனைத்திலுமே உண்மையிருக்கிறது. ஆனால், இன்றைய விவசாயிகளின் பிரச்னை இவை மட்டுமே இல்லை. ‘எங்களைக் கண்டுகொள்ளுங்கள்; நாங்களும் மனிதர்கள்தான்...’ இதுதான் முக்கியமான கோரிக்கை.\n‘கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்புகள்’ என்�� வரியை பள்ளிகளில் படித்திருப்போம். அந்த கிராமங்களின் முதுகெலும்பு எதுவென்றால் விவசாயம்தான். ஆனால், நம் மத்திய அரசுகளின் தொழில் கொள்கை தொடர்ந்து இந்த முதுகெலும்பை நொறுக்கும் வேலையையே செய்துவருகிறது என்பதுதான் கசப்பான உண்மை.\nநாடு விடுதலையடைந்தபோது நம்மிடம் தொழில்வளம் பெரிதாக இல்லை. இருந்தவை எல்லாம் விவசாய நிலங்களும் ஆடு, மாடுகளும்தான். இன்று நேற்றல்ல, பல்லாயிரம் ஆண்டுகளாகவே இங்கு விவசாயம்தான் பொருளாதாரத்தின் அச்சாணி.\nஇந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததுமே வெள்ளையர்கள் விட்டுச்சென்ற கடும் பஞ்சம் தலைவிரித்தாட அதை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். பசுமைப் புரட்சி என்ற பெயரில் நவீன வேளாண்மையைக் கொண்டு வந்தோம். சிந்தடிக் உரங்களும், பூச்சி கொல்லிகளும், நவீன விதைகளும் இந்திய விவசாய சந்தைக்குள் நுழைந்தன. அநேகமாய் இதுதான் முதல் கோளாறு.\nதொழில்வளர்ச்சிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் கொஞ்சமும் விவசாயத்துக்குக் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு ஆதிகாலம்தொட்டே இருந்துவருகிறது. தொண்ணூறுகளில் உலகமயமாக்கல் நிகழ்ந்தபோது இந்திய விவசாய சந்தையும் அதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.\nகுறிப்பாக, மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் வருகை பருத்தி விவசாயிகளையும் தக்காளி, கத்தரி போன்ற விவசாயிகளையும் மிக மோசமாகச் சிதைத்தது. முற்றிலும் பாதுகாப்பானது என்று சொல்லி வழங்கப்பட்ட இந்த பருத்தி விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தினால் மட்டும் சுமார் மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர்.\nஒருபுறம் விதை, உரம், பூச்சிகொல்லிகள், ஆட்கூலி, கருவிகள், இடுபொருட்கள் என ஒவ்வொன்றின் விலையும் கூடிக்கொண்டே இருந்தன. மறுபுறம் விளைச்சல் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. விளைந்தாலும் விலை கட்டுப்படியாக இல்லை. ஆனால், விவசாயக் கடனோ கழுத்தை இறுக்கத் தொடங்கியது.\nஇப்படியாக, விவசாயம் என்பது மண்ணைக் கட்டி மாரடிக்கும் சூதாட்டமாக மாறிப்போனது. நான்கு புறமும் சூழும் அழுத்தங்கள் தாளாமல் நாண்டுகொள்ளத் தொடங்கினார்கள் விவசாயிகள். அரசோ அன்றும் சரி இன்றும் சரி இதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எதையுமே எடுக்கவில்லை. ஒருபுறம் மல்லையாக்களுக்குக் கோடி கோடியாய் கடன் கொடுத்துவிட்டு, அவர்களை ஃப்ளைட்டில் அனுப்பி டாட்டா காட்டிய பொதுவுடமை வங்கிகள் மறுபுறம் வெறும் பத்தாயிரம் கடனுக்காக விவசாயியைத் தற்கொலைக்கு விரட்டிக் கொண்டிருந்தன.\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதுபோல் வந்து சேர்ந்தது கார்ப்பரேட் விவசாயம். இன்றைய தேதியில் இங்கு லாபகரமான விவசாயம் செய்வது எளிய விவசாயக் குடிகள் இல்லை. கோடீஸ்வரர்களும் பன்னாட்டு நிறுவனங்களும்தான். இங்கு நடைமுறையில் உள்ள விவசாய சட்டங்கள் அனைத்தையும் இந்த கார்ப்பரேட்களின் நலனுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறார்கள் மத்திய அரசில் உள்ளவர்கள்.\nஇப்படி, அடுக்கடுக்கான பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாமல்தான் இன்று தெருவில் குதித்திருக்கிறார்கள் விவசாயிகள். விவசாயிகளின் உண்மையான பிரச்னையை இந்த சிறிய கட்டுரையில் பேசித் தீர்த்துவிட முடியாது. மிகப் பெரிய நூலாக விரியும் அளவுக்கு தலையாய பிரச்னை அது. ஒருபுறம் அரசு அதை எல்லாம் சட்டையே செய்வதில்லை. மக்களுக்கும் விவசாயிகளுக்குப் பிரச்னை இருப்பது பற்றி எதுவுமே தெரிவதில்லை. தெரிந்தாலும் அதற்கு எந்தவிதமான எதிர்வினையும் செய்வதில்லை. இது எல்லாமும்தான் இன்று ராம்லீலா மைதானத்தில் போர்க் குரலாக எழுந்துள்ளது.\nகோடிக்கணக்கான விவசாயிகள் அங்குள்ளார்கள். இவர்களுக்குத் தேவை பொறுப்புணர்வு மிக்க ஓர் அரசும்; அவர்களைப் புரிந்துகொள்ளும் மக்களும்தான். இதற்காகத்தான் அவர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை அமுலாக்குவது, குறைந்தபட்ச ஆதரவு விலைக் கொள்கையை மனித நேயத்துடன் அமல்படுத்துவது ஆகியவை இன்று விவசாயிகள் முன்வைக்கும் முக்கியமான கோரிக்கைகள். அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கொள்கை தங்களுக்குச் சாதகமாக இருக்குமா என்ற சந்தேகம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. உண்மையில் இந்த சந்தேகத்துக்கு நியாயமான காரணங்கள் உள்ளன.\nபெரும் லாபம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ள கார்ப்பரேட்டுகளால் கட்டுப்படுத்தப்படும் சந்தையின் எதிர்பாரா மாற்றங்கள் இந்த விலை நிர்ணயத்தை எளிய விவசாயிகளுக்கு ஆதரவாக வைத்திருக்குமா என்பதே கேள்விக்குறிதான். மேலும், பணப்பயிர்கள் மீது அதிகரித்து வரும் கார்ப்பரேட் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் எளிய, சிறு, குறு விவசாயிகளுக்கு அல்லாமல் பெரு��் நிறுவனங்களுக்கே பலன் தரும் என்றும் சொல்கிறார்கள்.\nபிறகு, நீர் நிலைகளின் இருப்பு, நீராதாரம் ஆகியவை பற்றிய அரசின் தொலைநோக்குப் பார்வையில் நிறைய போதாமை உள்ளது என்ற குற்றச்சாட்டையும் விவசாயிகள் நீண்ட காலமாகச் சொல்லிவருகிறார்கள். இது குறித்தும் அரசின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை.வங்கிகளில் கடன் வழங்கும் போது விவசாயிகளை நடத்துவதில் காட்டப்படும் பாகுபாடும் விவசாயிகள் போராட்டத்துக்கு முக்கியமான காரணம். கடனை வசூலிப்பதற்காக அவமானப்படுத்தும் வழிமுறைகளை தொடர்ந்து வங்கிகள் மேற்கொள்கின்றன.\nஉண்மையில் எந்த விவசாயியும் ஏமாற்ற வேண்டும் என்று நினைத்துக் கடன் வாங்குவதில்லை. விவசாயியின் சூழ்நிலையைப் புரிந்துகொள்ள அரசோ வங்கிகளோ தயாராகவே இல்லை. இப்படிப் பல பிரச்னைகளுக்காகவும்தான் விவசாயிகள் போராடிவருகிறார்கள். விவசாயிகளின் இந்த அணி திரட்டல் பலவகைகளில் முக்கியமான ஒன்று.\nஇதற்கு முன்பும் சரத் ஜோஷி தலைமையிலான ஷெட்காரி சங்கடனா போன்ற ஒருங்கிணைப்புகள் நிகழ்ந்தன. ஆனால், அவர்கள் இந்தியாவை, அதன் மக்களை நகரம் மற்றும் கிராமம் என இரண்டாக முன்வைத்தனர். இந்தியா மற்றும் பாரத் என இரண்டு தேசம் இங்குள்ளது. இந்தியா நகர்ப்புற சொகுசுகளால் ஆனது.\nஅவர்களின் முன்னேற்றத்துக்காகவும் நலனுக்காகவும் பாரதத்தில் உள்ள விவசாயிகள் சீரழிகிறார்கள் என்றார் ஜோஷி. ஆனால், இந்த ஒருங்கிணைவோ அப்படியான பாகுபாடுகள் எதையும் முன்வைக்கவில்லை. மேலும், இதற்கு நகர்ப்புறத்தில் உள்ள சிவில் சமூகத்திடம் இருந்தும் ஆதரவு குவிந்து வருகிறது.\nவிவசாயிகள் இந்த அணி திரட்டல் வழியே ஒரே ஒரு விஷயத்தை ஆளும் அதிகாரத்தரப்புக்கு உரக்கச் சொல்லியிருக்கிறார்கள். இந்த நாடு அனைவருக்குமானது. அது எந்த கார்ப்பரேட்டுகளுக்கும் தனி நபர்களுக்கும் அதிகாரக் குழுக்களுக்கும் சொந்தமானதல்ல. அப்படியான மனநிலை ஆளும் தரப்புக்கு இருந்தால் மக்கள் வீதிக்கு வருவார்கள் என்ற செய்திதான் அது\nசித்து விளையாட்டு - 7\nசித்து விளையாட்டு - 7\nபள்ளி ஆசிரியரின் மாதச் சம்பளம் ரூ.85\nPORN STAR மியா ராய் இந்தப் படத்துல அறிமுகமாகறாங்க\nசித்து விளையாட்டு - 707 Dec 2018\nபள்ளி ஆசிரியரின் மாதச் சம்பளம் ரூ.85 07 Dec 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raajaachandrasekar.blogspot.com/2010/03/", "date_download": "2020-04-04T05:36:07Z", "digest": "sha1:UM3Z4FFLFNE2XWBQQPJRJP76WV3WESYA", "length": 21165, "nlines": 440, "source_domain": "raajaachandrasekar.blogspot.com", "title": "March 2010 - ராஜா சந்திரசேகர் கவிதைகள்", "raw_content": "\nகடவுளாக பார்த்துக் கொண்டிருந்தேன் நான்\nமழை மட்டும் ஏன் ஒரே\n* கவிதைத்தொகுப்புகள் 1.கைக்குள் பிரபஞ்சம் 2.என்னோடு நான் (2003ஆம் ஆண்டுக்கான கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருது பெற்றது) 3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) 4.அனுபவ சித்தனின் குறிப்புகள் 5.நினைவுகளின் நகரம் 6.மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் 7.மைக்ரோ பதிவுகள்\nதற்கொலைக் கடிதம் எழுதிய அவன் மீண்டும் ஒரு முறை அதைப்படித்தான் சில பிழைகளைத் திருத்தினான் அதிலிருந்த பல சுவாரஸ்யங்களைக் கவனித்தான் ...\nமலையுச்சிக்குப் போய் தற்கொலைக் கவிதை எழுதிவிட்டு அவன் குதித்துவிட்டான் ஏறி வந்து மலை மலரைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக...\nமாபெரும் ரப்பரால் என்னை அழித்துக்கொண்டிருக்கிறேன் அழித்துக்கொண்டிருப்பேன் மாபெரும் ரப்பர் சிறிய மிகச் சிறிய அதனினும் சிறிய ரப்பராவதற்குள...\nபிடுங்கு மெல்ல பிடுங்கு தெரியாமல் பிடுங்கு தெரிந்தால் சிரி கள்ளச்சிரிப்பு கனக்கச்சிதம் இசை நரம்புகளை வருடுவது போல் முதுகை தடவி...\nநடந்து போகிறவனை விரட்டி வருகிறது ரயில் இந்த வரிக்கு அடுத்த வரியை நீங்கள் எழுத விரும்பினால் அவனைக் காப்பாற்றிவிடுங்கள் இல்லையெனில்...\nசிரிப்பு சிரிப்பாய் வருகிறது உங்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது உண்மையில் உங்களை நீங்கள் எடை போடலாம் ...\nவேடிக்கைப் பார்க்கிறீர்கள் ஒவ்வொன்றாய்க் களவாடப்படுகின்றன உங்கள் கண்கள் களவாடப் போவது வரை பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா\nசுவரில் வரைந்த பறவை எதிரே இருந்த மரத்தில் போய் அமர்ந்துகொண்டது பிறகு வானத்திற்குப் பறந்துவிட்டது இப்போது வரைந்துகொண...\nசற்றே உடல் பெருத்த குழந்தை போன்றது அந்தச் சிவப்பு நிற பிரிட்ஜ் வீடு மாற மாற அதுவும் இடம் மாறும் பிரிட்ஜின் மீது மூன்று படங்கள் ஒட்ட...\nஎழுச்சி காண் இதயக் குரல்களின் வேகம் காண் ஒத்த உணர்வுகளின் துடிப்பு காண் வீதி வந்த வீரியம் காண் அக்னி பார்வையில் ஆயிரம் செய்தி...\nதற்கொலைக் கடிதம் எழுதிய அவன் மீண்டும் ஒரு முறை அதைப்படித்தான் சில பிழைகளைத் திரு��்தினான் அதிலிருந்த பல சுவாரஸ்யங்களைக் கவனித்தான் ...\nமலையுச்சிக்குப் போய் தற்கொலைக் கவிதை எழுதிவிட்டு அவன் குதித்துவிட்டான் ஏறி வந்து மலை மலரைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக...\nமாபெரும் ரப்பரால் என்னை அழித்துக்கொண்டிருக்கிறேன் அழித்துக்கொண்டிருப்பேன் மாபெரும் ரப்பர் சிறிய மிகச் சிறிய அதனினும் சிறிய ரப்பராவதற்குள...\nபிடுங்கு மெல்ல பிடுங்கு தெரியாமல் பிடுங்கு தெரிந்தால் சிரி கள்ளச்சிரிப்பு கனக்கச்சிதம் இசை நரம்புகளை வருடுவது போல் முதுகை தடவி...\nநடந்து போகிறவனை விரட்டி வருகிறது ரயில் இந்த வரிக்கு அடுத்த வரியை நீங்கள் எழுத விரும்பினால் அவனைக் காப்பாற்றிவிடுங்கள் இல்லையெனில்...\nசிரிப்பு சிரிப்பாய் வருகிறது உங்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது உண்மையில் உங்களை நீங்கள் எடை போடலாம் ...\nவேடிக்கைப் பார்க்கிறீர்கள் ஒவ்வொன்றாய்க் களவாடப்படுகின்றன உங்கள் கண்கள் களவாடப் போவது வரை பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா\nசுவரில் வரைந்த பறவை எதிரே இருந்த மரத்தில் போய் அமர்ந்துகொண்டது பிறகு வானத்திற்குப் பறந்துவிட்டது இப்போது வரைந்துகொண...\nசற்றே உடல் பெருத்த குழந்தை போன்றது அந்தச் சிவப்பு நிற பிரிட்ஜ் வீடு மாற மாற அதுவும் இடம் மாறும் பிரிட்ஜின் மீது மூன்று படங்கள் ஒட்ட...\nஎழுச்சி காண் இதயக் குரல்களின் வேகம் காண் ஒத்த உணர்வுகளின் துடிப்பு காண் வீதி வந்த வீரியம் காண் அக்னி பார்வையில் ஆயிரம் செய்தி...\nவலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/f65-forum", "date_download": "2020-04-04T05:50:40Z", "digest": "sha1:HXKCWUXTN4XHMFQIF5RDSF5IQY62ZGYV", "length": 17962, "nlines": 248, "source_domain": "usetamil.forumta.net", "title": "நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந��தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: காணொளிப்பதிவு :: காணொளிப்பதிவு :: ஒலி மற்றும்ஒளி :: நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்\nநடிப்பைவிட எனக்கு இசைதான் பிடிக்கும்: பிரேம்ஜி பேட்டி\nதினமலர் விமர்சனம் » வெண்நிலா வீடு\nஆர்யாவுடன் ஜோடி சேரும் தமன்னா\n'மெட்ராஸ்' படத்தில் நீக்கப்பட்ட காட்சி - 1\nமெட்ராஸ் நாயகி கேத்ரீன் தெரசா ஆல்பம்\n'நான் சிகப்பு மனிதன்' ஆல்பம்\nகாஜல் அகர்வால் கலக்கல் ஆல்பம்\nOnayum Aattukuttum Oru Paarvai Cheran (Exclusive Interview)'ஒநாயும் ஆட்டுக்குட்டியும்' படம் குறித்து இயக்குனர் சேரன் வீடியோ பேட்டி\n'அழகுத் தேவதை' டாப்ஸியின் அசத்தலான புகைப்படங்கள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tag/%E0%AE%8E%E0%AE%AE-%E0%AE%9C%E0%AE%95%E0%AE%9A%E0%AE%A9", "date_download": "2020-04-04T04:51:18Z", "digest": "sha1:BIDCFW55XR3AGUA3OWNUDBE3RIZTIGZJ", "length": 22310, "nlines": 306, "source_domain": "pirapalam.com", "title": "எமி ஜாக்சன் - Pirapalam.Com", "raw_content": "\nஅருவா திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகும்...\nதளபதி விஜய்யுடன் படம் செய்ய முருகதாஸ் இதை செய்தே...\nநடிகர் விஜய்யின் வீட்டில் கொரானா குறித்து சோதனை\nநர்ஸ் வேலைக்கு மாறிய இளம் நடிகை\nஉடல் எடை குறைத்து நடிகை கீர்த்தி சுரேஷின் புதிய...\nநடிகர் விஜய் குறித்த கேள்விக்கு ஒரே வரியில் பதில்...\nநடிகர் விஜய்யின் மகளா இது\nமீண்டும் சிவா இயக்கத்தில் அஜித்\nஅஜித்தின் வலிமை ரீலீஸ் தள்ளி போனது\nதளபதி 65 படத்தில் காஜல் அகர்வால்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nப்ரியா பவானி ஷங்கர் திரைப்பயணத்தின் முதல் சறுக்கல்\nதனது முதல் காதல் முறிவை பற்றி மனம் திறந்த நடிகை...\nபெண்ணே பொறாமைப்படும் பேரழகு.. அனு இம்மானுவேல்...\nகவர்ச்சியில் உச்சம்தொட்ட நடிகை கீர்த்தி பாண்டியன்\nதனது வயதை கிண்டலடித்து நபருக்கு பதிலடி கொடுத்து...\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nநடிகை எமி ஜாக்சனுக்கு குழந்தை பிறந்தது\nவெளிநாட்டு பெண்ணாக இந்திய சினிமாவில் நுழைந்து பலரின் ஆசை நாயகியாக மாறியவர் எமி ஜாக்சன்.\nகர்ப்பமாக இருக்கும் நிலையிலும் அரை நிர்வாண போட்டோவை வெளியிட்ட...\nதமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். லண்டனை சேர்ந்த இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த 2.0 படத்திற்கு பின்...\nகர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கணவருடனான லிப்லாக் போட்டோவை...\nநடிகை எமி ஜாக்சன் திருமணம் செய்துகொள்ளாமலேயே தன் காதலர் உடன் முதல் குழந்தையை பெறவுள்ளார். கர்பமாக இருக்கும் அவர் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில்...\nகர்பமாக இருக்கும் நடிகை எமி ஜாக்சன் - 23 வாரங்கள் ஆன குழந்தையின்...\nநடிகை எமி ஜாக்சன் திருமணம் செய்துகொள்ளாமலேயே தன் காதலர் உடன் முதல் குழந்தையை பெறவுள்ளார். கர்பமாக இருக்கும் அவர் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில்...\nகணவருடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை எமி ஜாக்சன்\nதமிழ்நாட்டில் பெண்கள் கர்ப்பமாக இருக்கிறார்கள் என்றால் அவ்வளவு கவனமாக இருப்பார்கள். ஆனால் இப்போது சில நடிகைகள் புகைப்படங்கள் பார்த்து...\nகர்ப்பமாக இருப்பது எனக்கே இவ்வளவு நாள் தெரியாது\nநடிகை எமி ஜாக்ஸன் தன் காதலருடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டிருப்பதாக சென்ற வருடம் அறிவித்தனர். அவர்கள் திருமணம் பற்றி திட்டமிட்டு...\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருக்கும் எமி ஜாக்சன்\nதமிழ் சினிமா நடிகைகளில் ஒருசிலர் ஆரம்பத்திலேயே பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெறுவர். அப்படி வெளிநாட்டில் பிறந்த எமி ஜாக்சன்...\nஎமி ஜாக்சனின் படுக்கையறை செல்ஃபீ\nநடிகை எமி ஜாக்சன் எப்போதும் அவரது சமூக வலைதள பக்கங்களில் ஹாட்டான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துவார்.\nஎமி ஜாக்சனை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nதமிழ் சினிமாவில் பல தரமான படங்களில் நடித்தவர் எமி ஜாக்சன். இவரது நடிப்பில் கடைசியாக ரஜினியுடன் நடித்த 2.0 படம் வெளிவந���திருந்தது.\nநடிகை எமி ஜாக்சன் நிச்சயதார்த்தம் முடிந்தது\nசென்ற வருடம் பாலிவுட்டில் பல்வேறு நடிகைகள் திருமணம் செய்து கொண்டனர். அது பற்றித்தான் ஒட்டுமொத்த சினிமா துறையும் பேசிக்கொண்டிருந்தது.\nகாதலருடன் உதடோடு உதடு கிஸ் அடித்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கும்...\nதமிழ் சினிமாவில் பல தரமான படங்களில் நடித்தவர் எமி ஜாக்சன். இவரது நடிப்பில் சமீபத்தில் கூட ரஜினியின் 2.0 படம் வெளிவந்திருந்தது.\nஉள்ளாடை இல்லாமல் நடிகை எமி ஜாக்சன்\nநடிகை எமிஜாக்சன் நடித்திருந்த 2.0 படம் சமீபத்தில் தான் வெளிவந்தது. அதில் அவர் பெண் ரோபோவாக நடித்திருந்தார்.\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா- புகைப்படங்களை...\nஸ்ரேயா சிவாஜி, திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஸ்ரேயா....\nதளபதி63 கதை என் குறும்படத்தின் காப்பி\nஅட்லீ படம் இயக்கினாலே அதன் கதை பற்றி எதாவது சர்ச்சைகள் தொடர்ந்து வரும். தற்போது...\nமிக உருக்கமான அறிக்கையை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்\nநடிகை கீர்த்தி சுரேஷின் சினிமா பயணத்தில் மைல் கல்லாக அமைந்த படம் மகாநதி. பழம்பெரும்...\nமுன்னணி தமிழ் நடிகரின் படத்தில் இணைந்த நடிகை சன்னி லியோன்\nநடிகை சன்னி லியோனுக்கு இந்தியாவில் மிக அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். தற்போது அவர்...\nஇயக்குனர் ராஜேஷ் படங்கள் என்றாலே ஒரு சில முக்கியமான விஷயங்கள் இருக்கும். ஆனால் அந்த...\nகர்ப்பமாக இருப்பது எனக்கே இவ்வளவு நாள் தெரியாது\nநடிகை எமி ஜாக்ஸன் தன் காதலருடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டிருப்பதாக சென்ற வருடம்...\nஹாலிவுட் சினிமாவில் ஆலியா பட்\nநடிகை ஆலியா பட் தற்போது ஹிந்தி சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அவர்...\nஆரவ்வுடன் நெருக்கமாக பிறந்தநாள் கொண்டாடிய ஓவியா\nஓவியா மற்றும் ஆரவ் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு தற்போதும்...\nதன் கணவருடன் மோசமான கவர்ச்சி உடையில் உலா வந்த ப்ரியங்கா...\nப்ரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறந்த ஹீரோயின். பிறகு ஹாலிவுட்டிலும்...\nமோசமான உடையில் பிரபல தமிழ் சீரியல் நடிகை - ட்ரோல் செய்யும்...\nஒரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இளையதளபதி என்கிற சீரியலில் நடித்தவர் சஞ்சனா...\nஎல் கே ஜி திரை திரைவிமர்சனம்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து 2\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஅமலா பால் படத்திற்கு ஏ சர்டிபிகேட்\nவிஜய் 65வது படத்தில் இப்படி ஒரு வேடத்தில் நடிக்கிறாரா\nபடப்பிடிப்புடன் ஆரம்பமான தல59 படத்தின் பூஜை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-jokes/people-who-wished-for-a-magic-carpet-also-wished-for-floor-mats-tamil-cartoon-jokes/articleshow/72008830.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-04-04T06:50:21Z", "digest": "sha1:UOIOVL7QKJH42V7WHHFBCAWEY4H2G5DQ", "length": 5131, "nlines": 79, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nCartoon Jokes : இதுவும் வேணும்... இன்னுமும் வேணும்..\nCartoon Jokes : இதுவும் வேணும்... இன்னுமும் வேணும்..\nஇன்றைய கருத்துச் சித்திரம்.. இதுவும் வேணும்.. அதுவும் வேணும்... இன்னுமும் வேணும்.. என்னத்த சொல்ல..\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nVirus Jokes : குடும்ப கட்டுப்பாடு பண்ணிட்டு பிரசவத்துக்...\n21 ஊரடங்கு நாட்கள் இலகுவாக நகர்த்த, குடும்பஸ்தருக்கான 2...\nஒரு கிருமிய கொல்ல இவ்வளவு போராட்டமா..\nஎன்ன ஒரு புத்திசாலி மனைவி...\nஎன்ன ஒரு காலக்கொடுமை கதிரவா\nகடவுளுக்கே டஃப் கொடுத்த வரம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநிஜாமுதின் ஜமாத் நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கை, போலீஸ் அதிரடி\nகொரோனா: கவிதை பாடும் தமிழிசை\nPray for samuthirakani சமுத்ரகனியை வைத்து செய்யும் மீம்ஸ்\nடெல்லி மாநாடு இம்பேக்ட்: 4 வீடு, பக்கத்து வீடுகள் லாக், அடுத்தது என்ன\nவீட்டுக்குள் கிருமியை கொண்டு செல்லாமலிருக்க...\nராமநாதபுரத்தில் கொரோனாவை விரட்டும் ஸ்டையில நீங்களே பாருங்க...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.js-avtoparts.com/products.html", "date_download": "2020-04-04T05:52:00Z", "digest": "sha1:QIU5RXE4KYU7GXQDME7SUW5ZCOY4FPGA", "length": 11522, "nlines": 142, "source_domain": "ta.js-avtoparts.com", "title": "ஏர் இடைநீக்கம் அமுக்கி, ஏர் ஸ்ட்ரட் பழுது கருவி, ஏர் ஸ்ட்ரட், ஏர் இடைநீக்கம் அமுக்கி Q7 4l0698007c, ஏர் இடைநீக்கம் அமுக்கி அது a6 c5 4z7616007, ரப்பர் ஸ்லீவ் திறந்த நான்கு சக்கர வண்டி, ரப்பர் ஸ்லீவ் ஐந்து பீஎம்டப்ளியூ f02 உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர் - Guangzhou junshang வர்த்தக இணை., ltd. இருக்கிறது பிரபலமான உடன் நம்பகமான தரம், நியாயமான விலை மற்றும் சிறந்த சேவை.", "raw_content": "\nஏர் ஸ்ட்ரட் ஐந்து ஆடி\nஏர் ஸ்ட்ரட் ஐந்து பீஎம்டப்ளியூ\nஏர் ஸ்ட்ரட் ஐந்து ஹூண்டாய்\nஏர் ஸ்ட்ரட் ஐந்து ஜீப்\nஏர் ஸ்ட்ரட் ஐந்து நில ரோவர்\nஏர் ஸ்ட்ரட் ஐந்து மெர்சிடிஸ் பென்ஸ்\nஏர் ஸ்ட்ரட் ஐந்து போர்ஸ்\nஏர் ஸ்ட்ரட் ஐந்து வோல்க்ஸ்வேகனை\nஏர் ஸ்ட்ரட் ரிப்பேர் கருவி\nரப்பர் ஸ்லீவ் ஐந்து ஏர் ஸ்ட்ரட்\nஏர் Suspensin அமுக்கி ஐந்து ஆடி\nஏர் Suspensin அமுக்கி ஐந்து பீஎம்டப்ளியூ\nஏர் Suspensin அமுக்கி ஐந்து மெர்சிடிஸ் பென்ஸ்\nஏர் Suspensin அமுக்கி ஐந்து வோல்க்ஸ்வேகனை\nஏர் ஸ்ட்ரட் ஐந்து ஆடி\nஏர் ஸ்ட்ரட் ஐந்து பீஎம்டப்ளியூ\nஏர் ஸ்ட்ரட் ஐந்து ஹூண்டாய்\nஏர் ஸ்ட்ரட் ஐந்து ஜீப்\nஏர் ஸ்ட்ரட் ஐந்து நில ரோவர்\nஏர் ஸ்ட்ரட் ஐந்து மெர்சிடிஸ் பென்ஸ்\nஏர் ஸ்ட்ரட் ஐந்து போர்ஸ்\nஏர் ஸ்ட்ரட் ஐந்து வோல்க்ஸ்வேகனை\nஏர் ஸ்ட்ரட் ரிப்பேர் கருவி\nரப்பர் ஸ்லீவ் ஐந்து ஏர் ஸ்ட்ரட்\nஏர் Suspensin அமுக்கி ஐந்து ஆடி\nஏர் Suspensin அமுக்கி ஐந்து பீஎம்டப்ளியூ\nஏர் Suspensin அமுக்கி ஐந்து மெர்சிடிஸ் பென்ஸ்\nஏர் Suspensin அமுக்கி ஐந்து வோல்க்ஸ்வேகனை\nஏர் ஸ்ட்ரட் குர்ஆனில் 7 7L8616040D\nஏர் ஸ்ட்ரட் குர்ஆனில் 7 7L8616039D\nதி பின்வரும் இருக்கிறது பற்றி ஏர் இடைநீக்கம் அமுக்கி திறந்த நான்கு சக்கர வண்டி 3D0616005 தொடர்பான, நான் நம்பிக்கை க்கு உதவி நீங்கள் சிறந்த புரிந்து ஏர் இடைநீக்கம் அமுக்கி திறந்த நான்கு சக்கர வண்டி 3D0616005.\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nஏர் இடைநீக்கம் அமுக்கி Touareg நான் 7L0616006\nதி பின்வரும் இருக்கிறது பற்றி ஏர் இடைநீக்கம் அமுக்கி Touareg நான் 7L0616006 தொடர்பான, நான் நம்பிக்கை க்கு உதவி நீங்கள் சிறந்த புரிந்து ஏர் இடைநீக்கம் அமுக்கி Touareg நான் 7L0616006.\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nஏர் இடைநீக்கம் அமுக்கி Touareg இரண்டாம் 7P0616006\nதி பின்வரும் இருக்கிறது பற்றி ஏர் இ��ைநீக்கம் அமுக்கி Touareg இரண்டாம் 7P0616006 தொடர்பான, நான் நம்பிக்கை க்கு உதவி நீங்கள் சிறந்த புரிந்து ஏர் இடைநீக்கம் அமுக்கி Touareg இரண்டாம் 7P0616006.\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nஏர் இடைநீக்கம் அமுக்கி W220 2203200104\nதி பின்வரும் இருக்கிறது பற்றி ஏர் இடைநீக்கம் அமுக்கி W220 2203200104 தொடர்பான, நான் நம்பிக்கை க்கு உதவி நீங்கள் சிறந்த புரிந்து ஏர் இடைநீக்கம் அமுக்கி W220 2203200104.\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nஏர் இடைநீக்கம் அமுக்கி W251 251320260\nதி பின்வரும் இருக்கிறது பற்றி ஏர் இடைநீக்கம் அமுக்கி W251 251320260 தொடர்பான, நான் நம்பிக்கை க்கு உதவி நீங்கள் சிறந்த புரிந்து ஏர் இடைநீக்கம் அமுக்கி W251 251320260.\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nஏர் இடைநீக்கம் அமுக்கி W221 2213201704\nதி பின்வரும் இருக்கிறது பற்றி ஏர் இடைநீக்கம் அமுக்கி W221 2213201704 தொடர்பான, நான் நம்பிக்கை க்கு உதவி நீங்கள் சிறந்த புரிந்து ஏர் இடைநீக்கம் அமுக்கி W221 2213201704.\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nமுகவரி: 106 Fengze கிழக்கு சாலை, Nansha மாவட்டம், கங்க்ஜோ\nஐந்து விசாரணைகள் பற்றி எங்கள் பொருட்கள் அல்லது விலைப்பட்டியல், தயவு செய்து விடுப்பு yஎங்கள் மின்னஞ்சல் க்கு எங்களுக்கு மற்றும் நாங்கள் விருப்பம் இரு இல் க்குuch withஇல் 24 hஎங்கள்s.\nஏர் ஸ்ட்ரட் குற்றம் சோதனை2019/09/10\nஏர் ஸ்ட்ரட் இருக்கிறது ஒரு frஒருgile ஒருccessory இல் தி செயல்முறை இன் usஇல்g தி cஒருr. தி எண்ணெய் leஒருkஒருge இன் தி அதிர்ச்சி ஒருbsorber ஒருnd தி dஒருmஒருge இன் தி ரப்பர் விருப்பம் நேரடியாக ஒருffect தி stஒருbility இன் தி cஒருr ஒருnd தி வாழ்க்கை இன் oதிr pஒருrts.\nஏர் ஸ்ட்ரட் ஐந்து போர்ஸ்2019/09/10\nஏர் ஸ்ட்ரட் ஐந்து போர்ஸ் பயன்கள் திரவ க்கு மாறியவன் தி வசந்த ன் மீள் ஆற்றல் inக்கு வெப்பம், எந்த உண்மையில் அது தி வாகனத்தின் இயக்கம் கூடுகை தி மிகவும் பகுத்தறிவு, இதனால் நீக்குவதன் தி அதிர்வு ஏற்படும் மூலம் தி சாலை மேற்பரப்பில் மற்றும் மேம்படுத்த தி ஓட்டுநர் ஸ்திரத்தன்மை, கொடுத்து தி இயக்கி ஒரு உணர்வு இன் ஆறுதல் மற்றும் stஒருbility.\nபதிப்புரிமை @ 2019 கங்க்ஜோ Junshang வர்த்தக கோ, லிமிடெட் அனைத்து உரிமைகள் முன்பதிவுசெய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2476522", "date_download": "2020-04-04T05:00:34Z", "digest": "sha1:JQIZG4RWVBQHOPA26QRK32UJ73PDSZKX", "length": 18332, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "நாட்டு சர்க்கரை, வெல்லம் விலை சரிவு| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 2,902 பேருக்கு கொரோனா\nஊரடங்கு உத்தரவு, தைரியமான நடவடிக்கை: உலக சுகாதார ... 6\nநாளை இரவு 9:00 - 9:09 மணிக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும் 37\nஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிய நியூயார்க் நகரம் 2\nபிரதமர் நிவாரண நிதிக்கு அள்ளி வழங்கும் குழந்தைகள் 3\nகொரோனா வைரஸ் காற்று மூலம் பரவுமா\nபிரதமர் மோடியை ஆதரிக்கும் காங்., தலைவர்கள் 26\nகொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை சொல்லும் கூகுள் டூடுல்\nசீனாவில் துக்க நாள் அனுசரிப்பு: மக்கள் மவுன அஞ்சலி 3\nஇரட்டை குழந்தைகளுக்கு கோவிட், கொரோனா பெயர் 1\nநாட்டு சர்க்கரை, வெல்லம் விலை சரிவு\nஈரோடு: பொங்கல் பண்டிகைக்குப்பின், வெல்லம், நாட்டு சர்க்கரை விலை சரிந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்தாண்டு பரவலாக மழை பெய்ததால், கரும்பு சாகுபடி, 15 ஆயிரம் ஹக்டருக்கு மேல் உள்ளது. சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்த கரும்பு தவிர, மீதமுள்ள கரும்பை, ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி, கோபி, அவல்பூந்துறை, மொடக் குறிச்சி, அரச்சலூர் உட்பட பல்வேறு இடங்களில், 100க்கும் மேற்பட்ட இடங்களில் செயல்படும் வெல்லம், நாட்டு சர்க்கரை உற்பத்தி செய்யும் ஆலைக்கு விற்கின்றனர். அங்கு தயாராகும் வெல்லம், நாட்டு சக்கரை, கவுந்தப்பாடி மற்றும் சித்தோடு வெல்லம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். பொங்கலுக்கு முன், டிசம்பர் மாதம், சித்தோடு மார்க்கெட்டில், 30 கிலோ எடையுள்ள நாட்டு சர்க்கரை, 1,100 ரூபாய் முதல், 1,220 ரூபாய்க்கும், அச்சு வெல்லம், 1,240 ரூபாய் முதல், 1,280 ரூபாய்க்கும், உருண்டை வெல்லம், 1,100 ரூபாய் முதல், 1,310 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த பொங்கலின்போது வெல்லம், சர்க்கரை வரத்து அதிகரித்து, உருண்டை வெல்லம், 1,250 முதல், 1,300 ரூபாய்க்கும், நாட்டு சர்க்கரை, 1,200 ரூபாய் முதல், 1,250 ரூபாய், அச்சு வெல்லம், 1,179 ரூபாய் முதல், 1,210 ரூபாய் என விலை உயர்ந்தது. பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில், நேற்று நாட்டு சர்க்கரை, 30 கிலோ கொண்ட, 3,000 மூட்டை வரத்தாகி, 1,050 ரூபாய் முதல், 1,110 ரூபாய் வரையிலும், உருண்டை வெல்லம், 7,400 மூட்டை வரை வரத்தாகி, 1,000 ரூபாய் முதல், 1,100 ரூபாய் வரையிலும், அச்சு வெல்லம், 1,000 மூட்டை வரை வரத்தாகி, 1,050 ரூபாய் முதல், 1,120 ரூபாய் வரை விற்பனையானது. நேற்றைய நிலையில் நாட்டு சர்க்கரை, 30 கிலோ மூட்டைக்கு, 150 ரூபாய��ம், உருண்டை வெல்லம், 250 ரூபாயும், அச்சு வெல்லம், 130 ரூபாய் வரை, விலை குறைந்து காணப்பட்டது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nரூ.3.12 கோடிக்கு கொப்பரை தேங்காய் வர்த்தகம்\nதமிழகம், கேரளாவில் முட்டை விலை 340 காசாக நிர்ணயம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. ம���லும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரூ.3.12 கோடிக்கு கொப்பரை தேங்காய் வர்த்தகம்\nதமிழகம், கேரளாவில் முட்டை விலை 340 காசாக நிர்ணயம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/srilanka/03/202898?ref=archive-feed", "date_download": "2020-04-04T05:07:06Z", "digest": "sha1:MR42DZBJEUT7LF4SYXMVRLRXZBDIEVWS", "length": 12589, "nlines": 152, "source_domain": "www.lankasrinews.com", "title": "இலங்கை குண்டு வெடிப்பு... இறந்ததில் மகிழ்ச்சியே! உடல்களை பார்க்க மறுத்த தீவிரவாதியின் சகோதரி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை குண்டு வெடிப்பு... இறந்ததில் மகிழ்ச்சியே உடல்களை பார்க்க மறுத்த தீவிரவாதியின் சகோதரி\nஇலங்கை கல்முனை பகுதியில் இறந்தவர்களின் உடலை அடையாளம் காணுவதற்கு அவரது சகோதரியை அழைத்த போது, அவர் வரமால், தவறான அமைப்போடு இஸ்லாத்தை கற்ற அவன் இறந்தது மகிழ்ச்சி தான் என்று கூறியுள்ளார்.\nநாட்டில் அடுத்தடுத்து எட்டு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பிற்கு முக்கிய காரணமாக செயல்பட்டது Zahran Hashim என்ற நபர் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து அவனின் குடும்பத்தினர் கல்முனை பகுதியில் பதுங்கியிருந்ததை அறிந்த அதிரடிப் படையினர், அவர்களின் வீட்டை சுற்றி வளைத்த போது, அந்த வீட்டில் இருந்த அவர்கள் தீடீரென்று தற்கொலை படை தாக்குதலை நடத்தியதால், வீட்டின் உள்ளே இருந்த குழந்தைகள் உட்பட 15 பேர் இறந்தனர்.\nஇதில் சிறுவன் ஒருவன் பத்திரமாக மீட்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகின.\nஇந்நிலையில் கல்முனையில் நடந்த குண்டுவெடிப்பில் இறந்தவர��களின் உடலை அடையாளம் காணுவதற்கு ahran Hashim-ன் சகோதரி Madhaniya (26) மற்றும் அவருடைய கணவர் செரிப் நியாஸை லங்கை அரசு நேரில் அழைத்துள்ளது.\nஅதுமட்டுமின்றி Zahran Hashim-ன் சகோதரர் Mohammed Zeyin Hashim காணவில்லை, இதனால் கல்முனையில் இறந்த தீவிரவாதிகளில் அவர் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது. இதனால் அதனை உறுதி செய்யும் வகையில், Zahran Hashim-ன் சகோதரி Madhaniya (26) மற்றும் அவருடைய கணவர் அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nஇதனால் 15 பேரின் உடல்களும் வைக்கப்பட்டுள்ள அம்பறா மருத்துவமனையில் அவர்களின் உடலை அடையாளம் காண மதனியா வந்த போது, புகைப்படங்களை மட்டும் காட்டுங்கள் நான் அடையாளம் காட்டுகின்றேன் என்று கூறவே உடனே கணவர் நியோஸோ, அவர்கள் உன் உறவினர்கள் தான் என்றால், நீ அவர்களை பார்ப்பது இதுவே இறுதி முறையாகும். எனவே சென்று பார்த்துவிட்டு வா என்று வற்புறுத்தியுள்ளார்.\nஇருப்பினும் அவர் சகோதரன் Zahran Hashim தவறான ஆட்களிடம் இருந்து இஸ்லாத்தை கற்றுக் கொண்டான் அவன் இறந்ததில் மகிழ்ச்சி தான் என்று கூறியுள்ளார்.\nகல்முனையில் நடைபெற்ற தாக்குதலின் போது Zahran Hashim-ன் மூன்றாவது சகோதரன், அவருடைய மனைவி, அவர்களுடைய இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டனர்.\nMohammed Zeyin Hashim மனைவி, அவர்களுடைய இரண்டு குழந்தைகள், ஜஹ்ரானின் சகோதரி, அவருடைய கணவர் மற்றும் அவர்களின் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளனர். மேலும் ஜஹ்ரானின் இரண்டு குழந்தைகள், மற்றும் ஜஹ்ரானின் வயதான பெற்றோர்களும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஇலங்கையில் உயிரிழந்த பிரித்தானியர்கள் கொல்லப்பட்டது சட்ட விரோதம்: பிரித்தானிய விசாரணை அதிகாரி\nஇலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்பு விவகாரம்... முக்கிய குறி யாருக்கு தெரியுமா\nஎன் வாழ்க்கையை மாற்றிய இலங்கைக்கு நான் செய்யும் நன்றிக் கடன்.. மனைவியை இழந்த நிலையிலும் கணவன் செய்யும் செயல்\nஇலங்கை குண்டு வெடிப்பில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் நிலை\nஈஸ்டர் தாக்குதலில் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்: பேரா���ர் மால்கம் ரஞ்சித்\nஇலங்கை வர இருக்கும் பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர்கள்... காரணம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/TinaEgerton", "date_download": "2020-04-04T06:15:12Z", "digest": "sha1:DZ4LIBB6X7PUJDVRRDXEDFAGMZ2ZQUPX", "length": 2787, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User TinaEgerton - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shumsmedia.com/blog-post_12-3/", "date_download": "2020-04-04T06:01:38Z", "digest": "sha1:ZKGDRW35EZJBUHQUYBYYJONDAO2J3GCH", "length": 6953, "nlines": 120, "source_domain": "shumsmedia.com", "title": "திருமுடிகள் தரிசன நிகழ்வு - Shums Media Unit - Tamil islamic Website", "raw_content": "\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்���ள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nதிரு முடிகள் சம்பந்தமாக 01.02. 2015ம் ஆண்டு வெளியிடப்பட்ட பிரசுரத்தை இந்த Link ல் பார்வையிடலாம்.\n19வது வருட தங்கள் வாப்பா அன்னவர்களின் அருள் மிகு கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு\nறபீஉனில் அவ்வல் மாத மௌலித் மஜ்லிஸ் ஆரம்பம்\n31வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 3ம் நாள் நிகழ்வுகளின் 1ம் அமர்வாக புனித மௌலித் அதாயே ரசூல் மஜ்லிஸ் நிகழ்வு\nஇரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட எம துசகோதரருக்கு உதவுவோம்\n26வது வருட ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு\nவஹ்ததுல் வுஜூத் (உள்ளமை ஒன்று) எனும்கொள்கை வழிகேடல்ல. அதுவே ஸூபி தரீக்காக்கள் கூறும் சரியான ஈமான் – நம்பிக்கை.\n4ம் வருட ஷாதுலீ நாயகம் வலீ கந்தூரி – 2018\n22வது வருட தங்கள் மௌலானா வாப்பா கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு-2018\nஅஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனுத்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்\nமலேஸிய சகோதரர்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களை சந்தித்து, புதிய பள்ளிவாயலுக்காக நிதி அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/f66-forum", "date_download": "2020-04-04T05:59:59Z", "digest": "sha1:PANNCLPEUSYJ53PHTSXAQ7GSRHUNIVGY", "length": 19286, "nlines": 248, "source_domain": "usetamil.forumta.net", "title": "வினோதம்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் ச��றந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: செய்திக் களம் :: வினோதம்\nஅவசரப்பட்ட நடுவர்களை அசரவைத்த போட்டியாளர் ...\nஇரட்டைக் குழந்தைகள் தந்தை மட்டும் தனித்தனி: வியட்நாம் வினோதம்\nகேரளாவில் சிக்கிய மனித முகம் கொண்ட அபூர்வ வகை மீன்\nகார்த்தி சிதம்பரத்தை வளைக்கும் மலேசிய ரகசியங்கள்\nஆடி காரில் பிச்சை எடுக்கும் அசத்தல் பிச்சைக்காரர் (வீடியோ)\nபிசியான சாலையில் ஓடும் காரில் இருந்து விழுந்து உயிர் பிழைத்த குழந்தை ( வீடியோ)\nபோர்வைகள் எல்லாம் 2 மாதத்துக்கு ஒரு முறைதான் துவைக்கிறாங்களா ரயில்வே அமைச்சரின் அதிர்ச்சி தகவல்\nமணிக்கு 10 கி.மீ வேகத்தில் செல்லும் தமிழக ரயில் : இந்தியன் ரயில்வே சில இன்ட்ரெஸ்டிங் தகவல்கள்\nபெலிகானா டி டி (Pelicana DD )\nதாயும், தந்தையும் பாடிய பாடலை கேட்டு கர்ப்பப்பையில் கை தட்டிய 14 வார குழந்தை: ஆச்சரியம் அளிக்கும் வீடியோ\nஅமெரிக்காவில��� அதிசய இந்தியத் திருமணம் - காணொளி-\nஇலண்டனில் இருந்து பேர்த்-அவுஸ்திரேலியா வரை 63 மணி நேரம் தன்னைத் தானே மரப் பெட்டியில் அடைத்து பயணம் செய்த நபர்.\nதுபாயில் கொட்டித் தீர்த்த பணமழை. -காணொளி -\nஜப்பானில் புதுசா ஒரு ரோபோட் விட்டுருக்காங்க ... அதோட பெயர் \"Tomatan\"\n103 வயதில் ஒன்றாக வாழும் உலகின் மிக வயதான இரட்டையர்கள்: வாழ்க்கை அமைதியாக - மகிழ்ச்சியாக இருந்ததாக பேட்டி\nசுட்டு கொலை செய்த உடலுடன் செல்ஃபி எடுத்த மாணவன்\nவிந்தையான உலகத்தில் வாழும் வினோத மனிதர்கள்.இது வினோதமா விபரீதமா\nசீனாவில் மனித முகத்துடன் பிறந்த அதிசய பன்றிக்குட்டி\nஆண் மரபணு கொண்ட பெண் இரட்டை குழந்தை பெற்ற அதிசயம்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள��| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2019/10/22.html", "date_download": "2020-04-04T04:33:37Z", "digest": "sha1:OMBKMRNIIFCXCA3WYWRB4BATBALELKHR", "length": 20978, "nlines": 184, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் -22", "raw_content": "\nநாச்சியார் பாமாவை தன்னுடன் ஆழ்வார் திருநகரிக்கு வருமாறு அழைத்தார். பாமாவும் சம்மதம் சொன்னாள். நாச்சியாருக்கு பாமா மீது நிறைய அன்பும், மதிப்பும் பெருகிக் கொண்டே இருந்தது. அதிகாலையிலேயே சென்றுவிட்டு அன்றே இரவே திரும்பி விடுவதாக முடிவு செய்தனர். குண்டத்தூர் வந்து விருதுநகர் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தனர்.\n''பாமா, சடகோபன் அப்படிங்கிறவரைத்தான் பார்க்கப் போறோம், இன்னைக்கு இரவுக்குள்ள திரும்பிரலாம். நீ உன்னோட திட்டம் போல சனிக்கிழமை யசோதை கூடப் போய் என்ன ஏதுனு பாரு''\n''நீ எதிர்பார்த்த சம்பளம்தான நாங்க பேசினது''\n''இங்கே என்ன செலவு இருக்கும்மா, தங்குற வீடு, சாப்பிட சாப்பாடு முதற்கொண்டு எல்லாமே நீங்க தரது, அதோட சம்பளம்னு பணம் வேற சொல்லி இருக்கீங்க. எங்க அப்பா நிறைய சம்பாதிக்கிறார் ஆனா மிச்சம் எதுவும் இல்லைனு சொல்லிட்டே இருப்பார். இதுக்காகவே அம்மா, அப்பா கொண்டு வர பணத்தில் எனக்குன்னு சேர்த்து வைச்சிருவாங்க, என்னதான் இருந்தாலும் கிராமம் வேற, சிட்டி வேறதானம்மா''\n''உன்னோட தோழிகள் எல்லாம் உன்னோட முடிவு பத்தி எதுவும் சொல்லலையா''\n''யாரு என்ன சொன்னாலும் நம்ம ம��சுக்குனு பிடிக்கனும்னு நினைப்பேன், என்னமோ நீங்க என்கிட்டே பேசினதுல இருந்து எனக்கு நீங்க சொல்றத கேட்கனும்னு தோனிச்சி, இன்னைக்கு இப்படி ஒரு அற்புதமான பெருமாள் கோவிலைப் பார்க்க உங்களாலதான் கொடுத்து வைச்சி இருக்கு, நிறைய திருப்தியா இருக்கும்மா. இந்த வாழ்வை ஒரு பயனுள்ள வகையில் வாழனும்னு நினைச்சேன், நாராயணியை நினைக்கிறப்போ பயனுள்ள வாழ்வாவே இருக்கு''\n''மெடிக்கல் உலகத்தில நிறைய முன்னேற்றம் வந்துருச்சி, யசோ கூட வேலன் சொல்லித்தான் இந்த கை , கால் வளர்ச்சி, உடல் உறுப்புகள் மாற்றம்னு படிக்க ஆரம்பிச்சா, வேலன் இல்லைன்னா நிச்சயம் இதை எல்லாம் படிச்சி இருக்கமாட்டேனு சொல்வா, யாராவது ஒருத்தர் ஒரு உற்சாகம், ஊக்கம் தரக்கூடியவங்களா அமைஞ்சிருறாங்க. எனக்கு எப்பவுமே பெருமாள் தான்''\n''எனக்கும் எப்பவும் பெருமாள் தான்ம்மா''\nநாச்சியார் அமைதியாக இருந்தார். அவரது மனம் நிறைய யோசிக்கத் தொடங்கியது. கல்லுப்பட்டி தாண்டி விருதுநகரை நோக்கி பேருந்து சென்று கொண்டு இருந்தது.\n''இரெங்கன் கிடைச்சா பண்ணிக்குவேன்ம்மா, இல்லைன்னா உங்களை மாதிரியே இருந்துக்கிறேன்''\n, இன்னொரு நாச்சியார் வேணாம்''\nபாமா சிரித்தாள். அவள் சிரிக்கும்போது கண்களும், புருவங்களும், கன்னங்களும் அழகிய கதையை சொல்வது போல் இருக்கும்.\n''எல்லா பாசுரமும் மனப்பாடமா தெரியுமா\n''எல்லாம் தெரியாதும்மா, குறிப்பிட்டது மட்டும் அதுல நிறைய நம்மாழ்வாரோடது''\nவிருதுநகர் வந்து அடைந்தார்கள். நாச்சியாரின் பள்ளிக்கூட கனவு என்பது வயது கடந்த கனவுகள் போல தோன்றினாலும் கனவுகள் வயது அற்றவைகள். அங்கிருந்து திருச்செந்தூர் சென்று ஆழ்வார் திருநகரி அடைந்தபோது பதினோரு மணி ஆகி இருந்தது. சடகோபனைத் தேடிச் சென்றனர். அறுபது வயதுக்கும் மேலானவராக இருந்தார். காரைவீடு. நிறைய ஆட்கள் அங்கே பணிபுரிந்து கொண்டு இருந்தனர். நாச்சியார் தன்னிடம் இருந்த கடிதம் கொடுத்ததும் சடகோபன் இவர்களை வரவேற்று உபசரித்தார். பாமா தங்களது திட்டம், என்னவெல்லாம் செய்ய இருக்கிறோம் என அத்தனை அருமையாக பல எடுத்துக்காட்டுகள் மூலம் பள்ளிக்கூடம் பற்றி சொன்னதும் தன்னால் முடிந்த உதவிகள் செய்வதாக உறுதி அளித்தார். இது நாச்சியாருக்கு சற்று வியப்பாக இருந்தது. விருதுநகரில் உள்ள ஒருவர் மூலமே எல்லா அனுமதியும் பெற்று ���ருவதாகவும் உறுதி அளித்தார். கனவுகள் நிச்சயம் வயது அற்றவைதான்.\nஒரு விசயத்தை பல வருடங்களாக செய்ய முயற்சி செய்து எல்லாம் தடைபட்டுக் கொண்டே இருப்பதை எண்ணி மனம் தளர்ந்து போவார்கள், அதன் காரணமாக அந்த விசயத்தை வேண்டாம் என கைவிட்டு விடுவார்கள். ஒரு சிலர் மட்டுமே அந்த விசயங்கள் குறித்த கனவை தங்களுடனே சுமந்து கொண்டு இருப்பார்கள். ஒரு மரம் எப்படி பலன் தர பல ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறதோ அது போலவே சில காரியங்கள் நடக்க பல ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும். ஆனால் அதை நிறைவேற்ற தகுந்த மனிதர்கள் வரும் வரை அந்தக் கனவுகள் தங்களை இருக்கப் பிடித்துக் கொள்ளும். நாச்சியார் பாமாவை கட்டிப்பிடித்துக் கொண்டார். பாமா பேசிய முறை தன்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டது என புகழாரம் சூட்டினார். பாமா நம்மாழ்வாரை எண்ணி மனமுருக வேண்டிக் கொண்டாள். அவளது மனதில் கம்பர் தனது கனவினை நிறைவேற்ற சடகோபன் அந்தாதி பாடிய நிகழ்வினை எண்ணினாள்.\nகம்பர் தனது இராமாயணத்தை திருவரங்கத்தில் அரங்கர் சன்னதியில் அரங்கேற்ற விருப்பம் கொள்ள அது தடைப்பட்டுக் கொண்டே இருந்தது. அப்போது இத்தடை போக்க என்ன செய்ய என நாதமுனிகளிடம் கேட்க அவர் அரங்கன் சன்னதியில் அரங்கேற்றம் பண்ண அனுமதி அளித்தார். அதன்பின்னும் தடை உண்டானது. கம்பர் ஸ்ரீரெங்கனிடம் வேண்ட, பெருமாளே அவரது எண்ணத்தில் வந்து நம் சடகோபனை பாடினாயோ எனக்கேட்க நம் சடகோபன் நம்மாழ்வார் ஆனார். இதன் காரணமாகவே கம்பர் சடகோபன் அந்தாதி இயற்றினார். அதன்பின்னரே அவரால் எவ்வித தடைகள் இல்லாமல் அரங்கேற்றம் பண்ண முடிந்தது. கம்பர் அரங்கம் இன்றும் அரங்கன் கோவிலில் உண்டு.\nகம்பனின் கனவை நிறைவேற்றியவர் அச்சடகோபன். நாச்சியாரின் கனவை நிறைவேற்ற இருப்பவர் பாமாவின் மூலமாக இச்சடகோபன். கம்பர் நம்மாழ்வாருக்கு என இயற்றிய முதல் துதி.\nதருகை நீண்ட தயரதன் தரும்\nஇருகை வேழத்தி இராகவன் தன் கதை\nதிருகை வேலைத் தரைமிசைச் செப்பிட\nகுருகை நாதன் குரைகழல் காப்பதே.\nசாதாரண நிகழ்வைக் கூட நம் மனம் எத்தனையோ ஆண்டுகள் முன்னர் நடந்த நிகழ்வுகளோடு ஒப்பிட்டு பெருமிதம் கொள்ளும். பல வருடங்களாக ஒன்றின் ஒன்றாகத் தொடர்ந்து நடப்பது போல ஒரு மாயத்தோற்றம் உண்டாகும்.\nசடகோபன் அவர்களை ஆழ்வார் திருநகரியில் உள்ள ஆதிசேத்திரத்திற்கு அழைத்துச் ��ென்றார். இந்த ஊரின் பழைய பெயர் திருக்குருகூர். தான் அவதரித்த இந்த ஊரை நம்மாழ்வார் பாசுரங்களில் குருகூர் என்றே குறிப்பிட்டு இருக்கிறார். பாமா அந்த ஆலயத்தில் கால் வைத்ததும் மெய் சிலிர்த்தாள். தான் இதுவரை மனதில் வேண்டிய ஒருவரின் தலத்திற்கு வந்து இருப்பது அவளுக்குள் பேரின்பத்தை உண்டு பண்ணியது. அங்கே இருந்த புளிய மரத்தின் பொந்தில் தான் நம்மாழ்வார் 16 வருடங்கள் வாசம் இருந்தார். எல்லாப் பாடல்களும் அவர் இங்கேயே இயற்றினார். இந்த புளிய மரம் கூட பெருமாளே புளிய மரமாக வந்ததாக கதை உண்டு. புளிய மரத்தைத் தொட்டு வணங்கினாள் பாமா.\n''அம்மா, நீங்க இதுக்கு முன்ன இங்க வந்து இருக்கீங்களா'' பாமா நாச்சியாரிடம் கேட்டாள்.\n''இல்லை பாமா, உன்னோட நான் வரனும்னு இருந்து இருக்கு''\nசடகோபன் பாமாவிடம் இந்தக் கோவிலோட பூர்வ ஜென்ம தொடர்பு உனக்கு இருக்கும்மா என்றார். பாமா வியப்பாக அவரைப் பார்த்தாள். தனக்கு அப்படி ஒரு எண்ணம் எப்போதுமே உண்டானது இல்லை என அவள் அறிவாள், ஆனால் நம்மாழ்வார் மீது அவளுக்கென தனிப்பிரியம் சிறு வயதிலேயே உண்டானது. சடகோபன் பாமாவின் யோசனையைப் பார்த்துவிட்டு ஆலயம் நோக்கி வணங்கினார்.\nசடகோபன் பாமாவை நோக்கி சொல்லிவிட்டுச் சென்றதும் பாமா அப்படியே புளியமரத்தைப் பற்றிக் கொண்டு நின்றாள். புளியமரத்தின் அடியில் நான்கு சுவர்களில் நிறுவப்பட்ட முப்பத்தி ஆறு திவ்ய தேசப் பெருமாள் சிற்பங்கள் எல்லாம் அவளை நோக்கி அருளாசி வழங்குவது போல இருந்தது. இந்த நிகழ்வு ஒருவன் சொன்ன கவித்துவ நிகழ்வுக்கு ஒப்பாக இருந்தது.\nஎனக்கு பெருங்குழப்பம் நேர்வது உண்டு\nநீ தெய்வங்களை கும்பிடுகிறாயா அல்லது\nஉன்னை தெய்வங்கள் கும்பிடுகின்றனவா என்று'\nபாமாவின் கண்களில் இருந்து அவளையும் அறியாமல் கண்ணீர் கசிந்து கொண்டு இருந்தது. ஒன்றின் மீதான காதலின் உயர்நிலையில் பாமா நின்று கொண்டு இருந்தாள்.\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 24\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 21\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 20\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 19\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 18\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 17\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 16\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 15\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Ivugeocoin-cantai-toppi.html", "date_download": "2020-04-04T05:50:31Z", "digest": "sha1:DAWFQAJQEQTPZPVH5QLTHKCIQ2XFMXHZ", "length": 9303, "nlines": 94, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "IvugeoCoin சந்தை தொப்பி", "raw_content": "\n3769 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nIvugeoCoin இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் IvugeoCoin மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nIvugeoCoin இன் இன்றைய சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nIvugeoCoin இன்று ஆன்லைனில் மூலதனமாக்கல் டாலர்களில். ஒவ்வொரு நாளும், IvugeoCoin மூலதனமாக்கலில் மாற்றத்தை பதிவு செய்கிறோம். எங்கள் வலைத்தளம் திறந்த மூலங்களிலிருந்து IvugeoCoin மூலதனமயமாக்கல் பற்றிய தகவல்களை எடுத்துக்கொள்கிறது. IvugeoCoin, மூலதனமாக்கல் - 0 US டாலர்கள்.\nஇன்று IvugeoCoin வர்த்தகத்தின் அளவு 0 அமெரிக்க டாலர்கள் .\nIvugeoCoin வர்த்தக அளவுகள் இன்று மொத்தம் $ 0. IvugeoCoin வெவ்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. IvugeoCoin வர்த்தக விளக்கப்படம் ஒவ்வொரு நாளும் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. அனைவரின் மதிப்பு IvugeoCoin கிரிப்டோ நாணயங்கள் வழங்கப்பட்டன ( IvugeoCoin சந்தை தொப்பி) by அதிகரித்துள்ளது 0.\nIvugeoCoin சந்தை தொப்பி விளக்கப்படம்\nIvugeoCoin பல ஆண்டுகளாக சந்தை தொப்பி விளக்கப்படம். IvugeoCoin வாரத்திற்கு மூலதனமயமாக்கல் 0%. மாதத்தில், IvugeoCoin மூலதனமாக்கல் 0% ஆல் மாற்றப்பட்டுள்ளது. IvugeoCoin நேற்றையதோடு ஒப்பிடும்போது மூலதனம் அதிகரித்துள்ளது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nIvugeoCoin இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான IvugeoCoin கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nIvugeoCoin தொகுதி வரலாறு தரவு\nIvugeoCoin வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை IvugeoCoin க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\n06/08/2017 IvugeoCoin மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள். 30/07/2017 இல் IvugeoCoin இன் சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள். IvugeoCoin மூலதனம் 0 23/07/2017 இல் அமெரிக்க டாலர்களுக்கு சமம். 16/07/2017 IvugeoCoin சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nIvugeoCoin 02/07/2017 இல் மூலதனம் 0 US டாலர்களுக்கு சமம். 25/06/2017 இல், IvugeoCoin சந்தை மூலதனம் $ 0. IvugeoCoin 18/06/2017 இல் சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naruvee.com/page/5/", "date_download": "2020-04-04T04:55:55Z", "digest": "sha1:HYHHA3BVSL7KMR2733UEJSZVOCTEWKU6", "length": 4501, "nlines": 142, "source_domain": "www.naruvee.com", "title": "Naruvee | Naruvee | Page 5", "raw_content": "\nதீண்டப்படாதவர்களின் வசந்தம் – ‘தீண்டாத வசந்தம்’\nஉலகை குலுக்கிய பத்து நாட்கள்\n‘பால் செலான்’- ஒரு மலரின் கல்லறை\nஓநாய்களின் வர்த்தகப் போரில் பலியாகும் ஆடுகள்\nஇமைகளின் துடிப்பால் எழுதப்பட்ட புத்தகம்\nச. பிரபு தமிழன், Editor\n‘பால் செலான்’- ஒரு மலரின் கல்லறை\nஓநாய்களின் வர்த்தகப் போரில் பலியாகும் ஆடுகள்\nஇமைகளின் துடிப்பால் எழுதப்பட்ட புத்தகம்\nஓநாய்களின் வர்த்தகப் போரில் பலியாகும் ஆடுகள்\nஇமைகளின் துடிப்பால் எழுதப்பட்ட புத்தகம்\nநினைவில் வரும் நிறங்களே -’96\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/minister-thangamani-talk-about-income-people-tamil-nadu", "date_download": "2020-04-04T05:35:37Z", "digest": "sha1:DJPLI6EBN77G6JE7WTOYUOJ6VXSIM7VL", "length": 7072, "nlines": 101, "source_domain": "www.toptamilnews.com", "title": "தமிழக மக்கள் குடிப்பதால்தான் வருவாய் அதிகரித்துள்ளது! - அமைச்சர் தங்கமணி | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nதமிழக மக்கள் குடிப்பதால்தான் வருவாய் அதிகரித்துள்ளது\nதமிழக மக்கள் அதிக அளவில் குடிப்பதால் டாஸ்மாக் வருவாய் அதிகரித்துள்ளது, இதில் அரசு என்ன செய்ய முடியும் என்று அமைச்சர் தங்கமணி ��ேட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழக பட்ஜெட் விவாதம் சட்டமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று தமிழக அரசு டாஸ்மாக் வருவாயை மட்டுமே நம்பியுள்ளதா,படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு என்ன ஆனது என்று கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு அமைச்சர் தங்கமணி பதில் அளித்தார்.\n\"ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையும் விற்பனை நேரமும் குறைக்கப்பட்டது.ஆனால், தமிழக மக்கள் குடிக்கிறார்கள். அதனால் டாஸ்மாக் வருவாய் அதிகரித்துள்ளது.இதில் தமிழக அரசு என்ன செய்ய முடியும்.\nதி.மு.க-தான் ஒரே நாளில் மதுவிலக்கு என்று கூறியது.நாங்கள் படிப்படியாக அமல்படுத்துவோம் என்றுதான் கூறினோம்.மொத்தமாக மூடுவோம் என்று கூறவில்லை. மதுவிலை உயர்ந்துள்ளதால் டாஸ்மாக் வருவாயும் அதிகரித்துள்ளது\" என்றார்.தங்கமணியின் பொறுப்பான பதிலால் எம்.எல்.ஏ-க்கள் அதிர்ச்சியடைந்தனர்.கூட்டணிக் கட்சித் தலைவரான ராமதாஸ் கூட்டணி தர்மத்துக்காக இதையும் வரவேற்பாரா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.\nMinister thangamani tasmac revenue TAMILNADU BUDGET அமைச்சர் தங்கமணி டாஸ்மாக் வருவாய் தமிழக பட்ஜெட்\nPrev Articleஒரே போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் புகுந்த \"மூன்று காதல் ஜோடிகள்\"... உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு\nNext Articleமுதலீட்டாளர்களுக்கு ரூ.67 ஆயிரம் கோடி நஷ்டம் சென்செக்ஸ் 161 புள்ளிகள் வீழ்ச்சி......\nதிமுக ஆட்சியில் மதுபாட்டில்களில் திருக்குறளா அச்சிடப்பட்டிருந்தது…\nதமிழகத்தில் 100 யூனிட் மின்சாரம் எக்காரணம் கொண்டும் ரத்து…\nரூ. 5 கோடி நிதியில் மதுவிலக்கு விழிப்புணர்வு : அமைச்சர் தங்கமணி…\nஅமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்தது\n144 தடை மீறல்: தென்காசியில் 300 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nகொரோனா நடவடிக்கைக்கு கேட்டது ரூ.9000 கோடி... மத்திய அரசு கொடுத்தது ரூ.510 கோடி - வேதனையில் தமிழக அரசு\nவாகன ஓட்டிகளுக்கே தெரியாமல் போலீசார் வழக்குப்பதிவு.. உஷார் மக்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/155425-shoe-attack-on-bjp-mp-gvl-narasimha-rao", "date_download": "2020-04-04T06:46:11Z", "digest": "sha1:FKDY632X6IRYY2WFWNB6LEYLPXO3EZDS", "length": 6033, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "பிரஸ் மீட்டின்போது ஷூ வீச்சு! - காங்கிரஸை குற்றம் சாட்டும் பா.ஜ.க எம்.பி | Shoe attack on BJP MP GVL Narasimha Rao", "raw_content": "\nபிரஸ் மீட்டின்போது ஷூ வீச்சு - காங்கிரஸை குற்றம் சாட்டும் பா.ஜ.க எம்.பி\nபிரஸ் மீட்டின்போது ஷூ வீச்சு - காங்கிரஸை குற்றம் சாட்டும் பா.ஜ.க எம்.பி\nடெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, பா.ஜ.க எம்.பி நரசிம்ம ராவ் மீது ஷூ வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபா.ஜ.க-வின் ராஜ்யசபா எம்.பி-யாக இருப்பவர், ஜி.வி.எல் நரசிம்ம ராவ். இவர், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். பா.ஜ.க-வின் தேசிய செய்தித்தொடர்பாளராக இருந்துவருகிறார். டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அவருடன் பா.ஜ.க தலைவர் புபேந்திர யாதவ் உடன் இருந்தார். அப்போது பேசிய ராவ், காங்கிரஸை கடுமையாகச் சாடினார். `இந்துத்துவ செயற்பாட்டாளர்கள் மீது காங்கிரஸ் பொய் வழக்குகளைப் போடுகிறது'' என்று பேசிக்கொண்டிருந்தார். அவர் பேசிக்கொண்டிருக்கும்போது, பார்வையாளர்கள் பகுதியிலிருந்த அடையாளர் தெரியாத நபர் ஒருவர், நரசிம்ம ராவ் மீது ஷூவை வீசினார்.\nஇதனால் அப்பகுதியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. யார் அந்த நபர்... அவர் எதற்காக செருப்பை வீசினார் எனப் பல்வேறு கேள்விகள் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது. சம்பந்தப்பட்ட நபர், காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். தாக்குதலுக்குப்பின் பேசிய ராவ்,``இது, காங்கிரஸின் திட்டமிட்ட சதி. காங்கிரஸார்தான் இந்தத் தாக்குதலுக்குக் காரணம்'' என்று தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shumsmedia.com/blog-post_21-4/", "date_download": "2020-04-04T05:25:03Z", "digest": "sha1:YHR46MG4NX4D2EK2LBBJN6I7FNKHA2DZ", "length": 15237, "nlines": 148, "source_domain": "shumsmedia.com", "title": "பள்ளிவாயலில் நோன்பின் நிய்யத் - Shums Media Unit - Tamil islamic Website", "raw_content": "\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nறமழான் மாத இரவுகளில் “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கை வாதிகளின் பள்ளி வாயல்களில் “தறாவீஹ்” தொழுகை முடிந்த பின் தொழுகை நடாத்திய மௌலவீ தொழுத மக்களுக்கு “நோன்பின் நிய்யத்” சொல்லிக் கொடுப்பார். தொழுதவர்களில் உண்மையில் நோற்பவர்கள் மட்டும் பக்தியுடன் சொல்வார்கள். அவர்களில் நோன்பு நோற்காதவர்கள் தம்மை மற்றவர்கள் நோட்டமிடுவார்கள் என்பதற்காக அவர்களும் வாயசைத்துக் கொள்வார்கள்.\nபள்ளிவாயலில் இரவு 10 மணிக்கு நோன்பிற்கான “நிய்யத்” வைத்துக் கொண்டு வீடு சென்றவர்கள் “ஸஹர்” முடியும் வரை – “ஸுப்ஹ்” தொழுகைக்கான நேரம் வரும் வரை சாப்பிடாமலும், குடிக்காமலும் இருக்க வேண்டுமா அல்லது சாப்பிடுவதற்கும், குடிப்பதற்கும் தடை ஒன்றுமில்லையா அல்லது சாப்பிடுவதற்கும், குடிப்பதற்கும் தடை ஒன்றுமில்லையா (சாப்பிடுவதாலும், குடிப்பதாலும் நோன்பு வீணாகிவிடுமா இல்லையா (சாப்பிடுவதாலும், குடிப்பதாலும் நோன்பு வீணாகிவிடுமா இல்லையா\nநோன்பு நோற்கும் ஒருவன் அதற்கான “நிய்யத்” வைத்துக் கொள்வது கடமை என்பதில் மாற்றமில்லை. அந்த “நிய்யத்” வைத்துக் கொள்வதற்கான நேரம் இரவு மட்டும்தான். அதாவது “மக்ரிப்” தொழுகைக்கான நேரம் முதல் “ஸுப்ஹ்” தொழுகைக்கான நேரம் வரை – இடைப்பட்ட எந்த நேரத்திலும் – “நிய்யத்” வைத்துக் கொள்ளலாம். ஆனால் நிய்யத் வைத்த பின் சாப்பிடுவதோ, குடிப்பதோ கூடாது என்பது “ஸுப்ஹ்” தொழுகைக்கான நேரம் வந்ததில் இருந்தேயாகும். ஒருவன் பள்ளி வாயலில் “நிய்யத்” வைத்துக் கொண்டாலும் கூட “ஸுப்ஹ்” நேரம் வரும் வரை அவன் சாப்பிடுவதாலோ, குடிப்பதாலோ நோன்புக்கு எந்த ஒரு பங்கமும் ஏற்படமாட்டாது. அவன் அன்றிரவு “ஸஹர்” செய்தாலும் செய்யா விட்டாலும் ஏற்கனவே பள்ளிவாயலில் வைத்துக் கொண்ட “நிய்யத்”திற்கு எந்தப் பங்கமும் இல்லை. அதேபோல் அவன் அன்றிரவு “ஸஹர்” செய்த பின் மீண்டும் “நிய்யத்” வைக்க வேண்டிய அவசியமும் இல்லை.\nஒருவன் பள்ளிவாயலில் நோன்பிற்கான “நிய்யத்” வைத்த பின் “ஸுப்ஹ்” தொழுகைக்கான நேரம் வருவதற்கு முன் மனைவியுடன் உடலுறவு கொள்ளலாமா அவ்வாறு கொள்வதால் ஏற்கனவே வைத்த “நிய்யத்”திற்கு பங்கம��� ஏற்படுமா அவ்வாறு கொள்வதால் ஏற்கனவே வைத்த “நிய்யத்”திற்கு பங்கம் ஏற்படுமா மீண்டும் அவன் “நிய்யத்” வைக்க வேண்டுமா\nபொதுவாக விளங்க வேண்டியது என்ன வெனில் நோன்பிற்கான “நிய்யத்” “மக்ரிப்” தொழுகைக்கான நேரம் வந்ததில் இருந்து “ஸுப்ஹ்” தொழுகைக்கான நேரம் வரும் வரை – இரண்டுக்கும் இடைப்பட்ட எந்த நேரத்திலும் “நிய்யத்” வைத்துக் கொள்ளலாம் -. உண்ணுதல், பருகுதல் கூடாதென்பதோ, அல்லது நோன்பை முறிக்கக் கூடிய எந்த ஒரு காரியமும் செய்யக் கூடாதென்பதோ “ஸுப்ஹ்” தொழுகைக்கான நேரம் வந்ததில் இருந்தேயாகும். இரு தொழுகைக்கும் இடைப்பட்ட எந்த நேரத்திலும் நோன்பை முறிக்கக் கூடிய எதையும் செய்யலாம். நோன்பிற்கோ, ஏற்கனவே வைத்த நிய்யத்திற்கோ எந்தப் பிரச்சனையும் இல்லை.\nதொலைக்காட்சிப் பெட்டியில் – TVயில் – நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டு நோன்பிற்கான “நிய்யத்”\nவைத்தால் அது நிறை வேறுமா\nஆம். அது “ஷரீஆ” வின் படி நிறை வேறும்.\nஎனினும் அது விரும்பத்தக்கதல்ல. ஆயினும் “தஸவ்வுப்” ஸூபிஸ வழி செல்வோரிடம் இத்தகைய “நிய்யத்” நிறைவேறாது.\n“வுழூ” இல்லா விட்டாலும் “நிய்யத்” நிறை வேறும். எனினும்\n“வுழூ” உடன் இருந்து கொண்டு “நிய்யத்” வைப்பது சிறந்ததேயாகும்.\n“நிய்யத்” என்பதை அறபு மொழியில்தான்\n அல்லது எந்த மொழியிலும் சொல்லலாமா\nஎந்த மொழியிலும் சொல்லலாம். அல்லது\nஎந்த மொழியிலும் மனதில் நினைக்கலாம். மனதில் நினைப்பதுதான் கடமையே\nதவிர வாயால் மொழிதல் கடமை அல்ல. எந்த மொழியிலேனும் மொழிய முடிந்தவர்கள்\nஇந்த வருடத்து றமழான் மாதத்தின் பர்ழான\nநோன்பை “அதாவாக” நாளைக்குப் பிடிக்க “நிய்யத்” செய்கிறேன்.\nஒருவன் மேற்கண்ட வசனங்களை வாயால் மொழியாமல்\nகுறித்த வசனங்கள் தருகின்ற கருத்தை மனதால் நினைத்துக் கொண்டாலும் போதும்.\nநின்று வணங்குதல் என்றால் என்ன\nமுப்பெரும் நாதாக்களின் முபாறகான கந்தூரி – 2016\nஈதுல் அழ்ஹா தியாகப் பெருநாள் நிகழ்வுகள்\nஆன்மீக வழிகாட்டி அறிஞர் அப்துர்றஊப் மிஸ்பாஹீ – வரலாறு காணாத வரலாறு\nஎழுவாய், பயனிலை இரண்டும் சேர்ந்தே ஒரு வசனம்.\nஸெய்யிதுஸ் ஸாதாத் மீது ஸலவாத் சொல்வோம் வாருங்கள்\nஅத்வைத மெய்ஞ்ஞானம் மட்டுமே ஒற்றுமைக்கான ஒரே வழி\n32வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 2ம் நாள் முதல் நிகழ்வுகளின் தொகுப்பு\nஷாதுலிய்யஹ் தரீக்காவின் ஸ���தாபகர் அஷ்ஷெய்க் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்\nஅஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனுத்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்\nமலேஸிய சகோதரர்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களை சந்தித்து, புதிய பள்ளிவாயலுக்காக நிதி அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/cinema/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-04-04T05:29:57Z", "digest": "sha1:7RXUTWAEECS2VZEEVHLRM4F3HISV64PS", "length": 4823, "nlines": 82, "source_domain": "www.cineicons.com", "title": "சவுந்தர்ராஜாவுக்கு நடிகர் விஜய் சர்ப்ரைஸ் கிப்டு! – CINEICONS", "raw_content": "\nசவுந்தர்ராஜாவுக்கு நடிகர் விஜய் சர்ப்ரைஸ் கிப்டு\nசவுந்தர்ராஜாவுக்கு நடிகர் விஜய் சர்ப்ரைஸ் கிப்டு\nபிகில் படத்தில் விஜய் அணிந்திருந்த ஜெர்சியை தனக்கு பரிசாக அளித்ததாக சவுந்தர்ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் இந்த வருடத்தின் முக்கிய பரிசு இதுதான் என்றும் மகிழ்ச்சியாக உணர்வதாகவும் தெரிவித்துள்ள அவர் நடிகர் விஜய்க்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.\nவில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் சவுந்தர்ராஜா. சுந்தர பாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், தர்மதுரை, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த இவர் சமீபத்தில் வெளியான பிகில் படத்திலும் நடித்திருந்தார். பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், சவுந்தர்ராஜாவின் நற்பணிகளை புகழ்ந்து பேசியிருந்தார்.\nஃப்ரோஸன் 2 – அன்னா கேரக்டருக்கு டிடி தான் பின்னணி குரல்\nபுதிய வீடு வாங்கிய நடிகை பிரியங்கா சோப்ரா\nதனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் – சிவகார்த்திகேயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-04-04T04:53:06Z", "digest": "sha1:RGYXTYY4IL2TLFYUR2CM6SFJWUHTZSHA", "length": 6338, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "ராகுல் காந்தி உத்தரவிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன் – குஷ்பு – Chennaionline", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனாவில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2069 ஆக உயர்வு\nஊரடங்கை மதித்து நடக்கும் மக்களுக்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி\nடெல்���ி முஸ்லீம் மத கூட்டத்தில் பங்கேற்று ஆந்திரா திரும்பிய 21 பேருக்கு கொரோனா பாதிப்பு\nராகுல் காந்தி உத்தரவிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன் – குஷ்பு\nதிருச்சி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.\nகாங்கிரஸ் கலை இலக்கிய பிரிவு துணை தலைவர் மயிலை அசோக்குமார் குஷ்பு பெயரில் விருப்ப மனுவை கொடுத்தார்.\nஇந்த தேர்தலில் குஷ்பு போட்டியிடுவார் என்று கடந்த ஒரு மாதமாகவே பேச்சு அடிபட்டது. தென் சென்னை தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் தென் சென்னை தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.\nஎனவே அவர் திருச்சி தொகுதியை விரும்புவதாக கூறப்படுகிறது. இந்த தொகுதியை பொறுத்தவரை அனைத்து சமூகத்தினரும் கலந்து வாழ்கிறார்கள். முக்கியமாக குஷ்புவுக்கு ரசிகர்கள் அதிகம் உள்ள பகுதி. அவர் திரையுலகில் புகழின் உச்சியில் இருந்த போது அவருக்கு கோயில் கட்டும் அளவுக்கு ரசிகர்கள் தீவிரமாக இருந்தார்கள். எனவே திருச்சி தனக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறார்.\nஆனால் இதுபற்றி அவர் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. திருச்சி தொகுதியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் போட்டியிட விரும்புகிறார்.\nஇதுபற்றி குஷ்புவிடம் கேட்ட போது, நான் தேர்தலில் போட்டியிடுவது பற்றி எந்த முடிவும் செய்ய வில்லை. ராகுல் காந்தி என்ன சொல்கிறாரோ அதை செய்வேன். ஒரு வேளை நான் போட்டியிட வேண்டும் என்று ராகுல் கட்டளைவிட்டால் போட்டியிடுவேன் என்றார்.\n← பாராளுமன்ற தேர்தலில் அகிலேஷ் யாதவ், மாயாவதி போட்டி இல்லை\nஇந்தோனேசியாவில் பயங்கர மழை – 42 பேர் பலி →\nபொங்கல் பரிசு தொகை – அரசின் அதிரடி ஏற்பாடு\nபாகிஸ்தானிடம் இருந்து ஆகிரமிப்பு காஷ்மீரை மீட்பதே அடுத்த திட்டம் – சுப்பிரமணிய சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2480808", "date_download": "2020-04-04T06:35:11Z", "digest": "sha1:MC3KPLTS44W6SMRD6WELOCSYB5LXN4UC", "length": 16937, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "பராமரிப்பின்றி அழிகிறது குண்டாறு: சீமை கருவேலம் ஆக்கிரமிப்பு| Dinamalar", "raw_content": "\nமாஸ்க் அணிய மாட்டேன்: டிரம்ப் 6\nஇந்தியாவில் 2,902 பேருக்கு கொரோனா\nஊரடங்கு உத்தரவு, தைரியமான நடவடிக்கை: உலக சுகாதார ... 13\nநாளை இரவு 9:00 - 9:09 மணிக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும் 73\nஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிய நியூயார்க் நகரம் 4\nபிரதமர் நிவாரண நிதிக்கு அள்ளி வழங்கும் குழந்தைகள் 7\nகொரோனா வைரஸ் காற்று மூலம் பரவுமா\nபிரதமர் மோடியை ஆதரிக்கும் காங்., தலைவர்கள் 49\nகொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை சொல்லும் கூகுள் டூடுல்\nசீனாவில் துக்க நாள் அனுசரிப்பு: மக்கள் மவுன அஞ்சலி 6\nபராமரிப்பின்றி அழிகிறது குண்டாறு: சீமை கருவேலம் ஆக்கிரமிப்பு\nகமுதி:கமுதி பகுதியில் உள்ள குண்டாறு பராமரிப்பின்றி, சீமை கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பால் அழிந்து வருகிறது.\nகமுதியில் இருந்து சேகநாதபுரம், உலகநடை, கருங்குளம், மருதங்கநல்லுார், பாக்குவெட்டி, ஆனையூர், பேரையூர் வரையிலும், அதன் பின் முதுகுளத்துாரில் ரகுநாத காவிரி ஆறாக மாறி 8,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையிலும் குண்டாறு பாசன வசதி கொண்டது. இந்த குண்டாறு பராமரிப்பின்றி, ஆற்று படுகைகளில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது.\nஅபிராமம் பகுதியில் பரளையாற்றை போல் உருக்குலைந்து, சிறுமழை பெய்தாலே மழை நீர் கண்மாய்களுக்கு செல்ல முடியாமல், புறம்போக்கு, தரிசு நிலங்களில் தேங்கி வீணாகிறது. இதனால் சமீபத்திய கன மழையின் போது கூட கண்மாய்களுக்கு மழை நீர் செல்லாமல் ரோட்டோரங்களில் வீணாகியது.எனவே பராமரிப்பின்றி அழிந்து வரும் குண்டாற்றை சீரமைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nசாயல்குடியில்100 மீ.,சாலையில் 6 வேகத்தடை:தடுமாறும் வாகன ஓட்டிகள்\nசேதமடைந்த விடுதி கட்டடம் : மாணவிகள் தங்கி படிக்க அச்சம்\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகள��க்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசாயல்குடியில்100 மீ.,சாலையில் 6 வேகத்தடை:தடுமாறும் வாகன ஓட்டிகள்\nசேதமடைந்த விடுதி கட்டடம் : மாணவிகள் தங்கி படிக்க அச்சம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/118138?ref=archive-feed", "date_download": "2020-04-04T05:25:02Z", "digest": "sha1:JLPOYQVR2M2I5BJGDM4IFHTZMHZ45Y62", "length": 9200, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "புலம்பெயர் தமிழர் அமைப்புக்களால் அரச நிறுவனங்களின் எதிர்காலம் கேள்விக்குறியா? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபுலம்பெயர் தமிழர் அமைப்புக்களால் அரச நிறுவனங்களின் எதிர்காலம் கேள்விக்குறியா\nஉலகின் பல நாடுகளுக்கும் புலம்பெயர்ந்துள்ள தமிழர் அமைப்புக்களால் இலங்கை அரச நிறுவனங்கள் குழப்பநிலையில் காணப்படுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்தார்.\nகொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,\nஇலங்கையில் உள்ள அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்படுவதாகவும், இதனால் இலங்கையில் உள்ள அரச நிறுவனங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும் கூறினார்.\nபொதுவாக புலம்பெயர் தமிழர் அமைப்புகளிடமே இவ்வாறாக அரச நிறுவனங்கள் ஒப்படைக்கப்படுவதாகவும், இதனால் நாட்டின் எதிர்காலத்திற்கு பாரிய சவாலாக அமையும் என்றும் முஸம்மில் சுட்டிக்காட்டினார்.\nமேலும், தற்போதைய அரசாங்கம் நாட்டை நல்ல நிலைக்கு கொண்டு செல்வதாக கூறிக்கொண்டு படுகுழியில் தள்ளுவதாகவும், அரச சொத்துக்களை தனியாருக்கு விற்பதன் விளைவுகளை மக்களே எதிர்கொள்ள நேரிடும் என்பதை இந்த அரசு மறந்து விட்டதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் குற்றம் சுமத்தினார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadagam.blogspot.com/", "date_download": "2020-04-04T06:13:47Z", "digest": "sha1:FMTZGWL63KWTBGUY72WSAEVLFJWCRQAD", "length": 9654, "nlines": 90, "source_domain": "kadagam.blogspot.com", "title": "கடகம்", "raw_content": "\nஎல்லா இடங்களிலும் ராசியாக இருத்தல்\nசைக்கிள் ரிப்பேரிங் ஷாப் பேரெல்லாம் கூட முடிவெடுத்தாச்சு ஆனா படிச்ச டிப்ளமோ படிப்புக்கு இது கொஞ்சம் கவுரதையா இல்லியேடான்னு நட்பு வட்டத்தில நாசூக்கா சொன்ன காரணத்திற்காக வாழ்க்கை பாதையினை தடம் மாத்திக்கிட்டேன்னு கூட சொல்லாம் அத்தனை ஆர்வம் சைக்கிள் ஓட்டுறதுலயும் அது ரிப்பேர் சரி பண்ணித்தாரேன்ங்கற பேர்ல அக்குவேறு ஆணிவேறா கழட்டிப்போட்டு திரும்ப ஒண்ணு சேக்குறது\nவீல் கழட்ட ரெண்டு ஸ்பானரு டயர்லேர்ந்து ட்யூப்பை கழட்ட ரெண்டு லிவர், ஒரு பஞ்சர் ஒட்டுற ரெட் பேஸ்ட்டு அப்புறம் கொஞ்சமா தேவைப்படறது ஆனா மீட்டர்கணக்குல வாங்கி வைச்சிருக்கிற வால்ட்யூப், காத்தடிக்கிற பம்பு இதெல்லாம் இருந்தால் போதும் சைக்கிள் கடை வைச்சி பொழச்சிகிடலாம்ன்னு மனசுக்குள்ள ரொம்பகாலமா ஒரு நினைப்பு ஒட்டத்தெரியாம பஞ்சர் ஒட்டி திரும்ப திரும்ப கடைப்பக்கம் வரவழைச்ச செல்வமும் கூட தொழில் சொல்லிக்காமிச்ச குருன்னும் சொல்லலாம்\nசனி ஞாயிறு ஆச்சுன்னா சைக்கிளுக்கும் ஹாலிடே மூட் வந்து பஞ்சராகியோ அல்லது செயின் கட் ஆகியோ போகும்போதும் சரி,சைக்கிளை தள்ளிக்கிட்டு சைக்கிள் ஷாப் போனா அங்கே செல்வம் சார் சைக்கிளே இல்லாத கடையில எதோ ஒரு இத்துபோன ட்யூப்க்கு பஞ்சர் பார்த்துகிட்டு வெயிட்டீஸ் விடறதும் திரும்ப வீட்டுக்கு வந்துட்டு போறமாதிரியான தற்கால சூழல்கள் அப்போ இல்லாத நேரக்கொடுமையும் காத்திருக்கவைச்சு கைத்தொழிலாக சைக்கிள் ரிப்பேரிங்க் கத்துகிடலாம்ன்னு நம்பிக்கையை கொண்டு வந்துச்சு\nஅரைகுறையா கத்துகிட்ட நுட்பத்தை வைச்சு வூட்ல இருந்த நாலு சைக்கிள் மேல நம்பிகையும் வைச்சு வீட்லயே தொழில ஆரம்பிச்சு பஞ்சர் பாக்குறது உடைஞ்ச பெடலுக்கு கார்ட்டர் போல்ட் போட்டு அட்ஜஸ்ட் செஞ்சுடறது, செயின் வெட்டிப்போடுதல் அப்டி இப்டின்னு ஓவராயிலிங் வரைக்கும் டெவலப்பானதும், நாமளும் கூடிய சீ���்கிரமே கடையை ஓபன் செஞ்சுடலாம்டான்னு நினைச்சுகிட்டிருந்தப்பவே,நம்ம சைக்கிள் கடை செல்வம் கடையை ஊத்தி மூடிட்டு கட்சியில போயி சேர்ந்து வீதி பிரதிநிதியானாதும் நமக்கு யாரோ பெரிய டார்ச் லைட் அடிச்சு ரூட் காமிக்கிறாங்கன்னு நினைப்பு எல்லாம் ஒகே ஆனா ஒரே ஒரு சிக்கல் அதுவும் குட்டியூண்டு எல்லாம் ஒகே ஆனா ஒரே ஒரு சிக்கல் அதுவும் குட்டியூண்டு கழட்டின வீல்’ஐ திரும்ப மாட்டுறச்ச டென்ஷன் போல்ட் கரீக்டா பொருத்துறது- உலகமகா கஷ்டமான வேலைன்னு நினைக்க ஆரம்பிச்சு தொழில் மேல கொஞ்சமா நம்பிக்கை இழப்பினை ஏற்படுத்திடுச்சு. நாள பின்ன கஷ்டமர் உக்காந்திருக்கறச்ச இப்டியாச்சுன்னா காறியில்ல துப்புவான்னு கனவு வேற கழட்டின வீல்’ஐ திரும்ப மாட்டுறச்ச டென்ஷன் போல்ட் கரீக்டா பொருத்துறது- உலகமகா கஷ்டமான வேலைன்னு நினைக்க ஆரம்பிச்சு தொழில் மேல கொஞ்சமா நம்பிக்கை இழப்பினை ஏற்படுத்திடுச்சு. நாள பின்ன கஷ்டமர் உக்காந்திருக்கறச்ச இப்டியாச்சுன்னா காறியில்ல துப்புவான்னு கனவு வேற சைக்கிள் கடை வைச்சவனெல்லாம் சாதிச்சதா ஹிஸ்டரியில்ல மூடிட்டு போகவேண்டியதுதான்னு ரைமிங்கா அட்வைசெல்லாம் பலமா இருந்துச்சு சைக்கிள் கடை வைச்சவனெல்லாம் சாதிச்சதா ஹிஸ்டரியில்ல மூடிட்டு போகவேண்டியதுதான்னு ரைமிங்கா அட்வைசெல்லாம் பலமா இருந்துச்சு பிறகென்ன செய்றது அட்வைசு கேட்டு நடந்துதானே ஆகணும் \nநேத்து ஆபிஸ்ல ஒரு சின்ன கிட் காமிச்சு ஆபிஸ் பாய் சொல்றாரு சைக்கிள் ரிப்பேர் கிட்’டாம் பஞ்சர் பாக்குறதுக்கான அம்புட்டு சங்கதியும் இருக்காமாம் ஆனா சைக்கிளை கடைக்கு எடுத்துகிட்டு போயி செய்றதுதான் கஷ்டமாம் புலம்பிக்கிட்டிருந்தாரு நான் என்னோட கதையெல்லாம் அவர்கிட்டயா சொல்லமுடியும் புலம்பிக்கிட்டிருந்தாரு நான் என்னோட கதையெல்லாம் அவர்கிட்டயா சொல்லமுடியும் அதான் இங்கே புலம்பிட்டேன் #சாரி\nடிஸ்கி:- எ.பிக்கள் பற்றிய தகவல்கள் வரவேற்கப்படுகின்றன\n# ஆயில்யன் 5 பேர் கமெண்டிட்டாங்க\nமயிலாடுதுறை, தோஹா, கத்தார், Qatar\nகட்டுமான துறையில் திட்ட மேலாண்மை தொடர்பான பணியி்ல்..\nகானா குரல் கேட்கும் இடம்\nபர பரக்க வேண்டாம் பலகாலுஞ் சொன்னேன் வரவரக்கண் டாராய் மனமே - ஒருவருக்கும் தீங்கு நினையாதே செய்ந்நன்றி குன்றாதே ஏங்கி இளையா திரு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14613&id1=4&issue=20181207", "date_download": "2020-04-04T05:04:03Z", "digest": "sha1:YXWYIJ33QPF3GV23NA2BYLMJMJEAYSFU", "length": 21942, "nlines": 60, "source_domain": "kungumam.co.in", "title": "நோய்த்தடுப்பு கிங் நிலையம் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n‘நோய் வருமுன் காப்பதே சிறந்தது’ என்கிற வாசகம் எல்லோருக்குமே தெரியும். ஆனால், இதற்கு நல்ல உதாரணமாகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறது நோய்த்தடுப்பு கிங் மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையம்.ஒரு காலத்தில் ஆட்கொல்லி நோயான பெரியம்மையைத் தடுப்பதற்கான தடுப்பூசிகளைச் சேமித்து வைத்து ெமட்ராஸ் மாகாணம் முழுவதும் விநியோகித்த நிறுவனம் இது.\nபின்னர், இங்கேயே பல்வேறு தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டன. இன்று டெங்கு, சிக்கன்குனியா, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட பயங்கர நோய்களைச் சோதனை செய்யும் முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுக் கூடமாகவும், ஆன்டிஜென், ஆன்டிசீரம் போன்ற நோய் கண்டறியும் மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனமாகவும் உள்ளது.\nபரபரப்பான கிண்டி தொழிற்பேட்டையின் ஓரத்தில் அடையாறின் முகத்துவாரத்தில் இருக்கும் இந்நிறுவனம் பலரின் கண்களுக்குப் புலப்படுவதில்லை. காரணம், மரங்களடர்ந்த ரம்மியமான சூழலுக்குள் கட்டடங்கள் மறைந்து கிடப்பதே ஆனாலும் அமைதி தவழும் அந்த இடத்திலிருந்தே நோய்த் தடுப்புக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.\nஇந்தியாவில் பெரியம்மை நோய் காலம் காலமாக இருந்து வந்தது. இதற்கான தீர்வாக 1802ம் வருடம் பெரியம்மை தடுப்பூசி இங்கே கொண்டு வரப்பட்டது. முதல்முதலாக அன்னா டஸ்ட்ஹால் என்ற பம்பாயைச் சேர்ந்த மூன்று வயது குழந்தைக்கு இந்தத் தடுப்பூசி போடப்பட்டது. அதன்பிறகு மெட்ராஸ், பூனா, ஹைதராபாத் போன்ற இடங்களுக்கு இந்தத் தடுப்பூசி மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன.\nபின்னாளில் இந்தத் தடுப்பூசிகளைச் சேமித்து வைக்கும் இடமாக இருந்ததுதான் கிங் நிறுவனம். அன்றைய மெ்ட்ராஸ் மாகாணத்தில் பஞ்சங்களும் நோய்களும் பிரிக்க முடியாதவையாக இருந்ததால், அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டம் வந்த 1884ம் வருடமே இந்நிறுவனமும் தனது செயல்பாட்டைத் துவங்கியது.\nஇதன் முதல் இயக்குநர் கர்னல் வால்ட்டர் கவென் கிங் என்பவர். இந்நிறுவனத்தின் முன்னோடியாக இருந்ததால் பின்னாளில் இவர் பெயரே ந���றுவனத்திற்கும் சூட்டப்பட்டது. இதில், 1884ம் வருடத்தில் இருந்து இவரின் பணிகள் முறையாகத் தொடங்கின.\nஆனால், அதற்கு முன்பே தாது வருடப் பஞ்சத்திலேயே தனது வேலைகளைச் சிறப்பாகச் செய்யத் தொடங்கி நல்ல பெயரெடுத்துவிட்டார் கிங்.ஆரம்பத்தில் மருத்துவராக வந்த கிங், மெட்ராஸ் மாகாண சுகாதார ஆணையராக 1892-இல் நியமிக்கப்பட்டார். கூடவே, இந்நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார். பின்னர், 1899ம் வருடம் தடுப்பூசிப் பிரிவை கொண்டு வந்தார். தடுப்பூசி மருந்துகள் இங்கேயே உற்பத்தி செய்யப்பட்டன.\n1850கள் வரை இங்கிலாந்தில் இருந்தே தடுப்பூசிகளை இறக்குமதி செய்து வந்தது இந்தியா. பின்னர், தேவை அதிகரிக்க இங்கே உற்பத்தி செய்ய முடிவெடுக்கப்பட்டது. முதலில் மிருகங்களின் நிணநீரை எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.\nஅந்தப் பரிசோதனை ஆரம்பித்த இடம் மெட்ராஸ்.இங்கிருந்து சிவில் டிபார்ட்மென்ட் மூலம் இந்த மருந்துகள் மெட்ராஸ் மாகாணம் முழுவதும் விநியோகிக்கப்பட்டன. தவிர, பிரிட்டிஷ் ராணுவத்திற்கும் அனுப்பப்பட்டன.\n1902ம் வருடம் நுண்ணுயிரியல் பிரிவும், 1903ம் வருடம் நோய் எதிர்ப்பு மருந்துப் பிரிவும் துவக்கப்பட்டன.உடனே, கிண்டியில் ஒரு கட்டடம் கட்டத் தீர்மானிக்கப்பட்டது. அன்றைய மெட்ராஸ் கவர்னர் லார்டு ஆம்ப்தில் இதற்கு ஒப்புதல் அளிக்க 1903ம் வருடம் கட்டடம் கட்டும் பணி தொடங்கியது. இதைக் கட்டட ஒப்பந்ததாரர் மாசிலாமணி முதலியார் இந்தோ சாராசெனிக் பாணி கட்டடக் கலையில் கட்டினார்.\nஇரண்டு வருடங்களில் பணி முடிக்கப்பட்டு 1905ம் வருடம் மார்ச் 11ம் தேதி கவர்னர் லார்டு ஆம்ப்தில் திறந்து வைத்தார். பின்னர், 1914ல் மீண்டும் கட்டடம் விரிவுபடுத்தப்பட்டது. இதையும் ஒப்பந்ததாரர் மாசிலாமணி முதலியாரே செய்தார். இந்த சிவப்பு வண்ணக் கட்டடம்தான் இன்று கிண்டியில் இருக்கும் கிங் நோய்த்தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையம்.\nஅன்று இந்நிறுவனம் மத்திய தடுப்பூசிக் கிடங்கு, மாகாண நுண்ணுயிரியல் ஆய்வகம் மற்றும் பொது சுகாதார ஆய்வகம் என மூன்றுவிதமான பணிகளைச் செய்தது.இதற்கிடையே இந்தியாவில் காலரா, பிளேக் போன்ற தொற்றுநோய்கள் பரவின. இதற்கான தடுப்பூசிகளைக் கண்டறிந்திருந்த முதல் நுண்ணுயிரியலாளர் வால்டெமர் ஹாஃப்கின் இதனை இந்தியாவில் வெற்றிகரமாகப் பரிசோதித்தார். இதன்பிறகு, இந்தத் தடுப்பூசிகளும் இங்கே உற்பத்தி செய்யப்பட்டன.\nஇந்நேரம் ஆணையர் கிங், The Cultivation of Animal Vaccine (1891), Plague Inspector’s Manual (1902), Sanitary Rules for the Prevention of Plague in Municipalities (1903) போன்ற நூல்களையும் எழுதியிருந்தார். இவர் 1906ல் இங்கிருந்து விடைபெற்றதும் கேப்டன் கிறிஸ்டோபர் என்பவர் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இவருக்குப் பின் 1917ம் வருடம் நியமிக்கப்பட்ட டாக்டர் கேசவபாய் என்பவரே இந்நிறுவனத்தின் முதல் இந்திய இயக்குநர் ஆவார்.\nஇவர் காலத்தின்போது முதல் உலகப் போர் நடந்தது. அப்போது கிழக்கு ஆப்ரிக்காவில் இருந்த துணைநிலை ராணுவத்திற்கு இங்கிருந்து அதிகமான தடுப்பு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன.\nமட்டுமல்ல, 1919ம் வருடம் இந்தியாவில் முதல் முறையாக தொற்றுக் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்துகள் இங்கே அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு ராணுவத்திற்கும் மக்களின் பயன்பாட்டிற்கும் அனுப்பப்பட்டன. தவிர, காலரா, டைபாய்டு போன்ற நோய்களுக்கான தடுப்பு மருந்துகளும் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு பொதுமக்களுக்கு எளிய விலையில் கொடுக்கப்பட்டன.\nஇப்படியான நிறுவனம் சுதந்திரத்திற்குப் பிறகு பல்வேறு மாற்றங்களைக் கண்டது. இதனுடனே தண்ணீர் மற்றும் உணவுக்கான ஆய்வகங்களும் இருந்தன. பின்னர் இவை தனித்தனியாகப் பிரிந்துவிட்டன. கிங் நிறுவனமும் நோய் கண்டறியும் மருந்துகளான ஆன்டிெஜன், ஆன்டிசீரா தவிர வேறெந்த மருந்துகளையும் இப்போது உற்பத்தி செய்வதில்லை. மாறாக, இந்தியாவின் சிறந்ததொரு ஆய்வுக்கூடமாக மாறியிருக்கிறது.\n‘‘இது 134 வருஷங்களா இயங்கிட்டு வருகிற நிறுவனம். இன்னைக்கு நாங்க நோய் கண்டறிதல், ஆய்வு செய்தல், உற்பத்தி செய்தல், கல்வி வழங்கல் என்கிற நான்கு பிரிவுகளின் கீழ் செயல்பட்டு வருகிறோம்...’’ என்கிறார் கிங் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் குணசேகரன்.‘‘நோய் கண்டறிதல் துறையில் பாக்டீரியா ஆய்வு, நோய் எதிர்ப்பியல், வைரஸ் பற்றி ஆய்வு, உயிரியல் பொருட்கள் கட்டுப்பாட்டுத் துறை எனச் சில பிரிவுகள் உள்ளன.\nஇதில், வைரஸ் பற்றி ஆய்வு செய்யும் வைராலஜி துறையில் டெங்கு, சிக்கன்குனியா, தட்டம்மை, மூளைக்காய்ச்சல், ஃப்ளூ வைரஸ், பன்றிக்காய்ச்சல், போலியோ, ஜிகா, ஹெபடைட்டிஸ் உள்ளிட்ட 29 வகையான நோய்களுக்கு ஆய்வு செய்யப்படுகிறது. அதாவது அரசு மற்றும் சில தனியார் மருத்துவ���னைகளில் இருந்து என்ன நோய் என்பதைக் கண்டறிய மாதிரிகள் வரும். அதைச் சரியாகக் கண்டறிந்து நாங்கள் ரிசல்ட் கொடுப்போம். அதற்கான மேம்பட்ட ஆய்வகங்கள் இங்கே உள்ளன.\nஅப்புறம், உயிரியல் பொருட்கள் கட்டுப்பாட்டுத் துறையின் வழியாக மருந்துகளும், ஊசிகளும் தரமானதா என்பதை பரிசோதனை செய்கிறோம். தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள், ஊசிகள் மட்டும் இதில் அடங்கும். தவிர, இந்தத் துறையே பன்னாட்டு தடுப்பு ஊசி மையத்தையும் கவனித்து வருகிறது.\nஅதாவது, சில வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் கட்டாயம் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போட வேண்டும் என்பது விதி. தமிழகத்தில் இங்கேயும், துறைமுகத்திலும் மட்டுமே இந்த ஊசி போடப்பட்டு வருகிறது. இந்த ஊசி போடும் மையமாக கிங் நிறுவனத்தை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது. அதனால், ஊசி போட்டதற்கான சான்றிதழும் இங்கே வழங்குவோம்.\nமட்டுமல்ல, ஹஜ் யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு மூளைக்காய்ச்சல் தடுப்பூசி போடுவதும் எங்கள் பணிதான். தவிர, வெளிநாடு செல்லும் அனைவருக்கும் போலியோ சொட்டு மருந்தும் போட்டு வருகிறோம். உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து தேசிய போலியோ ஆய்வகமும் இங்கே செயல்பட்டு வருகின்றது.\nஅடுத்து, பாக்டீரியாலஜி துறை வழியாக டைபாய்டு போன்ற நோய்களுக்குப் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்தத்துறையின் இன்னொரு முக்கியப் பணி வி.வி.ஐ.பிகள் வரும்போது அவர்களுக்கு அளிக்கப்படும் உணவுகளை முன்கூட்டியே பரிசோதனை செய்து அறிக்கை அளிப்பது.நோய் எதிர்ப்பியல் துறையில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇதனுடன் தற்போது திசு வளர்ப்பு ஆய்வகமும் உள்ளது. திசுக்களை பதப்படுத்தி தேவைப்படுவோருக்கு வழங்குவோம். அப்புறம், பாம்புக்கடிக்கான எதிர்ப்பு மருந்தும் இங்கே உற்பத்தி செய்யப்படுகின்றது.கல்வியைப் பொறுத்தவரை டி.எம்.எல்.டி எனப்படும் (Diploma in Medical Laboratory Technology) இரண்டு வருட கோர்ஸ் நடத்துகிறோம். இப்போது 45 பேர் படிக்கிறார்கள். தவிர, தேர்வு வாரியமாகவும் இந்த நிறுவனம் இருக்கிறது.\nதமிழகத்தில் உள்ள பாராமெடிக்கல் கோர்ஸுக்கு தேர்வு நடத்தி சான்றிதழ் கொடுப்பதும் எங்கள் நிறுவனத்தின் பணிகளில் ஒன்று.அடுத்து, M.Sc. Molecular Virology என்ற கோர்ஸ் இங்கே மட்டுமே உள்ளது. இவையெல்லாம் மருத்துவக் கல்வி இயக்குநரகத்த��ன் கீழ் நடத்தப்பட்டு வருகிறது...’’ என்கிறார் டாக்டர் குணசேகரன் நிறைவாக\nசித்து விளையாட்டு - 7\nசித்து விளையாட்டு - 7\nபள்ளி ஆசிரியரின் மாதச் சம்பளம் ரூ.85\nPORN STAR மியா ராய் இந்தப் படத்துல அறிமுகமாகறாங்க\nசித்து விளையாட்டு - 707 Dec 2018\nபள்ளி ஆசிரியரின் மாதச் சம்பளம் ரூ.85 07 Dec 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1236813.html", "date_download": "2020-04-04T05:49:55Z", "digest": "sha1:3PVKYNW4IRFX6ZO5DIOXQL7VW2IHZ2HV", "length": 11784, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் இளைஞர்களிற்கு தொழிற்பயிற்சி வேலைவாய்ப்பு கருத்தரங்கு!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் இளைஞர்களிற்கு தொழிற்பயிற்சி வேலைவாய்ப்பு கருத்தரங்கு\nவவுனியாவில் இளைஞர்களிற்கு தொழிற்பயிற்சி வேலைவாய்ப்பு கருத்தரங்கு\nவவுனியா தேசியபயிலுனர் கைதொழிற்பயிற்சி அதிகாரசபையின்(நைட்டா) ஏற்பாட்டில் இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சி கருத்தரங்கு ஒன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது.\nஇலங்கைமுழுவதும் உள்ள வேலைவாய்பற்ற இளைஞர் யுவதிகளிற்கு தொழில்பயிற்றியுடன் கூடிய வேலைவாய்பை பெற்றுகொடுக்கும் நோக்குடன் வவுனியாவில் குறித்த நிகழ்வுஆரமப்பிக்கபட்டிருக்கிறது.\nமுதல் கட்டமா 200 ற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளிற்கு பல்வேறு துறைகளில் பயிற்சிகளை வழங்கபட்டிருந்ததுடன் அதன் இரண்டாம்கட்டமாக குறித்த நிகழ்வுஇன்று ஆரமப்பிக்கபட்டது.\nநிகழ்வில் நைற்றாவின் மாவட்டமுகாமையாளர் பவளநாதன், மேலதிக அரசஅதிபர் தி. திரேஸ்குமார் உதவிபிரதேச செயலர் பிரியதர்சினி ஆகியோர் கலந்துகொண்டனர்.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nவௌிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு நிரந்தர வதிவிட விசா\nவவுனியாவில் குடிநீர் திட்டங்களை ஆரம்பித்து வைத்தார் மஸ்தான் எம்.பி\nஉலக நாடுகள் அனைத்திலும் பெருகும் குடும்ப வன்முறைகள்\nகாணாமல்போய் 37 வருடங்களுக்கு பிறகு தரையிறங்கிய மர்ம விமானம்\nதூத்துக்குடியில் துறைமுக ஊழியர் வீட்டில் ரூ.30 லட்சம் நகைகள்…\nகொரோனா பாதிப்பு- இந்தியாவிற்கு அவசரகால நிதி ஒதுக்கியது உலக வங்கி..\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nஉலக நாடுகளை விட அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவும் கொரோனா..\nசமயங்களை விமர்சிப்பதைத் தவிரு���்கள் – கலாநிதி ஆறு.திருமுருகன் \nகிளிநொச்சி மாவட்டத்தின் நெல் இருப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை\nடிரம்புக்கு கொரோனா பாதிப்பு இல்லை- 2வது சோதனை முடிவிலும் நெகட்டிவ்..\nசீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 4 ஆயிரம் பேர் பாதிப்பு..\nஉலக நாடுகள் அனைத்திலும் பெருகும் குடும்ப வன்முறைகள்\nகாணாமல்போய் 37 வருடங்களுக்கு பிறகு தரையிறங்கிய மர்ம விமானம்\nதூத்துக்குடியில் துறைமுக ஊழியர் வீட்டில் ரூ.30 லட்சம்…\nகொரோனா பாதிப்பு- இந்தியாவிற்கு அவசரகால நிதி ஒதுக்கியது உலக…\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nஉலக நாடுகளை விட அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவும்…\nசமயங்களை விமர்சிப்பதைத் தவிருங்கள் – கலாநிதி ஆறு.திருமுருகன் \nகிளிநொச்சி மாவட்டத்தின் நெல் இருப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை\nடிரம்புக்கு கொரோனா பாதிப்பு இல்லை- 2வது சோதனை முடிவிலும்…\nசீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 4 ஆயிரம் பேர் பாதிப்பு..\nஅமெரிக்காவில் 2.5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு- பலி எண்ணிக்கை 6…\nவீணான பீதியை பரப்பும் ஊடகங்கள்\nயாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா\nகொட்டகலை யுலிபீல்ட் காட்டுப்பகுதியில் பாரிய தீ பல ஏக்கர்…\nநுவரெலியா ஆஹாவாஹெலியா காயத்திரி ஆலயத்தில் விசேட பூஜை\nஉலக நாடுகள் அனைத்திலும் பெருகும் குடும்ப வன்முறைகள்\nகாணாமல்போய் 37 வருடங்களுக்கு பிறகு தரையிறங்கிய மர்ம விமானம்\nதூத்துக்குடியில் துறைமுக ஊழியர் வீட்டில் ரூ.30 லட்சம் நகைகள்…\nகொரோனா பாதிப்பு- இந்தியாவிற்கு அவசரகால நிதி ஒதுக்கியது உலக வங்கி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/sri-lanka-news/itemlist/tag/srilanka?start=10", "date_download": "2020-04-04T04:39:26Z", "digest": "sha1:TWAD3QK4YR42W4LN2KXVEXQBLJ7BGQRC", "length": 8989, "nlines": 118, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: srilanka - eelanatham.net", "raw_content": "\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nஇலங்கையில் சிவசேனை அமைப்பு தொடங்கி இருப்பதை, முள்ளிவாய்க்கால் பிரச்சினைக்கு பிறகு அங்கு வாழ்கின்ற மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும், இந்தியாவில் உள்ள பி.ஜே.பியினரின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முயற்சியாக தான் பார்ப்பதாகவும், ஆனால் தனக்கு இதில் உடன்பாடு இல்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவள��ன் தெரிவித்திருக்கிறார்.\nஇலங்கையில் சிவசேனை என்ற அமைப்பு தொடங்கப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு கூறினார்.\n''விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கூட தமிழ் அடையாளத்தை முன்வைத்து போராட்டம் நடத்தினாரே தவிர இந்து மதத்தை முன்வைத்து அல்ல '' என்று அவர் கூறினார்.\n1700க்கும் மேற்பட்ட வன்கொடுமை தாக்குதல்கள்\nதமிழகத்தில் வரும் நவம்பர் 17 ஆம் தேதி தேசிய அளவில் தலித் முன்னணியின் மாநாடு ஒன்றை நடத்தவிருப்பதாக கூறிய அவர், அண்மையில் வெளியான தேசிய குற்ற ஆவண மையத்தின் புள்ளி விவரத்தை சுட்டிக்காட்டி, இந்தியாவிலே தமிழகத்தில் அதிகளிவில் கெளரவ கொலைகள் நடத்திருப்பதாகவும், கடந்த ஆண்டில் மட்டும் 1700க்கும் மேற்பட்ட வன்கொடுமை தாக்குதல்கள் தலித்கள் மீது நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.\nஜெ., உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள முடியாத நிலை\nதமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து பேசிய அவர், தமிழக முதல்வர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். அவர் உடம்பிற்கு என்ன என்பதையே யாரும் அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. மத்திய அமைச்சர்கள், ஆளுநர் யாருமே முதல்வரை சந்திக்க முடியவில்லை என்கிற போது அதிர்ச்சியாக இருக்கிறது. அவருக்கு என்ன பிரச்சினை என்பதை சொல்ல வேண்டாம். அவரது உடல் நிலை குறித்த நல்ல தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றார்.\nமுன்னர் இருந்த சுறுசுறுப்பு தற்போது இல்லை\nமேலும், ஆட்சி அதிகாரம் குறித்து பல தரப்பட்ட தகவல் வெளியான நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆளுநர் ஒ.பன்னீர் செல்வத்திடம் பொறுப்புகளை வழங்கி இருப்பதாகவும், முதல்வர் ஜெயலலிதா முன்னர் சுறுசுறுப்பாக ஆட்சி செய்தது போன்ற நிலை தற்போது இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nஇறுதியாக, உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள நான்கு கட்சியும் தோழமையுடன் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெர�� நாய் - எருத்துமாடு மோசடி\nபிக்குவாக மாற்றப்பட்ட இஸ்லாமிய தமிழ் சிறுவன்\nதமிழர் தாயகத்தில் சிவசேனை துவக்கம் அரசியல் சதியா\nஆவா குழுவை பிடிக்க விசேட நடவடிக்கை\nஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்; ஓ\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-04-04T04:32:37Z", "digest": "sha1:IY6VLWZWEA7TL3FL7SB5TO52QKWWQXJE", "length": 9788, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ராகுல்காந்தி – தமிழ் வலை", "raw_content": "\nஒட்டு மொத்த தமிழக மக்களை அவமானப்படுத்திய பாஜக அரசு – ராகுல்காந்தி ஆவேசம்\nமக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, திமுக, காங்கிரசு உறுப்பினர்கள் மாநில மொழிகள் குறித்த துணைக் கேள்விகள் கேட்க முயன்றபோது அதற்குச் சபாநாயகர் ஓம் பிர்லா...\nமோடி செய்வது முறையல்ல – டிரம்ப் இரவு விருந்தால் சர்ச்சை\nஇந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மனைவி மெலானியா ட்ரம்புடன் நேற்று இந்தியா வந்தடைந்தார். அகமதாபாத் விமானநிலையத்தில் பிரதமர் மோடி...\nஜி எஸ் டி வரிக்கு இலஞ்சம் – ராகுல்காந்தி கூறும் அதிர்ச்சி தகவல்\nமராட்டிய சட்டசபைக்கு அக்டோபர் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா, காங்கிரசு கட்சியினர் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்....\n2019 தேர்தல் 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று – களத்தில் ராகுல்காந்தி\n2019 நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதல் 2 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் 3 ஆம் கட்டமாக 13...\nதமிழகத்தைத் தமிழர்கள்தாம் ஆளவேண்டும் – ராகுல் பேச்சுக்குப் பெரும் வரவேற்பு\n2019 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 12 தமிழகம் வந்தார் ராகுல்காந்தி. கிருஷ்ணகிரி, மதுரை ஆகிய ஊர்களில் பேசிய அவர், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,...\nரஜினி பலிகடா ஆகிறார் – வருந்தும் அரசியல் தலைவர்\nதமிழக காங்கிரசுக் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை சத்தியமூர்த்திபவனில் ஏப்ரல் 10 அன்று செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது..... தி.மு.க.-காங்கிரசு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அகில...\n30 ஆயிரம்கோடி ஊழல் மோடி சிறைக்குச் செல்வது உறுதி – ராகுல்காந்தி திட்டவட்டம்\n2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அக்கூட்டணியின் முதல் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில்...\nமுந்திய பாஜக முழித்துக்கொண்ட காங்கிரசு – ராகுல் வருகை சுவாரசியம்\nஅரசியல் கட்சிகளுக்கிடையேயான போட்டிகள் சமுகவலைதளங்களில் தீவிரமாக எதிரொலிக்கின்றன. மோடி தமிழகம் வரும்போதெல்லாம் அவருக்கு எதிராக தமிழ்மக்கள் போர்க்கொடி உயர்த்துகிறார்கள். அதன்விளைவாக அவர் வரும்போதெல்லாம் டிவிட்டரில்...\nதேர்தல் தேதி சொல்லுமுன்பே வேட்பாளர் பட்டியல் – ராகுல்காந்தி தெம்பு\nமோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. புதிய அரசைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் விரைவில் நடைபெறுகிறது. ஏப்ரல்,...\nசென்னையில் கலைஞர் சிலை திறப்பு – ரஜினி கமல் பங்கேற்பு\nதிமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி, ஆகஸ்ட் 7,2018 அன்று மறைந்தார். அவருடைய முழு உருவ வெண்கலச் சிலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. எட்டு...\nடெல்லியில் சுற்றித்திரியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் – இந்தி தொலைக்காட்சி வெளியிட்ட அதிர்ச்சி செய்தி\nகொரோனாவால் நிகழ்த்தப்பட்ட கொலை – மதுரை எம்.பியின் வேதனை\nகுடும்ப அட்டைக்கு ரூ 1000 – தமிழக அரசு புதிய உத்தரவு\nகொரோனா பாதிப்பில் முதலிடத்துக்கு முன்னேறும் தமிழகம் – மக்கள் அச்சம்\nசென்னை மாநகர மக்களுக்கோர் எச்சரிக்கை – மாநகராட்சி அறிவிப்பு\n500 கி மீ நடந்து வந்தார் நடுவழியில் இறந்தார் – நாமக்கல் இளைஞரின் சோகக்கதை\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு இரண்டாவது முறை கொரோனா பரிசோதனை\nஅமித்ஷாவும் ஜே.பி.நட்டாவும் கண்டனம் தெரிவித்த சோனியாகாந்தியின் உரை இதுதான்\nரஜினி அட்வென்ச்சர் இல்லை கனிமொழிதான் நிஜ சாகசக்காரர் – எப்படி\nகொரோனா காலத்தில் 108 அவசர ஊர்தி ஊழியர்களின் அவல நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=35648", "date_download": "2020-04-04T05:17:36Z", "digest": "sha1:AOGOSAPI26YOVZHEZLDESWXFOHAOSQU5", "length": 15265, "nlines": 186, "source_domain": "yarlosai.com", "title": "பால்கோவா மாதிரி இருக்கீங்க.. நெருக்கி செய்வோம்..! “#Friendship” குறித்து ஹர்பஜன்.! | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nபிரீமியம் விலையில் புதிய ஃபிட்னஸ் பேண்ட் அறிமுகம்\nகொரோனாவால் ஊரடங்கு உத்தரவு – சமூக வலைதள பயன்பாடு 87 சதவீதம் அதிகரிப்பு\nஐபோன் எஸ்.இ.2 புதிய வெளியீட்டு தேதி\nஸ்மார்ட்போன்களில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர் வாழும்\nகொரோனா வைரஸ் சந்தேகங்களை போக்கும் ஃபேஸ்புக்கின் சாட்பாட்\n1.39 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 14 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் ஹூவாய் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nஉற்பத்தி குறைபாடு காரணமாக 2020 5ஜி ஐபோன்கள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல்\nதவக்கால சிந்தனை: தேவ வசனம்\nஇறுதி கட்டத்தில் சிக்கித் தவிக்கும் நயன்தாரா திரைப்படம்\nஊரடங்குக்கு பின்னரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் – ஹிருத்திக் ரோஷன்\nகிண்டலடித்த ரசிகர்… கூலாக பதில் சொன்ன அதிதி ராவ்\nமகளுடன் மாஸ்க் அணிந்து விஜய் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ரோபோ சங்கர்\nகண்ணுக்கு தெரியாத எதிரிக்கு எதிராக ஒன்றுபடுவதற்கான நேரம் இது – ஏ.ஆர் ரகுமான்\nதம்பியுடன் குடுமிப்பிடி சண்டை போட்ட அதுல்யா\n5-வது பரிசோதனையிலும் பாடகி கனிகாவுக்கு கொரோனா உறுதி\nதவக்கால சிந்தனை: தேவ வசனம்\nகாதலர்கள் சந்திப்புக்கு வேட்டு வைத்த கொரோனா\nகுளிர்பானத்தில் சேவிங் லோசனை கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு\nகடந்த 24 மணிநேரத்தில் 1,400 பேர் பலி.. அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் கொரோனா..\nபிரித்தானிய சாம்பியன் லீக் போட்டிகள் ஒத்திவைப்பு\n40 மையங்களில் 1,741 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்\nகைதுகள் 12 ஆயிரத்தை தாண்டியது – பொலிஸார்\nசமுர்தி திட்டத்தை பெற்றுக்கொள்வது தொடர்பான வேண்டுகோள்\nஓய்வூதியக் கொடுப்பனவு கிடைக்காதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்\nHome / latest-update / பால்கோவா மாதிரி இருக்கீங்க.. நெருக்கி செய்வோம்..\nபால்கோவா மாதிரி இருக்கீங்க.. நெருக்கி செய்வோம்..\nபிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் முதன்முறையாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கி இருக்கின்றார். ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாக்கி வரும் “பிரண்ட்ஷிப்” என்ற திரைப்படத்தில் தான் அவர் நடிக்க இருக்கின்றார்.\nசினிமாஸ் ஸ்டுடியோஸ் & ஷேண்டோ ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா கதா நாயகியாக அறிமுகமாகி இருக்கின்றார். எ���ிர்பார்ப்புகளை அதிகரிக்கும் வண்ணம் பல பிரபலங்கள் அடுத்தடுத்து இந்த படத்தில் கம்மிட் ஆகுவதாக அறிவிப்புகள் வெளியாகின்றன.\nஅந்த வகையில் தற்போது ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது. எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து இருக்கின்றது.\nஇந்நிலையில், இதில் காமெடிக்காக நடிகர் சதிஷ் இணைந்துள்ளார். இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ஹர்பஜன் சிங், ” புது மாப்பிள்ளை @actorsathish எப்பிடி இருக்கீங்க.தம்பி நல்லா சிரிச்ச முகம்.பாக்க அப்பிடியே ஸ்ரீவல்லிபுத்தூர் பால்கோவா மாதிரி இருக்கீங்க.படத்துல காமெடி கொஞ்சம் தூக்கலா இருக்கட்டும்.நல்லா நெருக்கி செய்வோம் #Friendship ” என்று தெரிவித்துள்ளார்.\nPrevious பட்டப் பகலில் நடந்த பயங்கரம்…வீடு உடைத்து பெறுமதியான நகைகள் பணம் திருட்டு..\nNext திருப்பூர் சாலை விபத்து- பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nதவக்கால சிந்தனை: தேவ வசனம்\nகாதலர்கள் சந்திப்புக்கு வேட்டு வைத்த கொரோனா\nகுளிர்பானத்தில் சேவிங் லோசனை கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு\nகடந்த 24 மணிநேரத்தில் 1,400 பேர் பலி.. அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் கொரோனா..\nகடந்த 24 மணித்தியாலத்தில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக 1,400 பேர் மரணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரையில் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nநம்பிக்கை இருந்தால் | நம்பிக்கை கவிதை\nதவக்கால சிந்தனை: தேவ வசனம்\nகாதலர்கள் சந்திப்புக்கு வேட்டு வைத்த கொரோனா\nகுளிர்பானத்தில் சேவிங் லோசனை கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு\nகடந்த 24 மணிநேரத்தில் 1,400 பேர் பலி.. அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் கொரோனா..\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nதவக்கால சிந்தனை: தேவ வசனம்\nகாதலர்கள் சந்திப்புக்கு வேட்டு வைத்த கொரோனா\nகுளிர்பானத்தில் சேவிங் லோசனை கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு\nகடந்த 24 மணிநேரத்தில் 1,400 பேர் பலி.. அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் கொரோனா..\nபிரித்தானிய சாம்பியன் லீ���் போட்டிகள் ஒத்திவைப்பு\nதிரு சண்முகநாதன் விக்கினேஸ்வரன் (கண்ணன்)\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/cinema/32-year-old-man-states-aishwarya-rai-bachchan-to-be-his-mother/", "date_download": "2020-04-04T05:40:37Z", "digest": "sha1:MS63Y7M4VHPDM2BGK276ODKO62AWVRAE", "length": 13206, "nlines": 145, "source_domain": "fullongalatta.com", "title": "நடிகை ஐஸ்வர்யா ராய் என் அம்மாதான்... சொன்னா நம்புங்க...என்னுடன் வசிக்கணும்.... சர்ச்சை கிளப்பும் வாலிபர்... - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nநடிகை ஐஸ்வர்யா ராய் என் அம்மாதான்… சொன்னா நம்புங்க…என்னுடன் வசிக்கணும்…. சர்ச்சை கிளப்பும் வாலிபர்…\nநடிகை ஐஸ்வர்யா ராய் என் அம்மாதான்… சொன்னா நம்புங்க…என்னுடன் வசிக்கணும்…. சர்ச்சை கிளப்பும் வாலிபர்…\nநடிகை ஐஸ்வர்யா ராய் என் அம்மாதான் என்று வாலிபர் ஒருவர் மீண்டும் புயல் கிளப்பியுள்ளார். மங்களூரைச் சேர்ந்தவர் சங்கீத்ராய் குமார் (32). பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தன்னை பெற்றெடுத்த தாய் என்று கடந்த ஆண்டு இவர் பேசிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதில், ஐஸ்வர்யா ராய் செயற்கை கருத்தரித்தல் மூலம் லண்டனில் 1988 ஆம் ஆண்டு என்னை பெற்றெடுத்தார் (அவர் சொல்லும் வருடத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு 15 வயதுதான்) என்று கூறி அதிர்ச்சி கொடுத்திருந்தார்.\nஎன் அம்மா ஐஸ்வர்யா ராய்க்கு 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனுடன் திருமணமானாலும் அவர் தனியாக வசித்து வருகிறார். அவர் என்னுடன் வசிக்க வேண்டும். என் அம்மாவை மிஸ் பண்ணுகிறேன். என் அம்மாவின் செல்போன் நம்பரையாவது தர வேண்டும். எனக்கு என் அம்மா வேண்டும்’ என்று கூறியிருந்தார் சங்கீத் ராய் குமார். ஆனால், ஐஸ்வர்யாதான் தனது அம்மா என்பதை நிரூபிக்க அவரிடம் எந்த ஆதாரமும் இல்லை.\nஇந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இதை மீண்டும் கூறியிருக்கிறார் சங்கீத்குமார். அதில், இரண்டு வயது வரை என்னை என் பாட்டி பிருந்தா ராயும் தாத்தா கிருஷ்ணராஜ் ராயும் பார்த்துக்கொண்டனர். பின்னர் என் தந்தை வடிவேலு ரெட்டி விசாகப்பட்டினத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டார். அங்கு வளர்ந்தேன். எனது உறவினர்கள் என் பிறப்பு சான்றிதழ்களை அழித்துவிட்டனர். நான் மும்பையில் என் அம்மா ஐஸ்வர்யா ராயுடன் வசிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த செய்தி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிரௌபதி படத்திற்கு வாழ்த்துக் கூறினாரா அஜித்... பரவி வரும் வதந்தியால் பரபரப்பு...இயக்னர் ஜி. மோகன் என்ன கூறுகிறார்....\nசமீபத்தில் வெளியான திரௌபதி படத்தின் டிரைலர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. இந்த படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று ஒரு பிரிவினர் வலியுறுத்தி வரும் நிலையில் இந்த படத்தை வெற்றிப் படமாக்கியே தீருவோம் என்று இன்னொரு பிரிவினர் கங்கணம் கட்டிக்கொண்டு, படம் ரிலீஸ் ஆகும் முன்னரே வாழ்த்து போஸ்டர்களை அடித்து ஒட்டிக் கொண்டிருக்கின்றனர். இதனால் இந்த படம் வெளிவந்தாலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் […]\nசிகப்பு நிற உடையில் கவர்ச்சியை அள்ளி தெளித்த அடல்ட் வாசிகளின் கனவு கன்னி “யாஷிகாஆனந்த்”\nசீரியல் நடிகை மகாலட்சுமி ஈஸ்வர் கள்ளக்காதல் விவகாரம்.. தேவதையைக் கண்டேன் சீரியலை முடிக்க முடிவு\nநடிகர் அஜித் குமாரின் ’வலிமை’ … சினிமாவில் சாதனை தடம் பதித்தது எப்படி \nசீன மொழியில் ரீமேக் ஆன படம் எது தெரியுமா\nகோப்ரா அப்டேட்: “சிட்டிசன்” படத்தின் காப்பியா..பரபரப்பு தகவல்கள்..\nமுதல் படத்திலேயே இப்படியா… வாணி போஜனை கண்டு ஷாக்கான ரசிகர்கள்..“ஓ மை கடவுளே”டிரைலர்..\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் ��ேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2009/07/", "date_download": "2020-04-04T05:26:32Z", "digest": "sha1:2QWQGZTL3Z37YYLSM6SUWLUJ3BFMJUW4", "length": 48452, "nlines": 1119, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: July 2009", "raw_content": "\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nபழமை வாய்ந்த சிறிய விக்கிரகங்கள்.\nசின்ன அம்மிணி கேட்ட ஸ்ரீரங்கநாதர் உருவம்.\nஎல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.\nஅலைகள் ஆடும் பீச்சுக்குப் போனால் மனித ஆட்டம் அதிகமிருந்தது:)\nஅலைகளை மட்டும் படம் எடுத்து விட்டு,\nஇன்று வீட்டுக்குப் புதிதாய் வந்த மகாலட்சுமியைப் படமெடுத்துப் பதிந்து விட்டேன்.\nதாயாருக்குப் புடவை உபயம் பெண்.:)\nஎல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.\nஎங்கள் வீட்டு அக்கார வடிசில்\nஎல்லாத்தேரும் தொலைக்காட்சியில் வலம் வருகிறதே ஆண்டாளும் வருவாளோ என்று. எனக்குக் காணக்கிடைக்கவில்லை.\nஅவள் கையில் தொற்றிக் கொள்ளும் கிளி செய்யும் முறை மட்டும் தினமலரில் வெளியிட்டிருந்தார்கள்.\n1954 ஆம் வருடம் அவளைக் கடைசியாகப் பார்த்த போது இருந்த அழகே இன்னும் கண்ணில் இருக்கிறது\nஆறு வயதில் என்ன புரிந்திருக்கும்\nபார்க்கலாம். எப்போது அழைக்கிறாள் என்று;))\nஆண்டாளைப் பதிவிட்ட ரவி கண்ணபிரான், ராகவ் இவர்களுக்கு மிகுந்த நன்றி. காணக்கிடைக்காத அற்புதக் காட்சிகளைப் படங்களாகக் காணும் பாக்கியம் தந்தார்கள்.\nராகவின் அத்தை தான் என்ன அழகு.\nஅவர்கள் குரலும் ஆண்டாள் கோலமும் மனதை நி���ைத்தது. நன்றி.\nஎல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.\nஆடி வந்துவிட்டது,. அதை அடுத்து\nமயிலையில் உள்ள அத்தனை அம்மன் சன்னிதானங்களிலும்,\nஅலங்கார வளைவுகள்,பாலபிஷேகங்கள், ஞயிறு, செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளில் ஆயிரக்கணக்கான பெண்கள் அம்மனை வேண்டிப் பொங்கல் இடுவதும், தீமிதி நடப்பதும்,அம்மன் அலங்காரங்கள் செய்து கொண்டு அழகான அருள் புன்னகையோடு வீதி வலம் அழகும்,\nஎங்கள் திண்டுக்கல்லில் நான் இளவயதில் பார்த்த ரசித்த அனுபவங்களை\nஅதுவல்ல இந்தப் பதிவு. பயப்பட வேண்டாம்.;;;;;)))))\nஇது நம் ஆண்டாள்,கோதை,சூடிக்கொடுத்த சுடர்க்கொடி,அரங்கனின் அந்தரங்கத்தைக் கண்டவள், பெரியாழ்வார் பெற்றுக்கொண்ட பொக்கிஷம், பெரும்பூதூர் மாமுனி ஸ்ரீராமானுஜர்,உடையவர்,எம்பெருமானார்\nஇரூவரையும் பற்றிய பழைய செய்தி.\nஸ்ரீரங்கராஜ ஹரிசந்தன யோக த்ருஷ்யாம்.\nசாக்ஷாத் க்ஷமாம் கருணயாம் கமலாபி வான்யாம்\nகோதாம் அனன்ய சரண்ய:சரணம் பிரபத்யே.//\nஸ்வாமி தேசிகன் கோதையை உணர்ந்து உருகும் பாடல்.\nஹரியின் அன்பான இதயத்தில் இடம் பிடித்தவள் (கொஞ்ச பாடா பட்டாள்.:(( )\nஅவளைச் சரண் புகுவதில் சந்தோஷத்தத் தவிர வேறு என்ன கிடைக்கும்\nஇதெல்லாம் ஆண்டாளை நினைக்க ஆரம்பிக்கும் போதே வரும் நினைவுகள்.\nஇந்தப் பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் //இந்த வரி மிகவும் பிடித்தது.\nஆண்டாள் ஜீயர் என்றழைக்கப் பட்ட எம்பெருமான்,உடையவர் ஸ்ரிராமானுஜர்,\nஆண்டாள் நேர்ந்து கொண்ட நூறு தடா சர்க்கரைப் பொங்கலையும் வெண்ணெய் ஒழுக,அழகர்மலைக் கண்ணனுக்கு,கள்வனுக்குச் செய்து சம்ர்ப்பித்தார் அல்லவா.\nஇன்று காலைத் திடிரென்று ஒரு நினைவு.\nஇந்த ராமானுஜர் அந்த ராமானுஜன் தானே.\nஅந்த இலக்குவனின் அவதாரம் தானே.\nஆண்டாளுக்காக இந்த நற்செயலை அவர் மேற்கொண்டார் என்றால், அவர்களுக்குள் பூர்வ ஜன்ம பந்தம் இருந்திருக்கிறது.\nஅவனோ திருமால் தொண்டன், இலக்குவனாக வந்து ராமனான அண்ணணுக்கும் , சீதையான அண்ணன் மனைவிக்கும் தொண்டனாக இருந்த கைங்கர்யபரன்.\nஅதனால் ஸ்ரீராமானுஜர் தனக்கு முன் பிறந்த ஸ்ரீகோதையின் வாக்கைக் காத்ததில் அதிசயமே இல்லை. அதுவும் தாயாரிடம் கேட்ட சொல்லைத்\nதந்தையிடம் கொடுத்து வேண்டுதலைப் பூர்த்தி செய்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.\nவரும் 25 ஆம் தேதி ஆடிப்பூரம் கண்டருளும் தேவிக்கும்,\nஅவளால் அண்ணா என்று விளிக்கப்பட்ட ஸ்ரீராமனுஜருக்கும்\nஅக்கார அடிசலைச் சுவீகரித்த அழகனுக்கும்,\nLabels: அழகன், ஆடிப்பூரம், ஆண்டாள் அக்காரவடிசில்\nஆலமரத்துக்கு, அடையாறுக்கு ஆலாப் பறந்தாலும் பார்க்க முடியவில்லை.\nபக்கத்தில் போக முடியாதபடி கயிறுகள் வேறு கட்டி வைத்திருக்கிறார்கள்.\n20 வருடத்துக்கு முன் பார்த்த மரம் கண்கொள்ளாத\nஅளவில் ... பெரிய மேடையில் உட்கார்ந்து நிழலில் காற்றையும், பறவைகள் ஒலியோடு அனுபவித்துக் கொண்டு\nஅளவில் ... பெரிய அளவில் நிழல்களுடன் பேசியபடி இருப்போம்.:)\nஇருந்த விழுதுகளை மட்டும் படங்கள் எடுத்து இந்தப் பதிவில்\nஎல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.\nசில காட்சிகள்..தெற்கு வாழும் சித்திரம்\nகிளிகள் வந்து குவிந்தது போல மழலைப் பட்டளம் ஒன்று வீட்டில் இறங்கி இருக்கிறது,.\nவெய்யில் தாளவில்லை. சில பல காட்சிகளையாவது அவர்களுக்குக் காட்டிக் கொடுக்க வேண்டும் என்று,\nஒரு மாலை நேரம் கிழக்குக் கடற்கரைச் சாலைத் தக்ஷின் சித்ராவுக்கு அழைத்துச் சென்றோம்.\nமாலை 6 மணிக்கு அந்தக் கண்காட்சி கிராமத்தை மூடி விடுவார்களாம்.\nஅதனால் எங்களுக்குக் காணக் கிடைத்தது, தமிழ்நாட்டு,கேரள,செட்டினாடு வீடுகளும் சுற்றுப் புறங்களும் தான்.\nஅதுவே மனம் நிறைந்த காட்சிகளாக இருந்தாலும் முழுவதும் பார்க்க முடியவில்லையே என்றும் வருத்தமாக இருந்தது.\nசிறிய துண்டுதான் என்றாலும் அல்வாவின் இனிப்பு சிறப்புதானே.\nஅழகு வளையல்கள், பம்பரங்கள்,மண் சட்டிகள் எல்லாம் வாங்கிக் கொண்டோம்.\nநிழலில் மணலில் விளையாடவும் நேரம் கிடைத்தது பேரனுக்கும் பேத்திக்கும்.\nஅங்கு எடுத்த சில துளி இன்பங்களைப் படங்களாகக் கொடுக்கிறேன்.\nஎல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.\n23 ஆம் பாசுரம் மாரிமலை முழைஞ்சில் 2020\n30 ஆம் பாசுரங்கள் சாற்றுமறைப் பாடல்கள்.\n5TH DAY பயணம் கனடா நாட்டு வான் கூவரை நோக்கி\nSaptha ஸ்வரங்கள் இழைபின்னும் 6\nvirus 2020 காக்க காக்க கதிர்வேல் காக்க\nஇதுவும் ஒரு வித வியர்ட்தான்\nஇந்த நாள் இனிய நாள்\nஇனி எல்லாம் சுகமே 12\nஎங்க வீட்டுப் போகன் வில்லா\nஎங்கள் ப்ளாக் சவுடால் போட்டி.\nஎங்கள் ப்ளாக் பரிசு. அலசல்.\nஎங்கள் வீட்டு ராணியின் சமையலில்\nஎதிர்பாராது நடக்கும் அருள்கள் 9\nஎல்லையில் வந்திருக்கும் கொரோனா மிருகம் 2020\nஎன்ன சத்தம்(அரவம்) இந்த நேரம். 2020.\nகறவைகள் பின் சென்று கானம்.மார்கழி 28 ஆம் நாள்2020\nகார்த்திகைத் தீபத் திரு நாள்\nகுளிருக்கு விடை. வசந்த வரவேற்பு.\nகூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020\nகோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020\nசங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா\nசப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9\nசப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10\nசப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3\nசம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020\nசியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம்.\nசென்ற காலம் நிகழ் காலம்.\nதந்தை சொல் காத்த ராமன்\nதவம் 4 தொடர் கதை ஜனவரி 2020\nதவம் 3 தொடர் கதை ஜனவரி 23\nதவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி\nதிருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020\nதிருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய்\nதிருமணமாம் திருமணம் March 2020\nதுபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும்\nதொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது.\nதோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம்.\nநம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020\nநிம்மதி உன் கையில் 3 .\nபங்குனி உத்திரமும் ஒரு திருமணமும்\nபதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள்\nபயணத்தின் மூன்றாம் நாள் Space Needle Seattle.\nபயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 sea to sky road\nபிறந்த நாள் திருமண நாள்\nபுத்தக வாசிப்பும் சினிமா ரசிப்பும்\nபொங்கல் மலர்கள் நினைவுகள் 2020\nபொறுமை எனும் நகை ....2\nமங்கையர் தினம் மார்ச் 8\nமங்கையர் நலம் பெற்று வாழ..\nமன நிம்மதி உன் கையில் 2\nமன நிம்மதி உன் கையில்..கதை...2020.\nமாசி மாசமும் வடாம் பிழிதலும்\nமாசி மாதமும் வடாம் பிழிதலும்\nமார்கழி 20 ஆம் பாசுரம் முப்பத்து மூவர். 2020\nமார்கழித் திருப்பாவை 25 ஒருத்தி மகனாய். 2020\nமார்கழிப்பாவை 26 ஆம் பாசுரம் மாலே மணிவண்ணா 2020\nவளம் வாழ எந்நாளும் ஆசிகள் 2020\nவாம்மா மின்னலு கொடுத்தது கயலு\nஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை முப்பது வங்கக்கடல் 2020\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nவல்லிசிம்ஹன் எல்லோரும் நலமாக வாழ வேண்டும். அம்மாவின் மூக்குத்தி . மூக்குத்தி போட்டுக் கொள்ள,நல்ல மூக்கு வேண்டும். கூர் நாசி. எட்டுக...\nவரதர் வைபவமும் வாட்சாப் செய்திகளும்\nவல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும். வரதர் வைபவமும் வாட்சாப் செய்திகளும் நம் பதிவர்களில் யாரெல்லாம் காஞ்சிபுரம் போய்வந்தார்களோ த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/thefts-using-dustbins-as-a-mask-one-more-robbery-in-trichy.html", "date_download": "2020-04-04T05:30:07Z", "digest": "sha1:KN3OSWARR4VIWPLKUSUN3IHUFEIHAQQP", "length": 7980, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Thefts using dustbins as a mask, One more robbery in Trichy | Tamil Nadu News", "raw_content": "\n'குப்பை'க்கூடையை 'முகமூடி'யாக்கி.. 'திருச்சி'யில் மீண்டுமொரு கொள்ளை\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகடந்த வாரம் திருச்சி லலிதா ஜுவல்லரியில் பொம்மை மாஸ்க் அணிந்து திருடர்கள் 13 கோடிக்கும் அதிகமான நகைகளை திருடிச் சென்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில் மீண்டும் அதுபோன்ற ஒரு கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. திருச்சி தாளக்குடி பகுதியில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் பயிற்சி மையம் ஒன்று இயங்கி வருகிறது.இங்கு 20-க்கும் மேற்பட்ட பெண்கள் தையல் பயின்று வருகின்றனர்.\nஇந்த நிலையில் நேற்று இரவு அந்த பயிற்சி மையத்தின் கதவை உடைத்துக்கொண்டு திருடுவதற்காக 2 திருடர்கள் உள்ளே வந்துள்ளனர்.அங்கு கண்காணிப்பு கேமரா இருப்பதை பார்த்ததும் அவர்கள் இருவரும் வெளியில் சென்றனர்.தொடர்ந்து வாசலில் இருந்த குப்பைக்கூடையை முகமூடியாக்கி மீண்டும் அவர்கள் இருவரும் உள்ளே நுழைந்துஅங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.2500 பணத்தை மட்டும் திருடி சென்றுள்ளனர்.\nஇதைத்தொடர்ந்து பயிற்சி மையத்தின் நிர்வாகி சமயபுரம் டோல்கேட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.போலீசார் இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.\n‘லலிதா ஜுவல்லரி கடையில்’... ‘நகைகள் கொள்ளைப்போன’... 'சிசிடிவி காட்சிகள் வெளியீடு'\n‘அரை நிர்வாணம், நோட்டமிட 4 பேர், பூட்டை உடைக்க 2 பேர்’.. மிரள வைத்த கொள்ளையர்கள்.. பீதியில் உறைந்த மக்கள்..\nபிரபல லலிதா ஜுவல்லரி கடையின் சுவரை துளையிட்டு நூதன முறையில் கொள்ளை..\n‘பின்னோக்கி இறங்கியபோது’.. ‘லிஃப்ட் கதவில் சிக்கிய குழந்தை போராடி மீட்பு’..\n‘பள்ளி மாணவரை அடித்த ஆசிரியரை’.. ‘வகுப்பறையிலேயே புகுந்து’.. ‘சரமாரியாகத் தாக்கிய குடும்பத்தினர்’..\nநடந்து சென்ற பெண் பத்திரிக்கையாளரிடம் செல்போன் பறிப்பு.. பரபரப்ப��� ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்..\n‘திருமண மண்டபங்களில் குழந்தைகளை குறிவைத்து’... ‘நகைகளை திருடிச் செல்லும் நபர்'\nதானாக நகர்ந்து சென்ற ‘வீல்சேர்’.. ஹாஸ்பிட்டல் சிசிடிவி-ல் சிக்கிய திகில் வீடியோ..\n‘ஓடும் ரயிலில் ஏற முயற்சித்த இளைஞருக்கு’.. ‘நொடியில் நடந்த விபரீதம்’..\nவரதட்சணை கேட்டு மருமகளை தாக்கிய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி.. பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்..\n‘காணாமல் போன திருமணமான இளம்பெண்’... ‘இளைஞரின் வாக்குமூலத்தால்’... 'அதிர்ந்துபோய் நின்ற குடும்பம்’\n‘அம்மா பக்கத்துல அசந்து தூங்கிட்டு இருந்த குழந்தை’.. ‘நைசா கடத்த முயன்ற மர்ம நபர்’.. அதிர வைத்த வீடியோ..\n'ஐ.. ஊஞ்சல் இங்கதான் இருக்கா'... 'ஆசையைத் தீர்த்துக்கொண்ட திருடன்'.. பரபரப்பு வீடியோ\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..\n‘முன்விரோதத்தில் மூண்ட பகை’ ‘டீ கடை ஊழியரை சரமாரியாக தாக்கிய குடும்பம்’ பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tamilnadu-former-minister-balakrishna-reddys-3-years-imprisonment-stopped-says-supreme-court/articleshow/68557624.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-04-04T06:55:51Z", "digest": "sha1:6NX753REZWKAGZR5J46USQC6BS7VLCJ4", "length": 11036, "nlines": 107, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Balakrishna Reddy: முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கான தண்டனை நிறுத்தி வைப்பு: உச்சநீதிமன்றம்\nமுன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கான தண்டனை நிறுத்தி வைப்பு: உச்சநீதிமன்றம்\nமுன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.\nமுன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.\nகடந்த 1998ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினா். கள்ளச்சாராயத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினா் மற்றும் பேருந்துகளின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.\nஇந்த வழக்கு தொடா்பாக 108 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 16 போ் குற்றவாளிகள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த 16 நபா்களில் ஒருவராக பாலகிருஷ்ணா ரெட்டியும் உள்ளார். பாலகிருஷ்ணா ரெட்டி த���்போதைய அ.தி.மு.க. அமைச்சரவையில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார்.\nமக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் சிறப்பு நீதிமன்றம் பலகிருஷ்ணா ரெட்டி மீதான வழக்கை விசாரித்தது. இந்த வழக்கில் இன்று தீா்ப்பு வழங்கப்பட்டது. அதில் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதண்டனை வழங்கப்பட்டவுடன் அமைச்சா் பாலகிருஷ்ண ரெட்டி தரப்பில் தாம் உயா்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும், மேல்முறையீடு செய்ய உள்ளதால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், தனக்கு வழங்கபட்ட தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இதற்கு, உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவிக்க உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.\nஇந்த நிலையில், பாலகிருஷ்ண ரெட்டிக்கு வழங்கப்பட்ட தண்டனையை மட்டும் உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. ஆனால், அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யவில்லை.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nகொரோனா: தமிழகத்தில் பாதிப்பு 309 ஆக அதிகரிப்பு..\nகொரோனா: தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா..\nஊரடங்கு உத்தரவு: பயண பாஸ் வாங்க தமிழக அரசு புதிய உத்தரவ...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா..\nகொரோனா: விவசாயிகளை அவங்க வேலையை பார்க்க விடுங்க - மத்தி...\nதமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா உறுத...\nபொதுமக்களே உஷார்: துணை ராணுவத்தினர் தமிழ் நாட்டுக்கு வர...\nகொரோனா: தமிழ்நாட்டில் பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு\nசுகாதாரப் பணியாளர்களுக்கு இப்படி ஒரு ஆபத்தா\nதமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா..\nதேர்தலால் ஒளியூட்டப்படும் தமிழகப் பள்ளி - 17 ஆண்டுகால பிரச்சனைக்கு கிடைத்தது தீர்வு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநிஜாமுதின் ஜமாத் நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கை, போலீஸ் அதிரடி\nPray for samuthirakani சமுத்ரக���ியை வைத்து செய்யும் மீம்ஸ்\nகொரோனா: கவிதை பாடும் தமிழிசை\nவீட்டுக்குள் கிருமியை கொண்டு செல்லாமலிருக்க...\nடெல்லி மாநாடு இம்பேக்ட்: 4 வீடு, பக்கத்து வீடுகள் லாக், அடுத்தது என்ன\nராமநாதபுரத்தில் கொரோனாவை விரட்டும் ஸ்டையில நீங்களே பாருங்க...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/yes-bank", "date_download": "2020-04-04T06:58:04Z", "digest": "sha1:BDP25BAAPLY23WZJSUDAR42XVHDMVPMP", "length": 5226, "nlines": 80, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nயெஸ் வங்கி: விசாரணை வளையத்தில் 103 நிறுவனங்கள்\n’வெட்டாத கிணறுக்கு ரசீது’: யெஸ் வங்கிக்கு என்னாச்சு\nயெஸ் வங்கி: ஏடிஎம்ல பணம் இல்லையா... யாரு சொன்னது\nசரிவைக் கண்ட சென்செக்ஸ்... எழுந்து நின்ற யெஸ் வங்கி\nயெஸ் வங்கியில் நாளை முதல் பணம் எடுக்கலாம்\nபயப்படாதீங்கப்பா.. பணத்தை ஒண்ணும் செய்ய மாட்டோம்: ஆர்பிஐ விளக்கம்\nயெஸ் வங்கியைக் காப்பாற்ற வந்த பங்காளிகள்\nநாட்டின் பெரிய கடனாளிகள் யார் யார்\nயெஸ் வங்கி ஊழல்: அனில் அம்பானிக்கு சம்மன்\n ஸ்டேட் பேங்க் மாபெரும் முதலீடு\nயெஸ் வங்கியைக் காப்பாற்ற வந்த ஐசிஐசிஐ வங்கி\nஇன்னைக்கு யெஸ் வங்கி... நாளைக்கு\nயெஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பு\nயெஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nயெஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nயெஸ் வங்கி மூழ்குவதை முன்கூட்டியே கணித்த வாடிக்கையாளர்கள்\nயெஸ் வங்கியை பிஜேபி சிதைத்துவிட்டது: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nபங்குச் சந்தை வீழ்ச்சி: மீண்டெழுந்த யெஸ் வங்கி\nஇவ்ளோ நாள் என்ன பண்ணிட்டு இருந்தீங்க\nநாட்டை விட்டு வெளியேற முயன்ற யெஸ் வங்கி நிறுவனரின் மகள்; தடுத்து நிறுத்திய போலீசார்\nநாட்டை விட்டு வெளியேற முயன்ற யெஸ் வங்கி நிறுவனரின் மகள்; தடுத்து நிறுத்திய போலீசார்\nயெஸ் வங்கியில் தொடரும் பிரச்சினை\nயெஸ் வங்கி: விசாரணை வளையத்தில் ரானா கபூர்\nயெஸ் வங்கி ஏடிஎம்கள் முடக்கம்: மக்கள் அவதி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/category/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-04-04T05:52:46Z", "digest": "sha1:3TJMRK65NFSQFDMOENAIBXQSU2MRCD6D", "length": 95340, "nlines": 518, "source_domain": "tamilandvedas.com", "title": "ரிக் வேத உவமை | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசோம லதையின் அபூர்வ மருத்துவ குணங்கள்\nPosted in அறிவியல், இயற்கை, ரிக் வேத உவமை\nTagged Apala and Soma, அபாலா, அபூர்வ மருத்துவ குணங்கள், சோம லதை, சோமம்\nவேதத்தில் தங்கப் பல் வைத்தியம்\nTagged தங்கப் பல், வேதத்தில், வைத்தியம்\nதங்கம் 4 வகை, பெண்கள் 4 வகை, பிரளயம் 4 வகை\nPosted in சமயம். தமிழ், தமிழ் பண்பாடு, பெண்கள், ரிக் வேத உவமை\nTagged பிரளயம் 4 வகை, பெண்கள் 4 வகை\nசங்க இலக்கியத்தில் யூபம்- பகுதி 2 (Post No.5187)\nநேற்றைய கட்டுரையில் புறநானூறு, அகநானூறு, பெரும்பாணாற்றுபடை முதலிய சங்ல நூல்களில் காணப்படும் யூபம் எனும் வேள்வித் தூண் பற்றிய செய்திகளைக் கண்டோம். ரிக் வேத ஸம்ஸ்க்ருதச் சொல்லை புறநானூற்றுப் புலவர்கள் தயக்கமின்றி தமிழ் பாக்களில் அள்ளித் தெளித்திருப்பதையும் சுவைத்தோம். இன்று எண்-17 க்கும் யூபத்துக்கும் உள்ள தொடர்பையும் ராவணன் மகன் மேகநாதன் நூற்றுக் கணக்கில் யூபங்கள் நட்டதையும் காண்போம்.\nமுதுகுடுமிப் பெருவழுதியைப் பாராட்டிய நெட்டிமையார், “நீ வென்ற பகைவர்கள் எண்ணிக்கை அதிகமா அல்லது நீ செய்த யாகங்களும், அதன் காரணமாக நட்ட யூபத் தூண்களும் அதிகமா அல்லது நீ செய்த யாகங்களும், அதன் காரணமாக நட்ட யூபத் தூண்களும் அதிகமா என்று வியந்தார். அவனுக்குப் போட்டி ராவணன் மகன் மேக நாதன். அவனூடைய யாக பூமியில் நூற்றுக் கணக்கான யூப ஸ்தம்பங்கள் இருந்ததாக வால்மீகி ராமாயணத்தின் உத்தரகாண்டம் செப்பும்.\nயூபம் என்பது இருவகைப்படும் ஒன்று அலங்காரத்துக்காக யாகப் பந்தல்களில் நடப்படும் தூண்கள். மற்றொன்று வேள்விக்காக நடப்படும் யூபம். இது 17 முழம் அளவு உடையது.\nஇது ஒரு மர்மமான எண்; வேதத்தில் பல இடங்களில் இது காணப்படுகிறது. வாஜபேய யாகத்தில் 17 குதிரை ரதங்களின் போட்டி நடைபெறும் ஏனெனில் 17 என்பது பிரஜாபதியின் எண் என்றெல்லாம் விளக்கப்படுகிறது (எனது முந்தைய கட்டுரைகளில் விளக்கம் உளது)\nஅது மட்டுமல்ல இந்த 17-க்கும் அடி முதல் நுனி முடிய 17 பெயர்களும் இருக்கின்றன. (எனது ஆங்கிலக் கட்டுரையில் பெயர்கள் உள; கண்டு மகிழ்க)\nபால காண்டத்திலும் (14-22) யூபம் பற்றிய சுவையான செய்திகள் உண்டு.\nபால காண்டத்தில் அஸ்வமேத யாகம் பற்றிய செய்திகளில் 21 கம்பங்கள் நடப்பட்டதாக வால்மீகி பாடுகிறார். அதன் உயரம் 21 முழம் என்பார்.\nபிராஹ்மணர்கள�� முத்தீ வழிபடுவோர். அதாவது ஆஹவனீயம், கார்கபத்யம், தக்ஷிணாக்னி என்ற முத்தீயை வழிபடுவதால் ஒவ்வொன்றுக்கும் ஏழு ரிஷிகள் வீதம் (ஸப்த ரிஷி 3×7= 21) 21 நடப்பட்டதாம்.\nயூபஸ்தம்பத்தை– வேள்வித்தூணை– புத்தாடை கட்டி அலங்கரித்து அதன் மேல் பழக்குலைகள், இலை தழை தோரணங்கள் கட்டுவராம். யூப ஸ்தம்பத்தின் இடை, நடு, அடி, முடி ஆகியவற்றுக்குப் பிரத்யேக மான ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.\nமுதல் கட்டுரையில் யூபம் நட்ட தமிழ் மன்னர்களின் பெயர்களைக் கண்டோம். இந்தோநேஷியவில் மூலவர்மன், அஸ்வ வர்மன், குண்டுங்கா பெயர்களைக் கண்டோம். ராஜஸ்தான், உத்தரப் பிரதேச யூபங்களில் குஷாண, மாளவ, மோகாரி அரச குடும்பங்களின் பெயர்களும் விக்ரம, குஷாண, க்ருத யுக ஆண்டுகளின் பெயர்களும் காணப்படுகின்றன.\nபொது ஆண்டு 102 முதல் மூல வர்மனின் பொ.ஆ.400 வரை ஆண்டுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. இது இந்துக்களின் வரலாற்று உணர்வைக் காட்டும்.\nஇதில் பிராஹ்மணர்களுக்குக் கொடுத்த தக்ஷிணையும் இடம்பெறுகிறது. இந்தோநேஷியா நாட்டில் மூல வர்மன் நடத்திய யாகத்தின் பெயர் பஹுசுவர்ணகம். இதில் ஐயர்களுக்கு தங்கம் தரப்படும்.\nஇது வால்மீகி ராமாயணம் பால காண்டத்திலும் (1-95) உளது; ஆக வால்மிகீ ராமாயணம் சொல்வதும் கல்வெட்டு சொல்வதும் வரலாற்று உண்மைகளே\nயூபம் என்ற சொல்லை யாதவ ப்ரகாஸரின் ‘வைஜயந்தி’ எனும் ஸம்ஸ்க்ருத அகராதி நன்கு விளக்குகிறது.\nயூபம் பற்றிய அலங்காரம், தோற்றம், எண்ணிக்கை, அதன் தாத்பர்யங்கள் ஆகியவற்றைக் காண்கையில் இது யாக பலிக்கான தூண் அல்ல, பெரிய தத்துவங்களை விளக்க வந்த வேள்வித்தூண் என்பது குன்றிலிட்ட விளக்கு போல விளங்கும். பலிக்கான மிருகம் தூணிலிருந்து அவிழ்த்து விடப்பட்ட பின்னரே யாகம் நடந்ததையும் மாவு ரூபத்தில் மிருக பொம்மைகள் யாகத்தீயில் இடப்பட்டதையும் வியாக்யானங்கள் விளக்குகின்றன.\nஅவையனத்தையும் மெய்ப்பிக்கிறது 17, 21 முதலான மர்ம எண்கள். வெறும் பலிக்கு ஒரு தூண் என்றால் இவ்வளவு விளக்கம் வந்திராது.\nகாஞ்சி சுவாமிகள் 400 வகை யாகங்கள் இருப்பதாக்ச் சொன்ன விஷயத்தை தனிக் கட்டுரையில் முன்னர் தந்தேன். இதோ மேகநாதன் செய்த 7 யாகங்கள்:\n(வால்மீகி ராமாயணம், உத்தரகாண்டம் 25-8)\nPosted in தமிழ் பண்பாடு, ராமாயணம், ரிக் வேத உவமை\nTagged மர்ம எண் 17, யூபம்- பகுதி 2\nநீர் மேல் நடக்கும் அற்புத வித்தை\nஅஷ்டமா சித்தி (எட்டு வகை அற்புத சக்திகள்) பெற்றவர்களுக்கு நீர் மேல் நடக்கும் வித்தை மிகவும் எளிது. ஹடயோகம் பயின்றவர்களுக்கு இது இயலும்.\nகண்ணன் பிறந்தவுடன் வசுதேவர், அக்குழந்தையைக் கூடையில் வைத்துக்கொண்டு சென்றபோது யமுனை நதி திறந்து வழிவிட்டதை நாம் அறிவோம். இந்துக்களின் கணக்குப்படி இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது. பின்னர் இது போன்ற தண்ணீர் அற்புதங்களை பைபிளின் பழைய, புதிய ஏற்பாடுகளிலும் புத்த மத நூல்களிலும் அலெக்ஸாண்டரின் வரலாற்றிலும், ஆதி சங்கரர் வரலாற்றிலும் காண்கிறோம்.\nஇதற்கெல்லாம் ஆதி மூலமாக இருப்பது ரிக் வேதக் கவிதையாகும் (3-33). அந்தக் கவிதை விஸ்வாமித்ர மஹரிஷிக்கும் இரண்டு நதி தேவதைகளுக்கும் இடையே நடந்த உரையாடல் ஆகும். கவிதை என்ற கண்ணோட்டத்திலும் மிக அற்புதான கவிதை. நதிகளைப் பெண்களாகப் போற்றும் கவிதை; உவமைகள் மிக்க கவிதை. அந்த ‘’தண்ணீர் அற்புதக்’’ கவிதையைக் காண்பதற்கு முன்னர் நீர் வித்தைகளை வில்லியம் நார்மன் பிரவுன் என்பவர் எப்படிப் பிரித்துள்ளார் என்பதைக் காண்போம்.\nதண்ணீர் வித்தைகள் ஆறு வகையானது:-\n1.ஒருவர் தனது அற்புத சக்தியினால் கடல் அல்லது ஆறுகளை இரண்டாகப் பிரியும் படி செய்து காய்ந்த தரையில் நடந்து போவது.\n2.அற்புத சக்தியினால் நீரின் ஆழத்தைக் குறைத்து அதில் நடந்து செல்வது.\nதண்ணீர் அப்படியே நிற்க, அதன் மேல் நடந்து செல்வது\n4.தண்ணீரில் விரைந்து செல்ல காற்றோ அலைகளோ அல்லது தாமரை போன்ற பொருள்களோ உதவுவது\nஅல்லது தண்ணீர் மேல் HOVERCRAFT ஹோவர்கிராஃட் போன்று பறந்து செல்வது\nமேற்கூறிய காரணங்களில் ஒன்றோ இரண்டோ கலந்து உதவுவது.\nஆதி சங்கரரின் சீடரான பத்மபாதரை எதிர்க்கரையில் இருந்த சங்கரர் அழைத்தார். உடனே அவர் நீர் என்றும் பாராது விரைந்து செல்ல அவர் நீர் மீது கால் வைத்த இடம் எல்லாம் தாமரை மலர் தோன்றி அவரைத் தாங்கிச் சென்றது. இதனால் அந்த சிஷ்யருக்கு பழைய பெயர் மறைந்து போய் தாமரைக் காலன் (பத்மபாதர்) என்ற புதுப்பெயர் தோன்றியது.\nபுத்தர் கடல்மேல் பறந்து வந்து இலங்கைக்கு வந்ததாக புத்த மத நூல்கள் இயம்பும். புத்தர்களின் சீடர்கள் அற்புத சக்தியால் ஆற்று வெள்ளத்தைக் கடந்ததையும் அவைகள் விளம்பும்.\nபைபிளின் பழைய ஏற்பாட்டில் இஸ்ரேலியர்களுக்கும் மோஸசுக்கும் செங்க��ல் திறந்து வழிவிட்டதாகப் பகரும்\nஏசுவின் நான்கு முக்கிய சீடர்களில் ஒருவரான பீட்டர் நீரின் மேல் நடந்த கதையை பைபிள் நுவலும்.\nஇப்படி ஏராளமான கதைகளைப் பழங்குடி மக்களும் பகர்வர்.\nஆனால் உலகிலேயே பழமையான நூலில் — ரிக் வேதத்தில் – இவைகளைக் காணும்போது நாம்தான் இந்தக் கலையை உலகிற்குக் கற்பித்தோமோ என்றும் தோன்றும். ரிக் வேதத்தின் காலம் கி.மு 1500 முதல் 6000 வரை என்று அறிஞர்கள் செப்புவர்.\nவிபாசா (வியாஸ), சுதுத்ரி (சட்லெஜ்) இரண்டு பஞ்சாப் நதிகள் இப்பாடலில் இடம் பெறுகின்றன.\n மலைகளில் பிறந்து கடலுக்குப் போகும் உங்கள் அழகே, அழகு போட்டி போடும் இரண்டு குதிரைகளப் போல பாய்கிறீர்களே. கன்றுகளை அன்பாக நாவால் நக்கிக் கொடுக்கும் தாய்ப் பசு போல இரு கரைகளையும் அலைகள் என்னும் நாவால் தொடுகிறீர்களே.\nஇந்திரனுடைய கட்டளைக்குப் பணிந்து தேரில் விரைந்து செல்லும் தேவர்கள் போலப் பிரகாஸிக்கிறீர்கள். அதே வேகத்தில் கடலை நோக்கி ஓடுகிறீர்கள் அலைகள் ஒன்றன் மீது ஒன்று புரள்வது ஒருவரை ஒருவர் நாடுவது போல உளதே\nதாய் போன்ற சுதுத்ரி நதியே சௌபாக்கியவதியான விபாஸையே கன்றுகளை நாடும் தாய் போல ஒருமித்துப் பாய்கிறீர்களே\nநாங்கள் நீரினால் நிலத்தை வளப்படுத்தி இறைவனால் படைக்கப்பட்ட கடலுக்குப் போகிறோம். எங்களை எவராலும் தடுக்க இயலாது. நீவீர் எம்மை அழைத்த காரணம் யாதோ\nநான் ஸோம லதை எனப்படும் அற்புத மூலிகையை எடுக்க செல்கிறேன். நான் குஸிகனின் புதல்வன்; ஏ, சுதுத்ரி நதியே ஒரு கணப்பொழுது ஓடாமல்தான் நில்லேன்.\nவிருத்திரன் எங்களைத் தடுத்து நிறுத்திய போது வஜ்ராயுதம் ஏந்திய இந்திரன் அந்த விருத்ரனைக் கொன்றான். நல்ல கைகள் உள்ள ஸவிதா எங்களை இந்த வழியில் செலுத்தினான். அவன் கட்டளைபடி வெள்ளப் பிரவாஹம் எடுத்து ஓடிக் கொண்டு இருக்கிறோம்.\nநல்லது; இந்திரன் அந்த அஹி என்னும் பாம்பைக் கொன்று செய்த நற்செயல் என்றும் போற்றப்பட வேண்டியதே தடை செய்தவர்களை அவன் வஜ்ர ஆயுதம் கொண்டு அழித்தான்\nஓ, துதிபாடும் முனிவா; எதிர்கால சந்ததியினர் உன்னுடைய இந்தக் கவிதையைப் போற்றுவார்கள் ; நீயும் மறந்து விடாதே; ஆனால் மக்களுக்கு முன்னர் எங்களைத் தாழ்திவிடாதே.\n நான் சொல்லுவதை அன்போடு செவிமடுங்கள்; நான் தொலை தூரத்தில் இருந்து தேரோடும் வண்டிகளோடும் வந்து இருக்கிறேன். கொஞ்சம் தாழ்வாகப் பாய்ந்து செல்லுங்கள் உங்கள் நீரோட்டம் காளை மாட்டு வண்டியின் அச்சுக்குக் கீழே பாயட்டும்\n நீ தொலைவில் இருந்து தேர், காளை மாட்டு வண்டிகளோடு வந்ததாகச் சொல்லுவது எங்கள் காதில் விழுந்தது குழந்தைக்குப் பால் ஊட்டும் தாய் போலவும் காதலனைக் கட்டித் தழுவ ஓடிவரும் காதலியின் அன்பு போலவும் நாங்களும் உன்னைத் தாழ்ந்து வணங்குவோம்.\nநதிகளே; என்னைக் கடக்க உதவினீர்கள்; அதைப் போல பரதர்களும் படைகளும் கடந்து செல்ல உதவுங்கள்; பின்னர் பிரவாஹம் எடுத்துப் பாய்ந்து செல்லுங்கள்; உங்களைப் போற்றுவேன்\nபரதர்களும் பசுக்களை நாடிக் கடந்து சென்றனர். உங்கள் அன்பு எனக்குக் கிடைத்தது; உங்கள் அலைபோல செல்வத்தைப் பொழியுங்கள்; உணவு தான்யம் பெருகட்டும்; வளம் கொழிக்கட்டும்; பாய்ந்து செல்க.\nஎங்கள் மாட்டு வண்டியின் நுகத்துக்கு கீழே பாயுங்கள். எங்கள் காளை மாடுகள் ஒரு பாவமும் அறியாத ஜந்துக்கள் அவைகளுக்குத் தீங்கு செய்துவிடாதீர்கள்.\nஇது போல பல அற்புதக் கவிதைகள மந்திர சக்தியால் நதிகளைக் கட்டுப்படுத்தியதைக் காட்டுகின்றன (குறிப்பாக 10-136)\nஇந்தக் கவிதையில் என்ன அற்புதம் இருக்கிறது\nவிஸ்வாமித்ரன் வேண்டியவுடன் நதிப் பிரவாஹம் குறைந்தது. வண்டியின் அச்சுக்குக் கீழே பாய்ந்தது. உடனே அவரும், பரதர்களும் கடந்து சென்றனர்.\nபாடலில் உள்ள உவமைகள் ‘பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து’ என்ற மாணிக்க வாசகரின் பாடலை நினைவு படுத்தும்\nநதிகளைத் தாயாக போற்றுவதையும் பூமியைத் தாயாக போற்றுவதையும் உலகம் நம்மிடம் கற்றது.\nகாளை மாடுகளுக்கும் தீங்கு செய்யக்கூடாது என்ற அன்புப் பிரவாஹம் நதிப் பிரவாஹம் போல உளது.\nவேத கால இந்துக்களுக்கு கடல் தெரியாது என்று பிதற்றும் பித்துக்குளிகளுக்கு இந்த நதிக் கவிதையும் ஸரஸ்வதி நதிக் கவிதையும் சாட்டை அடி கொடுக்கிறது. மலைமீது தோன்றி கடல் வரை செல்லும் நதிகள் பற்றிய மாபெரும் பூகோள அறிவு அக்காலத்தில் இருந்தது. அதுமட்டுமல்ல கவிதையில் காணும் உவமைகள் அமைதியான ,நனி நாகரீகம் மிக்க வேத காலத்தை நம் கண்களுக்கு முன்னால் கொணர்கிறது.\n‘வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே’– பாரதி.\nPosted in தமிழ் பண்பாடு, ரிக் வேத உவமை\nTagged அற்புதம், நதிகள், நீர் மேல் நடக்கும், ரிக்வேதக் கவிதை, வித்தை\nரிக் வேதத்தில் தீர���கதமஸ் புதிர் அறிஞர்கள் திணறல்\nரிக்வேதம் எவ்வளவு புதிர்கள் நிறைந்த து; யாருக்கும் எட்டாத கனி; எல்லோரையும் திணறடிக்கும் விடுகதை; சங்கேத மொழியில் விளையாடும் புலவர்களின் சொர்கம் — என்பதை முதல் மண்டலத்திலுள்ள 164-ஆம் எண் துதியைப் (RV 1-164) படித்தால் போதும். இதை நமக்குக் கண்டுபிடித்துக் கொடுத்தவர் தீர்கதமஸ் என்னும் முனிவர். அவர் அந்தகர்; அதனால் அவர் பெயர் ‘நீண்ட இருள்’ அவர் மமதா என்ற பெண்மணிக்குப் பிறந்தவர் என்பதால் தீர்கதமஸ் மாமதேயா என்பர். அவருடைய மகன் கக்ஷிவான் அவரும் கவிஞர். தீர்கதமஸ் பற்றிப் பல சுவையான கதைகள் உண்டு; இவரை ஆற்றில் தூக்கிப் போட்டதாகவும் பின்னர் வேறு ஒருவர் காப்பாற்றியதாகவும் சொல்லுவர். நூறு ஆண்டுகள் வாழ்ந்த வர் என்று வேதம் விளம்புகிறது.\nஇவர் பற்றிய சுவையான கதைகளைக் காண்பதற்கு முன்னர், இவர் போட்ட புதிர் என்ன என்பதைக் காண்போம்.\nஇவர் சொன்ன கவிதைதான் ரிக் வேதத்தில் மிக நீண்ட கவிதை; 52 மந்திரங்கள் (கண்ணிகள்) கொண்டது\n2.இவர் பெயரே புதிரானது– நீண்ட இருள்; உலகப் புகழ் பெற்ற கிரேக்க அந்தகக் கவி ஹோமருக்கும் முன்னால் புகழ்பெற்ற அந்தகக் கவிஞர் இவர். பெரும்பாலான புலவர்கள் தந்தையின் பெயரை இணைத்துக் கொள்வர். ஆனால் இவரோ தாயின் பெயரை இணைத்துப் பெண்ணினத்துக்குப் புகழ் சேர்த்தவர். இவர் தனக்கு முன்னால் வாழ்ந்த புரா ண புருஷர்களைப் பற்றிக் கதைப்பதால் இவரை பிற்காலத்தவர் என்றும் அறிவோம்\nஇவர் எண்களுடன் விளையாடும் விளையாட்டு– அதாவது கவிதையில் எண்களைப் பயன்படுத்தும் முறை – நம் நாட்டு வேத பாஷ்யக்காரர் சாயனரையும், வெளி நாட்டு போலி சாயனர்களையும் திணறடிக்கச் செய்கிறது. வெள்ளைத்தோல் போலி சாயனர்கள் ஏழு என்ற எண்ணுக்குச் சொல்லும் பொருளைப் பார்த்தால் அவர்கள் குழப்பவாதிகள், பாஷ்யக்காரர் கள் அல்ல; உரைகாரர் கள் இல்லை என்பதை உணர்வோம்.\n4.திருமூலர், சிவவாக்கியர், திருமழிசை ஆழ்வார் போன்றோர் எண்களை சகட்டு மேனிக்குப் பயன்படுத்தி பாடல்களுக்குப் பொருள் விளங்காமற் அல்லது எளிதில் பொருள் சொல்ல முடியாமற் செய்தது எல்லாம் ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்குள் நடந்தது. ஆனால் தீர்கதமஸோ இவர்களுக்கு எல்லாம் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து எண்க ளை பாடலில் பயன்படுத்தினார் என்றால் பொருள் விளங்குவது கடினமே\nதீர்க தமஸ் ஏழு என்ற எண்ணைப் பல இடங்களில் பயன்படுத்துகையில் அது ஏழிசையா வாரத்தில் 7 நாட்களா, சூரியனின் 7 குதிரைகளா (VIBGYOR), ‘செவென் சிஸ்டர்ஸ்’ seven sisters என்று அழைக்கப்படும் பறவை வகைகளா என்று வியந்து ஒவ்வொருவரும் ஒரு விதமாகப் பொருள் கற்பிப்பர்.\nஇவர் மூன்று என்னும் போதும் ஆறு என்னும் போதும் பருவ காலம் என ஆண்டை (வருடத்தை) வெவ்வேறு விதமாகப் பிரிப்பர் சாயனர்.\nதீர்கதமஸ் உலகப் புகழ்பெற்றதற்கு இந்த மந்திரத்தில் வரும் “ஏகம்சத் விப்ராஹா பஹுதா வதந்தி” என்ற வரிகளே காரணம்; அதாவது வேத காலரிஷிகளு கே தெரியும்– பல்வேறு கடவுள் பெயர் சொன்னாலும் அவை எல்லாம் ஒரே பரம்பொருளைத்தான் குறிக்கும் என்று\nஇதன் பொருள் “உண்மை ஒன்றே; அறிஞர்கள் அதைப் பலவாறாகப் பகர்வர்”.\nதீர்கதமஸ் உலகப் புகழ்பெற்றதற்கு மற்றொரு காரணம், இவர் கதையை பைபிள் திருடியயதாகும். பைபிளின் முதல் அத்தியாயத்திலேயே ADAM AND EVE ஆடம் அண்ட் ஈவ் கதை வருகிறது. ஆடம்=ஆத்/ட்மா; ஈவ்= ஜீவ்+ ஆத்மா இதை ஆடம் ADAM ஈவ் EVE என்று சொல்லிவிட்டனர். ஒரு பறவை பழத்தை உண்டது மற்றொன்று பழம் சாப்பிடவில்லை என்று ஒரே மரத்தில் உள்ள இரண்டு பறவைகள் பற்றிப் பாடியுள்ளார். இதை சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னர் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) தனது உபந்யாசத்தில் விளக்கியுள்ளார் (பைபிளில் சம்ஸ்கிருதம் என்ற எனது கட்டுரையிலும் விளக்கியுள்ளேன்)\nதீர்கதமஸின் 52 மந்திரங்கள் அடங்கிய இந்தத் துதியைப் படிப்போர் வியப்பர்; வேதம் என்பதை வெள்ளைக்கார ‘தோழான், துருத்தி’ எல்லோரும் “தத்தக்கா புத்தக்கா இரண்டு காலு, தடுக்கி விழுந்தா நாலு காலு” என்று மொழி பெயர்ப்பதால் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nஉமாபத சென் என்பவர் இந்தத் துதியில் சப்தரிஷி மண்டலம், துருவ நட்சத்திரம், சூரியனின் பயணம், பூமியின் சுழற்சி, விஷ்ணுவின் மூன்றடி முதலியன சொல்லப்படுகிறது என்பார்.\n12.சரஸ்வதி என்ற சொல்லைக்கூட சூரியன் என்று மொழிபெயர்க்கின்றனர் ஒரு மந்திரத்தில்.\n13.மூன்று, ஐந்து, ஏழு, ஆறு போன்ற எண்கள் எல்லாவற்றையும் வெவ்வேறு பிரிவு பருவங்களாக மொழிபெயர்த்துள்ளனர் “அறிஞர்கள்”.\n14.சுபர்ண என்ற சொல்லுக்கு சரியாக அர்த்தம் காண முடியாத லுட்விக் இதை இடை செருகல் என்று சொல்லி தப்பித்துக்கொள்கிறார்.\n15.ஏழு என்பதற்கு சூரியனின் ஏழு கிரணங்கள், ஏழு பரு��ங்கள், ஏழு சஹோதரிகள் என்பதை ஏழு நதிகள் அல்லது ஏழு பசுக்கள், ஏழு இசை, ஏழு பறவைகள் என்றும் அறிஞர்கள் மொழிபெயர்த்துள்ளனர்\n16.காயத்ரி முதலான 7 யாப்பிலக்கண அணிகளும் பேசப்பட்டுள்ளன.\nகிரிப்பித், வில்சன், லுட்விக், சாயணர், ஹில்ப்ராண்ட், மாக்ஸ் முல்லர் ஆகியோர் ஆளுக்கு ஒரு கருத்து சொல்லுவதால் கடைசியாக வந்த வேத மந்திரம் கூட “அறிஞர்களைத்’ திணறவைக்கும் என்பதை அறியலாம். இதற்கு 500 ஆண்டுகளுக்கு முந்தைய மந்திரங்களும் ரிக் வேதத்தில் உள.\n17).1 முதல் 10 வரையுள்ள எண்களை வைத்து விளையாடுகிறார் தீர்கதமஸ் அனைவரும் படித்து விடுகதைக்கு வி டைட காண்பது சுவையாக இருக்கும்.\n18.இதில் வானியல், வானிலையியல், பறவையியல், கணிதம், சமயம், சங்கேத மொழி (coded language) , காலக் கணக்கீடு, தத்துவம் என்று பல விஷயங்கள் பிரஸ்தாபிக்கப்படுகின்றன.\nஒரு சில மந்திரங்களைக் கொடுத்துவிட்டு இரண்டாம் பகுதியில் தீர்க தமஸ் பற்றிய சுவையான கதை சொல்லுகிறேன்:-\n“தெரியாமல்தான் கேட்கிறேன் ஓ முனிவர்களே\nபிறவாத அந்த ஒன்று எது (பிறவா யாக்கைப் பெரியோன் எவன்)\nஇந்த உலகத்தின் ஆறு பிரிவுகளைத் தாங்கி நிறுத்துகிறதே, அந்த ஒன்று\n(இங்கு ஆறு பிரிவு என்பதற்குப் பல வியாக்கியானங்கள் உண்டு)\n“பொருள் விளங்காமல் வேதத்தின் துதியைப் பாடுவோரே அதை வைத்து என்ன செய்வீர்– தேவர்கள் உறையும் பரலோக சாம்ராஜ்யத்தில் உள்ளவனை (அறியவில்லையே)\nஅவனை உணர்ந்தோரே அறிஞர்கள்/பூரணம் நிறைந்தோர்”\n“இரண்டு பறவைகள் நண்பர்களாக ஒரே மரத்தில் அடைக்கலம் புகுந்தன. ஒரு பறவை பழங்களைத் தின்றன. மற்றொ ன்று சாப்பிடவில்லை. 164-20\n(பரமாத்மா- ஜீவாத்/ட்மா= ஆடம் – ஈவ் )\n“அவர்கள் இந்திரன் மித்திரன், வருணன், அக்னி என்று அழைக்கின்றனர்; இறக்கைகள் உடைய ‘கர்த்மன்’ என்பர்.\nஒரே உண்மைப்பொருளை முனிவர்கள் அக்னி என்றும் யமன் என்றும் மாதரிஸ்வான் என்றும் அழைக்கின்றனர்.\n இந்திரன் மித்ரன், வருணன் எல்லாம் தெரியும் ; இவர் சொல்லும் கருத்மான் யார் என்பதாகும்.\n“கடவுளர், யாகம் மூலம் எல்லாவற்றையும் அடைந்தனர். பழமைச் சிறப்புடைய சாத்யர்கள் வசிக்கும் வானமண்டலத்துக்கு — சுவர்கத்துக்கு — இந்த தேவர்கள் சென்றனர்.” 164-50\n(சாத்யர்கள் என்பதை சிறு கடவுள்கள் என்று 2000 ஆண்டுக்கு முந்தைய அமரகோசம் சொல்லும். சாயனர் காலத்தில் இச் சொல்லுக்குப் பொருள் விளங்காமல் போய்விட்டதென்று வில்சன் விமர்சனம் செய்கிறார்.\n“செல்வம் தரும், புதையல் அளிக்கும், நற்பலன் தரும் சரஸ்வதியைக் கொண்டாடுவோம்”. 164-49\n“வாக் (பேச்சு) என்பதை, விஷயம் அறிந்த பிராமணர்கள் நான்கு வகையாகப் பிரிப்பர். மூன்று ரஹசியமானவை; மனிதர்கள் கதைப்பதோ நாலாம் வகை”. 164-45\n(இதில் மூன்று என்பதை மூன்று வேதம் என்று சிலரும் நாலு வகைப் பேச்சுகளில் மூன்று என்றும் உரை அளிப்பர். நாலு வகைப் பேச்சு: பரா, பஸ்யந்தி, மத்யமா, வைகரி.\nசரஸ்வதி என்ற சொல்லைக்கூட சூரியன் என்று மொழி பெயர்க்கின்றனர் ஒரு மந்திரத்தில்.\nமூன்று, ஐந்து, ஏழு, ஆறு போன்ற எண்கள் எல்லாவற்றையும் வெவ்வேறு பிரிவு பருவங்களாக மொழிபெயர்த்துள்ளனர் “அறிஞர்கள்”.\nசுபர்ண என்ற சொல்லுக்கு சரியாக அர்த்தம் காண முடியாத லுட்விக் இதை இடைச்செருகல் என்று சொல்லி தப்பித்துக்கொள்கிறார்.\nஏழு என்பதற்கு சூரியனின் ஏழு கிரணங்கள், ஏழு பருவங்கள் என்றும், ஏழு சஹோதரிகள் என்பதை ஏழு நதிகள் அல்லது ஏழு பசுக்கள், ஏழு இசை, ஏழு பறவைகள் என்றும் அறிஞர்கள் மொழி பெயர்த்துள்ளனர்\nகாயத்ரி முதலான 7 யாப்பிலக்கண அணிகளும் பேசப்பட்டுள்ளன.\nகிரிப்பித், வில்சன், லுட்விக், சாயணர், ஹில்ப்ராண்ட், மாக்ஸ் முல்லர் ஆகியோர் ஆளுக்கு ஒரு கருத்து சொல்லுவதால் கடைசியாக வந்த வேத மந்திரம் கூட “அறிஞர்களைத்’ திணறவைக்கும் என்பதை அறியலாம். இதற்கு 500 ஆண்டுகளுக்கு முந்தைய மந்திரங்களும் ரிக் வேதத்தில் உள.\n1 முதல் 10 வரையுள்ள எண்களை வைத்து விளையாடுகிறார் தீர்கதமஸ் அனைவரும் படித்து விடுகதைக்கு வி டை காண்பது சுவையாக இருக்கும்.\nPosted in ரிக் வேத உவமை\nTagged தீர்கதமஸ் புதிர், ரிக்வேதம்\nரிக் வேதம் உருவாகப் பல நூற்றாண்டுகள் பிடித்தன\nரிக் வேதம் இப்போதுள்ள வடிவில் உருவாக பல நூற்றாண்டுகள் ஆனது அதிலுள்ள பல துதிகள் மூலம் தெரிகின்றன. முதல் மண்டலத்திலும் கடைசி மண்டலத்திலும் உள்ள பெரும்பாலான துதிகள் காலத்தால் பிந்தியவை என்றும் இடையிலுள்ள ஆறு மண்டலங்கள் காலத்தால் முந்தியவை என்பதும் பொதுவாக உள்ள கருத்து. 500 ஆண்டுக் காலத்தில் தோன்றிய பாடல்கள் இருக்கலாம் என்பது பலர் கருத்து.\nரிக்வேதம் என்பது கவிகளால் இயற்றப்பட்டது அன்று; வானத்தில் எப்போதுமுள்ள ஒலிகளை ரிஷிகள் கண்டு (மந்த்ர த்ருஷ்டா:) அளித்தனர் என்பது இந்துக்கள் ஏற்கும் கொள்��ை; ஆயினும் அதை அவர்கள் வெவ்வேறு காலங்களில் கேட்டு அல்லது கண்டு அளித்தனர் என்பதை வேதத்தில் உள்ள குறிப்புகளாலும் இலக்கண அமைப்புகளாலும் அறிய முடியும்; இதை ஒப்புக்கொள்வதால் வேதத்தில் புதியதும் பழையதும் உண்டு என்று அறிந்து அவைகளில் எது எது புதியது என்று சொல்ல முடியும்; அதற்குச் சில உத்திகள் உள்ளன.\nஇதனால் வேதம் பற்றிய நம்பிக்கை பாதிக்கப்பட மாட்டாது என்றே நான் கருதுகிறேன். “உண்மையே உலகில் வெல்லும் – சத்யம் ஏவ ஜயதே” – என்பதை யார் எந்த மொழியில் எப்படிச் சொன்னாலும் , புதிய இலக்கணத்துடன் சொன்னாலும் பழைய இலக்கண விதிகளின்படி சொன்னாலும், வெவ்வேறு மொழிகளில் சொன்னாலும் அந்த மந்திரத்தின் பொருள் மாறாது. இதனால்தான் வேதம் அனாதியானது; என்றுமுளது என்று நாம் சொல்கிறோம். அதாவது அழியாத தர்மங்கள், கொள்கைகள், பண்புகள் அதிலுள்ளன.\nரிக்வேதத்திலுள்ள பத்து மண்டலங்களில் 2, 3, 4, 5, 6, 7 ஆகிய ஆறு மண்டலங்கள் குடும்ப மண்டலங்கள் (2- க்ருத்சமடர் 3-விஸ்வாமித்ரர், 4- வாமதேவர், 5- அத்ரி, 6-பரத்வாஜர், 7-வசிஷ்டர்) எனப்படும்; அதாவது ஒரு ரிஷி பரம்பரையில் வந்த தந்தை, மகன், பேரன், கொள்ளுப்பேரன் என்பவர்கள் கண்டு (கேட்டு) நமக்கு அளித்தது. வேதத்தில் “மிகப் பழங்காலத்தில்”, “முன்னோர்கள் சொன்னது” என்றெலாம் வாக்கியங்கள் வருகின்றன. அப்படியானால் அந்த ரிஷிகளுக்கு முன்னதாகப் பல தலைமுறைகள் இருந்தன என்பதை நாம் அறிகிறோம்.\nசுமார் 450 புலவர்கள் இயற்றிய சுமார் 2500 பாடல்களை உடைய சங்கத் தமிழ் இலக்கையமும் 300, 400 ஆண்டுகளில் உருவானவையே என்பர் அறிஞர் பெருமக்கள். ஏனெனில் கடை எழு வள்ளல்களைத் தனித் தனியாக பாடிய புலவர்களை நாம் புற நானூறு முதலிய நூல்கள் மூலம் அறி வோம். மலைபடுகடாம் போன்ற நூல்களில் அவர்களை “கடை எழு வள்ளல்கள்” என்று படிக்கும்போது , அவ்வாறு அவர்களை ஒரு அணி சேர்த்துப் பாடுவதற்கு சில நூற்றாண்டுக் காலமாவது ஆகியிருக்கும்; தற்காலம் போலத் தகவல் தொடர்பு இல்லாத காலத்தில் வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தவர்களை ஒரு தொகையில் சேர்த்து “கடை எழு” என்று சொல்லுவதால் இதுதான் காலத்தால் பிந்தியது என்று நாம் கருதுகிறோம்.\nஇது போலவே ரிக் வேதத்திலும் சில குறிப்புகள் உள்ளன.\nஇது பற்றி உரையாற்றிய டாக்டர் கடே என்பார் சில விஷயங்களைப் பட்டியல் இடுகிறார்; அவைகளைத் தொட்டுக் காட்டுவன்:-\nஎட்டாவது மண்டலத்தின் கடைசியில் இணைக்கப்பட்டுள்ள 11 துதிகள் வாலகில்ய துதிகள் என்று அழைக்கப்படும். இது பொருந்தாத ஒரு இடத்தில் இருப்பதாலும், இதற்கு சாயனர் உரை (பாஷ்யம்) எழுதாததாலும் இதை பிற்சேர்க்கை எனக் கருதுவாரும் உளர். ஆயினும் காத்யாயனர் தனது அனுக்ரமணியில் (Index) இவைகளைக் குறிப்பிடுவதால் இரண்டாயிரத்து ஐனூறு ஆண்டுகளுக்கு முன்னையது என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை.\nமேலும் தைத்ரீய ஆரண்யகத்திலேயே (1-23) வாலகில்யர் பற்றிய விஷயங்கள் காணப்படுகின்றன.\nஆப்ரி துதிகள் என்பனவும் பல கேள்விக ளை எழுப்பும் விநோதத் துதிகள் ஆகும்.\nசாம வேதம், யஜூர் வேதம் ஆகியவற்றில் இருக்கும் துதிகள் போலுள்ளதால் இவைகளும் யாக நோக்கங்களுக்காக இயற்றப்பட்டதாக இருக்கலாம். பத்து மண்டலங்களிலும் பத்து துதிகள் விரவிக்கிடக்கின்றன. ஒவ்வொன்றிலும் 11 மந்திரங்கள்/ பாடல்கள் இருக்கும். 11 கடவுளரை நோக்கி, ஒரு குறிப்பிட்ட வரிசைக் கிரமத்தில் மந்திரங்கள் இருக்கும். அவையாவன: 1.அக்னி, 2. தனூனபாத் அல்லது நராம்சச (இவை அக்னியின் இரு வேறு அம்சங்கள்), 3. ஈலா (தானம்), 4.பர்ஹி: (யாகத்துக்கான புல்), 5. தேவீ: த்வார: 6.உஷசானகௌ 7.தைவ்யௌ ஹோதாரௌ (அக்னி, ஆதித்யன் முதலானோர்), 8.ஸரஸ்வதீ, ஈளா, பாரதீ , 9.த்வஷ்ட (படைப்போன்), 10. வனஸ்பதி 11.ஸ்வாஹாக்ருதி\nரிக் வேதத்தின் துதிகள் இரு வடிவங்களில் கிடைக்கின்றன: 1. சந்தி பிரிக்காமல், இலக்கணப்படி உள்ள சம்ஹிதை, 2.பத பாடம். பத பாடம் என்பதில் சொற்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கும்.\nஆறு துதிகளுக்குப் பத பாடம் இல்லை: 7-59-12; 10-20-1; 10-121-10; 10-190-1/3. இவைகளும் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாக அறிஞர் பெருமக்கள் கணிப்பர்.\nபுதியது, பழையது பற்றி துதிகளிலேயே சில சான்றுகள் கிடைக்கின்றன; ஒரு மண்டலத்தில் மட்டும் சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம்:\nத்வே ஹ யத்பிதர ஸ்ரவன்ன இந்த்ர விஸ்வா வாமா ஜரிதாரோ அசன்வன்\nயே ச பூர்வே ருஷய; யே ச நூத்னா: ப்ரஹ்மாணி ஜனயந்த விப்ரா:\nஉதோ கா தே புருஷ்யா இதாசன் யேஷாம் பூர்வேஷாம் ச்ருணோர் ருஷீணாம்\nதே சித்தி பூர்வே கவயோ க்ருணந்த:\nத இத் தேவானாம் சதமாத ஆசன் க்ருதாவான: கவய: பூர்வ்யாச:\nபுரா தேவா அனவத்யாச ஆசன்\nஇவைகளில் புரா (முன்பு), பூர்வ கவய: (முன்னாள் கவிஞர்கள்) என்ற சொற்றொடர்கள் வருவதைக் ‘கொஞ்சம்’ சம்ஸ்கி���ுதம் தெரிந்தவர்களும் கண்டுபிடித்துவிடலாம்.\nபுதிய கவிஞர்கள் பற்றிய குறிப்புகள் 7-56-23, 7-15-4, 7-59-4, 7-61-6, 7-98-1 ஆகியவற்றில் காணலாம். இதில் நவ (புதிய) என்ற சொல் வருகிறது. வேதங்களை நன்கு அறிந்தவர்கள் கண்டுபிடித்தவை இவை.\nஇலக்கணமும் , சில சொற்றொடர்களும் கூட புதிய செய்யுட்களைக் காட்டிக் கொடுத்துவிடும்.\nபெயர் சொற்கள், வேற்றுமை உருபுகள், வினைச் சொற்களை ஆராய்ந்தோர் குறைந்தது 16 வேறுபாடுகளைப் பட்டியலிட்டுள்ளனர்.\nசொற்களைப் பொருத்தமட்டில் ‘அக்து’, அத்ய (வேகம்), அம்பிஷ்டி (உதவி)க்ஷிதி (இருப்பிடம்) சன: (ஆனந்தம்) முதலிய பழைய சொற்கள் ரிக் வேதத்தின் பழைய பகுதிகளில் மட்டுமே காணப்படும்.\nமாயாஜாலம், நோய்கள், சடங்குகள், தத்துவம், தொழில்நுட்பச் சொற்கள் முதலியன புதிய துதிகளிலும், அதர்வ வேதத்திலும் மட்டுமே காணப்படும்.\nசங்கத் தமிழ் இலக்கியத்தில் கையாளப்பட்ட பல சொற்களை மத்திய கால இலக்கியத்தில் காணமுடியாது. சங்க காலத்தில் நிகழ்காலம், இறந்த காலம், வருங்காலம் என்ற மூன்று காலங்கள் கிடையா. பல உவமை உருபுகள் தொல்காப்பியப் பட்டியலில் உள்ளன. ஆனால் சங்க காலத்தில் கூட 2500 பாடல்களில் அவை இல்லை இதை ஒப்பீட்டுக்காகச் சொல்கிறேன். உலகில் எல்லா மொழிகளும் மாற்றத்துக்குட்பட்டவை. சந்தி இலக்கணமும் வேத காலத்திலும் பாணினி காலத்திலும் வேறு வேறு.\nயாபிலக்கணமும் வேதத்தில் மாறிக்கொண்டே வருகிறது. உஷ்ணிக், ககுப, ப்ருஹதி, சதீப்ருஹதீ ஆகியன ரிக் வேதத்தின் பழைய பகுதிகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டன.\nஅதர்வ வேதத்தில் காணப்படும் ரிக்வேதப் பாடல்களும் புதியவை.\nஇன்னொரு பொதுவான வித்தியாசம்:- பழைய துதிகள், இறைவனை மட்டும் துதித்தன. பிற்காலத்தில் சடங்குகள், சமயத்துக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் முதலியன விவாதிக்கப்பட்டன.\nதான துதிகளும் பெரும் சடங்குகளுக்குப் பின்னரே, பெரிய யாகங்களுக்குப் பிறகே தோன்றியிருக்க வேண்டும் என்பது ஆராய்ச்சியாளரின் துணிபு.\nசமபாஷணை/ உரையாடல் உள்ள துதிகளும் பிற்காலத்தியவை; எடுத்துக்காட்டுகள்\nபுரூருவஸ் — ஊர்வசி உரையாடல்\nஅகஸ்தியர் – லோபாமுத்ரா உரையாடல்\nஇவை எல்லாம் வெள்ளைக்காரர் வாதங்கள்; அதை அப்படியே ஏற்றுக் கொண்டு இந்திய வேத பண்டிதர்களும் பேசிய உரை இது; நாம் இதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை; பல பழைய கொள்கைகளை ���ுதிய ஆராய்ச்சி உத்திகள் பொய்யாக்கிவிட்டன. மேலும் மொழி வேறு பாடு என்பதும் மொழிக்கு மொழி வெவ்வேறு வேகத்தில் நடைபெறக்கூடும்.\nஆக இவை எல்லாம் ஆராய்சிக்கு ‘வித்து’ என்று வைத்துக்கொண்டு மற்ற பழங்கால மொழிகளையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ஒரு மொழி 200 ஆண்டுக்கு ஒரு முறை மாறும் என்று மாக்ஸ்முல்லர் குத்து மதிப்பாக வைத்துக்கொண்டு ரிக் வேதத்துக்கு காலம் கற்பித்தார். ஆனால் உலகில் வேறு எந்த மொழிக்கும் இப்படிக் காலம் நிர்ணயித்ததாகத் தெரியவில்லை.\nஇந்தியப் பண்பாட்டில் ஊறித் திளைத்த பால கங்காதர திலகர், அரவிந்தர் போன்றோரின் வேதக் கொள்கைகளை நாம் பின்பற்றுவது நல்லது.\nPosted in தமி்ழ், ரிக் வேத உவமை\nTagged ஆப்ரி துதிகள், உருவாக, ரிக் வேதம்\nமாக்ஸ்முல்லர் மர்மம் – 4 : கட்டுரை எண் 4269 – வெளியான தேதி 4-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 5 : கட்டுரை எண் 4367 – வெளியான தேதி 23-10-2017 ;\nஇதனுடைய தொடர்ச்சியாக இக் கட்டுரை வெளியாகிறது.\n1903ஆம் ஆண்டு ‘தி லைஃப் அண்ட் லெட்டர்ஸ் ஆஃப் ஃப்ரெடிரிக் மாக்ஸ் முல்லர் என்ற நூலிலிருந்து எடுத்துத் தரப்படும் கடிதங்களையே இங்கு நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.\nஅடுத்து அவர் செவாலியர் புன்சென்னுக்கு 1856ஆம் ஆண்டு ஆகஸ்ட மாதம் 25ஆம் தேதி எழுதிய கடிதத்தில் புனிதர் பால் வாழ்ந்த காலத்தில் இருந்த கிரேக்கம் மற்றும் ரோமை விட இந்தியா கிறிஸ்தவ மயமாக நன்கு காலம் கனிந்திருக்கிறது என்று எழுதுகிறார்.\nஇந்தப் புனித காரியத்திற்காக நான் எனது வாழ்வையே அர்ப்பணிப்பேன் என்று சூளுரை புகல்கிறார். 1856இல் இந்தக் கடிதத்தை அவர் எழுதும் போது அவர் வயது 33.\nகடிதத்தின் ஒரு பகுதியை கீழே காணலாம்:\nஇதற்கு ஒரு ஆண்டிற்கு முன்னர் புன்சென் மாக்ஸ் முல்லரை அவரது மத சம்பந்தமான கட்டுரை பற்றி வெகுவாகப் புகழ்கிறார். அவர் ராஜதந்திரியாக சேவை ஆற்ற வேண்டியவர் என்று அவர் கூறுவதன் உள்ளர்த்தத்தை நன்கு புரிந்து கொள்ள முடியும்.\nகடிதத்தின் ஒரு பகுதியைக் கீழே காணலாம்:\n1868, டிசம்பர் 16ஆம் தேதி அவர் ட்யூக் ஆஃப் ஆர்ஜில்-க்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறுவது:\nஇந்தியா ஒரு முறை ஏற்கனவே ஜெயிக்கப்பட்டது. அது இரண்டாம் முறையாக ஜெயிக்கப்பட வேண்டும். இந்த இரண்டாவது வெற்றி கல்வி மூலமாக ஏற்பட வேண்டும். கல்வி பற்றி ஏராளமாகச் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் நிதி உதவியானது மூன்று மடங்காகவோ அல்லது நான்கு மடங்காகவோ அது போதுமானதாக இருக்கும். … மேலை நாட்டுக் கருத்துக்கல் தோய்ந்த ஆனால் உள்ளூர் மண்வாசமும் குணாதிசயமும் அப்படியே இருக்கும்படியாக உள்ள ஒரு புது தேசீய இலக்கியம் எழும். ஒரு புது தேசீய இலக்கியம் ஒரு புது தேசீய வாழ்க்கையைத் தன்னுடன் கொண்டு வரும். ஒரு புதிய நல்லொழுக்க சக்தியும் வரும். மதம் என்று எடுத்துக் கொண்டால், அது தன்னைத் தானே பார்த்துக் கொள்ளும். மிஷனரிகள் தாங்கள் என்ன செய்தோம் என்பதை உணர்ந்ததற்கும் அதிகமாக செய்திருக்கின்றனர்.”\nஇந்தியாவின் புராதன மதம் அழிந்து விட்டது. இப்போது கிறிஸ்தவம் உள்ளே நுழையா விட்டால் அது யாருடைய தவறு\nஇந்தக் கடிதத்தை அவர் எழுதும் போது அவருக்கு வயது 45.\nஇந்தக் கடிதங்களிலிருந்து இளைஞரான மாக்ஸ் முல்லரின் தெளிவான ஒரே நோக்கம் “உயிரைக் கொடுத்தாவது” இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபிக்க வேண்டும்; ஹிந்து மதம் அழிந்து படும்” என்பது தெளிவாகத் தெரிகிறது. 22 வயதிலிருந்து 45 வயது வரையிலான அவரது நோக்கம், ஆசை, பணி ஆகியவற்றை மேற்கூறிய கடிதங்களிலிருந்து தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.\nPosted in சம்ஸ்கிருத நூல்கள், சரித்திரம், ரிக் வேத உவமை\nரிக் வேதத்தின் அற்புத அமைப்பு-Part 1 (Post No.4310)\n5000 ஆண்டுகளுக்கு முன்னர், வியாச மஹரிஷி, வேதங்களைக் காப்பாற்ற, அவைகளை நான்காகப் பிரித்து நாலு சீடர்களை அழைத்து இதைப் பரப்புங்கள் என்றார். எழுதாக் கிளவியாக (கிளவி= சொல்) 5000 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்றும் அது ஒலிப்பது உலக அதிசயமாகக் கருதப்படுகிறது. வியாசர் உலக மஹா ஜீனியஸ் GENIUS; பேரறிவாளன் தனது காலத்தில் இருந்த அத்தனை கதைகளையும் நீதி வாக்கியங்களையும் உலகிலேயே மிகப் பெரிய இதிஹாசமான மஹாபரதத்தில் இணைத்தார். 20,000 மந்திரங்களை உடைய 4 வேதங்களையும் தொகுத்தார். இனி உலகில் இப்படிப்பட்ட பணியைச் செய்ய எவரால் முடியும்\nரிக் வேத மந்திரங்களைத் தொகுத்த வியாசர், அதை மனம் போன போக்கில் அவியல் போலச் செய்யாமல், அழகாகச் செய்து கொடுத்தார். இதோ சில சுவையான தகவல்கள்:-\nரிக்வேதம் என்பது ஒரு புத்தகம் இல்லை; ஒரு கவிதைத் தொகுப்பு.\nஇது பல்வேறு காலங்களில் வாழ்ந்த புலவர்கள் ‘கண்டுபிடித்த’ மந்திரங்கள்; அதாவது அவை எப்போதும் இருக்கும்; ஞான த்ருஷ்டி உடைய முனிவர்கள் அதைக் கண்டு பாடுவர். அதனால் அவர்களுக்கு மந்திரங்களைப் பார்த்தவர்கள் — மந்த்ர த்ருஷ்டா — என்று பெயர்.\nஇது கவிதைத் தொகுப்பு; பல வகை யாப்பு அணிகளில் அமைந்துள்ளது. இலக்கணமும், மொழியும் கூட மாறுபடும்.\nரிக் வேதத்தில் மொத்தம் பத்து மண்டலங்கள்; பின்னர் இதை எட்டு அஷ்டகங்களாகவும் பிரித்தனர்.\nஇரண்டாவது மண்டலம் முதல் ஏழாவது மண்டலம் வரையுள்ள மண்டலங்கள் குடும்ப மண்டலங்கள் என்று அழைக்கப்படும் அதாவது 2, 3, 4, 5, 6,7 ஆகிய ஆறு மண்டலங்களும் ஆறு மஹரிஷிகளின் குடும்பத்தினர் பாடியவை/ கண்டுபிடித்தவை.\nவியாசர் பிரித்த மண்டலங்களின் உட்பிரிவுகள் அனுவாகம், சூக்தம்.\nஅஷ்டக முறையில் உட்பிரிவுகள்:- அத்யாயம், வர்கம்\nஒவ்வொரு வர்கமும், ஒரு (Lesson) பாடத்துக்கு வசதியாக இருப்பதால் இந்த அஷ்டக முறை வைதீகர்களிடையே பிரசித்தம்.\nமுதல் மண்டலம்- 24 அனுவாகங்கள்\nஇரண்டாவது மண்டலம் – 4 அனுவாகங்கள்\nமூன்றாவது, நாலாவது மண்டலம் – 5 அனுவாகங்கள்\n5,6, 7 ஆவது மண்டலம் – 6 அனுவாகங்கள்\nஎட்டாவது மண்டலம் – 10 அனுவாகங்கள்\nஒன்பதாவது மண்டலம் -7 அனுவாகங்கள்\nபத்தாவது மண்டலம் – 12 அனுவாகங்கள்\nஅனுவாகங்களின் உட்பிரிவு சூக்தம்; ஒவ்வொரு சூக்தத்துக்கும் ஒரு ரிஷி, தேவதை, சந்தஸ் உண்டு. இது தெரிந்தால்தான் முழுப் பொருளும் விளங்கும்.\n6 குடும்ப மண்டல ரிஷிகள்\nஇந்தக் குடும்ப மண்டலங்களில் இன்னொரு அற்புதமும் உண்டு. முதல் மந்திரம் அக்னி தேவனைப் பற்றியது.\nஉலக எழுத்துக்களுக்கு எல்லாம் முதல் எழுத்து ‘அ’\nரிக் வேதத்தின் முதல் துதியும் அ- வில்தான் துவங்கும் இதனால்தான் வள்ளுவர் ‘அகர முதல எழுத்து எல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்றார். பகவத் கீதையில் எழுத்துக்களில் நான் ‘அ’ என்று கிருஷ்ணன் சொன்னார்.\nஅக்னிக்கு அடுத்தபடியாக இந்திரன் துதிகள் வரும்.\nபின்னர், மற்ற தெய்வங்களின் துதிகள் வரும்\nஇது மட்டுமல்ல; முந்தைய துதிகளை உடைய அடுத்த துதியில் மந்திரங்கள் குறைந்து கொண்டே வரும் (ஆனால் சில விதி விலக்குகள் உண்டு)\nஎட்டாவது மண்டலத்தில் இப்படி ஒரு வரிசை\nமுறையைக் காண முடியாவிட்டாலும் கண்வர் குடும்பத்தினரின் மந்திரங்களை அதிகம் காணலாம்.\nஒன்பதாவது மண்டலம் முழுதும் சோம பானத்தைப் பற்றியவை.\nஇரண்டு முதல் ஏழு மண்டலம் வரை உள்ள ரிஷிகளே இவைகளைப் பாடியுள்ளனர். ஆனால் வியாசர் இதிலும் ஒரு அழகைப் புகுத்தியுள்ளார்.\n1-67 வரையுள்ள மந்திரங்கள்/சூக்தங்கள் காயத்ரி அணியிலும்\n68-86 வரையுள்ளவை ஜகதி அணியிலும்\n87-97 வரையுள்ளவை த்ருஷ்டுப் அணியிலும்\n98-144 வரையுள்ளவை மற்ற அணிகளிலும் உள்ளன.\nமுதல் மண்டலமும் பத்தாவது மண்டலமும் இளைய ரிஷிகளின் தொகுப்பாகும். பத்தாவது மண்டலத்திலும் வியாசர் ஒரு ஒழுங்கு முறையை வைத்துள்ளார். இறங்கு வரிசையில்— மந்திரங்கள் குறைந்து–கொண்டே வரும்.\n2-7 வரையுள்ள 6 மண்டலங்களும் பழமையானவை என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். ஆனால் அதற்குள் முதல் எது கடைசி எது என்பதில் கருத்து வேறுபாடு உளது.\nஎட்டாவது மண்டலத்தின் கடைசியில் ஒட்டுப்போட்டுள்ள 11 சூக்தங்கள் ‘வாலகில்ய’ சூக்தம் எனப்படும். இவை பிற் சேர்க்கை என்பதையும் அனைவரும் ஒப்புக் கொள்வர். சாயனர், இதற்கு உரை எழுதாவிடினும் காத்யாயனரின் அனுக்ரமணியில் (இண்டெக்ஸ் INDEX) இவை கணக்கிடப்பட்டுள்ளன.\nPosted in சமயம். தமிழ், சம்ஸ்கிருத நூல்கள், ரிக் வேத உவமை\nTagged குடும்ப மண்டல ரிஷிகள், சாயனர், ரிக்வேதம்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/116850?ref=archive-feed", "date_download": "2020-04-04T05:41:34Z", "digest": "sha1:YWGMUTJWUPMC376XQJQMR7JBTWB6IQUR", "length": 9474, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "துமிந்தவிற்கு என்ன நேரும்? இறுதி தீர்ப்பு இன்று! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tச���ய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபாரத லக்ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நால்வர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 13 பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 08ஆம் திகதி இந்த துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டிருந்தது.\nஇந்த துப்பாக்கி சூட்டில் கடும் காயங்களுக்கு உள்ளான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, அன்றைய தினம் ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் தலை பகுதியில் இரண்டு துப்பாக்கி சூடுகள் காணப்பட்டமையினால், உடனடி சத்திரசிகிச்சைக்கு அவர் உட்படுத்தப்பட்டதுடன், அந்த சத்திரசிகிச்சை சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வரை முன்னெடுக்கப்பட்டிருந்தன.\nஅதனைத் தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு அழைத்து செல்லப்பட்டிருந்தார்.\nஅதனைத் தொடர்ந்து குணமடைந்து இலங்கைக்கு வருகைத் தந்த நிலையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நீதிமன்றிலும் ஆஜராகியிருந்தார்.\nஇந்த பின்னணியிலேயே இந்த வழக்கு மீதான இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ipdmk.com/2019/01/27/i-paranthamen-in-kaalathin-kural-news-18-tv-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4/", "date_download": "2020-04-04T05:41:21Z", "digest": "sha1:ECGVG3BL3IJWYFPVYGRUELPJ5XRTMKZO", "length": 6181, "nlines": 101, "source_domain": "ipdmk.com", "title": "I Paranthamen in Kaalathin Kural | News 18 Tv | காலத்தின் குரல்: மதுரையில் பிரதமர் மோடி பிரசாரம் – 10 தொகுதிகளை குறிவைக்கிறதா பாஜக?| 27/01/19 | Iparanthamen", "raw_content": "\nI Paranthamen in Kaalathin Kural | News 18 Tv | காலத்தின் குரல்: மதுரையில் பிரதமர் மோடி பிரசாரம் – 10 தொகுதிகளை குறிவைக்கிறதா பாஜக\nPrevious articleஆரணி சட்டமன்ற தொகுதியில் இரண்டாம் கட்டமாக ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டது 24/01/2019\nNext article28.1.19 காலை முதல் பகல் உணவு இடைவேளை வரை ஆரணி சட்டமன்ற தொகுதியில் உள்ள புங்கம் பாடி ஊராட்சி புலவன்பாடி ஊராட்சி மருசூர் ஊராட்சிகளில் கழக தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க ஊராட்சி சபை கூட்டத்தில் நான் கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தேன். இறுதியாக மக்கள் மத்தியில் ஏன் வேண்டும் திமுக ஆட்சி என்று விளக்கி உரையாற்றினேன்.\nஎதிர்ச்சொல்’ சிறப்பு விவாதம் – தனக்கு எதிராக செயல்பட்ட நீதிபதியை, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா எப்படி தண்டித்தார் தெரியுமா\nI paranthamen in Maatrathai nokki | தி.மு.க.வின் கிராமசபைக்கூட்டம்:ஏன் எதற்கு\nI Paranthamen, இன்று பூவிருந்தவல்லி தொகுதி ஊராட்சி சபை கூட்டத்திற்கு வந்த அண்ணன் உதயநிதி...\nகழகத் தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க ஆரணி சட்டமன்ற தொகுதியில், 9/01/2019\nI Paranthamen ஊராட்சி சபை கூட்டத்தில் – 30/01/2019\n28.1.19 மாலை ஆரணி சட்டமன்ற தொகுதியில் உள்ள அத்திமலைபட்டு ஊராட்சி அப்பநல்லூர் ஊராட்சி கொங்கராம்பட்டு...\n28.1.19 காலை முதல் பகல் உணவு இடைவேளை வரை ஆரணி சட்டமன்ற தொகுதியில் உள்ள...\nஆரணி சட்டமன்ற தொகுதியில் இரண்டாம் கட்டமாக ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டது 24/01/2019\nI Paranthamen, இன்று பூவிருந்தவல்லி தொகுதி ஊராட்சி சபை கூட்டத்திற்கு வந்த அண்ணன் உதயநிதி...\nகழகத் தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க ஆரணி சட்டமன்ற தொகுதியில், 9/01/2019\nஎதிர்ச்சொல்’ சிறப்பு விவாதம் – தனக்கு எதிராக செயல்பட்ட நீதிபதியை, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/news_detail.php?id=101459", "date_download": "2020-04-04T06:41:24Z", "digest": "sha1:HJ5XASGPPU37V2Y6Z6MVOQJ7FYQVJ36R", "length": 19953, "nlines": 199, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " New year rasi palan 2020 | ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) முன்னேறிச் செல்ல எதிர்நீச்சல் போடுங்க!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில��� டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nநாளை இரவு 9:00 - 9:09 மணிக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும்\nதிரிபுராவில் வசந்த நவராத்திரி விழா நிறைவு\nவிளக்கு ஏற்றுதலிலும் இருக்கு விஞ்ஞானம்\nகொரோனாவை ஒழிக்க மீனாட்சி அம்மன் கோயிலில் தினமும் பஞ்சகவி அபிஷேகம்\nவீட்டிலேயே விரதம் முடிக்க பக்தர்களுக்கு அறிவுறுத்தல்\nதான்தோன்றீஸ்வரர் கோவிலில் கொடிமரத்துக்கு எண்ணெய் பூச்சு\nதிருமலை கோயிலில் ராமநவமி வழிபாடு\nமதுரை இஸ்கான் கோயிலில் ராம நவமி விழா\nவிளாச்சேரி ராமர் கோயிலில் சிறப்பு ஹோமம்\nவீட்டில் இருப்பவர்கள் அனைவரும் கடவுளின் வடிவம்: பிரதமர்\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ... மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ...\nமுதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020\nரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) முன்னேறிச் செல்ல எதிர்நீச்சல் போடுங்க\nநல்லவர் நட்பை விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே\nபுத்தாண்டின் தொடக்கத்தில் குருவின் பார்வையால் நன்மைகள் கிடைக்கும். மேலும் அவர் மார்ச் 27 முதல் ஜூலை7 வரை அதிசாரம் பெற்று மகர ராசிக்கு செல்கிறார். இந்த காலகட்டத்தில் அவரால் நன்மைகள் கிடைக்கும். மற்ற முக்கிய கிரகங்கள் அனைத்தும் சாதகமான நிலையில் இல்லை என்பதால் வாழ்வில் முன்னேற்றம் பெற எதிர்நீச்சல் அடிக்க வேண்டியிருக்கும். ஆனால் அதற்காக கவலைப்பட வேண்டாம். காரணம் உங்களின் நட்பு கிரகமான புதன் சாதகமாக இருக்கிறார். அதே போல ராசி நாதனான சுக்கிரன் ௯ம் இடத்தில் இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை அளிக்கும் சுபநேரத்தில் ஆண்டு மலர்கிறது.\nஆண்டின் தொடக்கத்���ில் சிரமங்களை பொறுத்துக் கொள்ளுங்கள். செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் தேவை. உங்கள் முயற்சியில் தடைகள் வரலாம். தீவிர முயற்சியின் பேரில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். உறவினர் வகையிலும் அனுகூலம் காணப்படவில்லை. ஆனால் மார்ச் 27ல் இருந்து ஜூலை 7 வரை நிலைமை சாதகமாக அமையும். பொருளாதார வளம் மேம்படும். தடைகளை எளிதில் முறியடித்து வெற்றி காண்பீர்கள். அவப்பெயர் மறையும். செல்வாக்கு கூடும். வீட்டுக்கு தேவையான ஆடம்பர வசதி கிடைக்கும். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்குவர். வசதியான வீட்டிற்கு குடிபுகவும் வாய்ப்புண்டு. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். புதுமணத் தம்பதிகள் குழந்தை பாக்கியம் பெறுவர்.\nபெண்கள் குடும்ப விஷயங்களில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அண்டை வீட்டாரிடம் நெருக்கம் வேண்டாம். உறவினர்கள் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படும். சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை குடும்பத்தாரின் அன்பு கிடைக்கும். விருந்து விழா என செல்வீர்கள்.\n* தொழிலதிபர்களுக்கு மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.\n* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு தடை இருக்காது.\n* ஐ.டி., துறையினருக்கு மார்ச் 27க்கு பிறகு நல்ல சம்பளத்தில் மீண்டும் வேலை கிடைக்கும்.\n* ஆசிரியர்கள் மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை தங்கள் கோரிக்கைகளை கேட்டு பெறலாம்.\n* அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் நற்பெயரும், புகழும் கிடைக்கப் பெறுவர்.\n* கலைஞர்கள் மார்ச் 27க்கு பிறகு புகழ், பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.\n* விவசாயிகளுக்கு மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும்.\n* மாணவர்கள் மார்ச் 27க்கு பிறகு நல்ல முன்னேற்றம் காண்பர். போட்டி பந்தயத்தில் பங்கேற்று வெற்றி காண்பர்.\n* தொழிலதிபர்களுக்கு ராகுவால் பிரச்னை, அலைச்சல் ஏற்படலாம். சிலருக்கு வீண் செலவும் ஏற்படும்.\n* வியாபாரிகளுக்கு ஆக. 31க்கு பிறகு கூட்டாளிகள் வகையில் கருத்து வேறுபாடு, எதிரி தொல்லை வரலாம்.\n* அரசு பணியாளர்களுக்கு வேலைப் பளு அதிகமாக இருக்கும். சிலருக்கு பொறுப்பு தட்டி பறிக்கப்படலாம். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.\n* ஐ.டி., துறையினருக்கு மார்ச் 27 வரை வேலையில் வெறுப்பு வரும். வேலையை விட்டு விடலாமா என எண்ணத் தோன்றும்.\n* மருத்துவர்களுக்கு பணவிரயம் ஏற்படும். யாரையும் நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.\n* வக்கீல்கள் சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியது இருக்கும். தான் உண்டு தன் வேலை உண்டு என பணியாற்றுவது நல்லது.\n* ஆசிரியர்களுக்கு மன வேதனை, நிலையற்ற தன்மை, பொருளாதார சரிவு ஏற்படலாம்.\n* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். அதிக சிரத்தை எடுத்தால் மட்டுமே கோரிக்கைகள் நிறைவேறும். .\n* அரசியல்வாதிகள் வெளியூர் பயணத்தால் உடல் நலக்குறைவுக்கு ஆளாக வாய்ப்புண்டு.\n* விவசாயிகள் அதிக செலவு பிடிக்கும் பணப்பயிர்களை தவிர்க்கவும்.\n● வியாழனன்று தட்சிணா மூர்த்திக்கு அர்ச்சனை\n● சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு\n● சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு நெய் தீபம்\n« முந்தைய அடுத்து »\nமேலும் ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020 »\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டக் காற்று டிசம்பர் 28,2019\nபொறுமையின் இலக்கணமான மேஷ ராசி அன்பர்களே\nஇந்த ஆண்டு குரு, ராகு சாதகமாக உள்ள நிலையில் புத்தாண்டு ... மேலும்\nமிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) குறை ஒன்றுமில்லை குரு பார்ப்பதாலே டிசம்பர் 28,2019\nமதி நுட்பமுடன் செயல்படும் மிதுன ராசி அன்பர்களே\nஉங்கள் நட்பு கிரகங்கள் சாதகமாக இருக்கும் ... மேலும்\nகடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) அமோக வாழ்வளிப்பார் ஆறாமிடத்து சனீஸ்வரர் டிசம்பர் 28,2019\nஉழைப்பால் உயர்ந்திடும் கடக ராசி அன்பர்களே\nசனிபகவான் உங்களுக்கு பகை கிரகமாக இருந்தாலும் ... மேலும்\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1)ஜம்முன்னு இருக்கலாம் டும் டும் கொட்டலாம் டிசம்பர் 28,2019\nமன உறுதியுடன் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே\nஇந்த ஆண்டு 11ம் இடத்தில் உள்ள ராகுவும், 5ம் இடத்தில் ... மேலும்\nகன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) சிந்தித்து செயல்பட்டால் சிகரத்தை தொடலாம் டிசம்பர் 28,2019\nபிறரை மதிப்புடன் நடத்தும் கன்னி ராசி அன்பர்களே\nஉங்கள் நட்பு கிரகமான சுக்கிரன் சாதகமாக இருக்கும் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shumsmedia.com/blog-pos-42/", "date_download": "2020-04-04T04:27:36Z", "digest": "sha1:CTLMTEIV2MBMWKDJO6QAUADBGB3O4GJZ", "length": 27366, "nlines": 285, "source_domain": "shumsmedia.com", "title": "இஸ்லாத்தின் பார்வையில் கத்தம் ஓதுதல் - Shums Media Unit - Tamil islamic Website", "raw_content": "\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஇஸ்லாத்தின் பார்வையில் கத்தம் ஓதுதல்\n“கத்தம்” என்ற சொல் “கத்ம்”\nஅல்லது “கத்முன்” என்ற சொல்லிருந்து மருவி வந்த சொல்லாகும்.\nஇச்சொல்லுக்கு முடித்தல் என்று பொருள்வரும்.என்றாலும் இஸ்லாமிய பாரம்பரிய\nநடைமுறையில் “கத்முல்குர்ஆன்” என்றால் குர்ஆனை முடித்தல் என்று பொருள்\nமொழிவதாயினும், எழுதுவதாயின் “கத்ம்” என்றே\nமொழியவும், எழுதவும் வேண்டும். திருக்குர்ஆன் 30 பாகங்களைம் ஓதி முடித்த பின் அதன்\nநன்மையை மரணித்தவர்களுக்குச் சேர்த்து வைப்பதை “கத்முல்குர்ஆன்” நிகழ்வு\nஎன்றும், திருக்குர்ஆன் “தமாம்” நிகழ்வு என்றும்\nஓதும் வழக்கம் நபி(ஸல்) அவர்களின் காலத்தின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட காரியம்\nஅல்ல. நபி(ஸல்) அவர்களின் காலத்திலும் ஸஹாபாக்கள்,தாபியீன்கள் காலத்திலும் நடைபெற்றுவந்த\nஸுன்னத்தான விடயமாகும்.இந்தவிடயம் தற்காலத்தில் “பித்அத்” என சிலரால் பிரச்சாரம் செய்யப்படுகிறது.இதற்கு எந்த\nஅடிப்படையும் இல்லை.ஆனால் இறந்தவர்களுக்கு கத்ம் ஓதுவதற்கு தெளிவான பல ஆதாரங்கள்\nஉள்ளன. அவற்றில் சிலதைமட்டும் இங்கு தருகின்றேன்.\nஒருவர் மரணித்தால் அவரை தாமதிக்காமல் கப்றுக்குகொண்டு செல்லுங்கள்.அவரது\nதலைப்பக்கமாக சூறதுல் பாதிஹா ஓதுங்கள்.அவரது கால் பக்கமாக சூறதுல் பகராவின் கடைசிப்பகுதியை\nஓதுங்கள்” என நபி(ஸல்)அவர்கள் கூறினார்���ள்.\nஆதாரம்01– தப்றானீ,ஹதீஸ் இல – 13613\nஆதாரம்02–பைஹகீ, ஹதீஸ் இல – 9294\nமீது “யாஸீன்” ஓதுங்கள் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.\nஆதாரம் – அபூதாவூத், ஹதீஸ் இல – 3123\nமீது “யாஸீன்” ஓதுங்கள் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.\nஆதாரம் –முஸ்னத் அஹ்மத், ஹதீஸ் இல – 19915\nகப்றுகளுக்குச்சென்று “குல் ஹுவல்லாஹு அஹத்” சூராவை 11 தடவை ஓதி அதன் நன்மை​யை\nமரணித்தவர்களுக்கு வழங்கினாரோ அவருக்கு அந்த மரணித்தவர்களின் எண்ணிக்கைக்கு நன்மை\nகிடைக்கும். என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.\nஅஹ்வதீ ஷறஹ் ஸுன்ன் திர்மிதீ,பக்கம்288,289)\nஆதாரம் 02 -உம்ததுல் காரீ,\nகப்றுகளுக்குச்சென்று சூறதுல் பாதிஹாவையும் “குல் ஹுவல்லாஹு அஹத்” சூறாவையும்\nஅல்ஹாகுமுத்தகாதுர் சூறாவையும் ஓதி அதன் பிறகு இறைவா உனது கலாமிலிருந்து நான்\nஇப்போது ஓதிய சூறாக்களின் நன்மையை முஃமினான கப்றுவாசிகளுக்கு சேர்த்துவிட்டேன்\nஎன்று கூறினால் அவர்கள் அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யக்கூடியவர்களாக ஆகிவிடுவார்கள்.\nஅஹ்வதீ ஷறஹ் ஸுனன் திர்மிதீ,பக்கம்288,289\nகப்றுகளுக்குச்சென்று “யாஸீன் சூராவை ஓதினால்\nஅந்நாளில் அல்லாஹ் அந்த கப்றுடையவர்களின் ​வேதனையை இலேசாக்குவான்,அத்துடன்\nஅவருக்கு அந்த மரணித்தவர்களின் எண்ணிக்கைக்கு நன்மை கிடைக்கும். என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.\nஅஹ்வதீ ஷறஹ் ஸுனன் திர்மிதீ,பக்கம்288,289\nயார் தனது தாய் தந்தையரில்\nஒருவரையோ அல்லது இருவரையுமோ கப்றுக்குச்சென்று தரிசித்து அங்கு யாஸீன் ஓதுவாராயின் அவரின் பாவங்கள்\nஆதாரம்01- உம்ததுல் காரீ பாகம்-02,பக்கம்598,\nஅவரின் கப்றுக்கு சென்று அவர்கள் எல்லோரும் பலவாறாகப்பிரிந்து அவ்விடத்தில்\nஇன்தல் குபூர், பாகம் 1,பக்கம் 89\nஆதாரம் 02-மிர்காத், பாகம் 4,பக்கம் 198\nஅன்ஸாரிஸஹாபாக்கள் மையித்திடத்தில் சூறதுல் பகறாவை ஓதுவதை முஸ்தஹப்பாக\nஆதாரம்1 – தல்கீஸுல் கபீர், பாகம்-05,பக்கம்-113\nஆதாரம்2 – றத்துல் முக்தார்,பாகம்-2,பக்கம்-207\nஅன்ஸாரிஸஹாபாக்களின் வழமை மையித்தை அடக்கம்செய்வதற்காக சுமந்துசெல்லும்​ போதே சூரதுல் பகறாவை\nஎனக்குச்சொன்னார்கள் “நான் மரணித்து என்னை கப்றில் வைத்தால்\nமூடிவிட்டு எனது தலைப்பக்கத்தில் சூரதுல் பகறாவின் ஆரம்பத்தையும் இறுதியையும் ஓதுங்கள் இதை நான் நபி(ஸல்)\nஅவர்கள் அறிவிக்கின்றார்கள் “நீங்கள் கப்றுகளுக்குச்சென்றால் ஆயத��ல் குர்ஸீயும்\nமூன்று தடவை “குல் ஹுவல்லாஹு அஹத்” சூராவும் ஓதி அதன் பின் இறைவா இதன் சிறப்பை (நன்மை​யை)\nமரணித்தவர்களுக்கு சேர்த்துவைப்பாயாக என்று சொல்லுங்கள்”.\nமுபஷ்ஷிர் அல் ஹலபீ அவர்களின்\nதந்தை பின்வருமாறு வஸிய்யத்சொன்னார்கள்.”கப்றில் அடக்கம் செய்யப்பட்டபின் அங்கு சூறதுல் பகறாவின்\nஆரம்பத்தையும் இறுதியையும் ஓதுங்கள். இப்னு உமர்(றழி) அவர்கள் இவ்வாறு வஸிய்யத்\nநாம் ஆராய்ந்து பார்க்கும்போது நபி(ஸல்)அவர்கள் மரணித்தவருக்காக அல்குர்ஆனை\nஓதுமாறு பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்கள். அத்துடன் ஸஹாபாக்கள் மரணித்தவருக்காக\nஅல்குர்ஆன் ஓதுவதை நபி(ஸல்) அவர்களின் கட்டளைக்கு அமைவாக தமது வழக்கமாகக்கொண்டிருந்தார்கள்\nஎன்பதை நாம் தெளிவாக புரியக்கூடியதாகவுள்ளது. வஹாபிகள் சொல்வதுபோல்\nமரணித்தவர்களுக்காக அல்குர்ஆன் ஓதுவது பித்அத்தான விடயம் அல்ல.நபி(ஸல்) அவர்கள்\nமரணித்தவருக்காக அல்குர்ஆன் ஓதுமாறு கட்டளையிட்டார்களே தவிர எந்த\nசந்தர்ப்பத்திலும் அதை தடைசெய்யவில்லை.இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் தடைசெய்யாத\nவிடயத்தை நிறுத்துவதற்கு இவர்கள் மேற்கொள்ளும் முயற்ச்சி பெருவியப்பை எமக்கு\nஏற்படுத்துகிறது. அத்துடன் நபி(ஸல்) அவர்களின் ஸுன்னத்தான இந்த விடயத்தை\nநடைமுறைப்படுத்தும் ஸுன்னத்வல்ஜமாஅத் கொள்கைவாதிகளை பித்அத்வாதிகள் என குறிப்பிடுவது\nஇஸ்லாமிய அடிப்படைகளை அழித்தொழிக்கும் கூற்றாகும். என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.\nமரணித்தவருக்காக செய்யப்படும் நல்லமல்கள் அவரைச்சென்றடைகின்றது.அதிலும் குறிப்பாக\nஅல்குர்ஆன் ஒதுமபோது அதன் நன்மைகள் அவரைச்சென்றடைகின்றது. இதுவே இஸ்லாத்தின்\nஅஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கம் – இலவச பாட நூல் விநியோகம் 2012\nஅஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனுத்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்\nஷெய்குனா அப்துர் றஹ்மான் அம்பா நாயகமும், ஷெய்குனா அப்துர் றஊப் மிஸ்பாஹீயும்\nஅருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்\nஇரு பெரும் இஸ்லாமியப் பெரு விழா\n31வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் முன் ஏற்பாட்டு வேலைகளின் தொகுப்பு.\nமுஹர்றம் மாத மஜ்லிஸ் நிகழ்வும், இரு பெரு மகான்களின் கந்தூரியும் – 2019\n15 வது வருட ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வுகளின் தொகுப்பு\nஅஷ் ஷெய்குல் ஆரிபு பில்லாஹ் அப்துர் றஹ்மான் (கம்பம் அப்பா – அம்பா நாயகம்) றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள். (அம்பா நாயகம் பற்றி ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் தால உம்ருஹு அன்னவர்கள்)\nறபீஉனில் அவ்வல் மாத மௌலித் மஜ்லிஸுக்கான பொதுக் கூட்டம்\nஅஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனுத்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்\nமலேஸிய சகோதரர்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களை சந்தித்து, புதிய பள்ளிவாயலுக்காக நிதி அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4/", "date_download": "2020-04-04T05:37:29Z", "digest": "sha1:53CRYTZ3RGZOPAITVCOKNHSUDLVZHQ5E", "length": 8028, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "ராகுலின் பேச்சு ஒட்டுமொத்த பெண் இனத்தையும் இழிவுபடுத்தும் செயல் |", "raw_content": "\nஉத்தவ்தாக்கரேயின் பரிந்துரையை ஏற்ற மோடி\nஇது அரசியல் செய்வதற்கான நேரமல்ல\nஉயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதே நமது முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும்\nராகுலின் பேச்சு ஒட்டுமொத்த பெண் இனத்தையும் இழிவுபடுத்தும் செயல்\nகாங்கிரஸ் தலைவர் ராகுலின் பேச்சு, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனை மட்டுமின்றி, ஒட்டுமொத்த பெண் இனத்தையும் இழிவுபடுத்தி உள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.\n‘லோக்சபாவில், ரபேல் ஒப்பந்தம் குறித்த விவாதத்தில், பதில் அளிக்க முடியாமல், ஒருபெண்ணை பதில் சொல்ல அனுப்பி விட்டு,\nபிரதமர் மோடி ஓடி ஒளிந்துவிட்டார்’ என காங்கிரஸ்., தலைவர் ராகுல், சமீபத்தில் கூறினார்.\nஇது குறித்து, உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் நேற்று நடந்த கூட்டத்தில், பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது: நம் நாட்டில், ஒரு பெண், ராணுவ அமைச்சர் பதவி வகிப்பது இதுவே, முதல்முறை. ரபேல் ஒப்பந்த விவகாரத்தில், நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் அளித்த பதிலால், காங்கிரசார் வாயடைத்து போய் உள்ளனர்.\nஅவர்களால், எதிர் கேள்வி கேட்கமுடியாமல், அமைச்சரை இழிவுபடுத்தி பேசுகின்றனர். இந்தபேச்சு, நிர்மலா சீதாராமனை மட்டுமின்றி, ஒட்டுமொத்த பெண் இனத்தையும் இழிவுபடுத்தும் செயல். இவ்வாறு அவர் பேசினார்.\nராகுல்காந்தி குடும்பத்தினர் அனைவரும் திருடர்கள்\nராணுவத்துக்கான முதல் பெண் அமைச்சர்\n'எஸ் - 400' ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்\nநிர்மலா சீதாராமனுக்கு நரேந்திர மோடி பாராட்டு\nநிர்மலா சீதாராமனுடன் முப்படை தளபதிகள் சந்திப்பு\nடாசல்ட் நிறுவனம்தான் ரிலையன்சை தேர்வுசெய்தது\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி � ...\nதமிழகத்தில் நேற்றைய(மார்ச் 30) நிலவரபடி, கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக இருந்தது. இந்தநிலையில் நேற்று (மார்ச் 31) காலை மேலும் 7 ...\nஉத்தவ்தாக்கரேயின் பரிந்துரையை ஏற்ற மோ ...\nஇது அரசியல் செய்வதற்கான நேரமல்ல\nஉயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதே நமது ...\nஇந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகுக்கு ம� ...\nரிலையன்ஸ் நிறுவனம் மிகச்சிறந்த பங்களி ...\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி � ...\nகோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு ...\nகண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன\n1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை ...\nஉடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்\nசீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-04-04T05:56:38Z", "digest": "sha1:TOZ3CUAIH2S7WFWU73FYUK6WBBS2HTSQ", "length": 14196, "nlines": 111, "source_domain": "tamilthamarai.com", "title": "நிர்மலா சீதாராமன் |", "raw_content": "\nஉத்தவ்தாக்கரேயின் பரிந்துரையை ஏற்ற மோடி\nஇது அரசியல் செய்வதற்கான நேரமல்ல\nஉயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதே நமது முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும்\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரணம்\nகொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதனால் பாதிப்புக்குள்ளாகும் பொது மக்களின் நிலையை சரிசெய்ய பல நிவாரணிகளை அறிவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய ......[Read More…]\nMarch,26,20, —\t—\tகொரோனா, நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் ஆட்சிகாலத்தில் எஸ் வங்கியின் நிர்வாகத்தில் முறைகேடு\nஎஸ் வங்கியின் வீழ்ச்சிதொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரசின் ராகுல்காந்தி, பிரதமர் மோடியின் கொள்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை அழித்துவருவதை இது ��ாட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். இதே போல முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரமும், நிதி ......[Read More…]\nMarch,6,20, —\t—\tநிர்மலா சீதாராமன், பாஜக\n10 பொதுத்துறை வங்கிகள் 4 வங்கிகளாக இணைக்க அமைச்சரவை ஒப்புதல்\nகடந்த சிலமாதங்களாகவே, பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் செய்திகள் இணையதளத்தில் வந்து கொண்டிருக்கின்றன. இப்போது அதிகாரபூர்வமாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கிகள் இணைப்பை அறிவித்திருக்கிறார். மத்திய அரசின் அமைச்சரவை, 10 பொதுத்துறை ......[Read More…]\nMarch,4,20, —\t—\tநிர்மலா சீதாராமன்\nவரி நடைமுறையை எளிமைப் படுத்துவதே அரசின்நோக்கம்\nவரி நடைமுறையை எளிமைப் படுத்துவதே அரசின்நோக்கம் எனக்கூறியுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதில் அரசு தெளிவாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் தொடர்பாக மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் விளக்கமளித்தார்.அப்போது ......[Read More…]\nFebruary,7,20, —\t—\tநிர்மலா சீதாராமன்\nநிர்மலா சீதாராமன் உண்மை என்ன\n நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை,அதனால் எனக்கு வெங்காய விலை குறித்து கவலையில்லை என் சர்ச்சைக்குரிய வகையில் மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் பேசியதாக திரித்துக் கூறப்படுகிறது. வெங்காய விலையை மையமாக வைத்தும் அது குறித்து ......[Read More…]\nDecember,5,19, —\t—\tநிர்மலா சீதாராமன்\nஒருபோதும் பொருளாதாரம் சரிவுக்குள் விழாது\n\"நாட்டின் வளர்ச்சி குறைந் திருக்கலாம் ஆனால் ஒருபோதும் பொருளாதாரம் சரிவுக்குள் விழாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.\", \"நாடாளுமன்ற மாநிலங்களவையில், நாட்டின் பொருளாதாரநிலை குறித்த கேள்விக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். ......[Read More…]\nNovember,28,19, —\t—\tநிர்மலா சீதாராமன்\n5 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்க ஒப்புதல்\nடெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பாரத்பெட்ரோலியம் நிறுவனத்தில் அரசின் 53.29 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கவும், பங்குகளைவாங்கும் நிறுவனத்துக்கே நிறுவனத்தின் நிர்வாக உரிமையை வழங்கவும் ஒப்புதல் ......[Read More…]\nNovember,21,19, —\t—\tநிர்மலா சீதாராமன்\nபுதிய உற்பத்தி நிறுவனங்களுக்கு கார்ப்பரேட���வரி விகிதம் குறைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கோவாவில் நிருபர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு வரிசலுகைகளை அறிவித்தார். பொருளாதார மந்தநிலையால் இந்த சலுகைகளை அறிவித்தார். நிர்மலா ......[Read More…]\nSeptember,20,19, —\t—\tகார்ப்பரேட் வரி, நிர்மலா சீதாராமன்\nபொருளாதார வளர்ச்சி அடைய, வங்கிகள் இணைப்பு உதவும்\nகடந்த 100 நாளில், காஷ்மீர் சிறப்புசட்டம் ரத்து, வங்கிகள் இணைப்பு உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளது. ஜன சங்கம் ஆக இருந்தபோதும், பாஜக , துவங்கிய பின்னரும், காஷ்மீர் சிறப்பு சட்டத்துக்கு எதிராகபேசி ......[Read More…]\nSeptember,10,19, —\t—\tநிர்மலா சீதாராமன்\nஇந்திய நாட்டின் முதுகெலும்பாய் இருப்பது பொதுத்துறை வங்கிகள். ஆனால், சமிப காலங்களில் இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள் தங்கள் கொடுத்த கடன்கள் எல்லாம் வாராக்கடனாய் மாறின. உதாரணமாக, நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் ......[Read More…]\nAugust,30,19, —\t—\tநிர்மலா சீதாராமன், பொதுத்துறை வங்கி\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி � ...\nதமிழகத்தில் நேற்றைய(மார்ச் 30) நிலவரபடி, கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக இருந்தது. இந்தநிலையில் நேற்று (மார்ச் 31) காலை மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த எண்ணிக்கை 74 ...\nரிலையன்ஸ் நிறுவனம் மிகச்சிறந்த பங்களி ...\nதடையை மீறி மதகூட்டம் நடத்தி கொரானாவுக� ...\nவீட்டில் இருந்தபடியே தடுப்பு பணிகளை உ� ...\nஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்கள ...\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங் ...\nஇந்தியா 4500 ரூபாய் கொரோனா டெஸ்ட் நடத்த வ� ...\nஇபோதைக்கு ஒரே தீர்வுதான். வெளியே வராதீ� ...\nதமிழகத்துக்கு முன்னெச்சரிக்கை நடவடிக� ...\nநீங்கள் சரியாக செயல்படுகிறீர்கள்:- வெல� ...\nஜனதா கர்ஃப்யூ என்றால் என்ன\nசிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.\nகுடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். ...\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்\nமுருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோ���்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520587", "date_download": "2020-04-04T06:35:18Z", "digest": "sha1:7QRUZ5A7YSSGPALYXMXZYXBTUS2Y7KUX", "length": 9942, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "தகுதிக்கு போராடு | thalaiyangam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தலையங்கம்\nநாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். ஒரு மாணவன் சமூகத்தின் எத்தனை பெரிய உயரத்தை தொட்டாலும், தனது ஆரம்ப கல்வி கற்றுக்கொடுத்த குருவை மறப்பதே கிடையாது. வெற்றியாளனாக வலம் வரும் மாணவன், சமயம் கிடைக்கும் போதெல்லாம், நான் இந்த பள்ளியில், இந்த ஆசிரியரிடம் கல்வி கற்றேன். அவர் போட்ட பிச்சை தான் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறேன் என்று பெருமைபடுத்த தயங்குவதே கிடையாது. இத்தனை சிறப்பு வாய்ந்த ஆசிரியர் பணிக்கு சேர விரும்புபவர்களுக்கு அதற்கு ஏற்றாற்போன்று தகுதி இருக்க வேண்டும் என்று அரசு நினைக்கிறது. இதற்காக ஆசிரியர் தகுதி தேர்வையும் அவர்களுக்கு நடத்துகிறது. ஆனால் இந்த தேர்வை எழுதியவர்களில் 99.92 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர் என்று முடிவுகள் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபி.எட் பட்டம் பெற்றவர்கள், தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்கள் என்று 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தகுதி தேர்வு எழுதியுள்ளார்கள். இதில் 10 மதிப்பெண்ணுக்கும் குறைவாக 11 பேரும், நிர்ணயிக்கப்பட்ட 82 மதிப்பெண்ணை 324 பேரும், 90க்கு மேல் 24 பேர் மட்டுமே எடுத்துள்ளனர். இந்த முடிவுகளை பார்க்கும் போது கேள்வித்தாள் கடினமாக இருந்ததா, அல்லது தங்களை தேர்வர்கள் சரியாக தயார்படுத்திக்கொள்ளவில்லையா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் பணியில் சேர விரும்புபவர்கள் அரசு வேலை, நல்ல சம்பளம், விடுமுறை, சலுகை ஆகியவற்றை மனதில் கொள்ளாமல், இந்த பணியை சேவையாக கருதி, அதில் நாம் சாதிக்க வேண்டும் என்ற மனப்பான்மையுடன் தங்களை தயார் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. அப்போது திறமையானவர்கள் கண்டெடுக்கப்படுவார்கள்.\nஇதனால் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை அவர்களால் ஏற்படுத்தி கொடுக்க முடியும். ஆரம்ப கல்வி ஆழமாக அமைந்துவிட்டால் அடுத்தடுத்த படிப்பில் மாணவர்கள் தனது திறமையை எளிதாக தெறிக்கவிடுவார்கள். எனவே, வினாத்தாள் கடினமாக இருந்தாலும் தகுதி தேர்வை வென்றெடுக்கும் தகுதியை தேர்வர்கள் அனைவரும் வளர்த்துக்கொண்டு சோர்வடையாமல் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் ஆலோசனையாக உள்ளது. தகுதி தேர்வுக்கு கேள்வித்தாள் தயாரிக்கும் பணியில் தலைசிறந்த கல்வியாளர்களை அமர்த்தி வெளிப்படையான முறையில் தேர்வுகளை நடத்தி நாளை ஆசிரியர்களாக சிறப்படைய இருக்கும் தேர்வர்களுக்கு அரசும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதே நேர்மையாக தகுதி தேர்வை எதிர்கொள்ளும் பட்டதாரிகளின் கோரிக்கையாகவும் உள்ளது.\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=17&task=subcat", "date_download": "2020-04-04T05:38:58Z", "digest": "sha1:D62AWWHCEXXVB2YYNFAA4FY7T5GUDKTL", "length": 12803, "nlines": 164, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கல்வி மற்றும் பயிற்சி வலது குறைந்தவர்களுக்கான கல்வி\nஉயர் கல்வியும், பல்கலைக்கழக கல்வியும்\nஆயூள்வேதக் கலைஞர் பரிட்சை (னு.யூ.)\nமூன்றாம் நிலைக் கல்வி மற்றும் பயிற்சி\nமகாவலி நிலையத்தின் சேவைகளை எவ்வாறு பெற்றுக் கொள்வது\nதொழினுட்பவியல் கல்லூரி / தொழினுட்பக் கல்லூரிப் பாடநெறிகளுக்காக மாணவர்களை ஆட்சேர்த்தல்.\nஅரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தொழில��சார் நிபுணத்துவத்தைப் பெற்றுக் கொள்ளல்.\nதனியார், அரசாங்க நிறுவகங்களுடன் இயைபுபடுத்தும் அபிவுருத்தி நிகழ்ச்சித்திட்டம்\nவடக்கு, கிழக்கு மாகாணங்களுக்காக விசேட தொழினுட்பக் கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்\nதொழிற் பயிற்சி பெற்றவர்களை தொழில்களில் ஈடுபடுத்தல்\nதொழில் வழிகாட்டல், ஆலோசனை வழங்கல்\nதொழில் தேர்ச்சிக்குச் சான்றிதழ்களை வழங்கல்\nதொழிசார் வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்ளல்\nபரீட்சைகளை நடத்தலும் சான்றிதழ்களை வழங்குதலும்\nநிறுவனத் தேவைகளுக்கேற்ப தொழில்சார் பரிட்சித்தல்களை மேற்கொள்ளல்\nதொழில்முயற்சி அபிவிருத்தி பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களில் கலந்து கொள்ளல்.\nசர்வதேசத் தொழினுட்பக் கல்வி அபிவிருத்தியுடனும் உலகச் சமுதாயத்துடனும் இணைதல்\nபுதிய கண்டுபிடிப்புகளுக்கு முன்னுரிமை அளித்துக்கொண்டு இடைநிலைக் கல்வித் துறையுடன் தொடர்பை ஏற்படுத்தல்\nதொழினுட்பக் கல்வி அபிவிருத்திக்காகச் சர்வதேச ஒத்துழைப்பை வளர்த்தல்\nஉற்பத்தி அலகுகளின் மூலம் பல்வேறு துறைகளினூடாக தேவையான சேவைகளினைப் பெற்றுக் கொள்ளல்.\nமுயற்சி அபிவிருத்தி பற்றி அறிவுறுத்தல்\nதகவல் தொழில் நுட்பப் பிரிவுகளின் பணிகள்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓ��்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/24217", "date_download": "2020-04-04T05:34:09Z", "digest": "sha1:RX4SMNN4K7JC7UVC36SPVOXNQFPK72G2", "length": 10512, "nlines": 102, "source_domain": "www.tamizhvalai.com", "title": "இந்தி நடிகையின் செயலால் ரஜினிக்கு சிக்கல் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஇந்தி நடிகையின் செயலால் ரஜினிக்கு சிக்கல்\nஇந்தி நடிகையின் செயலால் ரஜினிக்கு சிக்கல்\nடெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்து கொண்டு இருந்தது. அப்போது, அங்கு முகமூடி அணிந்து வந்த பாஜக மாணவர் அமைப்பினர், இரும்புக் கம்பி, கம்பு போன்றவற்றால் மாணவர்களைச் சரமாரியாக தாக்கினர். இந்தத் தாக்குதலில் பலர் காயம் அடைந்தனர்.\nஇந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை இந்தத் தாக்குதல் ஏற்படுத்தியது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். தாக்குதல் தொடர்பாக டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்தியவர்களைத் தேடி வருகிறது.\nடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தேச விரோத செயல்கள் அதிகம் நடப்பதால், நாங்கள் தான் இந்தத் தாக்குதலை நடத்தினோம் என்று இந்து ரக்‌ஷா தள் அமைப்பின் தலைவர் பிங்கி சவுத்ரி தெரிவித்துள்ளார். அவர் மீது இதுவரை எந்த நடவடிக்க��யும் இல்லை.\nநேரு பல்கலைக்கழக தாக்குதலைக் கண்டித்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியும் ஜே.என்.யூ. வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nமாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மாணவர்கள், பேராசிரியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து ஜே.என்.யூ. வளாகத்திற்கு வெளியே நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டத்திற்கு பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே திடீரென நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். நடிகை மாணவர்களின் போராட்டத்திற்கு தனது ஆதரவு தெரிவித்தது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதீபிகாபடுகோனே நடித்துள்ள சாப்பாக் என்கிற இந்திப்படம் சனவரி 10 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அப்படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கத்திலேயே அவர் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார் என்று விமர்சனங்கள் வருகின்றன. பாஜக ஆதரவாளர்கள் இவ்விமர்சனத்தை வைக்கிறார்கள்.\nஅதற்கு எதிர்வினையாக, ரஜினி நடித்துள்ள தர்பார் படம் சனவரி 9 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அப்படம் இந்தியிலும் வெளியாகிறது. அதனால் தீபிகாபடுகோனே போல தர்பார் படத்தை விளம்பரப்படுத்த ரஜினியும் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கலாமே\nரஜினி சும்மா இருந்தாலும் அவரைப் பற்றிய விமர்சனங்களுக்கு மட்டும் குறைவில்லை.\nதில்லி உபி அசாம் – பாஜகவின் கொடூர வன்முறைகளைப் பட்டியலிடும் பெ.மணியரசன்\nதஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கை தமிழ்முறைப்படி நடத்த வேண்டும் – சீமான் கோரிக்கை\nடெல்லியில் சுற்றித்திரியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் – இந்தி தொலைக்காட்சி வெளியிட்ட அதிர்ச்சி செய்தி\nகொரோனாவால் நிகழ்த்தப்பட்ட கொலை – மதுரை எம்.பியின் வேதனை\nகுடும்ப அட்டைக்கு ரூ 1000 – தமிழக அரசு புதிய உத்தரவு\nகொரோனா பாதிப்பில் முதலிடத்துக்கு முன்னேறும் தமிழகம் – மக்கள் அச்சம்\nடெல்லியில் சுற்றித்திரியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் – இந்தி தொலைக்காட்சி வெளியிட்ட அதிர்ச்சி செய்தி\nகொரோனாவால் நிகழ்த்தப்பட்ட கொலை – மதுரை எம்.பியின் வேதனை\nகுடும்ப அட்டைக்கு ரூ 1000 – ���மிழக அரசு புதிய உத்தரவு\nகொரோனா பாதிப்பில் முதலிடத்துக்கு முன்னேறும் தமிழகம் – மக்கள் அச்சம்\nசென்னை மாநகர மக்களுக்கோர் எச்சரிக்கை – மாநகராட்சி அறிவிப்பு\n500 கி மீ நடந்து வந்தார் நடுவழியில் இறந்தார் – நாமக்கல் இளைஞரின் சோகக்கதை\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு இரண்டாவது முறை கொரோனா பரிசோதனை\nஅமித்ஷாவும் ஜே.பி.நட்டாவும் கண்டனம் தெரிவித்த சோனியாகாந்தியின் உரை இதுதான்\nரஜினி அட்வென்ச்சர் இல்லை கனிமொழிதான் நிஜ சாகசக்காரர் – எப்படி\nகொரோனா காலத்தில் 108 அவசர ஊர்தி ஊழியர்களின் அவல நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sirippu.wordpress.com/2017/01/09/bible94/", "date_download": "2020-04-04T04:42:17Z", "digest": "sha1:5IS6HX3KSOANSQB6HULT6KECMCLGBG3G", "length": 24708, "nlines": 251, "source_domain": "sirippu.wordpress.com", "title": "பைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல் |", "raw_content": "\n← பைபிள் மாந்தர்கள் 93 (தினத்தந்தி) யாக்கோபு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு →\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\nநத்தானியேல் (நாத்தான் வேல்) இயேசுவின் ப‌ன்னிர‌ண்டு அப்போஸ்த‌ல‌ர்க‌ளில் ஒருவ‌ர். இவருக்கு பார்த்தலமேயு என்றொரு பெயரும் உண்டு. இவ‌ரை இயேசுவின் சீட‌ராகும்ப‌டி முத‌லில் அழைப்பு விடுத்த‌வ‌ர் பிலிப்பு. “இறைவாக்கின‌ர்க‌ளும், மோசேவும் குறிப்பிட்டுள்ள‌வ‌ரைக் க‌ண்டோம்” என‌ பிலிப்பு ந‌த்தானியேலை அழைத்தார்.\nநத்தனியேலோ, “நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ\nபிலிப்பு அவரிடம், “வந்து பாரும்” என்று கூறினார்\nந‌த்தானியேல் இயேசுவைத் தேடி வ‌ந்தார்.\nந‌த்தானியேலைப் பார்த்த‌ இயேசு, “இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்றார். ந‌த்தானியேல் ஆச்ச‌ரிய‌ப்ப‌ட்டார். “என்னை உம‌க்கு எப்ப‌டித் தெரியும் \n“பிலிப்பு உம்மை அழைக்கும் முன், நீர் அத்திமரத்தின் அடியில் இருந்தபோதே உம்மைக் கண்டேன்” என்றார். நத்தானியேல் வியந்து போய், “ரபி, நீர் இறை மகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்றார்.\n“உம்மை அத்திமரத்தின்கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர் இதைவிடப் பெரியவற்றைக் காண்பீர்” என்றார் இயேசு. அத‌ன்ப‌டியே இயேசுவின் பல்வேறு அதிச‌ய‌ங்க‌ளைக் க‌ண்டார்.\nஇயேசு இற‌ந்து உயிர்த்த‌பின் இவ‌ரும் தூய‌ ஆவியினால் நிர‌ப்ப‌ப்ப‌ட்டு வ‌லிமைய‌டைந்தார். உல‌கெங்கும் சென்று ந‌��்செய்தியை அறிவிக்க‌வும், ம‌ன‌ம் திரும்புவோரை இயேசுவின் சீட‌ர்க‌ளாக்க‌வும் புற‌ப்ப‌ட்டார்.\nஇவர் இந்தியாவின் வடமேற்குப் பகுதி வரை வந்து இறைபணி ஆற்றியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு உறுதியான ஆதாரங்கள் ஏதும் இல்லை. அதன்பின்னர் சின்ன ஆசியாவில் சிலகாலம் பணியாற்றினார். அங்குள்ள ஏராப்போலி என்னுமிடத்தில் பிலிப்பு என்னும் சீடருடன் சிலகாலம் பணியாற்றி வந்தார்.\nஅதன்பின்னர் நத்தானியேல் ஆர்மேனியாவில் தன்னுடைய பணியை ஆரம்பித்தார். ஆர்மேனியாவில் இறைப்பணி ஆற்றச் சென்றது கி.பி 60ல். அங்கு ததேயு சுமார் பதினேழு ஆண்டுகளுக்கு முன்பே கிறிஸ்தவ மதத்தை நிறுவியிருந்தார். நத்தானியேலும் அவரோடு இணைந்து சில காலம் பணியாற்றினார்.\nஐந்தாறு ஆண்டுகள் இருவரும் இணைந்து நற்செய்தி அறிவித்தலைச் செய்தார்கள். கிறிஸ்தவம் மிகவும் விரைவாகப் பரவ ஆரம்பித்தது. அங்குள்ள பிற மத நம்பிக்கையாளர்களும், அரசும் இவர்களுக்கு எதிரானார்கள். கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கு எதிராக‌ க‌டுமையான‌ ச‌ட்ட‌ங்க‌ளும், வ‌ன்முறைக‌ளும் ஏவி விட‌ப்ப‌ட்ட‌ன‌. ஆயிர‌க்க‌ண‌க்கான‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ன‌ர். “கிறிஸ்த‌வ‌ர்க‌ள்” எனும் பெய‌ர் இருப்ப‌வ‌ர்க‌ள் எல்லோருமே துன்ப‌த்துக்கு ஆளானார்க‌ள்.\nஅப்போது அங்கு ஆண்டு வந்த அரசனுடைய மகளுக்கு மூளைக் கோளாறு இருந்தது. நத்தானியேல் அரண்மனைக்குச் சென்றார்.\n” நீங்கள் இயேசுவை நம்பினால், இதோ இந்தப் பெண்ணை நான் இயேசுவின் பெயரால் சுகமாக்குவேன்” என்றார். அரண்மனை வாசிகள் சிரித்தனர்.\n“அப்படி இயேசு இவருக்குச் சுகம் கொடுத்தால் கண்டிப்பாக நம்புவோம்” என்றார்கள்.\nநத்தானியேல் மண்டியிட்டு செபித்தார். பின் அந்தப் பெண்ணைத் தொட்டார். அவளுடைய மூளை நோய் உடனடியாக விலக சுகமடைந்து எழுந்தாள். அனைவரும் அதிசயித்தனர்.\nஅரண்மனை சட்டென தலைகீழானது. ப‌லர் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவ மதத்தில் இணைந்தார்கள். அரசனும் கிறிஸ்தவ மதத்தில் இணைந்தான்.\nஅரசனும் அரண்மனை மக்கள் பலரும் கிறிஸ்தவ மதத்தில் இணைந்ததைக் கண்டு ஆனந்தமடைந்த நத்தானியேல் அரசன் வணங்கிய சிலையைப் பார்த்தார். அதில் அசுத்த ஆவிகள் நிறைந்திருப்பதாய் தெரிந்தது அவருக்கு. கையிலுள்ள சிலுவையை எடுத்து சிலையை நோக்கி நீட்டினார். அசுத்த ஆவிகள் மக்களின் கண் முன்��ால் சிலையை விட்டு வெளியேறி ஓடின.\nசிலைக்கு வழிபாடு செய்து வந்த பூசாரிகள் கடும் கோபமடைந்தனர். நத்தானியேல் இருந்தால் நமது பொழைப்பு ஓடாது என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். அரசனை நம்பி பயனில்லை, வேறு ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்தார்கள். அவர்களுடைய சிந்தனையில் வந்தார், அரசருடைய சகோதரன். அவர் மூலமாக நத்தானியேலைக் கொல்ல சதித் திட்டம் தீட்டினார்கள். அரசனின் சகோதரன் பூசாரிகளின் பக்கம் சாய்ந்தான்.\nஅவருக்கு சிலுவை மரணம் தீர்ப்பானது. அதுவும் உயிருடனே நாத்தான் வேலுடைய தோலை உரித்து, பின் அவரை சிலுவையில் தலை கீழாய் அறைய வேண்டும் என்று தீர்ப்பானது.\nநத்தானியேல் கலங்கவில்லை. மற்ற அப்போஸ்தலர்களைப் போலவே சாவை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். “இயேசுவை நான் விரைவில் சந்திக்கப் போகிறேன். இயேசுவே இவர்களை மன்னியும்” என்றார்.\nமிகவும் கொடூரமான, வேதனையான, நினைத்தாலே உயிரை உலுக்கும் முறையில் நத்தானியேலின் தோலை உரித்து, சிலுவையில் அவரைத் தலைகீழாய் அறைந்து கொன்றார்கள். அது கிபி. 68.\nடைபர் நதியோரமாய் அமையப்பெற்றிருக்கும் பார்த்தலமேயு ஆலயத்தில் இவருடைய எலும்புகள் இன்னும் பத்திரப் படுத்தப் பட்டுள்ளன.\nஇயேசுவின் போதனைகளையும், இயேசு இறைமகன் எனும் உண்மையையும் சுமந்து செல்ல ஆதிக் கிறிஸ்தவர்கள் பட்ட வலிகளை நத்தானியேலின் வாழ்க்கை நமக்கு விளக்குகிறது.\nBy சேவியர் • Posted in பைபிள் மனிதர்கள்\t• Tagged ஆன்மீக மலர், இயேசு, சேவியர், தினத்தந்தி, பைபிள், பைபிள் கதைகள், பைபிள் மாந்தர்கள், christianity, daily thanthi, Jesus, xavier\n← பைபிள் மாந்தர்கள் 93 (தினத்தந்தி) யாக்கோபு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு →\nSKIT : மனம் திறந்த சாட்சி (பிறவிக் குருடன் பார்வை பெறுதல்)\nதவக்காலம் – நிழல் நிஜமாகும் காலம்\nதவக்காலம் – அறிவித்தலின் காலம்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\nபைபிள் மாந்தர்கள் 93 (தினத்தந்தி) யாக்கோபு\nபைபிள் மாந்தர்கள் 92 (தினத்தந்தி) கானானிய���ாகிய சீமோன்\nபைபிள் மாந்தர்கள் 91 (தினத்தந்தி) அந்திரேயா\nபைபிள் மாந்தர்கள் 90 (தினத்தந்தி) யூதாசு இஸ்காரியோத்து\nபைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்தி) தோமா\nபைபிள் மாந்தர்கள் 88 (தினத்தந்தி) சீமோன் பேதுரு\nபைபிள் மாந்தர்கள் 87 (தினத்தந்தி) யோவான்\nபைபிள் மாந்தர்கள் 86 (தினத்தந்தி) ஏரோது\nபைபிள் மாந்தர்கள் 85 (தினத்தந்தி) திருமுழுக்கு யோவான்\nஒளியின் விடிவு, இருளின் முடிவு : Christmas Special\nமுட்டை உண்டால் மரணம் நெருங்கும்.\nஉங்க கணவர் அம்மா பிள்ளையா.. \nபைபிள் மாந்தர்கள் 2 (தினத்தந்தி) : ஆதித்தாய் \nதன்னம்பிக்கை : கூடப் பொறந்த பாசம் \nதன்னம்பிக்கை : ஸ்மார்ட்டா வேலை பாருங்க.\nதன்னம்பிக்கை : வேலையில் அசத்தலாம் வாங்க \nதன்னம்பிக்கை : வீண் செலவு வேண்டாமே \nதன்னம்பிக்கை : விட்டுக் கொடுத்தல் வெற்றியே \nதன்னம்பிக்கை : கர்வம் தவிர்\nதன்னம்பிக்கை : மரியாதைப் பூக்கள் மலரட்டும்\nதன்னம்பிக்கை : தேசத்தை நேசிப்போம்\nதன்னம்பிக்கை : வல்லினம், மெல்லினம், பாலினம்.\nதன்னம்பிக்கை : அன்பின்றி அமையாது உலகு\nபிரிவுகள் Select Category ALL POSTS (663) அரசியல் (30) அறிவியல் தகவல்கள் (106) ஆண்களுக்கானவை (6) இயேசு (6) இளமை (30) உடல் நலம் (67) ஊடகம் (19) கட்டுரைகள் (27) கிறிஸ்தவம் (2) குழந்தைகள் சார்ந்தவ (12) சமூகம் (81) சினிமா (38) சிறுகதை (1) சுவையானவை (49) சேவியர் (2) நகைச்சுவை (4) பகிர்கிறேன் (11) படங்கள் (29) பாடல்கள் (1) பாலியல் (11) பெண்களுக்கானவை (12) பைபிள் (2) பைபிள் கதைகள் (2) பைபிள் மனிதர்கள் (22) மருத்துவம் (72) வித்தியாசமானவை (25) விமர்சனங்கள் (9) விளையாட்டு (7) வீடியோக்கள் (2) Bible Maantharhal (76) Uncategorized (10)\nStephen raj.A on ஜி.பி.எஸ் : தெரியும்.. ஆனா,…\nSabapathi on இட்லி, தோசை சுட இயந்திரம்…\nM on மறுமணம் செய்யப் போகிறீர்களா…\nசேகர் on தயக்கம், வெட்கம், கூச்சம், பயம…\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\nThalir on நெகடிவ் சிந்தனையும் தேவை\nThalir on நெகடிவ் சிந்தனையும் தேவை\nAnonymous on மகிழ்ச்சியாய் இருங்கள்.\narticle christianity daily thanthi Jesus xavier இயேசு கிறிஸ்தவம் சமூகம் சேவியர் பைபிள் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.ph/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B0", "date_download": "2020-04-04T05:34:39Z", "digest": "sha1:N37ZC2QVUZQ6ZBYWF4NJY5534FIR2H6W", "length": 3900, "nlines": 11, "source_domain": "ta.videochat.ph", "title": "இலவச ஃபிலிபினோ வீடியோ அரட்டை அறை - ஃபிலிபினோ வெப்கேம் அரட்டை, ஃபில��ப்பைன்ஸ் உள்ளூர் வீடியோ டேட்டிங், ஃபிலிப்பைன்ஸ் சீரற்ற கேமரா அரட்டை", "raw_content": "இலவச ஃபிலிபினோ வீடியோ அரட்டை அறை — ஃபிலிபினோ வெப்கேம் அரட்டை, ஃபிலிப்பைன்ஸ் உள்ளூர் வீடியோ டேட்டிங், ஃபிலிப்பைன்ஸ் சீரற்ற கேமரா அரட்டை\nவரவேற்கிறோம் ஃபிலிபினோ நேரடி வீடியோ அரட்டை அறையில், இங்கே நீங்கள் என்ன செய்ய முடியும் வீடியோ அரட்டை உள்ளூர் ஃபிலிபினோ அந்நியர்கள்.\nநுழையும் போது, ஃபிலிப்பைன்ஸ் அரட்டை அறையில் நீங்கள் இணைப்பில் இருக்கும் தெரியாத நபர் மூலம், நமது சீரற்ற இணைதல் தொழில்நுட்பம். வேண்டும் இசைவான அனுபவம் அந்நியன் வீடியோ அரட்டை ஒற்றை ஆண்கள் மற்றும் பெண்கள் இருந்து ஃபிலிப்பைன்ஸ், இலவச ஃபிலிபினோ கேம் கேம் அரட்டை, ஆன்லைன் அந்நியன் சந்திப்புகள், சீரற்ற அரட்டை ஆண்கள் மற்றும் பெண்கள் இருந்து ஃபிலிப்பைன்ஸ், அரட்டை நேருக்கு நேர் கொண்டு திரிய ஃபிலிபினோ பெண்கள்.\nகொடுக்க தன்னிச்சையான அரட்டை அனுபவம் நாம் அனுமதிக்க பயனர்கள் அரட்டை பதிவு இல்லாமல் மற்றும் இல்லாமல் பதிவிறக்கம்\nஇந்த சிறந்த இலவச ஃபிலிபினோ சில்லி அரட்டை அறை மாற்று செலவிடப்படுகிறது என்பதில். பிலிப்பைன்ஸ் ஆன்லைன் டேட்டிங் — அந்நியன் கேம் சந்திக்க செலவிடப்படுகிறது என்பதில் வீடியோ அரட்டை சீரற்ற அந்நியர்கள், பிலிப்பைன்ஸ் ஆன்லைன் டேட்டிங் பேச சீரற்ற அந்நியன் — சந்திக்க, அரட்டை செய்ய அநாமதேய நண்பர்கள் ஆன்லைன் அரட்டை ஆன்லைன் வெப்கேம் தேதி அந்நியன் — ஆன்லைன் அநாமதேய அரட்டை அறையில் அரட்டை அறைகள்\n← இடையிலான உறவுகளில் உள்ள பிலிப்பைன்ஸ்\nகண்டுபிடிக்க ஒரு பிலிப்பைன்ஸ் காதலி: எப்படி →\n© 2020 வீடியோ அரட்டை பிலிப்பைன்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/chennai-meteorological-department-released-tamil-nadu-weather-update-today-november-14th/articleshow/72053296.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-04-04T05:48:36Z", "digest": "sha1:GRZFTDTBOVWUZJAATMUX5EMTU3EFMQOH", "length": 10467, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Chennai Weather Today: நாளைக்கு மழை கொட்டபோகுது: சென்னைக்கு ‘டவுட்டு’ தான்\nநாளைக்கு மழை கொட்டபோகுது: சென்னைக்கு ‘டவுட்டு’ தான்\nதமிழ்நாடு, புதுச்சேரியில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு, புதுச்���ேரியில் பரவலாக மழைபெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கான மழை பற்றிய முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச்சலனம் காரணமாக கடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 13 மாவட்டங்களிலும் ஏனைய உள் மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாற்று மாசு: டெல்லியை மிஞ்சிய சென்னை - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்\nபுதுச்சேரியில் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இரண்டு சென்டி மீட்டர் மழையும், கடலூர், பாம்பன், பாபநாசம், பாண்டிச்சேரி, சீர்காழி ஆகிய பகுதிகளில் ஒரு சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது இன்றும் நாளையும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nChennai Rains: நல்ல மழைக்கு வாய்ப்பு; 11 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை\nசென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகரின் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்ப நிலையாக 26 டிகிரி செல்சியசும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nகொரோனா: தமிழகத்தில் பாதிப்பு 309 ஆக அதிகரிப்பு..\nகொரோனா: தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா..\nஊரடங்கு உத்தரவு: பயண பாஸ் வாங்க தமிழக அரசு புதிய உத்தரவ...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா..\nகொரோனா: விவசாயிகளை அவங்க வேலையை பார்க்க விடுங்க - மத்தி...\nதமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா உறுத...\nபொதுமக்களே உஷார்: துணை ராணுவத்தினர் தமிழ் நாட்டுக்கு வ���...\nகொரோனா: தமிழ்நாட்டில் பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு\nசுகாதாரப் பணியாளர்களுக்கு இப்படி ஒரு ஆபத்தா\nதமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா..\nஅணை கட்டும் விவகாரம்: கர்நாடகாவுக்கு பச்சைக்கொடி; தமிழக அரசு மனு தள்ளுபடிஅடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநிஜாமுதின் ஜமாத் நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கை, போலீஸ் அதிரடி\nPray for samuthirakani சமுத்ரகனியை வைத்து செய்யும் மீம்ஸ்\nகொரோனா: கவிதை பாடும் தமிழிசை\nவீட்டுக்குள் கிருமியை கொண்டு செல்லாமலிருக்க...\nடெல்லி மாநாடு இம்பேக்ட்: 4 வீடு, பக்கத்து வீடுகள் லாக், அடுத்தது என்ன\nராமநாதபுரத்தில் கொரோனாவை விரட்டும் ஸ்டையில நீங்களே பாருங்க...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/12/20/", "date_download": "2020-04-04T05:37:40Z", "digest": "sha1:3XYE3QDLBWVCD3BGGWIIDPO3EKLTUJ4Q", "length": 5381, "nlines": 68, "source_domain": "www.newsfirst.lk", "title": "December 20, 2017 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்புமனு நிராகரிப்பு: மேன்ம...\nபுத்தளத்தில் இளம் தாய் எரியூட்டிக் கொலை: சந்தேகநபரின் விள...\nவடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் மழை: கடும் ...\nவித்தியா கொ​லை: விடுதலையாகி பிறிதொரு வழக்கில் தடுத்து வைக...\nமெக்சிகோவில் சுற்றுலாப் பயணிகளின் பஸ் விபத்திற்குள்ளானதில...\nபுத்தளத்தில் இளம் தாய் எரியூட்டிக் கொலை: சந்தேகநபரின் விள...\nவடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் மழை: கடும் ...\nவித்தியா கொ​லை: விடுதலையாகி பிறிதொரு வழக்கில் தடுத்து வைக...\nமெக்சிகோவில் சுற்றுலாப் பயணிகளின் பஸ் விபத்திற்குள்ளானதில...\nஅஸ்பஸ்டஸ் கூரைத்தகடு இறக்குமதிக்கு தடை விதிக்கும் தீர்மான...\nஏ.ஆர். ரஹ்மானின் இசையில் பாடவுள்ள சுப்பர் ஸ்டார்\nஎகிப்தில் 3000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகள் கண்டுபிட...\nதேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 20 முறைப்பாடுகள்\nநாட்டரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க தீர்மானம்\nஏ.ஆர். ரஹ்மானின் இசையில் பாடவுள்ள சுப்பர் ஸ்டார்\nஎகிப்தில் 3000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகள் கண்டுபிட...\nதேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 20 முறைப்பாடுகள்\nநாட்டரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க தீர்மானம்\nவிதிமுறைகளை மீறி பொலித்தீன் உற்பத்��ியை மேற்கொண்ட 7 நிறுவன...\nஉள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்...\nஉள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ipdmk.com/2017/04/30/24th-youth-meet-koodapakkam-poonamalle-constituency-april-30th-2017/", "date_download": "2020-04-04T05:36:39Z", "digest": "sha1:KJPDBJB6G5TO4DIVNGSDYAAOPGSEFAQ3", "length": 6091, "nlines": 105, "source_domain": "ipdmk.com", "title": "24th Youth meet @ Koodapakkam, Poonamalle Constituency | April 30th 2017 | Iparanthamen", "raw_content": "\nஎண்:24:- பூவிருந்தவல்லி தொகுதி கிராமம் தோரும் இளைஞர்கள் சந்திப்பு \nஇன்று கூடபாக்கம் கிராமத்தில் நடைபெற்றது. பொதுக்கழிப்பிடம் தேவையை பற்றி தெரிவித்த அந்த இளைஞர் பஜக ஆட்சியின் clean India திட்டத்தை பற்றியும் பிரதமர் மோடி அவர்கள் மூன்றாண்டு ஒன்றும் செய்யவில்லை விளம்பரத்தை தவிர என்று சொன்னதும் நாட்டு நடப்பை நன்கு உணர்ந்து இருப்பது என்னை வியப்பில் ஆழ்த்தியது.\nNEET பற்றிய முழு தகவல் பள்ளியில் உள்ள நிர்வாகத்தினர் யாரும் சொல்லவில்லை என்பது கவலையளித்தது. இந்த மாநில அரசு வெறும் பதவி சண்டையில் தான் மூழ்கி இருக்கிறது மாற்றத்திற்கான நேரம் இது என்பதை இளைஞர்கள் தெளிவாக புரிந்துவைத்துள்ளனர். இறுதயாக ஒன்றிய செயலாளர் திரு. தேசிங்கு ஊராட்சி செயலாளர் திரு.குணசேகரன் ஆகியோர்க்கும் கலந்து கொண்டோர்க்கும் நன்றி தெரிவித்து புறப்பட்டேன்.\nNext articleMay 2nd 2017 – திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.\nI Paranthamen, இன்று பூவிருந்தவல்லி தொகுதி ஊராட்சி சபை கூட்டத்திற்கு வந்த அண்ணன் உதயநிதி...\nகழகத் தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க ஆரணி சட்டமன்ற தொகுதியில், 9/01/2019\nI Paranthamen ஊராட்சி சபை கூட்டத்தில் – 30/01/2019\n28.1.19 மாலை ஆரணி சட்டமன்ற தொகுதியில் உள்ள அத்திமலைபட்டு ஊராட்சி அப்பநல்லூர் ஊராட்சி கொங்கராம்பட்டு...\n28.1.19 காலை முதல் பகல் உணவு இடைவேளை வரை ஆரணி சட்டமன்ற தொகுதியில் உள்ள...\nஆரணி சட்டமன்ற தொகுதியில் இரண்டாம் கட்டமாக ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டது 24/01/2019\nI Paranthamen, இன்று பூவிருந்தவல்லி தொகுதி ஊராட்சி சபை கூட்டத்திற்கு வந்த அண்ணன் உதயநிதி...\nகழகத் தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க ஆரணி சட்டமன்ற தொகுதியில், 9/01/2019\nஎதிர்ச்சொல்’ சிறப்பு விவாதம் – தனக்கு எதிராக செயல்பட்ட நீதிபதியை, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-technology-news_3132_6801156.jws", "date_download": "2020-04-04T04:45:45Z", "digest": "sha1:75KZG2IWWS3OXZC52DML7MW2NV73KASF", "length": 15369, "nlines": 156, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "இரட்டை செல்ஃபி கேமராவுடன் அறிமுகமானது இந்தியாவின் முதல் 5G Smart Phone.!, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,547-லிருந்து 2,902-ஆக உயர்வு\nபெரம்பலூரில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 417 பேர் கைது..:153 வாகனங்கள் பறிமுதல்\nதனியார் பள்ளிகள் கட்டணத்தை வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்..:அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nதிருவண்ணாமலையில் பெளர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை\nகும்மிடிப்பூண்டி அருகே மதுக்கடை சுவரில் துளையிட்டு 3 பெட்டி மதுபாட்டில்களை திருடிய சகோதரர்கள் 2 பேர் கைது\nதமிழகத்தில் நாளை இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் வரை மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள்: மின்சார வாரியம்\nபீகானீரில் 60 வயதான மூதாட்டி இறந்ததால் ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு\nதிருச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி என தகவல்\nஇந்தியாவில் நவம்பரில் நடக்கவிருந்த U-17 மகளிர் உலக்கோப்பை கால்பந்து தொடர் ஒத்திவைப்பு\nகொரோனா பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என்றாலும் எந்த நேரத்திலும் தொற்று உறுதியாக வாய்ப்பு உள்ளது: பீலா ராஜேஷ்\nகொரோனா பரவ அதிக வாய்ப்பு: தி.மலையில் ...\nபெரம்பலூரில் 144 தடை உத்தரவை ...\nதனியார் பள்ளிகள் கட்டணத்தை வசூலித்தால் ...\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,547-லிருந்து ...\nபீகானீரில் 60 வயதான மூதாட்டி இறந்ததால் ...\nஇந்தியாவில் நவம்பரில் நடக்கவிருந்த U-17 மகளிர் ...\nகொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி ...\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்��ையில் இத்தாலி ...\nஉலகளவில் கொரோனா உயிரிழப்பு 59 ஆயிரத்தை ...\nஏப்ரல்-04: பெட்ரோல் விலை ரூ.72.28, டீசல் ...\nமார்ச் மாதமும் வாகன விற்பனை கடும் ...\n30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ...\nமிக வேகமாக நீந்தும் மயில் மீன்\nகுழந்தைகளை விளையாட விடுங்கள் ...\nஊரடங்கை மீறி சொந்த ஊருக்கு பைக்கில் ...\nமெகா டிஸ்பிளே போன் ...\nசூர்யாவின் தயாரிப்பில் ரம்யா பாண்டியன் ...\nமாஸ்டர் படத்தில் மாஸ் காட்டும் விஜய் ...\nநகைச்சுவை நடிகர் புலம்பல் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\nஇரட்டை செல்ஃபி கேமராவுடன் அறிமுகமானது இந்தியாவின் முதல் 5G Smart Phone.\nஇந்தியாவின் முதல் 5ஜி ஸ்மார்ட் போனை Realme நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. Realme X50 Pro 5G என்ற ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டில் இந்திய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த காத்திருக்கிறது Realme. மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் வர்த்தக கண்காட்சி கொரோனாவின் தாக்கத்தால் ரத்துசெய்யப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் Realme X50 Pro 5G அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nRealme நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள X50 Pro 5G போன்கள் தான், அந்நிறுவனத்தின் மிக விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Realme X50 Pro 5G புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 processor மூலம் இயக்கப்படுகிறது. LPDDR5 RAM ரேம் மற்றும் WiFi 6-ஐ கொண்டுள்ளது. LPDDR5 RAM 29% வேகமானது. மேலும் LPDDR4X RAM உடன் ஒப்பிடும்போது 14% குறைவான சக்தியையே பயன்படுத்தும் என கூறியுள்ளது Realme நிறுவனம். Android 10 ஐ அடிப்படையாகக் கொண்ட Realme UI-ல் இயங்குகிறது.\nRealme X50 Pro 5G ஸ்மார்ட் போன் 65 வாட் சூப்பர் டார்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,200mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதனை Realme நிறுவனம் சூப்பர் டார்ட் என குறிப்பிட்டுள்ளது. உலகின் அதிவேக ஸ்மார்ட்போன் சார்ஜிங் தயாரிப்பு என்றும் கூறப்பட்டுள்ளது. 0-விலிருந்து 100 சதவீதம் சார்ஜ் அரை மணி நேரத்தில் ஏறிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Realme X50 Pro 5G மொபைலானது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 protection உடன் 6.44 இன்ச் சூப்பர் AMOLED 90 ஹெர்ட்ஸ்(1080x2400 pixels) டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பு உள்ளது. இதில் பிரதானமாக 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவற்றை கொண்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட் போன் 20x ஹைப்ரிட் ஜூமை ஆதரிக்கிறது. செல்ஃபி பிரியர்களுக்காக முன்பக்கத்தில் உள்ள பஞ்ச்-ஹோலில் 2 கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 32 எம்பி வைட் ஆங்கிள் சோனி ஐஎம்எக்ஸ் 616 சென்சார் மற்றும் 8 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. accelerometer, ambient light, gyroscope, fingerprint சென்சார் மற்றும் proximity சென்சார் ஆகியவையும் இதில் அடங்கும். Realme X50 Pro 5G ஸ்மார்ட் போன்கள் 3 வேரியண்டுகளில் வெளிவருகிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி storage வேரியண்ட் விலை ரூ.37,999 என அறிவிக்கப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி storage வேரியண்டின் விலை ரூ.39,999 என்றும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி storage வேரியண்டின் விலை ரூ.44,999 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஊரடங்கை மீறி சொந்த ஊருக்கு ...\nமெகா டிஸ்பிளே போன் ...\n16 ஜிபி ரேம் போன் ...\nஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் கருவி ...\nதண்ணீரைச் சேமிக்கும் புது தொழில்நுட்பம்\nகொனோராவிற்காக புதிதாக google's verily ...\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய ...\nஇந்தியாவில் அறிமுகமான Redmi Note ...\nInternet Connection இல்லாமலே மொபைல்கள் ...\nபட்ஜெட் போன் அறிமுகம் ...\nகுறைந்த மின்சார பயன்பாட்டு ஃபிரிட்ஜ் ...\nகாய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களை எளிதில் கண்டறியும் ...\nகொரோனா பரவலை தடுக்க ரோபோக்களை ...\nஸ்மார்ட் வாட்ச் உலகில் புதியதாக ...\nகொரானா நோயாளிகளை பரிசோதிக்கும் ரோபோ ...\nகூகுள் அசிஸ்டெண்ட் பற்றி நீங்கள் ...\nபுதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1236019.html", "date_download": "2020-04-04T05:39:28Z", "digest": "sha1:A6L7GXV2NVD2O5WS5X45RVN7DM33MNII", "length": 12473, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எம்எல்ஏ திடீர் ராஜினாமா..!! – Athirady News ;", "raw_content": "\nபஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எம்எல்ஏ திடீர் ராஜினாமா..\nபஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எம்எல்ஏ திடீர் ராஜினாமா..\nபஞ்சாப் மாநிலம் ஜெய்டோ சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ மாஸ்டர் பல்தேவ் சிங். ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த இவர், கட்சி தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்தார். இந்நிலையில் எம்எல்ஏ பல்தேவ் சிங், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி உள்ளார். இது தொடர்பாக கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.\nஅதில், கட்சி தலைமை தனது அடிப்படை சித்தாந்தம் மற்றும் கொள்கைகளை முற்றிலும் விட்டுக்கொடுத்துவிட்டதால் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். மேலும், பஞ்சாப் நதி நீர் பிரச்சனையில் கெஜ்ரிவால் இரட்டை நிலைப்பாடு கொண்டிருப்பதாகவும், அவர் தலித் மக்களுக்கு விரோதமானவர் என்றும் குற்றம்சாட்டினார்.\nமேலும், கெஜ்ரிவாலின் சர்வாதிகார நடவடிக்கைகளால் தேசிய மற்றும் மாநில அளவிலான தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறியதாகவும் பல்தேவ் சிங் குறிப்பிட்டுள்ளார்.\nபஞ்சாப் மாநிலத்தில், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சுக்பால் சிங் கைரா, சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.\nபிரெக்சிட் விவகாரம்- பிரிட்டன் பிரதமர் தெரசா மே மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம்..\nவட.மாகாணத்திலிருந்து போதைப்பொருள் பாவனை முற்றாக ஒழிக்கப்படும் – ஆளுநர்.\nஉலக நாடுகள் அனைத்திலும் பெருகும் குடும்ப வன்முறைகள்\nகாணாமல்போய் 37 வருடங்களுக்கு பிறகு தரையிறங்கிய மர்ம விமானம்\nகொரோனா பாதிப்பு- இந்தியாவிற்கு அவசரகால நிதி ஒதுக்கியது உலக வங்கி..\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nஉலக நாடுகளை விட அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவும் கொரோனா..\nசமயங்களை விமர்சிப்பதைத் தவிருங்கள் – கலாநிதி ஆறு.திருமுருகன் \nகிளிநொச்சி மாவட்டத்தின் நெல் இருப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை\nடிரம்புக்கு கொரோனா பாதிப்பு இல்லை- 2வது சோதனை முடிவிலும் நெகட்டிவ்..\nசீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 4 ஆயிரம் பேர் பாதிப்பு..\nஅமெரிக்காவில் 2.5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு- பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை…\nஉலக நாடுகள் அனைத்திலும் பெருகும் குடும்ப வன்முறைகள்\nகாணாமல்போய் 37 வருடங்களுக்கு பிறகு தரையிறங்கிய மர்ம விமானம்\nகொரோனா பாதிப்பு- இந்தியாவிற்கு அவசரகால நிதி ஒதுக்கியது உலக…\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nஉலக நாடுகளை விட அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவும்…\nசமயங்களை விமர்சிப்பதைத் தவிருங்கள் – கலாநிதி ஆறு.திருமுருகன் \nகிளிநொச்சி மாவட்டத்தின் நெல் இருப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை\nடிரம்பு���்கு கொரோனா பாதிப்பு இல்லை- 2வது சோதனை முடிவிலும்…\nசீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 4 ஆயிரம் பேர் பாதிப்பு..\nஅமெரிக்காவில் 2.5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு- பலி எண்ணிக்கை 6…\nவீணான பீதியை பரப்பும் ஊடகங்கள்\nயாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா\nகொட்டகலை யுலிபீல்ட் காட்டுப்பகுதியில் பாரிய தீ பல ஏக்கர்…\nநுவரெலியா ஆஹாவாஹெலியா காயத்திரி ஆலயத்தில் விசேட பூஜை\nபொன்னாலைக் காட்டில் கசிப்பு குகை முற்றுகை \nஉலக நாடுகள் அனைத்திலும் பெருகும் குடும்ப வன்முறைகள்\nகாணாமல்போய் 37 வருடங்களுக்கு பிறகு தரையிறங்கிய மர்ம விமானம்\nகொரோனா பாதிப்பு- இந்தியாவிற்கு அவசரகால நிதி ஒதுக்கியது உலக வங்கி..\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1254147.html", "date_download": "2020-04-04T05:56:03Z", "digest": "sha1:IIFAMVLRFKYTU4QR4EXNL7CVRRHO5QAD", "length": 12935, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியா இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய தலைவராக ஸ்ரீகரன் கேசவன் தெரிவு.! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியா இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய தலைவராக ஸ்ரீகரன் கேசவன் தெரிவு.\nவவுனியா இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய தலைவராக ஸ்ரீகரன் கேசவன் தெரிவு.\nவவுனியா பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய தலைவராக ஸ்ரீகரன் கேசவன் தெரிவு.\nவவுனியா பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய நிர்வாக தெரிவு நேற்றைய தினம் 09/03/2019 காலை 10 மணிக்கு மாவட்ட சம்மேளனத்தின் தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.\nஇவ் புதிய நிர்வாக தெரிவில் சம்மேளனத்தின் 2019/2020 ஆம் ஆண்டிற்கான தலைவராக தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவரும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் மாணவனுமான ஸ்ரீகரன் கேசவன் பிரதேச இளைஞர்களால் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஅத்துடன் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளர் கெர்சோன் கரிஸ் சம்மேளனத்தின் ஊடக பிரிவிற்கான செயலாளராக தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.\nஇவ் சம்மேளனத்தின் பொதுக் கூட்டத்திற்கான பிரதம அதிதிகளாக வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் வவுனியா நகர சபையின் கௌரவ உறுப்பினரும் ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன், வவுனியா உதவி பிரதேச செயலாளர் திருமதி பிரியதர்ஷினி சஜீவன், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஐ.சுஹானி, வவுனியா இளைஞர் சேவை அதிகாரி தே.அமுதராஜ், வவுனியா பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் விந்துஜன் ஆகியோருடன் சென் யூடி பணிப்பாளர் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nஎத்தியோப்பியா விமான விபத்தில் 157 பேர் உயிரிழப்பு..\nஉலக நாடுகள் அனைத்திலும் பெருகும் குடும்ப வன்முறைகள்\nகாணாமல்போய் 37 வருடங்களுக்கு பிறகு தரையிறங்கிய மர்ம விமானம்\nமாஸ்க் பற்றாக்குறையை சமாளிக்க கனேடிய மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ள புதிய…\nதூத்துக்குடியில் துறைமுக ஊழியர் வீட்டில் ரூ.30 லட்சம் நகைகள்…\nகொரோனா பாதிப்பு- இந்தியாவிற்கு அவசரகால நிதி ஒதுக்கியது உலக வங்கி..\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nஉலக நாடுகளை விட அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவும் கொரோனா..\nசமயங்களை விமர்சிப்பதைத் தவிருங்கள் – கலாநிதி ஆறு.திருமுருகன் \nகிளிநொச்சி மாவட்டத்தின் நெல் இருப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை\nடிரம்புக்கு கொரோனா பாதிப்பு இல்லை- 2வது சோதனை முடிவிலும் நெகட்டிவ்..\nஉலக நாடுகள் அனைத்திலும் பெருகும் குடும்ப வன்முறைகள்\nகாணாமல்போய் 37 வருடங்களுக்கு பிறகு தரையிறங்கிய மர்ம விமானம்\nமாஸ்க் பற்றாக்குறையை சமாளிக்க கனேடிய மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ள…\nதூத்துக்குடியில் துறைமுக ஊழியர் வீட்டில் ரூ.30 லட்சம்…\nகொரோனா பாதிப்பு- இந்தியாவிற்கு அவசரகால நிதி ஒதுக்கியது உலக…\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nஉலக நாடுகளை விட அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவும்…\nசமயங்களை விமர்சிப்பதைத் தவிருங்கள் – கலாநிதி ஆறு.திருமுருகன் \nகிளிநொச்சி மாவட்டத்தின் நெல் இருப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை\nடிரம்புக்கு கொரோனா பாதிப்பு இல்லை- 2வது சோதனை முடிவிலும்…\nசீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 4 ஆயிரம் பேர் பாதிப்பு..\nஅமெரிக்காவில் 2.5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு- பலி எண்ணிக்கை 6…\nவீணான பீதியை பரப்பும் ஊடகங்கள்\nயாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா\nகொட்டகலை யுலிபீல்ட் காட்டுப்பகுதியில் பாரிய தீ பல ஏக்கர்…\nஉலக நாடுகள் அனைத்திலும் பெருகும் குடும்ப வன்முறைகள்\nகாணாமல்போய் 37 வருடங்களுக்கு பிறகு தரையிறங்கிய மர்ம விமானம்\nமாஸ்க் பற்றாக்குறையை சமாளிக்க கனேடிய மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ள…\nதூத்துக்குடியில் துறைமுக ஊழியர் வீட்டில் ரூ.30 லட்சம் நகைகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/detainees.html", "date_download": "2020-04-04T07:03:53Z", "digest": "sha1:SWAXKJCQNM6X26Z3JVA7S3BLRUBP6VL2", "length": 15105, "nlines": 103, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழ்க் கைதிகளின் பிரச்சனைக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் தீர்வு! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழ்க் கைதிகளின் பிரச்சனைக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் தீர்வு\nஇலங்கைச் சிறைச்சாலைகளில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்க் கைதிகளின் பிரச்சனைக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் சுமுகமான தீர்வு காணப்படும் என்று நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.\nதமிழ்க் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நான்காவது நாளாக தொடர்கின்றது.\nகொழும்பு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளில் 8 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிறைச்சாலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nமகசின் சிறைச்சாலைக்குச் சென்று உண்ணாவிரதம் இருந்து வருகின்ற கைதிகளைச் சந்தித்து உரையாடிவிட்டுத் திரும்பிய அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, கைதிகளின் பிரச்சனைக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் தீர்வுகாணப்படும் என்று கூறினார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் நீதி அமைச்சருடன் சென்று சிறைக்கைதிகளைச் சந்தித்திருக்கின்றனர்.\nநாட்டில் உள்ள பல்வேறு சிறைச்சாலைகளிலும் சுமார் 150 கைதிகள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி உண்ணாவிரதம் இருந்து வருவதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தாா்.\nஇந்த சிறைக்கைதிகளின் விபரங்களை சட்டமா அதிபர், நீதி அமைச்சின் செயலாளர் ஆகியோர் தற்போது திரட்டி வருவதாகவும் அதனடிப்படையில் பிரதமருடனும் ஜனாதிபதியுடனும் கலந்துபேசி இந்த ஆண்டு இறுதிக்குள் பிரச்சனைக்குத் தீர்வு காண இருப்பதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ச கூறினார்.\nஇதனிடையே, உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழ்க் கைதிகளை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அரசியல்வாதிகள் பலரும் சென்று பார்வையிட்டுள்ளனர்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன் மற்றும் சிவகச்தி ஆனந்தன், டாக்டர் சிவமோகன் ஆகியோர் இன்று அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று கைதிகளைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர்.\nமீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனும் இன்று அனுராதபுரத்திற்கு சென்று கைதிகளைச் சந்தித்துப் பேசியுள்ளார்.\nஇதனிடையே, தமிழ்க் கைதிகளை பொதுமன்னிப்பு அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கின்றது.\nபுதிய ஜனநாயக மார்க்சிச லெனினிச கட்சி இதற்கான அழைப்பை விடுத்திருந்தது.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் ந��ித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஇலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த இரண்டாவது நபர்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளார். இதில் 64 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்ச...\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 4வது நபர் மரணம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நான்காவது நபரும் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்...\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/sac-recruitment-2020-apply-online-12-job-vacancies-005694.html", "date_download": "2020-04-04T05:04:40Z", "digest": "sha1:YDKHUYS5LYKAT3NPINNCAEZXPLRTXCFD", "length": 14158, "nlines": 132, "source_domain": "tamil.careerindia.com", "title": "ISRO 2020: இஸ்ரோவில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்கலாம் வாங்க! | SAC Recruitment 2020 Apply Online 12 Job Vacancies - Tamil Careerindia", "raw_content": "\n» ISRO 2020: இஸ்ரோவில் பணியாற்ற ஆசையா\nISRO 2020: இஸ்ரோ��ில் பணியாற்ற ஆசையா\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான (ISRO) இஸ்ரோவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nISRO 2020: இஸ்ரோவில் பணியாற்ற ஆசையா\nநிர்வாகம் : வானியல் பயன்பாட்டு மையம் (Space Applications Centre)\nமேலாண்மை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO)\nமொத்த காலிப் பணியிடங்கள் : 11\nதுறை வாரியாக பணிகள் : கம்ப்யூட்டர் ஆபரேட்டர், கார்பெண்டர், மெக்கானிக்கல் டிராப்ட்ஸ்மென், சிவில் டிரபாட்ஸ்மென், மெஷினிஸ்ட், ஃபிட்டர், டர்னர், பெயிண்டர், ஆய்வக உடனாள், ஏசி மெக்கானிக், ரேடியோ டிவி மெக்கானிக், எலெக்ட்ரீசியன்\nகல்வித் தகுதி : மேற்கண்ட பணிக்கு 10-வது தேர்ச்சி மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\n21 பிப்ரவரி 2020 தேதியின்படி, 35 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.\nஅரசு விதிமுறைப் படி ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் உச்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nகம்ப்யூட்டர் ஆபரேட்டர், கார்பெண்டர் ஆகிய பணிக்கு மாதம் ரூ.7,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மற்ற பணிகளுக்கு மாதம் ரூ.7,668 வழங்கப்படுகிறது.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.sac.gov.in என்னும் இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, வரும் பிப்ரவரி 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nISRO 2020: இஸ்ரோவீல் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nISRO YUVIKA 2020: இஸ்ரோவின் யுவிகா பயிற்சிக்கான மாணவர்களின் தெரிவு பட்டியல் வெளியீடு\nISRO Recruitment 2020: 10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு இஸ்ரோவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nISRO Yuvika 2020: இஸ்ரோ சார்பில் இளம் விஞ்ஞானி பயிற்சி\nமுதல் இந்திய குடியரசுத் தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாகிஸ்தான் கவர்னர்\nISRO Admit Card 2020: இஸ்ரோ ஆராய்ச்சியாளர் பணிக்கான தேர்வு நுழைவுச் சீட்டு வெளியீடு\nISRO Recruitment: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.1.42 லட்சம் ஊதியத்தில் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை.\nISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கி��க்கும் வேலை வாய்ப்புகள்..\nWorld Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \\\"உலக மாணவர் தினம்\\\"\nWorld Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nரூ.1.42 லட்சம் ஊதியத்தில் இஸ்ரோவில் டெக்னீசியன் வேலை\nஉங்க \"ரெஸ்யூம்\"ல இந்த 20 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\n18 hrs ago உங்க \"ரெஸ்யூம்\"ல இந்த 20 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\n19 hrs ago மத்திய அரசு நிறுவனத்தில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்\n1 day ago CBSE: சிபிஎஸ்இ பயன்பாட்டுக் கணித பாடத்தில் புதிய மாற்றம்\n1 day ago Coronavirus (COVID-19): கொரோனா ஊரடங்கால் மருத்துவ படிப்புகள் இனி ஆன்லைன் வழியில் நடத்த முடிவு\nNews மோடி பேச்சு.. தீபாவளி வந்துடுச்சு.. ஞாயிற்றுக்கிழமைக்கு இப்போதே தயாராகும் மக்கள்.. இவ்வளவு வேகமா\nAutomobiles 2020 ஜாஸ் பிஎஸ்6 காரில் இரு என்ஜின் தேர்வுகளை தொடரும் ஹோண்டா...\nMovies வாக்கிங் சென்றபோது சுற்றி வளைத்த நாய்கள்.. ஒரே நொடிதான்.. பாய்ந்து கடித்ததில் டிவி நடிகை படுகாயம்\nTechnology ஆண்ட்ராய்டு வாய்ஸ் கால் அழைப்புகளை ஏற்க முடியாமல் போகும் பிரச்சனையை சரி செய்வது எப்படி\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்களும் வீண் வாக்குவாதம் பண்ணாதீங்க...\nSports கொரோனாவுக்கு 13,000 பேர் தான் பலியா அதிர வைக்கும் உண்மை நிலவரம்.. இத்தாலியின் கண்ணீர்க் கதை\nFinance ஏப்ரலில் வங்கிகள் 14 நாள் லீவாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nISRO 2020: இஸ்ரோவீல் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n கூட்டுறவு நூற்பாலையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nCoronavirus: கொரோனா எதிரொலி, உரிமையியல் நீதிபதி பதவிக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6013:2009-07-19-17-21-43&catid=308:ganga&Itemid=50", "date_download": "2020-04-04T06:00:13Z", "digest": "sha1:I6HTM2CDTNOGQGWZMDVEGYCNMYIA52PC", "length": 6525, "nlines": 126, "source_domain": "tamilcircle.net", "title": "யார் இனித் தலைவர்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் யார் இனித் தலைவர்\nகழுகாகிக் குதறிய காலம் மறப்போம்\nஓ என்தேசத்து நகர்வைப் பார்\nகொழுத்தோர் கதை கசிகிறதே தடடிக்கேள்\nபிளந்து சிதறடித்த ��கர்வுகள் தெளியும்\nமூன்று தசாப்தபோர் முடிவுற்ர வெற்ரிடத்தை\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cleanipedia.com/in/ta/kitchen-cleaning/mould-invading-your-kitchen-evict-it.html", "date_download": "2020-04-04T05:51:52Z", "digest": "sha1:IRULXRWN2AAYZWTRKWROZFZAP6AE5BQY", "length": 8386, "nlines": 50, "source_domain": "www.cleanipedia.com", "title": "உங்கள் சமையலறையை பூஞ்சைகள் ஆக்கிரமித்துள்ளதா? அவற்றை இப்போதே நீக்கிடுங்கள்!", "raw_content": "\nதரை மற்றும் இதர பரப்புகளை சுத்தம் செய்தல்\nஉங்கள் சமையலறையை பூஞ்சைகள் ஆக்கிரமித்துள்ளதா\nஅடுத்த முறை நீங்கள் சின்க்கை சுற்றியுள்ள பகுதிகளில் பூஞ்சைகளைப் பார்த்தால் இந்த குறிப்புகளை பயன்படுத்தி அவற்றை சுத்தம் செய்யுங்கள்.\nகட்டுரை புதுப்பிக்கப்பட்டது ௧௬ அக்டோபர் ௨௦௧௯\nவீட்டிலுள்ள எந்த ஒரு ஈரமான பகுதிகளிலும் பூஞ்சைகள் உருவாகும். சமையலறையில் அதிக ஈரம் இருந்தால் அது பூஞ்சைகள் இனபெருக்கம் செய்ய வசதியாக இருக்கும்.\nஎனவே சமையலறையில் சுத்தத்தையும், சுகாதாரத்தையும் பராமரிக்க வேண்டியது அவசியம். அதிலும் குறிப்பாக சுவர்களின் ஒரங்கள் மற்றும் சின்க்\nஇது நீங்கள் நினைப்பது போல அதிக நேரம் எடுக்கும் வேலை அல்ல. சமையலறையில் பூஞ்சைகள் இல்லாமல் வைக்கும் சில எளிய குறிப்புகளைப் பார்க்கலாம்.\nசுத்தம் செய்த இடத்திலுள்ள ப்ளீச்சை முழுமையாக சுத்தம் செய்து, உங்கள் உணவு மாசுபடுவதை தவிர்க்கவும்.\n1) பூஞ்சைகளை எதிர்க்க வினிகர் பயன்படுத்துங்கள்.\nஒரு கிண்ணத்தில் 4 கப் வினிகருடன் 1/4 கப் உப்பு சேர்த்து அதோடு 2 டீஸ்பூன் லிக்விட் டிஷ் சோப்பை கலந்து எடுத்துக் கொள்ளவும். இந்த கரைசலை ஸ்ப்ரேயரில் விட்டு பூஞ்சைகள் மற்றும் பாசிகள் இருக்கும் இடத்தில் ஸ்ப்ரே செய்யவும். அந்த இடம் முழுவதும் ஸ்ப்ரே செய்து 10-15 நிமிடங்கள் அப்படியே விட்டு வைக்கவும். பிறகு ஒரு துடைகும் துணியால் அதை நன்கு தேய்த்து துடைத்துவிட்டு, பிறகு உலர்ந்த துணியால் துடைக்கவும். அப்படியும் அங்கு கொஞ்சம் பூஞ்சைகள் இருக்கக்கூடும். கவலை வேண்டாம். மீண்டும் அந்த கரைசலை அந்த இடத்தில் ஸ்ப்ரே செய்து 15 நிமிடங்கள் அப்படியே விட்டு வைத்து விட்டு, பிறகு துடைத்து எடுத்துவிடவும்.\n2) பூஞ்சைகளை நீக்க ப்ளீச் பயன்படுத்தவும்.\n2 கப் வெதுவெதுப்பான தண்ணீரில் 1/2 கப் ப்ளீச் சேர்த்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஸ்ப்ரே செய்யவும். பிறகு துணியால் துடைத்து சுத்தம் செய்யவும். உடனடி பலன் தெரியாவிட்டால், மீண்டும் இந்த கரைசலை ஸ்ப்ரே செய்து 15 நிமிடங்கள் விட்டு வைத்து பிறகு தேய்க்கவும். பிறகு துணியால் துடைத்துவிட்டால் பெரும்பாலான பூஞ்சைகள் போய்விட்டிருக்கும்.\nவீட்டிலுள்ள பூஞ்சைகளை விரைவில் நீக்க இந்த குறிப்புகளை பயன்படுத்தவும்.\nகட்டுரை முதலில் வெளியிடப்பட்டது ௧௬ அக்டோபர் ௨௦௧௯\nஉங்கள் வாஷிங் மெஷினை நல்ல நிலையில் வைத்திருக்க இந்த செயல்பாடுகளை கைவிடவும்.\nஉங்கள் வாஷிங் மெஷினில் ஐந்து பொருள்களை போடக்கூடாது.\nவாஷிங் மெஷின் பற்றி இன்றே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து அடிப்படையான குறிப்புகள்.\nமெஷினில் துவைத்த பிறகு உங்கள் துணிகள் அழுக்காக இருக்கின்றனவா இதோ உங்களுக்கு உதவக்கூடிய எளிமையான குறிப்புகள்.\nஉங்கள் வாஷிங் மெஷினை டியோடரைஸ் செய்ய இந்த சூப்பரான எளிய வழிகளை பயன்படுத்துங்கள்\nஉங்கள் டாப்-லோடிங் வாஷிங் மெஷினை சுத்தம் செய்யும் வழிகள்.\nவாஷிங் மெஷின் வாங்கப் போகிறீர்களா இதோ நீங்கள் பார்க்க வேண்டியவை\nசெமி ஆட்டோமேட்டிக் மெஷின் வாங்கியுள்ளீரா இதோ அதை பயன்படுத்துவதற்கான வழிகாட்டி\n© ௨௦௨௦ உங்களுக்கு இதை வழங்குவது யுனி லீவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/03/16021457/Deadline-for-31st-Opportunity-to-renew-Expired-Life.vpf", "date_download": "2020-04-04T05:27:21Z", "digest": "sha1:OLTYEYWR5WIAHFRKGNQK3G22PDH6BTN4", "length": 11070, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Deadline for 31st: Opportunity to renew Expired Life Insurance Policies - Postal Notice || 31-ந் தேதி கடைசி நாள்: காலாவதியான ஆயுள் காப்பீடு பாலிசிகளை புதுப்பிக்க வாய்ப்பு - தபால்துறை அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n31-ந் தேதி கடைசி நாள்: காலாவதியான ஆயுள் காப்பீடு பாலிசிகளை புதுப்பிக்க வாய்ப்பு - தபால்துறை அறிவிப்பு + \"||\" + Deadline for 31st: Opportunity to renew Expired Life Insurance Policies - Postal Notice\n31-ந் தேதி கடைசி நாள்: காலாவதியான ஆயுள் காப்பீடு பாலிசிகளை புதுப்பிக்க வாய்ப்பு - தபால்துறை அறிவிப்பு\nகாலாவதியான ஆயுள் காப்பீடு பாலிசிகளை வருகிற 31-ந் தேதி வரை புதுப்பித்துக்கொள்ளலாம் என்று த��ால்துறை அறிவித்துள்ளது.\nதபால் நிலைய ஆயுள் காப்பீடு மற்றும் ஊரக தபால் நிலைய ஆயுள் காப்பீடு பாலிசிதாரர்கள் முதல் முறையாக பிரீமியம் செலுத்தாத நாளில் இருந்து தொடர்ந்து 5 ஆண்டு காலத்துக்கு பிரீமியம் செலுத்தப்படாமல் தொடர்ச்சியற்ற மற்றும் காலாவதியான பாலிசிகள் அஞ்சலக ஆயுள் காப்பீட்டு விதிகளின்படி ஏப்ரல் 1-ந் தேதி அல்லது அதற்கு பிறகு புதுப்பித்துக்கொள்ளும் தகுதி உள்ளவை அல்ல.\nஇருப்பினும், கடைசி பிரீமியம் செலுத்துவதற்கான தேதியில் இருந்து 5 ஆண்டுகள் என்ற வரம்பைக் கடந்திருந்தால் அத்தகைய பாலிசிகளை ஒருமுறை வாய்ப்பாக வருகிற 31-ந் தேதி வரை புதுப்பித்துக்கொள்ளலாம். இதற்கு நல்ல ஆரோக்கியத்திற்கான மருத்துவ சான்றிதழ் அளிக்க வேண்டியது அவசியமாகும். இத்தகைய பாலிசிகளை வைத்திருந்து காப்பீட்டுப் பயன்களைப் பெற விரும்பும் பாலிசிதாரர்கள் அருகில் உள்ள எந்த தபால் நிலையத்திலும் எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிக்கலாம்.\nவருகிற 31-ந் தேதிக்கு பிறகு இத்தகைய பாலிசிகள் புதுப்பிக்கப்படமாட்டாது. இவ்வாறு காலாவதியான பாலிசிகள் விதிகளின்படி ரத்து செய்யப்பட்டதாக கருதப்படும்.\nமேற்கண்ட தகவல் சென்னை தலைமை தபால் நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.\n1. காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம், வாகன உரிமம் ஜூன் 30 வரை செல்லும்: மத்திய அரசு அறிவிப்பு\nபிப்.1 ஆம் தேதி முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் ஜூன் 30 வரை செல்லுபடியாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n1. அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\n2. தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\n3. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி\n4. உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு\n5. தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் - விஞ்ஞானிகள்\n1. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள பகுதியாக தமிழக அரசு அறிவிப்பு\n2. சென்னையில் நாளை முதல் இறைச்சி கடைகளை மூட உத்தரவு; கொரானா அதிகம் பாதிப்புள்ள பகுதி\n3. மது க���டைக்காததால் குளிர்பானத்தில் சேவிங் லோசனை கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு\n4. பலசரக்கு கடைகளில் மளிகை பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு - பொதுமக்கள் தவிப்பு\n5. கொரோனா பிரச்சினையில் மதசாயம் பூசுகிறவர்களை கிள்ளி எறிய வேண்டும் - கி.வீரமணி வலியுறுத்தல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2480531", "date_download": "2020-04-04T06:07:50Z", "digest": "sha1:QU5ABJBFGJ2W4K2BWRW33KXJKGVAKBBY", "length": 16390, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "சென்னையில் 15 நாட்கள் போராட்டங்களுக்கு தடை| Dinamalar", "raw_content": "\nமாஸ்க் அணிய மாட்டேன்: டிரம்ப் 4\nஇந்தியாவில் 2,902 பேருக்கு கொரோனா\nஊரடங்கு உத்தரவு, தைரியமான நடவடிக்கை: உலக சுகாதார ... 8\nநாளை இரவு 9:00 - 9:09 மணிக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும் 58\nஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிய நியூயார்க் நகரம் 3\nபிரதமர் நிவாரண நிதிக்கு அள்ளி வழங்கும் குழந்தைகள் 7\nகொரோனா வைரஸ் காற்று மூலம் பரவுமா\nபிரதமர் மோடியை ஆதரிக்கும் காங்., தலைவர்கள் 44\nகொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை சொல்லும் கூகுள் டூடுல்\nசீனாவில் துக்க நாள் அனுசரிப்பு: மக்கள் மவுன அஞ்சலி 3\nசென்னையில் 15 நாட்கள் போராட்டங்களுக்கு தடை\nசென்னை : சென்னை காவல் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட இடங்களில், போராட்டம், மனித சங்கிலி நடத்த, கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், தடை விதித்து உத்தரவிட்டு உள்ளார்.\nஇது குறித்து, கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:தமிழக நகர காவல் சட்டம், 1888 பிரிவு, 41 உட்பிரிவு, 2ல் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை கொண்டு, சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பொது இடங்களில், போராட்டம் நடத்த தடை விதிக்கப்படுகிறது. அதேபோல், பொது இடங்களில், போக்குவரத்து பகுதிகளில், சாலை, தெருக்களில் கூட்டம் கூடவும், பேரணிகள், உண்ணாவிரதங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மனித சங்கிலி போன்றவற்றை நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது.இந்த தடை உத்தரவு, வரும், 28ம் தேதி வரை, 15 நாட்கள் அமலில் இருக்கும்.இவ்வாறு, கமிஷனர் அறிவித்துள்ளார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n'விஷ வாயு தாக்கி தொழிலாளர் பலியாக நேர்ந்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை'\n4 நாட்களுக்கு சட்டசபை: சபாநாயகர் அறிவிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் ��திவு செய்ய வேண்டாம்.\n'விஷ வாயு தாக்கி தொழிலாளர் பலியாக நேர்ந்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை'\n4 நாட்களுக்கு சட்டசபை: சபாநாயகர் அறிவிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/539897-velmurugan.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-04-04T06:24:29Z", "digest": "sha1:F2W7F6XARSKSV4GW2OUNULE2CDGPJGZX", "length": 26561, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலம்: இரட்டை வேடம் போடும் தமிழக அரசு: வேல்முருகன் கண்டனம் | velmurugan - hindutamil.in", "raw_content": "சனி, ஏப்ரல் 04 2020\nகாவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலம்: இரட்டை வேடம் போடும் தமிழக அரசு: வேல்முருகன் கண்டனம்\nகாவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிப்பதில் தமிழக முதல்வர் பழனிசாமி அரசு இரட்டை வேடம் போடுவதாக\nதமிழக வாழ்வுரிமைக் கட்சி்த் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி்த் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:\nவரலாற்றைத் திரிப்பதிலும் அறிவியலையே சிதைப்பதிலும் கைதேர்ந்தவர் நமது பிரதமர் மோடி. உதாரணத்திற்கு, புராண காலத்திலேயே ஏவுகணை, ராக்கெட், இன்டர்நெட் எல்லாமே இருந்தது என்று அவர் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். தெரிந்தே செய்யும் இது, மக்களுக்கு திருநெல்வேலி அல்வாவே கொடுப்பதும் இரட்டை வேடம் போடுவதுமேயாகும் என்பதில் சந்தேகமே இல்லை.\nஆனால் இந்தக் கலையில் மோடியையும் மிஞ்சியவர் தமிழக முதலமைச்சர் பழனிசாமிதான் என்றால் அதிலும் சந்தேகம் இருக்க முடியாது. அது எப்படி என்பதைப் பார்ப்போம். அண்மையில் பழனிசாமி சேலம் மாவட்டம் தலைவாசலில் வைத்துப் பேசும்போது, “தமிழக காவிரி டெல்டா பகுதி ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல’மாக அறிவிக்கப்படும்; அதற்கான ‘சட்ட நடவடிக்கை’யும் எடுக்கப்படும்” என்றார்.\nஉடனே நாம்கூட, ‘ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கு அனுமதி கொடுத்துவிட்டு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்றால் அது எப்படி சாத்தியமாகும்’ என்று கேள்வி எழுப்பினோம். ஆனால் இதையெல்லாம் சட்டையே செய்யாத பழனிசாமி இப்போது ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும்’ என்று கடிதம் எழுதியதாக செய்தி வெளியாகியிருக்கிறது.\nஅந்தச் செய்தியைப் படித்தபோதுதான் அதில் செய்யப்பட்ட ஊடுவேலை’ தெரிந்தது. அதாவது தலைப்பில்தான் ‘ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும்’என்பதே தவிர, உள்ளே ‘ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டுவருவதைக் கைவிட வேண்டும்’ என்பதுதான் செய்தியின் சாரம்.\nஅமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதை வைத்தே இந்த செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் அவர், “எனது தலைமையில் அதிமுக எம்பிக்கள் மற்றும் அதிகாரிகள் குழு கடந்த 10ந் தேதி ஒன்றிய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், தர்மேந்திர பிரதான், பிரகலாத் ஜோஷி ஆகியோரை சந்தித்து முதலமைச்சரின் கடிதத்தைக் கொடுத்தோம்.\nஅதில் ‘ஏற்கனவே அங்கு ஓஎன்ஜிசி நிறுவனம் மூலம் எண்ணெய், கியாஸ் ஆய்வு மற்றும் பிரித்தெடுக்கும் திட்டம் 1985ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதை மத்திய, மாநில முகமைகள் கண்காணித்து வருகின்றன. இதற்கு மேலும் ஏதாவது புதிய திட்டம் வந்தால் டெலா மண்டலத்தின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்.\nஎனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட டெல்டா பகுதியில் ஹைரோகார்பன் ஆய்வு மற்றும் சுரங்கப் பணிகள் தொடர்பாக எதிர்காலத் திட்டம் வைத்திருந்தால் அதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். அதற்கேற்ற வகையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான டெல்டா பகுதியை நீக்கும் ஷரத்தை சேர்க்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.\nஇந்த செய்தியைப் படித்தபோது, இதுவரை அங்கு ஹைட்ரோகார்பன் திட்டம் இல்லாதது போலவும் இனிமேலும் வரக்கூடாது என்பதாகவும்தானே ஆகிறது எப்படிப்பட்ட பச்சைப் பொய் இது\n2018இல் அமைச்சர் கருப்பண்ணன், “இங்கு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு உள்ளது. ஆகவே மக்களிடம் கருத்துக் கேட்கவும் வேண்டாம், சுற்றுச்சூழல் அனுமதியும் பெற வேண்டாம்” என்று எழுதிய கடிதத்தின்படிதானே சம்பந்தப்பட்ட அந்த சட்டவிதிகளை ரத்து செய்துவிட்டு உடனடியாக வேதாந்தா கார்ப்பொரேட் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க நூற்றுக்கணக்கான கிணறுகளுக்கு அனுமதி அளித்தது ஒன்றிய அர���ு\nமேலும், கடந்த ஆண்டு அமெரிக்கா சென்ற முதல்வர் பழனிசாமி, கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் (Petrolium, Chemicals & Petrochemical Investment Region) அமைப்பதற்காக, ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு வந்தாரே\nஏற்கனவே இதற்காக 2017 ஜூலை 19ந் தேதி அதிமுக அரசு வெளியிட்ட குறிப்பாணையில் (Notification) கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு 45 கிராமங்களில் 22938 ஹெக்டேர் அதாவது சுமார் 57ஆயிரத்து 500 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்ததே\n ‘ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்கவே மாட்டோம்’ என்று சட்டமன்றத்திலேயே சத்தியம் பண்ணாத குறையாக வாக்குறுதி அளித்ததே அதிமுக அரசு\nஇவ்வளவையும் செய்துவிட்டுத்தான் ‘காவிரிப் படுகையில் ஹைட்ரோகார்பன் எடுக்க எதிர்காலத் திட்டம் வைத்திருந்தால் அதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்’ என்பதாகக் கடிதம். இது பச்சைப் பொய் மட்டுமல்ல; இரட்டை வேடம் போடுவதாகும், மக்களுக்கே அல்வா கொடுப்பதாகும்.\nஇப்படி இரட்டை வேடம் போட்டு மக்களுக்கு அல்வா கொடுப்பது கூட பழனிசாமி அரசுக்குப் புதிதல்ல. ஏற்கனவே ‘நீட்’ விடயத்தில் நடந்ததுதானே இது ஒன்றிய அரசுக்கு சட்டமன்றத் தீர்மானம்தான் அனுப்பியிருக்கிறதே என்று சொல்லியேவந்து, கடைசியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்தானே தீர்மானத்தை எப்போதோ ஒன்றிய அரசு திருப்பி அனுப்பிவிட்ட உண்மை தெரியவந்தது\n குடியுரிமைத் திருத்த சட்ட (சிஏஏ) மசோதாவுக்கு ஆதரவாக தன்னோடு தன் சகா பாமகவையும் சேர்த்து மாநிலங்களவையில் வாக்களிக்கவைத்து அதைச் சட்டமாக்கி, இந்தியாவையே போராட்ட ரணகளமாக்கியிருக்கிற கட்சிதானே பழனிசாமியின் அதிமுக\nஇதைச் செய்துவிட்டு, சிறுபான்மையருக்குப் பாதிப்பென்றால் முதல் ஆளாய் முன்னிற்போம் நாம் என்கிறது அதிமுக. ஆனால் சென்னை பழைய வண்ணார்பேட்டையில் ‘சிஏஏ எதிர்ப்பு தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்’ என்று கேட்டுப் போராடிய இஸ்லாமியர்களை, பெண்கள் மீதும் தடியடிப் பிரயோகம் செய்த அரசுதானே அதிமுக இந்த மாதம் 28ந் தேதிவரை போராட்டத்திற்கு அனுமதியே கிடையாது என்று அறிக்கை செய்திருக்கிறதே சென்னை மாநகர் போலீஸ், அது ஏன் இந்த மாதம் 28ந் தேதிவரை போராட்டத்திற்கு அனுமதியே கிடையாது என்று அறிக்கை செய்திருக்கிறதே சென்னை மாநகர் போலீஸ், அது ஏன் இஸ்லாமியர்கள் போராடக் கூடாது என்றுதானே இஸ்லாமியர்கள் போராடக் கூடாது என்றுதானே இதையும் மீறி அங்கு என்ன தமிழ்நாடு முழுவதுமே சிஏஏ எதிர்ப்புப் போராட்டம் தொடர்கிறதே அதற்கென்ன சொல்லும் இந்த அரசு\nஅதனால்தான் மக்களுக்கு அல்வா கொடுப்பதில், இரட்டை வேடம் போடுவதில் மோடியையும் மிஞ்சிய பழனிசாமிக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nVelmuruganகாவிரி டெல்டா பகுதிவேளாண் மண்டலம்இரட்டை வேடம் போடும் தமிழக அரசுவேல்முருகன்\nமதச் சிறுபான்மையினர் கரோனாவைப் பரப்புகிறார்கள் என்று குற்றம்...\nகரோனாவை விடவும் கொடியது வெறுப்பு அரசியல்; வெறுப்புப்...\nகரோனா நோய்க் கிருமி பரவலுக்கு முஸ்லிம்களைக் குற்றம்...\nநிறுவனங்களின் ஊதியக் குறைப்பு அநீதியானது\nஊரடங்கை மீறுபவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள்; பிலிப்பைன்ஸ் அதிபர்...\nதீபம் ஏற்றுகிறோம்; நீங்கள் பொருளாதாரத் துயரங்களுக்குத் தீர்வு...\nஇனியும் ஊரடங்கை மதிக்காவிட்டால் சட்டம் தன் கடமையைச்...\nடெல்டாவில் இயங்கும் எண்ணெய் கிணறுகளை மூட வேண்டும்: தமிழக காவிரி விவசாயிகள் சங்க...\nதமிழக முதல்வரின் செயலுக்கு தங்கர் பச்சான் பாராட்டு\nரயில்வே துறைத் தேர்வுகளில் தமிழ் புறக்கணிப்பு: வேல்முருகன் கண்டனம்\nதொழிலாளர்களுடன் நாற்று நட்ட முதல்வர்: விவசாயிகளுக்காக அரசு பாடுபடும் என உறுதி\nமலிவான விளம்பர அரசியலைத் தவிருங்கள்; கரோனா ஒழிப்பில் தீவிரம் காட்டுங்கள்: பிரதமர் மீது...\nகிருஷ்ணகிரியில் செடிகளிலேயே விடப்படும் 8 டன் மல்லிகைப் பூக்கள்; நாள்தோறும் ரூ.30 லட்சம்...\nவிருதுநகரில் 144 தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nமலர்களைப் பறித்துக் கீழே கொட்டும் அவலம்; உதிரும் விவசாயிகளின் வாழ்வு\nபாதுகாப்பாக, வலிமையுடன் இருங்கள்: கரோனா அச்சுறுத்தல் தொடர்பாக ஜாக்கி சான் வேண்டுகோள்\nமாணவர்களுக்கு ஆரோக்கிய சேது செயலி: மத்திய அரசு பரிந்துரை\nமலிவான விளம்பர அரசியலைத் தவிருங்கள்; கரோனா ஒழிப்பில் தீவிரம் காட்டுங்கள்: பிரதமர் மீது...\nகரோனா வைரஸால் பலியான பொதுமக்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு சீனா அஞ்சலி\nஆஸ்திரேலியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது: கங்குலி அறிவிப்பு\nசென்னை விமான நிலையத்தில் ரூ.1.24 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/keladi-en-pavaiye-song-lyrics/", "date_download": "2020-04-04T04:54:31Z", "digest": "sha1:CO6YZCWTADVUOYDW7I4ZZWMBNDAALV7X", "length": 9244, "nlines": 135, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Keladi En Pavaiye Song Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்\nஆண் : கேளடி என் பாவையே…\nஆண்மை தானே காவல் காக்க வேண்டும்…\nஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்…\nஆண்மை தானே காவல் காக்க வேண்டும்…\nஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்…\nஆண் : கேளடி என் பாவையே…\nஆண்மை தானே காவல் காக்க வேண்டும்…\nஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்…\nஆண்மை தானே காவல் காக்க வேண்டும்…\nஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்…\nஆண் : தன்னைத்தானே சுற்றி வாழும்\nஎன்னை நானும் சுற்றி வந்த வாழ்விலே…\nநித்தம் பூமி சுற்றி ஓடும்\nபாவை உன்னை நானும் சுற்றி வந்ததே..\nஆண் : ஒன்றில் ஒன்று சேர்த்து வைக்கும்\nஉன்னை என்னை சேர்த்து வைக்க\nஒன்றில் ஒன்று சேர்த்து வைக்கும்\nஉன்னை என்னை சேர்த்து வைக்க\nஆண் : என் சொந்தமே\nஆண் : கேளடி என் பாவையே…\nஆண்மை தானே காவல் காக்க வேண்டும்…\nஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்…\nல ல ல லல்ல ல ல\nலா ர ர ரி ரி ர\nஆண் : கேளடி என் பாவையே…\nஆண் : கானம் பாடும் வீணை நாளும்\nமீட்டும் வேளை ராகம் இன்றி போகுமா…\nவானம் பார்த்த பூமி போல\nதென்றல் தேடும் பூவைப் போன்ற பூவையே…\nஆண் : சேவல் இன்றி பெட்டை ஒன்று\nகாவல் இன்றி கன்னி இங்கு\nசேவல் இன்றி பெட்டை ஒன்று\nகாவல் இன்றி கன்னி இங்கு\nஆண் : நினைத்தது நடந்தது\nஆண் : கேளடி என் பாவையே…\nஆண்மை தானே காவல் காக்க வேண்டும்…\nஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்…\nஆண்மை தானே காவல் காக்க வேண்டும்…\nஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/astrology/horary_astrology/agathiyar_chakkara/agathiyar_chakkara_songs27.html", "date_download": "2020-04-04T06:00:39Z", "digest": "sha1:3N4CB4B4HQ7B6A5WMB2WNKYCMPVPOKRU", "length": 5967, "nlines": 56, "source_domain": "diamondtamil.com", "title": "ஆரூடப் பாடல் 27 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் - ஆரூடப், ஆரூடங்கள், ஜோதிடம், சேரும், சக்கரம், பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடச், நீங்கும், horary, எண்ணிய, தொழில்", "raw_content": "\nசனி, ஏப்ரல் 04, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஆரூடப் பாடல் 27 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்\nஇக்கட்டாய் முடிந்ததெல்லாம் இனிதாய் தீரும்\nதக்கதொரு தொழில் நடக்கும் தனமே சேரும்\nதாயாதி பொருள் சேரும் நோயும் நீங்கும்\nமிக்க பெரியோர்களிட உதவி கூடும்\nஆரூடத்தில் இருபத்தியேழு வந்திருப்பதால், உன்னடைய ஆபத்துகளெல்லாம் இனி நீங்கும். எண்ணிய எண்ணம் எல்லாம் பலிக்கும். குல தெய்வம் துணையாய் இருந்து உன்னைக் காக்கும், குழந்தைகளுக்கு கல்வி, ஞானம் அதிகரிக்கும். உனக்கு ஏற்ற தொழில் அமையும்.அதனால் செல்வமும் பொருட்களும் சேரும். பெரியோர் உதவிகள் கிட்டும். வெளிநாட்டு செய்தியொன்று உன்னை மகிழ்ச்சியடையச் செய்யும் என்கிறார் அகத்தியர்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஆரூடப் பாடல் 27 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடப், ஆரூடங்கள், ஜோதிடம், சேரும், சக்கரம், பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடச், நீங்கும், horary, எண்ணிய, தொழில்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/reviews-t/others-reviews/865-abuhaneefa-review-rabiyakumaran.html", "date_download": "2020-04-04T05:12:23Z", "digest": "sha1:Z56MOPAVN7K56PJC2XKAYQBL5FHSTTMS", "length": 9981, "nlines": 69, "source_domain": "darulislamfamily.com", "title": "இமாம் அபூஹனீஃபா - ராபியா குமாரனின் நூல் விமர்சனம்", "raw_content": "\nமுகப்புவிமர்சனம்பிறருடையவைஇமாம் அபூஹனீஃபா - ராபியா குமாரனின் நூல் விமர்சனம்\nஇமாம் அபூஹனீஃபா - ராபியா குமாரனின் நூல் விமர்சனம்\nWritten by ராபியா குமாரன்.\nஒரு கையில் 'குடியரசு' இதழையும், மற்றொரு கையில் 'தாருல் இஸ்லாம்' இதழையும் ஏந்தியே வளர்ந்தேன் என்று கலைஞர் கருணாநிதி கூறுவார். சுமார் 40 ஆண்டுகள் இஸ்லாமிய இதழ்களில் கொடிகட்டிப் பறந்த 'தாருல் இஸ்லாம்' இதழின் ஆசிரியர் 'பா. தாவூத் ஷா'\nஅன்றே பெண் கல்விக்காகவும், சமூக சீர்திருத்தத்திற்காகவும் பாடுபட்டவர். இதன் காரணமாக அவர் இஸ்லாமியப் பெரியார் என்று அழைக்கப்பட்டார்.\nபா. தாவூத் ஷாவின் மகன் அப்துல் ஜப்பார் அவர்களும் தந்தை வழியிலேயே பயணிக்கத் தொடங்கினார். பத்திரிகையாளர், எழுத்தாளர், நாவலாசிரியர் என பல களங்களில் தடம் பதித்த அப்துல் ஜப்பார் அவர்களின் 'ஷஜருத்தூர்' என்னும் நாவல் வரலாற்று நாவல்களின் வரிசையில் சிறப்பிடம் பெற்றதாகும்.\nஎழுத்தாளுமைகளின் எழுத்தாற்றல் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வருவது மிகவும் அபூர்வமானதாகும். இரண்டு தலைமுறைகள் தொடர்வதே அபூர்வமாகப் பார்க்கப்படும் காலத்தில் பா. தாவூத் ஷா அவர்களின் குடும்ப எழுத்தாற்றல் மூன்றாவது தலைமுறையிலும் சிறப்புடன் தொடர்வது மிகுந்த மகிழ்வைத் தருகிறது.\nதாருல் இஸ்லாம் குடும்பத்தின் எழுத்துப் பாரம்பரியத்தில் மூன்றாவது தலைமுறையாகத் தொடரும் அன்புச் சகோதரர் நூருத்தீன் அவர்களின் எழுத்துப் பணியும் போற்றுதலுக்குரியது. தோழர்கள், தோழியர் போன்ற தொடர்களின் வாயிலாக தனக்கென தனியொரு வாசகர் பரப்பைக் கொண்டிருப்பவர். தற்போது அமெரிக்காவில் பணி செய்து கொண்டிருப்பவர். இயந்திரங்களோடு உறவாடுவதைவிட இதயங்களோடு உறவாடுவதில் பெரும் ஆர்வம் கொண்டவர்.\nதனது தாத்தா, தந்தை வழி நின்று எழுத்துலகில் தடம் பதிப்பதோடு, தனது குடும்பத்தின் பாரம்பரியத்தையும், வரலாற்றையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பணியையும் செய்து வருவது பாராட்டுதலுக்குரியது. முஸ்லிம் சமூகத்தில் வாழ்ந்து மறைந்த எத்தனையோ ��ழுத்தாளுமைகளை வருடத்தில் ஒரு நாளேனும் நினைவு கூர்ந்து அவர்களை இந்தத் தலைமுறைக்கு அடையாளம் காட்ட யாரும் முன்வருவதில்லை. அவர்களின் சொந்த குடும்பத்தினருக்கே அந்த அக்கறையும், எண்ணமும் இல்லை..\nஆனால் சகோதரர் நூருத்தீன் தனது தாத்தா, தந்தை ஆகியோரின் படைப்புகளை எதிர்காலத் தலைமுறைக்குத் தர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அவர்களின் படைப்புகளை தனது இணைய தளத்தில் http://darulislamfamily.com தொடர்ந்து பதிவேற்றி வருகிறார். அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகள்.\nஎழுத்தாளர் நூருத்தீன் சமரசம் இதழில் எழுதிய இமாம் அபூஹனீஃபா (ரஹ்) பற்றிய வரலாற்று நூல் நிலவொளி பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்து. சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்குவதற்காக பட்டியல் தயார் செய்து வைத்திருப்பவர்கள் இந்த நூலையும் அப்பட்டியலில் அவசியம் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nநூலாசிரியர் நூருத்தீனுக்கும், நிலவொளி பதிப்பக நைனார் மற்றும் சகோ. வி.எஸ். முஹம்மது அமீன் ஆகியோருக்கும் வாழ்த்துகளும், பாராட்டுதலும்...\n\"ஜூபைதா\" நெடுங்கதை 1925 காலகட்டத்தின் தமிழ் வார்த்தை பிரயோகங்களோடு, சுவராஸ்யத்திற்கு கொஞ்சமேனும் ...\nAlhamdulillah. அழகு. அதிகம் படித்து அதிகம் எழுத அல்லாஹ் அருள் புரிய வேண்டுகிறேன்.\nமுஹம்மது நபி (ஸல்) வரலாறு - கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இறையருளால் நான் எழுதிய கட்டுரை, முதல் இடத்தைப் பிடித்தது அறிந்து பெரு ...\nகண்கள் கசிந்தது. வீரத்திற்குப் பெயர் பெற்ற ஆஸிம் பின் தாபித் (ரலி)அவர்களின் உறுதி. அதற்கு அல்லாஹ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2019/08/blog-post_93.html", "date_download": "2020-04-04T06:23:15Z", "digest": "sha1:IPXJL6LPFWDZHNTQPAY3S5XVJH7C3VHI", "length": 23042, "nlines": 240, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அரபாவில் ஹாஜிகள் குழுமிய காட்சிகள் (படங்கள்)", "raw_content": "\nபட்டுக்கோட்டையில் TNTJ சார்பில் இரத்த தானம் முகாம்...\nமரண அறிவிப்பு ~ நூருல் அமீன் (வயது 72)\nகாரைக்குடி ~ திருவாரூர் பாதையில் சென்னைக்கு விரைவு...\nஅதிராம்பட்டினம் ஆற்று நீர் வழித்தட பகுதிகளில் எஸ்....\nமரண அறிவிப்பு ~ இன்ஜினியர் எம்.ஏ அகமது அலி (வயது 7...\nபிலால் நகரில் ADT சார்பில் இஸ்லாமிய மார்க்க விளக்க...\nபட்டுக்கோட்டையில் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் தேசிய விளையாட்டு தின வ...\nஅமெரிக்க��� அங்கீகாரத்துடன் அதிரைக்கு பெருமை சேர்த்த...\nதேசிய விளையாட்டு தினத்தில் அரசுப் பள்ளி மாணவன் கெள...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் 'ஃபிட் இந்தியா' உறுதிம...\nஇலவச கண் அறுவை சிகிச்சை செய்த 103 பேருக்கு மருத்து...\nஉலமாக்கள் ~ முஅத்தீன்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஏரிப்புறக்கரையில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க...\nமரண அறிவிப்பு ~ 'சமூக ஆர்வலர்' முகமது அப்துல்லா (வ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்...\nஇமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி மு.மு முகமது இப்ராஹீம் (வயது ...\nதமிழக அரசின் சிறந்த மருத்துவர் விருது பெற்ற டாக்டர...\nஅரிமா சங்கம் சார்பில் அதிரையில் மரக்கன்றுகள் நடும்...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஅதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் பெருநாள் சந்திப்பு...\nபுதுப்பொலிவுடன் பிலால் நகரை அலங்கரிக்கும் இறை இல்ல...\nசுற்றுச்சூழல் பாதுகாப்பில் அனைவரும் தன்னார்வத்துடன...\nமனித கடத்தலை தடுப்பதற்கு ஒருங்கிணைந்த உதவும் குழு ...\nதஞ்சையில் ஓர் 50 ரூபாய் டாக்டர் (படங்கள்)\nஆன்லைனில் 24 மணிநேரத்திற்குள் உம்ரா விசா\nதஞ்சையில் புத்தகத் திருவிழா தொடக்கம் (படங்கள்)\nடெல்டா பாசனத்திற்காக கல்லணையிலிருந்து தண்ணீர் திறப...\nஅரபா தினத்தில் நடக்க இயலா முதியவரை சுமந்து உதவிய ச...\n2 லட்சம் இந்தியர்கள் ஹஜ் கடமையை நிறைவு செய்தனர் (ம...\nசுதந்திர தின விழாவில் 175 பயனாளிகளுக்கு நலத்திட்ட ...\nதுப்பாக்கி சுடும் வீரர்கள் வஜீர் அலி, தைஷீர் அலி ஆ...\nஅதிரையில் தமாகா சார்பில் சுதந்திர தின விழாக் கொண்ட...\nஅதிரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தின வி...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் சுதந்திர தின விழ...\nஅதிராம்பட்டினத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் சுதந்தி...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சியில் சுதந்திர தின விழாக்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் சுதந்திர தின விழாக் கொ...\nஅதிராம்பட்டினம் ரஹ்மானியா மதரஸாவில் இந்திய சுதந்தி...\nஅதிராம்பட்டினம் சலாஹியா அரபிக்கல்லூரியில் இந்திய 7...\nஅதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சுதந்திர தின விழ...\nஅதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில் சுதந்திர தின...\nநீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளையின் இந்திய சுதந்தி...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா உம்மு குல்த��ம் (வயது 54)\nபுற்று நோய் பாதிப்பில் உயிருக்கு போராடும் ஏழைப் பெ...\nஉள்நாட்டு போரில் 8 மகன்களை இழந்த தாய் ஹஜ்ஜை நிறைவே...\n1 மணிநேரத்தில் 3 லட்சம் ஹஜ் யாத்ரீகர்கள் கல்லெறியு...\nமக்காவில் 45 மணிநேரத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட...\nநியூஸிலாந்து போலீஸ் பெண் அதிகாரி ஹஜ் கடமையை நிறைவு...\nஹஜ் யாத்ரீகர்கள் ஊர் திரும்பத் துவங்கினர்\nமரண அறிவிப்பு ~ ஜெமிலா அம்மாள் அவர்கள்\nமரண அறிவிப்பு ~ S.பகுருதீன் (வயது 47)\nமரண அறிவிப்பு ~ மைமூன் சரிபா அம்மாள் அவர்கள்\nமகாராஜா சமூத்திரம் பெரிய ஏரி குடிமராமத்து பணி ஆய்வ...\nஅதிராம்பட்டினத்தில் சுட்டிக்குழந்தைகளின் குதூகலப் ...\nATJ சார்பில் அதிரையில் 2 இடங்களில் பெருநாள் திடல் ...\nTNTJ சார்பில் அதிரையில் 2 இடங்களில் திடல் தொழுகை (...\nஅதிரையில் ஈத் கமிட்டியினர் நடத்திய ஹஜ்ஜுப் பெருநாள...\nஅதிராம்பட்டினத்தில் ஹஜ் பெருநாள் பண்டிகை கோலாகல கொ...\nஅமெரிக்கா கலிபோர்னியா (Yuba City) அதிரையர்களின் பெ...\nஅமெரிக்கா கலிபோர்னியா (Fairfield) அதிரையர்களின் பெ...\nஅமெரிக்கா கலிபோர்னியா (சாண்ட்ட க்ளாரா) அதிரையர்களி...\nஅமெரிக்கா நியூயார்க் அதிரையர்களின் பெருநாள் சந்திப...\nலண்டனில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு (படங்கள்...\nபிரான்ஸில் அதிரையர்களின் ஹஜ் பெருநாள் சந்திப்பு (ப...\nசவுதி ரியாத்தில் அதிரையர்களின் ஹஜ் பெருநாள் சந்திப...\nஜித்தாவில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு (படங்க...\nதுபையில் ஹஜ் பெருநாள் மிக உற்சாகக் கொண்டாட்டம் (பட...\nஅரபாவில் பெய்த திடீர் மழையால் குளிர்ந்த ஹாஜிகள் (ப...\nபஹ்ரைன் நாட்டில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு ...\nஅதிரையில் சர்வதேச பிறை கமிட்டியினரின் ஹஜ் பெருநாள்...\nஅரபாவில் ஹாஜிகள் குழுமிய காட்சிகள் (படங்கள்)\nதென் கொரியாவில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு (...\nஜப்பானில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு (படங்கள...\nஆஸ்திரேலியாவில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங...\nதுல்ஹஜ் பிறை 8 ஆம் நாள் ஹஜ் கிரிகைகள் தொடக்கம்\nஉலகம் முழுவதிலிருந்து 2.5 மில்லியன் ஹாஜிகள் குவிந்...\nசென்னையில் நடந்த இறகுப்பந்து போட்டியில் அதிரை அரசு...\n'அச்சமற்ற வாழ்வே, கண்ணியமான வாழ்வு': அதிரையில் PFI...\nஅதிராம்பட்டினத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேர்...\nபட்டுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் நாள்...\nஹஜ் சேவையில் 3,000 ���ன்னார்வத் தொண்டர்கள் இணைப்பு\nசவுதியில் ஹஜ் கிரிகைகள் குறித்து செய்தி சேகரிக்க 1...\nஜித்தா புதிய விமான நிலையத்தில் இன்று முதல் சர்வதேச...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் உலக தாய்ப்பால் விழிப்ப...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 69-வது மாதாந்திரக்க...\nஅதிராம்பட்டினம் அரிமா சங்க மாதாந்திர ஆலோசனைக் கூட்...\nசவுதியில் புனித தலங்களில் குட்டி விமானங்கள் மூலம் ...\n5,000 ஆண்டுகளாக வற்றாத நீர் கொண்ட ஜம்ஜம் கிணறு எனு...\nஅண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் முதல...\nஅதிரையில் கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசர...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம் (பட...\nமக்காவில் அனுமதியின்றி நுழைய முயன்ற 329,000 பேர் த...\nபிரிலியண்ட் CBSE பள்ளியில் மாவட்ட அளவிலான எரிபந்து...\nமக்காவின் புனித ஹரம் ஷரீஃப் பள்ளியிலிருந்து எழுத்த...\nஹஜ் செய்யும் நியூஸிலாந்து துப்பாக்கி சூட்டில் உயிர...\nசவுதியில் இதுவரை 107 ஹஜ் யாத்ரீகர்களுக்கு இருதய அற...\nஹஜ் யாத்ரீகர்களின் வசதிக்காக 5G இணைய சேவை துவக்கம்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nஅரபாவில் ஹாஜிகள் குழுமிய காட்சிகள் (படங்கள்)\nநபி (ஸல்) அவர்களின் ஹதீஸின்படி, ஹஜ் என்பது அரபா மலையில் (ஜபல் அல் ரஹ்மா எனவும் அழைக்கப்படுகின்றது) குழுமுவது தான், யார் அரபாவில் நிற்பதை தவறவிடுகின்றாரோ அவருக்கு ஹஜ் இல்லை (ஹதீஸ் கருத்து) என்பதன் அடிப்படையில் நேற்று காலையிலிருந்து மாலை வரை அரபா பெருவெளியில் குழுமியிருந்தனர்.\nரசூல் ஸல் அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜின் இறுதிப்பேருரையை இங்கு தான் நிகழ்த்தினார்கள். 110,000 சதுர அடியில் பள்ளியுடனு���் 80,000 சதுர அடி வராண்டாவுடனும் அமைந்துள்ள நமீரா மஸ்ஜிதில் (Namirah Masjid) நேற்று சனிக்கிழமை அரபாவில் கூடியிருந்த ஹாஜிகளுக்கு மத்தியில் இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கை, இஸ்லாம் கூறும் பொறுமை, சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் போன்றவற்றை கடைபிடிப்பதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறப்பட்டது.\nநாள் முழுவதும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவதில் ஈடுபட்டிருந்த ஹாஜிகள் சூரிய அஸ்தமனத்திற்கு பின் முஜ்தலீபாவை நோக்கி நடந்தனர். அங்கு மஃரிப் மற்றும் இஷா தொழுகைகளை சேர்த்தும் சுருக்கியும் நிறைவேற்றிய ஹாஜிகள் நள்ளிரவுக்குப் பின் மினாவில் உள்ள ஜமாரத் எனப்படும் ஷைத்தானுக்கு கல்லெறியும் அடையாள நிகழ்த்திய பின் ஹரம் ஷரீஃபில் தவாபை நிறைவேற்றச் சென்றனர்.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள், ஹஜ் செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=11561", "date_download": "2020-04-04T05:41:28Z", "digest": "sha1:X64UFXE7KEMVRC4ZQUOE23JNU75W5VYG", "length": 4148, "nlines": 77, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6763", "date_download": "2020-04-04T06:27:17Z", "digest": "sha1:QWYIZ5GSWILCR7CY7F72JTS4SCALHVYA", "length": 20613, "nlines": 86, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆள்பாதி ஆடைபாதி | Personality Dresser - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > வீட்டிலிருந்தே சம்பாதிக்க\nஅந்தக் காலம் இந்தக் காலம் எந்தக் காலமாகட்டும் பெண்களுக்குப் பல புலம்பல்கள் இருந்தாலும், பெரும் புலம்பலாக இருப்பது தங்களுக்கு விருப்பமான முறையில் ஃபிட்டாகவும், சரியாகவும் எந்த டெய்லரும் துணி தைப்பதில்லை என்பதுதான். இதில் ஒரு சில டெய்லர்களே விதிவிலக்கு. ரெடிமேடாக துணிகள் வாங்கினாலும், அது தங்களது உடலுக்கேற்றவாறு ஃபிட்டாக தைத்துக் கொடுக்காத டெய்லர்களிடம் சண்டையிடும் பெண்களும் உண்டு.\nஇப்படி பல முறை டெய்லர்களால் மனம் நொந்த திவ்யா, தனக்கான உடையை தானே சரிசெய்ய கற்றுக் கொண்டு, தற்போது அதை மற்றவர்\nகளுக்கும் செய்து கொடுத்து வருகிறார்.\n“குடும்பத்தில் இருக்கும் நபர்கள் கலை சார்ந்து இயங்கியவர்கள். அப்பா கே.எஸ்.செல்வராஜ் திரைப்பட ஒளிப்பதிவாளர். அம்மாவுடைய அப்பா பழம்பெரும் நடிகர் எஸ்.வி.சுப்பையா. எனக்கும் கலை சம்பந்தமான ஆர்வம் தானாக அமைந்துவிட்டது’’ என்ற திவ்யாவிற்கு உடையும் கலைநயத்துடன் இருக்க வேண்டுமாம்.\n‘‘உடைகள் எப்போதும் ஃபிட்டாகவும், பர்ஃபெக்ட்டாகவும் உடுத்த வேண்டுமென்று ஆசைப்படுவேன். அழகாகத் தெரிகிறோமோ இல்லையோ, பத்து பேர் இருந்தாலும் அதில் தனியாகத் தெரிய வேண்டும் என்பதற்காக மெனக்கெடுவேன். அதில் நான் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது ஆடைக்கு. ஆள் பாதி ஆடை பாதி என்று சும்மாவா சொல்லி இருக்காங��க” என்கிறார் திவ்யா.\n‘‘இப்ப இருக்கும் இளைஞர்களுக்கும் தனக்கும் வித்தியாசம் இல்லை என்கிறார் திவ்யா. ஆம், நான் படித்த படிப்பிற்கும் வேலைக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. என்னைப் போல் தான் பல இளைஞர்கள் இன்றுள்ளனர். அவர்களுக்கு வேலை என்றால் எனக்கு உடை. பலருக்கு ரெடிமேட் துணிகள் சரியாக ஃபிட் இல்லாமல் இருக்கும். அதேதான் எனக்கும்.\nஆனால், அதுவே எதிர்காலத்தில் எனக்கான ப்ளஸாக மாறியது. ஒவ்வொரு டெய்லரிடமும் ட்ரெயல் கொடுக்கவே அவ்வளவு செலவு செய்திருப்பேன். அதில் ஒருவர் மட்டுமே நான் என்ன சொல்கிறேன் என்பதை புரிந்து கொண்டார். அவரை மேலும் மெருகேற்றி தற்போது பல வேலைகள் அவரை வைத்து செய்து வருகிறேன்’’ என்றவர் குறுகிய காலம் ஃபேஷன் டிசைன் நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்துள்ளார்.\n‘‘அங்கு வேலையில் இருந்த போது தான் பல குறைகள் என் கண்ணுக்குத் தெரிந்தது. அந்த குறைகளை எல்லாம் நாம் செய்யும் போது சரி செய்து கொள்ள வேண்டுமென்று கற்றுக் கொண்டேன். இது வரைக்கும் ஒரு தையல் எனக்கு போட தெரியாது. ஆனால், ஒரு சட்டையின் கார்னரில் என்ன தப்பு இருக்கு, ஆர்ம் ஹோல், ஷோல்டர் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று நுணுக்கமாக கண்டுபிடிப்பேன்.\nஒருவரின் கான்ஃபிடன்ட் உடைதான். விலை உயர்ந்த கண்களை வரிய வைக்கும் பிரமிக்கத்தக்க வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஆடை அணிந்தாலும், ஃபிட் இல்லையென்றால் அது ஒரு மனக் குறையாக இருக்கும். அதே வேளையில் சாதாரண ஒரு காட்டன் உடையை சரியான அளவோடு அணியும் போது, நம்மை அறியாமலேயே ஓர் நம்பிக்கை நமக்குள் ஏற்படும்.\nபலர் இதை உணர்ந்திருப்பார்கள். சட்டை, சுடிதார் லூசாவோ, டைட்டாகவோ இருக்கிறது என்று யாராவது சொன்னால் அதையே நினைத்துக் கொண்டு தனது நம்பிக்கையை இழந்தவராக இருப்பார்கள். எனவே நமது செயல்பாட்டுக்கும், நாம் அணியும் ஒவ்வொரு உடைக்கும் சம்பந்தம் இருக்கிறது. இதில் உள் ஆடைகளும் பொருந்தும்.\nபொதுவாக வெளிப்புறத் தோற்றத்தில் செலுத்தும் கவனத்தைப் பலரும் உள்ளாடைகள் வாங்குவதில் செலுத்துவதில்லை. உள்ளாடை எந்த அளவுக்கு தரமானதாகவும், கச்சிதமான அளவிலும் இருக்கிறதோ, அதைப் பொருத்துதான் நம் மேலாடையின் அழகும் வெளிப்படும். கடைகளுக்கு சென்று நமக்குப் பொருத்தமான உள்ளாடையைக் கேட்டு வாங்குவதில் எந்தத் தயக்கமும் காட்டத் தேவையில்லை.\nபொதுவாக பெண்கள் பிராவை வாங்கும் போது சரியான அளவைக் கேட்டு வாங்குவதில்லை. மார்பக அளவைவிட சிறிய அல்லது அதைவிட பெரிய அளவுகளை வாங்கிவிடுவார்கள். மார்பகங்களுக்கு சற்று கீழ்புறமாகவும் இடுப்புக்கு மேலும் உள்ள பகுதியில் தான் பிராவைப் பொருத்துகிறோம். பெரும்பாலும் இந்த இடுப்புக்கு மேல் உள்ள அளவைச் சொல்லி பிராவைக் கேட்டு வாங்கும் பெண்கள் தங்கள் மார்பகங்களின் அளவுக்கு தகுந்த கப் சைஸ்கள் கொண்ட பிராவை வாங்குவதில்லை.\nஇதனால் உடல்ரீதியான தொந்தரவுகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. உள்ளாடைகள் அணியும் போது நிறத்தில் கவனம் செலுத்துவது அவசியம். அதாவது, வெளிர் நிற ஆடைகளுக்கு வெளிர் நிறங்களிலும் அடர்நிறங்கள் கொண்ட ஆடைகளுக்கு அடர் நிறங்களிலும் தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது. பொதுவாக வெள்ளை மற்றும் சந்தன நிற உள்ளாடைகள் பார்க்க உறுத்தலாக இருக்காது.\nபுடவை, சுடிதார், வெஸ்டர்ன் ஆடைகள், டி-ஷர்ட் என ஆடை தேர்வுக்கு ஏற்ப பிராவையும் செலக்ட் செய்வது நல்லது. பெண்கள் பலர் ஆடைகளுக்கும், அதற்கான அணிகலனுக்கும் அதிக அளவில் செலவு செய்கிறார்கள். ஆனால் அதை சரியாக மேட்ச் செய்ய தெரியாது. அதை பயன்படுத்தும் போது பொருத்தமற்றதாக இருக்கிறது.\nஒரு சிலரே சரியான தேர்வு செய்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், பலருக்கு சேலை கட்டுவதுகூட தெரிவதில்லை. இதை பார்த்து என் நண்பர்கள் பலருக்கு உதவி இருக்கிறேன். அப்பதான் அவர்கள், ‘இதை ஏன் நீ பிசினசாக செய்யக்கூடாது’ என்றார்கள். அதன் பின்தான் பிளவுஸ்களில் வேலைப்பாடுகள் செய்ய ஆரம்பித்தேன்.\nஅதற்காக மாஸ்டர் மற்றும் டெய்லர் ஒருவர் இணைந்தார்கள். அவர்களை பயன்படுத்தி பல திருமணங்கள், போட்டோ ஷூட் போன்றவற்றுக்கு உடை, பிரைடல், ஹேர் ஸ்டைல் என ஆலோசகராக மாறினேன்” என்கிறார் திவ்யா.\nநண்பர்கள் வட்டாரத்தில் மட்டும் இதை செய்து வரும் திவ்யா, உபயோகப்படுத்திய சேலைகளை ரீ சைக்கிள் செய்து, அந்த உடைக்கு புது வடிவம் கொடுக்கிறார். அதில் சல்வார், கவுன், டிசைனர் சேலை என மாற்றம் அடைய வைக்கிறார். ‘‘ஒருவரின் நிறம், உடல்வாகுக்கேற்றவாறு உடை அணிய வேண்டும், எல்லோருக்கும் எல்லாவிதமான ஆடைகள் அணிய வேண்டும் என்கிற ஆசை இருக்கும்.\nஅந்த ஆடை தனது நிறம், பெர்சனாலிட்டிக்கு ஏற்றார் போல் தேர்வு செய்��தில் குழப்பம் ஏற்படும். அவர்களுக்கு நேரில் சென்று வாங்கி, அதை தைத்துக் கொடுக்கிறோம். அப்படி குழப்பம் உள்ளவர்கள் தங்களை போல் உள்ளவர்களை முன் மாதிரியாகக் கொண்டு, விருப்பமான உடைகளை தேர்வு செய்து கொள்ளலாம்.\nஒரு பிளவுஸ் ஒர்க் பண்றேன்னா, அவங்களுக்கு அது இரண்டு மூன்று சேலைக்கு யூஸ் பண்ணும்படி ஐடியா கொடுத்துத்தான் பண்ணுவேன். டிசைனர், டிரெடிஷ்னல் என இரண்டுக்கும் பொருந்தும்படி அது இருக்கும். திருமணத்திற்கு பின் பலர் சரியான உடை கிடைக்காது என்று நினைப்பார்கள். அப்படியெல்லாம் கிடையாது. ஃபிட்டிங்தான் முக்கியம். அதை சரியாக புடித்துக் கொண்டால் இதெல்லாம் காணாமல் போய்விடும்.\nஉடைக்கு ஏற்றார் போல் பேக், கம்மல், ஆபரணங்கள் என தேர்வு செய்து கொடுக்கிறோம். அதேபோல் தைக்கும் துணியின் குவாலிட்டி முக்கியம். தொடும் போதே அதை உணரலாம். டிசைனுக்கு ஏற்றார் போல் கற்கள் பதித்தும் வேலைப்பாடுகள் செய்து வருகிறோம். ஹேண்ட் மேடாக செய்து வரும் இந்த வேலைகளை வீட்டில் வைத்துத்தான் செய்து கொண்டிருக்கிறேன். பெரிய அளவில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது” என்றார் திவ்யா.\nஃப்ரான்சைஸியில் தொழில் தொடங்கலாம்... நிரந்தரமான வருமானம் ஈட்டலாம்\nசிலம்பம் கற்று உனக்கான வருமானத்தை ஈட்டு\nமூலிகைகளில் சூப் அண்ட் நறுமணப் பொருட்கள் தயாரிப்பு\nசோப் ஆயில், பேஸ்ட் தயாரிக்கலாம்...மாதம் ரூ.20 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-04T07:05:53Z", "digest": "sha1:5TUZSOQGEVZJ34I3KKICZKOOKAKMRXKT", "length": 6378, "nlines": 104, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் செயலாளரை தீர்மானிக்கும் அதிகாரம் சஜித்திடம்\nசெயலாளரை தீர்மானிக்கும் அதிகாரம் சஜித்திடம்\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக நிறுவப்படவுள்ள கூட்டணியின் தலைமைத்துவம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு கிடைக்கபெற்றது வெற்றியெனக் கருதுவதாக முன்னாள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.\nகட்சியின் தலைமைத்துவம் அவருக்கு கிடைக்காவிட்டாலும், கூட்டணியின் தலைமைத்துவம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதால், கூட்டணிக்கான செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகயை தீர்மானிக்கும் அதிகாரம் சஜித் பிரேமதாஸவுக்கு கிடைக்குமெனவும் தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறிருக்கு ஐ.தே.க எம்.பிக்களாலேயே ​தனக்கு எதிராக போலிப் பிரசாரம் செய்யப்படுகின்றது என்றும் சாடினார்.\nPrevious articleஇலங்கைக்கு முதலீடுகளே அவசியப்படுகின்றன\nNext articleநாடாளுமன்றத் தேர்தலில் இளைஞர், யுவதிகள் அதிகம் உள்வாங்கப்பட வேண்டும்- சுமந்திரன் அறிவுறுத்து\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/fr/ticket?hl=ta", "date_download": "2020-04-04T06:57:26Z", "digest": "sha1:UN3NLEZJ5J7IIGNPGPNAIWLODCALKZBE", "length": 7191, "nlines": 86, "source_domain": "tradukka.com", "title": "Definitions: ticket (பிரெஞ்சு) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/development/01/118099?ref=archive-feed", "date_download": "2020-04-04T04:59:05Z", "digest": "sha1:PYOYS5DLW4P7UO2LJJV2KXEZJJ6GXFLJ", "length": 8920, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாத வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாத வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்\nமட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட களுவன்கேணி பிரதான வீதியை ���ரு கோடி ரூபா செலவில் புனரமைக்கும் பணிகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.\nகிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சிடம் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் விடுத்த கோரிக்கையின் பேரில் இதன் புனரமைப்பு பணிக்கான நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nமிக நீண்ட காலமாக இப்பகுதி புனரமைக்கப்படாதததன் காரணமாக இப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.\nஇந்த வீதியை புனரமைத்து தருமாறு இப்பகுதி மக்கள் கடந்த காலங்களில் ஆர்ப்பாட்டங்களையும் நடாத்தியுள்ள நிலையில் நேற்று இந்த வீதியை புனரமைப்பதற்கான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.\nஇந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகள்,கிராம முக்கியஸ்தர்கள் உட்பட பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/108876-", "date_download": "2020-04-04T06:45:43Z", "digest": "sha1:U5H3T2RPORISC4LII2EBWFRSKHZK2ZYQ", "length": 6132, "nlines": 134, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 09 August 2015 - செல்வத்தைப் பெருக்கும் முதலீடு! | Investment That increases your Wealth - Meeting", "raw_content": "\nஇனியாவது பங்குச் சந்தையில் முதலிடுவோம்\nகேட்ஜெட்ஸ்: ஒரு மைக்ரோ பார்வை\nடிஜிட்டல் இந்தியா... மாற்றங்களுக்கு ஏற்ப ஏற்றம் தரும் பங்குகள்\nஉலகின் மனிதவளத் தலைநகராகும் இந்தியா\nவாழ்க்கைக்கு வளம் சேர்க்கும் பெஸ்ட் ஃபைனான்ஷியல் கிஃப்டுகள்\nகன்னியாகுமரி ஸ்பாட் ரேட் நிலவரம்\nஃபண்ட��� பரிந்துரை: நீண்ட காலத்தில் செல்வத்தைப் பெருக்க நினைப்பவர்களுக்கு..\nஇண்டெக்ஸில் அதிக வங்கிப் பங்குகள்: முதலீட்டாளர்களுக்கு நல்லதா\nமார்க்கெட் டிராக்கர் (market tracker)\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்: வட்டி விகித முடிவுகளே திசையை முடிவு செய்யும்\nஎஃப் & ஓ கார்னர்\nஷேர்லக்: பாசிட்டிவ் சிக்னலில் பங்குச் சந்தை\nநிதி... மதி... நிம்மதி - 7\nபிசினஸ் சீக்ரெட்ஸ் - 7\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - 29\nபங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 7\nநாணயம் விகடன் : ட்விட்டர் கேள்வி-பதில் நேரம்\nஆடிட்டர் உதவியின்றி வரி கணக்கு தாக்கல் செய்ய முடியுமா\nகமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி\nகமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - கட்டண பயிற்சி வகுப்பு\nநாணயம் லைப்ரரி: பிசினஸ் வெற்றிக்கு... ‘ஒப்புக்கொள்ள’ வைக்கும் சூட்சுமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370520039.50/wet/CC-MAIN-20200404042338-20200404072338-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}