diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_0028.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_0028.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-16_ta_all_0028.json.gz.jsonl" @@ -0,0 +1,326 @@ +{"url": "http://eegarai.darkbb.com/t154742-topic", "date_download": "2020-03-28T12:34:53Z", "digest": "sha1:FUQWVZ244JO255NKA5JHQY757APQ4U3H", "length": 20161, "nlines": 171, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சிங்கப்பூரில் ஸ்ரீதேவிக்கு மெழுகு சிலை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» லவ் ஸ் டோரி-காதல் என்பது ஒன்றை அடைதல் அல்ல... உணர்தல்\n» ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசி மனிதர்கள் மீதான மருத்துவ சோதனைக்கு தயாராகிறது\n» இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.\n» மூன்றாம் உலகப் போர்\n» தாடி இல்லாத தாகூர்; மீசை இல்லா பாரதி - கண்ணதாசன் குறித்து முனைவர் இரா.மோகன்\n» கொரோனாவை எதிர்த்து போராட இந்தியாவுக்கு நிதி ஒதுக்கிய அமெரிக்கா\n» 48 மணி நேரத்தில் வென்டிலேட்டர் ப்ரோடோடைப் உருவாக்கி மஹிந்திரா\n» கொரோனா வைரஸ் எதிரொலி - வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\n» கண்ணதாசன் (காவியத் தாயின் இளைய மகன்) ‘தனிப்பாடலகள்’\n» வணங்குவோம் திரு காதர் அவர்களை.\n» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு\n» 'கொரோனா' தாக்கம் எப்போது தணியும் பிரபல ஜோதிடர் பரணிதரன் கணிப்பு\n» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -28\n» கரோனா சிகிச்சை: 500 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை சென்னையில் தொடக்கம்\n» மளிகைக் கடைகள் - பெட்ரோல் நிலையங்களுக்கு நேரக் கட்டுப்பாடு\n» வேலன்:- பாஸ்போர்ட்.விசா.ஐடிபோட்டோ நொடியில் ரெடிசெய்ய -ID Photos Pro.\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:42 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:54 am\n» இயக்குநர் இமயம் பாரதிராஜா பதில்கள்\n» பெத்த மனம் கல்லு (கிகுஜிரோ) - சினிமா\n» கொலுசிலிருந்து எழும் அழுகுரல் – கவிதை\n» கேஸ் தோத்தும் வக்கீல் சந்தோஷமா போறாரே…\n» குற்றவாளியின் குழந்தையை தத்தெடுத் காவல்துறை அதிகாரி\n» கும்மிடிப்பூண்டி அருகே எண்ணெய்த் தொழிற்சாலை ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டது.\n» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26\n» மதுக்கடைகள் மூடல்: கேரளாவில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை\n» ஓய்வூதியர்கள் இருப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்க செப். இறுதி வரை அவகாசம்\n» தமிழில் களமிறங்கிய அமெரிக்காவின் யூனிவர்செல் லைவ் ரேடியோ…\n» மன்மதனின் மனைவி பெயர்\n» ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\n» திருக்கழுக்குன்றம்:-மலையாள மக்கள் பார்வையில் -திருக்கழுக்குன்றம்.\n» அம்மாவின் தொடல் - கவிதை\n» மீம்ஸ் \"கரோனா \" பற்றியது .....\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:49 pm\n» உலகின் சிறந்த அம்மா ஓர் ஆண்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:46 pm\n» செம்மறி ஆடு கஃபே\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:43 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:40 pm\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» நடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:32 pm\n» அங்காடித் தெரு வெளிவந்து 10 ஆண்டுகள்: ரங்கநாதன் தெருவின் வலி\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:30 pm\n» 20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம் கோவை நிறுவனம் கண்டறிந்த புதிய தொழில்நுட்பம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:28 pm\n» சளி, இருமலுக்கு இதம் தரும் பூண்டு மிளகு சாதம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:09 pm\n» கொசுக்கள் மூலம் கொரோனா பரவாது - மத்திய அரசு விளக்கம்\n» தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு\n» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26\n» நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அறிவிப்பு\n» பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு\n» நா.முத்துக்குமாரின் பாடலில் பிடித்த வரிகள்\n» இயக்குநர் ஏ.சி. திரிலோகசந்தரின் பேத்தி இப்ப ஹீரோயின்\nசிங்கப்பூரில் ஸ்ரீதேவிக்கு மெழுகு சிலை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nசிங்கப்பூரில் ஸ்ரீதேவிக்கு மெழுகு சிலை\nநடிகை ஸ்ரீதேவியின் நினைவை போற்றும் விதமாக\nசிங்கப்பூரில் உள்ள பிரபல மேடம் துசாட்ஸ்\nஅருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைக்கப்\nதமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக\nஅறிமுகமாகி முன்னணி நடிகையாக வலம் வந்து\nபின்னர் இந்திய திரையுலகம் முழுக்க லேடி சூப்பர்\nகடந்த ஆண்டு மரணம் அடைந்த ஸ்ரீதேவியின்\nநினைவை போற்றும் விதமாக பிரபல மேடம் துசாட்ஸ்\nஅருங்காட்சியகம் தத்ரூபமாக மெழுகு சிலை ஒன்றை\nஇந்த சிலை உருவாக்கம் பற்றிய வீடியோ ஒன்று மேடம்\nதுசாட்ஸின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில்\nபதிவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்ரீதேவியின் மகளும்\nநடிகையுமான ஜான்வி கபூர், ’ஸ்ரீதேவி எங்கள் மனதில்\nமட்டுமல்ல, கோடிக்கணக்கான அவரது ரசிகர்களின்\nமனங்களிலும் என்றென்றும் வாழ்வார். என்று கூறியுள்ளார்.\nஸ்ரீதேவி மெழுகு சிலையுடன் போட்டோ எடுத்த அவரின்\nமேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் அம���த்துள்ள\nஸ்ரீதேவியின் மெழுகு சிலையை, அவரின் குடும்பத்தினர்\nஇன்று நேரில் சென்று பார்த்தனர். ஸ்ரீதேவியின் கணவர்\nபோனி கபூர் மற்றும் அவரது மகள்கள் ஜான்வி கபூர்,\nகுஷி கபூர் ஆகியோர் மெழுகு சிலை அருகே நின்று\nஇதற்கு முன்னதாக கஜோல், கரண் ஜோஹர், ஷாருக்கான்,\nவருண் தவான், சன்னி லியோன், அனில் கபூர், கரினா கபூர்,\nகேத்ரினா கைப், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய்,\nஹிருத்திக் ரோஷன், சல்மான் கான், மாதுரி தீக்‌ஷித்,\nசத்யராஜ் உள்ளிட்டோரின் சிலைகள் மேடம் துசாட்ஸ்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்க��் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2017/05/like-and-share-changes-life.html", "date_download": "2020-03-28T11:05:24Z", "digest": "sha1:LLKF2V3H47ZX2OCZDRGVMORTNRMAJVBX", "length": 20699, "nlines": 151, "source_domain": "www.namathukalam.com", "title": "மச்சி! நீ கேளேன்! - 1 | லைக் அண்டு ஷேர் - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nHome / இ.பு.ஞானப்பிரகாசன் / தன்முன்னேற்றம் / தொடர்கள் / மச்சி நீ கேளேன் / வாழ்க்கைமுறை / மச்சி நீ கேளேன் - 1 | லைக் அண்டு ஷேர்\n - 1 | லைக் அண்டு ஷேர்\nநமது களம் மே 21, 2017 இ.பு.ஞானப்பிரகாசன், தன்முன்னேற்றம், தொடர்கள், மச்சி நீ கேளேன்\nமச்சி... வாழ்க்கையே லைக் அண்டு ஷேரிங்தான் மச்சி நாம் எதை எதை விரும்புகிறோம், எதை எதைப் பகிர்கிறோம் என்பதுதான் நம் வாழ்க்கையையும் உறவுகளையும் தீர்மானிக்கிறது.\nமண்ணை விரும்புபவன் அதனுடன் தன் வியர்வையைப் பகிர்கிறான்; உழவனாகிறான். மொழியை விரும்புபவன் அதில் தன் கற்பனையைப் பகிர்கிறான்; எழுத்தாளனாகிறான். மக்களை நேசிப்பவன் அவர்களுக்குத் தன் ரத்தத்தைப் பகிர்கிறான்; தலைவனாகிறான்.\nபொது வாழ்க்கையில் இப்படியென்றால் சொந்த வாழ்க்கையில், காதலைப் பகிர்பவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கிறது. அன்பைப் பகிர்பவர்களுக்குச் சிறந்த உறவுகள் கிடைக்கின்றன. தோழமையைப் பகிர்பவர்களுக்கு உண்மையான நட்பு கிடைக்கிறது.\nநம் விருப்பு வெறுப்புகளில் மற்றவர்கள் தலையிடும்பொழுது, அதை மாற்றிக் கொள்ளச் சொல்லும்பொழுது, அது சரியோ தவறோ நமக்கு மூக்குக்கு மேல் கோபம் வருகிறது. “நான் எதை விரும்ப வேண்டும், விரும்பக்கூடாது என்பது என் தனிப்பட்ட விஷயம். அதை மற்றவர்கள் தீர்மானிக்கக்கூடாது” என நாம் நினைக்கிறோம். உண்மைதான்; விருப்பும் வெறுப்பும் அவரவர் தனிப்பட்ட உரிமை. அதை ஊரார் தீர்மானிக்க முடியாது. ஆனால், நாம் விரும்புகிற அல்லது வெறுக்கிற விஷயங்கள் நம்மிடம் எதைப் பகிர வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க முடியாதே மச்சி\nபடிக்கும் பழக்கத்தை விரும்பினால் அறிவு, துணிவு என வாழ்வின் வெற்றிச் சூத்திரங்களை அது நமக்குப் பகிர்கிறது. அதுவே, சிகரெட்டை விரும்பினால் அது நம்மிடம் புற்றுநோயைத்தான் பகிர்கிறது. உழைப்பை வெறுக்கிறவனுக்கு வாழ்க்கை ஒரே இடத்தில் தேங்கி விடுகிறது. ஆனால், வியர்வையை விரும்புகிறவனுக்கு வாழ்க்கை உச்சங்களைப் பரிசளிக்கிறது.\nஅதற்காக, நல்லதையே விரும்பி நல்லதையே பகிர்பவர்களுக்கு நல்லது மட்டும்தான் நடக்கும் எனச் சொல்லவில்லை. ஆனால், அப்படிப்பட்டவர்களுக்குக் கெட்டது நடந்தாலும் அதை எதிர்கொண்டு வாழ்வில் வெற்றி பெறும் துணிச்சலை, ஆற்றலை அது வழங்குகிறது.\n பெண் விடுதலைக்காகப் போராடும் மாணவிகளுக்கு இருக்கும் கெத்தும் திமிரும், குடித்துவிட்டுக் காவல்துறை அதிகாரியிடம் பிடிபடுபவனுக்கு இருக்க முடியுமா\nஎனவே, நம் விருப்பு வெறுப்பை மையப்படுத்தி எதையும் சிந்திக்காமல், நல்லது கெட்டதை மையப்படுத்தி நம் விருப்பு வெறுப்புகளை வடிவமைத்துக் கொள்வோம் உலகில், நல்லது எதுவாக இருந்தாலும் அது எனக்குப் பிடித்தமானதாகத்தான் இருக்க வேண்டும் எனவும், கெட்டது எதுவாக இருந்தாலும் அது என் வெறுப்புக்குரியதாகத்தான் இருக்கும் எனவும் நம் கொள்கையை வகுத்துக் கொண்டு அதனடிப்படையில் நம் விருப்பு வெறுப்புகளைத் தீர்மானிக்கலாம் வாருங்கள்\nஇங்கு நான், இப்படிப் பக்கம் பக்கமாக அறுத்துத் தள்ளுவதைத்தான் அன்றே சொன்னார் ஔவையார், ஒரே வரியில் ‘அறம் செய விரும்பு’ என்று\nஅதே சமயம், நல்லதை விரும்பினால் மட்டும் போதாது அடுத்தவர்களுடன் பகிரவும் வேண்டும்\n இன்று நம் நண்பர்கள் எத்தனை பேர் வலைப்பூக்கள் தொடங்கி எவ்வளவெல்லாம் அருமையாக எழுதுகிறார்கள்\nகூடங்குளம் போராட்டம் முதல் காஷ்மீர் பிரச்சினை வரை, கண் தானம் முதல் கணினிப் பாதுகாப்பு வரை எல்லாவற்றைப் பற்றியும் எழுதுகிறார்கள், படிக்கிறோம். ஆனால், நம்மில் எத்தனை ப���ர் அவற்றைப் பகிர்கிறோம் அட, பதிவின் இறுதியில் இருக்கும் கூகுள்+ பொத்தானை அழுத்த ஒரு நொடி ஆகுமா அட, பதிவின் இறுதியில் இருக்கும் கூகுள்+ பொத்தானை அழுத்த ஒரு நொடி ஆகுமா அதைக் கூட நம்மில் பலர் செய்வதில்லை. படித்தவுடன் டேப் மாறிப் போய்க் கொண்டே இருக்கிறோம். தப்பு மச்சி\n நாம் அறிந்த நல்லனவற்றை அடுத்தவர்களுக்கும் பரப்ப வேண்டும். நாம் கற்ற அறிவுநுட்பங்களை மற்றவர்களுக்கும் கற்பிக்க வேண்டும். கற்றுக்கொள்ளும்பொழுது அடிப்படை மட்டும்தான் புரியும். அதையே மற்றவர்களுக்குக் கற்பிக்கும்பொழுது, அது மேலும் பல புதிய கோணங்களில் நமக்குப் புரியத் தொடங்கும். ஒருமுறை முயன்றுதான் பாருங்களேன்\nஇதுவும் நம் முன்னோர்களில் ஒருவர் சொன்னதுதான். இந்த 21ஆம் நூற்றாண்டிலும் நம்மை விழி விரிய வைக்கும் அறிவியல் நுட்பங்களைச் சொல்கிற திருமந்திரத்தை எழுதிய திருமூலர் சொன்னார் “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்று.\nஆமாம் மச்சி, முகநூலின் ‘விருப்பம்’ பொத்தனையும், ‘பகிர்தல்’ பொத்தானையும் உருவாக்கியது வேண்டுமானால் மார்க் சக்கர்பெர்க்காக இருக்கலாம். ஆனால், நல்லது எதுவாக இருந்தாலும் விரும்ப வேண்டும், மற்றவர்களுடன் அதைப் பகிர வேண்டும் எனும் கருத்தாக்கத்தை உருவாக்கியது தமிழ்ச் சமூகம்தான்.\nஎனவே, நல்லதையே விரும்புவோம், நல்லதையே பகிர்வோம்\nநமது கள வெளியீடுகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர...\nஉங்கள் தளத்திலும் இந்த மின்னஞ்சல் சேவைப் பெட்டியை இணைக்க\nஇது பற்றி உங்கள் கருத்து\nதமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் - பிட்டுப் பிட்டு வைத்த நடிகர் சூர்யா\nஅ கரம் அறக்கட்டளையின் 40-ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றிய நடிகர் சூர்யா அவர்கள் தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் பற்றி அக்கு வேறு ஆ...\nதேசியக் கல்விக் கொள்கை 2019 பற்றி அரசுக்குக் கருத்து அனுப்ப வேண்டுமா - இதோ மாதிரிக் கடிதம்\nஇ ந்திய அரசு கொண்டு வர முயலும் தேசியக் கல்விக் கொள்கை யின் ஆபத்துகள் பற்றிக் கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள் முதல் நடிகர் சூர்யா போன...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nஎம்.எஸ்.வி எனும் ஜாஸ் மேதை - மெல்லிசை மன்னர் பற்றி இசையாழ்ந்த ஒரு பார்வை\nத மிழ்த் திரையுலகில் பேசும் படங்கள் தொடங்கிய காலத்தில் இருந்தே இசையும் பாடல்களும் நம் திரைப்படங்களின் முக்கிய கலைத்தூண்களாகத் திகழ்கின்ற...\nகளப்பிரர்கள் மூவேந்தர்களை வீழ்த்தினார்கள் என்பது உண்மையா\nவ ட திசையிலிருந்து ஒரு பெரும்கூட்டம் கார்மேகம் சூழ்வது போல் களப்பிரர்கள் தங்கள் படைகளை நகர்த்தி வந்து தென்னாட்டின் (இன்றைய தமிழக - கேரள ...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\n - 1 | லைக் அண்டு ஷேர்\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) ஆண்டி வைரஸ் (1) இந்தியா (5) இமயமலை (1) உதவிக்கரம் (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கடற்கரை (1) கணினி (1) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) சிம்ரன் (1) சிவகார்த்திகேயன் (1) சேரர் (2) சேவை (1) தமிழ் (4) தமிழ்நாடு (7) தமிழர் (17) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (5) நிகழ்வு (2) நீட் (2) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலச்சந்தர் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மூச்சிரைப்பு (1) மைக்ரோசாப்டு (1) மொழி (3) ரசனை (2) ரஜினி (1) ரெயின்டிராப்ஸ் (2) வாழ்க்கை வரலாறு (2) வாழ்க்கைமுறை (9) வாழ்த்து (4) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_956.html", "date_download": "2020-03-28T11:25:02Z", "digest": "sha1:UGGL4XNZXN4SI46BVZ5UUZA6OSXEXFKE", "length": 5059, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழகத்தில் தி.மு.க. விரைவில் ஆட்சியமைக்கும்: மு.க.ஸ்டாலின்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழகத்தில் தி.மு.க. விரைவில் ஆட்சியமைக்கும்: மு.க.ஸ்டாலின்\nபதிந்தவர்: தம்பியன் 26 June 2017\nதமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.) விரைவில் ஆட்சியமைக்கும் என்று அந்தக் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nவேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார்.\nஅங்கு அவர் தெரிவித்துள்ளதாவது, “தமிழகத்தில் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், மக்களுக்காக எப்போதும் தி.மு.க., பாடுபடும். பேரறிஞர் அண்ணா கூறியது போல், வெற்றி, தோல்வியை சமமாக, பாவிப்போம். ஹிந்தி திணிப்பை எதிர்ப்பதில், தி.மு.க., ஒருபோதும் பின்வாங்காது.\nதமிழகத்தில் தி.மு.க., ஆட்சி அமைக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. ஆட்சி அமைத்ததும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்.” என்றுள்ளார்.\n0 Responses to தமிழகத்தில் தி.மு.க. விரைவில் ஆட்சியமைக்கும்: மு.க.ஸ்டாலின்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழகத்தில் தி.மு.க. விரைவில் ஆட்சியமைக்கும்: மு.க.ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nativespecial.com/product/natural-nattu-virali-manjal-thool/", "date_download": "2020-03-28T12:27:10Z", "digest": "sha1:ICKD3PYX76H5OZ6KMHOP5RT2CCTC5ZV3", "length": 9472, "nlines": 156, "source_domain": "nativespecial.com", "title": "Natural Virali Turmeric Powder - இயற்கை நாட்டு விரலி மஞ்சள் தூள் - Native Special International", "raw_content": "\nNatural Virali Turmeric Powder – இயற்கை நாட்டு விரலி மஞ்சள் தூள்\nNatural Virali Turmeric Powder – இயற்கை நாட்டு விரலி மஞ்சள் தூள்\nமஞ்சள் – சித்த மருத்துவத்தில் தவிர்க்கமுடியாத ஒன்று.\nதமிழர்களின் உணவு பழக்கம் மஞ்சளை அதிகம் பயன்படுத்துவது.\nமஞ்சள் ஒரு சிறந்த கிருமிநாசினி, மிகசிறந்த எதிர்ப்புசக்தி ஊக்கி .\nஉணவில் சேர்த்துக்கொள்வது போல் உடம்பில் வெளிப்புற காயங்களுக்கு மிகசிறந்த மருந்து மஞ்சள்.\nஇன்று உலக அறிவியல் கேன்சர் என்ற கொடிய நோய்க்கு மஞ்சளை பயன்படுத்த முயற்சித்து வருகிறது.\nதினசரி உணவில் சிறிது மஞ்சள் சேர்த்துக்கொள்வது எந்த புதிய நோயில் இருந்தும் நம்மை தற்காத்துக்கொள்ளும்.\nமாலை நேரத்தில் டீ, காபிக்கு பதில் மஞ்சள் கலந்த பாலை குடிப்பது சிறந்தது. இதில், ரெடிமேடாகக் கிடைக்கும் மஞ்சள் பொடிக்கு பதில் விரலி மஞ்சளைப் பயன்படுத்தலாம். ஒரு டம்ளர் பாலுக்கு, அரை ஸ்பூன் விரலி மஞ்சள் தூள் எடுத்து, இரண்டு மூன்று மிளகு, 100 மி.லி தண்ணீர்விட்டு கொதிக்கவைத்துக் குடிக்க வேண்டும். இதை தினமும் குடித்துவந்தால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து, நோய்த்தொற்று பாதிப்புகளும் தடுக்கப்படும்\nமஞ்சள் – சித்த மருத்துவத்தில் தவிர்க்கமுடியாத ஒன்று.\nதமிழர்களின் உணவு பழக்கம் மஞ்சளை அதிகம் பயன்படுத்துவது.\nமஞ்சள் ஒரு சிறந்த கிருமிநாசினி, மிகசிறந்த எதிர்ப்புசக்தி ஊக்கி .\nஉணவில் சேர்த்துக்கொள்வது போல் உடம்பில் வெளிப்புற காயங்களுக்கு மிகசிறந்த மருந்து மஞ்சள்.\nஇன்று உலக அறிவியல் கேன்சர் என்ற கொடிய நோய்க்கு மஞ்சளை பயன்படுத்த முயற்சித்து வருகிறது.\nதினசரி உணவில் சிறிது மஞ்சள் சேர்த்துக்கொள்வது எந்த புதிய நோயில் இருந்தும் நம்மை தற்காத்துக்கொள்ளும்.\nமாலை நேரத்தில் டீ, காபிக்கு பதில் மஞ்சள் கலந்த பாலை குடிப்பது சிறந்தது. இதில், ரெடிமேடாகக் கிடைக்கும் மஞ்சள் பொடிக்கு பதில் விரலி மஞ்சளைப் பயன்படுத்தலாம். ஒரு டம்ளர் பாலுக்கு, அரை ஸ்பூன் விரலி மஞ்சள் தூள் எடுத்து, இரண்டு மூன்று மிளகு, 100 மி.லி தண்ணீர்விட்டு கொதிக்கவைத்துக் குடிக்க வேண்டும். இதை தினமும் குடித்துவந்தால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து, நோய்த்தொற்று பாதிப்புகளும் தடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Index_-_File_to_fix", "date_download": "2020-03-28T12:10:20Z", "digest": "sha1:42A2GW26YYGDIDI2TG2LCFQ2PNHTOK2Z", "length": 22370, "nlines": 285, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்பு:Index - File to fix - விக்கிமூலம்", "raw_content": "\n\"Index - File to fix\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 383 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஅட்டவணை:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf\nஅட்டவணை:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf\nஅட்டவணை:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf\nஅட்டவணை:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf\nஅட்டவணை:இந்திய முதற் சட்டம் (நாடகம்).pdf\nஅட்டவணை:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf\nஅட்டவணை:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf\nஅட்டவணை:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf\nஅட்டவணை:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf\nஅட்டவணை:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf\nஅட்டவணை:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf\nஅட்டவணை:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf\nஅட்டவணை:எம். கே. டி. பாகவதர் கதை.pdf\nஅட்டவணை:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf\nஅட்டவணை:ஒரு நாளைக்கு ஒரு நீதி.pdf\nஅட்டவணை:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf\nஅட்டவணை:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1.pdf\nஅட்டவணை:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-2.pdf\nஅட்டவணை:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-4.pdf\nஅட்டவணை:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf\nஅட்டவணை:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf\nஅட்டவணை:கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-12.pdf\nஅட்டவணை:கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-13.pdf\nஅட்டவணை:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf\nஅட்டவணை:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf\nஅட்டவணை:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf\nஅட்டவணை:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf\nஅட்டவணை:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf\nஅட்டவணை:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf\nஅட்டவணை:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf\nஅட்டவணை:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf\nஅட்டவணை:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf\nஅட்டவணை:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf\nஅட்டவணை:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்-1.pdf\nஅட்டவணை:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 21 பெப்ரவரி 2018, 01:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/adhe-kangal/155647", "date_download": "2020-03-28T11:09:17Z", "digest": "sha1:OI4W7DKK7VNSIDMO7HUIEH4CAK62RQHL", "length": 5212, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Adhe Kangal - 13-03-2020 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஇலங்கையில் 110 ஆக அதிகரித்தது கொரோனா தொற்று\n37 வயதில் மரணமடைந்த நடிகர், டாக்டர் சேது.. இறுதி சடங்கில் சோகத்தில் ஆழ்த்திய அழுகுரல்\nலண்டனில் உள்ள என் மகள் பயத்தில் இருக்கிறார் போனில் பேசினேன்... பிரபல தமிழ்ப்பட இயக்குனர் கவலை\nஸ்ரீலங்காவில் ஹெலிகொப்டர் மூலமாக தெளிக்கப்பட்ட புனித நீர்\nஏப்ரல் 03ஆம் திகதிவரை ஊரடங்குச் சட்டம்\nபிரபல நடிகையின் பாஸ்போர்ட்டில் இருந்த முகவரி கமல் வீட்டில் தனிமைப்படுட்டிருப்பதாக வெளியான பின்னணி\nபிறந்த நாளே சோகமான நாளாக மாறிவிட்டது.. சேதுராமின் நண்பர் புகைப்படத்தை வெளியிட்டு உருக்கம்\nஇந்திய சினிமாவே மிரண்டுப்போகும் ராஜமௌலியின் RRR படத்தின் டீசர் இதோ, செம்ம மாஸ்\nசூர்யா மட்டும் இந்த படத்தில் நடித்திருந்தால், இன்று விஜய்க்கு நிகராக இருந்திருப்பார், என்ன படம் தெரியுமா\nமகளுடன் நடிகர் சேது 'Bye' கூறிய காட்சி... பாசத்தை அள்ளிக்கொடுத்துட்டு இப்படியா தவிக்கவிட்டு செல்வது\nமாஸ்டர் இசை வெளியீட்டு விழா TRP பரிதாபங்கள், இப்படி ஆகிவிட்டதே..\nபிறந்த நாளே சோகமான நாளாக மாறிவிட்டது.. சேதுராமின் நண்பர் புகைப்படத்தை வெளியிட்டு உருக்கம்\n அதுவும் இந்த படத்தில், செம்ம மாஸ் அப்டேட்\nகொரோனா நிவாரண நிதி.. அள்ளிக்கொடுத்த பிரபலங்கள் நடிகர் பிரபாஸ் மட்டும் எத்தனை கோடி தெரியுமா\nஅஜித் வெளியே வர தேவையில்லை, அவர் செயல் ஊருக்கே பயன்படும், ரியல் வாத்தி எங்க தல, ரசிகர்கள் பெருமிதம்\nபிகில் பட வசனத்தை பதிவிட்டு மாஸ் காட்டிய பிரபலம்\nஅரைகுறை ஆடையுடன் வீட்டிலிருந்தபடி செல்பி புகைப்படத்தை வெளியிட்ட டிடி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nஇந்த 3 ராசிக்காரர்களுக்கும் ஆட்டிப்படைக்கும் சனியே அள்ளி கொடுப்பார் உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி\nசேது 36 வயசுல எப்படி இறந்தாரு தயவுசெய்து வாயினால் உடற்கூறு ஆய்வு செய்யாதீங்க... இதை மட்டும் செய்ங்க தயவுசெய்து வாயினால் உடற்கூறு ஆய்வு செய்யாதீங்க... இதை மட்டும் செய்ங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_987.html", "date_download": "2020-03-28T11:07:49Z", "digest": "sha1:KAXO4O6FETA5CYVO74WVONHUNNQSBC3C", "length": 5425, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மஹிந்த ராஜபக்ஷவின் உதவிகள் ஏதும் அரசாங்கத்துக்கு தேவையில்லை: மங்கள சமரவீர", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமஹிந்த ராஜபக்ஷவின் உதவிகள் ஏதும் அரசாங்கத்துக்கு தேவையில்லை: மங்கள சமரவீர\nபதிந்தவர்: தம்பியன் 31 July 2017\nமஹிந்த ராஜபக்ஷ தற்போதையை அரசாங்கத்துக்கு உதவிகளை வழங்கத் தயார் என்று தெரிவித்துள்ள போதிலும், அவரிடமிருந்து உதவிகள் பெறும் தேவைப்பாடுகள் ஏதும் இல்லை என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சரான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nஅண்மையில், தனது டுவிட்டர் தளத்தில் கேள்வி - பதில் நிகழ்ச்சியொன்றை நடத்திய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, நாட்டின் தேவைக்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட எவருடனும் கலந்துரையாடல்களுக்குத் தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.\nஇந்தக் கருத்துக்குப் பதிலளிக்கும் விதமாக, டுவிட் ஒன்றை வெளியிட்டுள்ள அமைச்சர் மங்கள சமரவீர, “வேண்டாம், நன்றி. நாட்டை எப்படி ஆள்வது என்பது தொடர்பாக, உங்களின் ஆலோசனை, நிச்சயமாக வேண்டாம். நாங்கள் துப்பரவு செய்வதற்காக, நீங்கள் விட்டுச் சென்றுள்ள குப்பையைப் பாருங்கள்” என்றுள்ளார்.\n0 Responses to மஹிந்த ராஜபக்ஷவின் உதவிகள் ஏதும் அரசாங்கத்துக்கு தேவையில்லை: மங்கள சமரவீர\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மஹிந்த ராஜபக்ஷவின் உதவிகள் ஏதும் அரசாங்கத்துக்கு தேவையில்லை: மங்கள சமரவீர", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yalisai.blogspot.com/2010/07/", "date_download": "2020-03-28T11:02:31Z", "digest": "sha1:7UNQCRPDQ7LGAU5GBJIIJKSBQNBRVHGS", "length": 13011, "nlines": 119, "source_domain": "yalisai.blogspot.com", "title": "யாழிசை ஓர் இலக்கியப் பயணம்......: July 2010", "raw_content": "\nஅந்தோன் சேகவ் கதைகள் - ரஷ்ய மொழிபெயர்ப்பு\nஉலக இலக்கிய ஆளுமைகளில் மிக முக்கியமான பெயர் அந்தோன் சேகவ்.ரஷ்ய எழுத்தாளரான சேகவின் சிறுகதைகளும்,குறுங்கதைகளும் அடங்கிய தொகுப்பிது.சேகவ் விவரிக்கும் கதைகள் ஊடாக தொன்மையான ரஷ்யாவின் அன்றாட காட்சிகள்..குடும்ப சூழல்..சமூக கட்டமைப்பு போன்றவை மிக தெளிவாக புலப்படுகின்றன.அதிகார வர்க்கத்தின் மேட்டிமைத்தனத்தை, மெலிந்தோரின் அடிமை புத்தியை பெரும்பாலான கதைகள் வாசகனுக்கு முன்னிறுத்துகின்றன.எள்ளல் மிகுந்து,சோகம் தோய்ந்து,சலனம் அற்று,காத்திரம் நிறைந்து என கலவையான எழுத்து...தேர்ந்த மொழிபெயர்ப்பினால் நல்லதொரு வாசிப்பனுபவமாய் அமைந்தது.\nபச்சோந்தி(1884 ),எல்லா கால கட்டத்திற்கும் பொருந்தும் கதை.கடை வீதியில் ஒருவனை நாய் கடித்துவிட்டதாய் கேள்விப்படும் காவல்துறை அதிகாரி முதலில் நாய்க்கு உரியவனை திட்டி தீர்ப்பதும்,பின்பு அது ஜெனரல் உடையதாக இருக்கக்கூடும் என அறிந்து சட்டென பேச்சை மாற்றுவதும் என சந்தர்ப்பத்திற்கு ஏற்ப நிறம் மாறும் சராசரி அரசு அதிகாரியின் புத்தியை நகையாடுகிறது.முகமூடி(1884 ),சமூக மன்றம் ஒன்றின் காட்சிகளை எள்ளல் தொனிக்க விவரிக்கும் இக்கதை மோசமானதொரு சமூக சூழலை மறைமுகமாய் வாசகனுக்கு உணர்த்துகின்றது.வருடங்கள் எத்தனை கடந்தாலும் பணபலம் பொருந்திய மேல் வர்க்கத்திற்கு சலாம் போடும் மனநிலை,மனித சமுதாயத்தில் எந்தவித மாற்றமும் இன்றி தொடரும் அவலத்தை மீண்டும் நினைவுறுத்துவதான கதை.\nவான்கா(1886 ),இத்தொகுப்பில் என்னை மிக கவர்ந்த கதை.வேலை பயில முதலாளியின் வீட்டில் தங்கி இருக்கும் ஏழை சிறுவன் வான்கா,தூரத்து கிராமத்தில் இருக்கும் தன் தாத்தாவிற்கு எழுதும் கடிதத்தை சிறுவனின் மனநிலையில் இருந்து வாசித்ததால் அதில் விரவி இருக்கும் பிரியத்தை சோகம் தாண்டி ரசிக்க முடிந்தது.முதலாளியின் கொடுமை தாங்காத சிறுவன் வான்கா மீண்டும் வீடு சேர ஆவல் மேலிட,தன் வருத்தங்களை,தாத்தாவிற்கான தனது பிரியங்களை நிறைந்த கனவுகளோடு எழுதும் இக்கடிதம் மனதை கனக்க செய்வது..\n\"என் அன்பிற்கு உரிய தாத்தாவே, என்னால் சகிக்க முடியவில்லை.எனக்கு உயிர் போகின்றது.இங்கிருந்து ஓடி விடலாம��.நடந்தே கிராமத்திற்கு வந்துவிடலாம் என்று நினைத்தேன்...நான் பெரியவன் ஆனதும் உன்னை கருத்துடன் கவனித்து கொள்வேன்.உன்னை யாரும் துன்புறுத்த விடமாட்டேன்...\"\n\"கூட்டில் அடைந்த மனிதர்\" (1898) ,மனிதருக்கு மனிதர் வேறுபடும் குணாதிசியங்களை நாம் பெரிதும் பொருட்படுத்துவதில்லை அது இயல்பை மீறும் வரை.எதார்த்த வாழ்கையை விட்டு முற்றிலும் தம்மை துண்டித்து கொண்டு உலவுவோர் நம்மிலும் உண்டு.அத்தகைய மனிதர் ஒருவரை பற்றிய சுவாரஸ்ய கதையே இது.பேலிக்கவ்,கிரேக்க மொழி பேராசிரியரான இவரின் அன்றாடங்கள் சராசரி மனிதர்களிடம் இருந்து வேறுபடுவதோடு பெரும் நகைப்புக்குரியதாகவும் உள்ளது..எப்போதும் புதைமிதி கால்மிதிகள் அணிந்து,மடித்துவிட்ட முழுக்கை சட்டை மற்றும் குடையுடம் தோன்றும் பேலிக்கவ் கடந்த காலத்தை மட்டுமே புகழ்ந்து பேசி நிகழ்காலந்தின் மீது தீரா வெறுப்பு கொண்டு யாவரும் வெறுக்கும் மனிதராய் இருக்கின்றார்.அவருக்கு ஏற்படும் எதிர்பாரா காதல்,அதன் ஊடாய் கொள்ளும் மாற்றங்களும் தொடர்ச்சியாய் நிகழும் மரணமும் என நேர்த்தியாய் அம்மனிதனின் வாழ்க்கையை விவரிக்கின்றது இக்கதை.\n\"பள்ளத்து முடுக்கில்\"(1900),வாழ்ந்து ஒழிந்த குடும்பத்தை பற்றிய கதை என மேலோட்டமாக கொண்டாலும்..மறைமுகமாய் இக்கதை அக்காலகட்டத்தில் ரஷ்ய அதிகார வர்க்கங்களிடையே பெருகி கிடந்த போலித்தனங்களும்,அதை மூடி மறைக்க மேற்கொண்ட வழிமுறைகளும்.. தெரிந்தும் எதிர்த்து கேட்கவியலா பொதுஜன நிலையையும் கடுமையாகவே சாடுவதாக உள்ளது.\"தத்துக்கிளி\"(1892 ),அசல் மேல்குடி பெண்ணான ஒல்கா இவானவ்னா,கேளிக்கைகளிலும்..இசை,நடனம்,ஓவியம்,இலக்கியம் மீதான ஆர்வத்தினால் கூடா நட்பு கொண்டு தனது இனிய காதல் கணவனை இழந்து நிற்கும் பரிதாப நிலையை விரிவாய் சொல்லும் இக்கதை,இல்லறம் தாண்டும் பெண்களின் முடிவை ஓர் கணவனின் உண்மை காதலோடு சொல்லும் சோக காவியம்\nசேகவ், சித்தரித்துள்ள ரஷ்யா மறைந்து புது ரஷ்யா தோன்றிவிட்டது...அவர் கதைகளில் சாடிய அதிபர்களும்,வர்த்தகர்களும் கடந்த காலத்திற்கு உரியவர்களாகி போனார்கள்..இருப்பினும் ஒவ்வொரு கதையில் அவர் முன்னிறுத்திய உண்மை மறுக்கவியலாதது.காலம் கடந்து இன்றும் இவ்விலக்கியங்கள் பேசபடுவதற்கும் அதுவே காரணம்.\nவெளியீடு - முன்னேற்ற பதிப்பகம் (1975 )\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nஅயர்ச்சி தரும் இப்பெருநகர வாழ்வின் போலித்தனங்களில் இருந்து விடுபட எனக்கான ஒரே தீர்வு வாசிப்பு\nஅந்தோன் சேகவ் கதைகள் - ரஷ்ய மொழிபெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-03-28T12:42:53Z", "digest": "sha1:VAKMKGLJGTN5QPFN6MIZYDBFZHIPHWHP", "length": 79317, "nlines": 852, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "கிருஸ்து | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nமேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மேரியானது ஏன் கோவில் மற்றும் பங்காரு அடிகளார் பிரச்சினைகளினால் கிருஸ்துமஸ் கொண்டாட ஆரம்பித்து விட்டாரா கோவில் மற்றும் பங்காரு அடிகளார் பிரச்சினைகளினால் கிருஸ்துமஸ் கொண்டாட ஆரம்பித்து விட்டாரா\nமேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மேரியானது ஏன் கோவில் மற்றும் பங்காரு அடிகளார் பிரச்சினைகளினால் கிருஸ்துமஸ் கொண்டாட ஆரம்பித்து விட்டாரா கோவில் மற்றும் பங்காரு அடிகளார் பிரச்சினைகளினால் கிருஸ்துமஸ் கொண்டாட ஆரம்பித்து விட்டாரா\n2009ல் திராவிட அமைச்சர் போற்றியது: திராவிட இயக்கத்தின் மறுபதிப்புதான் மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பேசினார்[1]. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மக்கள் நலப்பணித் திட்டங்கள் அர்ப்பணிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர் க.பொன்முடி பேசியது[2]: “மேல்மருவத்தூர் இயக்கத்தை பொறுத்தவரை அது திராவிட இயக்கத்தின் மறுபதிப்பு. பெரியார் நாத்திகராக இருந்து என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ, அதையேதான் பங்காரு அடிகளார் ஆன்மிகப் பணிகள் மூலம் செய்து வருகிறார். மனித நேயத்தை வளர்ப்பதில் மேல்மருவத்தூர் இயக்கம் முக்கிய பங்கை வகிக்கிறது. பெண்களுக்கு இக் கோயிலில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பெண்கள் கூட பூஜை செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். பெண்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் என்றுதான் பெரியாரும், கருணாநிதியும் கருதினர்”. அப்பொழுது, நான் எழுப்பிய முக்கியமான அம்சங்கள்[3]:\nகருப்புப் பரிவார் கூட்டங்களின் பொய்கள் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கின்றன.\nராமசாமி நாயக்கரின் இந்து-விரோத நாத்திகத்தில் ஆன்மீகம் எங்கே வந்தது வெங்காயம்\n“ஆதிபராசக்தி பக்தர்கள்” ஏமாளிகளாக இருந்தால், அத்தகைய “வெங்காயங்கள��” நம்பலாம்.\nராமசாமி நாயக்கர் உயிரோடு இருந்திருந்தால், ஒருவேளை இந்த இயக்கத்தையும் எதிர்த்திருப்பார்.\n“பெண்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் என்றுதான் பெரியாரும், கருணாநிதியும் கருதினர்“ இப்படியெல்லாம் சொன்னால் எப்படி பெரியார் மணியம்மையை இரண்டாம் தாரமாக மணந்ததால்தான் “கண்ணீர் துளிகள்” தோன்றின. பிறகு கருணாநிதியோ அவரையும் மிஞ்சும் வகையில் மூன்று பெண்களை மணம் புரிந்து கொண்டுள்ளார். பிறகெப்படி பெண்களின் “சம உரிமை” வருகிறது, அளிக்கப் படுகிறது\n“மேல்மருவத்தூர் இயக்கத்தை பொறுத்தவரை அது திராவிட இயக்கத்தின் மறுபதிப்பு‘ என்று அவர்கள் சொல்லவேண்டும். பிறகு அதை நிரூபிக்கவேண்டுமானால், பெரியார்-அவர் மனைவியர், கருணாநிதி-அவர் மனைவியர் என்று வரிசையாக சன்னதிகள் திறந்து வைத்து “திராவிட ஆன்மீகத்தில்” ஐக்கியம் ஆகலாம்.\n“பெரியார் நாத்திகராக இருந்து என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ, அதையேதான் பங்காரு அடிகளார் ஆன்மிகப் பணிகள் மூலம் செய்து வருகிறார்“. பொன்முடி, மிகவும் கில்லாடி. ஏற்கெனவே, கலைஞரை “கடவுள்” ஆக்கிவிட்டதால், பெரியாரை பங்காருக்கு இணையாக வைக்கிறார்[ஞாபகம் இருக்கிறதா, பெரியார் படம் பலமுறை மாற்றி எடுக்கப்பட்டது]\n“அனைவரும் அர்ச்சகராகலாம் என்று தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. மேல் மருவத்தூரில் அது நடத்திக் காட்டப்பட்டு வருகிறது“. இதென்ன அங்கு “அர்ச்சனையா” நடக்கிறது தெரியவில்லையே பிறகு ஏன் ஆண்களில் பங்காரு மட்டும் அந்த உரிமையை வைத்துக் கொண்டுள்ளார்\nஅதுசரி. இந்த கோவில் “இந்து அறநிலை துறையில்” வருகிறதா இல்லையா\nநெடுஞ்செழியன் மனைவி இங்கு வந்து சாமி கும்பிட்டார். ஏன் வீரமணியின் மனைவி மோஹனா, கருணாநிதி மனைவியர் முதலியோர் அங்கு வந்து சாமி கும்பிடுவதில்லை இல்லை, அவர்களே வந்து அத்தகைய “மறுபதிப்பான ஆன்மீகத்தில்” ஏன் திளைக்கவில்லை இல்லை, அவர்களே வந்து அத்தகைய “மறுபதிப்பான ஆன்மீகத்தில்” ஏன் திளைக்கவில்லை\nடிவி–பத்திரிக்கையாளர்கள் தாக்கப் பட்டது (ஜூலை 2010): இதையறிந்து பங்காரு அடிகளாரின் வீட்டு முன்பு பத்திரிகையாளர்கள் குழுமினர். அப்போது அடிகளாரின் பாதுகாப்பு ஊழியர்கள் திடீரென பத்திரிகையாளர்களைத் தாக்கத் தொடங்கினர். செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் பயங்கரமாக ��ாக்கப்பட்டனர்[5]. இச்சம்பவத்தில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் கேமிராமேன், நிருபர்கள் தாக்கப்பட்டதுடன் செய்தியாளர்கள் சிலரின் செல்போன்கள் பறிக்கப்பட்டன. நிருபர்களின் டிவி கேமராக்கள், வாகனங்களை அங்கிருந்தவர்கள் பறிமுதல் செய்து கொண்டனர்[6]. பிறகு நிருபர்களுக்கு சரமாரியாக அடி, உதை விழுந்தது. இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் மதுராந்தகம் டி.எஸ்.பி.தணிகைவேலிடம் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பில் மதுராந்தகம் தாலூகா அலுவலகம் முன்பு சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது[7]. ஆனால், பிறகு மௌனிகளானது மர்மம் தான்\nசிபிஐ வழக்குப் பதிவு – வருமான வரித்துறை சோதனை (ஜூலை 2010): மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் சார்பில் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்தக் கல்லூரிக்கு அனுமதி பெற கல்லூரி நிர்வாகம் கோடிக்கணக்கில் லஞ்சம் தந்தது தெரியவந்துள்ளது. முன்னாள் இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேத்தன் தேசாய்க்கு லஞ்சம் கொடுத்தே இந்தக் கல்லூரிக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. இதையடுத்து சிபிஐ வழக்குப் பதிவு செய்ததையடுத்தே நேற்று அந்தக் கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதும் தெரியவந்துள்ளது. லஞ்ச வழக்கில் கேத்தன் தேசாய் கைதாகி சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கக்து. இந் நிலையில் மேல்மருத்தூர் பீடத்தின் சார்பில் நடத்தப்படும் பள்ளி, கல்லூரிகள், பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி என அனைத்துக் கல்வி நிலையங்களிலும் வருமான வரித்துறையினர் விடிய விடிய சோதனை நடத்தினர்.\n2012-2017 தொரர்ந்த வழக்குகள் முதலியன: 2012ல் ஆதி பராசக்தி மருத்துவக் கல்லூரியில் போலிப் பேராசிரியர்களாக பணியாற்றிய 25 மருத்துவர்களை 3 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை மருத்துவர்களாக பணியாற்றக் கூடாது என்று தடை விதித்துள்ளது. பிப்ரவரி 2013ல் ஆதிபராசக்தி பல்-மருத்துவ கல்லூரியில் சோதனை நடத்தி ரூ.25 லட்சம் 07-01-2013 அன்று கைப்பற்றப்பட்டது[8]. எஸ். முருகேசன் [DCI member Dr S Murukesan] கைது செய்யப்ப் பட்டார்[9]. சிபிஐ கொடுத்த சம்மனை வாங்காமல், அன்பழகன் உயர்நீதி மன்றத்���ில் பெயில்பெற்றார். மார்ச்.17, 2017ல் பல்-மருத்துவ கல்லூரி மாணவர் மிரட்டப் பட்ட வழக்கிலும் செந்தில்குமார் வந்தது. திருநெல்வேலி மாவட்டம் சிவசுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த விஜய், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது கல்லூரி குறித்து Facebook-ல் விமர்சனம் செய்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து கல்லூரி தாளாளர் செந்தில்குமார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர் விஜயை தாக்கியதாகக் கூறப்பட்டது[10]. படுகாயமடைந்த மாணவர் விஜய், சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இதனை அடுத்து, மாணவரைத் தாக்கிய மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி தாளாளர் செந்தில்குமார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி மாணவரின் தாயார் பஞ்சவர்ணம் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்[11]. உண்மையில் ஆன்மீகத்தில் திளைத்திருந்தால், நிச்சயமாக இவைரெல்லாம் நடந்திருக்காது.\n[1] தினமணி, திராவிட இயக்கத்தின் மறுபதிப்பே மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கம்: அமைச்சர் பொன்முடி, First Published : 03 Nov 2009 01:53:17 AM IST\n[3] வேதபிரகாஷ், திராவிட இயக்கத்தின் மறுபதிப்பே மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கம், எனும்போது, அங்கு தீடீரென்று சோதனை ஏன்\n[5] தமிழ்.ஒன்.இந்தியா, மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு, சனிக்கிழமை, ஜூலை 3, 2010, 10:11 [IST].\nகுறிச்சொற்கள்:ஆதிபராசக்தி, உமாதேவி, ஊழல், கல்லூரி, கிருஸ்து, கிருஸ்துமஸ், சிபிஐ, சிலுவை, ஜெய்கணேஷ், நெடுஞ்செழியன், பங்காரு, பங்காரு அடிகள், பங்காரு நாயக்கர், பராசக்தி, மருவத்தூர், மாரி, மாரியாத்தா, மேரி, மேரியாத்தா, மேல்மருவத்தூர், லக்ஷ்மி, லஞ்சம், லட்சுமி, விசாலாக்ஷி, விசாலாட்சி, ஶ்ரீலேகா\nஅதிமுக, அன்பழகன், ஆதிபராசக்தி, இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சமநீதி, உமாதேவி, எம்ஜிஆர், கிறிஸ்தவன், கிறிஸ்தவர், சக்திதேவி, சர்ச், திக, திராவிட நாத்திகம், திராவிடம், நாத்திகம், நிருபர், நிலம், நிலம் வாங்குதல், பகுத்தறிவு, பங்காரு, பங்காரு அடிகள், பங்காரு நாயக்கர், பராசக்தி, புகார், பெண் அர்ச்சகர், பெயில், பெரியாரிஸம், பெ��ியாரிஸ்ட், பெரியார், மாரியாத்தா, மேரி, மேரியாத்தா, மேல்மருவத்தூர், லக்ஷ்மி, லட்சுமி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிருமலையின் மீதான கிருத்துவர்களின் தாக்குதல்: போர்ச்சுகீசியர் முதல் சோனியா வரை – இப்பொழுது ஜெகன் மோஹன் ரெட்டி\nதிருமலையின் மீதான கிருத்துவர்களின் தாக்குதல்: போர்ச்சுகீசியர் முதல் சோனியா வரை – இப்பொழுது ஜெகன் மோஹன் ரெட்டி\nமதவெறி போர்ச்சுகீசியருக்கு திருமலையின் மீது எப்பொழுதும் கண்: போர்ச்சுகீசியர் இந்தியாவில் அடித்த கொள்ளையைப் பற்றி சரித்திராசிரியர்கள் சரியாக கணக்கிடவில்லை. ஆங்கிலேயர் அடித்த கொள்ளையைப் பற்றி தாதாபாய் நௌரோஜி கணக்கிட்டு ஒரு புத்தகமே எழுதியுள்ளார்[1]. கஜினி, கோரி, மாலிகாபூர் முதலியோரது கொள்ளையைவிட போர்ச்சுகீசியரது கொள்ளை அதிகமாக இருக்கக் கூடும். ஏனெனில் உண்மையிலேயே அவர்கள் கடற்கொள்ளைக்காரர்களாக இருந்தனர். அரேபிய கடற்கொள்ளைக்காரர்களையும் மிஞ்சும் வகையில் இருந்தனர். கொச்சின், கோவா முதலிய முக்கியமான இடங்களைப் பிடித்துக் கொண்டு அதிகாரத்தையும் செல்லுத்தினர். திருப்பதி-திருமலையைத் தாக்கவேண்டும் என்று 1543 செப்டம்பர் திங்களில் 45 கப்பல்களில் கோவாவிலிருந்து புறப்பட்டனர். அப்படி மேற்குப் பகுதியிலிருந்து, கேரளா வழியாக, தமிழக கடற்பகுதியில் நுழைய, தாமஸின் சின்னங்களை கன்னியாகுமரியில் உள்ள கிருத்துவர்களுக்குக் காட்டப் போகிறோம் என்று சாக்கு சொல்லிக் கொண்டு வந்தனர். ஆனால், விஜயநகரத் தளபதி ராமராய விட்டலன் ஒரு படையுடன் சென்று, போர்ச்சுகீசியரை வென்று விரட்டியடித்தான். அதனால் அவர்களது சதி-திட்டம் தோல்வியடைந்தது[2]. ஆனால், அந்த கத்தோலிக்கக் கிருத்துவர்களின் வெறி அடங்கவில்லை. சோனியா மூலம் அவ்வப்போது வெளிப்படுகிறது. பிறகு சி.எஸ்.ஐ (ஆங்கிலிகன்) என்று சொல்லிக் கொள்ளும் சாமுவேல் மற்றும் அவரது மகன் மூலம் வெளிப்படுகிறது.\nரெட்டியை உசுப்பிய நாயுடு – திருமலை மீது அக்கரையுள்ள தெலுங்கு தேசங்கள்[3]: ராமாராவை நீக்கி ஆட்சிக்கு வந்த சந்திரபாபு நாயுடுக்கு சொல்லியாத் தரவேண்டும் இப்பொழுது ராவைவிட்டு, ரெட்டியைப் பிடுத்து விட்டார் நாயுடு இப்பொழுது ராவைவிட்டு, ரெட்டியைப் பிடுத்து விட்டார் நாயுடு ஆந்திராவில் இடைதேர்தல் வந்தால், காங்கிரஸ்காரர்களுக்கு கொண்டாட்டம்தான். கோடிகளில் பணம் கிடைக்கும், அதை செலவழிப்பதில் தணிக்கை ஒன்றும் இல்லை. ஆக இந்த விஷயத்தில் காங்கிரஸும், தெலுங்குதேசமும் சேர்ந்து கொண்டது வியப்பொன்றும் இல்லை. இந்நிலையில் சமீபத்தில் திருப்பதியில் பிரச்சாரம் செய்த சந்திரபாபு நாயுடுதான் ஜெகனை திருப்பதிக்கு வருமளவுக்கு உசுப்பிவிட்டுப் பேசினார். கிறித்துவ மதத்தைச் சேர்ந்த ஜெகன் ஒருநாத்திகர் … டெல்லியில் இருந்து சோனியாவெல்லாம் வந்து சாமி கும்பிடுகிறார்.. ஆனால் ஜெகன் மட்டும் வந்து சாமிகும்பிடமாட்டார். இப்படிப்பட்டவர்களிடமாக ஆட்சியை ஒப்படைக்கப் போகிறீர்கள் என்று சந்திரபாபு நாயுடு பேசியதுதான் தாமதம்.\nகிருத்துவரான சி.எஸ்.ஐ (ஆங்கிலிகன்) சாமுவேல் ரெட்டியின் மகன் திருமலை விஜயம்: ஆந்திராவில் திருப்பதி உள்பட 18 சட்டசபை தொகுதிகளுக்கு ஜூன் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. திருப்பதியில் தேர்தல் பிரசாரம் செய்த ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தார்[4]. இவர் கிருத்துவரான சி.எஸ்.ஐ (ஆங்கிலிகன்) சாமுவேல் ரெட்டியின் மைந்தர். ஜெகன்மோகன் ரெட்டியுடன் கட்சி வேட்பாளர் பூமண் கருணாகர ரெட்டி உள்பட 65 பேர் சென்றனர். ஆந்தராவில் திருப்பதி கோவிலுக்கு வருகை தரும் பிறதமதத்ததை சேர்ந்த முக்கிய பிரமுகர்களிடம் கையெழுத்து பெறப்படுவது வழக்கம். ஏழுமலையான் கோயிலில் வேற்று மதத்தினர் தரிசனம் செய்வதாக இருந்தால், “நான் வேறு மதத்தை சேர்ந்தவன். ஆனாலும் எனக்கு திருப்பதி வெங்கடாசலபதி மீது பரிபூரண நம்பிக்கை உள்ளது. அவரை முழுமையாக நம்புகிறேன்”, என்று பதிவேட்டில் எழுதி கையெழுத்திட வேண்டும். அதன் பிறகே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்[5]. ஆனால் கிறிஸ்தவ மதத்தை சேர்நத ஜெகனிடம் இந்த நடைமுறையை பி்ன்பற்றவி்ல்லை என கூறப்படுகிறது[6]. .\nபரிந்து கொண்டு வரும் அடிவருட்கள்: இது பற்றி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் எல்.வி. சுப்பிரமணியம் கூறுகையில்[7], ‘‘ஏழுமலையானை தரிசிக்க வந்த ஜெகன் மோகனிடம் கையெழுத்து வாங்க பதிவேடு கொண்டு செல்லப்பட்டது. 2009ம் ஆண்டும் பதிவேட்டில் கையெழுத்திட்டு ஏழுமலையானை தரிசித்தேன். எனவே, மீண்டும் கையெழுத்திட வேண்டிய அவசியமில்லை என்று கூறிவிட்டார்’’ என்றார்[8]. ஜெகன்மோகன் ரெட்டி கிறிஸ்தவர் என்பத��ல் கோவில் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட முயற்சி நடந்ததாகவும் கையெழுத்திட ஜெகன் மோகன் ரெட்டி மறுத்து விட்டதாகவும் தெலுங்கு தேசம் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினர் குற்றம் சாட்டினர். மேலும் கோவிலுக்குள் ஜெகன்மோகன் ஆதரவாளர்கள் ஜெய் ஜெகன் என்று கோஷமிட்டதாகவும் கூறப்பட்டது. கோவிலுக்குள் பிரசாரம் செய்வது தேர்தல் விதி மீறல் என்று தேர்தல் கமிஷனிடம் தெலுங்கு தேசம் சார்பில் புகார் செய்யப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்த தேர்தல் அதிகாரி பன்வர்லால் உத்தரவிட்டுள்ளார்.\nதிருப்பதி கோவிலுக்குள் ஜெகன்மோகன் சென்றதில் வழிமுறைமீறல் இல்லை: ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் விளக்கம்: ஆனால் இந்த குற்றச்சாட்டை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மறுத்து உள்ளது. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பாஸ்கர் ரெட்டி கூறியதாவது:- திருப்பதி கோவிலில் ஜெகன்மோகன் தந்தை ராஜசேகர ரெட்டி 23 முறை தரிசனம் செய்து உள்ளார். இதில் 5 முறை முதல்-அமைச்சர் என்கிற முறையில் அரசு சார்பில் சென்று உள்ளார். அவர் கொண்டு சென்ற பட்டுவஸ்திரம் ஏழுமலையானுக்கு அணிவிக்கப்பட்டு உள்ளது. அப்போது யாரும் ஆட்சேபனை தெரிவிக்க வில்லை. அப்படியிருக்கும் போது இப்போது ஜெகன்மோகன் ரெட்டி மீது மட்டும் குறை சொல்வது ஏன் ஜெகன்மோகன் ரெட்டியை தேரடியாக எதிர்கொள்ள முடியாமல், அவருக்கு மக்களிடம் இருக்கும் ஆதரவை பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் குறுக்கு வழியில் அவருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையானை தரிசனம் செய்ய கடைசியாகத்தான் அனுமதிக்கப்பட்டார். தரிசனம் முடிந்து அவர் வெளியே வந்ததும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தான் ஜெகன் மோகன் ரெட்டியை பார்த்து ஆர்வ மிகுதியால் “ஜெய் ஜெகன்” என கோஷமிட்டனர். அதற்கு எப்படி ஜெகன்மோகன் பொறுப்பாவார் ஜெகன்மோகன் ரெட்டியை தேரடியாக எதிர்கொள்ள முடியாமல், அவருக்கு மக்களிடம் இருக்கும் ஆதரவை பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் குறுக்கு வழியில் அவருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையானை தரிசனம் செய்ய கடைசியாகத்தான் அனுமதிக்கப்பட்டார். தரிசனம் முடிந்து அவர் வெளியே வந்ததும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தான் ஜெகன் மோகன் ரெட்டியை ���ார்த்து ஆர்வ மிகுதியால் “ஜெய் ஜெகன்” என கோஷமிட்டனர். அதற்கு எப்படி ஜெகன்மோகன் பொறுப்பாவார் எங்களுக்கும் தேர்தல் விதிகள் தெரியும், கோவில் விதிமுறைகளும் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்[9]. சரி, சோனியா வந்துள்ளார் என்கிறார்களே, அப்படியென்ன அந்த அம்மையாருக்கு ஏழுமலையான் மீது பக்தி\nசோனியா மெய்னோவின் திருமலை விஜங்கள்[10]: சோனியா மெய்னோ 1997ல் திருமைக்கு வந்தபோதே, மக்கள் எதிர்த்தனர். இருப்பினும் அவர் அனுமதிக்கப் பட்டார். இரண்டாவது முறையாக, 1997க்குப் பிறகு திருமலைக்கு சோனியா (Antonia Edvige Albina Maino) வருகிறார் என்றபோதும், ஊடகங்களுக்கு படு குஷியாகி விட்டது[11]. “தி ஹிந்து” சோனியா வருகிறார், வந்துக் கொண்டிருக்கிறார் பராக், பராக் என்ற பாணியில் நாளுக்கு நாள் செய்தி வெளியிட்டது.நவம்பர் 25, 2006 அன்று சோனியா மெய்னோ திருமலைக் கோவிலுற்குள் சென்று சாமி தரிசனம் செய்தார். உண்டியில் காசு போட்டார்[12]. கூட காங்கிரஸ் அடிவருடி பட்டாளமே இருந்தது. சாமுவேல் ராஜசேகர ரெட்டி முதலியோருக் இருந்தனர். இதற்கு முன்பாக, தடபுடலாக\nபாதுகாப்பு ஏற்பாடு செய்யப் பட்டது. பிரத்யேகமாக வந்திரங்க ஹெலிபேட் முதலிய வசதிகளும் செய்து தரப்பட்டன[13], என்று வர்ணித்தன. ஆனால், கிருத்துவரான அவர் ஏன் கோவிலுக்கு வரவேண்டும் என்ற கேள்வி எழுந்தது. அதே நவம்பர் 25, 2010 அன்று மெதுவாக “தி ஹிந்து” ஒரு செய்தியை கசித்து விட்டது. அதாவது பிரதான கோவில் கோபுரத்திற்கு எதிர்புறம் உள்ள ஆயிரம் கால் பண்டபம் இடிப்பது “சில தெரிந்த காரணங்களுக்காகத்” தள்ளிப்போடப்பட்டது என்ற விஷயம் தான்[14]. ஆனால், அத்தகைய தெளிவான தெரிந்த காரணங்கள் என்ன என்று “மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு” (கருணாநிதி இப்படி செல்லமாக வர்ணிப்பது வழக்கம்) சொல்லவில்லை. உண்மையில் அந்த மண்டபம் 2003லேயே இடித்துவிட்டபிறகு, ஒன்றுமே தெரியாதது போல இப்படி செய்தியை வெளியிட்டுள்ளது. ஆக சாமுவேல் எப்படி கோவிலைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதனைப் பார்த்து சந்தோஷிக்கவே வந்தார் போலும்.\nதிருப்பதிக்குவந்தாலும்பிரசாதம்கிடைக்கும்: அதே போல சோனியா ஏதோ காரணத்திற்காக 17-07-2008 அன்று திருப்பதிக்கு வந்தால் கூடி இந்த அடிமைகள் விடுவதில்லை. போட்டிப் போட்டுக் கொண்டு திருப்பதி ஏர்போர்ட்டுக்கு வந்து லட்டு பிரசாதம், பட்டுப்புடவை இத்யாதி கொடுத்துவிட்டு செல்கின்றன[15]. சாமுவேலைப் பற்றி கேட்வேண்டுமா, இல்லை கருணாகர ரெட்டிதான் விடுவாரா பாவம், பார்ப்பனர்கள். சத்தியர்கள் ஆணையிடுவதால், வந்து மிலேச்சப் பெண்ணிடம் பிரசாதம் கொடுத்து விட்டு செல்கிறார். ஆனால், சாதாரண, ஏழை பக்தன் மணிக்கணக்கில் காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறது. அதுவுன், இத்தகைய “ராஜ மரியாதை” அவன் கனவிலும் நினைத்ட்குப் பார்க்க முடியாது. ஆனால், இப்பொழுதும், மண்டபத்தை இடித்தற்கு மூச்சுக்கூட விடவில்லை.\nமெய்னோதிருப்பதி / திருமலைவந்த / வரும்மர்மம்என்ன: மறுபடியும் பிப்ரவரி 2011ல் விஜயம் செய்தபோது, ஆந்திரமக்களே சந்தேகப் பட்டனர்[16]. ஆயிரங்கால் மண்டபம் இடிக்கப் பட்டபோது கூட,பக்தர்களின் கொந்தளிப்பை, ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்து விட்டன. ஜீயர் சாமி உச்சநீதி மன்றத்திற்குச் சென்றாலும், பிரயோஜனம் இல்லாமல் போய் விட்டது.\nஆக திருமலைக் கோவிலை இந்திய தொல்துறை கீழ் கொண்டு வந்து விட்டால், அரசுக்கு கீழ் வந்துவிடும், பிறகு கோடிக்கணக்கில் கொள்ளையெடிக்கலாம் என்ற திட்டம் போலும் என்றும் நினைத்தனர். “கண் பட்டுவிடும்” என்றுகூட வெளிப்படையாக பேசினர், எழுதினர்[17].\nஆனால், கடவுளின் தண்டனையிலிருந்து சாமுவேல் ரெட்டி தப்பமுடியவில்லை. கிருத்துவரான சி.எஸ்.ஐ (ஆங்கிலிகன்) சாமுவேல் புதன்கிழமை, 2 செப்டம்பர் 2009, காலை 9:35 அன்று ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். ஆனால், திரிதண்டி ஜீயர் என்ற மடாதிபதி, மண்டபத்தை இடித்ததையும் எதிர்த்தார், திருமலையில் ஹெலிபேட் அமைத்ததற்கும் எதிர்த்தார். ஆனால், அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. பாவம், மெய்னோவிற்கு எலிபேட் அமைத்த சாமுவேல், ஹெலிகாப்டர் விபத்திலேயே இறக்க நேரிட்டது. ஏற்கெனவே இந்திய கலாச்சாரத்திற்கு ஆதாரமான சிற்பங்கள் முதலியவற்றை சோனியாவின் ஆதரவுடன் “டிப்ளமேடிக் பேக்” என்ற போர்வையில், இத்தாலியில் அவரது சகோதரி வைத்துள்ள கடைக்குச் செல்வதாக வழக்குகள் போடப்பட்டன. சுபரமணிய சுவாமி போட்ட வழக்குக் கூட நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ஆயிரங்கால் மண்டபம் இடிக்கப் பட்டது, பல மடங்கள் இடிக்கப்பட்டு ஏதோ விளையாட்டு அரங்கம் போல பெரிய அரங்கம் கட்டப்பட்டது முதலியன பல கேள்விகளை எழுப்புகின்றன. அதுமட்டுமல்லாது, சென்ற ஐந்தாறு வருடங்களில், சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் வழிகளில் தேவையில்லாமல், அளவிற்கு அதிகமாக முளைத்துள்ள சர்ச்சுகள் சாதாரண மக்கள் மனங்களில் சந்தேகத்தை எழுப்புகின்றனர். மேலும் கிருத்துவர்கள் தங்களது மதப்பிரச்சார-பிரசங்க நோட்டிஸுகள் பக்தர்களிடம் விநியோகிப்பது, வேண்டா வெறுப்பையும், தொந்தரவுள்ளாக்கும் போக்கையும் உண்டாக்கி வருகிறது.\n[2] வேதபிரகாஷ், இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை, மேனாட்டு மதங்கள் ஆராய்ச்சிக் கழகம், 57, பூந்தமல்லி நெடுஞ்சாலைமதுரவயல், சென்னை – 602102, 1989, ப.38-39..\nகுறிச்சொற்கள்:ஆங்கிலிகன், ஏசு, ஏசுகிருஸ்து, ஏழுமலை, ஏழுமலையான், கத்தோலிக்கம், கன்னியாகுமரி, கிருத்துவம், கிருஸ்து, கிறிஸ்தவம், கொச்சி, கோவா, கோவிந்தா, சாமுவேல் ரெட்டி, ஜகன்மோஹன் ரெட்டி, தாமஸ், திருப்பதி, திருமலை, தூமை, தோமா, போர்ச்சுகீசியர், ராஜசேகர ரெட்டி\nஆகம விதி, இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், உலகமயமாக்கல், சமூகத் தீவிரவாதம், சாமுவேல், சாமுவேல் ராஜசேகர ரெட்டி, சாமுவேல் ரெட்டி, செக்யூலரிஸம், சோனியா, சோனியா மெய்னோ, தாமஸ், தாராளமயமாக்கல், திருப்பதி, திருமலை, தூஷண வேலைகள், தோமா, தோமையர், நாயுடு, மடம், மடாதிபதி, மதமாற்றம், ரெட்டி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது மறுபடியும் பிள்ளையார் உடைப்பு, ராமர் படம் எரிப்பு முதலியவற்றிற்கு ஒத்திகையா\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது திராவிட துணுக்கா, பிள்ளையார் உடைப்பா, அல்லது ராமர் படம் எரிப்பா\nஒரு துலுக்கன் லிங்காயத் மடாதிபதி ஆகிறான் என்று செக்யூலரிஸ நாட்டில், சிவராத்திரி செய்தியாகக் கொடுக்கப் பட்டுள்ளது\nதிராவிடத்துவ அரசியல் மடாதிபதிகளின் “பட்டின பிரவேசங்களை” வெளியிடாமல், ஆத்திக “பட்டின பிரவேசங்களை” எதிர்ப்பது திராவிடத்துவ முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\nபல்லக்கு பவனியும், சாரட் பவனியும் – தருமபுரி ஆதீனத்தை மிரட்டிய வீரமணி- திராவிடத்துவ மிரட்டல்கள், முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்க���கவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=827&cat=10&q=General", "date_download": "2020-03-28T12:26:42Z", "digest": "sha1:LPSJTT7IPJWQXK3PXZEMDY2OCIZW3G6G", "length": 13178, "nlines": 174, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nஅமெரிக்கக் கல்விக்கான விசா பெறுவதில் நமக்கு புரவிஷனல் சான்றிதழ் கட்டாயம் தேவையா படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் போதுமானதா படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் போதுமானதா\nஅமெரிக்கக் கல்விக்கான விசா பெறுவதில் நமக்கு புரவிஷனல் சான்றிதழ் கட்டாயம் தேவையா படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் போதுமானதா படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் போதுமானதா\nஅமெரிக்க விசாவுக்கான நேர்காணலில் கோர்ஸ் கம்ப்ளீஷன் சான்றிதழ் மற்றும் அனைத்து மதிப்பெண் சான்றிதழ்கள் இருந்தால் போதும். எந்த அமெரிக்கக் கல்வி நிறுவனத்தில் கல்வி பயில இருக்கிறீர்களோ அதன் சேர்க்கைக் கடிதம், நுழைவுத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ், நிதி ஆதாரச் சான்றிதழ்கள் போன்றவற்றை எடுத்துச் செல்வது அவசியம்.\nகோயம்புத்தூரி��ுள்ள அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் தொலை தூர முறை மேனேஜ்மெண்ட் மற்றும் கம்ப்யூட்டர் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை தவிர்த்த பிற வளாகங்களில் சிறப்புப் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. கோயம்புத்தூர் கிளையில் நடத்தப்படும் படிப்புகள் பற்றிய விபரங்கள் இதோ...\n* ஏர்லைன் மற்றும் ஏர்போர்ட் மேனேஜ்மென்ட்\n* இன்சூரன்ஸ் மற்றும் பைனான்சியல் சர்விசஸ்\n* ரீடெயில் மற்றும் சப்ளை செயின் மேனேஜ்மென்ட்\n* சாப்ட்வேர் என்டர்பிரைசஸ் மேனேஜ்மென்ட்\n* வென்ச்சர் கேபிடல் அண்ட் கேபிடல் மார்க்கெட்\n* ஐ.டி. எனேபிள்ட் சர்விசஸ்\n* கால் சென்டர் மேனேஜ்மென்ட்\n* சாப்ட்வேர் குவாலிடி அஸ்யூரன்ஸ்\n* சாப்ட்வேர் புராஜக்ட் மற்றும் குவாலிடி\nஇவை தவிர டிப்ளமோ மற்றும் பி.ஜி. டிப்ளமோ படிப்புகளையும் இந்த பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nசெல்போன் சர்விஸ் எங்கு படிக்கலாம்\nபிளஸ் 2 முடித்துள்ளேன். பாலிடெக்னிக்கில் படிக்க முடியுமா இதில் என்ன படிப்புகள் தரப்படுகின்றன\nஎனது பெயர் குமரகுரு. அனிமேஷன் பிலிம் மேக்கிங் துறையில் ஈடுபட வேண்டுமென்பது எனது விருப்பம். என்.ஐ.டி தேர்வையும் எழுதினேன், ஆனால் தேர்ச்சி பெறவில்லை. எனவே, வேறு எந்த கல்லூரிகளில் நான் விண்ணப்பிக்கலாம் நான் பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்துள்ளேன்.\nகேம்டிஸ்சைனிங் படிப்புகளை எங்கு படிக்கலாம்\nசமூகவியல் படிப்பு படிப்புக்கான வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/coronavirus-flipkart-suspends-service-amazon-to-deliver-essential.html", "date_download": "2020-03-28T12:11:46Z", "digest": "sha1:OIGHVB5423L5ECNZCPWZCDJACNK6ZSRN", "length": 8546, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Coronavirus Flipkart Suspends Service Amazon To Deliver Essential | India News", "raw_content": "\n‘21 நாட்கள்’ ஊரடங்கால்... பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்களின் ‘சேவை’ நிறுத்தமா\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகொரோனா அச்சுறுத்தலால் ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்ட் ஆகியவற்றின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஉலகம் முழுவதும் வேகமாகப் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸால் பெரும்பாலான உலக நாடுகள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் பாதிப்பு எண்ணிக்க��� அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் நேற்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்ட் ஆகியவை அவற்றின் சேவையில் மாற்றம் செய்துள்ளன. அமேசான் நிறுவனம் தங்களுடைய பணியாளர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு அத்தியாவசியமான பொருட்கள் மட்டும் டெலிவரி செய்யப்படும் என அறிவித்துள்ளது.\nஅத்துடன் வாடிக்கையாளர்கள் முன்னர் செய்த ஆர்டர்களை ரத்து செய்துகொள்ளலாம் எனவும் அதற்கான பணம் குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பி அளிக்கப்படும் எனவும் அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேசமயம் பிளிப்கார்ட் நிறுவனம் தற்காலிகமாக அதன் சேவையை நிறுத்தியுள்ளது.\n'இவங்களால மத்தவங்களுக்கும் பரவும்'... 'எல்லாமே விளையாட்டா போச்சா'... எச்சரித்த அமைச்சர்\n'தமிழகத்தில்' மேலும் 3 பேருக்கு பாதிப்பு... 'கொரோனா' பாதித்தவர்களின் 'எண்ணிக்கை' 18 ஆக உயர்வு... அமைச்சர் அதிகாரப்பூர்வ தகவல்\n‘ஏப்ரல் 14-ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் முடக்கம்’.. ‘காட்டுத்தீயாக பரவும் கொரோனாவால்’ பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவு\nஉலகமே ‘லாக் டவுனில்’... ஆனால் ‘மார்ச் 25’ முதல்... ‘சீனா’ வெளியிட்டுள்ள ‘அதிரடி’ அறிவிப்பு...\n'கொரோனா வைரஸ் வருது, கொஞ்சம் தள்ளி நில்லுப்பா...' 'வெங்காயம் நறுக்கிட்டு வைத்திருந்த கத்தியை எடுத்து...' கொரோனா வைரஸ் வைத்து கிண்டலாக பேசியதால் வெறிச்செயல்...\n‘மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா’... ‘தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது’... இவையெல்லாம் தடையில்லாமல் கிடைக்க ஏற்பாடு\n' 'தெரிஞ்சுக்க கொஞ்சம் நேரம் போதும்...' 'ஒரு நாளைக்கு 15,000 சோதனை கருவிகளைத் தயாரிக்க முடியும்...' புதிய மருத்துவ கிட்டை உருவாக்கிய நிறுவனம்...\nஇங்க வாங்க, அடிக்க எல்லாம் மாட்டேன், வாங்க ... பொது இடங்களில் சுற்றி திரிந்த மக்களுக்கு ... போலீசாரின் நூதன தண்டனை\n'1500 மாஸ்க் செய்து அவரே எடுத்துட்டு வந்துருக்கார்...' 'கொரோனா பரவுவதை தடுப்பதற்காக...' மனிதம் காத்த தையல் கடைக்காரர்...\n‘கவனிப்பின்றி’ கைவிடப்பட்டு... ‘படுக்கையிலேயே’ நிகழும் மரணங்கள்... ‘மார்ச்சுவரி’ ஆக மாற்றப்பட்ட ‘ஷாப்பிங்’ சென்டர் ‘ஐஸ்’ ரிங்க்... ‘அதிரவைக்கும்’ நிலவரம்...\nஊரடங்கு உத்தரவை அலட்சியப்படுத்திய... 900 பேர் மீ��ு வழக்குப்பதிவு\n'தமிழகத்தில்' கொரோனா வைரஸின் நிலை என்ன... 'இன்றைய நிலவரம்’... ‘அமைச்சர் அதிகாரப்பூர்வ தகவல்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/actress-sunaina-shares-an-funny-sillukarupatti-meme-on-corona-virus-isolation.html", "date_download": "2020-03-28T11:01:34Z", "digest": "sha1:PHQPZ27VK4T2FW7R5JBDDCCBR2MZ25FT", "length": 9403, "nlines": 121, "source_domain": "tamil.behindwoods.com", "title": "கொரோனாவின் தனிமையில் இருந்து தப்பிக்க நடிகை சுனைனா ஷேர் செய்த மீம் Actress Sunaina Shares An Funny Sillukarupatti Meme On Corona Virus", "raw_content": "\nஎப்டியெல்லாம் யோசிக்கிறாங்கயா.. சுனைனா ரசித்த மீம்... கொரோனாவுக்கு டஃப் கொடுப்பது எப்படி\nமுகப்பு > சினிமா செய்திகள்\nஉலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். நேற்றைய தினம் பேசிய பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.\nஆனால் மக்கள் அடைந்து இருக்கும் இந்த நிலையிலும் அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பவர்கள் இந்த மீம் கிரியேட்டர்கள் தான். உலகமே கொரோனாவை பார்த்து பயப்பட்டாலும், அந்த பயத்தை அடித்து துவம்சம் செய்து விடுகிறார்கள். அப்படி ஒரு மீம் தான் நடிகை சுனைனா ஷேர் செய்திருக்கிறார். அவர் கடைசியாக நடித்த சில்லுக்கருப்பட்டி படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி தந்தது அந்த படத்தில் அவர் தனது தனிமையை மறக்க அலெக்ஸா கருவியுடன் பேசிக் கொண்டிருப்பார். அது போல நெட்டிசன் ஒருவர் எனக்கு இப்போது தேவையும் ஒரு அலெக்ஸா அம்மு தான் என்று காமெடியாக கூறியுள்ளார். இதனை சுனைனா தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.\nநடிகர் ஜீவா சொன்ன கொரோனா விழிப்புணர்வு பன்ச் டையலாக் Actor Jiiva Tweets A Vera Level Punch Dialogue Against Corona\nகொரோனாவின் கோர தாண்டவம், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வெளியிட்ட பகீர் போட்டோ Lakshmy Ramakrishnan Shares Shocking Reason For Corona\nகொரோனவை ஒழிக்க சிவகார்த்திகேயன் மக்களுக்கு வேண்டுகோள் Sivakarthikeyan Pleads People To Do This To Stop Corona\nவந்த வியாதிக்கு 'மருந்தில்லா' தேசம்| Kiran Tweet About Corona\n\"வாயில கெட்ட வார்த்த தான் வருது\" - கொந்தளிக்கும் மக்கள் | Section 144\nஆங்கிலத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் Telangana Governor Tamilisai Soundararajan\nCorona Virus-ஐ கண்டுபிடிக்கும் கருவியை தயாரித்த இந்தியா | RK\nஏப்ரல் 14 -க்கு பின் கரோனா பிரச்சனை இருக்காது - Shelvi விளக்கம் | #Section144\nCorona Virus மனித உடலுக்குள் எப்படி செயல்படுகிறது\nகரோனாவை எதிர்த்து போராடும் விஜயபாஸ்கர் அசத்தலான வேலை - Bosskey பேட்டி\nமாஸ்க் சானிடைசர் எளிதா கிடைக்குதா \nPoovaiyaar-ன் விழிப்புணர்வு கானா பாடல் - அட்டகாசமாக பாடி அசத்தல்\nWine Shop ஏன் மூடல - கொதிக்கும் ஏழை வியாபாரிகள் | வெறிச்சோடிய T.Nagar ரங்கநாதன் தெரு\nகொரோனாவின் தனிமையில் இருந்து தப்பிக்க நடிகை சுனைனா ஷேர் செய்த மீம் Actress Sunaina Shares An Funny Sillukarupatti Meme On Corona Virus\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/altroz/brochures", "date_download": "2020-03-28T11:18:06Z", "digest": "sha1:BGUHIPSQDBEU3AKDQKQFXPKXRQKU4KG5", "length": 11505, "nlines": 267, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா ஆல்டரோஸ் ப்ரோச்சர் - இந்தியாவில் க்விட் ப்ரோச்சரை பிடிஎப்பில் பதிவிறக்கம் செய்யுங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand டாடா ஆல்டரோஸ்\nமுகப்புநியூ கார்கள்டாடா கார்கள்டாடா ஆல்டரோஸ்ப்ரோச்சர்ஸ்\nடாடா ஆல்டரோஸ் கார் பிரசுரங்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n9 ப்ரோச்சர்ஸ் அதன் டாடா ஆல்டரோஸ்\nடாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் option\nடாடா ஆல்டரோஸ் எக்ஸ்எம் டீசல்\nடாடா ஆல்டரோஸ் எக்ஸ்டி டீசல்\nடாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் டீசல்\nடாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் option டீசல்\nQ. டாடா ஆல்டரோஸ் rear seat\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஆல்டரோஸ் எக்ஸ்இ டீசல்Currently Viewing\nஆல்டரோஸ் எக்ஸ்எம் டீசல்Currently Viewing\nஆல்டரோஸ் எக்ஸ்டி டீசல்Currently Viewing\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் டீசல்Currently Viewing\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் option டீசல்Currently Viewing\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் optionCurrently Viewing\nஎல்லா ஆல்டரோஸ் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 4 க்கு 7 லட்சம்\nடாடா ஆல்டரோஸ் :- 100% On-Road பைனான்ஸ் Ava... ஒன\nஆல்டரோஸ் on road விலை\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/227888?ref=archive-feed", "date_download": "2020-03-28T11:19:46Z", "digest": "sha1:VRNETKMJKPNX7YQK6EGKXZSY6DU2TNRU", "length": 8791, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "கோத்தாவுக்��ு எதிராக வழக்கு தாக்கல் செய்த சந்ரகுப்த தேனுவரவுக்கு மரண அச்சுறுத்தல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகோத்தாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்த சந்ரகுப்த தேனுவரவுக்கு மரண அச்சுறுத்தல்\nகோத்தபாயவுக்கு எதிராக நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்த பேராசிரியர் சந்ரகுப்த தேனுவரவுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nபொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை ஆதரிக்கும் தரப்பில் இருந்தே இந்த மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nதெனுவர, இலங்கையில் நீண்ட காலமாக சமூக அரசியல் செயற்பாட்டாளராக இருந்து வருகிறார்.\nஇந்தநிலையில் கோத்தபாயவின் இரட்டை பிரஜாவுரிமை பிரச்சினையை முன்வைத்து அவரும் செயற்பாட்டாளர் காமினி வியாங்கொடவும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.\nஎனினும் வழக்கின் தீர்ப்பு கோத்தபாயவுக்கு சார்பாக அமைந்து விட்டது. இதனையடுத்து தமக்கு பலர் தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்ததாக தேனுவர குறிப்பிட்டுள்ளார்.\nதாம் வாகனம் செலுத்தி சென்ற வேளையில் தம்மை முந்திச்சென்ற முச்சக்கரவண்டி சாரதி ஒருவரும் மரண அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் இடம்பெற்றதாக தேனுவர குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் தமக்கு பொலிஸாரின் பாதுகாப்பை அவர் கோரியுள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்திய���் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/21-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-03-28T11:01:47Z", "digest": "sha1:Y4XXNUCV5ZTUXMXRXLOCCQHXSPJFAJAA", "length": 6598, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "21 ஆம் திகதி தகவல் அறியும் சட்டமூலம் நிறைவேற்றப்படும்! - EPDP NEWS", "raw_content": "\n21 ஆம் திகதி தகவல் அறியும் சட்டமூலம் நிறைவேற்றப்படும்\nநாடாளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்டுள்ள தகவல் அறியும் சட்­ட­மூலம் மீதான விவாதம் எதிர்­வரும் 21 ஆம் திகதி நடை­பெற்று நிறை­வேற்­றப்­படும் என்று அமைச்­ச­ரவை பேச்சாளரும் ஊட­கத்­துறை அமைச்­ச­ரு­மான கயந்த கருணாதிலக்க தெரி­வித்துள்ளார்.\nஅர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடிவுகளை அறி­விக்கும் செய்தியாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்\nஅவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்\nதகவல் அறியும் சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் எதிர்­வரும் 21 ஆம் திகதி விவாதிக்கப்பட­வுள்­ளது. அந்­த­வ­கையில் அன்­றைய தினம் விவாதம் நடத்­தப்­பட்டு சட்டமூ­லத்தை நிறை­வேற்ற நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். இது நீண்­டநாள் செயற்­பா­டாக இருந்­தது. அதன்­படி எதிர்­வரும் 21 ஆம் திகதி இந்த சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­படும்\nஎமது அர­சாங்கம் ஜன­நா­யக ரீதியில் பய­ணிக்­கின்­றது. தற்­போது நிதி­ய­மைச்­ச­ருக்கு எதிராக நம்­பிக்­கை­யில்லா பிரேரணை கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. ஆனால் கடந்த காலத்தில் நிதி­ய­மைச்­ச­ருக்கு எதி­ரா­க­நம்­பிக்­கை­யில்லா பிரேரணை கொண்­டு­வர முடியவில்லை. காரணம் கடந்த காலத்தில் ஜனாதிபதியே நிதியமைச்சராக இருந்தார். எனவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரமுடியவில்லை என்றார்\nஇலண்டனிலிருந்து வந்தவரை 15 மணி நேரங்களுக்கும் மேலாக நீர் வழங்காது தாக்கி சித்திரவதை செய்த தெல்லிப்பள...\nவடமாகாணத்தில் டெங்கு தொற்றியிருக்கலாம் என்று 5,339 பேர் சிகிச்சை\nகடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் – எச்சரிக்கிறது வானிலை அவதான நிலையம்\nகுப்பைகளை வீதிகளில் தீயிட்டால் நடவடிக்கை யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் தெரிவிப்பு\nவங்கியில் தீப் பரவல் – கிளிநொச்சியில் சம்பவம்\nபுதி ஆட்சியில் மண்டைதீவின் எஞ்சிய அவலங்கள் முழுமையாக நீங்கும் - ஈ.பி.டி.பி முக்கியஸ்தர் விந்தன்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2015/12/blog-post_8.html?showComment=1449590442076", "date_download": "2020-03-28T11:29:59Z", "digest": "sha1:53BA4JXEZYVSAARNZIHEVJ6ONBJNAX5T", "length": 10399, "nlines": 175, "source_domain": "www.kummacchionline.com", "title": "மனிதநேயம் மரிக்கவில்லை | கும்மாச்சி கும்மாச்சி: மனிதநேயம் மரிக்கவில்லை", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nதமிழ்நாட்டில் பிறந்து, தமிழனாக வளர்ந்து தமிழனாக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன். இந்த மழை ஏற்படுத்திய பேரிடரில் உதவிய சென்னைவாசிகள் குறிப்பாக இளைஞர்கள் செய்த தன்னலமற்ற உதவி நமது எதிர்கால கவலையை போக்குகிறது.\nசென்னையின் பலபகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த பொழுது சிக்கிய பொதுமக்களை மீனவ இளைஞர்கள் தங்களது படகுகளை எல்லா இடங்களிலும் செலுத்தி எண்ணற்ற உயிர்களை காப்பாற்றியுள்ளனர். நடிகர்களின் படங்களுக்கு பாலூற்றி வீணடிக்கப்படுகின்றதே இன்றைய இளைஞர் சமுதாயம் என்று நொந்த பெரிசுகளுக்கு இந்த பேரிடரில் அவர்கள் செய்த இந்த தொண்டு ஏதோ ஒன்றை சொல்லுகிறது. இப்பொழுது இவர்கள் பனி கடலூரிலும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.\nஅரசின் கையை எதிர்பாராமல் எண்ணற்ற தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் களத்தில் இறங்கி கடுமையான மழையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள்.\nசில முதியவர்கள் கூட ஆயிரம் இரண்டாயிரம் பேருக்கு உணவு சமைத்து தங்களது இரக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.\nமுக்கியமாக ஜாதி மதம் கடந்து எல்லோரும் கைகோர்த்து இந்த பேரிடரை கையாண்டது உலகத்திற்கு முக்கிய செய்தியை சொல்லுகிறது. இந்து கோயில்களில் முஸ்லீம்கள் தங்க வைக்கப்பட்டதும், மசூதிகளில் இந���துப் பெண்களை தங்க வைத்து உதவிகள் செய்ததும் \"ஒற்றுமை நம்மிடம் இருக்கிறது வேற்றுமை சில தீய சக்திகளால் விதைக்கப்படுகிறது\" என்று ஓங்கி அறைந்து சொல்லியிருக்கிறார்கள்.\nவடநாட்டு ஊடகங்கள் நமது பேரிடரை முதலில் கண்டுகொள்ளாததும் எண்ணற்ற வட இந்தியர்கள் நாம் அழிவை ரசித்த பொழுதும் தமிழக மக்கள் எங்களுக்கு யார் உதவியும் தேவையில்லை எங்களை நாங்களே பார்த்துக்கொள்வோம் என்று காட்டியிருக்கிறார்கள்.\nதமிழன் என்று சொல்லி தலை நிமிர்ந்து நிற்போம்.\nLabels: சமூகம், நிகழ்வுகள், மொக்கை\n\"ஒற்றுமை நம்மிடம் இருக்கிறது வேற்றுமை சில தீய சக்திகளால் விதைக்கப்படுகிறது\"\nநிதர்சனமான உண்மை நண்பரே... இந்த ஒற்றுமை என்றும் தொடர வேண்டும் என்பதே எனது அவா\n\"ஒற்றுமை நம்மிடம் இருக்கிறது வேற்றுமை சில தீய சக்திகளால் விதைக்கப்படுகிறது\"\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் said...\nதமிழன் என்று சொல்லி தலை நிமிர்ந்து நிற்போம்.///அது...\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகேப்டன் துப்பியது யார் மீது\nடீ வித் முனியம்மா பார்ட் 39\nபீப் பாட்டும், பேட்டியும் மற்றும் பாட்டியும்\nமானங்கெட்ட ஸ்டிக்கர் ஒட்டி.....வாட்சப் ஆத்தா என்று...\nடீ வித் முனியம்மா பார்ட் 38\nநிவாரண பொருள கொடு ஸ்டிக்கர ஒட்டனும் இல்ல ஆத்தா வ...\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/193844/news/193844.html", "date_download": "2020-03-28T11:39:09Z", "digest": "sha1:O7SHGWMFVEMVY55FHOH6MKSGR4I2TGVW", "length": 31405, "nlines": 107, "source_domain": "www.nitharsanam.net", "title": "முஸ்லிம் சமூகமும் உணர்ச்சி அரசியலும்!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nமுஸ்லிம் சமூகமும் உணர்ச்சி அரசியலும்\nஅரசியல் என்பது விஞ்ஞானமாகும். அதனால், அது அறிவுபூர்மாக அணுக வேண்டிய விவகாரமாகவுள்ளது. மறுபுறம், அரச��யலை கலை என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர். சிலருக்கு அரசியல் வியாபாரமாகும். சிலருக்கு அதுவே முழுநேரத் தொழிலாகவும் இருக்கிறது. அரசியலை விஞ்ஞானபூர்வமானதொரு விடயமாக விளங்கிக் கொண்டவர்கள், அதை அறிவு ரீதியாக அணுகுவார்கள். அரசியலை உணர்வுபூர்வமான விடயமாக மட்டுமே புரிந்து வைத்திருப்பவர்களுக்கு, அவர்களின் விருப்பத்துக்குரிய கட்சி, “மதம்” போல் இருக்கும்.\nஅரசியலை முற்றுமுழுதாகவே, உணர்வுபூர்வமாக அணுகும் சமூகம், தனக்கான விடிவைப் பெற்றுக் கொள்வது சாத்தியமில்லை. “எனது கட்சியும், தலைவனும் என்ன தவறு செய்தாலும் என்ன துரோகம் செய்தாலும், நான் எதிர்க்க மாட்டேன்” எனும் மனநிலையைக் கொண்டவர்களையுடைய சமூகம், மந்த நிலையைத் தாண்டிச் செல்லப் போவதில்லை. இலங்கையில், ஒப்பீட்டு ரீதியாக முஸ்லிம்களை விடவும் தமிழர்கள் அரசியலை அறிவு ரீதியாகப் புரிந்து வைத்திருக்கின்றார்கள். தமிழர்களுக்குள் உருவான ஆயுதப் போராட்டமானது, அரசியலை அறிவுபூர்வமாகப் பார்க்கும் பக்குவத்தைத் தமிழர்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறது.\nஆனால், அதையும் தாண்டி ஆயுத இயக்கங்களையும் அரசியல் கட்சிகளையும் உணர்வுபூர்வமாக அணுகும் “பக்தவாத” சிந்தனையும் தமிழர்களுக்குள் புகுந்திருக்கின்றது. அதனால்தான், யுத்த காலத்தில் ஆயுத இயக்கங்கள் நடத்திய மனிதப் படுகொலைகளைக் கூட, அந்த சமூகத்திலுள்ள சில படித்தவர்கள் கூட நியாயப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.\nஎவ்வாறாயினும், அரசியலை உணர்வுபூர்மாக அணுகும் மனநிலையானது, முஸ்லிம் சமூகத்துக்குள் மிக அதிகளவில் உள்ளது. தேர்தலொன்றில் தாங்கள் ஆதரிக்கும் அரசியல் கட்சி சார்பில் யார் களமிறக்கப்பட்டாலும் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்போர், முஸ்லிம் சமூகத்துக்குள் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள் என்பது கசப்பான உண்மையாகும்.\nமுஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் ஒரு காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்து வந்தனர். “எங்கள் உடலை வெட்டினாலும், எங்கள் இரத்தம் பச்சையாகவே ஓடும்” என்று கூறும் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் அப்போது அதிகமாக இருந்தனர். முஸ்லிம்களுக்கும் பச்சை நிறத்துக்கும் கலாசார ரீதியிலான தொடர்பொன்று உள்ளது. அந்தத் தொடர்பு – சமய ரீதியான செயற்பாடுகளின் போதும் வெளிப்படுவதுண்ட��. முஸ்லிம்களின் சமய மற்றும் கலாசார நிகழ்வுகளில் அலங்காரத்துக்காகக் கட்டப்படும் கொடிகள், பச்சை நிறம் கொண்டவையாக இருப்பதைக் காணலாம்.\nபச்சை நிறம் மீதுள்ள உணர்வுபூர்வமான இந்தப் பிடிப்பினால்தான், பச்சையைக் கட்சிக் கொடியின் நிறமாகக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியையும் முஸ்லிம்கள் ஒரு காலத்தில் கணிசமானளவில் ஆதரித்து வந்தனர்.\nஇவ்வாறானதொரு பின்புலத்தில்தான், தற்போது இலங்கையில் புதிய அரசமைப்பொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. இனப் பிரச்சினைக்கான தீர்வாகவும், புதிய அரமைப்பு அமையும் என்று கூறப்படுகிறது. அதிகாரப் பகிர்வை வழங்குவதுதான், புதிய அரசமைப்பின் பிரதான நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய நாடாளுமன்றில் எந்தவொரு தரப்பும், தமக்கு ஆதரவாக, மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதென்பது முடியாத காரியமாக இருக்கும் நிலையில், புதிய அரசமைப்பொன்றைக் கொண்டு வந்து, நிறைவேற்ற முடியுமா என்பது கேள்விக்குரியதாகும்.\nஅதேவேளை, “நாட்டுக்குப் புதிய அரசமைப்பொன்று தேவையில்லை’ என்று, அஸ்கிரிய மகாநாயக பீடத்தைச் சேர்ந்த தேரர் ஒருவர் கூறியுள்ளார். “அரசமைப்பில் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் சட்டத் திருத்தம், இப்போதைக்குப் போதுமானதாகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசியலில், மகாநாயக பீடங்களைப் பகைத்துக் கொண்டு, இலங்கையின் பேரின அரசியல்வாதிகள் எவரும், தமது கால்களை முன்வைப்பார்கள் என்று நம்புவது, நமது புரிதலிலுள்ள கோளாறாகவே அமையும்.\nஅப்படியென்றால், புதிய அரசமைப்பொன்று உருவாக்கப்படுவதற்கு சாத்தியமில்லை எனும் முடிவுக்கு நாம் வர முடியும் அல்லது புதிதாக உருவாக்கப்படும் அரசமைப்பானது, மகாநாயகப் பீடங்களை அதிருப்திக்குள்ளாக்கும் வகையில் அமையாததாக இருக்கும். இவை இரண்டுக்கும் அப்பால், சிறுபான்மை சமூகங்களுக்கு அதிகாரங்களை உச்சபட்சமாகவும் நேர்மையாகவும் பகிரும் வகையில், புதியதோர் அரசமைப்பு உருவாக்கப்படுமானால், அது, அரசியல் அதிசயமாகவே அமையும்.\nஅப்படியோர் “அதிசயம்” நடக்காது என்று, “அபசகுணமாக” இங்கு நாம் கூறி, யாரின் “சாபங்களை” உம் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. இது இவ்வாறிருக்க புதிய அரசமைப்புப் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் தொடங்கி விட்டன. புதிய அரசமைப்புக்கான உத்தேச வரைவில், இலங்கை பற்றிய அறிமுகமே தர்க்கத்துக்குள்ளாகியுள்ளது. “ஏக்கிய ராஜ்ஜிய” என்று சிங்களத்திலும் “ஒருமித்த நாடு” என்று தமிழிலும் குறிப்பிடப்பட்டுள்ள சொற்பதங்கள் சர்ச்சைக்குள்ளாகியுள்ளன. “ஒருமித்த நாடு” என்றால், அது சமஷ்டி அமைப்பைக் கொண்ட நாடு என்று அர்த்தமாகும் என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுகின்றார். இது, சிங்களப் பெரும்பான்மைக்குள் சலசலப்பை ஏற்படுத்தி விட, “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை; ஒருமித்த நாடு என்றால், ‘ஒற்றையாட்சி நாடு’ என்றுதான் அர்த்தம்” என, ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்திருக்கிறது. அப்படியென்றால், ஒற்றையாட்சி முறைமையை, தமிழர் தரப்பு ஏற்றுக் கொள்ளுமா எனும் கேள்வி இங்கு எழுகிறது.\nஇந்தத் தடைகளையெல்லாம் தாண்டி, புதிய அரசமைப்பொன்று உருவாக்கப்படுமாயின், அதில், சிறுபான்மை சமூகங்கள் தமக்கான தேவைகளை உள்ளடக்க வேண்டியமை அவசியமாகும். அந்த வகையில், தமிழர் சமூகம் சார்பாக, அவர்களின் அரசியல் பிரதிநிதிகள் இதற்காக முழு மூச்சுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றமையைக் காண முடிகிறது. குறிப்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் அந்தக் கட்சியிலுள்ள சுமந்திரன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் வகையிலான அரசமைப்பொன்றைப் பெற்றுக் கொள்வதில் கடுமையாக உழைக்கின்றனர்.\nஆனால், முஸ்லிம் அரசியல் தலைமைகள் இந்த விடயத்தில் என்ன செய்கின்றனர் எனத் தெரியவில்லை. முஸ்லிம் அரசியல் தலைவர்கள், வழமைபோல் அரசியல் செய்து கொண்டிருப்பதையே காண முடிகிறது. வடக்கும் கிழக்கும் இணைந்த மாநிலத்தை, புதிய அரசமைப்பினூடாக, தமிழர்கள் கோருகின்றனர். அதேவேளை, தமிழர்களின் அபிலாசைகளுக்குக் குறிக்கே நிற்கப் போவதில்லை என்று, மு.காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருக்கின்றார். அப்படியென்றால், வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்குமா என்று பலரும் கேட்கின்றனர். இதற்குரிய பதிலை, மு.காங்கிரஸ் தலைவர் இன்னும் கூறவில்லை.\nமறுபுறம், முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் கிடைக்கப் பெறும் போதுதான், அதிகாரப் பரவலாக்கல��� அர்த்தமுள்ளதாக அமையும் என்று, மூத்த அரசியல்வாதியும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமுமான எம்.ரி. ஹசன் அலி கூறியிருக்கின்றார். மறைந்த தலைவர் அஷ்ரப்பின் கோரிக்கையும் அதுவாகவே இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\n“அப்படியென்றால், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள்தானே இப்போது பெரும்பான்மையாக இருக்கின்றனர் புதிதாக, முஸ்லிம் பெரும்பான்மை மாகாணம் எதற்கு” என ஹசன் அலியிடம் கேட்டோம். அதற்கு அவர், “கிழக்கு என்பது – முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற மாகாணமே தவிர, முஸ்லிம்களின் மாகாணமல்ல. கிழக்கு மாகாணத்தில், தனி இனமாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள போதும், அங்குள்ள ஏனைய இனத்தவர்களை மொத்தமாகச் சேர்த்தால், அவர்களின் எண்ணிக்கை முஸ்லிம்களை விடவும் பெரும்பான்மையாக அமைந்து விடும். எனவேதான், ஏனைய சமூகங்களை விடவும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும், நிலத் தொடர்பற்ற ஒரு முஸ்லிம் மாகாணம் வழங்கப்பட வேண்டும்” எனக் கூறினார்.\nஎது எவ்வாறாயினும், தமிழர்கள் தமக்குரிய தாயக நிலமாக வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைத்துக் கேட்கின்றமை போல், முஸ்லிம்களுக்குரிய நிலமாக முஸ்லிம் அரசியல் தலைவர்கள், இதுவரை எதையும் கோரவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.\nமுஸ்லிம் தலைவர்களின் இந்த அலட்சிய அரசியலுக்கு எதிராக, முஸ்லிம் சமூகத்தினுள்ளிருந்து எத்தனை எதிர்க் குரல்கள் எழும் எனத் தெரியவில்லை. அரசியலை உணர்வுபூர்மாக அணுகும் ஒரு சமூகத்திலிருந்து, ஒரு திரட்சியான எதிர்ப்பை, அத்தனை இலகுவில் எதிர்பார்க்கவும் முடியாது.\nநிலத் தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம்\nமுஸ்லிம் பெரும்பான்மை மாகாணமொன்று கிழக்கில் நிலத்தொடர்பற்ற முறையில் கிடைத்தால் மட்டுமே, அதிகாரப் பரவலாக்கல் என்பது அர்த்தமுள்ளதாக இருக்கும் என, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார்.\nநிலத் தொடர்பற்ற வகையில் இந்தியாவிலுள்ள பாண்டிச்சேரி மானில அமைப்பை ஒத்ததாக, முஸ்லிம்களுக்குரிய பெரும்பான்மை அமைய வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“முஸ்லிம்களுக்கு நிலத்தொடர்பற்ற பெரும்பான்மை மாகாணமொன்று கிடைக்க வேண்டும். இதை���்தான் முஸ்லிம் பெரும்பான்மை மாகாணம் வேண்டும் என்ற கோரிக்கையில், மறைந்த தலைவர் அஷ்ரப் தெளிவுபடுத்தியிருந்தார்.\n“இக்காலகட்டத்தில் தமிழர் தரப்பு தங்களது உரிமைகள் பற்றி மிகவும் லாவகமாக தைரியத்துடன் காய்களை நகர்த்திக் கொண்டு போராடி வருகின்றனர். அதேநேரம் முஸ்லிம் தரப்புகள் தங்களுக்குக்கிடைத்த அமைச்சுப் பவிகளைக் கொண்டாடுவதிலும் அபிவிருத்திப்பணிகளை முடுக்கி விடுவதிலும் வாக்குறுதிகளைத் தாறுமாறாக வழங்கி மக்களைத் திசை திருப்பி- இலவசங்களுக்கு ஏங்கும் ஏமாளிகளாக மாற்றி வருவதனையும் காணக்கிடைக்கிறது.\n“அரசியல் யாப்பு விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்றவாறு, நாடாளுமன்றிலுள்ள முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் நடந்து கொள்கின்றனர். உச்சக்கட்ட அதிகாரப்பகிர்வு, மாகாணங்களுக்குக் கிடைக்கும் போது, அங்கு வாழும் சமூகங்கள் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய அனுகூலங்களை நியாயமான முறையில் பகிர்ந்து கொள்ளும் பொறிமுறையையும் சமூகம் சார்ந்த விடயங்களில் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.\n“நாட்டிலுள்ள 09 மாகாணங்களிலும் சிறுபான்மையினருக்குரிய சகலவிதமான பங்கீடுகளும் பாதுகாப்பும் – யாப்புரீதியில் உறுதிப்படுத்தப்படாதவரை, எமக்கு பாகுபாடுகள் ஏற்படும்போது, நீதிமன்றங்களுக்குச் சென்றும் கூட, எமக்குரிய உத்தரவாதங்களை நிலைநிறுத்திக் கொள்ள முடியாது போகும்.\n“வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை தமிழ் சமூகம் எப்போதும் அரசியல் அதிகாரங்களைத் தங்களது ஒற்றுமையின் காரணமாக மிகவும் உறுதியாக தக்கவைத்துக்கொன்டு வருகின்றனர். தமிழர் தலைமைகள் அமைச்சுப்பதவிகளுக்கும் அபிவிருத்தி என்ற மாயைக்கும் மயங்கி பெரும்பான்மைக் கட்சிகளுடன் இணைந்து தம்மை மலினப்படுத்திக்கொள்வதில்லை.\n“எனினும் அவர்களது பிரதேசங்களில் சிறந்த முறையில் அபிவிருத்தி வேலைகளும் மற்றும் அரச பணிகளும் அப்பழுக்கில்லாமல் நடைபெற்றும் வருகின்றன. பட்டம் பதவிகளைக் காட்டி, யாரும் அவர்களை விலைபேச முடியாதவாறு, தங்களது தலைவர்களையும் வழிநடத்துபவர்களாக வாக்காளர்கள் மாறியுள்ளார்கள்.\n“ஆனால், முஸ்லிம்கள் மிகவும் செறிந்து வாழும் ஒரேயொரு மாகாணமாகிய கிழக்கிலும் கூட, முஸ்லிம்களாகிய நாம் – நமது நிலைமையை மிகவும் பரிதாபகரமாக மாற்றிக்கொண்டுள்ளோம். முஸ்லிம்கள் மாகாண மட்டத்தில் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு கிழக்கில் நிலத்தொடர்பற்ற வகையில் முஸ்லிம் பிரதேசங்களை ஒன்றிணைத்து ஒரு மாகாணத்தைப் பெற்றுக்கொள்ளும் யோசனையை தலைவர் அஷ்ரப் முன்வைத்தார்.\n“அந்த யோசனைகள் பற்றி எவரும் கரிசனை கொள்வதாகத் தெரியவில்லை. தலைவர் இந்தக் கோரிக்கைக்கு உயிர்கொடுத்தால் மட்டும்தான், வடக்கு – கிழக்கில் தமிழ்பேசும் முஸ்லிம்களும் தமிழர்களும் பரஸ்பரம் பலமான ஓர் அரசியல் பிராந்தியத்தைப் பெற்றுக்கொண்டு நிம்மதியாக வாழ முடியும்.\n“எனவேதான் அரசமைப்பு விவகாரம் பற்றிய யோசனைகள் ஆராயப்படும் இக்காலகட்டத்தில், அரசமைப்பில் முஸ்லிம் பெரும்பான்மை மாகாணக் கோரிக்கை உள்ளடக்கப்படுவதற்கு எமது தரப்பு குரல்கொடுக்க வேண்டும். இவ்விடயம் முதன்மைப்படுத்தப்படாமல் வெறுமனே அதிகாரப்பரவலாக்கலைக் கோருவதில் எவ்வித அர்த்தமும் இல்லை” என்று கூறினார்.\nPosted in: செய்திகள், கட்டுரை\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பீட்ரூட்\nகொவிட்-19: கியூபா கைகொடுக்கும் பொழுதுகள் \nஇந்திரா காந்தி கொல்லப்பட்ட கதை\nபாய்ந்த இந்திரா பதுங்கிய பாகிஸ்தான் – 1971\nகார்கிலை வென்ற இந்தியா – 1999\nபாகிஸ்தான் என்ன சீனாவே வந்தாலும் இந்தியாவிடம் வாலாட்ட முடியாது\nபாலியல் உறவாலும் டெங்கு பரவும்\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nகோடைக் கூந்தலுக்கு குளுகுளு வீட்டு சிகிச்சை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-51617158", "date_download": "2020-03-28T11:52:20Z", "digest": "sha1:ON6ZO6IHM5PZVL4MAVKX6PCS3SLATL6A", "length": 8902, "nlines": 127, "source_domain": "www.bbc.com", "title": "ஆமதாபாத் முதல் ஆக்ரா வரை: டிரம்ப்பின் இந்திய வருகை - புகைப்படத் தொகுப்பு - BBC News தமிழ்", "raw_content": "\nஆமதாபாத் முதல் ஆக்ரா வரை: டிரம்ப்பின் இந்திய வருகை - புகைப்படத் தொகுப்பு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை MANDEL NGAN/getty images\nImage caption டிரம்பும் அவரது மனைவி மெலானியா டிரம்பும் தாஜ்மஹாலை பார்வையிட்டபோது\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா இன்று (திங்கள்கிழமை) இந்தியாவுக்கு வருகை தந்தனர். அவர்கள் முதலில் ஆமதாபாத்தில் நமஸ்தே டிரம்ப் ந���கழ்ச்சியை முடித்துவிட்டு ஆக்ராவில் தாஜ்மஹாலை பார்வையிட்டனர்.\nபடத்தின் காப்புரிமை MANDEL NGAN/getty Images\nமாலை 4.30 மணியளவில் டிரம்பும் அவரது மனைவியும் ஆக்ரா வந்தடைந்தனர்.\nபடத்தின் காப்புரிமை MANDEL NGAN/getty Images\nமாலை ஆக்ராவிற்கு தாஜ்மஹாலைக் காணவந்த டிரம்பை ஆக்ராவின் கலாச்சாரப்படி வரவேற்றனர்.\nபடத்தின் காப்புரிமை MONEY SHARMA/getty Images\nஆமதாபாத் மொடெரா அரங்கத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்பும், மோதியும் இணைந்துள்ள புகைப்படம்.\nபடத்தின் காப்புரிமை MONEY SHARMA/getty Images\nமொடெரா அரங்கத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி மேடையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், அவர் மனைவி மெலானியா,\nபடத்தின் காப்புரிமை MONEY SHARMA/getty Images\nநமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியைக் காண அரங்கத்தில் கூடிய மக்கள்.\nபடத்தின் காப்புரிமை MONEY SHARMA/getty Images\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவான்கா நமஸ்தே டிரம்ப் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படம்.\nபடத்தின் காப்புரிமை MANDEL NGAN/getty Image\nநமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் அமெரிக்க மற்றும் இந்திய தலைவர்கள்.\nபடத்தின் காப்புரிமை MANDEL NGAN/getty images\nகாந்தி ஆசிரமத்தில் டிரம்பும், அவர் மனைவி மெலானியாவும் பிரதமர் மோதியுடன்.\nபடத்தின் காப்புரிமை MANDEL NGAN/getty Images\nஆமதாபாத்தில் டிரம்பின் வருகையின்போது திரண்ட மக்கள்.\nடிரம்ப் வருகை: ஆளில்லா விமானம், 12,000 போலீஸ், பசுக்கள்-இப்படிதான் தயாராகிறது குஜராத்\nதன்னை கொல்ல முயன்றவர்களிடமே தன் நாட்டுக்காக பேச்சுவார்த்தை நடத்திய ஆப்கன் பெண்\nமலேசிய அரசியல்: ‘கூட்டாளிகள் துரோகம் இழைத்துவிட்டனர்‘ -அன்வார்\nகுடியுரிமை திருத்த சட்டம்: ஷாகின்பாக் 2.0 - பரவும் போராட்டம், திணறும் டெல்லி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.powersupplycn.com/ta/5v-ac-dc-switching-power-adapter/53365186.html", "date_download": "2020-03-28T12:30:31Z", "digest": "sha1:RNP5T6XGFFT3RTRWTYTJOZJSSA5K5U54", "length": 23506, "nlines": 255, "source_domain": "www.powersupplycn.com", "title": "பிரான்சிற்கான மின்சாரம் வழங்கல் அடாப்டரை மாற்றுதல் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடிய��ம்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஏசி டிசி பவர் அடாப்டர்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nவிளக்கம்:பவர் அடாப்டர் யுகே பிளக்,ஏசி டிசி பவர் டாப்டர்கள்,வெளியீட்டு மின்சாரம் மின்சாரம்\nஏசி டிசி பவர் அடாப்டர் >\n5 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n9 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n12 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n15 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n24 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n36 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n6 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n16 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n18 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n19 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n19.5 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n20 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n22 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n48 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\nடெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் >\n5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n9 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n12 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n15 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n24 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n36 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n48 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n6 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n16 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n18 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19.5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n20 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n22 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் >\n5 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n12 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n9 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n15v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n24v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n6 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n16 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n18 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n19 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n22 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n48 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் >\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜரை செருகவும்\n6 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\n4 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார��ஜர்\nயூ.எஸ்.பி கார் சார்ஜர் >\n1 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n2 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n3 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n4 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\nHome > தயாரிப்புகள் > ஏசி டிசி பவர் அடாப்டர் > 5 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர் > பிரான்சிற்கான மின்சாரம் வழங்கல் அடாப்டரை மாற்றுதல்\nபிரான்சிற்கான மின்சாரம் வழங்கல் அடாப்டரை மாற்றுதல்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபிராண்ட்: JYH அல்லது OEM\nதோற்றம் இடம்: சீனாவில் தயாரிக்கப்பட்டது\n5 வி 1 ஏ மாறுதல் மின்சாரம் அடாப்டர்\n5 வி 1 ஏ மாறுதல் மின்சாரம் அடாப்டர் டி விவரம்:\nஇந்த உருப்படி 5V1A யூ.எஸ்.பி போர்ட்கள் எங்கள் சூடான விற்பனை தயாரிப்பு அடாப்டெரிஸ், பல வாடிக்கையாளர்கள் தொலைபேசி / லோப்டாப் பவர் பேங்க் சார்ஜர் அடாப்டருக்கு இந்த உருப்படிகளைப் பயன்படுத்த விரும்புகிறார்கள், இது சிறிய அளவு மற்றும் லேசான உடல், நீங்கள் வெவ்வேறு நாட்டில் பயணிக்கும்போது எடுத்துச் செல்ல எளிதானது. மின்னழுத்தத்தை தானாக மாற்றும் உங்கள் கருவிகளைத் தேர்ந்தெடுப்பது ஒரு சிறந்த இலட்சியமாகும் .G o த்ரூ பவர் அடாப்டர் பாதுகாப்பு, ஓவர்-நடப்பு வகை, வால் டிசி இணைப்பான், உத்தரவாதம் 24 மாதங்கள், எனவே தயவுசெய்து நீங்கள் எங்கு சென்றாலும் அதைப் பயன்படுத்த தயங்காதீர்கள் .\n5 வி 1 ஏ மாறுதல் மின்சாரம் அடாப்டர் :\nவெளியீடு: 5 வி.டி.சி 1 ஏ\n100% உயர் மின்னழுத்த சோதனை, 100% வயதான சோதனை, 100% முழு ஆய்வு\nஉள்ளமைக்கப்பட்ட ஓவர் மின்னோட்டம், அதிக மின்னழுத்தம், அதிக சுமை மற்றும் குறுகிய சுற்று பாதுகாப்பு\nஅதிக துல்லியம், குறைந்த சிற்றலை மற்றும் குறைந்த சத்தம்\nசூப்பர்-சிறிய வடிவமைக்கப்பட்ட, ஒளி, எளிது மற்றும் சிறிய.\nபல பிளக் வகை: யுஎஸ் / சிஎன் / ஈயூ / யுகே / பிஎஸ் / ஏயூ / கேசி / பிஎஸ்இ\n5 வி 1 ஏ மாறுதல் மின்சாரம் அடாப்டர் :\nஷென்சென் ஜுயுன்ஹாய் எலக்ட்ரானிக் கோ, லிமிடெட். ஸ்விட்சிங் பவர் அடாப்டர், கார் சார்ஜர் போன்ற தயாரிப்புகளை ஆராய்ச்சி, உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு தொழில்முறை உற்பத்தியாளர் 2009 இல் நிறுவப்பட்டது. இதுவரை எங்கள் தயாரிப்புகள் ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. எங்கள�� தயாரிப்புகள் அனைத்தும் எங்கள் வாடிக்கையாளர்களிடையே மிக உயர்ந்த நற்பெயரை அனுபவிக்கின்றன. எங்கள் தொழிற்சாலைக்கு வருகை தந்து வெற்றி-வெற்றி நிலைமையை அடைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களை அன்புடன் வரவேற்கிறோம்.\nOrder சிறிய ஒழுங்கு ஏற்றுக்கொள்ளத்தக்கது.\nOur எங்கள் தரத்தை சோதிக்க மாதிரி ஆர்டரை வரவேற்கிறோம்.\n♥ நீங்கள் அதிகமாக ஆர்டர் செய்தால், சிறந்த தள்ளுபடி கிடைக்கும்.\n1, நாங்கள் எந்த வகையான நிறுவனம்\nஇந்த துறையில் அதிக நற்பெயரைக் கொண்ட தொழில்முறை மின்சாரம் வழங்குநர் நாங்கள்.\n2, தரத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது\n8 மணி நேரம் வயதான சோதனை, அதன் பிறகு அவற்றை சந்தையில் வைத்தோம்.\n3, தனிப்பயனாக்கப்பட்ட மாதிரிகளை ஏற்க முடியுமா\nமாதிரிகள் வரிசையில் எந்த பிரச்சனையும் இல்லை, உங்கள் பெரிய ஆர்டருக்கு முன் உங்கள் சோதனையை வரவேற்கிறோம்.\n4, உற்பத்தி திறன் பற்றி என்ன\n10 பிசிக்கள் கீழ் மாதிரி ஆர்டருக்கு 1-2 நாட்கள், 10000 பிசிக்கள் கீழ் பொது வரிசையில் 7 நாட்கள்.\n5, OEM மற்றும் ODM கிடைக்குமா\nஆம், தனிப்பயனாக்கப்பட்ட தயாரிப்புகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.\n6, ஒரு பெரிய ஆர்டருக்கு டெலிவரி நேரம் நீண்டதாக இருக்குமா\nஇல்லை, உற்பத்தி வரிசையில் எங்களுக்கு இரண்டு சிறப்பு பாகங்கள் உள்ளன, ஒன்று மாதிரி ஆர்டர்களுக்கு, மற்றொன்று பெரிய ஆர்டர்களுக்கு.\n7, எங்கள் உத்தரவாத சேவை என்ன\nநாங்கள் விற்கும் அனைத்து தயாரிப்புகளுக்கும் 2 வருட உத்தரவாதம் உள்ளது.\nதயாரிப்பு வகைகள் : ஏசி டிசி பவர் அடாப்டர் > 5 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nபயண மாறுதல் சக்தி அடாப்டர் 5V1.5A இப்போது தொடர்பு கொள்ளவும்\nயூ.எஸ்.பி பவர் அடாப்டர் 7.5 வி 1 ஏ இப்போது தொடர்பு கொள்ளவும்\n24W ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\natx மின்சாரம் பின்அவுட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n5v 4a பவர் அடாப்டர் பிளக் EU / US / UK / AU இப்போது தொடர்பு கொள்ளவும்\nசர்வதேச பிரிக்கக்கூடிய மாறுதல் மின்சாரம் இப்போது தொடர்பு கொள்ளவும்\n12 வி 4 ஏ கிடைமட்ட மின்சாரம் பவர் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமாறுதல் பவர் அடாப்டர் பவர் பிளக் அடாப்டர் 5 வி இப்போது தொடர்பு கொள��ளவும்\nசூடான விற்பனை டிஃப்பியூசர் பவர் அடாப்டர் 24 வி 0.5 ஏ 12 டபிள்யூ\nயுனிவர்சல் வோல்ட் உள்ளீடு 9 வி 8 ஏ லேப்டாப் பவர் அடாப்டர்\nயுனிவர்சல் உள்ளீட்டு மின்னழுத்தத்துடன் 9V6.5A பவர் அடாப்டர்\nகுறைந்த விலை மற்றும் உயர் தரமான 22 வி 2 ஏ பவர் அடாப்டர்\nபவர் அடாப்டர் சர்வதேச பிளக் கொரியா\n9 வி 1 ஏ அடாப்டர் மின்சாரம்\nபவர் அடாப்டர் டிரான்ஸ்பார்மர் அல்லது யூரோப்பிற்கான மாற்றி\n5V 10A UL62368 மின்சாரம் வழங்கல் அடாப்டர்\nபவர் அடாப்டர் eu to uk\n9V10A 90W பல்நோக்கு சக்தி அடாப்டர்\nரூட்டருக்கான 9 வி 2 ஏ ஏசி டிசி அடாப்டர் சார்ஜர்\nஇது 12W மின்சாரம் இணைப்பான் அடாப்டர்\nஏசி / டிசி மாறுதல் மருத்துவ அட்டவணை சிறந்த மின்சாரம்\n24V3.5A டெஸ்க்டாப் பவர் அடாப்டர்\n24 வி 3.75A 90W டெஸ்க்டாப் எல்இடி மின்சாரம்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nபவர் அடாப்டர் யுகே பிளக் ஏசி டிசி பவர் டாப்டர்கள் வெளியீட்டு மின்சாரம் மின்சாரம் பவர் அடாப்டர் 12v யுகே பிளக் பவர் சார்ஜர் யுகே பிளக் பவர் அடாப்டர் கேபிள் பவர் அடாப்டர்கள் பிளக் பவர் அடாப்டர் நேபாளம்\nபவர் அடாப்டர் யுகே பிளக் ஏசி டிசி பவர் டாப்டர்கள் வெளியீட்டு மின்சாரம் மின்சாரம் பவர் அடாப்டர் 12v யுகே பிளக் பவர் சார்ஜர் யுகே பிளக் பவர் அடாப்டர் கேபிள் பவர் அடாப்டர்கள் பிளக் பவர் அடாப்டர் நேபாளம்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Juyuanhai Electronic Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/p/links.html", "date_download": "2020-03-28T12:47:52Z", "digest": "sha1:KFBLAFHMFACFAVHDP3SU5QIRSLZYS2BU", "length": 23331, "nlines": 607, "source_domain": "www.tamilnaatham.org", "title": "Links - TamilnaathaM", "raw_content": "\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி\nபுங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் - கனடா\nபிறிஸ்பேர்ண் செல்வ விநாயகர் ஆலயம்\nதமிழ் - சிங்களம் - ஆங்கிலம்\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்ப���ம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமீனுக்கு விக்கியின் வில்லங்கமான விளக்கம்\n👀 மீனுக்கு விக்கியின் வில்லங்கமான விளக்கம் 👀 கேள்வி :- மீன் சின்னத்தை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் 👀 கேள்வி :- மீன் சின்னத்தை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் பதில் :- தேர்தல் ஆணை...\nதமிழீழ ஆதரவாளர்கள் 12 பேர் மீதான வழக்கை வாபஸ் பெற மலேசிய அரசு முடிவு\nசேகுவேரா லெனின் மாவோ சேதுங் ஸ்ராலினைப் போல தங்கள் போராட்ட வாழ்வில் கடுமையான போர்நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அவர்களுடைய படங்களை வைத்திர...\nகடந்த பத்து வருடத்தில் கூட்டமைப்பு செய்தது என்ன\n✍️ ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் சாதாரண நிதியை, கம்பரெலிய என சிங்கள பெயரில் எடுத்து, தங்களது தலைப்பாகை படத்துடன் வெளியிட்டது தவிர, கூட்டமைப...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\nதாயகம் என்பதும் சுயநிர்ணய உரிமை என்பதும் வெற்றுக் கோசங்களே\nஅண்மையில் நடந்த தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, இலங்கைத்தீவில் உள்ள அனைத்து தமிழ் எம்பிக்களும் ஒரு அணியாக இணைந்து, தமிழர் தரப்பின் முக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Albion", "date_download": "2020-03-28T11:52:42Z", "digest": "sha1:QBOQDQZYVE7RRAMIWNOBME6ISSXZD3ZP", "length": 3562, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Albion", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: லத்தீன் அமெரிக்க பெயர்கள் - 1892 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1884 இல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1881 ம் ஆண்டு, சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1885 ஆம் ஆண்டு சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1893 ஆம் ஆண்டில்,சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1882 ஆம் ஆண்டில் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1880 ஆம் ஆண்டில் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Albion\nஇது உங்கள் பெயர் Albion\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Kayana", "date_download": "2020-03-28T12:31:28Z", "digest": "sha1:FUWT2XQ2LF353AK2ZPJGNP7VK5YFNOUA", "length": 2711, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Kayana", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Kayana\nஇது உங்கள் பெயர் Kayana\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Kimara", "date_download": "2020-03-28T11:26:11Z", "digest": "sha1:HT7KS6PCXYI67VAPJX7QJ5UOYMXJ3EEK", "length": 2735, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Kimara", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Kimara\nஇது உங்கள் பெயர் Kimara\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/236906-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8B/", "date_download": "2020-03-28T12:31:09Z", "digest": "sha1:2V7HV2R5DBKZRAOUXJBG7YAT6SVT24U4", "length": 13744, "nlines": 192, "source_domain": "yarl.com", "title": "ஈரான் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதற்கு, அப் பிரதேசத்தில் அமெரிக்காவின் நடவடிக்கையும் ஒரு காரணம் – ட்றூடோ - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nஈரான் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதற்கு, அப் பிரதேசத்தில் அமெரிக்காவின் நடவடிக்கையும் ஒரு காரணம் – ட்றூடோ\nஈரான் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதற்கு, அப் பிரதேசத்தில் அமெரிக்காவின் நடவடிக்கையும் ஒரு காரணம் – ட்றூடோ\nஈரான் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதற்கு, அப் பிரதேசத்தில் அமெரிக்காவின் நடவடிக்கையும் ஒரு காரணம் – ட்றூடோ\n” மத்திய கிழக்கில் அமெரிக்காவின் படைநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் இருந்திருந்தால் அந்த யூக்கிரேனிய விமானத்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் தங்��ள் வீடுகளுக்குச் சென்றிருப்பார்கள்”\n– கனடியப் பிரதமர் ட்றூடோ\nகனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்றூடோ\nசுட்டு வீழ்த்தப்பட்ட யூக்கிரேனிய விமானத்தில் பயணம்செய்து உயிரிழந்த அனைவருக்குமான ஞாபகார்த்த நிகழ்வு இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசும்போது கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்றூடோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஜனவரி 8 இல் நடைபெற்ற இச் சம்பவத்தின்போது, 57 கனடியர்கள் உட்பட 176 பேர் கொல்லப்பட்டிருந்தார்கள்.\n“யூக்கிரேனிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட சம்பவம் ஒரு பக்க விளைவாக (collateral damage) என நீங்கள் நினைக்கிறீர்களா என ஊடகவியலாளர் கேட்டதற்கு ” அப் பிரதேசத்தில் சமீபத்தில் இராணுவ நடவடிக்கைகள் அதிகரிக்கப்படாமல் இருந்திருப்பின் அத்தனை கனடியர்களும் இன்று அவர்கலது குடும்பங்களுடன் இருந்திருப்பார்கள் என நான் எண்ணுகிறேன்” என அவர் பதிலளித்திருந்தார்.\n“நடைபெற்றது மிகத் துயரமான சம்பவம், மன்னிக்கப்பட முடியாத தவறு” என ஈரான் குற்றத்தை ஒத்துக்கொண்டதுடன் மன்னிப்பும் கோரியிருந்தது. ஈரானிய தளபதி சொலைமானியின் கொலையைத் தொடர்ந்து ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படை முகாம்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியிருந்தது. இதற்குப் பழிவாங்கும் முயற்சியாக 52 ஈரானிய கலாச்சார நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்றம்ப் எச்சரித்திருந்ததைத் தொடர்ந்து ஈரான் தனது விமான எதிர்ப்பு நிலைகளை உசார் நிலையில் வைத்திருந்தது.\nசுட்டு வீழ்த்தப்படுவதற்கு முன் யூக்கிரெயின் விமானம் ஈரானிய இராணுவத் தளத்துக்கு மிக அண்மையாகப் பறந்ததெனவும் அவ்வேளையில் தகவல் தொடர்பு சாதனங்கள் வேண்டுமென்றே குழப்பநிலையில் (jamming) வைக்கப்பட்டிருந்ததனால் விமானியுடன் தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் இதனால் அவ் விமானம் அமெரிக்க ஏவுகணையெனத் தவறாகக் கருதப்பட்டு சுட்டு வீழ்த்தப்பட்டது எனவும் ஈரான் கூறுகிறது.\nஇன்றய செய்திகளின்படி விமானத்தை நோக்கி இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டதற்கான காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளனவெனவும் அவற்றைப் படம் பிடித்தவருட்பட மேலும் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் ஈரான் கூறுகிறது.\nஅதே வேளை, ஈரானியத் தளபதி சொலைமானியைக் கொல்வதென அமெரிக்கா எடுத்த முடிவு பற்றி, நட்பு நாடு என்ற ரீதியில் கனடாவுக்கு அறிவிக்கப்படவில்லை என கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்றூடோ தெரிவித்திருக்கிறார்.\nஉண்மையை உரக்க சொல்லி இருக்கிறார்\nகாய்கறிகளை இப்படி பண்ணுங்க பல மாதங்கள் வரும் - How to Use Freezer Efficiently - Pandemic Storage\nகொரோனா வைரஸ்: வெளவால், எறும்புத்தின்னி, புனுகுப்பூனை - எந்த விலங்கிடமிருந்து பரவியது துப்பறியும் கதை போல நீளும் ஆய்வு\nகொரோனா வைரஸ் தாக்கம்: சர்வதேச அளவில் ஆணுறைகள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nபிரித்தானியா முடக்கப்பட்ட பின் முதல் நாளில் வெளிவந்த புள்ளி விபரங்கள் – இறப்பு 422 – பாதிப்பு – 8077…\nகாய்கறிகளை இப்படி பண்ணுங்க பல மாதங்கள் வரும் - How to Use Freezer Efficiently - Pandemic Storage\nகாலத்திற்கு ஏற்புடைய பதிவு. நன்றிகள். அடிக்கடி வெளியே போவதை தவிர்க்கவும், தேவையான உணவுகளை சேமித்து வைக்கவும் உதவும்.\nகொரோனா வைரஸ்: வெளவால், எறும்புத்தின்னி, புனுகுப்பூனை - எந்த விலங்கிடமிருந்து பரவியது துப்பறியும் கதை போல நீளும் ஆய்வு\nஇருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாருக்கும் சுகாதாரம் பாதுகாப்பே \nகொரோனா வைரஸ் தாக்கம்: சர்வதேச அளவில் ஆணுறைகள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nமனிசருக்கு இருக்கிற பிரச்சனை காணாதெண்டு இவங்கள் வேறை வெருட்டுறாங்கள்\nபிரித்தானியா முடக்கப்பட்ட பின் முதல் நாளில் வெளிவந்த புள்ளி விபரங்கள் – இறப்பு 422 – பாதிப்பு – 8077…\nஅடுத்து வரும் இரண்டு கிழமை க்கு பின் இத்தாலியை விட கேவலமாய் அதிலும் முக்கியமாய் லண்டன் இருக்கும் என்கிறார்கள் .\nஈரான் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதற்கு, அப் பிரதேசத்தில் அமெரிக்காவின் நடவடிக்கையும் ஒரு காரணம் – ட்றூடோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/vijay-auditor-at-the-income-tax-office.html", "date_download": "2020-03-28T12:17:18Z", "digest": "sha1:XPKUF4735NGVMR7O5U7ARKB7SPMEA46V", "length": 7128, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - வருமான வரித்துறை அலுவலகத்தில் விஜயின் ஆடிட்டர் ஆஜர்", "raw_content": "\nமின்கட்டணத்தை அபராதம் இன்றி 14-ந்தேதி வரை செலுத்தலாம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு கமல் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீசால் சர்ச்சை அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது பிரதமர் தொகுதியில் உணவின்றி குழந்தைகள் புல்லைச் சாப்பிட நேர்ந்த அவலம் பிரதமர் தொகுதியில் உணவின்றி குழந்தைகள் புல்லைச் சாப்பிட நேர���ந்த அவலம் கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் 2,624 கைதிகள் ஜாமினில் விடுவிப்பு கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் 2,624 கைதிகள் ஜாமினில் விடுவிப்பு தனிமைப்படுத்தப்பட்ட நபர் மூதாட்டியை கடித்துக்கொன்ற அவலம் தனிமைப்படுத்தப்பட்ட நபர் மூதாட்டியை கடித்துக்கொன்ற அவலம் வங்கிகள் இணைப்பைத் தள்ளிப் போடுங்கள்: ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை மளிகைக் கடைகள் இயங்க கட்டுப்பாடு வங்கிகள் இணைப்பைத் தள்ளிப் போடுங்கள்: ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை மளிகைக் கடைகள் இயங்க கட்டுப்பாடு கொரோனா சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகள் 25% படுக்கைகள் ஒதுக்க வேண்டும்: தமிழக அரசு ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி ஆளுநர் இந்தியாவில் கொரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 727 ஆனது கொரோனா சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகள் 25% படுக்கைகள் ஒதுக்க வேண்டும்: தமிழக அரசு ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி ஆளுநர் இந்தியாவில் கொரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 727 ஆனது கொரோனா: சீனாவை மிஞ்சியது அமெரிக்கா கொரோனா: சீனாவை மிஞ்சியது அமெரிக்கா உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 24 ஆயிரத்தை தாண்டியது கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் நாயகனும் மருத்துவருமான சேதுராமன் மாரடைப்பால் காலமானார்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 91\nநினைத்ததை முடித்தவர் : கலாப்ரியா\nஅரசியல் : நமஸ்தே ட்ரம்ப்\nவருமான வரித்துறை அலுவலகத்தில் விஜயின் ஆடிட்டர் ஆஜர்\nநடிகர் விஜயின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற நிலையில், இன்று அவரது ஆடிட்டர் வருமான வரித்துறை அலுவலகத்தில்…\nவருமான வரித்துறை அலுவலகத்தில் விஜயின் ஆடிட்டர் ஆஜர்\nPosted : செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 11 , 2020 08:34:42 IST\nநடிகர் விஜயின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற நிலையில், இன்று அவரது ஆடிட்டர் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.\n'பிகில்' திரைப்படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம், பைனான்சியர் அன்புச்செழியன் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இதன்பின்னர் இப்படத்தில் நடித்ததற்காக சம்பளம் வாங்கிய விஜயிடம் விசாரணை நடைபெற்றது. இதோடு விஜயின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. இந்நில��யில், தற்போது வருமான வரித்துறை அலுவலகத்தில் நடிகர் விஜயின் ஆடிட்டர் ஆஜராகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிகில், மாஸ்டர் படங்களுக்கு விஜய் வாங்கிய சம்பளம் அவ்வளவு தெரியுமா\n'துப்பறிவாளன்-2' படத்தை தானே இயக்கும் விஷால்\nமாஸ்டர் 'வாத்தி' பாடல் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nஜெயம் ரவியின் 'பூமி' டீஸர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/5267-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2020-03-28T12:26:16Z", "digest": "sha1:73TJMMLS56UT3PRXY2SIJ3TYY2QQHVDN", "length": 9059, "nlines": 65, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - வாசகர் மடல்", "raw_content": "\nமதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். உண்மையில் கலைஞர். உண்மையாகச் சொல்கிறேன். கலைஞரை எனக்கு மிகவும் பிடிக்கும். கலைஞரைப் போல ஒரு தலைவர், கவிஞர், எழுத்தாளர், மனிதநேயர் தமிழ்நாட்டுக்கு எப்போது கிடைப்பர் என்கிற ஏக்கம் எனக்குண்டு. கலைஞர் சிறந்த மாபெரும் தலைவர். சிறந்த முதலமைச்சர். இன்னும் சொல்லப்போனால் அவர் எழுதிய குறிப்புகளைப் பார்த்தவள் _ நேரில் பார்த்தவள்; அவர் பேசியதைக் கேட்டவள். தலைமைச் செயலக ஊழியர்களுள் நிறையப் பேருக்கு அவரைப் பிடிக்கும். மறக்கவே முடியாதுங்க கலைஞரை என்னால் அவர் இல்லை என்று நினைக்கக்கூட என்னால் முடியவில்லை. கலைஞரைப் போல் ஒரு தலைவரை உருவாக்குவது காலத்தின் கட்டாயம்.\nதலையங்கம் உண்மை. கல்லப்பாடி க.பெ.மணியன் “சாதிகளை உருவாக்கிய சதிகாரர்கள்’’ நாட்டில் நடக்கும் கொடுமைகளை வெளிப்படையாக விவரித்துள்ளார். தீண்டாமை அதிகரி த்துள்ளது, ஆணவக் கொலைகள் அதிகரி த்துள்ளதற்கு, சாதியும், தீண்டாமையுமே காரணம். அருமை யான கட்டுரை. படிப்பவர்களை கண்டிப்பாக சிந்திக்க வைக்கும். அருமை, மிக அருமை\nவ.க.கருப்பையா அவர்களின் பெரியாரின் பேரறிவு நெகிழ்ச்சியை மட்டுமல்ல, மகிழ்ச்சியையும் அளித்தது. பெரியார் பெரியார்தான். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் தந்தை பெரியார் பற்றிய கவிதை அதிரசம் அதி ரசம் என்னைப் பொறுத்தவரை பெரியாரின் அன்பான செய்கைகள் நிகழ்ச்சிகள் என்னை மீண்டும் மீண்டும் பெரியார் குறித்த நூல்களைப் படிக்க வைக்கின்றன.\nதிரு.மஞ்சை வசந்தன் அண்மையில் அவர் எழுதிய “இவர்தான் பெரியார்’’ என்கிற நூலைப் படித்தேன். ‘உண்மை’ இதழில் அவர் பெரியார் குறித்த��� எழுதுவதை வார்த்தைகளால் எழுதிவிட முடியாது. அளப்பரிய பணி. தொடரட்டும். என்னைப் போன்ற பெரியாரைப் பற்றி தெரியாதவர்களுக்கு மஞ்சை வசந்தன் ‘குரு’ என்றால் மிகையில்லை. என்னுடைய வாழ்த்துகள் ஓர் உண்மை இதழின் வாசகியாகவே இதை எழுதுகிறேன்.\nபொதட்டூர் புவியரசன் கட்டுரை நித்தம் நித்தம் அரங்கேறும் அவலம்தான். புத்தி கெட்டுப் போனவர்களை திருத்தத் தேவை பெரியார். ‘பக்தி இருந்தால் புத்தி போகும்’ என்றாரே பெரியார் பெரியாரின் கருத்துகள் இடைவிடாது மீண்டும் மீண்டும் பரப்பப்பட வேண்டும்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(246) : இந்தி திணிப்பிதற்கு எதிராய் ரயில் மறியல் போராட்டம்\nஆசிரியர் பதில்கள் : அன்னை நாகம்மையாருக்கு ஈரோட்டில் முழு உருவச் சிலை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 56 ) : தந்தை பெரியாரின்றி போராட்டம் இல்லை\nகவிதை : நரிகளின் நாட்டாண்மை ஒடுக்குவோம்\nகவிதை : மூச்சுக்காற்றான “தாய்” நீ\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : இராவண காவியமும் கம்ப இராமாயணமும் - ஓர் ஒப்பீடு\nசிறுகதை : பெரிய இடம்\nசுவடுகள் : எங்களைத் தூக்கிலிடக்கூடாது சுட்டுக்கொல்ல வேண்டும்\nதலையங்கம் : “கரோனா பரவாதிருக்க கோயிலுக்கு வரவேண்டாம்’’ என்பது வரவேற்கத்தக்கது\nநம்பிக்கை தரும் திரைப்படங்கள் : கன்னிமாடம்\nநம்பிக்கை தரும் திரைப்படங்கள் : நாடோடிகள்-2\nநாடகம் : புது விசாரணை(5)\nபகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும் எமரால்ட் எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு சிறுகதைப் போட்டி- 2020\nபெண்ணால் முடியும் : ”நீட்” தேர்வு இல்லாத காலத்தில் மருத்துவரான எழை மாணவி\nபெரியார் பேசுகிறார் : எது கடவுள்\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (9)\nமுகப்புக் கட்டுரை : இனமானப் பேராசிரியரின் கொள்கை முழக்கம் என்றும் ஒலிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suriyakathir.com/2019/11/25/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2020-03-28T11:06:13Z", "digest": "sha1:7T7PK6YWV6K5VDVLB522BRDTVGELJQD6", "length": 37196, "nlines": 153, "source_domain": "suriyakathir.com", "title": "முகங்கள்-சிறுகதை-ஜே.வி.நாதன் – Suriya Kathir", "raw_content": "\nகிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் கழித்து, சொந்த ஊரான புதூருக்கு இவன் போனபோது ஏகப்பட்ட மாற்றங்கள்.\n உங்க ஊருக்கு விசிட் போறேன். ஒருநாள் லீ���ு போட்டுட்டு வாங்களேன். காரில் ஜாலியாப் பேசிகிட்டுப் போன மாதிரியும் இருக்கும்; உங்களுக்கு ஒரு மாறுதலாகவும் இருக்கும். இப்ப உங்க ஊரு ரொம்பப் பிரபலமாயிடுச்சே… அந்த சலவைக்கல் லிங்கேஸ்வரர் கோயிலாமே.. அங்கே கோயில் சார்பாக வெளியூர் பயணிகளுக்கு ஒரு டூரிஸ்ட் ஹோம் கட்டித் தந்தால், புதூர் வரை அரசாங்க பஸ்களை விட ஏற்பாடு செய்யலாம். இதுபற்றி தர்மேஸ்வர் சுவாமிஜியிடம் பேசிவிட்டு வர அரசாங்கம் என்னைப் போய்ப் பேசிவிட்டு வரச் சொல்லுது.. வர்றீங்களா’’ என்று நண்பரும் அரசுச் சுற்றுலாத்துறையின் ஓர் அதிகாரியுமான சஞ்சய் கூறியபோது இவனால் மறுக்க முடியவில்லை..\nவெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து வில்வ மரத்தின் அடியில் கேட்பாரற்றுக் கிடந்த பிள்ளையார் சிலைக்கு தர்மனால் ஸாரி, தர்மேஸ்வர் ஸ்வாமிஜியால் அடித்தது யோகம்.\nஆரம்பத்தில் இரண்டு ரூபாயை உண்டியலில் போட்டுவிட்டுக் கேட்பவருக்கு பிள்ளையாருக்கு முன்னால் உட்கார்ந்து அருள்வாக்கு சொன்னார் சாமியார். கூட்டம் தேடி வந்து உண்டியலை நிறைத்தது. சுவாமிஜி பூமிக்கு அடியிலிருந்து ஒரு சிவலிங்கம் வரவழைத்த பிறகு, வெளிநாட்டிலிருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் நிறைய பேர் வந்து நன்கொடை கொடுத்ததாகப் பேச்சு அடிபட்டது. அதன்பிறகு, சலவைக்கல்லில் பெரிய அளவில் ஸ்ரீலிங்கேஸ்வரர் கோயில் புதூர் மலைக்கோடி அடிவாரத்தில் உருவாயிற்று. .\nபுதூருக்குப் பக்கத்து நகரான மங்கல்பூரில் பதினைந்து வருடங்களுக்கு முன் இவன் ‘வால் நட்சத்திரம்’ வார இதழின் நிருபராக இருந்தான். அப்போது சலவைக்கல் கோயில் உருவாகியிருக்கவில்லை. இப்போது புகழ் பெற்று தர்மன் சாமியார் என்ற பெயரில் அழைக்கப்பட்டார். வில்வ மரத்தடி விநாயகருக்குப் பூஜை செய்துகொண்டும், ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறிக் கொண்டும் இருந்தார்.\nஒருசமயம் புதூர் பரபரப்பாக இருந்தது. மலையடிவார தர்மன் சாமியார் யாகங்கள் நடத்தி, ஒரு ஸ்பெஷல் பூஜை செய்யப்போவதாகவும், பக்தர்கள் தலா ஆயிரத்து ஒரு ரூபாய் பணம் செலுத்தினால் அங்கு நடைபெறும் யாகத்தில் கலந்து கொள்ளலாம் என்றும், பூமிக்கடியிலிருந்து ஐயாயிரம் வருடங்களுக்கு முன் அங்கு வாழ்ந்த சித்தர்கள் பூஜித்த சிவலிங்கம் பூமிக்குள்ளிருந்து மேலே வரவிருக்கிறது என்றும், அது அரசியல்வாதி கே.எம்.அண்ணாச்சி தலைமையில் நிகழப் போவதாகவும் ஏராள சுவரொட்டிகள். சாமியாரின் படம் அந்த சுவரொட்டிகளில் பிரதான இடம் வகித்தது. ஏராளமானோர் ரூ.1001 கட்டி ரசீது பெற்றார்கள்.\nகுறிப்பிட்ட தினத்தில் ‘வால் நட்சத்திரம்’ சார்பில் புகைப்படக்காரருடன் இவன் புதூர் மலையடிவாரத்துக்குப் போயிருந்தான். கிட்டத்தட்ட ஒரு கி.மீ. தூரத்துக்கு கார்களும் இரு சக்கர வாகனங்களும் அணிவகுத்து நின்றிருக்க, ஏராளமான கூட்டம். ஸ்பெஷல் பஸ்கள் வேறு நிறைய விட்டிருந்ததால், அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்து பக்தர்கள் பூமிக்குள்ளிருந்து லிங்கம் வரும் அதிசயத்தைக் காண வந்து குவிந்தவண்ணம் இருந்தார்கள். அந்த இரவில் மலையடிவாரத்தில் ஏராளக் கடைகள், வண்ண வண்ண விளக்குகள், ஆட்டபாட்டங்கள்.\nலோக்கல் அரசியல்வாதியான கே.எம். அண்ணாச்சி வந்திருந்தார். வில்வ மரத்தடியில் இருந்த விநாயகர் புது ஆடை அணிந்து பளிச் விபூதிப் பட்டை, சந்தனம், குங்குமம் புஷ்ப மாலைகள் சகிதம் காட்சியளித்தார். நிறைய பக்தர்கள் கூட்டம். பெரிய பந்தல் போட்டு, திரும்பிய பக்கமெல்லாம் யாக குண்டங்களில் அக்கினி கொழுந்துவிட்டு எரிய, அதையொட்டி அமர்ந்திருந்த சிலர் வேதகோஷங்களை முழங்கிக் கொண்டிருந்தனர். பணம் கட்டியவர்கள் அந்த அக்கினிக் குண்டங்களைச் சுற்றி நின்று தங்கள் கைகளால் கரண்டியை எடுத்து நெய்யை விட்டு, அங்கிருந்தவர் இயக்கியபடி ‘ஸ்வாஹா ஸ்வாஹா’ என்று பயபக்தியுடன் கூறிக் கொண்டிருந்தனர்.\nநள்ளிரவு வரை மேளம், நாதசுரம், மந்திர கோஷங்கள் அமர்க்களப்பட்டன. திடுமென்று காட்சி மாறியது. எங்கும் அமைதி. விநாயகர் சிலை அருகே தர்மேஸ்வர சுவாமிஜி தோன்றினார். அவரைப் பத்துப் பேர் பிடித்திருந்தார்கள். அவர்களை மீறி ஆவேசம் வந்தவராய் துள்ளிக் கொண்டிருந்தார். கண்களை உருட்டினார். பற்களை நெரித்தார். ‘ஓம், ரீம்..’ என்று ஏதோ உச்சாடனம் செய்தவராய் அங்கும் இங்கும் ஓடிப்போய் ‘தாம் தூம்’ என்று குதித்து நர்த்தனம் ஆடினார். ‘அருள்’ அவர் மேல் இறங்கியிருப்பதாகப் பேசிக் கொண்டார்கள். ‘ஹரஹர மகாதேவா’ என்றும், ‘அரோகரா’ என்றும் பக்தர்கள் கும்பல் பரவசக் கூக்குரல் எழுப்பியது.\nஒரு குறிப்பிட்ட இடத்தில் சாமியார் பல தடவை ‘தொம் தொம்’மென்று எம்பி எம்பிக் குதித்தார். ‘‘இங்கேதான் ஐயாயிரம் வரு��ங்களுக்கு முன் சித்தர்கள் வழிபட்ட சிவலிங்கம் இருக்குதுன்னு ஸ்வாமிஜிக்குள்ளேயிருக்கும் ‘சுவாமி’ காட்டிடுச்சு. அங்கே இப்போ சிவலிங்கம் தோன்றப் போகுது’’ என்று மைக்கில் சொன்னார்கள். யாரோ சிலர் அந்த இடத்தில் மண்ணைப் பறித்தார்கள். சிலர் குடம் குடமாக அங்கு தண்ணீரை ஊற்ற, மணல் விலகி ஒரு சலவைக்கல் லிங்கத்தின் மேல் நுனி அரையடி உயரத்தில் தெரிந்தது.\n மின்னங்காட்டியே சாமியார் மண்ணுக்குள்ளே புதைச்சு வெச்ச லிங்கம் பள்ளம் தோண்டியதும் வெளியே தெரியுது. இதுல இன்னா அதிசயம் கெடக்கு ‘தானா லிங்கம் மேலே வரும்’னு இல்ல விளம்பரம் செஞ்சிருந்தாங்க ‘தானா லிங்கம் மேலே வரும்’னு இல்ல விளம்பரம் செஞ்சிருந்தாங்க’’ என்று இவனருகில் நின்றவர்கள் பேசியது காதில் விழுந்தது. ‘தீபாராதனை..’ என்று மைக்கில் சத்தமாக ஒருவர் கூற, அந்த லிங்கத்துக்குக் காட்டப்பட்ட கற்பூர தீபத்தைப் பார்த்து நிறைய பேர் கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள். அதன்பிறகு, தர்மேஸ்வர் சுவாமிஜி மயக்கம் போட்டு விழ அவரை பக்தர்கள் தூக்கிக்கொண்டு பக்கத்திலிருந்த குடிலுக்குள் கொண்டு போனார்கள். கூட்டம் கலைய ஆரம்பித்தபோது நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது.\nமறுநாள் ராஜேஷ் ‘வால் நட்சத்திரம்’ புலனாய்வு வார இதழின் நிருபராகச் சென்று சாமியாரைச் சந்தித்தான். ‘‘சுவாமி, லிங்கம் தானா மேலே வரும்னு சொன்னீங்க. ஆனா, மண்ணைப் பறிச்சுத்தானே நேற்று லிங்கத்தை வெளியே எடுத்தாங்க’’ என்று பணிவாகக் கேட்டான்.\n“ஐயாயிரம் வருடங்களுக்கு முந்தி இங்கே சித்தர்கள் வாழ்ந்திருக்காங்கன்னு எனக்கு ஞான திருஷ்டியில தெரிஞ்சது. அவங்க வழிபட்ட சிவலிங்கம்தான் வெளியே வந்தது.’’ என்றார் சுவாமிஜி.\n“ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னே சலவைக்கல் இருந்துச்சா சாமி பூமிக்குள்ளே ரொம்ப காலம் புதைஞ்சிருந்த சிவலிங்கம் சலவைக்கல் சிலையா பளிச்சுன்னு மின்னுதே, எப்பிடி பூமிக்குள்ளே ரொம்ப காலம் புதைஞ்சிருந்த சிவலிங்கம் சலவைக்கல் சிலையா பளிச்சுன்னு மின்னுதே, எப்பிடி’’ என்று இவன் கேட்டான்.\nபதில் சொல்ல முடியாமல் சுவாமிஜி அவனைப் பார்த்து புன்முறுவல் செய்தார். ‘‘தம்பி, நம்பறவனுக்கு நடராஜா. நம்பாதவனுக்கு வெறும் கல்லு’’ என்று சொல்லிவிட்டு எழுந்து குடிலுக்குள் போய் மறைந்துவிட்டார். சுவாமிஜி நிஷ்டையில் ஆழ்ந்துவிட்டதாகவும், யாரையும் இனிமேல் பார்க்க முடியாது என்றும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தார்கள். சாமியாரின் பித்தலாட்டம் இவனுக்கு உறுதிப்பட்டது.\n சலவைக்கல் சிவலிங்கம் சித்தர்கள் வழிபட்டதா’ _ என்ற தலைப்பில் ‘வால் நட்சத்திரம்’ புலனாய்வு வார இதழில், ராஜேஷ் எழுதிய கட்டுரை வெளியாயிற்று. சாமியார் நடத்திய யாகம், வசூலித்த லட்சக்கணக்கான தொகை, சிவலிங்கம் தானாக வராதது, அது சலைவைக்கல்லாக இருப்பது எனப் பல கேள்விகள் எழுப்பப்பட்டு சுவாமியார் அளித்த பேட்டியுடன் கவர் ஸ்டோரியாக’ _ என்ற தலைப்பில் ‘வால் நட்சத்திரம்’ புலனாய்வு வார இதழில், ராஜேஷ் எழுதிய கட்டுரை வெளியாயிற்று. சாமியார் நடத்திய யாகம், வசூலித்த லட்சக்கணக்கான தொகை, சிவலிங்கம் தானாக வராதது, அது சலைவைக்கல்லாக இருப்பது எனப் பல கேள்விகள் எழுப்பப்பட்டு சுவாமியார் அளித்த பேட்டியுடன் கவர் ஸ்டோரியாக\nஅதன்பிறகு சில நாளில் இவன் சென்னைக்குப் போக நேர்ந்தது. ‘வால்நட்சத்திரம்’ வார இதழில் தலைமை நிருபராக, பின் துணை ஆசிரியராக உயர்ந்து பணிபுரிந்தான். அவனுக்குக் கிடைத்த பல நண்பர்களில் அரசு அதிகாரி சஞ்சயும் ஒருவர். அவர் அழைப்பினால் பல ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் புதூருக்கு வருகிறான்.\nபுதூரில் லிங்கேஸ்வரர் ஆலயம் மிகவும் பரந்த இடத்தில் பிரம்மாண்டமாக, ஏராள பக்தர்கள் வந்து தரிசனம் செய்யும் கோயிலாக வளர்ந்திருந்தது. கோயிலை ஒட்டி ஒரு ஆசிரமம். அங்குதான் சுவாமிஜியை சந்திக்க முடியும் என்றார்கள். ஸ்வாமிஜியைத் தரிசிக்க நிறையபேர் காத்திருந்தார்கள். நண்பருடன் இவன் உள்ளே நுழைந்ததுமே ஆளுக்கு ஒரு தாளைக் கொடுத்து பெயர், பதவி, முகவரி, ஸ்வாமிஜியைச் சந்திக்கும் நோக்கம் ஆகியவற்றை எழுதித் தரச் சொன்னார் காவியுடை அணிந்திருந்த ஓர் இளம்பெண்.\nஎழுதிக் கொடுத்துவிட்டுக் காத்திருந்தார்கள். மாவட்ட அதிகாரிகள் வருவதாகச் சொன்னதை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டு நண்பனான ராஜேஷை மட்டும் உடன் அழைத்து வந்திருந்தார் சஞ்சய்.\n’ என்று சிலர் வேகமாக வந்தார்கள். நிறைய அதிகாரிகள், அரசியல் தலைகள், போலீஸார் என்று ஒரு கூட்டம் வந்தது. மினிஸ்டரும் உடன் சிலரும் மட்டும் ஸ்வாமிஜியைத் தரிசனம் செய்ய உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ராஜேஷுக்குச் சிரிப்பு வந்தது. பதினைந்து வருடங்களுக்கு முன் ராஜேஷிடம் இந்த மினிஸ்டர் (அப்போது இவர் எதிர்க்கட்சியின் மாவட்டச் செயலாளர்) அடிக்கடி வருவார். கலர் கலராகக் காட்சியளிக்கும் லெட்டர் பேடில் ஏதாவது செய்தியை எழுதிக் கொடுத்து இவன் வேலை பார்க்கும் பத்திரிகையில் வெளியிடுமாறு கோருவார்.\n‘வால் நட்சத்திரம்’ ஒரு வார இதழ். அதில் இந்தச் செய்திகள் இடம் பெற முடியாது என்று இவன் தெளிவுபடுத்துவான்; அதுபற்றி அவர் கவலைப்பட மாட்டார். சளைக்காமல் செய்திகள் தந்துகொண்டே இருப்பார். ஒரு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியபோது போலீஸ் தடியடியில் அவருக்கு அடி விழ அதைப் புகைப்படத்தோடு செய்தியாக்கினான் ராஜேஷ். கட்டுரை வெளிவந்த மறுதினம், தன் தொண்டர்கள் புடைசூழ ‘மாவட்டம்’ ராஜேஷைத் தேடி வந்தார். ‘தடியடி பட்டாருன்னு எழுதி ‘தலை’யை அவமானப் படுத்திட்டியே’ என்று தொண்டரடிப்பொடிகள் ராஜேஷை அடிக்கப் பாய்ந்தார்கள். அவர்களைத் தடுத்தார் மாவட்டம்.\n தம்பி நமக்கு நல்லதுதான் செஞ்சிருக்கு. ’வால் நட்சத்திரம்’ பத்திரிகைல ஒரு வரி நம்மளைப் பத்திப் போடமாட்டாங்களான்னு எத்தினி காலம் ஏங்கியிருந்தேன் தெரியுமா இப்ப ரெண்டு பக்கத்துக்கு நியூஸ் கவரேஜ். பெரிசா, கலர் படத்தோட இப்ப ரெண்டு பக்கத்துக்கு நியூஸ் கவரேஜ். பெரிசா, கலர் படத்தோட தமிழ்நாடு பூரா இப்ப என் பேரு பப்ளிசிட்டி ஆயிருச்சே, தம்பிக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு வாங்கடா போலாம் தமிழ்நாடு பூரா இப்ப என் பேரு பப்ளிசிட்டி ஆயிருச்சே, தம்பிக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு வாங்கடா போலாம்’’ என்றார் அவர். இதை ராஜேஷ் எதிர்பார்க்கவில்லை. அரசியல்வாதி தம்மைப் பற்றி மதிப்புக்குறைவாக செய்தி வந்தாலும், செய்தி வருகிறதே என்று சந்தோஷப்படுவதை அவன் அன்றுதான் முதன்முதலாக உணர்ந்தான்’’ என்றார் அவர். இதை ராஜேஷ் எதிர்பார்க்கவில்லை. அரசியல்வாதி தம்மைப் பற்றி மதிப்புக்குறைவாக செய்தி வந்தாலும், செய்தி வருகிறதே என்று சந்தோஷப்படுவதை அவன் அன்றுதான் முதன்முதலாக உணர்ந்தான்\nஅந்த மாவட்டச் செயலாளர்தான் இப்போது உயர்ந்து ஆளும்கட்சி அமைச்சராக ஆகிவிட்டிருக்கிறார்..\nஅமைச்சர் ஸ்வாமிஜியைச் சந்தித்துவிட்டுக் கிளம்பியதை. அடுத்து இவனுடைய நண்பரான அரசு அதிகாரியை உள்ளே போக அனுமதித்தார்கள். இவனும் உடன் செல்ல எழுந்தபோது, அந்தப் பெண், ‘‘ஸாரி ஸார் ��ிப்போர்ட்டர்களை ஸ்வாமிஜி சந்திப்பதில்லை. ரிப்போர்ட்டர்ஸ் உள்ளே போனதும் ஸ்வாமிஜிகிட்டே ‘சலவைக் கல் கோயிலைக் கட்ட எங்கேருந்து பணம் வந்துச்சு ரிப்போர்ட்டர்களை ஸ்வாமிஜி சந்திப்பதில்லை. ரிப்போர்ட்டர்ஸ் உள்ளே போனதும் ஸ்வாமிஜிகிட்டே ‘சலவைக் கல் கோயிலைக் கட்ட எங்கேருந்து பணம் வந்துச்சு’ன்னுதான் கேட்கிறீங்க. அதனாலத்தான் ரிப்போர்ட்டர்ஸ் ஆர் நாட் அலவ்ட்’ன்னுதான் கேட்கிறீங்க. அதனாலத்தான் ரிப்போர்ட்டர்ஸ் ஆர் நாட் அலவ்ட்’’ என்று இவனுக்கு அனுமதி மறுதலித்தாள் அவள்.\nஇரண்டே நிமிடங்களில் காட்சி மாறியது. பரபரப்புடன் காவியுடை இளம்பெண் ராஜேஷிடம் ஓடி வந்தாள்.\n‘ஸாரி ஸார், ஸ்வாமிஜிகிட்டே உங்க பத்திரிகை பேரைச் சொன்னேன். ‘வால் நட்சத்திரம்’ நிருபரா மிஸ்டர் ராஜேஷா உடனே உள்ளே கூட்டிகிட்டு வாம்மா’ன்னு ஸ்வாமி சொல்கிறார். உங்களை அவருக்கு ரொம்ப நல்லாத் தெரியுமாமே’ன்னு ஸ்வாமி சொல்கிறார். உங்களை அவருக்கு ரொம்ப நல்லாத் தெரியுமாமே வாங்க ஸார், வாங்க\nராஜேஷுக்குப் புரியவில்லை. பதினைந்து வருடத்துக்கு முன் சாமியாரை ஐந்து நிமிடம் பார்த்துப் பேசியதை அவர் இன்னும் ஞாபகம் வைத்திருப்பார் என்று இவன் நினைக்கவில்லை. சாமியார் பூமிக்குள் புதைத்து வைத்த சிவலிங்கத்தை வெளியே எடுத்தது ஹம்பக் என்று கட்டுரை எழுதியவன் இவன். அதனால் நினைவில் வைத்துக் கங்கணம் கட்டிக் காத்திருக்கிறாரா\nபுலித் தோல் ஆசனத்தில் பத்மாசனம் போட்டு அமர்ந்திருந்தார் ஸ்வாமிஜி.\nஆசீர்வாத போஸில் கையை உயர்த்தி, ‘‘வாங்கோ ராஜேஷ். உங்களுக்கு என் ஆசீர்வாதம். வீட்டில் அம்மா நல்லா இருக்காங்களா\nஇவன் திடுக்கிட்டான். ‘‘ஸ்வாமிஜி..’’ என்றான்.\nஇவனுக்கு முன்னே ஸ்வாமிஜியைச் சந்திக்க வந்த இவன் நண்பர் சஞ்சய் அங்கே பவ்யமாக அமர்ந்திருந்தார். அவருக்கு ஸ்வாமிஜி ராஜேஷுக்கு அளித்த வரவேற்பு ஆச்சர்யம் அளித்தது. ஸ்வாமிஜி சன்னமான குரலில் பேசினார்: ‘‘பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னே ஒரு ஏப்ரல் மாதம் முதல் வாரம் வெளிவந்த ‘வால் நட்சத்திரம்’ பத்திரிகை அட்டைல என் கலர் போட்டோவைப் போட்டு, ‘லிங்கம் உண்மையிலேயே வந்துச்சா இல்லை சாமியாரின் ‘ஹம்பக்’கா’’ன்னு கேட்டு ஒரு கட்டுரை நாலு பக்கத்துக்கு எழுதினீங்களே.. அதுதான் இந்த சலவைக்கல் லிங்கேஸ்வரர் கோயிலுக்கு ஒரு ஓப்ப���ிங் ஒரே நாளில் உலகம் பூராவுக்கும் என்னையும் இந்த லிங்கேஸ்வர ஸ்வாமியையும் பிரபலப்படுத்திட்டீங்க. அடேயப்பா, என்னா பப்ளிசிட்டி ஒரே நாளில் உலகம் பூராவுக்கும் என்னையும் இந்த லிங்கேஸ்வர ஸ்வாமியையும் பிரபலப்படுத்திட்டீங்க. அடேயப்பா, என்னா பப்ளிசிட்டி என்னா பப்ளிசிட்டி அன்னிலேர்ந்து வளர்ச்சிதான். எங்கெங்கிருந்தோ பக்தர்கள் அருள்வாக்கு கேட்க வந்தாங்க. நன்கொடையை வாரி வாரி வழங்கினாங்க ராஜஸ்தான்லேர்ந்து அடங்கா மார்பிள் வாங்கி, சலவைக் கல் கோயிலைக் கட்டினேன். பெரிய டூரிஸ்ட் ஸ்பாட் ஆயிடுச்சு. இப்ப இங்கே ஐநூறு தொண்டர்கள் வேலை பார்க்கிறாங்க. ஆயிரக்கணக்கான மக்கள் இந்தக் கோயிலையும் கோயிலுக்கு வருகிற பக்தர்களை வெச்சும் பிழைக்கிறாங்க. எல்லாத்துக்கும் மூல காரணம், உங்க பத்திரிகைல நீங்க எழுதின கட்டுரை. ரொம்ப சந்தோஷம். என் ஆசீர்வாதம் ராஜஸ்தான்லேர்ந்து அடங்கா மார்பிள் வாங்கி, சலவைக் கல் கோயிலைக் கட்டினேன். பெரிய டூரிஸ்ட் ஸ்பாட் ஆயிடுச்சு. இப்ப இங்கே ஐநூறு தொண்டர்கள் வேலை பார்க்கிறாங்க. ஆயிரக்கணக்கான மக்கள் இந்தக் கோயிலையும் கோயிலுக்கு வருகிற பக்தர்களை வெச்சும் பிழைக்கிறாங்க. எல்லாத்துக்கும் மூல காரணம், உங்க பத்திரிகைல நீங்க எழுதின கட்டுரை. ரொம்ப சந்தோஷம். என் ஆசீர்வாதம்\nஆன்மிக புத்தகங்கள், விபூதி குங்குமம் கல்கண்டு பிரசாதம் ஆகியற்றைத் தந்தார் ஸ்வாமிஜி.. நண்பர் வைத்த கோரிக்கைக்கும் அனுமதி வழங்கினார். இருவரையும் ஆசீர்வதித்து விடை கொடுத்தார்..\nஎழுந்து கிளம்பும்போது ஸ்வாமிஜியை நிமிர்ந்து பார்க்கத் தோன்றியது ராஜேஷுக்கு.\nஅவர் முகம் கொஞ்ச நேரத்துக்கு முன் வந்து போன அமைச்சரின் முகமாக ஒருகணம் மாறிக் காட்சி தந்து இவனைத் திடுக்கிட வைத்தது\n‘வால் நட்சத்திரம்’ பத்திரிகைல ஒரு வரி நம்மளைப் பத்திப் போடமாட்டாங்களான்னு எத்தினி காலம் ஏங்கியிருந்தேன் தெரியுமா இப்ப ரெண்டு பக்கத்துக்கு நியூஸ் கவரேஜ் இப்ப ரெண்டு பக்கத்துக்கு நியூஸ் கவரேஜ் பெரிசா, கலர் படத்தோட தமிழ்நாடு பூரா இப்ப என் பேரு பப்ளிசிடி ஆயிருச்சே, தம்பிக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு வாங்கடா, போலாம்’ என்று திட்டினாலும் குட்டினாலும் தமக்கு விளம்பரம் என ஏற்றுக் கொள்ளும் அரசியல்வாதியின் மனோபாவம் கொண்டதால்தான் சுவாமியார் இத்தனை பெரிதாக வளர்ந்திருக்கிறாரோ ஒருவேளை’ என்று திட்டினாலும் குட்டினாலும் தமக்கு விளம்பரம் என ஏற்றுக் கொள்ளும் அரசியல்வாதியின் மனோபாவம் கொண்டதால்தான் சுவாமியார் இத்தனை பெரிதாக வளர்ந்திருக்கிறாரோ ஒருவேளை\nயோசனையுடன் வெளியே வந்தான் ராஜேஷ்.\nதொப்பையைக் குறைக்க சூப்பர் வழி\nநினைவுகள் – சிறுகதை – பி.வி.ஆனந்த்குமார்\nஒரு நதி ஒரு சிசு – சிறுகதை\nவிழிப்பு ஏற்படுத்திய பாடகரும் பாடலாசிரியரும்\nதடுமாறும் பிரசாந்த் கிஷோர் – தவிப்பில் தி.மு.க.\n‘கனா’ இயக்குநரின் படத்தில் உதயநிதி\nஉலக சுகாதார நிறுவனம் மீது கோபத்தில் அமெரிக்கா\nகாவல்துறைக்கு முக கவசம் வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்\nதமிழகத்துக்கு நம்பிக்கையூட்டிய கொரானா தகவல்\nசசிகுமார் – சரத்குமார் காம்பினேஷனில் இரண்டாவது படம்\nஏப்ரலில் ’மாஸ்டர்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமத்தியபிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி\nslider அரசியல் இலக்கியம் உலகம் கட்டுரைகள் கதைகள் கலை சினிமா மருத்துவம் வணிகம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/india?page=574", "date_download": "2020-03-28T12:29:08Z", "digest": "sha1:TJBUC7QTI2E32Z63D4HYHAHPZNMUMOJX", "length": 11070, "nlines": 842, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nபாலிவுட் நடிகைகள் 5 நட்சத்திர ஓட்டலில் கைது\nதெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு இருந்த மும்பையைச் சேர்ந...\n71 ஆண்டுகளாக மின்சார வசதியே இல்லாமல் நாட்களை கழித்த கிராம மக்கள்\nசட்டீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் ஜோகாபாத் என்ற மலை கிராமம் உள்ளது. இது சுற்றிலும் காடுகளால் சூழப்பட்டுள்ளது.&nb...\nகுஜராத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது\n182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 9, 14–ந் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 2 ஆண்டுகள...\nஒகி புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்\nஅரபிக்கடலில் உருவான ‘ஒகி’ புயல் கடந்த 30–ந்தேதி தமிழகத்தின் குமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளை க...\nபெரியபாண்டியன் கொலை : காவல் ஆய்வாளர் மீது வழக்கு பதிவு\nசென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் நடந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளான நாதுராம் உள்ளிட்ட 2 பேரை பிடிப்பதற...\nதமிழகத்தில் ராகுல்காந்திக்கு பாராட்டு கூட்டம்\nராகுல்காந்தி அகில இந்திய காங்கிரஸ் தலைவராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் அலுவலகத்தில் நடை...\nஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா\nஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில்,...\nராகுல்காந்திக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து ராகுல் காந்திக்க...\n10 ஆண்டுகளில் விமானங்களின் எண்ணிக்கை இரட்டிப்படையும்: தளபதி\nஐதராபாத்தில் உள்ள விமான படை அகாடமிக்கு சென்ற இந்திய கப்பற்படை தளபதி சுனில் லம்பா அங்கு நடந்த அணிவகுப்பினை ஆய்வு செய்தார்.&...\nதி.மு.க. வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வருகிற 21–ந் தேதி நடைபெற உள்ள நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மருத...\nவெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு அதிகபட்சமாக 10 சதவீதம் வரை சுங்கவரி விதிக்கப்பட்டு...\nரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் மின் உற்பத்தி திட்டம்\nதமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் அதிநவீன மின் உற்பத்தி திட்டத்தை தொடங்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பக...\nஆருஷி கொலை வழக்கு: ஹேம்ராஜ் மனைவி மேல்முறையீடு\nடெல்லி அருகே உள்ள உத்தரபிரதேச மாநிலத்தின் நொய்டாவை சேர்ந்தவர் ராஜேஷ் தல்வார். இவரது மனைவி நூபுர் தல்வார். இருவரும் பல் மரு...\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 3–வது வாரம் தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு குஜராத்...\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கடை அடைப்பு போராட்டம்\nகுமரி மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி வீசிய ஒகி புயல் பேரிழப்பை ஏற்படுத்தியது.- மழை பெய்தபோது வீடு இடிந்தும், மரம் முறிந்தும்...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/63_190337/20200226170806.html", "date_download": "2020-03-28T11:44:40Z", "digest": "sha1:HH6HP7BYPH7KMLH6UVVWJZHSIKHIF7CM", "length": 11766, "nlines": 69, "source_domain": "www.kumarionline.com", "title": "ஆசிய லெவன் அணியில் கோலி உள்பட 6 இந்திய வீரர்கள்!!", "raw_content": "ஆசிய லெவன் அணியில் கோலி உள்பட 6 இந்திய வீரர்கள்\nசனி 28, மார்ச் 2020\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nஆசிய லெவன் அணியில் கோலி உள்பட 6 இந்திய வீரர்கள்\nஉலக லெவன் அணிக்கு எதிராக 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் ஆசிய லெவன் அணியில் கோலி, பண்ட், ராகுல் உள்பட 6 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.\nவங்கதேச நாட்டின் தந்தை என்று அழைக்கப்படுபவரும், அந்த நாட்டின் முதல் அதிபருமான ஷேக் முஜிபுர் ரகுமானின் 100-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆசிய லெவன்-உலக லெவன் அணிகள் இடையே இரண்டு 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆட்டத்தை அடுத்த மாதம் (மார்ச்) 21-ந்தேதி மற்றும் 22-ந்தேதிகளில் டாக்காவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nவிராட் கோலி உள்பட இந்திய முன்னணி வீரர்களை ஆசிய லெவன் அணியில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று வங்கதேசம் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்தது. இதை இந்திய கிரிக்கெட் வாரியமும் ஏற்றுக்கொண்டு வீரர்களின் பட்டியலை அனுப்பியது. இந்த நிலையில் ஆசிய மற்றும் உலக அணி வீரர்களின் பட்டியலை வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹசன் நேற்று வெளியிட்டார்.\nஆசிய லெவன் அணியில் இந்திய தரப்பில் விராட் கோலி, லோகேஷ் ராகுல், ரிஷாப் பண்ட், குல்தீப் யாதவ், ஷிகர் தவான், முகமது ஷமி ஆகியோரின் பெயர் இடம் பெற்றுள்ளன. இதில் கோலியும், ராகுலும் ஒரு ஆட்டத்தில் மட்டும் ஆடுவார்கள் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்றும், ஆனால் அது இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் நஸ்முல் ஹசன் தெரிவித்தார்.\nவிராட் கோலி தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வருவதால் அவர் ஆசிய லெவன் அணிக்காக ஆடுவாரா என்பது சந்தேகம் தான். அதாவது மார்ச் 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை இந்திய அணி உள்ளூரில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. அதன் பிறகு 29-ந்தேதி ஐ.பி.எல். கிரிக்கெட் தொடங்குகிறது. இந்த இடைப்பட்ட குறுகிய காலத்தில் ஆசிய லெவன்- உலக லெவன் போட்டி வருவதால் கோலி பணிச்சுமையை காரணம் காட்டி ஒதுங்கிக் கொள்ளவும் வாய்ப்புள்ளது. தனது நிலைப்பாட்டை அவர் இன்னும் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவிக்கவில்லை.\nஆசிய லெவன் அணியில் பாகிஸ்தான் வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை. பாகிஸ்தான் வீரர்கள் தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். மார்ச் 22-ந்தேதி தான் இறுதிப்போட்டி நடக்கிறது. அதனால் தான் அவர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை என்று நஸ்முல் ஹசன் விளக்கம் அளித்தார். அணி வீரர்களின் பட்டியல் வருமாறு:-\nஆசிய லெவன் அணி: லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி, ரிஷாப் பண்ட், குல்தீப் யாதவ், முகமது ஷமி (6 பேரும் இந்தியா), திசரா பெரேரா, மலிங்கா (இலங்கை), ரஷித்கான், முஜீப் ரகுமான் (ஆப்கானிஸ்தான்), முஸ்தாபிஜூர் ரகுமான், தமிம் இக்பால், முஷ்பிகுர் ரஹிம், லிட்டான் தாஸ், மக்முதுல்லா (வங்கதேசம்), சந்தீப் லமிச்சன்னே (நேபாளம்).\nஉலக லெவன் அணி: அலெக்ஸ் ஹாலெஸ், ஜானி பேர்ஸ்டோ (இங்கிலாந்து), கிறிஸ் கெய்ல், கீரன் பொல்லார்ட், நிகோலஸ் பூரன், ஷெல்டன் காட்ரெல் (வெஸ்ட் இண்டீஸ்), பிரன்டன் டெய்லர் (ஜிம்பாப்வே), பாப் டு பிளிஸ்சிஸ், நிகிடி (தென்ஆப்பிரிக்கா), ஆண்ட்ரூ டை (ஆஸ்திரேலியா), மிட்செல் மெக்லெனஹான் (நியூசிலாந்து).\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஉலக கோப்பை டி-20 கிரிக்கெட் தகுதி சுற்று தள்ளிவைப்பு: ஐசிசி அறிவிப்பு\nஇந்திய கால்பந்து நட்சத்திரம் பி.கே.பானர்ஜி காலமானார்\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்கும் :ஐஓசி நம்பிக்கை\nஇனவெறி சர்ச்சை எனது கேப்டன்ஷிப்பில் மோசமான தருணம் : ரிக்கி பாண்டிங் வருத்தம்\nடி-20யில் இரட்டை சதம் அடிக்க இவரால் மட்டுமே முடியும்: ஆஸி., முன்னாள் வீரர் கணிப்பு\nகரோனா அச்சுறுத்தல்: கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு மாதம் விடுமுறை\nஇலங்கை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு: இங்கிலாந்து வீரர்கள் நாடு திரும்ப உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maharishipathanjali.com/2010/02/blog-post.html", "date_download": "2020-03-28T11:42:13Z", "digest": "sha1:46CAY7PL7IJKGZ5VE7KBASMQ27OOCMDC", "length": 13468, "nlines": 149, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: மஹா சிவராத்திரி", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nசிவராத்திரி என்பது எம்பெருமான் சிவனுக்கு உரியது.\nநவராத்திரி என்பது அம்பாளுக்கு உரியது.\nஇவ்விரண்டு பண்டிகைகளுமே இரவில் கொண்டாடப்படுபவைகளாகும்.\nமாசி மாதம் கிருஷ்ணபக்ஷம் -சதுர்த்தசி திதி , திருவோண நட்சத்திரத்தில் வருவதாகும்.\n1 ) நித்ய சிவராத்திரி என்பது\nஒவ்வொரு சதுர்த்தசியிலும் சிவபூஜை செய்வது வருடத்தில் இருபத்தி நான்கு முறை சிவபூஜை செய்வது ஆகும்.\n2) பக்ஷ சிவராத்திரி என்பது\nதை மாதத்தில் கிருஷ்ண பக்ஷத்தில் பிரதமை முதல் பதிமூன்று நாட்கள் ஒரு வேளை (தினமும்) பூஜித்து , சதுர்த்தசியில் பூஜை செய்து முடிப்பது ஆகும்.\n3 ) மாத சிவராத்திரி என்பது\nகிருஷ்ண சதுர்த்தசி (14 வது திதி)யன்றும்\nமுதலில் வரும் திருதியை (3 வது திதி)யன்றும்\nகிருஷ்ண அஷ்டமி (8 வது திதி)யன்றும்\nமுதலில் வரும் அஷ்டமி (8 வது திதி)யன்றும்\nசுக்ல சதுர்த்தசி (4 வது திதி)யன்றும்\nகிருஷ்ண பஞ்சமி (5 வது திதி)யன்றும்\nசுக்ல அஷ்டமி (8 வது திதி)யன்றும்\nமுதல் திரயோதசி (13 வது திதி)யன்றும்\nசுக்ல துவாதசி (12 வது திதி)யன்றும்\nமுதல் சப்தமியும், அஷ்டமியும் ( 7 வது 8 வது திதி)களில்\nஇரண்டு பக்ஷ -கிருஷ்ண , சுக்ல சதுர்தசிகளில் (14 வது திதி) களில்\nசுக்ல திருதியை (3 வது திதி) யன்றும் சிவ பூஜை செய்வதாகும்.\n4 ) யோக சிவராத்திரி என்பது\nசோம வாரத்தன்று அறுபது நாழிகை அமாவாசை இருந்தால் அன்றைய தினம் சிவபூஜை செய்வதாகும்.\nமாசி மாதத்தில் கிருஷ்ண சதுர்த்தசியன்று சிவபூஜை செய்வதாகும்.\nசிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நித்ய அனுஷ்டானங்களுடன் திருநீறு, ருத்ராக்ஷமணிந்து ' நமசிவாய ' நாமங்கள் சொல்லியபடியே சிவாலயதுட் சென்று சிவ சிந்தையுடன் இருப்பது.\nநான்கு கால பூஜைகளிலும் கலந்து கொண்டு பூஜா கைங்கர்யங்கள் செய்ய வேண்டும். வில்வதளம், அபிஷேகப் பொருட்கள் நெய், தயிர், பால், தேன், கரும்பு , இளநீர், சந்தனம் முதலிய பொருட்களை கொடுத்தல் வேண்டும்.\nஅன்று முழு உபவாஸம் (விரதம்) இருத்தல் வேண்டும். வயது, உடல் நிலை கருதி இயலாதவர்கள் சத்துமாவை வெல்லத்துடன் கலந்து ஒ���ு வேளை உட்கொண்டு இருக்கலாம்.\n4 ஆம் கால பூஜை மறுநாள் காலை பொழுது புலர்ந்து விடுமாதலால் , உடன் சென்று நீராடி ஆலயம் சென்று இறைவனை தரிசித்து , சூரியன் உதித்து 6 நாழிகைக்கு பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் செய்வோர் சகல கீர்திகளும் செளபாக்யங்களையும் பெறுவர்.\n(குறிப்பு: மேலும் விபரங்கள் அறிய சிவாச்சாரியார்களை பெரியவர்களைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம். )\nநாகேந்திர ஹராய திரிலோச்சனாய ,\nபஸ்மாங்க ராகாய மகேஸ்வராய ,\nநித்யாய சுத்தாய திகம்பராய ,\nதஸ்மை ' நகாராய' நம; சிவாய \nமந்தாகினீ சலீல சந்தன சர்சிதாய\nநந்தீஸ்வராய ப்ரமத நாத மகேஸ்வராய ,\nமனதார புஷ்பா பஹீ , புஷ்ப ஸீபூஜிதாய\nதஸ்மை 'மகாராய' நம; சிவாய \nசிவாய கெளரீ வதனாப்ஜ வ்ருத்த\nஸ்ரீ நீலகண்டாய வருஷத் வஜாய\nதஸ்மை 'சிகாராய' நம; சிவாய \nவசிஷ்ட கும்போத்பவ கெளத மாய ,\nமுனீந்திர தேவார்ச்சித ஸேகராய ,\nதஸ்மை 'வகாராய' நம; சிவாய \nயக்ஷ்ஸ் வரூபாய ஜடாத ராய ,\nபிநாக ஹஸ்தாய ஸநாத னாய,\nதிவ்யாய தேவாய திகம்ப ராய,\nதஸ்மை 'யகாராய' நம; சிவாய \nமஹா சிவராத்திரி விரதம் காண இருக்கும் அன்பர்கள் அனைவருக்கும் இறைவன் அருள் உரித்தாகுவதாக .\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\nதலைப்பு - பதஞ்சலி யோகம்\nநிகழ்த்துபவர் - சிவ. உதயகுமார்\nஇடம் - - பிரதி வாரம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை\nநேரம் - காலை 6.30மணி முதல் 7.30மணி வரை\nமுகவரி: 15 எல்லீஸ்நகர் 70 அடி மெயின் ரோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seabreezerfid.com/ta/rfid-hardware-nfc-hardware/rfid-module-nfc-antenna", "date_download": "2020-03-28T10:54:44Z", "digest": "sha1:26HP2HNDMTVDSCQ4C5VOBOZUMFFTBSJQ", "length": 15690, "nlines": 253, "source_domain": "www.seabreezerfid.com", "title": "தொகுதி / ஆண்டெனா", "raw_content": "RFID என்ற, எல்லா இடங்களிலும் உலகில்.\nஈஎம் அட்டை / எல்எப் அட்டை\nஇழைகள் அட்டை / யுஎச்எஃப் அட்டை\nஜாவா அட்டை / சிபியு அட்டை\nஇரட்டை இடைமுகம் அட்டை / மல்டி அதிர்வெண் அட்டை\nRFID என்ற அர்ப்பணிக்கப்பட்ட டேக்\nஅச்சிடப்படும் எதிர்ப்பு உலோக லேபிள்\nபிசிபி எதிர்ப்பு உலோக டேக்\nமற்ற எதிர்ப்பு உலோக டேக்\nபரீட் டேக் / சிமெண்ட் டேக்\nசீல் / டை / லாஜிஸ்டிக்ஸ் டேக்\nஸ்டிக்கர் / எதிர்ப்பு போலி லேபிள்\nRFID என்ற கிரிஸ்டல் எப்போக்ஸி டேக்\n, EAS கடை அலாரம்\nஎல்எப் / எச்எப் ரீடர்\nகாந்த கோடுகள் அட்டை சாதன\nகடவுச்சொல் சாதன டெஸ்ட் நகல்\n2.45GHz க்கு செயலில் தயாரிப்புகள்\nஅட்டை சுமார் / கருவிகள்\nபார்க்கிங் லாட் வருகை அணுகல் மல்டி சேனல் ரீடர் தொகுதி, விருப்ப மல்டி சேனல் அணுகல் கட்டுப்பாடு ரீடர் தொகுதி\n125KHz வேண்டும் அடையாள படிக்க மட்டுமேயான தொகுதி, தொடர்பற்ற ஐடி அட்டை படித்தல் தொகுதி\nISO15693 நெறிமுறை உயர் சக்தி நீண்ட தூரம் பல ஆண்டெனா 4-வழி மதர்போர்டு\nஸ்டாம்ப் ஹோல் மல்டி நெறிமுறை ஐசி தொகுதி, குறைந்த சக்தி 15693 தொகுதி, பொதிந்த DESFire அட்டை தொகுதி, சிபியு அட்டை தொகுதி\n70செ.மீ. நீண்ட தூரம் விலங்குகள் டேக் படிக்க எழுத தொகுதி, செல்லப்பிராணி மேலாண்மை டேக் படிக்க தொகுதி\n1 அணுகல் கட்டுப்பாடு மற்றும் பணியாளர் நிலைபாடு க்கான மீட்டர் நீண்ட தூரம் 125KHz உயர் பவர் படிக்க தொகுதி\n125KHz வேண்டும் + 13.56MHz இரட்டை அதிர்வெண் ஆர்எஃப்டி தொகுதி, ஐசி + ஐடி ஆர்எஃப்டி தொகுதி\nமராத்தான் விளையாட்டு யுஎச்எஃப் தரைவிரிப்பு ஆண்டெனா, யுஎச்எஃப் விளையாட்டு ரன்வே ஆண்டெனா\nபக்கம் 1 இன் 212»\nRFID என்ற அட்டை (142)\nதொடர்பு சிப் அட்டை (6)\nதொடர்பற்ற சிப் அட்டை (61)\nஎச்எப் சிப் அட்டை (29)\nஈஎம் அட்டை / எல்எப் அட்டை (22)\nஇழைகள் அட்டை / யுஎச்எஃப் அட்டை (9)\nஜாவா அட்டை / சிபியு அட்டை (15)\nஇரட்டை இடைமுகம் அட்டை / மல்டி அதிர்வெண் அட்டை (12)\nபல்வேறு பொருள் அட்டை (12)\nமற்ற வகை அட்டை (18)\nஅட்டை சுமார் / கருவிகள் (18)\n, NFC தயாரிப்புகள் (16)\nRFID என்ற இழைகள் (13)\nRFID என்ற கிரிஸ்டல் எப்போக்ஸி டேக் (6)\nRFID என்ற அர்ப்பணிக்கப்பட்ட டேக் (67)\nஎதிர்ப்பு உலோக டேக் (23)\nஅச்சிடப்படும் எதிர்ப்பு உலோக லேபிள் (2)\nமற்ற எதிர்ப்பு உலோக டேக் (14)\nபிச��பி எதிர்ப்பு உலோக டேக் (6)\nபரீட் டேக் / சிமெண்ட் டேக் (5)\nசீல் / டை / லாஜிஸ்டிக்ஸ் டேக் (5)\nமற்ற அர்ப்பணிக்கப்பட்ட டேக் (23)\nஸ்டிக்கர் / எதிர்ப்பு போலி லேபிள் (21)\nபட்டையில் / காப்பு (21)\n, EAS கடை அலாரம் (7)\nஎல்எப் / எச்எப் ரீடர் (24)\nதொகுதி / ஆண்டெனா (20)\nகாந்த கோடுகள் அட்டை சாதன (9)\nகடவுச்சொல் சாதன டெஸ்ட் நகல் (12)\nதொடர்பு அட்டையைக் ரீடர் (3)\n2.45GHz க்கு செயலில் தயாரிப்புகள் (6)\nமற்ற சனத்தொகை தயாரிப்புகள் (7)\nRFID என்ற / சனத்தொகை / அணுகல் கட்டுப்பாடு\nஎல்எப் / எச்எப் / யுஎச்எஃப்\nஅட்டை / டேக் / இழைகள் / லேபிள்\nஆர் / டபிள்யூ சாதன\nRFID என்ற தொடர்பற்ற அட்டை\nRFID என்ற எதிர்ப்பு உலோக டேக்\nRFID என்ற விலங்குகள் ஐடி டேக்\n, NFC பட்டையில், பிracelet\nRFID என்ற அட்டை, ஸ்மார்ட் டேக், சிபியு அட்டை, இழைகள், RFID என்ற விலங்குகள் டேக், அடையாள, எதிர்ப்பு உலோக டேக்\nஏ.ஐ.டி.சி., மின் டிக்கெட், ஓட்டிகள், RFID என்ற லேபிள், , NFC பட்டையில், சாவி கொத்து, நேரம் வருகை, நுழைவு கட்டுப்பாடு\n© 2013 நகல் | SeabreezeRFID லிமிடெட். | வரைபடம்\nஈஎம் அட்டை / எல்எப் அட்டை\nஇழைகள் அட்டை / யுஎச்எஃப் அட்டை\nஜாவா அட்டை / சிபியு அட்டை\nஇரட்டை இடைமுகம் அட்டை / மல்டி அதிர்வெண் அட்டை\nRFID என்ற அர்ப்பணிக்கப்பட்ட டேக்\nஅச்சிடப்படும் எதிர்ப்பு உலோக லேபிள்\nபிசிபி எதிர்ப்பு உலோக டேக்\nமற்ற எதிர்ப்பு உலோக டேக்\nபரீட் டேக் / சிமெண்ட் டேக்\nசீல் / டை / லாஜிஸ்டிக்ஸ் டேக்\nஸ்டிக்கர் / எதிர்ப்பு போலி லேபிள்\nRFID என்ற கிரிஸ்டல் எப்போக்ஸி டேக்\n, EAS கடை அலாரம்\nஎல்எப் / எச்எப் ரீடர்\nகாந்த கோடுகள் அட்டை சாதன\nகடவுச்சொல் சாதன டெஸ்ட் நகல்\n2.45GHz க்கு செயலில் தயாரிப்புகள்\nஅட்டை சுமார் / கருவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/adhe-kangal/132626", "date_download": "2020-03-28T11:25:13Z", "digest": "sha1:5PBOOHO7VF3GUTIEEFN6XGOBDZ5Q27ZF", "length": 4986, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Adhe Kangal - 17-01-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஇலங்கையில் 110 ஆக அதிகரித்தது கொரோனா தொற்று\n37 வயதில் மரணமடைந்த நடிகர், டாக்டர் சேது.. இறுதி சடங்கில் சோகத்தில் ஆழ்த்திய அழுகுரல்\nலண்டனில் உள்ள என் மகள் பயத்தில் இருக்கிறார் போனில் பேசினேன்... பிரபல தமிழ்ப்பட இயக்குனர் கவலை\nஏப்ரல் 03ஆம் திகதிவரை ஊரடங்குச் சட்டம்\nபிரபல நடிகையின் பாஸ்போர்ட்டில் இருந்த முகவரி கமல் வீட்டில் தனிமைப்படுட்டிருப்பதாக வெளியான பின்னணி\nகொரோனாவால் உயிரிழந்த செவிலியரின் இறுதி வார்த்தைகள்\nபிறந்த நாளே சோகமான நாளாக மாறிவிட்டது.. சேதுராமின் நண்பர் புகைப்படத்தை வெளியிட்டு உருக்கம்\nஇந்திய சினிமாவே மிரண்டுப்போகும் ராஜமௌலியின் RRR படத்தின் டீசர் இதோ, செம்ம மாஸ்\nசூர்யா மட்டும் இந்த படத்தில் நடித்திருந்தால், இன்று விஜய்க்கு நிகராக இருந்திருப்பார், என்ன படம் தெரியுமா\nவிஜய் நீண்ட நாட்கள் அஜித் படத்தின் இந்த ரிங்டோன் வச்சுருந்தாராம், பிரபல நடிகர் ஓபன் டாக்\nவிஜய், முருகதாஸ் படத்திற்கு இவரா இசையமைப்பாளர் முதன் முறையாக இணையும் கூட்டணி\n.. இது வதந்தியாக இருக்கக்கூடாதா.. சேதுவுடன் நடித்த நடிகையின் உருக்கமான பதிவு\n... ராஜா ராணி புகழ் சஞ்சீவ் வெளியிட்ட அழகிய புகைப்படம்\nஅரைகுறை ஆடையுடன் வீட்டிலிருந்தபடி செல்பி புகைப்படத்தை வெளியிட்ட டிடி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nகொரோனா நிவாரண நிதி.. அள்ளிக்கொடுத்த பிரபலங்கள் நடிகர் பிரபாஸ் மட்டும் எத்தனை கோடி தெரியுமா\nமாஸ்டர் இசை வெளியீட்டு விழா TRP பரிதாபங்கள், இப்படி ஆகிவிட்டதே..\nபிரசவ வலியில் துடித்த பெண் ஊரடங்கிற்கு மத்தியில் உயிரை காப்பாற்ற பொலிசார் செய்த செயல்\nகொரோனாவிற்கு பில்கேட்ஸ் ஒதுக்கிய பணம் எவ்வளவு தெரியுமா அவர் கொடுத்த அட்வைஸ் இதுவே\nஇறுதி சடங்கில் கேட்ட அந்த ஒரு குரல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய நடிகரின் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_54.html", "date_download": "2020-03-28T12:14:19Z", "digest": "sha1:I3P45QESGD33WDJFMY4W7QBOYOYYC5GL", "length": 6560, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சில வன்முறைக் குழுக்களைக் காரணங்காட்டி இராணுவ ஆதிக்கத்தினை வலுப்படுத்துவதை ஏற்க முடியாது: மாவை", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசில வன்முறைக் குழுக்களைக் காரணங்காட்டி இராணுவ ஆதிக்கத்தினை வலுப்படுத்துவதை ஏற்க முடியாது: மாவை\nபதிந்தவர்: தம்பியன் 01 August 2017\nசில சிறு வன்முறைக் குழுக்களைக் காரணங்காட்டி இராணுவ ஆதிக்கத்தினை வடக்கில் வலுப்படுத்துவதினை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்���ார்.\nஅண்மைய காலமாக யாழில் இடம்பெறும் அசம்பாவிதங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்ப்பாணம் சென்றுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, இச் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முப்படைகளை களத்தில் இறக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nமுப்படைகளுக்கு பதிலாக, சிறந்த நிர்வாக பண்புகளையும் நேர்மையையும் கொண்ட பொலிஸாரை வடக்கு- கிழக்கில் நிறுத்தி, வன்முறைகள், வாள்வெட்டுக்கள், போதைப் பொருள் கடத்தல் ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇதற்கு, நேர்மையாகவும், வினைத்திறனுடனும், எந்தவித ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கும் இடமளிக்காத பொலிஸ் அதிகாரிகளை பணிக்கு அமர்த்தி, வடக்கு- கிழக்கில் தொடரும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கேட்டுக்கொள்வதாகவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\n0 Responses to சில வன்முறைக் குழுக்களைக் காரணங்காட்டி இராணுவ ஆதிக்கத்தினை வலுப்படுத்துவதை ஏற்க முடியாது: மாவை\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சில வன்முறைக் குழுக்களைக் காரணங்காட்டி இராணுவ ஆதிக்கத்தினை வலுப்படுத்துவதை ஏற்க முடியாது: மாவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2018/06/27/stalinkum/", "date_download": "2020-03-28T12:02:24Z", "digest": "sha1:Y3QV4SLWVLVRXGLIHC26GNZCSPXPN6V5", "length": 12070, "nlines": 145, "source_domain": "kathir.news", "title": "நெற்றியால் வெடித்த சர்ச்சை.. கிழிந்தது தி.மு.க-வின் முகமூடி..!!", "raw_content": "\nநெற்றியால் வெடித்த சர்ச்சை.. கிழிந்தது தி.மு.க-வின் முகமூடி..\nதாய், சகோதரி, மைத்துனி, மனைவ���, என்று எல்லோருமே மதம் கிடையாது, கடவுள் கிடையாது என்று பகுத்தறிவு பேசும் தி.மு.க சமீபகாலமாக ஒழுங்காக குங்குமம் வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். குங்கும் வைத்துக் கொள்ளவில்லை, குங்குமம் இல்லை என்றால் மக்கள் என்ன நினைப்பார்கள், எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தெரிந்த விசயம் தான். அதன் கொள்கைகளை மறந்து மதம் போன்ற வழிபாடுகளில் கவனம் செலுத்துவது தற்சமயம் மென்மேலும் அதிகரித்து வருகிறது.\nசென்னையில், எழும்பூர், தி.நகர், துறைமுகம் உள்ளிட்ட பல தொகுதிகளில் தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் மே 12, 2016 அன்று திண்ணை பிரசாரம் மேற்கொண்டார். மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நடந்து சென்று கை குலுக்கி, செல்போனில் செல்ஃபிகள் எடுக்க அனுமதித்தார். எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் கே.எஸ்.ரவிச்சந்திரனை ஆதரித்து, கே.வி.கார்டனில் ஸ்டாலின் வாக்கு சேகரித்த போது, அங்குள்ள கோவிலை கடந்து சென்றார். அப்போது, ஸ்டாலின் நெற்றியில், ஒருவர் குங்குமம் வைத்து விட்டார். உடனே கும்பிட்டு, திரும்பி, நெற்றியை தொட்டுப் பார்த்துக் கொண்டார். பின்பு போக போக குங்குமம் அழியும் வரை கைக்குட்டையால் துடைத்துக்கொண்டே சென்றார்.\nநெற்றியில் குங்குமம் இருப்பதை பார்த்து ரத்தம் வழிகிறதா என்று கருணாநிதி கேலி செய்ததாக கூறப்படுவதுண்டு. கடலூர் ஆதிசங்கர் நெற்றியில் குங்குமம் வைத்து கருணாநிதிக்கு முன்னால் காட்சி தந்தார். வியர்வையால் குங்குமம் நனைந்து வடிந்த காட்சி, கருணாநிதிக்கு ரத்தமாகத் தெரிந்தது, “என்ன நெற்றியில் ரத்தம் ஒழுகுகிறதா”, என்று தனக்கேயுரிய நக்கலுடன் கேட்டார். பதறிப்போனவராக ஆதிசங்கரைக் கிண்டல் அடித்தார். ‘உங்களுக்குப் பக்கத்தில் இருக்கும் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் எப்போதும் குங்குமத்துடன் தானே காட்சி தருகிறார்’ என்று நிருபர்கள் கேட்டார்கள். ”அது பரம்பரைப் பொட்டு. இது பஞ்சத்துக்கு வைத்த பொட்டு’ என்று நிருபர்கள் கேட்டார்கள். ”அது பரம்பரைப் பொட்டு. இது பஞ்சத்துக்கு வைத்த பொட்டு” என்று விளக்கம் அளித்தார் கருணாநிதி. பயந்து போன அவர், குங்குமத்தை அழித்தே விட்டாராம்.\nஇப்படி பல இடங்களில் பலரின் மத நம்பிக்கைகளை புண்படுத்திவிட்டு, இன்றைக்கு கைதேர்ந்த ஆன்மீகவாதிகள் போல யாகம் செய்யும் அளவிற்கு அடிம��்டத்திற்கு இறங்கி வந்துள்ளது தி.மு.க. பெரியாரின் கொள்கைகளே எங்கள் உயிர் மூச்சு என்று கூறி வந்தாலும், அதெல்லாம் காற்றோடு போச்சு என்பதை இப்போது தான் அனைவரும் உணர துவங்கி உள்ளனர். சுரையை ஆழ அமுக்கினால் திமிறிக்கொண்டு மேலே எழும்பத்தான் செய்யும். அதுபோல என்னதான் அரசியல் ஆதாயத்திற்காக அடங்கி ஒடுங்கி வேஷம் போட்டாலும், சுயரூபம் வெளிப்பட்டே தீரும்.\nசாப்பாட்டில் கரப்பான்கள், குடிக்க தண்ணீர் இல்லை, கழிப்பிடம் இல்லை - கேரள அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் அவல நிலை\nநியூயார்க் நகரில் பரிதவிக்கும் 30 ஆயிரம் பேருக்கு தினமும் உணவளிக்கும் சீக்கியர்கள்..அமெரிக்கர்கள் நெகிழ்ச்சி\nஇனி கொரோனா தொற்று உள்ளதா என்று 10 நிமிடத்தில் வீட்டிலேயே கண்டறியலாம்.. வருகிறது புதிய சோதனை முறை..\nகொரொனோ நோய் தாக்கத்தால் பெரும் அடிவாங்கிய அச்சு ஊடகங்கள்.. கவலையில் ஊடகங்கள்..\nபிரதமர் மோடியின் ஐடியாவை பின்பற்றிய பிரிட்டன்..\nபிரதமர் மோடி எடுத்த \"21 நாள் முடக்கம்\" என்ற முடிவிற்கு 80% இந்திய மக்கள் ஆதரவு.. சுவாரசியமான ஆய்வு முடிவுகள்..\nகொரோனா வைரஸ் தடுப்பதற்கு ₹9,000 கோடி ஒதுக்க பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்\nகொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்குள் நுழைந்து அராஜகத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ மௌலானா முப்தி இஸ்மாயில்\nகொரோனாவை பரப்புங்கள் என்று பதிவு செய்த இன்போசிஸ் என்ஜினீயர் முஜீப் முகமத்... வேலையை காட்டிய காவல் துறை..\nகளத்தில் இறங்கிய இந்திய கடற்படை - கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அடுத்தகட்ட முன்முயற்சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பிரதமரின் உரையை 19.1 கோடி பேர் பார்த்துள்ளனர்.. டி.ஆர்.பி யில் ஐ.பி.எல் இறுதி போட்டியை முந்தியது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/marijuana-audio-trailer-launch-stills/", "date_download": "2020-03-28T11:05:57Z", "digest": "sha1:OSGRWEHOVOGR3YOIANZ24DGHSIWVYP5X", "length": 4681, "nlines": 56, "source_domain": "moviewingz.com", "title": "Marijuana Audio & Trailer Launch Stills - MOVIEWINGZ.COM", "raw_content": "\nஅரசியல் – மற்றும் தமிழக செய்திகள்\nPrevஇந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் பிரண்ட்ஷிப் படத்தில் நடிக்கும் ஆக்சன் கிங் அர்ஜுன் \nnextபிரபல நடிகரும் இயக்குனருமான ராஜ்கபூரின் மகன் ஷாரூக் கபூர் காலமானார்\nகொரோனா வைரஸ் தடுப்பு பொதுமக்கள் நிதியுதவி அளிக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வேண்டுகோள்.\nஅவரது வீட்டு மொட்டை மாடியில் வெறித்தனமாக பயிற்சி செய்யும் நடிகர் அருண் விஜய்.\nகொரோனா வைரஸ் குறித்து பிக் பாஸ் ஜூலி கழுவி கழுவி ஊற்றிய ரசிகர்கள்.\nகொரோனாவால் உணவுக் கிடைக்காத குழந்தைகள் – 7.5 கோடி ரூபாய் நிதி அளித்த ஹாலிவுட் பிரபல நடிகை \nதயாரிப்பாளர் K.J.R ஸ்டுடியோஸ் ராஜேஷ் அவர்கள் பெப்சி திரைப்படத் தொழிலாளர்களுக்கு 1000 முட்டைகள் அரிசி வழங்கி உள்ளார்:\nகொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க நடிகர் பிரபாஸ் ரூபாய் நாலு கோடி அரசுக்கு நிவாரண நிதி வழங்கினார்.\nதிரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் சினிமா பத்திரிக்கையாளர்கள் சங்கத்திற்கு அரிசி வழங்கினார்.\nஇளம் நடிகர் சேதுராமன் திடீர் மரணம் அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்..\nஇந்த டைம் ஒர்க் அவுட் ஆகுமா மீண்டும் தனது மகளுக்காக இயக்குனராகிறார் ஆக்சன் கிங் அர்ஜுன்\nதன் சொந்தமாக ஒரு புதியதாக யூடியூப் சேனலை தொடங்கும் நடிகை வனிதா விஜயகுமார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-03-28T13:04:13Z", "digest": "sha1:66WWPFPQOYK4YWLUR3DACK6YNBV6H3J5", "length": 15668, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "டிக்டாக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெப்டம்பர் 2016; 3 ஆண்டுகளுக்கு முன்னர் (2016-09)\nதமிழ், ஆங்கிலம் உட்பட பல மொழிகள்\nடிக்டாக் (TikTok) (சீனம்: 抖音; பின்யின்: Dǒuyīn; நேர்பொருளாக \"vibrating sound\") டூயின் என அழைக்கப்படும் இந்த சீன செயலியின் மூலம் குறு நிகழ்படங்களை உருவாக்கவும் பகிர்ந்துகொள்ளவும் இயலும். பைட்டேன்ஸ் எனும் சீன நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தச் செயலி செப்டம்பர், 2016 ஆம் ஆண்டில் சீனாவில் அறிமுகமானது.[3][4] ஆனால் ஒரு ஆண்டிற்குப் பிறகே இது வியாபார ரீதியிலாக செயல்பாட்டிற்கு வந்தது.[5] ஆசியா, அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் உலகின் பட நாடுகளில் நிகழ்பட இயக்கு தளங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் செயலியாகும். 2018 ஆம் ஆண்டிலிருந்து பரவலான வரவேற்பைப் பெறத் துவங்கியது. அக்டோபர் 2018 இல் அமெரிக்காவில் அதிக முறை பதிவிறக்கமான செயலிகளில் முதலிடம் பெற்றது.[6]\n1 தமிழகத்தில் டிக் டாக்\nடிக் டாக் செயலியின் மூலமாக ஆபாசமாக நடன அசைவுகள் இருப்பதாகவும் சமூகச் சீரழிவிற்கு வழிவகுப��பதாகவும் பலதரப்பில் இருந்து கருத்துக்கள் வந்ததன் அடிப்படையில் அதனைத் தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசிற்கு கடிதம் அனுப்பப்பட்டது.[7][8][9]\nமதுரை உயர்நீதிமன்ற கிளையில், வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் இந்த செயலி மூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு சமூகப் பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறி, இதனை தடை செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் \"டிக்டாக்\" செயலியை தரவிறக்கம் செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். இதை எதிர்த்து டிக்டாக் நிறுவனம், தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீ‌திமன்றம், மதுரை உயர்நீதிமன்றம் கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து டிக்டாக் செயலியை பிளேஸ்டோர் மற்றும்‌ ஆப்ஸ்டோர் தளங்களில் இருந்து நீக்குமாறு, கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடிதம் ‌எழுதியுள்ளது. இதனை ஏற்று டிக் டாக்கை பதிவிறக்கம் செய்யும் வசதியை கூகுள் பிளேஸ்டோர் நீக்கியுள்ளது.[10][11][12]\nஇதைத்தொடர்ந்து டிக்டாக் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது. டிக்டாக் நிறுவனம் தொடர்ந்த மனுவை மதுரை உயர்நீதிமன்றம் ஏப்ரல் 22, 2019 அன்று விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென்றும், தவறும் பட்சத்தில் இந்த தடை தளர்ந்ததாக கருதப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.\nஇதன்படி ஏப்ரல் 22, 2019 அன்று இந்த வழக்கை விசாரித்து மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் ஆபாச நடன அசைவுகள், சமூக சீர்க்கேடு நடன அசைவுகள் போன்றவற்றை பதிவேற்றம் செய்யக்கூடாது என நிபந்தனையுடன் டிக்டாக் செயலிக்கான தடையை நீக்கியது.[13][14]\nஇந்த தடை நீங்கிய பிறகு டிக்டாக் செயலியை பிளேஸ்டோர் மற்றும்‌ ஆப்ஸ்டோர் தளங்களில் பதிவிறக்கம் செய்யும் வசதி மீண்டும் கொண்டுவரப்பட்டது.[15]\n↑ \"டூயின் மிகப் பரவலான இயக்குதளமாக அறியப்படுமா\n↑ \"இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்பட டூயின்\" (en-us).\n↑ \"டிக் டாக் செயலியை தடை செய்ய வலியுறுத்தல்\".\n↑ \"காவல் நிலையத்தில் டிக்டாக்\".\n↑ \"டிக்டாக்கில் ஆபாசமான முறையில் நடித்தல்\".\n↑ \"'டிக் டாக்' தடை��ை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\". தினமலர் (15 ஏப்ரல், 2019)\n↑ \"\"டிக் டாக்' செய தடை உத்தரவில் மாற்றம் இல்லை\". தினமணி (17 ஏப்ரல், 2019)\n↑ \"டிக்-டாக் செயலிக்கு விதித்த தடையை நீக்க முடியாது - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் மறுப்பு\". மாலைமலர் (17 ஏப்ரல், 2019 )\n↑ \"சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் வீடியோக்கள் அகற்றப்படும் என உறுதிமொழி டிக்டாக் செயலிக்கான தடை நீக்கம்: ஐகோர்ட் நீதிபதிகள் அறிவிப்பு\". தினகரன் (25 ஏப்ரல் 2019)\n↑ \"டிக்டாக் மீதான தடை நிபந்தனையோடு நீக்கம்\". தினமலர் (24 ஏப்ரல் 2019)\n↑ \"தடை நீக்கம்: மீண்டும் பிளே ஸ்டோருக்கு வந்தது டிக்டாக் செயலி\nசீன மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மார்ச் 2020, 16:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D.pdf", "date_download": "2020-03-28T12:43:37Z", "digest": "sha1:DSPEVTSPEIDYBI2LALUN4V6Q5Z5PREPM", "length": 6671, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "\"அட்டவணை:கல்வி எனும் கண்.pdf\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"அட்டவணை:கல்வி எனும் கண்.pdf\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← அட்டவணை:கல்வி எனும் கண்.pdf\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅட்டவணை:கல்வி எனும் கண்.pdf பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்வி எனும் கண் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்வி எனும் கண்/முன்னுரை (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்வி எனும் கண்/கல்வி எனும் கண் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்வி எனும் கண்/பல்கலைக் கழகங்கள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்வி எனும் கண்/மேநிலை வகுப்பு (+2) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்வி எனும் கண்/இடைநிலை—உயர்நிலைப் பள்ளிகள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்வி எனும் கண்/ஆரம்பக் கல்வி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்வி எனும் கண்/மழலையர் கல்வி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்வி எனும் கண்/முதியோர் கல்வி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்வி எனும் கண்/தொழிற் கல்வி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/49252", "date_download": "2020-03-28T12:30:02Z", "digest": "sha1:PSPMK7VXKYU6PBDAH2UHW27TCMLVQ4WL", "length": 12188, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "பெற்ற குழந்தையை கொன்று வீசி, நாடகமாடிய கொடூரத் தாய்: பொலிஸில் திடீர் வாக்குமூலம் | Virakesari.lk", "raw_content": "\nகார் உற்பத்திக் கம்பனிக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி உத்தரவு \nஊரடங்கு வேளையில் பிரதேச செயலகங்களில் வங்கிகளைத் திறப்பது குறித்து ஆராய்வு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு\nமலையக மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் ஆரம்பம்: மஹிந்தானந்த\nஇலங்கையில் சீல் வைக்கப்பட்ட முதல் கிராமம் : கொரோனா அச்சத்தின் உச்சம்...\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று : மொத்தம் 109 பேர் பாதிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணம் பெற்றனர் - சுகாதார அமைச்சு\nபொறிஸ்ஜோன்சனிற்கு கொரோனா வைரஸ் - மருத்துவபரிசோதனையில் உறுதி\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்\nபெற்ற குழந்தையை கொன்று வீசி, நாடகமாடிய கொடூரத் தாய்: பொலிஸில் திடீர் வாக்குமூலம்\nபெற்ற குழந்தையை கொன்று வீசி, நாடகமாடிய கொடூரத் தாய்: பொலிஸில் திடீர் வாக்குமூலம்\nகடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் புத்தளம் - கருவலகஸ்வெவ - நீலபெம்ம பிரதேசத்தில் காணாமல் போன சிறுமியை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nதனது மகளை கொலை செய்து கலாஓயவில் வீசியதாக தாய் ஒருவர், பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய இன்று காலை முதல் சிறுமியை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 150 பொலிஸார் சிறுமியின் உடலை தேடி வருகின்றனர்.\nசெனொரி நிஷாரா என்ற நான்கு வயது சிறுமியே தாயினால் கொலை செய்யப்பட்டதாக வாக்குமூலம் கொடுக்கப்பட்டுள்ளது.\nமேலும், செனொரி நிஷாரா என்ற சிறுமி கடந்த 30ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.\nஅதற்கமைய கடந்த 4 நாட்களாக 150 பொலிஸார் சிறுமியை தேடும் பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.\nசிறுமி வசிக்கும் பிரதேசத்திலிருந்து தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். எனினும் இந்த சிறுமி காணாமல் போயிருக்க வாய்ப்பு இல்லையென அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். குடும்பத்தினரே சிறுமிக்கு ஏதாவது செய்திருக்க கூடும் என தெரிவித்திருந்த நிலையில், பொலிஸாரின் தீவிர விசாரணையில், தனது மகளை கொலை செய்து விட்டதாக தாய் வாக்குமூலம் வழங்கியுள்ளமையானது குறித்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநான்கு அனுராதபுரம் சிறுமி தாய் கொலை பொலிஸார்\nஊரடங்கு வேளையில் பிரதேச செயலகங்களில் வங்கிகளைத் திறப்பது குறித்து ஆராய்வு\nஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கும் வேளைகளில் பிரதேச செயலகங்கள்தோறும் தலா ஒரு வங்கிக்கிளைகள் வீதம் திறந்துவைப்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.\n2020-03-28 17:42:19 ஊரடங்கு பிரதேச செயலகங்கள் வங்கிகள்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் இன்று மேலும் ஒருவருக்கு கொரொனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 110 பேர் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.\n2020-03-28 17:41:15 இலங்கை கொரோனா வைரஸ் 107 பேர்\nமலையக மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் ஆரம்பம்: மஹிந்தானந்த\nபெருந்தோட்ட மலையக மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மலையக அரசியல்வாதிகள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க பேச்சாளர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.\n2020-03-28 15:38:22 பெருந்தோட்ட மலையகம் அரசாங்க பேச்சாளர் மஹிந்தானந்த\nஇலங்கையில் ச��ல் வைக்கப்பட்ட முதல் கிராமம் : கொரோனா அச்சத்தின் உச்சம்...\nபண்டாரகம – அட்டலுகம பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபரொருவர் இணங்காணப்பட்டுள்ளமையால் அவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய 26 பேர் அந்த பிரதேசத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\n2020-03-28 15:14:32 பண்டாரகம அட்டலுகம கொரோனா\nஇலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று : மொத்தம் 109 பேர் பாதிப்பு\nஇலங்கையில் இன்று மேலும் மூவருக்கு கொரொனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை109 பேர் அதிகரித்துள்ளது.\nமலையக மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் ஆரம்பம்: மஹிந்தானந்த\nஇலங்கையில் சீல் வைக்கப்பட்ட முதல் கிராமம் : கொரோனா அச்சத்தின் உச்சம்...\nஎதிர் காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம்..: தேசிய உணவு உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் தீவிர முயற்சி\n\"கொவிட் -19' வைரசின் புகைப்படத்தை வெளியிட்டது இந்திய ஆய்வு நிறுவனம்\nசிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அறிவிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/13593/", "date_download": "2020-03-28T11:36:42Z", "digest": "sha1:WCLAU6GZVA6HUORHILNVQVLN43P5LLRX", "length": 7487, "nlines": 88, "source_domain": "amtv.asia", "title": "விஜய் நடிக்கவுள்ள 63வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை", "raw_content": "\nவேளச்சேரியில் உள்ள குரு நானக் கல்லூரியில் பொதுமக்களுக்கு ‘கொரோனா விழிப்புணர்வு’\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் கூகுளை (Google) வென்ற தமிழர்\nகுரானா நோய் தடுப்பு தனியார் தங்க நகை கடை சார்பில் விழிப்புணர்வு\nஉ. துரைராஜ் அவர்கள் ஏற்பாட்டில் விருகம்பாக்கம் தொகுதியில் 1000 பேருக்கு மதிய உணவு வழங்கும் தொடர் விழா\nநியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி இன்ஜினியர் &டெக்னாலஜி கல்லூரியில் 12.ம் ஆண்டு விளையாட்டு தினம் கொண்டாட்டம்\nதூத்துக்குடியில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பயிற்சி முகாம்\nநியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி வித்யாஸ்ரம் பள்ளி ஆண்டு விழா\nவிஜய் நடிக்கவுள்ள 63வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை\nவிஜய் நடிக்கவுள்ள 63வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. அதன் வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது\n‘சர்கார்’ படத்திற்குப் பிறகு அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு இதுவரை பெயரிடப்படவில்லை. அட்லி-விஜய் இருவரும் ஏற்கெனவே ‘தெறி’, ‘மெர்சல்’ உள்ளிட்ட இரண்டு படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். வசூல் ரீதியாக இரண்டு படங்களும் வெற்றியை பெற்றன.\nவிஜயின் 63வது திரைப்படமான இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகி இருக்கிறார். இதன் மூலம் பெரிய இடைவெளிக்குப் பிறகு நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக இணைகிறார். படத்தில் விஜய், கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகின. இதற்காக, கால்பந்து பயிற்சியையும் அவர் தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் கதிர், விவேக் உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. பூஜை நடைபெற்ற புகைப்படங்கள் காலை முதல் வைரலாக பரவி வந்தன. இந்நிலையில் பூஜை நடைபெற்ற வீடியோ ஒன்றையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் நடிகர் விஜய் பலரையும் கைகுலுக்கி வரவேற்பதும், படக்குழுவினர் குத்துவிளக்கு ஏற்றி படப்பிடிப்பை தொடங்குவதும் இடம்பெற்றுள்ளது.\nவிஜய் நடிக்கவுள்ள 63வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை\nசட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் தலைமையில் மக்கள் குறைதீர்ப்பு சிறப்பு முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2018/09/01/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%90-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99/", "date_download": "2020-03-28T11:38:45Z", "digest": "sha1:B75U3WG5WM4FU3FVBJDZPHIXTEK3Z5A6", "length": 27151, "nlines": 194, "source_domain": "www.stsstudio.com", "title": "லைக்கா ஐ பியிலும் இனி நீங்கள் STSதமிழ்Tv‌ பார்க்கலாம் (நன்றி லைக்கா நிறுவனத்தினருக்கு) - stsstudio.com", "raw_content": "\nதாயகத்தில் வாழ்ந்துவரும் செல்வன் லோகி கொக்குவில் இந்துவில் உயர்தரத்தில் கணிதபாடம் கற்பதோ, பாடும் திறனும் ,விளையாட்டுத்துறையிலும் ஈடுபடுகொண்டசெல்வன் லோகி அவர்கள்,…\nயேர்மனி வூப்பெற்றால்நகரில் வாழ்ந்துவரும் பிரபலதவில்வித்துவான் செல்வநாயகம் அவர்களின் பிறந்தநாள் 27.03.2020ஆகிய இன்று தனது மனைவி. பிள்ளைகள். உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக…\nகடந்தவருடம் 27.03.2017 யேர்மனி டோட்முண்ட் நகரில் இருந்து தலைநிமிர்வுடன், தனித்துவத்துடன் எமது கலைஞர்கள் களமாக ஈழத்தமிழர் படைப்பை சிறக்கவைக்கும் நேக்கை…\nயேர்மனி சு���ெற்றா நகரில் வாழ்ந்துவரும் நாடக நடிகர் சஜி.சண்முகதாசன் அவர்கள் 26.03.2020 இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, சகோதரர்களுடன்…\nகொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பொதுமக்களைக் காப்பாற்ற இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் வீடுகளில்தான் முடங்கியிருக்க வேண்டும்…\nஆனைக்கோட்டை யை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட என். வி சிவநேசன் Tamilmtv இயக்குனர், ஊடகவியலாள‌ர் ,பாடலாசிரியர், கதாசிரியர், anaicoddai.com இணைய…\nதிநநெல்வேலியை பிறப்பிடமாக கொண்ட பாடகர் கானக்குர‌லோன் கணேஸ் அவர்கள் (25.03.2020)இன்று தனது பிறந்தநாள்தனை யேர்மன் டோட்முன்ட் நகரில் கொண்டாடுகின்றார்,இவர் சிறந்த…\nயேர்மனியி முன்சரில் வாழ்ந்துவரும் திரு.திருமதி மணிவண்ணன் தம்பதிகளின் சிரேஸ்ட பதல்வி செல்வி ரம்யா மணிவண்ணன் அவர்கள் 24.03.2020 இன்று தனது…\nயேர்மனியில் வாழ்ந்து வரும் லயம் நுண்கலைக் கழக இயக்குனர் திரு.திருமதி கரவை யூரான்தம்பதிகளின் 24.03.2020இன்று தமது 18ஆவது திருமணநாள்தன்னைதமது இல்லத்தில்…\nயேர்மனி ஆண்ஸ்பேர்க்நகரில்வாழு்ந்துவரும் கறோக்கை இசைப்பாடகர் ஐீவா செல்வரட்ணம் அவர்களின் பிறந்தநாள் 24.03.2020ஆகிய இன்று தனது மனைவி. பிள்ளைகள். உற்றார், உறவுகளுடனும்,…\nலைக்கா ஐ பியிலும் இனி நீங்கள் STSதமிழ்Tv‌ பார்க்கலாம் (நன்றி லைக்கா நிறுவனத்தினருக்கு)\nஅன்பான STSதமிழ்Tv உறவுகளே STSதமிழ்Tv‌யானது எமதுகலைக்காக கலைஞர்களுக்காக பணிபுரிவது நீங்கள் அறிவீர்கள்\nஅமைதியாக தன் நோக்கை ஈழத்தமிழரின் இதய நாதம் என்ற தாரக மந்திரம் என மீண்டும் ஓர் புதிய பரி நாமமாக\nலைக்கா ஐ பியிலும் இனி நீங்கள் பார்கலாம் என்ற நற்செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் STSதமிழ்Tv‌நிர்வாகத்தினராகிய நாம் பெருமைகொள்கிறோம்,\nகடந்த ஒன்றரை ஆண்டுகளாக தன்நோக்கில் பயணிக்கும் STSதமிழ்Tv‌க்கு ஆதரவுக்கரம் நீட்டியவர்களுக்கு STSதமிழ்Tv‌நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்து நிற்பதோடு இன்னும் ஓரு புதிய பரிமாணாத்தில் லைக்கா ஐ பியில் இணைந்த நற் செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிக மிக மகிழ்வுகொள்கின்றது\nஅத்தோடு STSதமிழ்Tv‌யை லைக்கா ஐ பி யில் இணைத்து, எமது நோக்குக்காய் புதுக்களம் தந்த லைக்கா உரிமையாளர் தொழிலதிபர் சுபாஸ்கரன்\nஅவர்களுக்கு STSதமிழ்Tv‌யை லைக்கா ஐ பியில் இணைத்த��� எமது கலைஞர்கள் களம் விரிந்த உலகப்பந்தில்\nSTSதமிழ்Tv‌ சிறக்க புதுவழிதந்த தொழிலதிபர் சுபாஸ்கரன் அவர்களுக்கு STSதமிழ்Tv‌நிர்வாகத்தினர் நன்றி கூறி நிற்கின்றனர்.\nகடந்த 25 .08 2018டில் இருந்து நீங்கள் லைக்கா ஐ பி இணைப்புள்ளவர்கள் STSதமிழ்Tv‌யைப்பார்க்கலாம் என்ற நல்ல செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்வுகொள்கின்றனர் STSதமிழ்Tv நிர்வாத்தினர்,\nஎமது நோக்கு எம்மவர் படைப்புக்கான தனித்துவம்மிக்க களம் இது பல ஆண்டு நாம் ஊடகங்களிடம் கற்ற அடிச்சுவடாக எமது நெஞ்சில் எழுந்த சிந்தை இதற்காக நாங்கள் ஒன்றரைவருடம் பணியாற்றி அதில் வெற்றியும் கண்டுள்ளோம் அதற்கான காரணிகள் நீங்கள் என்பது சிறப்பு,\nநமக்கு அல்லது நமது சமூகத்துக்கு நாம் செய்ய வேண்டிய பணிகளில் கலைக்கானபணியும் உண்டு நமது பிள்ளைகளை நாம் வளர்ப்பதுபோல் எமதுகலையையும் நாமேவளர்க்கவேண்டும் அல்லவா \nஅதனால் கலைஞர்கள் இணைவோம் எம்மவர்கலைதன்னை வளர்ப்போம்\nஎன்ற இந்த வெற்றிக்கு புதிய அங்கீகாரம் கிடைத்ததுபோல் இப்போது எமது நிகழ்வுகள் லைக்கா ஐ பியிலும் என்ற மகிழ்வை பகிர்வதோடு இந்தத்தகவல்களை பார்ப்பவர்கள் உங்கள் உறவுகள், நட்புக்களுடன் பகிருங்கள் என்றும் அன்புடன் வேண்டி நிற்கிறோம்,\nலைக்கா ஐ பியில் STSதமிழ்Tvஇணைக்க பலர்முயன்றார்கள் ஊடகச்செம்மல் மணிக்குரல்தந்த முல்லைமோகன் ,சுவிஸ் செல்வாவீடியோ உரிமையாளர் செல்வா அவர்கள் முயற்சிக்கும் நன்றி\nநமது தொலைக்காட்சிக்கான சேவர் எனப்படுவது இளம் தலைமுறை ஊடகவியலாளர் சன்தோரா தொலைக்காட்சியின் நிர்வாகி யிடமே நாங்கள் எடுத்து அவரின் சேவரிலே எமது தொலைக்காட்சி செயல்படுகின்றது,சேவர் தந்த ஆரம்ப காலத்திலேயே நாங்கள் கதைக்கும்போது\nசன்தோரா நிர்வாகி அருண் ஐேசுதாசன் எனக்கு கூறியிருந்தார்.\nஎமது தொலைக்காட்சியை STSதமிழ்Tvயை லைக்காவில் இரண்டு அல்லது முன்று மாதத்தில் இணைகலாம் என்று பின் பலதடவை அவருடன் தொழில் நுட்பம்பற்றிய சில விடையங்களை கதைத்ததோடு இதுபற்றிகதைக்கவில்லை\nசென்றவாரம் அவரிருடன் கதைக்கும்போது நாங்கள் லைக்கா ஐ பியில் இணைக்க முயன்றோம் எல்லா விடையங்களும் அனுப்பிவிட்டோம் இன்னும் இணைக்கவில்லை என்று அவரிடம் கூறினேன்,\nஅதர்க்கு அவர் நான் ஆரம்பத்தில் உங்களுக்கு கூறியிருந்தேன் இரண்டு அல்லது மூன்��ு மாதம் செல்லட்டும் லைக்கா ஐ பியில் இணைத்து தருவதாக மறந்து விட்டீர்களா என்று\nஅப்போது தான் அவர்முன்பு சொன்னது நினைவு வந்தது நானும் சரி நீர் கூறியது போல் நீரே லைக்கா ஐ பியில் STSதமிழ்Tv‌ யை இணைத்துதாரும் என்று கூறி பொறுப்பை அவரிடமே விட்டேன் இரண்டு நாட்களில் லைக்கா ஐ பியில்STSதமிழ்Tv‌ இணைத்து தந்தமைக்காக தம்பி சன்தோர நிர்வாகி அருண் ஐேசுதாசன்அவர்களுக்கும் STSதமிழ்Tv‌ நிர்வாகத்தினரின் நன்றி வாழ்த்துக்கள்\nஅன்று தொட்டு இன்று வரை நண்பனாகவும் STSசின் அனைத்து கலைவிடையங்களிலும் பின் தொலைக்காட்சிக்கான கருத்தாடலிலும் சில வடிவமைப்பிலும் வரைகலைக் கலைஞராகவும் உறுதுணையாக நிற்கும் ஸ்ரீதருக்கும் நன்றி\nஊடகவியலாளர், கவிஞர், எழுத்தாளர்,தொழில்நுட்பவியலாளர் 14.ஆண்டுகளுக்கு முன் தமிழ் எம் ரிவி இணையத்தொலைக்காட்சியை உருவாக்கிய அதன் இயக்குனர் என பன்முகம் கொண்ட என் வி சிவநேசன் அவர்களும் எம்முடன் கருத்தாடலிலும் செயல்பாட்டிலும் இணைந்து நிற்நிற்கும் அவருக்கும் நன்றி\nஆரம்பத்தில் இருந்து கருத்தாடலிலும் செயல்பாட்டிலும் STSதமிழ்Tv‌யோடு தோள்கொடுத்து நிற்கும் ஊடகவியலாளர் நண்பர் அறிவுப்பாளர் மணிக்குரல்தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன் அவர்களுக்கும் நன்றி\nSTSதமிழ்Tv‌ சிறப்புற வேண்டும் என்ற நோக்கோடு தாயகத்தில் இருந்து முகநுால் உறவாக இணைந்து பல ஆண்டுகள் நட்புடன் நற்கருத்துதுகளுடன் எமது கலைக்காவும் எமது கலைஞர்கள் பதிவாகவும் தாமும் தாயகப்பதிவுடன் இணைந்துள்ள முல்லைஈஸ்வரம் இயக்குனர் நாடகப்பயிற்றுவிப்பாளர், யோகா பயிற்றுவிப்பாளர், மனோதத்துவ ஆலோசகர், பொதுப்பணியாளர் திரு குமாரு யோகேஸ் அவர்களுக்கும் நன்றி\nஅன்போடு எம்முடன் இணைந்து ஆர்வத்துடன் கலந்து தானும் எமது நோக்கோடு பயணிக்கும் ஓர் அன்பு உள்ளம்கொண்ட அறிவிப்பாளர், D Jஒலிபரப்பாளர் பொதுப்பாணியார் மனிதநேயர் அவைத்தென்றல் வல்லிபுரம் -திலகேஸ்வரனுக்கும் நன்றி\nSTSதமிழ்Tv‌ க்கான லோகோ முகப்பட்டைவேறுமாதிரி இருந்தால் சிறப்பென உரைத்த செல்வாவீடியோ இயக்குனர் தொழில்நுட்பவியலாளர், ஔிப்பதிவு ,DJ என பல்கலை வல்லுனர் தன்னிடம் இருக்கும் பதிவுகளையும் தருவதுமட்டுமல்ல STSTamil சிறப்பாக இருக்வேண்டும் என்று STSTamil லோகோவை விதம் விதமாக வீடியோ குறும் பதிவுகளைத் தந்து இதன் சிறப்பு நன்றாக வரவேண்டும் என்ற ஆவர்வத்துடன் தொழில் நுட்பக் கலந்துரையாடல் என கலைஞர் செல்வா வீடியோ இயக்குனருக்கும் நன்றி,\nமுகநுால் வழிவந்த எமது ஈழத்து உறவு இந்தியாவில் இருந்து ஊடகப்பணி, படப்பிடிப்பு தொழில் நுட்பம், வரைகலைகள், நெற் தொலைக்காட்சி தொடர்பாளர் என பல்துறைசார் கலைஞன் பிரதீபன் STSதமிழ்Tv‌ யின் லோகோ வடிவமைத்து தந்தமைக்காக நன்றி\nஅத்தோடு இத்தனை செயல்பாடுகள் இருந்தாலும் எம்மவர் தனிக்களத்துக்கய் பார்வை ஆளர்கள் ஆதரவாளர் என்று நீங்கள் இல்லாத பட்சத்தில் எதுவும் இல்லை அந்தவகையில் STSதமிழ்Tv‌ உறவுகளுக்கும் அனுசரணை வழங்கியோருக்கும் வழங்க இருப்போருக்கும் நன்றி கூறிநிற்கின்றனர் STSதமிழ்Tv‌ நிர்வாகம்\nஈழத்தின் யாழ்ப்பாணத்தில் நடந்தேறிய ‚எறும்பூரும் பாதைகள்‘ கவிதை நூல் வெளியீட்டு விழா.\nபாடகர் ஜெயன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 02.09.18\nதட்டிக்கொடுத்து தரணியை ஆளடா எனத் தயை…\n„கிளிக்கோடு“ ஈழத்தின் தாய்மொழியின் சாயல் கூட மாறா எங்க ஊர் சினிமா\nகிளிக்கோடு ஆடம்பர அலட்டல் இல்லாமல் கதையை…\nநடிகை றஞ்சினி யோகதாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 21.09.2019\nயேர்மனியில் வாழ்ந்து வரும் நகைச்சுவை…\nசித்திரையில் பவனி வரும் என்ஜயன் பண்ணங்கண்டியானுக்கு சமர்ப்பணம்,\nஒளிப்பதிவுக்கலைஞர் செல்வா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 08.03.2019\nஉன்னைப் பார்த்தேன் உள்ளம் பூர்த்தேன்…\nகோகுலன் அவர்களுக்கு யேர்மனியில் 07.01.2018 பராட்டுவிழாமிகச்சிறப்பாக நடைபெற்றது.\nசெம்பருத்திப் பூக்களுக்கு ஒருநாள் வாழ்வு. கவிஞர் கோவிலுர் செல்வராஐன்\nவாழும் வயதில் வாழாமல் சாகும்வயதில்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகர் செல்வன் லோகி அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்து 28.03.2020\nதவில்வித்துவான் செல்வநாயகம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து27.03.2020\nமூன்றாவது ஆண்டு நிறைவுடன் STS தமிழ்Tv 27.03.2020\nநடிகர் சஜி.சண்முகதாசன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 26.03.2020\nபிறந்த நாள் வாழ்த்து கவிஞர் என். வி சிவநேசன்அவர்களின் 60வது (25.03.2020)\nKategorien Kategorie auswählen All Post (2.061) முகப்பு (11) STSதமிழ்Tv (21) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (7) கதைகள் (12) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (241) கவிதைகள் (111) குறும்படங்கள் (2) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (403) வெளியீடுகள் (356)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/adhe-kangal/127650", "date_download": "2020-03-28T10:55:59Z", "digest": "sha1:XEKIQ24ION3K77XXYS6SFNGJ55DD7524", "length": 5442, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Adhe Kangal - 23-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n37 வயதில் மரணமடைந்த நடிகர், டாக்டர் சேது.. இறுதி சடங்கில் சோகத்தில் ஆழ்த்திய அழுகுரல்\nலண்டனில் உள்ள என் மகள் பயத்தில் இருக்கிறார் போனில் பேசினேன்... பிரபல தமிழ்ப்பட இயக்குனர் கவலை\nஸ்ரீலங்காவில் ஹெலிகொப்டர் மூலமாக தெளிக்கப்பட்ட புனித நீர்\nஏப்ரல் 03ஆம் திகதிவரை ஊரடங்குச் சட்டம்\nபிரபல நடிகையின் பாஸ்போர்ட்டில் இருந்த முகவரி கமல் வீட்டில் தனிமைப்படுட்டிருப்பதாக வெளியான பின்னணி\nகொரோனாவால் உயிரிழந்த செவிலியரின் இறுதி வார்த்தைகள்\nபிறந்த நாளே சோகமான நாளாக மாறிவிட்டது.. சேதுராமின் நண்பர் புகைப்படத்தை வெளியிட்டு உருக்கம்\nஇந்திய சினிமாவே மிரண்டுப்போகும் ராஜமௌலியின் RRR படத்தின் டீசர் இதோ, செம்ம மாஸ்\nசூர்யா மட்டும் இந்த படத்தில் நடித்திருந்தால், இன்று விஜய்க்கு நிகராக இருந்திருப்பார், என்ன படம் தெரியுமா\nகொரோனா நிவாரண நிதி.. அள்ளிக்கொடுத்த பிரபலங்கள் நடிகர் பிரபாஸ் மட்டும் எத்தனை கோடி தெரியுமா\nவிஜய் நீண்ட நாட்கள் அஜித் படத்தின் இந்த ரிங்டோன் வச்சுருந்தாராம், பிரபல நடிகர் ஓபன் டாக்\nஇந்த சாதாரண அறிகுறிகளை அலட்சியம் செய்ய வேண்டாம்... பெண்களுக்கு ஓர் முக்கிய தகவல்\nஇந்திய சினிமாவே மிரண்டுப்போகும் ராஜமௌலியின் RRR படத்தின் டீசர் இதோ, செம்ம மாஸ்\nசேது 36 வயசுல எப்படி இறந்தாரு தயவுசெய்து வாயினால் உடற்கூறு ஆய்வு செய்யாதீங்க... இதை மட்டும் செய்ங்க தயவுசெய்து வாயினால் உடற்கூறு ஆய்வு செய்யாதீங்க... இதை மட்டும் செய்ங்க\nசூர்யா மட்டும் இந்த படத்தில் நடித்திருந்தால், இன்று விஜய்க்கு நிகராக இருந்திருப்பார், என்ன படம் தெரியுமா\nஇறுதி சடங்கில் கேட்ட அந்த ஒரு குரல் அனைவரையும�� சோகத்தில் ஆழ்த்திய நடிகரின் மரணம்\nஅரைகுறை ஆடையுடன் வீட்டிலிருந்தபடி செல்பி புகைப்படத்தை வெளியிட்ட டிடி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nமகளுடன் நடிகர் சேது 'Bye' கூறிய காட்சி... பாசத்தை அள்ளிக்கொடுத்துட்டு இப்படியா தவிக்கவிட்டு செல்வது\nஇறுதி சடங்கில் நடந்த சோகம் யாருக்கும் இது போல வரக்கூடாது யாருக்கும் இது போல வரக்கூடாது மனதை வலிக்கச் செய்த காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.pdf/16", "date_download": "2020-03-28T12:14:57Z", "digest": "sha1:CY43KALAQ2VQFP3MCZUZKHMAR3CYIKKU", "length": 7275, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/16 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகளால் நியமித்துள்ளவற்றை நடத்தி வருகிருர், இல்லே என்றுரைப்போர்க்கு இல்லே என்று சொல்லாத இதய முடையவர். பெருவாழ்வு கிடைத்ததும் பிறந்த ஊரையும் சி த ந் த நட்பையும் பெற்ருேரையும், மறப்பார் சிலர். பிறந்த ஊரை மறவா திருக்க கா சாத்தனர் வரலாறு என்ற நூல் எழுதி அவர் குருவாகிய நா. இராமலிங்கம் பிள்ளே அவர்களால் எழுதப்பெற்ற பதிகத்தையும் அச்சிட்டு வெளியிட்டார். பிறந்த ஊர் செந்நெல் கொழிக்கும் போன்னங் கோவில். அவ்வூரிலே தன் பெரியம் இராசாம்பா ளாச்சி பேரில் ஒரு உயர் துவக்கப்பள்ளி ஏற்படுத்தி யுள்ளார். சுற்றுப்புறத்திலுள்ளவர்க்கு அ ப் - ள் னி மிகவும் பயன்படுகிறது. தனக்கு வாழ்வளித்த ஊராகிய ஒரத்துாரை நிலே த்த இடமாகக் கொண்டு திருப்பணி செய்து வருகிரு.ர். தம் உறைவிடமாகிய தில்லேயம் பதியிலே தமிழ் மனம் வீசும் பேரவையிலும் சிவமணம் பொலியும் சங்கத்திலும் திருமுறைக்கழகத்திலும் பங் கெடுக்கிருர், பொன்னங்கோயில் பள்ளிக்கு நஞ்சை நிலக் ஏக்கர் நன்கொடை வழங்கியுள்ளார். ஒரத்து ர் மருத்துமைனேக்கு ஏக்கர் புஞ்சையனேயும் காத்தி தொழில் நிலே பத்திற்கு ஒரு ஏக்கர் புஞ்சை நிலமும் - நன்கொடை வழங்கியுள்ளார். நூல் வெளிடுயிடு : நகராமலே ந ட் ட ர் குடும்பத்திலுள்ள முன்னுேரால் எழுதிவைத்த மாட்டு வாகடம் என்னும் சிறு நூலேயும் நா. இராமலிங்கம் பிள்ளே அவர்களால் இயற்றப்பெற்ற தில்லே நவமணி மாலேயையும், அவர் பால் ஏட்டளவில் இருந்த மெய்ஞ் ஞான சாரம் என் நூலேயும் அச்சிட்டு வெளியிட்டுத் தம் குருபக்தியை வெளிப்படுத்தினர். இப்படி வாய்ப்பு\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 15:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/actor-vivek-praise-memes-creator-for-corona-virus.html", "date_download": "2020-03-28T11:07:25Z", "digest": "sha1:EFSZC76JL2X34UTGQEPBYH5A45JY726C", "length": 8784, "nlines": 121, "source_domain": "tamil.behindwoods.com", "title": "மீம்ஸ் கிரியேட்டர்களை பாராட்டிய விவேக் |Actor vivek praise memes creator for corona virus", "raw_content": "\n'அச்சு அசலா' என் குரல் போலவே இருக்கே.... என்னடா இது\nமுகப்பு > சினிமா செய்திகள்\nகாமெடி நடிகர் விவேக் நடிப்பில் வெளியான பார்த்திபன் கனவு படத்தில் வரும் காமெடி காட்சியில் விவேக் பேசிய வசனத்தை கொஞ்சம் உல்டா செய்து, கொரோனா விழிப்புணர்வுக்காக மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம் வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளனர்.\nஅதை பார்த்த விவேக் அச்சு அசலா என்னுடைய குரல் போலவே இருக்கே என மீம் கிரியேட்டர்களை பாராட்டி அந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். சமூக நலனுக்காக பல்வேறு நல்ல கருத்துக்களை தொடர்ந்து தனது காமெடி காட்சிகளில் சொல்லி வருபவர் விவேக். இது மட்டும்மின்றி சமூக நலனில் அதிக அக்கறை கொண்டவர்.\nசினிமாவை தவிர பல்வேறு சமூக பணிகள் மற்றும் இளைஞர்களின் முன்னேற்றம் சார்ந்த விஷயங்களில் அதிக அக்கறையும் காட்டி வருகின்றார். இவரை போன்றே இவரது ரசிகர்களும் இருப்பது தான் ஆச்சரியம். இவரது காமெடி காட்சியை ஒரு நல்ல விழிப்புணர்வு விஷயத்திற்காக பயன்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது.\n கிட்ட தட்ட என் குரல் போலவே இருக்கு\nஐபில் குறித்து பிரபல இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி கருத்து | Director Ranjit Jayakodi Tweets About Coronavirus, IPL And RCB\nகொரோனாவின் தனிமையில் இருந்து தப்பிக்க நடிகை சுனைனா ஷேர் செய்த மீம் Actress Sunaina Shares An Funny Sillukarupatti Meme On Corona Virus\n\"வாயில கெட்ட வார்த்த தான் வருது\" - கொந்தளிக்கும் மக்கள் | Section 144\nஆங்கிலத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் Telangana Governor Tamilisai Soundararajan\nCorona Virus-ஐ கண்டுபிடிக்கும் கருவியை தயாரித்த இந்தியா | RK\nஏப்ரல் 14 -க்கு பின் கரோனா பிரச்சனை இருக்காது - Shelvi விளக்கம் | #Section144\nCorona Virus மனித உடலுக்குள் எப்படி செயல்படுகிறது\nகரோனாவை எதிர்த்து போராடும் விஜயபாஸ்கர் அசத்தலான வேலை - Bosskey பேட்டி\nமாஸ்க் சானிடைசர் எளிதா கிடைக்குதா \nPoovaiyaar-ன் விழிப்புணர்வு கானா பாடல் - அட்டகாசமாக பாடி அசத்தல்\nWine Shop ஏன் மூடல - கொதிக்கும் ஏழை வியாபாரிகள் | வெறிச்சோடிய T.Nagar ரங்கநாதன் தெரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akrbooks.com/2012/03/blog-post_20.html", "date_download": "2020-03-28T11:51:31Z", "digest": "sha1:47U3EGAZECHPI6IQXJM3Q6TO2AYFVNFE", "length": 57844, "nlines": 1016, "source_domain": "www.akrbooks.com", "title": "உலகமே போற்றவேண்டிய, \" தமிழச்சி\" குந்தவை! ,", "raw_content": "\nவானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nஉலகமே போற்றவேண்டிய, \" தமிழச்சி\" குந்தவை\nஇன்றைக்கு நாம் உதாரணமாக காட்டும் எந்தவொரு பெண்ணையும் விட சிறப்பும்,செயலாற்றலும், அன்பும், கருணையும், சமயபொறையும், அறிவும், ஆட்சித் திறனும் கொண்டிருந்தவர், ராஜராஜனின் சகோதரி \"குந்தவை நாச்சியார்\" என்று உறுதியாக சொல்லமுடியும்\nராஜராஜன் தனது ஆட்சிக்காலத்தில் போற்றிய இரண்டு பெண்மணிகள் செம்பியன் மாதேவியாரும் அவனது சகோதிரி குந்தவை நாச்சியாரும் என்று வரலாற்று ஆசிரியர்கள் பலரும் உறுதிபடுத்தி உள்ளனர்\nராஜராஜன் தனது அக்காள் குந்தவை நாச்சியார் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தான் என்பதை எடுத்துக் காட்டும் வகையில் குந்தவை தஞ்சை கோயிலுக்கு கொடுத்த கொடைகளை, ராஜராஜெச்வரம் கோயில் கல்வெட்டில் \"நான் குடுதனவும்,நம் அக்கன் கொடுத்தனவும்,நம் பெண்டுகள் கொடுத்தனவும்,கொடுத்தார் கொடுத்தனவும் கல்லிலே வெட்டுக\" என்று உத்தரவிட்டு இருந்தான் என்பதையும் குந்தவை நாச்சியார், \"சிதம்பரம் கோயிலுக்கு பொன் வேய்ந்தால்\" என்பதையும் முன்பே பதிவுகளில் குறித்து இருக்கிறேன் \nராஜராஜன் ஆட்சிக்கு வரும்வரை அவனைப் பேணிப்பாதுகாத்து மட்டுமின்றி அவன் அறிவில் சிறந்த அரசனாக திகழ்வதற்கும்,சோழர்களின் பொற்காலம் அவனது ஆட்சிகாலம் என்று வரலாறு குறிப்பதற்கும்,வீரத்தின் விலை நிலமாய் அவனை போற்றுவதற்கும் காரணமானவர், அவனது சகோதரி குந்தவை நாச்சியார் தான்\nதனது தம்பி ராஜராஜன் மீது அளவற்ற அன்பும்,நமிக்கையும் கொண்டிருந்த குந்தவை நாச்சியார், ராஜராஜனது ஆட்சியில் அவனுடன் சேர்ந்து பங்கேற்றும் வந்துள்ளார். முடியாட்சியில் ஒரு குடியாட்சியை நிறுவும் உயரிய நோக்கத்தில், குடவோலைத் தேர்தலை கண்காணிக்கும் பொறுப்பில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பதை திருமழபாடி கோயில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.\nஅதுமட்டுமின்றி குந்தவை நாச்சியார், தனது தந்தை, சகோதரர்கள் போலவே சமயப் பொறையுடன் நடந்துகொண்டு வந்ததுடன் எண்ணற்ற ஜீனாலயங்கள்,(சமணர்கோயில்) விண்ணகர்கள், அறச்சாலைகள், ஆதூலசாலைகள் (மருத்துவமனைகள்) ,கல்விபணிகள்,போன்றவற்றிக்காக மடங்களை நிறுவி உள்ளார்\nஅவரது அரசியல், சமூகப் பணிகள் யாவும் பிராமணீயத்தின் பெண்கள் குறித்த பாசிச,கொடூர குண இயல்பினால் ,வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்டும் திரிக்கப்பட்டும் உள்ளதை அறிய முடிகிறது(அவ்வாறு பிராமணீயம் செய்ததற்கு கரணம் என்னவென்பதை பிறகு பார்ப்போம்).\nகுந்தவை செய்த பணிகளில் சிலவற்றை இப்போது போர்ப்போம்:\nஉத்திர மேரூரில் குந்தவையின் பெயரில் மேடம் ஒன்று வெகு சிறப்பொடு இயங்கிவந்ததை (தென்னிந்திய கல்வெட்டுகள் 184 / 1923 ) விளக்குகிறது.\nதிருவாஞ்சியம்,வாஞ்சிநாதர் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டு, \" திருகாமமுடைய நாச்சியாருக்கு கோயில் ஏற்படுத்தப் பட்டதையும்,இக்கோயிலில் நாச்சியார் திருமேனி \" செய்து அளிக்கப்பட்டதையும் தெரிவிப்பதுடன், வடக்கு வீதியில், நாச்சியார் பெயரில் மேடம் ஒன்று ஏற்படுத்தப் பட்டதையும் அறிவிக்கிறது\nதஞ்சை மாவட்டம்,கீழையூரில் கோயிலிலும் மடத்திலும் பணி மேற்கொண்டவர்களின் பட்டியலை கல்வெட்டு (தென்னிந்திய கல்வெட்டுகள்,74 ,76 /1925 ) தருவதால், கீளைய்ரில் மேடம் ஒன்று இயங்கிவந்ததை அறியமுடிகிறது இந்த மடத்தில் இருந்த சிலரை திருவலான்காட்டில் உய்ள்ள மடத்துப் பணிக்கு அனுப்பியுள்ளதை (தென்னிந்திய கல்வெட்டுகள் 91 ,90 / 1926 ) தெரிவிக்கிறது\nஇதில் இருந்து சோழன் ஆட்சியில் மடங்களின் நிர்வாகம் ஒருங்கிணைக்கப்பட்டு, அலுவலர்களால் நடத்தப்பட்டு வந்தது விளங்குகிறது ராஜராஜன் தான் வென்ற பெரும் நிலப்பரப்பை நேரடியாக ஆட்சி செய்தான், நிலங்களை அளந்து முறைபடுதினான், அரசின் வருவாய்க்கு அத்தகைய சீர்திருத்தம் தேவையாக இருந்துள்ளது. மேலும் தனது ஆட்சியில் பல்வேறு மடங்களைக் கட்டி, அவற்றையும் நிர்வாக வசதிக்குப் பயன்படுத்திவந்தான் என்பதெல்லாம் விளங்குகிறதல்லவா\n\" சுத்தமல்லி வளநாட்டு ராஜாதிராஜ சதுர்வேதி மங்கலத்து ஸ்ரீ மற்றுவரார்பதி மண்டலத்தார் மடத்து விருத்திக்கும் ,வண்டுவராபதி மகாமுனிகளு���், இவர் சிஷ்யை பெரியபிராட்டியும் தங்கள் அர்த்தமிட்டுக் கொண்டு இவர்க்கு மடப்புற இறையிலியை அனுபவித்துப் போதுகிற இவ்வூர்ப் பிடாகை சோழ நல்லூர் \" (தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி,6 ,கல்.56 )\nஸ்ரீ மற்றுவராபதி பொறுப்பில் இயங்கிவந்த மடத்துக்கு குந்தவை நாச்சியாரும் அவரது குருவும் சோழ நல்லூர் கிராமத்தின் நிலங்களை வரியில்லாமல் செய்து கொடுத்துள்ளதும், அரசுக்கு செலுத்தும் வரி வருமானத்தை மேற்கண்ட மடத்தின் நிர்வாக செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ள செய்துள்ளதும் விளங்கும்\nமேடம்,பள்ளி, விகாரம் , விண்ணகர் கோயில்கள் ஆகியவைகள் முக்கிய நகரங்களில் ஒன்றுக்கு மேற்பட்டவைகள் இயங்கிவந்தன. மேற்கண்ட மடங்களில் மட்டும் இன்றி கோயில் தாழ்வாரப் பகுதிகளில் கிராமப் பள்ளிக்கூடங்கள் இயங்கிவந்ததை கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. படம் சொல்லித் தரும் வாத்திகளுக்கு,கிராம போதுநிலத்தில் கிடைக்கும் வருவாயில் இருந்து ஊதியம் கொடுக்கப்பட்டு வந்தது\nஇதனை தென்னாற்காடு மாவட்டம் பனையவரம் என்ற கிராமத்தில் இலவச பள்ளிக்கூடம் இயங்கிவந்த ஆதாரத்தில் இருந்து அறியவருகிறது\nகுந்தவை நாச்சியார், போளூர் வட்டம் திருமலையில் உள்ள சமண சமயக்கொயிளையும், திருச்சி, மேற்பாடியில் உள்ள சமணக் கோயிலையும் எடுப்பித்தார் எனக் கல்வெட்டுச் செய்திகள் எடுத்துரைகின்றன .\nவேலூர் மாவட்டம் வேடலில் சமணமடம் இருந்ததை தென்னிந்திய கல்வெட்டுகள் (85 /1980 ) அறிவிக்கிறது இந்த மடத்தில் 500 -மாணவர்கள் ஒருபுறமும், 400 - மாணவர்கள் மறுபுறமும் இரண்டு பெண் துறவிகள் மேற்பார்வையில் கல்வி கற்றனர் இந்த மடத்தில் 500 -மாணவர்கள் ஒருபுறமும், 400 - மாணவர்கள் மறுபுறமும் இரண்டு பெண் துறவிகள் மேற்பார்வையில் கல்வி கற்றனர்\nகாஞ்சீபுரம் அருகில் உள்ள திருபருத்திக் குன்றம் சிற்றூரில் இன்றளவும் புகழ்பெற்ற சமணக் கோயில் இருந்து வருகிறது.இங்கும் மேடம் ஒன்று அந்நாளில் இயங்கிவந்தது. இவைகள் எல்லாம் சில உதாரணங்களே\nகுந்தவையின் அரசியல் சமுதாய நலப்பணிகளுக்கு சில எடுதுக்காட்டுகளாகவே இவை தரப்பட்டு உள்ளது\nஇவையன்றி, இன்றைக்கு தாதாபுரம் என்று அழைக்கப்பட்டு வரும் ஊரில் தஞ்சையில் ராஜராஜன் கோயில் கட்டுவதற்கு முன்பே, ரவிகுல மாணிக்க ஈஸ்வரம், கரிவரதராஜா பெருமாள் கோயில் என்று அழைக்கப்படும் விண்ணகரம், ஜீனாலயம் என்னும் சமணர்களின் மடம் ஆகியவைகளை குந்தவை கட்டினார்\nராஜராஜபுரம் என்ற பெயருடன் நகரமாக அன்றைய நாளில் இருந்த தாதபுரம் அருகில் பிரமபுரம்,எசாலம், எண்ணாயிரம் ஆகிய வரலாற்று சிறப்புமிக்க ஊர்கள் உள்ளன. தொண்டை மண்டலமாகவும், ஆதிய கரிகாலன், வல்லவரையன் வந்தியத் தேவன் ஆகியோர்களின் ஆளுமைப் பிரதேசமாகவும் விளங்கிய இந்த பகுதியில் குந்தவைக் கட்டிய கோயில்களில் ஜீனாலயம் தவிர இரண்டும் இன்றும் உள்ளன. அவைகளைப் பற்றி அடுத்து பார்ப்போம்\nஇரவிகுலம் சமணம் தஞ்சை தாதாபுரம் மடங்கள் ஜீனாலயம்\nஇன்று உலகத்தை அலைகழித்து வரும் முக்கிய இரண்டு மாயாஜால டுபுக்கு மதங்களை போலவே நம்ம காமடி கசமால இந்து பாசிச பார்ப்பான்களும் பெண்களை சாதாரண ஒரு ஜடமாகவும், நுகர்வுப் பண்டமாகவும், குழந்தைகள் உற்பத்தி செய்யும் இயந்திரமாகவும்தான் பாவித்து வருகிரார்கள். அன்மை காலங்களாத்தான் டுபாக்கூர் கறிஸ்து மதம் இதிலிருந்து சற்று விடுபட்டுள்ளது.\nஇந்த அனைத்து வித டுபாக்கூர் மதங்களும் தமிழர் மூளைகளை மழுங்கடிப்பதற்கு முன்னமே நம்மவர்கள் பெண்ணை தெய்மாக்கி வழிபட்டு வந்தும் வருகின்றனர்.\nதமிழகத்தில் சமண மதம் ஒரு காலத்தில் ஓங்கி இருந்தது எனபதை பல இடங்களில் படித்துள்ளேன். நீங்கள் கூறும் செய்திகளும் அதை உறுதிபடுத்துகின்றன.\nஇசுலாம்,இந்து, சமணம் ஆகிய மதங்களை மதித்த குந்தவை உண்மையில் போற்றுதலுக்கு உரியவரே. தங்கள் பகிர்தலுக்கு மிக்க நன்றி\nசிதம்பரம் என்ற பெயர் பிராமணீயம் முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கோயில்களை கொண்டுவந்த பிறகு வைக்கப்பட்ட பெயராகும் இந்த இடத்துக்கு தில்லை,தில்லை வனம்,புலியூர்,பெரும்பற்றப் புலியூர் பொன்னம்பலம்,திருசிற்றம்பலம் என்று பல்வேறு பெயர்கள் இருந்துள்ளது இந்த இடத்துக்கு தில்லை,தில்லை வனம்,புலியூர்,பெரும்பற்றப் புலியூர் பொன்னம்பலம்,திருசிற்றம்பலம் என்று பல்வேறு பெயர்கள் இருந்துள்ளது சோழர் ஆட்சியில் இவ்வூர் ராஜாதி ராஜ வளநாட்டு தனியூர் பெரும்பற்றப் புலியூர் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது சோழர் ஆட்சியில் இவ்வூர் ராஜாதி ராஜ வளநாட்டு தனியூர் பெரும்பற்றப் புலியூர் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது புலியானது சோழர்களின் \"இலச்சினை\" என்பதை அறிந்திருப்பீர்���ள்\n274 -சிவ திருத்தலங்களில் முதன்மையானது என்று புகழ்ந்தும், அவரவர் காலத்தில் ஞானசம்பந்தர், நாவுக்கரசர்,சுந்தரர்,மாணிக்கவாசகர்,என்று இத்தலத்தைப் போற்றி புகழ்ந்துள்ளனர் காரணம், இந்த பொன்னம்பலம், தங்கமும் செல்வமும் கொட்டிக்கிடந்த இடம் இது என்பதால் காரணம், இந்த பொன்னம்பலம், தங்கமும் செல்வமும் கொட்டிக்கிடந்த இடம் இது என்பதால் இந்த கோயிலைப் போல மெனக்கெட்டு தலவரலாறு, பக்தி இலக்கியங்கள், கோயிலின் ஒவ்வொரு பகுதிக்கும்,ஒவ்வொன்றுக்கும் பொருள் விளக்கம்,பொழிப்புரை,கோனார் நோட்ஸ் அளித்துள்ளது போல, எனக்குத் தெரிந்து வேறு எந்த கோயிலுக்கும் நமது ஆன்மீகவாதிகள் கொடுத்திருப்பதாக தெரியவில்லை இந்த கோயிலைப் போல மெனக்கெட்டு தலவரலாறு, பக்தி இலக்கியங்கள், கோயிலின் ஒவ்வொரு பகுதிக்கும்,ஒவ்வொன்றுக்கும் பொருள் விளக்கம்,பொழிப்புரை,கோனார் நோட்ஸ் அளித்துள்ளது போல, எனக்குத் தெரிந்து வேறு எந்த கோயிலுக்கும் நமது ஆன்மீகவாதிகள் கொடுத்திருப்பதாக தெரியவில்லை அந்தளவு இந்த கோயிலின்மீது கண்வைத்து மெனக்கெட்டு இருகி…\nகுந்தவை மதம் மாறியது எப்போது\nகுந்தவை நாச்சியார் , திரு அவிட்டம் நச்சதிரத்தில் பிறந்தவர் என்று,திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், \"பாச்சில்\" என்ற கோபுரப்பட்டி ஊரில் உள்ள கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது\nவேலூர் மாவட்டம்,திருவலத்துக்கும் சோளிங்க நல்லுருக்கும் (சோழ நரசிங்க புரம் இப்போது சோளிங்கர் ஆகி உள்ளது )இடையில்,பொன்னை ஆற்றங்கரையில்,\"மேல்பாடி\"என்ற ஊர் உள்ளது\nபொன்னையாற்றின் கரையில் அமைந்த இந்த ஊரில், ராஜராஜனின் பாட்டனாரான அரிஞ்சய சோழன் \" படைவீடு\" அமைத்து தங்கி இருந்தபோது, இறந்துள்ளார். எனவே அவரை, \"ஆற்றூர் துஞ்சின தேவர்\" என்றும், \"ஆற்றூர் துஞ்சின பெருமாள்\" என்றும் வரலாற்றில் குறித்து வருகிறார்கள் \n( பாடி என்றால், படைமுகாம்,படைகள் தங்கியுள்ள வீடு என்று பொருளாகும்.) அரிஞ்சய சோழன் படைவீடு அமைத்து தங்கி இருந்த, இடமான இந்த மேல்பாடியில் இறந்தார். அவர் இறந்த மேல்படியில் அரிஞ்சய சோழன் அடக்கம் செய்யப்பட்டார்.அவர் இறந்த இடத்திலேயே அவரது நினைவாக,அரிஞ்சய சோழனின் பேரன், ராஜராஜன் ஒரு கோயிலைக் கட்டினான் இன்று அக்கோயில் \"அவனீச்வரம் கோயில்&…\nகுந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்\n.உத்தமசோ���ன் காலத்தில் ராஜராஜனும் குந்தவையும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவந்துள்ளனர் என்றும் அவர்களுக்கு இஸ்லாமிய பெரியவர் நத்தர்வலி என்பவரும் அவரோடு சீடர்களாக (இவர்களை பாரசீக மொழியில் கலந்தர்கள் என்று அழைக்கின்றனர்) தொள்ளாயிரம் பேர்கள் தென்னிந்தியாவுக்கு இஸ்லாம் மார்க்கத்தைப் பரப்ப வந்தனர் என்றும் அவர்களது பாதுகாப்பில் குந்தவையும் ராஜராஜனும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர் என்றும் முன்பே பதிவுகளில் குறிப்பிட்டு உள்ளேன்\nதிருச்சியில் மதுரை ரோட்டில் ஹசரத் தபலே ஆலம் பாதுஷா என்கிற நத்தர்வலியாரின் தர்கா அமைந்துள்ளது என்பதையும் இந்த நத்தர்வலி அவர்கள் குந்தவை நாச்சியாரை தனது மகள்போல பாவித்து வந்தார் அவருக்கு தனது ஹாலிமா என்று இஸ்லாமிய முறையில் பெயர்வைத்து அழைத்து வந்தார் என்பதையும் கூட பதிவுகளில் குறிப்பிட்டு உள்ளேன்\nகுந்தவையின் இஸ்லாமிய தொடர்பு,மற்றும் ஈடுபாட்டினை அறிந்திருந்த இந்துமதவாதிகள் குறிப்பாக பிராமணர்கள் அவரது இஸ்லாம் மத ஈடுபாட்டினை கேலிசெய்யும் சித்திரமாகவே, தாதாபுரம் என்று இப்போது அழைக்கப்பட்டு வரும் ஊரில் குந்தவை கட்டிய ரவிகுல மா…\nராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்\nராஜராஜனது ஹிரணிய கர்ப்ப தானமும் அவரது பட்டத்து அரசியான உலக மாதேவியார் என்பவரது துலாக்கோல் தானமும் ராஜராஜனது இருபத்தி ஒன்பதாவது ஆட்சியாண்டில் அதாவது, கி.பி. 1014-ஆம் ஆண்டு சோழ நாட்டு \"திருவிசலூர் சிவன் கோயிலில்\" நடந்ததாக அக்கோவில் கல்வெட்டு தெரிவிக்கிறது கல்வெட்டு கலைச்சொல் அகரமுதலியிலும் அதுபற்றிய குறிப்பு உள்ளது. தவிர, 'சோழர்கள் \" என்ற விரிவான வரலாற்று {ஆய்வு } நூலை எழுதிய, கே,ஏ. நீலகண்ட சாஸ்திரிகளும் 'ராஜராஜன் ஹிரணிய கர்ப்பம் புகுந்தான்' என்று தனது நூலில் தெளிவு படுத்தி உள்ளார்\nராஜராஜனது ஹிரணிய கர்ப்ப தானத்தைப் பற்றி நாம் முழுவதுமாக புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக... சோழப் பேரரசு குறித்து சில செய்திகளை அறிந்து கொள்வது அவசியமாகிறது.\nஉலக மாதேவியார், பேரரசன் ராஜராஜனின் பட்டத்து அரசியாவார் இவரது மகனே, 'ராஜேந்திர சோழன' என்பவர் இவரது மகனே, 'ராஜேந்திர சோழன' என்பவர் ராஜராஜசோழன் என்ற விருதுப் பெயரை உடைய, அருள்மொழிவர்மன், கி.பி. 985 - கி.பி.1014 - ஆண்டுவரை சோழப்பேரரசை ஆட்சி செய்தவர் எனபது வரலாறு. (ராஜராஜன் உயிருடன் உள்ளபோதே, அதாவது…\nஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்\nஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள இரண்டாம் பிரகாரம், ஈசானிய மூலையில் துலுக்க நாச்சியார் சன்னதி உள்ளது.\nஇங்கு,இன்றுவரை இஸ்லாமியர்கள் வழக்கப்படி, கைலி(லுங்கி ) சாத்துவித்து,ரொட்டி,வெண்ணை போன்றவற்றைப் படைத்து,வழிபாடு நடத்தப் பட்டு வருகிறது\nவைணவ சன்னதியில் துலுக்க நாச்சியாருக்கு ஏன் சன்னதி துலுக்க நாச்சியார் யார் என்று கேட்டால் , வைணவர்கள் சொல்லும் கதை கேலிக்கு இடமளிக்கும் கதையாகும்\nஇங்கே இருந்த அரங்கன்மீது துலுக்கப் பெண்ணொருத்தி கொண்ட, பக்தி நினைவாக, அவருக்கு சன்னதி ஏற்படுத்தி, இஸ்லாமிய முறையில் வைணவர்கள் வழிபாடு நடத்தி வந்தார்களாம். (அப்படியே உண்மை என்று எடுத்துகொண்டாலும் முஸ்லிம்கள் அந்தகாலத்தில் இருந்தார்கள் எனபது உறுதியாகிறது)அந்த துலுக்க நாச்சியாரை டெல்லி சுல்தான் படையெடுத்து வந்து, அவரின் விக்கிரகத்தை எடுத்துச் சென்றுவிட்டாராம்.\nஆச்சாரியார்.... அதுதாங்க, நம்ம ராமானுஜ தாசர் டெல்லிக்குப் போய் சுல்தானிடம் முறையிட்டு, விக்கிரகத்தைக் திரும்ப கொண்டுவந்து பிரதிஷ்ட்டை செய்து வழிபட்டு வந்தனராம்\nகுந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்\nதாலாட்டுப் பாடல்களில் குந்தவைக் குறிப்புகள்\nஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்...\nகுந்தவை குறித்த, பிராமணீயத்தின் வக்கிரம்\nஉலகமே போற்றவேண்டிய, \" தமிழச்சி\" குந்தவை\nபுருஷா மிருகமும், இந்துமத ஆன்மீக பொய்யுரைகளும்\nகிருமி கண்ட சோழனும், ராமானுஜரும்\nஇறைவன் முன் அனைவரும் சமமா\nநாயன்மார்கள் வரலாறு நமக்கு சொல்லுவதென்ன \nஐந்தறிவு பிராணியும் அதைவிட கீழான நாயன்மாரும்\nகூடா நட்பால் சமணர்களைக் கொன்ற நாயன்மார்கள்\nதந்தையின் காலை வெட்டி நாயனாரானவர்\nஅரசமாதேவியின் மூக்கை அறுத்த நாயனார்\nநாயன்மார்கள் ஆக செய்த நற்பணிகள்\nநாகரீக சமுதாயம் எனபது என்ன\nசோழ அரசர்களதுகருவூலமும் ,சமணப் பண்டாரர்களும்\nதூக்கு தண்டனைக்கெதிரான போராட்டம்.death penalty1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/annadurai/annadurai.html", "date_download": "2020-03-28T12:24:24Z", "digest": "sha1:QLNABVJFXFYI5R3FDH4RBGRSFJ5U6H4W", "length": 20227, "nlines": 392, "source_domain": "www.chennailibrary.com", "title": "பேரறிஞர் டாக்டர் சி.என். அண்��ாதுரை நூல்கள் - Perarignar Dr.C.N. Annadurai Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nபேரறிஞர் டாக்டர் சி.என். அண்ணாதுரை நூல்கள்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசூட்சமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள்\nஎன்.எஸ்.கே : கலைவாணரின் கதை\nநேர்மறைச் சிந்தனையின் அற்புத விளைவுகள்\nஹிட்லர் : ஒரு நல்ல தலைவர்\nசென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்\nஎஸ்பிஐ சேமிப்பு கணக்கில் இனி குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nதமிழ் திரை உலக செய்திகள்\n‘கே.ஜி.எஃப் 2’ பட வெளியீடு குறித்த செய்தி : படக்குழு அறிவிப்பு\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/97270-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF,-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%95%E0%AF%87.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-03-28T12:19:05Z", "digest": "sha1:IA2TAVL65WAAT5ZBU3AQKUZQ36XS2VBB", "length": 8613, "nlines": 119, "source_domain": "www.polimernews.com", "title": "முரசொலி, துக்ளக் பத்திரிகைகள் குறித்து ரஜினி சொந்தமாக பேசியதால் தவறுதலாக பேசியிருக்கக் கூடும் - கே.எஸ்.அழகிரி ​​", "raw_content": "\nமுரசொலி, துக்ளக் பத்திரிகைகள் குறித்து ரஜினி சொந்தமாக பேசியதால் தவறுதலாக பேசியிருக்கக் கூடும் - கே.எஸ்.அழகிரி\nமுரசொலி, துக்ளக் பத்திரிகைகள் குறித்து ரஜினி சொந்தமாக பேசியதால் தவறுதலாக பேசியிருக்கக் கூடும் - கே.���ஸ்.அழகிரி\nமுரசொலி, துக்ளக் பத்திரிகைகள் குறித்து ரஜினி சொந்தமாக பேசியதால் தவறுதலாக பேசியிருக்கக் கூடும் - கே.எஸ்.அழகிரி\nமுரசொலி மற்றும் துக்ளக் பத்திரிகைகள் குறித்து, எவரும் எழுதிக் கொடுக்காமல் சொந்தமாக பேசியதால் ரஜினி தவறுதலாக பேசியிருக்கக் கூடும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரு பத்திரிகைகள் குறித்து தனித்தனியாக கருத்துக்களை கூறியிருக்கலாமே தவிர ஒப்பிட்டுக் கூறியது தவறு என்றார்.\nதிமுக காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்சனைகளும் இல்லை கருத்து வேறுபாடுகளும் இல்லை. கூட்டணியில் இருந்தாலும் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கும். நாங்கள் எங்கள் நிலையை சொன்னோம் அவ்வளவுதான். குடும்பம் என்று இருந்தால் ஊடலும் கூடலும் இருக்கத்தான் செய்யும் என்றார்.\nவிவாதம் செய்யாமல் சிறந்த நண்பர்களாக இருக்க முடியாது. நல்ல நட்புகிடையில் சிறப்பான விவாதங்கள் வந்து போக வேண்டும். அந்த வகையில் நாங்கள் சிறந்த நண்பர்களே. விவாதம் என்பது வேறு கருத்து வேறுபாடு என்பது வேறு என குறிப்பிட்டார்.\nஅதிமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஅதிமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ\n2050ஆம் ஆண்டுக்குள் 10 லட்சம் பேரை செவ்வாய் கோளுக்கு அனுப்ப இலக்கு\n2050ஆம் ஆண்டுக்குள் 10 லட்சம் பேரை செவ்வாய் கோளுக்கு அனுப்ப இலக்கு\nதமிழகத்தின் தற்போதைய நிலை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை\nநெடுஞ்சாலைகளில் தவிப்போருக்கு உணவு, குடிநீர் வழங்க சுங்கச்சாவடி நிர்வாகத்தினருக்கு மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்\nகொரோனா பாதிப்பு: 6 லட்சத்தை கடந்தது\nஊரடங்கு உத்தரவில் இருந்து வேளாண் பணிகளுக்கு முழு விலக்கு...\nகொரோனா பலி: இந்தியாவில் 21ஆக உயர்வு\nபிரதமருக்கு கடிதம்: ரூ.9000 கோடி கொரோனா சிறப்பு நிதி\nகுமரி அரசு மருத்துவமனையில் 3 பேர் உயிரிழப்பு\nசீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் புதிய சிக்கல்\nவீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒயினை பதம் பார்த்து 'மட்டையான' யானைகள்\nதமிழகத்தில் டாஸ்மாக் பார்களை மூட அதிரடி உத்தரவு\nஇரண்டு எக்ஸ்பிரஸ் ��யில்களில் பயணித்த 12 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/dcategory/12/Justin?page=7", "date_download": "2020-03-28T11:58:44Z", "digest": "sha1:7PRPBLA32XEDBBHNHIIBUMPSC7MUP7F5", "length": 14799, "nlines": 94, "source_domain": "www.polimernews.com", "title": "Tamil News | Tamil Paper | News in Tamil | latest news | Tamil latest news | Latest Tamil News| India News| Breaking News Headlines - Polimer News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகொரோனா பலி: இந்தியாவில் 21ஆக உயர்வு\nகொரோனா பாதிப்பில் பாதுகாத்துக் கொள்ள, அடிக்கடி முகத்தை தொடுவதை தவிர...\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் நிதி வழங்க பிரதமர் வேண்...\nவைட்டமின் - சி உணவுகளை சாப்பிட மக்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்\nபிரதமருக்கு கடிதம்: ரூ.9000 கோடி கொரோனா சிறப்பு நிதி\nஉலுக்கும் கொரோனா.. தமிழகத்தில் பாதிப்பு 9 ஆக உயர்வு..\nதமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கலிப...\n75 மாவட்டங்களுக்கு மார்ச் 31 வரை ஊரடங்கு..\nடெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர், புதுச்சேரி உள்பட நாட்டின் 80 முக்கிய நகரங்களில் 31ம் தேதி வரை அனைத்து அலுவல்களும் ரத்து செய்யப்பட்டு முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவ...\nகோயம்பேடு மார்க்கெட் வழக்கம் போல் செயல்படும் என அறிவிப்பு\nசென்னை கோயம்பேடு சந்தைக்கு வெளியூர்களில் இருந்து நள்ளிரவில் காய்கறிகள் வழக்கம்போல் வந்திறங்கின. பொதுமக்களுக்கு மட்டுமின்றி விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்...\nதமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்ட 22 மணி நேர மக்கள் ஊரடங்கு இன்று காலை 5 மணிக்குத் தளர்த்தப்பட்டது. சென்னையில் பேருந்துகள், கோயம்பேடு சந்தை போன்றவை இயங்குகின்றன. பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று கடைபிட...\n11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை\n11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 3 தேர்வுகளே மீதம் உள்ளதால், திட்டமிட்டபடி 11 மற்ற...\nமக்கள் ஊரடங்கை வெற்றியாக கருத வேண்டாம்... இது நீண்ட ���ோராட்டத்தின் துவக்கம் மட்டுமே - பிரதமர் மோடி\nமக்கள் ஊரடங்கு முடிந்தவுடன் அதை கொரோனாவுக்கு எதிரான வெற்றியாக கருத வேண்டாம் என பிரதமர் மோடி, கூறியுள்ளார். அதற்குப் பதிலாக கொரோனாவுக்கு எதிரான ஒரு நீண்ட போராட்டத்திற்கு மக்கள் அனைவரும் தயாரா...\nஒலித்தது கரவொலி ; குலுங்கியது தேசம்...\nகொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் - நர்சுகள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மக்கள் ஊரடங்கின்போது மாலையில் கையொலி எழுப்புமாறு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திரு...\nமாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் பேருந்து சேவைகள் நிறுத்தம்\nதமிழகம் முழுவதும் திங்கட்கிழமை காலை 5 மணி முதல் அனைத்து மாவட்டங்களிலும் நகரப்பேருந்துகள் இயங்கும் என்று போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மாநகர பேருந்துகளும் வழக்க...\nசம்சாரம் அது மின்சாரம், நீங்க நல்லா இருக்கனும் உள்ளிட்ட தேசிய விருது பெற்ற படங்களை இயக்கிய குடும்ப இயக்குனர் விசு காலமானார். இன்றைய தொலைக்காட்சி தொடர்களுக்கு முன்னோடியாக திரைப்படங்களை தந்த வித்தகர்...\nதமிழகம் முழுவதும் கரவொலி எழுப்பி மருத்துவ பணியாளர்களுக்கு மக்கள் நன்றி\nகொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், அரசுத்துறையினருக்கு நன்றி தெரிவித்துப் பாரட்டும் வகையில் தமிழகம் முழுவதும் மக்கள் வீடுகளில் கரவொலி எழுப்பி ஆரவாரம் ...\nகுஜராத் மாநிலம் சூரத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி\nகொரோனாவுக்கு குஜராத்தில் உயிர் பலி குஜராத் மாநிலம் சூரத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 69 வயது முதியவர் உயிரிழப்பு இன்று ஒரே நாளில் இந்தியாவில் கொரோனாவுக்கு 3 பேர் பலி மகாராஷ்ட்ரா, பீகாரை தொடர்ந்து க...\nநாளை காலை வரை ஊரடங்கு நீட்டிப்பு\nதமிழகத்தில் மக்கள் ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க, கொரோனா பரவுவதை தடுக்க காலை 7 மணிமுதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் ...\nமார்ச் 31 வரை பயணிகள் ரயில் ரத்து\nமார்ச் 31 ம் தேதி வரை, நாடு முழுவதும் பயணிகள் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக புற நகர் ரயில்களும் ஓடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் சமூக தொற்றாக பரவாமல் தடுக்க ...\nகொரோனாவுக்கு இந்தியாவில் இன்று ஒரே நாளில் 2 பேர் பலி\nகொரோனாவுக்கு இந்தியாவில் இன்று ஒரே நாளில் 2 பேர் பலி மராட்டியம் மற்றும் பீகாரில் கொரோனாவுக்கு இன்று தலா ஒருவர் பலி மராட்டியத்தில் 63 வயது முதியவர், பீகாரில் 38 வயது நபர் கொரோனாவுக்கு பலி இந்தியா...\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக...\nகொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி...\nகொரோனாவுக்கு மேலும் ஒரு பலி கொரோனாவுக்கு மராட்டியத்தில் 63 வயது முதியவர் உயிரிழப்பு இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 63 வயது முதியவ...\n\"மக்கள் ஊரடங்கு\" செவ்வனே கடைப்பிடிக்கும் தமிழக மக்கள்\nகொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் மக்கள் ஊரடங்கை பொதுமக்கள் செவ்வனே கடைபிடித்து வருகின்றனர். கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்...\n“வேணாண்டா இந்த வேலை” கதறும் ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் தாய் \n”கொரோனா” - செய்தித்தாள்கள் மூலம் பரவுமா \nகடவுள் உள்ளமே கருணை இல்லமே ..\nபப்ஜி பாய்ஸ்களுக்கு பலே பனிஷ்மெண்ட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-03-28T11:37:30Z", "digest": "sha1:JNRNQOO477ACJTIJORHBS3GBE3LFAFVM", "length": 30767, "nlines": 111, "source_domain": "maattru.com", "title": "மருத்துவ நுழைவுத் தேர்வும் மாநில அரசின் உரிமையும் - கே.எஸ்.கனகராஜ் - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nமருத்துவ நுழைவுத் தேர்வும் மாநில அரசின் உரிமையும் – கே.எஸ்.கனகராஜ்\nமருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மீண்டும் சிக்களுக்குள்ளாகியிருக்கிறது நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு என ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் உத்தவிட்டது. தேசிய தகுதி மற்றும் பொதுநுழைவுத் தேர்வு நடத்தி அதில் வெற்றி பெறுவர்களின் மதிப்பெண் பட்டியல் வெளியீடு அதன்மூலம் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்து��்படி உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தவிட்டது. நுழைவுத்தேர்வு நடத்துவது மற்றும் மதிப்பெண் பட்டியல் தயார் செய்யும் பணியை மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இயிடம் ஒப்படைத்தது. அதன் சிபிஎஸ்இ மே 1 ஒரு தேர்வும் ஜீலை 23ல் மற்றொரு தேர்வு என இரண்டு தேர்வுகள் நடைபெறும் எனவும், அடுத்த ஆண்டிலிருந்து ஒரே தேர்வாக நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது. முதற்கட்ட தேர்வு நடந்து முடிந்துள்ள சூழலில் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுக்கு குஜராத், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தற்போது இந்த ஆண்டு மட்டும் நுழைவுத் தேர்வினை இரத்து செய்யும் வகையில் அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அவசர சட்டம் கொண்டு வரப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை குறித்த குழப்பங்கள் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளன.\nஒரு மாத காலத்தில் திடீரென நுழைவுத்தேர்வுக்கு தயாராவது எப்படி நுழைவுத்தேர்வுக்கான பாடத்திட்டம் எத்தகையது மாநில கல்வி வாரியத்தின் கீழ் படித்த மாணவர்கள் சிபிஎஸ்இ நடத்தும் நுழைவுத் தேர்வுக்கு எப்படி தயார் ஆவது போன்ற குழப்பங்கள் தற்காளிகமாக தீர்ந்துள்ளன. இதே குழப்பங்கள் அடுத்த ஆண்டு தலைதூக்கும், அதோடு பல்வேறு மாநிலங்ளில், பல்வேறுவிதமான பாடத்திட்டங்கள் உள்ள நிலையில், மாநில வாரியாக மருத்துவ கல்லூரிகளில் தரமும், மாணவர் சேர்க்கை முறைகளும் மாறுபட்டுள்ள சூழலில் ஓராண்டில் பொது நுழைவுத்தேர்வு என்பது பொருத்தப்பாடானதா போன்ற குழப்பங்கள் தற்காளிகமாக தீர்ந்துள்ளன. இதே குழப்பங்கள் அடுத்த ஆண்டு தலைதூக்கும், அதோடு பல்வேறு மாநிலங்ளில், பல்வேறுவிதமான பாடத்திட்டங்கள் உள்ள நிலையில், மாநில வாரியாக மருத்துவ கல்லூரிகளில் தரமும், மாணவர் சேர்க்கை முறைகளும் மாறுபட்டுள்ள சூழலில் ஓராண்டில் பொது நுழைவுத்தேர்வு என்பது பொருத்தப்பாடானதா என்ற கேள்வியும் தலை தூக்குகிறது.\n2007 ஆம் ஆண்டுக்கு முன்புவரை தமிழ்நாட்டில் மருத்துவ மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வந்தது +2 இறுதியாண்டுத் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வு என இரண்டுக்கும் தயாராக வேண்டிய நெருக்கடி, அதன் காரணமாக மாணவ மாணவிகளுக்கு உருவான மன அழுத்தம், நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள் ஏற்படுத்திய வியாபார சூழல் ஆகியவை நுழைவுத் தேர்வை இரத்த செய்ய வேண்டும் என்ற கருத்தை வலுப்படுத்தின. அனைத்து கட்சிகளும் வலியுறுத்தியதன் காரணமாக நுழைவுத் தேர்வு இரத்து செய்யப்பட்டது தற்போது +2 மதிப்பெண் அடிப்படையிலும் 69 சதவீத இடஒதுக்கீட்டை அடிப்படையாக கொண்டும் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதைக் கொண்டு ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பொறியியல் மருத்துவ படிப்புகளில் தனியார் கல்லூரிகளுக்கான 65 சதவிகத இடங்கள் அரசு ஒதுக்கீட்டிலும் மீதமுள்ள இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டிலும் நிரப்பப்படுகின்றன.\nஉச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள தேசிய தகுதி மற்றும் பொது நுழைவுத் தேர்வு நடைமுறைக்கு வந்தால் தமிழகத்தின் இந்த நடைமுறை பாதிப்புக்கு உள்ளாகும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் 69 சதவிகித இடஒதுக்கீட்டை முழுமையாக அமுல்படுத்த இயலாது. இதனால் தமிழகத்தின் சமூக நீதி பாதிப்புக்குள்ளாகமல் மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடவில்லை.\nதற்போது உள்ள மாணவர் சேர்க்கை நடைமுறையின் படி அந்தந்த மாநிலங்களில் உள்ள மருத்து கல்லூரிகளில் அந்தந்த மாநில அரசுகள் மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றன. எய்ம்ஸ் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கை தனியாக நடந்து வருகின்றன. உச்சநீதிமன்றத்தின் உத்தரிவின் காரணமாக மாநில அரசின் உரிமை பாதிக்கப்படுகின்றது. மாநிலத்தில் உள்ள சமூக,பொருளாதார சூழலுக்கு ஏற்ப மாணவர் சேர்க்கை நடத்த இயலாது நிலையை உச்சநீதிமன்றம் உருவாக்குகிறது.\nஇந்த நடைமுறை அடுத்து பொறியியல், சட்டம் போன்ற இதர தொழிற்படிப்புகளுக்கும் வர வாய்ப்புண்டு. கல்வியை பொதுபட்டியலில்லிருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என கல்வியாளர் வலியுறுத்தி வரும் வேளையில் உயர்கல்வி மீதான அதிகாரங்களை மத்திய அரசு கையில் மையப்படுத்தும் பணியை இத்தீர்ப்பு செய்கிறது.\nகடந்த 20 ஆண்டுகளாக இத்தகைய முயற்சிகளை தொடர்ந்து நடைபெறுகின்றன. உயர்கல்வி மீதான அதிகாரம் முழுவதும் மத்திய அரசின் கைகளில் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகள் பல வழிகளில் எடுக்கப்படுகின்றன. இது மாநிலத்தின் தன்மைக்கு ஏற்ப மருத்துவ கல்வியை வளர்த்தெடுப்பதில் தடைகளை உருவாக்கும். மேலும் தமிழகத்தின் சிறப்பு இயல்புகளில் ஒன்றான கல்வி, வேலைவாய்ப்புகளில் சமூக நீதி என்ற அம்சமும் பாதிப்புக்கு உள்ளாகும். இந்திய மாநிலங்களிலேயே அதிகமான இடஒதுக்கீட்டு விகிதாச்சாதமான 69 சதவீதம் என்பது தமிழகத்தில் கடைபிடிக்கப்படுகிறது. அதில் தலித் மக்களில் மிகவும் பின்தங்கியுள்ள அருந்ததியர் மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு முறையுள்ளது. கடும் போராட்டத்திற்குபின் வென்றெடுக்கப்பட்ட உள்ஒதுக்கீடு முறை நடைமுறைக்கு வந்த பின்னர்தான் குறிப்பிட தகுந்த அளவிலான அருந்ததிய மாணவர்கள் மருத்துவ படிப்புக்குள் நுழைகின்றனர். இது போன்ற ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு தனித்தன்மை நிலவுகின்றது. நாடுமுiழுமைக்கும் ஒரே மாதிரியான மாணவர் சேர்க்கையில் இது பாதிக்கப்படும்.\nபெருகி வரும் வியாபாரம், தடுக்குமா நீதிமன்றம்\nநாடு முழுவதுமுள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் தகுதியற்ற மாணவர்கள் சேர்க்கப்படுவதால், அதை தடுப்பதற்கே இந்த ஏற்பாடு என சொல்லிப்படுகிறது. தனியார் கைகளில் மருத்துவர் கல்லூரிகள் தந்த போதே, மருத்துவ படிப்பு மிகப்பெரும் வியாபாரமாகவும், தரமற்றதாகவும் ஆக்கப்படும் என இடதுசாரி இளைஞர், மாணவர் அமைப்புகள் எச்சரித்தன. இன்று நாடு முழுவதும் அதுதான் நடந்து வருகின்றன. பணம் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்வதற்கு தகுதியாக பல தனியார் மருத்துக் கல்லூரி நிர்ணயித்துள்ளன. போலியாக நுழைவுத்தேர்வுகளை கல்லூரி அளவில் நடத்துவது போல காட்டிவிட்டு பெருமளவில் நன்கொடைகளை வாங்கிக் கொண்டு மாணவர் சேர்க்கை நடத்தும் வழக்கம் பல மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில்கூட தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை எப்படி நிரம்புகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு என்றே இடைத்தரகர்கள் நாடு முழுவதும் இயங்ககி வருகின்றனர். தனியார் நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தனிக்கதை.\nசென்னையில் திமுக அரசியல் பிரமுகரின் மருத்துவ பல்கலைக்கழகத்தில் சேர இலட்சக்கணக்கில் நனகொடை கேட்டது. ஒரு ஆங்கில நாளிதழின் ரகசிய ஆய்வில் வெளிவந்ததே. கோடிக்கணக்கான பணம் புழங்கும் வர்த்தகமாகும் மருத்து மாணவர் சே��்க்கை மாறியுள்ளது. தகுதியில்லாத மாணவ மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர்வதை தடுக்க வேண்டும். என அக்கறைப்படுகின்ற நீதிமன்றம், கல்வி வியாபாரமாக்கப்பட்டதை பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை.நீதிமன்றத்தின் வாதப்படி நுழைவுதேர்வின் மூலமாக தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படலாம். ஆனால் அவர்கள் கல்லூரிகளில் சேரும்போது கேட்கப்படும் கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடைகளை எப்படி தடுப்பது அதற்கு ஏதேனும் வழிவகைகளை தர நீதிமன்றம் தயாராக உள்ளதா\nஇந்தியாவில் 1700 பேருக்கு ஒரு மருத்துவர் மட்டுடே உள்னர். நாடு முழுவதும் 6.50 லட்சம் மருத்துவர்கள் உள்ளனர். 2020 ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 4 லட்சம் மருத்துவர்களை உருவாக்க அரசிடம் தொலைநோக்கு திட்டம் உள்ளதா நாடு முழுவதுமுள்ள மருத்துவ கல்லூரிகளில் சுமார் 55 சதவீதம் தனியாருடையவை. இந்தியாவில் 31 சதவீதம் மக்கள்தொகை மட்டுமே உள்ள ஆறு மாநிலங்களில் மொத்த எம்.பி.பி.எஸ் இடங்களில் 58 சதவீதம் இடங்கள் காணப்படுகின்றன. 45 சதவீதம் மக்கள் தொகையுள்ள எட்டு மாநிலங்களுக்கும் சேர்த்து வெறம் 21 சதவீதம் எம்பிபிஎஸ் இடங்கள் மட்டுமே இருக்கும் நிலைமை. இதற்குக் காரணம், மருத்துவக் கவுன்சில், மருத்துக் கல்லூரிகளுக்கு முறையாகவும், திட்டமிட்டு எல்லா மாநிலங்களிலும் அமையும் விதத்திலும் அனுமதி வழங்காததுதான். கடந்த 10 ஆண்டுகளில் அரசின் சார்பாக உருவாக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகள் மிகக் குறைவு. ஆனால் தனியாருக்கு கட்டற்ற அனுமதி தரப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் பொது சுகாதாரத்திற்கு செலவிடும் தொகையும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகின்றது. மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத்திற்கான ஒதுக்கீட்டை பார்த்தாலே அது புரியும். நாடு முழுவதும் தனியார் மருத்துமனைகளை நோக்கி மக்களை தள்ளிவிடும் போக்குதான் நடக்குகிறது.\nமருத்துவக் கல்வி வியாபாரம் ஆக்கப்பட்டதை இதனுடன் சேர்த்துதான் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. பொது சுகாதாரத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்க அரசை அனைவரின் சார்பாகவும் வலியுறுத்த வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்களை உருவாக்க புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் துவக்கப்பட வேண்டும். ஏற்கனவே உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையும், கட்டணங்களும் அந்தந்த மாநில அளவில் ஒழுங்குபடுத���தப்பட்டு சமூக கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட வேண்டும். இத்தகைய முயற்சிகளே உடனடியாக எடுக்கப்பட வேண்டியது. அதைவிடுத்து தேசிய அளவிலான நுழைவுதேர்வால் எல்லாம் சரியாகும் என்றால் எல்லாம் வியாபாரம் ஆகிப்போன சமூகத்தில் நுழைவுத் தேர்வை மையப்படுத்தியும் வியாபாரம் துவங்கும் காசு உள்ளவர்களே தேசிய அளவிலான நுழைவுதேர்வுக்கு பயிற்சி அளிக்கும் மையங்களை நாட முடியம். ஆர்வமுள்ள, தகுதியானவர்களுக்கு பணம் இல்லை என்ற காரணத்தால் மருத்துவ படிப்பு மறுக்கப்படும் நிலை தொடரும் அத்தோடு சமூக நீதி பறிக்கப்பட்டு, மாநில அரசின் உரிமையும் பறிக்கப்படும் சூழல் உருவாகும். எனவே மத்திய அரசு மருத்துவ கல்வி தகுதியுள்ள அனைவருக்கும் கிடைக்க உரிய நடவடிக்கைகளை துவங்க வேண்டும்.\nTags: மருத்துவ நுழைவு தேர்வு மருத்துவ படிப்பு மருத்துவர்கள்\nமீண்டெழும் மாற்றுகள் – 1\nவிலகி இருப்பது ஜனநாயகத்திற்கே ஆபத்து – தாமு\nகல்வித்துறையிலுள்ள சில நல்ல அம்சங்களைக் கூட நிராகரிக்கிறது புதிய கல்விக் கொள்கை – கே.கே.ராகேஷ், மாநிலங்களவை உறுப்பினர்\nBy இளைஞர் மு‍ழக்கம் October 7, 2016\nஇந்தியாவில் சோசலிசத்தை இளைஞர்கள் கொண்டுவருவார்கள்…\nஒரு கண்ணில் வெண்ணெய்..ஒரு கண்ணில் சுண்ணாம்பு – பெ.சண்முகம்\nBy இளைஞர் மு‍ழக்கம் May 24, 2017\nBJP india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமர்வு அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா சுதீஷ் மின்னி செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nஒரு பெயரற்றவனின் குறிப்பிலிருந்து……… \nநள்ளிரவு ஒரு மணிக்கு ஒரு இளம்பெண்ணின் தொலைபேசி அழைப்புக்கு தோழர் பினராயி விஜயனின் பதில்\nஅரசு மருத்துவமனைகளின் கட்டமைப்புத் தரத்தை மேம்படுத்த வேண்டும்……..\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/567888", "date_download": "2020-03-28T10:59:09Z", "digest": "sha1:KPB6YGQ4IIWG55QWPMSICB6BVWQDMA64", "length": 8387, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Although separated, the two universities will function under the name of Anna: Minister Jayakumar | இரண்டாக பிரிக்கப்பட்டாலும் 2 பல்கலைக்கழகங்களும் அண்ணா பெயரிலேயே செயல்படும்: அமைச்சர் ஜெயக்குமார் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇரண்டாக பிரிக்கப்பட்டாலும் 2 பல்கலைக்கழகங்களும் அண்ணா பெயரிலேயே செயல்படும்: அமைச்சர் ஜெயக்குமார்\nசென்னை: அண்ணா பல்கலையில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டிற்கு எந்த இடையூறும் இன்றி சீர்மிகு அந���தஸ்தை பேர் நடவடிக்கை எடுத்துள்ளது. சீர்மிகு அந்தஸ்தை பெறுவதால் எந்த நிதிச்சிக்கலும் ஏற்படாத வகையில் வல்லுநர் குழுவும் அமைப்பும் செயல்படுகிறது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இரண்டாக பிரிக்கப்பட்டாலும் 2 பல்கலைக்கழகங்களும் அண்ணா பெயரிலேயே செயல்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை\nகொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த முதல்வர் பழனிசாமிக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்\nகொரோனாவை எதிர்கொள்ள கட்சி வேறுபாடின்றி ஒன்றிணைந்து போராட வேண்டும்: அனைத்துக் கட்சிகூட்டம் நடத்துக....மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகோவாவில் மீன்பிடி துறைமுகத்தில் தமிழக தொழிலாளர்கள் 150 பேர் உணவின்றி சிக்கித் தவிப்பு\nதமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஒருமாத சிறப்பு ஊதியம் தர வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்\nகூடுதல் கடனுதவி பெற அனுமதிங்க: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.9000 கோடி ஒதுக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nகொரோனா பாதிப்பு நீங்கும் வரை ஒவ்வொரு மீனவர்களுக்கும் ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிதியுதவியை ஈழத்தமிழர்களுக்கும் வழங்க வேண்டும்: சீமான்\nகொரோனவை தடுக்க தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்..:முத்தரசன் கோரிக்கை\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.9000 கோடி ஒதுக்க கோரி பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n× RELATED கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/988479/amp", "date_download": "2020-03-28T12:51:50Z", "digest": "sha1:QPM3K563HLVHPJJYRNTQWIV3ASZHMFAD", "length": 16155, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழும நட்சத்திர கலைவிழா நடிகைகள் நாட்டியத்துடன் கோலாகலமாக துவங்கியது | Dinakaran", "raw_content": "\nதனலட்சுமி சீனிவாசன் கல்வி குழும நட்சத்திர கலைவிழா நடிகைகள் நாட்டியத்துடன் கோலாகலமாக துவங்கியது\nதனலட்சுமி சீனிவாசன் கல்வி குழு நட்சத்திர கலை விழா\nபெரம்பலூர், பிப்.20: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் சார்பில் நட்சத்திர கலை விழா நடிகர், நடிகைகள் ���ாட்டியத்துடன் கோலாகலமாக துவங்கியது. பெரம்பலூரில் வெள்ளி விழா கண்ட கல்வி நிறுவனமான தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங்களின் சார்பில் நடப்பாண்டிற்கான நட்சத்திரக் கலை விழாவின் 4 நாள் கொண் டாட்டம் நேற்று (19ம்தேதி) வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.இதனையொட்டி நேற்று மாலை 5மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு, தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங்களின் நிறுவனர் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். செயலாளர் நீலராஜ், துணைத் தலைவர் அனந்தலட்சுமி கதிரவன், இயக்குநர் ராஜபூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலத்தூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பெரம்பலூர் ரோ வர் கல்விநிறுவனங்களின் தாளாளர் வரதராஜன்,  ராமகிருஷ்ணா கல்வி நிறு வனங்களின் தாளாளர் சி வசுப்பிரமணியம், பெரம்ப லூர் மாவட்ட ஊர்க்காவல் படையின் மண்டல தளபதி இராம்குமார், முன்னாள் நகராட்சி துணைத்தலை வர் வைஸ் மோகன்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.\nவிழாவில் சிறப்பு விருந்தி னராக திரைப்பட நடிகை நிக்கி கல்ராணி கலந்து கொண்டு பேசியதாவது : வாழ்க்கையில் கல்லூரி வாழ்க்கை என்பது மறக்க முடியாத ஒன்றாகும். அது ஒரு முறை தான் வரும் மீண்டும் திரும்பவராது. நான் கல்லூரி காலத்தில் அவ்வளவாக படிக்கவில்லை. மாணவ-மாணவியரே உங்கள் நண்பர்களுக் கும் உறவினர்களுக்கும் நேரம் ஒதுக்குங்கள். ஆசிரியர்கள், பெற்றோர்களு க்கு மரியாதை செலுத்துங் கள். கொஞ்சம் கொஞ்சம் கட்டடித்து(பங்க்) கலாட்டா செய்து கல்லூரி வாழ்க்கை யை அனுபவியுங்கள். நீங்களும் நட்சத்திரமாக மாறி ஒளிர வேண்டும். திரைத் துறையில் எனது ஃபேவ ரைட் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தான். அவர் கூட ஒருமுறையாவது நடித்து விட வேண்டும். யார்மீதும் எனக்கு கிரஷ் கிடையாது. நான் வட இந்தியப் பெண். எனக்கு சிறுவயது முதல் ஷாருக்கானையும், சல்மான் கானையும் வெகுவாகப் பிடிக்கும் எனத் தெரி வித்தார்.\nவிழாவில் இளம்திரைப்பட நடிகர் சித்தார்த் கலந்து கொண்டு பேசியதாவது : எல்லோரும் என்னை மாறவே இல்லை, அப்படியே இருக்கிறேன் என்கிறார்கள். ரசிகர்கள் மாறவில்லை, நான் ஏன் மாறவேண்டும். நான் துணிச்சலாக பேசுகி றேன் எனக் கூறுகிறார்கள். உலகிலேயே அதிக இளைஞர்களை கொண்ட மிகப் பெரிய ஜனநாயகநாடு இந்தியா. ஜனநாயக நாட்டில் ��டிகனுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது. நான் கல்லூரியில் பிகாம் தான்படித்தேன். இன்ஜினி யரிங் 4 வருடம் பிகாம் 3 வருடம். அதனால்தான் அந் தப் படிப்பை தேர்வு செய்தேன். சினிமாவில் படித்த வர்களே இல்லை என்று அபாண்டமாக கூறுகிறார்கள். நல்ல படித்தவர்கள் அதிகம் உள்ளனர். கல்லூரி கல்லூரி மாணவர்களும் படித்து முடித்துவிட்டு சினி மாத் துறைக்கு வரவேண் டும். கல்லூரி காலத்தில் அமையும் நண்பர்கள் தான் சாகும் வரைக்கும் நம்மோடு துணையாக இருப்பார்கள். அனைவரிடமும் நட் போடு பழகுங்கள் என்றார்.நிகழ்ச்சியில் டக்கர் படநாயகி திவ்யன் ஷா கௌஷிக், இசை அமைப்பாளர் ராம் பார்த்த சாரதி, இயக்குனர் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். டக்கர் படத்தின் பாடலை முதன்முதலாக சித்தார்த்பாடி, ஆடினார். விழாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.\nகுருகுல கல்வி, இந்தி வலியுறுத்தல் ஆர்எஸ்எஸின் துணை அமைப்பான எஸ்எஸ்என்யு சார்பில் நடந்த இந்த மாநாட்டில் பேசிய பெரும்பாலோனர் குருகுலக் கல்வியை வலியுறுத்தியும், தூக்கிப்பிடித்தும் பேசினர். குறிப்பாக தாய்மொழி கல்வியை ஆதரித்தாலும், இந்தி கற்பதால் எந்த தவறும் இல்லை என்பதை வலியுறுத்தினர். கன்வீனர் வினோத் பேசும்போது, தமிழக கல்வித்துறையில் ஊழல் மலிந்து, தரம் குறைந்து காணப்படுவதாக குற்றம்சாட்டினார்.\n2வது நாளான இன்று நட்சத்திரக் கலைவிழா வின் 2ம் நாளான (20ம் தேதி) வியாழக்கிழமை, திரைப்பட பின்னணி பாடகிகள் சுசித்ரா சரண்யா நிவாஸ், பின்னணி பாட கர் ரஞ்சித், கானா பாடகர் கானாபாலா குழுவினர் பங்கேற்கும் ஆர்கெஸ்ட்ரா நடக்கிறது.\nஅதிகமான விபத்துக்கள் நடந்து வருவதால் அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு\nபேரவையில் திட்டக்குடி திமுக எம்எல்ஏ வெ.கணேசன் வலியுறுத்தல் தலைமறைவு குற்றவாளியை பிடித்த இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு\nகொரோனா தாக்குதல் எதிரொலி தொட்டியம் மதுரகாளியம்மன் கோயில் திருவிழா நடத்த தடை\nமாஸ்க்குகள் அதிக விலைக்கு விற்றதால் 3 மருந்து கடைகள் 7 நாள் திறக்க தடை அதிகாரிகள் நடவடிக்கை\nகோவைக்கு ஆஸ்பெஸ்டாஸ் அமைக்க சென்றபோது விபரீதம் திருச்சியில் போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் 1,903 பேர் மீது வழக்கு\nதிருச்சி-கரூர் சாலை முத்தரசநல்லூர் அ��ுகே 2 தொழிலாளர்கள் கார் கவிழ்ந்து பரிதாப பலி\nமண்ணச்சநல்லூர் ஒன்றியக் குழு கூட்டம்\nகணவர் கைது உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் இன்று நடக்கவிருந்த பூச்சொரிதல் வேறொரு நாளில் நடத்திட முடிவு 31 வரை பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை\nசர்ச்சையில் சிக்கிய சமூக நலத்துறை பெற்றோர் வீட்டில் நகை, பணம் வாங்கி வரச்சொல்லி காதல் மனைவிக்கு டார்ச்சர்\nகொரோனாவுக்காக விடுமுறை விடப்பட்ட நிலையில் முட்டை வழங்கப்பட்டதால் பள்ளிகளில் திரண்ட மாணவர்கள்\nபொதுமக்கள் குற்றச்சாட்டு கள்ளிக்குடி முகாமில் உரிய சோதனைக்கு பின் விமான பயணிகள் 28 பேர் வீட்டிற்கு அனுப்பி வைப்பு\nதிருநெடுங்களத்திலிருந்து தேவராயநேரிக்கு தரமில்லாமல் போடப்படும் 3 கி.மீ. சாலை\nதுறையூர் அருகே 6 ஆண்டுக்கு பின் மின் இணைப்பு தரப்பட்ட அங்கன்வாடி மையம்\nவடம் பிடிப்பு இல்லை தொட்டியம் அருகே பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து பணம், நகை திருட்டு\nகொரோனா முன்னெச்சரிகை திருவெள்ளறை பெருமாள் கோயிலில் இன்று நிலைத்தேர்\nமெக்டோனால்ட்ஸ் சாலையில் அச்சுறுத்தும் மெகா பள்ளம் அடிக்கடி விபத்துகள் அரங்கேறும் அவலம்\nமலேசிய பயணிகள் காத்திருப்பு அதிகாரிகள் கலந்தாலோசிக்க முடிவு\nமக்கள், விவசாயிகள் குறைதீர் கூட்டங்கள் மனுநீதி நாள், சிறப்பு குறைதீர் முகாம் ரத்து\nபொன்னணியாறு உபவடிநிலப் பகுதியில் ரூ.4.85 கோடியில் புனரமைப்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-03-28T13:12:52Z", "digest": "sha1:PGUZKEQ74AX4PEIPFK7FJWD57H7DM6L7", "length": 22135, "nlines": 329, "source_domain": "ta.wikipedia.org", "title": "முனிச்சாலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுனிச்சாலை (Munichalai), மதுரை மாவட்டம், மதுரை மாநகராட்சியில், சுவாமி சன்னதி தெருவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. முனிச்சாலை மதுரை மாநகராட்சியின் தெற்கு மண்டலத்தின் 50ஆவது வட்டத்தில் சிறு பகுதியையும் மற்றும் 51ஆவது வட்டத்தின் அனைத்துப் பகுதிகளையும் கொண்டுள்ளது.\nமுனிச்சாலை, கீழவெளி வீதியில் உள்ள வெற்றிலைப் பேட்டையிலிருந்து பிரிந்து காமராசர் சாலை மற்றும் பழைய குயவர் பாளையம் சாலை சந்திப்பில் இணைகிறது. ஓபுளா படித்துறை தரைப் பாலம் முனிச்சாலையை வைகை ஆற்றி��் வடபகுதியில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையுடன் இணைக்கிறது.\nமுனிச்சாலையின் அஞ்சலக சுட்டு எண் 625009 ஆகும்.[1] தொலைபேசி சுட்டு எண் 0452 ஆகும்.[2]\n11 அருகில் செல்லும் வீதிகள்\n12 அருகில் அமைந்த இடங்கள்\nமுனிச்சாலையின் கிழக்குக் கோடியில், காமராசர் சாலை சந்திப்பில், புளியமரத்தடியில் முனீஸ்வரர் கோயில் கொண்டிருந்த காரணத்தால் இச்சாலைக்கு முனிச்சாலை என பெயர் வழங்கலாயிற்று.\nமுனிச்சாலை பகுதியில் உருது மற்றும் தமிழ் பேசும் இசுலாமியர், தெலுங்கு நாயக்கர், நாடார், செட்டியார் மற்றும் சௌராஷ்டிரர் அதிகமாகவும், பிற சமூகத்தவர்கள் குறைந்த எண்ணிக்கையிலும் உள்ளனர். இப்பகுதியில் கூலித் தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர்.\nமுனிச்சாலையின் வடக்குப் பகுதியில் அமைந்த தெருக்கள்;\nகரீம்சா பள்ளிவாசல் தெருக்கள் 1 முதல் 5 முடிய\nஇஸ்மாயில்புரம் தெருக்கள் 1 முதல் 19 முடிய\nஅருணாசலபுரம் தெருக்கள் 1 முதல் 4 முடிய\nஓலைப்பட்டினம் தெருக்கள் 1 முதல் 2 முடிய\nமுனிச்சாலையின் தெற்குப் பகுதியில் கான்பாளையம், லெட்சுமிபுரம், பூசாரித் தோப்பு மற்றும் ருக்குமணி பாளையம் மற்றும் பூந்தோட்டம் பகுதிகளின் தெருக்கள் முனிச்சாலையுடன் இணைகிறது.\nமதுரை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி\nமதுரை மாநகராட்சி துவக்கப் பள்ளி\nவிருதுநகர் இந்து நாடார் பெண்கள் மேனிலைப் பள்ளி\nராஜா தனலட்சுமி நடுநிலைப் பள்ளி\nமதுரை மாநகராட்சியின் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்\nபாண்டியராஜ் குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனை\nகிருத்திகா பொது மற்றும் எலும்பு மருத்துவமனை\nஅருண் பொது மற்றும் மகப்பேறு மருத்துவமனை\nபி. ஆர். (அரிவாசன்) எலும்பு மற்றும் மூட்டு மருத்துவமனை\nகரகாட்டம், நாதஸ்வரம், மேளம், மற்றும் கிராமிய நாட்டிய-நாடகக் கலைஞர்கள் பரவலாக உள்ளனர்.\nமரக் கடைகள் & அட்டைப் பெட்டிகடைகள்\nகரூர் வைஸ்யா வங்கி, ஹெச். டி. எப். சி., வங்கி, டாட்டா இண்டி கேஷ் ஏ டி எம் கள் (ATM)\nபெரியார் பேருந்து நிலையத்திலிருந்து, தெப்பக்குளம், விரகனூர், சிலைமான், திருப்புவனம், திருப்ப்பாச்சேத்தி, லாடனேந்தல் போன்ற மதுரையின் கிழக்குப்பகுதியில் அமைந்த ஊர்களுக்குச் செல்லும் நகரப் பேருந்துகள் முனிச்சாலை வழியாக செல்கிறது. முனிச்சாலையின் மேற்கு முனையில் ஒரு பேருந்து நிறுத்தமும், கிழக்கு முனையில் ஒரு பேருந்து ந��றுத்தமும் அமைந்துள்ளது.\nபழைய குயவர் பாளையம் சாலை\nஎம். ஏ. வி. எம். மேனிலைப் பள்ளி\nபுனித மேரி ஆண்கள் மேனிலைப் பள்ளி\nபுனித ஜோசப் பெண்கள் மேனிலைப் பள்ளி\nஅம்சவள்ளி அசைவ உணவு விடுதி\nஅன்பகம் அசைவ உணவு விடுதி\nவேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nசி.எசு.அய் பல் மருத்துவக் கல்லூரி\nவேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம்\nவேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்\nஇம்மையிலும் நன்மை தருவார் கோயில்\nசங்கத் தமிழ் காட்சிக் கூடம்\nசங்கத் தமிழ் காட்சிக் கூடம்\nபிற தலைப்புகள்: மதுரை மக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 திசம்பர் 2019, 16:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/09/24/petrol-crossed-rs-91-diesel-crossed-rs-82-012672.html", "date_download": "2020-03-28T12:02:32Z", "digest": "sha1:NVAJQMGZQLQW5IHSL5C3UOQUZ3CNJ2U5", "length": 29460, "nlines": 255, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இங்க பெட்ரோல் 71 ரூவா16 பைசா.,, டீசல் 69 ரூவா 24 பைசா... வாங்கலாமா | petrol crossed rs.91, diesel crossed rs.82 - Tamil Goodreturns", "raw_content": "\n» இங்க பெட்ரோல் 71 ரூவா16 பைசா.,, டீசல் 69 ரூவா 24 பைசா... வாங்கலாமா\nஇங்க பெட்ரோல் 71 ரூவா16 பைசா.,, டீசல் 69 ரூவா 24 பைசா... வாங்கலாமா\nFD-களுக்கு தடாலென வட்டியைக் குறைத்த எஸ்பிஐ\n54 min ago 25% கூடுதல் சம்பளம்.. காக்னிசென்ட் ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..\n1 hr ago “கொரோனா வைரஸ பரப்புங்க” சர்ச்சை ஃபேஸ்புக் பதிவு\n2 hrs ago சபாஷ்... ஆர்பிஐ அனுமதியை பயன்படுத்திய எஸ்பிஐ 3 மாத EMI-களை ஒத்திவைப்பு\n4 hrs ago ஆர்பிஐ அறிவிப்புகள் எதிரொலி FD-களுக்கு தடாலென வட்டியைக் குறைத்த எஸ்பிஐ\nLifestyle கொரோனா வராமல் இருக்க உங்க சமையலறையை எப்படி வைசிக்கணும் தெரியுமா\nNews ஜே. கிளாஸில் போனது யாரு.. யார் அந்த காம்ரேட்.. யாரை மனதில் கொண்டு டிவீட் போட்டார் எச். ராஜா..\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nMovies டாப் ஹீரோக்கள் பட்டியல்.. முதலிடத்தில் உள்ள நடிகர் யார் தெரியுமா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nSports Coronavirus : இந்தியாவின் தலைஎழுத்தை மாற்றப் போகும் அந்த 30 நிமிடம்.. சாதனை செய்த மோடி\nAutomobiles லிமோசின் கார் பார்த்திருப்பீங்க... லிமோசின் பைக் பார்த்திருக்கீங்களா\nTechnology Swiggy 150 நகரங்களில் மளிகை விநியோக சேவையைத் துவங்கவுள்ளதா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் & டீசலுக்கு ஒவ்வொரு விலை இருப்பது தெரியும். ஓகே. ஒரு மாநிலத்தில் உள்ள, பல ஏரியாக்களுக்கு தனிதனி விலை நிர்ணயிக்கப்படுவது தெரியுமா... ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு விலைகள் நிலவுவதில், எந்த ஏரியாவில் அதிக விலை கொடுத்து மக்கள் பெட்ரோல் மற்றும் டீசலை வாங்குகிறார்கள் என்கிற விவரத்தை கொடுத்திருக்கிறோம்.\nதமிழகத்தைப் பொறுத்த வரை சென்னையில் 78.20 ரூபாய்க்கு ஒரு லிட்டர் டீசலும், ரூ 85.87க்கு ஒரு லிட்டர் பெட்ரோலும் கிடைக்கிறது. இருப்பினும் தமிழகத்திலேயே அதிக விலைக்கு பெட்ரோல் & டீசல் விற்பனையாகும் கடலூரைத் தான் கணக்கில் எடுத்திருக்கிறோம். இப்படி ஒரு மாநிலத்தில் எந்த இடத்தில் அதிக விலை பெட்ரோல் டீசல் இருக்கிறதோ அந்த இடத்தைத் தான் கணக்கில் எடுத்திருக்கிறோம். இந்த அடிப்படை விலை விவரங்களில் இருந்து சில கூடுதல் விவரங்கள்.\n1 நிகோபார் (அந்தமான் & நிகோபார்) 69.24 71.16\n2 அனந்தபூர் (ஆந்திரா) 80.32 87.89\n3 கீழ் திபங்(அருணாசல பிரதேசம்) 74.67 82.11\n4 மஜூலி (அஸ்ஸாம்) 78.83 86.71\n5 கிஷன்கன்ஞ் (பீஹார்) 81.11 90.4\n6 சண்டிகர் (சண்டிகர்) 71.97 79.62\n7 தந்தெவாடா (சட்டிஸ்கர்) 82.48 85.65\n8 சில்வஸா (தாத்ரா நாகர் ஹவேலி) 74.89 80.42\n10 தில்லி (தில்லி) 74.02 82.72\n13 சிர்ஸா (ஹரியானா) 75.75 84.1\n14 லாஹுல் ஸ்பிதி (ஹிமாசலப் பிரதேசம்) 76.11 85.57\n15 லேஹ் (ஜம்மு & காஷ்மீர்) 80.42 90.45\n16 பலாமாவ் (ஜார்கண்ட்) 79.99 82.92\n17 பெல்லாரி (கர்நாடகா) 75.64 84.71\n18 திருவனந்தபுரம் (கேரளா) 79.23 86.08\n19 ரெவா (மத்தியப் பிரதேசம்) 79.86 90.44\n20 பர்பானி (மகாராஷ்டிரா) 79.12 91.89\n21 தெங்நோபல் (மனிபூர்) 72.53 81.59\n22 ஜெயிந்தியா ஹில்ஸ் (மேகாலயா) 74.28 82.43\n23 சய்ஹா (மிசோரம்) 72.91 80.22\n24 கெபிரி (நாகாலாந்து) 73.65 82.55\n25 கலஹந்தி (ஒடிஸா) 81.83 83.93\n26 பாண்டிச்சேரி (பாண்டிச்சேரி) 76.58 81.51\n27 பதான்கோட் (பஞ்சாப்) 74.49 88.88\n28 கங்காநகர் (ராஜஸ்தான்) 78.71 85.72\n29 கேங்டாக் (சிக்கிம்) 75.8 85.85\n30 கடலூர் (தமிழ்நாடு) 79.83 87.68\n31 ஜொகுலாம்பா கட்வால் (தெலுங்கானா) 81.72 88.99\n32 கொமதி (திரிபுரா) 74.55 81.52\n33 சித்ரகுட் (உத்திரப் பிரதேசம்) 75.56 83.57\n34 பிதோராகர் (உத்தராகண்ட்) 75.91 84.18\n35 நதியா (மேற்கு வங்கம்) 76.5 85.29\n36 லட்சத் தீவுகள் (லட்சத் தீவுகள்) 79.23 86.08\nஇருப்பதிலேயே குறைவான டீசல் விலை கொண்ட மாநிலம் அந்தமான் நிகோபார் தான். ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.69.24. சென்னையின் இன்றைய டீசல் விலை ரூ.78.20. இந்த விலையை விட 11% குறைவாக நிகோபார் தீவுகளில் கிடைக்கிறது. சரி டீசல் விலை இத்தனை குறைவாக இருக்கிறது என்றால் பெட்ரோலின் விலையும் இங்கு தான் குறைவாக இருக்க வேண்டும், என்கிற லாஜிக் இங்கு வொர்க் அவுட் ஆகிறது.\nநிகோபார் தீவுகளில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 71.16 ரூபாய் கொடுத்தால் போதும். இது சென்னை பெட்ரோல் விலையான 85.87-ஐ விட விலையை விட 17% குறைவு. ஸோ... நிகோபார் தீவுகளுக்கு டூர் அடிப்பவர்கள், வரும் போது மறக்காமல் ஒரு ஐந்து லிட்டர் பெட்ரோல் வாங்கி வரவும் இப்படிக்கு பச்சைக்கிளி.\nஇந்தியாவிலேயே அதிக விலை கொடுத்து டீசலை வாங்கி அரசுக்கு அதிக வரி கொடுக்கும் பெரிய மனதுக்காரர்கள் சட்டிஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தந்தேவாடா மக்கள் தான். ஒரு லிட்டருக்கு 82.48 ரூபாய் கொடுக்கிறார்கள். சென்னையில் இன்னும் மூன்று ரூபாய் கொடுத்தால் ஒரு லிட்டர் பெட்ரோலே கிடைத்துவிடும்.\nடீசலில் குறைந்த விலை கொடுக்கும் நிகோபார் எப்படி குறைந்த விலைப் பெட்ரோலிலும் அதே முதல் இடம் பிடித்தது. அந்த லாஜிக், அதிக விலை டீசலுக்கு வொர்க் அவுட் ஆக வில்லை. இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிக விலை கொடுக்கும் ஆண்டவர்கள் சட்டிஸ்கர் மாநிலத்தவர்கள் அல்ல, மாறாக மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பர்பானி பகுதியினர் தான். லிட்டருக்கு 91.89 ரூபாய் கொடுக்கிறார்கள். சென்னையை விட ஒரு லிட்டருக்கு ஆறு ரூபாய் அதிகம்.\nசராசரி விலையை விட குறைந்த விலை பெட்ரோல்\n24 செப்டம்பர் 2018-ல் இந்திய சராசரியாக பெட்ரோலின் விலை ரூ.84.25. இந்தியாவின் 19 மாநிலங்களில் (யூனியன் பிரதேசங்களில்) இந்த சராசரி விலையை விட குறைவான விலையில் கிடைக்கிறது. அந்த விவரங்களை மேலே படத்தில் காணலாம். நம் தமிழகம் சத்தியமாக இதில் இல்லை என்பதை சொல்லணுமா...\nசராசரி விலையை விட அதிக விலை பெட்ரோல்\nபெட்ரோலின் சராசரி விலையான 84.25 ரூபாயை விட கூடுதல் விலை கொடுத்து தான், மீதமுள்ள 17 மாநில மற்றும் யூனியன் பிரதேச மக்கள் வாங்குகிறார்கள். அந்த பாவபட்ட மாநில மற்றும் யூனியன் பிரதேசப் பட்டியலில் தமிழகமும் உண்டு. விவரங்களை மேலே படத்தில் காணலாம்.\nசாராசரி டீசல் விலையை விட குறைவு\n29 மாநிலங்கள் மற்றும் ஏழு யூனியன் டெரிட்டரிகளின் டீசல் விலை சராசரி ரூ 76.92. இந்த விலையை விட 20 மாநிலத்தவர்க���் குறைந்த விலை கொடுத்தே டீசலை வாங்கிறார்கள். அந்த புண்ணியம் செய்த மாநிலங்களின் பட்டியல் மேலே படத்தில் காணலாம்.\nசாராசரி டீசல் விலையை விட அதிகம்\nபாவம் செய்து ஒரு லிட்டர் டீசலுக்கு அதிக விலை கொடுத்து, அன்றாடப் பொருட்களின் விலையையும் அதிகரித்துக் கொள்ளும் 15 மாநிலத்தவர்கள் பட்டியலை மேலே படத்தில் காணலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n பெட்ரோல் டீசல் மீதான சிறப்பு கலால் வரி வரம்பு ரூ.18 & ரூ.12 ஆக உயர்வு\nபெட்ரோல் விலை உயராது.. மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..\nபெட்ரோல் டீசலை ஏன் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவில்லை ஏன் இன்னும் விலை குறையாமல் இருக்கிறது\nபெட்ரோல் விலையை 60 ரூபாய்க்கு கீழ் கொண்டு வர முடியுமா.. ராகுல் காந்தி கேள்வி..\n2020-ல் பெட்ரோல் டீசல் விலை இவ்வளவு குறைந்திருக்கிறதா..\n2014 பெட்ரோல் விலை Vs 2020 பெட்ரோல் விலை கச்சா எண்ணெய் விலை குறைந்தும் என்ன பயன்\n2019-ன் உச்சத்தில் பெட்ரோல் விலை.. சென்னைவாசிகளை வெச்சி செஞ்ச பெட்ரோல்..\nடீசல்-இன் அவசியம் இனி இல்லை.. இந்தியாவில் புதிய மாற்றம்..\nபிகினி உடையில் வந்தால் இலவசம்..\nஒரு லிட்டர் பெட்ரோல் விலை 80 ரூபாயா.. போகிற போக்கைப் பார்த்தால் 100-ஐத் தொடும் போலிருக்கிறதே..\nபெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 வரை அதிகரிக்கலாம்.. அச்சத்தில் மக்கள்\n ஏற்கனவே லிட்டருக்கு 74.62 ரூபாய்க்கு விற்கிறார்களே..\nகொரோனா பீதியிலும் ஓயோவின் மனிதநேயம்..மருத்துவ ஊழியர்களுக்கு சலுகை..பாராட்டி தள்ளிய இவாங்கா டிரம்ப்\nரூ.1.7 லட்சம் கோடிக்கு நிர்மலா சீதாராமன் அறிவித்த A - Z திட்டங்கள் இதோ\nஆத்தாடி... 1380 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2019/12/08/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF-8/", "date_download": "2020-03-28T12:41:30Z", "digest": "sha1:WZD2HJC52E2G6YNBTPRIX2C4R4R7Y74O", "length": 48504, "nlines": 82, "source_domain": "venmurasu.in", "title": "நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை �� 8 |", "raw_content": "\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nபகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள் – 8\nஅஸ்தினபுரியின் எல்லைக்கு வெளியே புறங்காட்டில் ஆதன் ஏழு நாட்கள் தங்கியிருந்தான். அங்கு வெளியூர்களிலிருந்து வந்துகொண்டே இருந்த மக்கள் ஈச்சைஓலைத் தட்டிகளாலும் கமுகுப் பாளைகளாலும் இலைகளாலும் தாழ்வான குடில்களை அமைத்து தங்கியிருந்தார்கள். அவ்விடம் ஒரு சந்தையென இடைவெளியில்லாமல் இரைந்துகொண்டிருந்தது. ஒவ்வொருவரும் அலையலையென எழுந்த உளத்திளைப்பில் இருந்தனர். அக்கூட்டமே அஸ்தினபுரி அஸ்தினபுரி என்று முழக்கமிட்டுக்கொண்டிருந்தது. ஒரு போர்க்குரல்போல. விண்ணை நோக்கிய அறைகூவல்போல. இரவுகளில் ஊழ்கம்போல. விண்ணிலிருந்து தேவர்கள் குனிந்து பார்க்கையில் “ஆம், அஸ்தினபுரி அஸ்தினபுரியேதான்” என மக்கள் அவர்களை நோக்கி கூவுவதுபோல் தோன்றியது.\nஅங்கிருக்கும் எவரும் அஸ்தினபுரியை பார்த்ததில்லை என்பது அவனுக்கு தெரிந்தது. கதைகளினூடாக அறிந்த பெருநகர். கதைகள் எப்போதுமே பெருகிக்கொண்டிருப்பவை. ஊழிப்பெருவெள்ளம்போல கதைகள் பெருகத்தொடங்கியபோது அவர்கள் தங்கள் ஊர்களிலிருந்து கிளம்பி வரத்தொடங்கினர். சொல்லென அறிந்து கனவென விரித்துக்கொண்ட அந்நகரை நோக்கி செல்கிறோம் என்ற உணர்வே அதுவன்றி பிறிதெதையும் எண்ணவிடாமல் ஆக்கியது. ஒரு சொல். அஸ்தினபுரி எனும் ஒற்றை ஒலி. அது எங்கே ஒலித்தாலும் செவி அங்கே திரும்பியது. அந்நகர் குறித்த அனைத்துச் செய்திகளையும் தொகுத்து ஒன்றுடன் ஒன்று இணைத்து பேருருவாக்கி அகநகர் ஒன்றை சமைத்தது.\nஅவர்கள் அங்கிருந்து செல்லவிருப்பது வெளியே அமைந்திருக்கும் ஒரு புறநகர் நோக்கி. கல்லால், மண்ணால், மரத்தால் ஆன நகர். விலங்குகளால், மானுடரால் ஆன நகர். அதை அவர்கள் தங்களுக்குள் திகழும் சொல்நகராக ஆக்கிக்கொள்ள முடியும். சொல் ஒளி. நொடியில் திசைதொட்டு திசைதாவும் விசை அதற்குண்டு. புவிநிறைக்கும் வீச்சு உண்டு. சுடர் எழுப்பும் ஒளி விண்ணை ஊடுருவலாம். அதன் முன் சுடர் பொருண்மையால் சிறையிடப்பட்ட சிறுநிகழ்வு. அவன் ஒவ்வொருவரையாக பார்த்துக்கொண்டிருந்தான். அவர்கள் அஸ்தினபுரியை எப்படி எதிர்கொள்வார்கள் அவர்களுக்குள் இருப்பது கிளையும் விழுதும் நிறைந்த பெருமரம். அங்கே காத்திருப்பது அதன் விதை மட்டுமே. அவர்கள் அங்கு சென்று அந்நகரை பார்க்கையில் ஏமாற்றம் அடையாமலிருக்க முடியாது.\nஅவர்கள் அந்நகரைக் கண்டதும் திகைத்து சொல்லிழந்துவிடக்கூடும். அது அஸ்தினபுரி அல்ல என்று அவர்கள் எண்ணக்கூடும். “இதுவா இதுவா” என ஒவ்வொருவரும் பிறரிடம் கேட்கலாம். அவ்வாறு கேட்பது இழிவென்று உணர்ந்தால் தங்களுக்குள் அச்சொல்லை முழக்கிக்கொள்ளலாம். அங்கிருப்பது ஒரு தொல்நகர். மாமதுரை போல், புகார் போல், காஞ்சி போல், விஜயபுரி போல். தொல்நகர்கள் அனைத்துமே சிறியவைதான். மூதாதையர் ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவையானவற்றை மட்டுமே உருவாக்கிக்கொண்டார்கள். தங்கள் ஆணவத்திற்குரியதை அல்ல. ஆணவத்திற்குரியதை உருவாக்கிக்கொண்டவர்கள் அரக்கர்கள். மாகிஷ்மதியை, மகேந்திரபுரியை, இலங்கையை.\nஅசுரமாநகர்கள் அவர்களின் ஆணவம் போலவே எல்லையற்றவை. அவை விம்மி விம்மி மண்ணிலிருந்து விண்ணுக்கெழுந்தன. அத்தனை பேருருக்கொண்டு, அத்தனை ஒளிகொண்டு. அத்தனை செல்வம் செழிக்கையில் அவற்றுக்கு மண்ணில் பதிய இயலாதாகிறது. வேர்கள் ஒவ்வொன்றாக அறுந்து விடுபடுகின்றன. மாகிஷ்மதி விண்ணில் எழுந்தது என்பார்கள். பின்னர் அங்கிருந்து அது உடைந்து மண்ணில் சிதறியது. நூற்றெட்டுச் சிதறல்களாக அப்பெருநகர் பாரதவர்ஷத்தில் விழுந்து மண்ணில் அறைந்து புதைந்து உள்ளே சென்றுவிட்டது என்பார்கள். மண்ணுக்கடியிலிருக்கும் தங்கள் தொல்நகரின் துண்டுகளைப்பற்றி அசுரர்களின் பாடல்கள் மீள மீள சொல்கின்றன.\nஅங்கிருந்து அவை மீண்டும் முளைத்தெழும், மீண்டும் ஒளி கொண்டு பெருகி மண்ணிலுள்ள பிற அனைத்தையும் சிறிதென்றாக்கி நிலைகொள்ளும் என்று அவர்களின் கனவுகள் கூறுகின்றன. மீண்டும் அவை விண்ணுக்கெழும். விண்ணுக்கெழுபவை மண்ணில் உடைந்து விழுந்தாகவேண்டும் என்பது மாறா நெறி. அஸ்தினபுரி அரக்க நகரல்ல. அது மானுடர்கள் உருவாக்கியது. அது ஒரு எளிய உணவுக்கலம்போல அங்கு ஒழிந்து விண்நோக்கி வாய் திறந்திருக்கலாம். அல்லது நீர் பிடித்து வைத்த குடம். அல்லது ஒரு சிறு படைக்கலம். நகரங்கள் படைக்கலங்கள் அல்ல, நகரங்கள் சிறு ஊர்திகள்போல. அவை அசைவிலாதிருப்பதுபோல் தோன்றும், ஆனால் சென்றுகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு கணமும் தாங்கள் இருந்த இடத்தை பிறிதொன்றாக மாற்றிக்கொண்டு அவை காலத்தில் பயணம் செய்கின்றன.\nஇவர்கள் அனைவரும் அங்கு சென்றதுமே நிலைகுலையப் போகிறார்கள். விழிநீர் சிந்தப்போகிறார்கள். இத்தனை நாள் அவர்களை ஆட்டிப்படைத்த பெருங்கனவுகள் அனைத்தும் சிதறி கீழே விழுந்துகிடப்பதை காணவிருக்கிறார்கள். உண்மையில் அஸ்தினபுரியும் வீங்கி வீங்கி விண்ணுக்கெழுந்தது. பொன்னொளிர் முகிலென வானில் நின்றது. இறுதியில் தேவர்களால் அது உடைத்தெறியப்பட்டது. அங்கிருந்து மண்ணில் சுருண்டு விழுந்தது. பரவிக் கிடக்கும் பல்லாயிரம் துண்டுகளில் ஒன்றை நீங்கள் பார்க்கவிருக்கிறீர்கள். இது முளைத்தெழும் என்று நம்புக இது மீளும், ஒளியும் ஆற்றலும் கொண்டு விண்ணிலெழும் என்று எண்ணுக\nஅஸ்தினபுரிக்குள் செல்லவிருந்த மக்கள் பெருக்கை நகரை அணுகும் பாதைகளில் அமைக்கப்பட்டிருந்த பெரிய காவல்மாடங்களில் புரவிப்படைகளை நிறுத்தி தடுத்திருந்தார்கள். பெரும்பாலான காவல்மாடங்களில் காவலராக பெண்டிரே இருப்பதை ஆதன் முன்னரே பார்த்திருந்தான். விதர்ப்பத்திலும் மாளவத்திலும்கூட காவல் பணியை பெண்டிரே புரிந்தனர். பெரும்பாலான ஆண்கள் உயிர்துறந்துவிட்டிருப்பார்கள் போலும். அவனுடன் வந்த முதிய வீரன் “படைக்கலம் எடுக்கும் கை கொண்ட அனைவருமே களத்திற்கு சென்றிருக்கிறார்கள். சென்றவர்களில் ஒருவர்கூட மீளவில்லை. இங்கிருப்போர் கோழைகள், உடல்குறை கொண்டோர், மூளை சிதைவடைந்தோர். இனி அவர்களின் குருதியே முளைக்கவிருக்கிறது” என்றார்.\nஇளைஞன் ஒருவன் நகைத்து “புதுவெள்ளம்போல பாரதவர்ஷத்தின் எல்லா பகுதிகளிலிருந்தும் பெருகி அஸ்தினபுரிக்குள் நுழைகிறார்கள். புத்தம்புதிய குருதி” என்றான். ஆதன் அப்போதுதான் அந்தத் தெளிவை அடைந்து “ராஜசூயம் இயற்றப்படும் செய்தி பாரதவர்ஷம் முழுக்க எப்படி சென்றது அஸ்தினபுரியிலிருந்து அனுப்பப்பட்டதா” என்றான். “சூதர்கள் பாடி அலைகிறார்களே” என்றான் ஒருவன். “சூதர்களை அவ்வாறு பாடச்செய்ய முடியுமா” என்றான் ஒருவன். “சூதர்களை அவ்வாறு பாடச்செய்ய முடியுமா” என்றான் ஆதன். முதியவர் “முடியும், எவ்வண்ணம் எதை சொன்னால் அவர்கள் எப்படி பாடுவார்கள் என்பதை அறிந்த ஒருவரால் இயலும். அச்செய்தி பாரதவர்ஷம் முழுக்க பரவவிடப்பட்டிருக்கிறது” என்றார்.\nஒரு வணிகர் “நாடெங்குமிருந்து திறனுடையோர் இங்கு வருகிறார்கள். இங்கு வருபவர் ஒவ்வொருவரும் இத்தொலைவு நடந்து கடக்கும் ஆற்றலுடையவர்கள். அத்தொலைவுக்கு அப்பாலிருக்கும் ஒன்றை கனவு காணும் உளமுடையவர்கள். எல்லை கடப்பவர்கள், புதுமை நாடுபவர்கள். அவர்களிடமிருந்து பாரதவர்ஷத்தின் குருதி மீண்டும் முளைத்தெழ வேண்டுமென்று எண்ணுகிறார்கள்” என்றார். “கைவினைஞர், வேள்வலர், ஆயர்முதல்வர், சொல்வலர்… இங்கு வருபவர்கள்தான் இன்றைய பாரதவர்ஷத்தின் வெண்ணை போன்றவர்கள்” என்றார் புலவர் ஒருவர். “ஆரியவர்த்தத்தின் குளம் நோக்கி ஓடைகள் எனப் பாயும் விந்து” என்றான் ஆதன்.\nஅக்கோணத்தில் முதியவர் எண்ணியிருக்கவில்லை. திகைப்புடன் ஆதனை பார்த்த பின் வாய்விட்டு நகைத்து “நன்று நீங்கள் உங்கள் மைந்தர் பிறக்கும் நிலம் நோக்கி செல்கிறீர்கள்” என்ற பின் சூழ நோக்கி “எத்தனை ஆயிரம் பல்லாயிரம் பிறவா உயிர்கள். அவைதான் இவ்வுடல்களை ஊர்தியாகக் கொண்டு அங்கே சென்றுகொண்டிருக்கின்றன. தங்கள் இலக்கை நாடி பொறுமையிழந்து கொண்டிருக்கின்றன. பிரம்மத்தின் ஆணை” என்றார். அனைவரும் வெடித்து நகைக்க முதியவர் “அவைதான் போரை உருவாக்கி அங்கிருந்தோரை அழித்து தாங்கள் சென்றமையும் இடத்தை உருவாக்கிக்கொண்டனவா நீங்கள் உங்கள் மைந்தர் பிறக்கும் நிலம் நோக்கி செல்கிறீர்கள்” என்ற பின் சூழ நோக்கி “எத்தனை ஆயிரம் பல்லாயிரம் பிறவா உயிர்கள். அவைதான் இவ்வுடல்களை ஊர்தியாகக் கொண்டு அங்கே சென்றுகொண்டிருக்கின்றன. தங்கள் இலக்கை நாடி பொறுமையிழந்து கொண்டிருக்கின்றன. பிரம்மத்தின் ஆணை” என்றார். அனைவரும் வெடித்து நகைக்க முதியவர் “அவைதான் போரை உருவாக்கி அங்கிருந்தோரை அழித்து தாங்கள் சென்றமையும் இடத்தை உருவாக்கிக்கொண்டனவா” என்றபின் மீண்டும் வெடித்து நகைத்தார்.\nஆனால் பிறர் திகைப்புடன் அவரை நோக்கினர். ஆதன் தன்னுள் ஓர் அச்சத்தை உணர்ந்தான். அங்கு வந்து சேர்வதற்கு சில நாட்களுக்கு முன்னரே அஸ்தினபுரி எனும் சொல்லை அவன் அஞ்சத்தொடங்கிவிட்டிருந்தான். அச்சொல் இனித்து இனித்து வளர்ந்து பேருருக்கொண்டு அவனை தன் கையில் எடுத்து விளையாடி பின் அவனை சலித்து வீசிவிட்டிருந்தது. அச்சொல்லின் பேருரு அவனை அச்சுறுத்தியது. அது தன்னை ஈர்த்து கொண்டு செல்வதும் நல்லதற்கல்ல என்று அவன் எண்ணினான். செல்ல வேண்டியதில்லை என்று தனக்குத்தானே கூறிக்கொண்டான். தொடக்கத்திலேயே அதை உணர்ந்து விலகிச்சென்ற அழிசி தன்னைவிட வாழ்வு குறித்த தெளிவு கொண்டவன் போலும். அவனைவிட அதிகம் கற்றிருந்தாலும் அவனைவிட அதிகம் சொல்லாடத் தெரிந்திருந்தாலும் அவனளவுக்கு தெளிவு தனக்கு வந்திருக்கவில்லை போலும்.\nஅழிசி நூல் கற்காதவன். ஆகவே ஆணவமற்றிருக்கிறான். ஆணவத்தால் மறைக்கப்படாத தெளிவுடனிருக்கிறான். இப்போதுகூட பிந்திவிடவில்லை. இந்த மையச்சாலையில் வந்து சேரும் ஒவ்வொரு கிளைச்சாலையும் பிரிந்து செல்வதும் கூடத்தான். ஒவ்வொன்றிலும் சிற்றூர்கள் இணைக்கப்பட்டுள்ளன. அறியா நிலங்கள், புதிய மானுடர். ஆனால் ஒவ்வொரு சிற்றூரிலும் அங்கிருந்து கிளம்பிச்சென்ற சிலர் இருப்பார்கள். அங்கு சென்று சேரும் ஒருவன் அவர்கள் இடத்தை தான் அடைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். அவர்கள் விட்டுச் சென்றதை அவன் அடையக்கூடும். இல்லங்களை, குழந்தைகளை, துணைவியரைக்கூட. எதை தாளமுடியாமல் அவர்கள் விட்டுச் சென்றார்களோ அவற்றை அடைவதுதான் அத்தனை நீண்ட பயணத்தின் பயனா\nஇப்படியே முன்னால் செல்லத்தான் தன்னால் முடியும். சென்று கொண்டிருப்பவன். அஸ்தினபுரியை அடைந்து அங்கிருந்தும் கடந்து சென்றால் நான் விடுபட்டேன். இதை என்னால் விடமுடியாது. இத்தனை தொலைவுக்கு உருவேற்றி வளர்த்த பின்னர் இந்நகரை சென்று காணாமல் என்னால் கடந்து செல்ல இயலாது. நெடுந்தொலைவிலிருக்கிறது களிற்றுப்பெருநகர். களிற்றுப்பெருநகர். அவன் அங்கே செல்வது வகுக்கப்பட்டுவிட்டது. அவன் அவ்வூரை தெரிவுசெய்யவில்லை. அது அவனை எடுத்துக்கொண்டது.\nஅவன் இரவுகளில் விண்மீன்களைப் பார்த்தபடி அச்சொல்லை மிக அருகிலும் எல்லை கடந்த வெளிக்கப்பாலும் என உணர்ந்து கொண்டிருந்தான். “நீங்கள் அஞ்சுகிறீர்கள். நீங்கள் எண்ணியிருக்கும் பெருநகர் அங்கு இல்லை என்று ஏமாற்றம் அடைவீர்கள். அந்த ஏமாற்றத்தை தவிர்ப்பதற்காக அதை ஒத்திப்போட எண்ணுகிறீர்கள்” என்று அவனுடன் வந்த இளம் நாடோடியான காமன் சொன்னான். “ஏன், நீ எண்ணவில்லையா நீ எண்ணியிருக்கும் நகர் அங்கு உள்ளது என்று எண்ணுகிறாயா நீ எண்ணியிருக்கும் நகர் அங்கு உள்ளது என்று எண்ணுகிறாயா” என்றான் ஆதன். அவன் வெடித்து நகைத்து “இங்குள்ள ஒவ்வொருவரும் அவர்கள் எண்ணியிருக்கும் நகர் அங்கு இருக்காது என்பதை அறிவார்கள். கற்பனையில் அந்நகரை வளர்த்துக்கொள்வது தங்கள் விழைவாலும் சலி��்பாலும்தான் என்பதை அறியாத எவருளர்” என்றான் ஆதன். அவன் வெடித்து நகைத்து “இங்குள்ள ஒவ்வொருவரும் அவர்கள் எண்ணியிருக்கும் நகர் அங்கு இருக்காது என்பதை அறிவார்கள். கற்பனையில் அந்நகரை வளர்த்துக்கொள்வது தங்கள் விழைவாலும் சலிப்பாலும்தான் என்பதை அறியாத எவருளர்\n“தென்னகத்தாரே, ஒவ்வொருவரும் இங்கு சூழ்ந்திருந்திருக்கும் பருவடிவப் புவியால் சலிப்புற்றிருக்கிறார்கள். ஆகவேதான் இதை கதைகளால் நிரப்பிக்கொள்கிறார்கள். மொழியை அறியும் குழவி சூழ்ந்திருக்கும் உலகை அறியும்போதே கதையை அறியத்தொடங்குகிறது. உலகை அறிவதற்கும் மேலாக கதைகள் அதற்கு தேவைப்படுகின்றன. எக்குழவியாவது சூழ்ந்திருக்கும் கதையை அவ்வண்ணமே விரித்துச் சொல்லும் ஒரு கதையை விரும்பியிருக்கிறதா பொருண்மையின் எல்லைகளை கடத்தல், இயல்கையின் மறு எல்லை வரை செல்லுதல். அதுதானே இன்றுவரை கதைகளாக இங்கு உள்ளன பொருண்மையின் எல்லைகளை கடத்தல், இயல்கையின் மறு எல்லை வரை செல்லுதல். அதுதானே இன்றுவரை கதைகளாக இங்கு உள்ளன இங்குள்ள அனைவருமே பகற்கனவுகளில் வாழ்பவர்கள். கதைகளில் வாழ்பவர்கள். கதை வேறு கனவு வேறு. அவை வாழ்வல்ல என்று அறியாத எவருளர் இங்குள்ள அனைவருமே பகற்கனவுகளில் வாழ்பவர்கள். கதைகளில் வாழ்பவர்கள். கதை வேறு கனவு வேறு. அவை வாழ்வல்ல என்று அறியாத எவருளர்\n“பெருந்திரளென இவர்கள் சென்று அந்நகரை பார்ப்பார்கள். அங்கே மழையால் கருகிய கோட்டையும், தாழ்ந்த தொன்மையான குவைமாடங்களும், குறுகிய தெருக்களும், ஒன்றோடொன்று தோள் ஒட்டி நின்றிருக்கும் தொன்மையான சுதை பூசிய மாடங்களும் கொண்ட ஒரு சிறு நகர் இருக்கும். அது அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்காது. ஏனெனில் அது பருப்பொருள். அது வேறு. அதுவே அங்கிருக்கும் என்று அவர்கள் நன்கு அறிவார்கள். அது ஒருபோதும் அவர்களுக்குள்ளிருக்கும் அஸ்தினபுரி எனும் கனவை கலைக்காது. மிக இயல்பாக அங்கு சென்று அங்குள்ள சிறு இடங்களில் அடித்துப்புரண்டு தங்களை செருகிக்கொண்டு தங்கள் வாழ்க்கைக்கான வழிகளைக் கண்டடைந்து பிளவுகளில் வேரோடி இலை விரித்தெழும் ஆலமரம்போல அந்நகரில் தங்களை நிறுவிக்கொள்ள ஒவ்வொருவரும் முயல்வார்கள்.”\n“ஐயம் தேவையில்லை. அந்நகரைக் கண்டு விழிநீர்விட்டு நெஞ்சறைந்து எவரும் அழப்போவதில்லை. எவரும் இது அல்ல நான் தேடி வந��த நகர் என்று அங்கிருந்து திரும்பிப் போகப்போவதும் இல்லை” என்றான் காமன். அதுவும் உண்மையென்றே அவனுக்கு தோன்றியது. அவன் தன்னைச் சூழ்ந்து அலைகொண்டு அங்கே சென்றுகொண்டிருந்த மக்களை பார்த்தான். அவர்கள் இதற்கு முன் இத்தனை பெருங்கனவுகளை கண்டிருக்கமாட்டார்களா என்ன ஒவ்வொரு முறை வயலில் விதைக்கும்போதும் கூடவே பெருங்கனவுகளை விதைப்பதுதான் வேளாண்குடியின் வழி என்பார்கள். நூறு முறை அவர்களின் வயல்கள் கருகியிருக்கும். மறுமுறை விதைக்கையில் விதையுடன் கனவையும் சேர்த்து அள்ள கை குவியாமல் இருப்பதில்லை.\nஇதோ இந்தப் பெண்மணி தன் இளமையில் கண்ட கணவனைத்தான் அடைந்திருக்கிறாளா இவ்விளைஞன் தான் எண்ணிய இல்லத்தைத்தான் அமைத்திருக்கிறானா இவ்விளைஞன் தான் எண்ணிய இல்லத்தைத்தான் அமைத்திருக்கிறானா கனவுகளை மிக ஆழத்தில் நுரை என வளரவிட்டு, அதில் ஓர் உலகை அமைத்து, அங்கு சென்று இளைப்பாறக் கற்றிருக்கிறார்கள் மனிதர்கள். சிறுகால் வைத்து மண்ணில் இரைதேடும் பறவைகள் நொடிப்போசைக்கும் அஞ்சி சிறகடித்தெழுந்து தங்கள் மரங்களுக்குத் திரும்பிவிடுவதுபோல் கனவுகளை நாடுகிறார்கள்.\nஆனால் அவனால் அஸ்தினபுரியை தன் உள்ளம் எளிதாக எதிர்கொள்ளும் என்று எண்ணிக்கொள்ள இயலவில்லை. மிகத் தெளிவாகவே அஸ்தினபுரியின் மெய்யான வடிவை அவன் தன்னுள் வகுத்துக்கொண்டிருந்தான். அதை கூறவும் சூதர்கள் இருந்தனர். இளிவரல் சூதர்களிடம் எந்த மிகையும் இருக்கவில்லை. இசைப்பாடல்களும் பரணிகளும் பாடுபவர்கள் பாடிப் பாடிப் பெருக்கி, உணர்வுச்சங்களில், கனவின் ஒளியில் நிறுத்திவிட்ட ஒன்றை மறுகணமே திருப்பி களியாட்டென, பொருளின்மையென, இளிவரலென, இழிவென மாற்றிக்காட்டிவிட்டார்கள்.\nஉண்மையில் அங்கிருந்த அனைவருக்கும் அதுவும் தேவைப்பட்டது. போர்க்களத்தில் அஸ்வத்தாமனின் இணையற்ற வீரத்தைக் கேட்டு உளம் நெகிழ்ந்து விழிநீர் சிந்தும் ஒருவன் அன்று மாலை ஓர் இளிவரல் கவிஞன் அஸ்வத்தாமனின் உடலில் பத்து துளைகள் உள்ளன, ஐந்தவித்து பத்தை மூடி தவம்செய்கிறான் என்று பகடி உரைக்கையில் வெடித்து நகைத்தனர். அப்பகடியினூடாக நெடுந்தொலைவு சென்று இளைப்பாறி மீண்டு அக்கனவுகளுக்கு வந்தனர். அவன் அப்பகடிகளையும் அஞ்சினான். அக்கனவுகளிலிருந்தது அவர்களின் எளிமையும் இயலாமையும் என்றால் அப்பகடியில் கசப்புடன் காழ்ப்புடன் வெளிப்பட்டது அவ்வெளிமையும் இயலாமையும்தான்.\nஎளியோராக இருக்கையில் மட்டுமே திகழும் கசப்பு அது. பெரியவை, உயர்ந்தவை, அரியவை எவையும் தங்களுக்குரியவை அல்ல என்று தங்களைத் தாங்களே முடிவெடுத்துக்கொண்டவர்களின் கருவியே பகடி என்பது. பகடியினூடாக துயரங்களை கடந்து செல்கிறார்கள். சிறுமைகளை கடந்து செல்கிறார்கள். பகடியினூடாக கடந்து செல்ல முடியாத ஒன்றே ஒன்றுதான் உண்டு, கழிவிரக்கம். கழிவிரக்கம் இல்லாத பகடியாளர்கள் எவரும் புவியில் இருக்க இயலுமா என்ன\nஅஸ்தினபுரியின் காவல்மேடையில் நின்றிருந்த பெண்டிர் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் பெருங்கூட்டத்தைக் கண்டு சலிப்புற்றிருந்தார்கள். அவர்களை எப்படி கையாள்வதென்று பயின்றும் இருந்தார்கள். அஸ்தினபுரிக்குள் செல்ல வேண்டியவர்களை அவர்கள் தெரிவு செய்து உள்ளே அனுப்பினார்கள். ஒவ்வொரு நாளும் எத்தனை பேர் உள்ளே செல்லவேண்டுமென்பதை முன்னரே கணித்து அவர்களுக்கு ஆணை அனுப்பப்பட்டிருந்தது. உள்ளே செல்பவர்களை எண்ணி அவ்வெண்ணிக்கையை ஓலைகளில் பொறித்து ஒவ்வொரு காவல்மாடத்திலிருந்தும் அஸ்தினபுரிக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள் என்று தெரிந்தது.\nமூன்று நாழிகைகளுக்கு ஒருமுறை காவல்மாடத்திலிருந்து புறாக்கள் எழுந்து பறப்பதை அவன் கண்டான். அங்கு வரும் அனைவருமே அஸ்தினபுரிக்குள் செலுத்தப்பட்டனர். பின்னர் ஓரிரு நாட்களுக்குப் பின்னர் அங்கிருந்து அவர்களுக்கு அளிக்கப்பட்ட நிலங்களை நோக்கி நடத்தப்பட்டனர். செல்லும் அனைவருக்கும் நிலமும் பரிசும் கிடைக்கும் என்பது அதற்குள் அங்கு அனைவருக்கும் பேச்சாக வந்துவிட்டிருந்தது. அஸ்தினபுரியின் புரவிகள் சென்ற திசை அனைத்துமே அஸ்தினபுரி நாடென்பதனால் உள்ளே வந்து பெய்துகொண்டிருந்த மக்கள்திரள் அனைத்தும் சென்று அடங்கிய பிறகும் மேலும் மேலுமென அஸ்தினபுரி திறந்திருந்தது.\nஉள்ளே சென்றுகொண்டிருந்த திரளைப் பார்த்தபடி அவன் மரத்தடியில் தலைக்கு கை கொடுத்து அமர்ந்திருந்தான். அவனுடன் வந்தவர்கள் முதல் நாளே உள்ளே சென்றுவிட்டார்கள். “நீங்கள் வரவில்லையா, தென்னகத்தாரே” என்று முதியவராகிய ஊஷ்மளன் கேட்டார். “செல்லுக” என்று முதியவராகிய ஊஷ்மளன் கேட்டார். “செல்லுக நான் இன்னும் சற்று பிந்தும்” என்ற���ன். “ஏன் நான் இன்னும் சற்று பிந்தும்” என்றான். “ஏன்” என்றார் ஊஷ்மளன். “நான் இன்னும் முடிவு எடுக்கவில்லை” என்றான். “என்ன முடிவு” என்றார் ஊஷ்மளன். “நான் இன்னும் முடிவு எடுக்கவில்லை” என்றான். “என்ன முடிவு” என்றார் ஊஷ்மளன். அவன் ஒன்றும் சொல்லவில்லை. “நகருக்குள் செல்லவா வேண்டாமா என்ற முடிவா” என்றார் ஊஷ்மளன். அவன் ஒன்றும் சொல்லவில்லை. “நகருக்குள் செல்லவா வேண்டாமா என்ற முடிவா” என்று ஊஷ்மளன் நகைத்தார். ஆமென்று அவன் தலையசைத்துச் சொன்னதும் திகைத்து பின் மீண்டும் நகைத்து “பொய்” என்று ஊஷ்மளன் நகைத்தார். ஆமென்று அவன் தலையசைத்துச் சொன்னதும் திகைத்து பின் மீண்டும் நகைத்து “பொய்\n“மெய்யாகவே” என்றான் ஆதன். “மெய்யாகவே அந்த முடிவை எடுத்துவிடாதீர்கள். இங்கிருந்து ஒரு வெறியில் கிளம்பி திரும்பச் சென்றுவிடவும் கூடும் நீங்கள். உங்கள் இயல்பு அது என்று இத்தனை காலம் உடன் வந்த எனக்கு தெரியும். ஆனால் அது நல்ல முடிவல்ல. பின்னர் அஸ்தினபுரியை மட்டுமே எண்ணிக்கொண்டிருப்பீர்கள். அஸ்தினபுரி பெருகி உங்களை சிறைப்படுத்திவிடும். அஸ்தினபுரியை உதறவேண்டுமெனில்கூட அதை நீங்கள் பார்த்தாக வேண்டும்” என்றார். “செல்க” என்று ஆதன் சொன்னபோது அவனுக்கு சினம் எழுந்திருந்தது. அச்சினம் அது உண்மை என்பதனால் என்று உணர்ந்தான். அவர் சிரிப்புடன் திரும்பி அஸ்தினபுரி நோக்கி சென்றார்.\nஅதன்பின் ஒவ்வொரு நாளும் காலையில் அன்று கிளம்பி உள்ளே சென்றுவிடவேண்டியதுதான் என்றுதான் எழுந்தான். அதை ஒத்திப்போட்டு ஒத்திப்போட்டு அந்தியாக்கினான். மறுநாள் “ஆம், இன்று” என்று விழித்தெழுந்தான். அஸ்தினபுரிக்குச் செல்பவர்கள் மட்டுமே அங்கிருந்தார்கள். அங்கிருந்து திரும்பும் எவரும் அவ்வழியே வரவில்லை. அவர்களுக்கு வேறு வழிகள் வகுக்கப்பட்டிருந்தன. அங்கிருந்து கிளம்பி அஸ்தினபுரியிலிருந்து வெளியேறுபவர்களை சென்று கண்டு அவர்களுடன் சற்று தொலைவு நடந்து மீண்டால் நன்று என்று அவனுக்குத் தோன்றியது. அவர்கள் அங்கே கண்டதென்ன, எதை பெற்றார்கள், அதற்கு முன் எதை இழந்தார்கள்\nபலமுறை அவன் அங்கிருந்து கிளம்பி அஸ்தினபுரியை விட்டு நீங்கும் வழிகளில் எதையோ ஒன்றை சென்றடையலாம் என்று எண்ணிக்கொண்டான். அதற்கும் அவனால் இயலவில்லை. அங்கேயே அவன் உள்ளம் தயங்கி தேங்க�� நின்றது. ஏழாம் நாள் அவன் மிகத் தொலைவில் ஒரு முரசொலியை கேட்டான். அது அவனை திடுக்கிடச் செய்தது. அந்த முரசொலியின் பொருளென்ன என்று அறிவதற்குள்ளாகவே அவன் அதை ஒரு ஆணையாக எடுத்துக்கொண்டான். உள்ளே செல்வதற்கான நீண்ட நிரையில் சென்று நின்றான். அதன் பின்னரே அம்முரசொலியின் பொருள் என்ன என்று கேட்டான்.\n“வடதிசைக்கு புரவியுடன் ஏகிய இளைய பாண்டவர் பீமன் திரும்பி வருகிறார்” என்றான் ஒருவன். “நான்கு வேள்விப்புரவிகள் நான்கு புரவிகள் நான்கு திசைகளிலிருந்தும் வந்துகொண்டிருக்கின்றன. அனைத்துப் புரவிகளும் நகர் திரும்பிய பின்னர் ராஜசூயம் நிகழும்.” அவன் சூழ நோக்கியபின் “வைதிகர்களும் பிறரும் கண்ணுக்குப் படவில்லையே நான்கு புரவிகள் நான்கு திசைகளிலிருந்தும் வந்துகொண்டிருக்கின்றன. அனைத்துப் புரவிகளும் நகர் திரும்பிய பின்னர் ராஜசூயம் நிகழும்.” அவன் சூழ நோக்கியபின் “வைதிகர்களும் பிறரும் கண்ணுக்குப் படவில்லையே” என்று கேட்டான். “அவர்களுக்குரிய பாதை வேறு. இன்று அஸ்தினபுரி நூறு பாதைகளின் மைய முடிச்சு மட்டுமே” என்றான் ஒரு சூதன்.\nஅவன் காவல்முகப்பை அடைந்தபோது அங்கிருந்த முதிய பெண்மணி அவனிடம் “எங்கிருந்து வருகிறீர்” என்றாள். “தெற்கே குமரிமுனையிலிருந்து” என்று அவன் சொன்னான். “குமரி” என்றாள். “தெற்கே குமரிமுனையிலிருந்து” என்று அவன் சொன்னான். “குமரி” என்றபின் “நெடுந்தொலைவு” என்றாள். “ஆம், மலைகளுக்கும் நதிகளுக்கும் அப்பால்” என்றான். “எங்கு செல்கிறீர்” என்றாள். “அஸ்தினபுரியின் வழியாக கடந்துசெல்கிறேன். செல்லுமிடம் அறியேன்” என்றான். அவள் புன்னகைத்து “முன்பும் குமரியிலிருந்து இங்கு வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இவ்வழி சென்றவர்கள் பற்றிய பல கதைகள் இங்கு உள்ளன” என்றபின் “செல்க” என்றாள். “அஸ்தினபுரியின் வழியாக கடந்துசெல்கிறேன். செல்லுமிடம் அறியேன்” என்றான். அவள் புன்னகைத்து “முன்பும் குமரியிலிருந்து இங்கு வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இவ்வழி சென்றவர்கள் பற்றிய பல கதைகள் இங்கு உள்ளன” என்றபின் “செல்க” என்றாள். அவன் தலைவணங்கி உள்ளே செல்லும் குழுவுடன் இணைந்துகொண்டான்.\nPosted in களிற்றியானை நிரை on திசெம்பர் 8, 2019 by SS.\n← நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 7\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9 →\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 14\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 13\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 12\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 11\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 10\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 9\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 8\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 7\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 6\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 5\n« நவ் ஜன »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-03-28T11:27:41Z", "digest": "sha1:XEDSM6TCIELTQPCW46Z5X26MLG3WLUHY", "length": 25020, "nlines": 466, "source_domain": "www.naamtamilar.org", "title": "செந்தமிழர் பாசறை பக்ரைன் நடத்திய தமிழர் திருநாள் கலைப்பண்பாட்டு விழா – 2019நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூண்டறிக்கை விநியோகம்-ஈரோடு\nமரக்கன்றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கை-ஆரணி சட்டமன்றத் தொகுதி\nவிழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகம் -சிவகாசி சட்டமன்றத்தொகுதி\nசெந்தமிழர் பாசறை பக்ரைன் நடத்திய தமிழர் திருநாள் கலைப்பண்பாட்டு விழா – 2019\nநாள்: பிப்ரவரி 18, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், புலம்பெயர் தேசங்கள், பக்ரைன்\nநாம் தமிழர் கட்சியின் சர்வதேச பிரிவான செந்தமிழர் பாசறை பக்ரைன் நடத்திய தமிழர் திருநாள்-2019 கலைப்பண்பாட்டு விழா இந்தியன் கிளப் எனும் இடத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழகத்திலிருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் ஹிமாயுன் கபீர் மற்றும் மாநில இள���ஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் திரு.கல்யாணசுந்தரம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.\nதமிழ் பாரம்பரிய பொங்கல், பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன், தமிழ் உறவுகள் பல நூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்நிகழ்வு பகரைனில் தமிழகத்தின் ஒரு பகுதியாகவே காட்சியளித்தது.\nகாலை 8.00மணியளவில் மகளிர் பாசறை உறவுகள் சிறப்பு அழைப்பாளர்களுக்கு மரியாதை செலுத்தி வரவேற்பு அளித்தார்கள். தொடர்ந்து கோலப்போட்டி, மண்பானைப் பொங்கல் வைத்து இயற்கை அன்னை மற்றும் கதிரவன் வழிபாட்டோடு விழா தொடங்கியது.\nகாலை 9.30மணிக்கு மேல் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் தொடங்கியது. உறியடித்தல்,\nகயிறு இழுத்தல், குளம்கரை, இசை நாற்காலி (மகளிர்), எலுமிச்சை அகப்பை (மழலையர்)\nநண்பகல் 12.00மணியளவில் 19வகையான பாரம்பரிய, அறுசுவை உணவு உறவுகள் அனைவருக்கும் பரிமாறப்பட்டது.\nமாலையில் 5 மணியளவில் அகவணக்கம்,வீரவணக்கம்,உறுதி மொழியுடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. வரவேற்புரை பக்ரைன் செந்தமிழர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு.வில்சன் அவர்கள் ஆற்றினார்கள். மகளிர் மற்றும் மழலையர் கலைநிகழ்ச்சிகள் அரங்கேற்றம்.\nஇரவு 7.30 மணியளவில் சுல்தான் பேகம் அவர்கள் கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை தொகுப்புகளை தொகுத்து வழங்கினார். தொடர்ந்து பாடல்கள் மற்றும் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.\nசிறப்பு அழைப்பாளர்கள் திரு.ஹிமாயுன் கபீர், திரு.கல்யாணசுந்தரம் அவர்களின் சிறப்புரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது.\nநாம் தமிழர் மகளிர்க்கான அரசியல் பயிற்சி பட்டறையை தொடங்கிவைத்த சீமான் – திருச்சி\nசுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு அட்டவணை – சென்னை மண்டலம் | நாம் தமிழர் கட்சி\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் …\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நி…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூ…\nமரக்கன்றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/rally-nellai/", "date_download": "2020-03-28T11:08:21Z", "digest": "sha1:5X4QYWAGNCISJMIDLQUQWV2X2FHL463J", "length": 10494, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "மேலப்பாளையத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து பேரணி! | rally in nellai | nakkheeran", "raw_content": "\nமேலப்பாளையத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து பேரணி\nநெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள மேலப்பாளையத்தில் இன்று அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து பேரணிக்கு அறைகூவல் விடுத்திருந்தன.\nஅதன்படி இன்று மதியம் மாலை சுமார் 5 மணி அளவில் ஆண்கள், பெண்கள் என மொத்த மக்கள் திரண்டனர். அங்கிருந்து நேரடியாக கிளம்பி மேலப்பாளையத்தில் முக்கிய வீதிகளில் சென்றவர்கள், நகரின் ஜின்னா திடலில் கூடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி உரையாற்றினர்.\nஇந்த பேரணியில் 680 அடி நீளமுள்ள தேசியக் கொடியை சுமந்தவாறு மக்கள் சென்றனர். குடியுரிமை சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய-மாநில அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்பி கோரிக்கை விடுத்தனர். இதன் காரணமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் தங்கியிருந்த விடுதியை மூட உத்தரவு\nகரோனாவை விரட்டுமா வேப்பிலைத் தோரணம்...\n -ஏழு ஆண்டுகள் தண்டனை விதிக்கக்கூடிய குற்றம் என வாதம்\nகாட்டுமன்னார்கோவிலில் வங்கிகளில் பணம் எடுக்கும் போராட்டம்\n\"அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டுக \" - மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் மூன்று பேர் உயிரிழப்பு- மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை விளக்கம்\nரூபாய் 9,000 கோடி தேவை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nகுமரியில் கரோனா வார்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5ஆக உயர்வு\nஇறுதி ஊர்வலத்தில் நண்பர் உ��லைச் சுமந்து சென்ற சந்தானம்\n“எனக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை”- கமல்ஹாசன் விளக்கம்\n“தடுத்து நிறுத்த வேண்டிய வந்தேறியை விட்டுவிட்டோம்”- இயக்குனர் நவீன் ட்வீட்\n144 தடை உத்தரவு...போலீசை விமர்சித்த வரலக்ஷ்மி\nஅவர் எப்படி இருக்கிறாரோ அதுபோல நானும்... ராஜேந்திர பாலாஜியால் கோபமான எடப்பாடி... கடுப்பில் அதிமுக சீனியர்கள்\nஎடப்பாடியை வீழ்த்த ஓபிஎஸ்ஸிற்கு உதவிய திமுக... எதிர்பாராத அதிர்ச்சியில் அதிமுக\nசசிகலாவின் விசுவாசியா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிருப்தியில் எடப்பாடி... வெளிவந்த தகவல்\nபயமெல்லாம் எங்களுக்குக் கிடையாது... திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் கோபத்தில் எடப்பாடி... அதிர்ச்சியில் ஸ்டாலின்\nஇவர் விஜய் ரசிகர், ஆனா ஒரு விஷயத்தில் அஜித் மாதிரி பழைய கதை பேசலாம் #2\nவிஜய்க்கு மட்டுமல்ல விஜயகாந்துக்கும் அஜித்துக்கும் இது நிகழ்ந்திருக்கிறது - பழைய கதை பேசலாம் #1\nஎனக்கு வந்த கரோனா வைரஸ் எல்லாருக்கும் வரட்டும் என பரப்பிய நபர் யாருக்கு பரப்பினார்கள்... வெளிவந்த தகவல்\nஎங்களுக்கு கரோனாவால பாதிப்பு வருதோ, இல்லியோ இன்னைக்கு கல்லா நிறையணும்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/03/26/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-03-28T11:15:03Z", "digest": "sha1:2L4GIAQG7HSXH6KZHVSAQFNYTY3PYTLZ", "length": 8492, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "பசில் ராஜபக்ஸ தலைமையிலான செயலணியிடம் சிறப்பு அதிகாரம் ஒப்படைப்பு - Newsfirst", "raw_content": "\nபசில் ராஜபக்ஸ தலைமையிலான செயலணியிடம் சிறப்பு அதிகாரம் ஒப்படைப்பு\nபசில் ராஜபக்ஸ தலைமையிலான செயலணியிடம் சிறப்பு அதிகாரம் ஒப்படைப்பு\nColombo (News 1st) மக்களின் இயல்பு வாழ்க்கையை பேணிச் செல்வதற்கான நடவடிக்கைகளை வழிநடத்துவதற்கான அதிகாரம் ஜனாதிபதியின் சிறப்பு பிரதிநிதி பசில் ராஜபக்ஸ தலைமையிலான செயலணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஅரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று பிற்பகல் அறிவித்தது.\nஇந்த செயலணியின் செயலாளராக பிரதமரின் மேலதிக செயலாளர் அன்ரன் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.\nமாகாண ஆளுநர்கள், அமைச்சுகளின் செயலாளர்கள், முப்படைத் தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு உயர் அதிகாரிகள், திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட 40 பேர் செயலணியில் அங்கம் வகிக்கின்றனர்.\nஇந்த செயலணிக்கான அதிகாரம் மற்றும் பொறுப்புக்களை ஜனாதிபதி வர்த்தமானியில் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் பரவும் அபாயம் அதிகமுள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம், யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு முக்கியத்துவமளித்து இந்த செயலணி செயற்படவுள்ளது.\nவீடுகளுக்கே பொருட்களை விநியோகிக்க தீர்மானம்\nபசில் ராஜபக்ஸ வௌிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி\nபசில் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு அடுத்த வருடத்திற்கு ஒத்திவைப்பு\nபசில் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nமக்கள் விடுதலை முன்னணிக்கு பசில் முன்வைத்த யோசனை: பிமல் ரத்நாயக்க வௌிக்கொணர்வு\nதிவிநெகும நிதி மோசடி: பசில் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nவீடுகளுக்கே பொருட்களை விநியோகிக்க தீர்மானம்\nபசில் ராஜபக்ஸ வௌிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி\nபசில் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nபசில் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nமக்கள் விடுதலை முன்னணிக்கு பசில் முன்வைத்த யோசனை\nபசில் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nUpdate: கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 110ஆக உயர்வு\nபிரச்சினைகளை முன்வைப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள்..\nமரக்கறிகளை கொண்டுசெல்ல அனுமதி வழங்குமாறு ஆலோசனை\nஊரடங்கு சட்டத்தை மீறிய 1167 பேர் கைது\nஇத்தாலியில் ஒரேநாளில் 919 பேர் உயிரிழப்பு\nகப்பல்களுக்கு நுழைவு, தாமதக் கட்டணங்கள் விலக்கு\nஎழுக தாய்நாடு: எண்ணங்களை சித்திரங்களாக தீட்டுங்கள்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெ���்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/10/petition-to-ban-sarkar-tamil-movie.html", "date_download": "2020-03-28T12:21:40Z", "digest": "sha1:GEAD75VWV4AROXKVGFEAFE6YA2K2TZMV", "length": 7442, "nlines": 140, "source_domain": "www.tamilxp.com", "title": "சர்க்கார் படத்திற்கு மீண்டும் தடை - முடியலட சாமி ஏ.ஆர்.முருகதாஸ் மைண்ட் வாய்ஸ் – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nசர்க்கார் படத்திற்கு மீண்டும் தடை – முடியலட சாமி ஏ.ஆர்.முருகதாஸ் மைண்ட் வாய்ஸ்\nசர்க்கார் படத்திற்கு மீண்டும் தடை – முடியலட சாமி ஏ.ஆர்.முருகதாஸ் மைண்ட் வாய்ஸ்\nவிஜய் நடிக்கும் படத்திற்கு ஏதாதவது பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. அதேபோல், விரைவில் திரைக்கு வர இருக்கும் “சா்கார்” படத்திற்கு தடை விதிக்கக் கோரி, குறும்பட இயக்குநர் அன்பு ராஜசேகர் என்பவர், தயாரிப்பாளர் சங்கத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.\nஅந்த மனுவில், விவசாயிகளின் பிரச்சனை மற்றும் தற்கொலையை மையபடுத்தி, தாம் இயக்கிய “தாகபூமி” () என்ற குறும்படத்தின் கதையினை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் திருடி அதனை “கத்தி” எனும் படத்தை இயக்கியதாக தெரிவித்துள்ளார்.\nஇது சம்பந்தமான வழக்கு தஞ்சை குற்றவியல் நீதிமன்றத்தில் 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது, இதனால் தனது வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக குறும்பட இயக்குநர் அன்பு ராஜசேகர் வேதனை தெரிவித்துள்ளார்.\nஎனவே தமக்கு நியாயம் கிடைக்கும் வரை, தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் படத்திற்கு ரெட் கார்டு தடை விதிக்க கோரி, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலிடம், குறும்பட இயக்குநர் அன்பு ராஜசேகர் மனு அளித்துள்ளதாக தொிவித்தார்.\nPrevious article துர்கா பூஜையில் பக்தா்கள் மனதை கொள்ளை கொண்ட கொல்கத்தா காவலர்\nNext article #MeToo என்ற ஹேஷ்டேக்கின் வரலாறு தெரியுமா\nவெறிச்சோடிய சாலையில் சுற்றி திரியும் அரியவகை விலங்கு – வைரல் வீடியோ\nதடை உத்தரவால் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு நடந்தே வந்த தொழிலாளர்கள்\n“கமலுக்கு கொரோனாவா” மாநகராட்சி செய்த தவறு.. கமல் அதிரடி செயல்..\nதோனி ஸ்டைலில் வீட்டை சுத்தம் செய்யும் கத்ரீனா கைஃப்.. வைரலாகும் வீடியோ..\n“அதுக்கு என் உடம்பு ரெடியாகல..” உள்ளாடை போட்டோ பதிவிட்டு உசுப்பேற்றிய பிரபல நடிகை..\n“கமலுக்கு கொரோனாவா” மாநகராட்சி செய்த தவறு.. கமல் அதிரடி செயல்..\nதோனி ஸ்டைலில் வீட்டை சுத்தம் செய்யும் கத்ரீனா கைஃப்.. வைரலாகும் வீடியோ..\n“அதுக்கு என் உடம்பு ரெடியாகல..” உள்ளாடை போட்டோ பதிவிட்டு உசுப்பேற்றிய பிரபல நடிகை..\n“இது தான் நட்பு..” சேதுராமன் இறுதி ஊர்லத்தில் சந்தானத்தின் நெகிழ்ச்சி செயல்..\n மாஸ்டர் நடிகையுடன் வீடியோ காலில் பேசிய விஜய்..\nகொரோனா நல்லது.. சந்தோசத்தில் இருக்கும் பிரபல ஹீரோ.. காரணம் தெரியுமா..\nதுர்கா பூஜையில் பக்தா்கள் மனதை கொள்ளை கொண்ட கொல்கத்தா காவலர்\n#MeToo என்ற ஹேஷ்டேக்கின் வரலாறு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2011/11/06/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95-50/", "date_download": "2020-03-28T11:24:29Z", "digest": "sha1:AIE557L46KRLBYAZTMD6QWP2DJLYL6BN", "length": 36298, "nlines": 176, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (06/11) – தாம்பத்யம் ஓர் உயிரியல் கட்டாயம் – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஅன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (06/11) – தாம்பத்யம் ஓர் உயிரியல் கட்டாயம்\nநான், 29 வயது துர்பாக்கிய இளைஞன். பட்டப்படிப்பு முடித்து, நல்ல வே\nலையில் உள்ளேன்; என் பெற்றோரும் நல்ல வேலை யில் உள்ளனர். ஒரே உடன் பிறந்த தங்கை. திருமணம் முடிந்து, இரு குழந்தைகளுட ன் மகிழ்ச்சியாக இருக்கி றாள். என்னுடைய, 25ம் வய தில் படிப்பு முடிந்து நல்ல வேலையில் சேர்ந்த உடன், பள்ளிப் பருவத்திலிருந்து விரும்பிய பெண்ணை இரு வீட்டார் சம்மதத்துடன் மண ந்து கொண்டேன்.\nஅவளுடன் சந்தோஷமாக வாழ்ந்ததின் பலனாக, அடுத்த வருடமே ஓர் ஆண் குழந்தைக்கு தந்தையானேன். என் மனைவியை, என் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அனைவரும் சந்தோ ஷமாக, ஒரே குடும்பமாக வசித்து வந்தோம். என்னுடைய, 27ம் வயதில் எங்கள் சந்தோஷத்தை கண்டு பொறாமை கொண்ட கடவுள், ஒரு பேரு ந்து விபத்தில், என் மனைவியையும், குழந்தையும் எடுத்துக்கொண்டான். தற்போது, இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி பெற்றோரும், உறவினர்களும் கட்டாயப்படுத்துகின்றனர்; எனக்கு அதில் துளியும் விரு ப்பமில்லை. வம்ச விருத்திக்காகவாவது நான் மறுமணம் செய்து கொள் ள வேண்டுமாம்.\nநான் ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்கிறேன். என���்கு இன்னும் வயதும், இளமையும் உள்ளதாக கூறுகின்றனர். அதற்காகவே திருமணம் செய்து கொண்டாலும், என்னால் உண்மையான கணவனாக\nஇருக்க முடியாது என்று கரு துகிறேன். நான் மேற்கொண் டு என்ன செய்வது என்று குழ ம்பிக் கொண்டிருக் கிறேன். தங்களது மேலான ஆலோ சனையை எதிர்பார்க்கிறேன்.\nஎனக்கு வாழ்வு சிக்கிரம் முடி ய வேண்டும் என, எண்ணுகி றேனே ஒழிய, தானாக போக் கிக் கொள்ளும் எண்ணம் அற வே இல்லை.\nகாதல் மனைவியையும், அருமை மகனையும் இழந்த உன்னை, இரண் டாம் திருமணம் செய்ய துரத்துகின்றனர் இல்லையா\nஆலோசனை கூறுவதற்கு முன், உன்னிடத்தில் என்னை பொருத்தி பார் த்தேன். மனைவி, மகனை இழந்த துக்கம் முகத்தில் பேய் தனமாக அறை கிறது. வாழ்க்கையே சூன்யமாக தெரிகிறது. வெட்டுண்ட பல்லி வால் போல் துள்ளத் துடிக்கிறேன். ஜல்லி சிமென்ட் சுழற்றும் இயந்திரத்திற் குள் என் இதயம்.\nஒரே ஒரு நொடி உன்னிடத்தில் என்னை பொருத்தி பார்த்ததற்கு இத்த னை தாக்கம் என்றால், ஆயுளுக்கும் அதே சோகத்தில் நீடித்து நிற்கப் போகும் உனக்கு எத்தனை தாக்கம் இருக்கும்\nஎல்லாரும் போடும் கணக்குகளுக்கு தனித்தனி விடை அறிவிக்கும் கணி த மாமேதை கடவுள். மனிதராய் பிறக்கும் எல்லாருக்கும் யவ்வனமான, ஆரோக்கியமான, பொருளாதார ஏற்ற தாழ்வற்ற நூறாண்டு ஆயுள் வழங்க வேண்டியதுதானே கடவுள் அப்படிபட்ட உலகை படைக்க கடவுளுக்கு சக்தி இல்லையா அப்படிபட்ட உலகை படைக்க கடவுளுக்கு சக்தி இல்லையா முந்தைய பிறவியின் பாவ புண்ணி யத்தை நேர் செய்ய வந்து போனாளோ உன் மனைவி முந்தைய பிறவியின் பாவ புண்ணி யத்தை நேர் செய்ய வந்து போனாளோ உன் மனைவி இனி, உன் மக னாய் பிறந்த ஒரு வயது குழந்தைக்கு பிறவிகள் இல்லாமல் இறைவ னோடு இணைந்து போனானோ இனி, உன் மக னாய் பிறந்த ஒரு வயது குழந்தைக்கு பிறவிகள் இல்லாமல் இறைவ னோடு இணைந்து போனானோ மரணத்திற்கு நாம் சொல்லும் பொருள் கடவுளின் அகராதியில் இல்லையோ மரணத்திற்கு நாம் சொல்லும் பொருள் கடவுளின் அகராதியில் இல்லையோ தான் நேசிப்பவர்களை கொ டுக்காமல், ஆசிர்வதிக்கிறான் இறைவன்; தான் வெறுப்பவர்களை கொடு த்து தண்டிக்கிறான். அப்படித்தானோ உன் கதை தான் நேசிப்பவர்களை கொ டுக்காமல், ஆசிர்வதிக்கிறான் இறைவன்; தான் வெறுப்பவர்களை கொடு த்து தண்டிக்கிறான். அப்படித்தானோ உன் கதை வெட்டுக் குத்தில்லா மல் நிறைவே��ிய காதல் திருமணம், அரை நூற்றாண்டு தொடர்வது ஆண்டவன் பார்முலாவிற்கு எதிரானதோ\nஅழகான மனைவி இருக்க, வெளியில், நான்கு பெண்களுடன் தகாத உறவு வைத்துக் கொள்கிறான் கணவன். கள்ளக் காதலியை மகிழ்விக்க, மனைவியை கொல்ல வாடகைக் கொலையாளி அமர்த்துகின்றான் கண வன். கள்ளக் காதலுக்கு தொல்லையாக இருக்கும் குழந்தையை, விஷம் வைத்துக் கொல்கிறான்(ள்) கணவன் – மனைவி. இப்படி, ஆயிரம் துரோக முடிச்சுகள் ஆண் – பெண் உறவுகளில் காணப்படுகின்றன. நீ இந்த முடிச்சுகளுக்கு விதிவிலக்கான ஆண்.\nஉன் திருமண வாழ்க்கை, இரண்டே ஆண்டுகள் நீடித்திருக்கிறது. மனை வி – மகன் மரணத்திற்கு பிறகு, இரண்டு ஆண்டுகள் தன்னந்தனியனாய் உழன்று வருகிறாய். உனக்கு தற்கொலை எண்ணம் அறவே இல்லை என்பது பெரும் ஆறுதல். இன்னும், 41 – 45 ஆண்டுகள் நீ உயிர் வாழப்\nபோ வதாய் வைத்துக் கொள். மறுமணம் இல்லாது எப்படி காலத்தை ஓட்டுவாய் பத்து வருட ங்கள் திருமணம் வேண்டாம் என்று இருந்து விட்டு, 40 வயதுக்கு மேல் திருமண ஆசை வந் தால் என்ன செய்வாய் பத்து வருட ங்கள் திருமணம் வேண்டாம் என்று இருந்து விட்டு, 40 வயதுக்கு மேல் திருமண ஆசை வந் தால் என்ன செய்வாய் உன் மறு மணம், உன் காதல் மனைவிக்கு நீ செய்யும் துரோகமல்ல. மாற்றாக, உன் திருமணத்தில் அவளது ஆத்மா நிம்மதி பெருமூச்சு விடும்.\nதாம்பத்யம் ஓர் உயிரியல் கட்டாயம். அதை, நீ செயற்கையாக கட்டுப்ப டுத்த ஒரு கட்டத்தில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும். விளை வுகள் உன்னையும், உன் குடும்பத்தையும் பெரிதும் பாதிக்கும்.\nபிரவீணா மரணத்திற்கு பின், பூர்ணிமா ஜெயராமை மணந்து, வாழ்க்கை யை பாக்யராஜ் அர்த்தப்படுத்திக் கொள்ளவில்லையா சரண்யா, சாந் தனு என்று, இரு மணி, மணியான குழந்தைகளை பெற்றுக் கொள்ளவில் லையா\nஈ.வெ.ரா., தள்ளாத வயதில், மணி அம் மையாரை மணந்து கொள்ள வில்லையா நபிகள் நாயகம், கதீஜா அம்மையார் மர ணத்திற்கு பிறகு, மறுமணம் செய்து கொ ள்ளவில்லையா\nமறுமண தேவை ஆளுக்கு ஆள், வயதுக்கு வயது, தகுதிக்கு தகுதி, மதத் திற்கு மதம் மாறுபடும். உன்னைப் பொறுத்தவரைக்கு ம், உனக்கு மறு மணம், நூறு சதவீதம் தே வை.\nகுழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம் என நீ நினைப்பது, “பெனடிக்’கான விஷயம். நீயும் சிரமப்பட்டு, தத்து குழந்தையையும் சிரமப் படுத்துவாய். உன்னையையே கவனிக்க ஆளில்லாத போது, உன் தத்துக் குழந்தையை யார் கவனிப்பது கல்யாண மாகி, 20 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை, செயற்கை கருத்தரிப்பும் சாத்தியம் இல்லை, ஒரு குழந்தையை தத்தெடுப்போம் என ஒரு தம்பதி சொல்வது வேறு; நீ சொல்வது வேறு.மறுமணம் செய்து கொண்டால், வரும் மனைவிக்கு உண்மையானகணவனாக இருக்க முடியாது என கருதுகிறாய்; இது, உண்மை அல்ல. புது மனமும், மனமும் இணைந்து விட்டால், புது உடலும், உடலும் இணைந்து விட்டால், கணவன் மனை விக்குள் உண்மை பூத்துக் குலுங்கும்.\nமனித எண்ணங்கள் நிலையானவை அல்ல. மனித மனம் சீதோஷ்ண நிலை போன்று நிமிடத்திற்கு, நிமிடம் மாறக் கூடியது. இன்று, உனக்கு வறண்ட வானிலை; நாளை, ஆலங்கட்டியுடன் கூடிய கனமழை பெய்யும்.\nகாமத்தை அடக்கினால், அது உன் கேரியரை பாதிக்கும்; நாளடையில் காம விகாரங்கள் பெருகும்.\nபடித்த, பணிக்கு செல்லும் விதவனை புரிந்து கொள்ளக் கூடிய மனப் பக்குவம் பெற்ற, 25 வயது பெண்ணை, ஆற அமர தீர விசாரித்து, திருமணம் செய்து கொள் மகனே.\nஅடுத்தடுத்து உனக்கு, இரு குழந்தைகள் பிறக்கும். அவைகள், உன் இறந்து போன மனைவி, மகனாகக் கூட இருக்கலாம். வாழ்த்துக்கள்\n—என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.\n(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)\nஉங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள்\nவிதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய\nஎன்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன்\n, என்றால், கட்டுரைகள், கதீஜா, கதீஜா அம்மையார், காம, காம உணர்ச்சி, காம்பு, காம்பை, கேவலமானது, கோபிநாத், சகுந்தலா, சக்கிங், சக்கிங் இம்பல்ஸ், சரண்யா, சாந்தனு, சுய இன்பம், சுயஇன்பம் அனுபவித்தல், செக்ஸ், செக்ஸ் கேவலமானது என்றால், ஜாக்கிரதை, ஜெயராம், தங்கை, தம்பதியர், தாம்பத்யம், தாம்பத்யம் ஓர் உயிரியல் கட்டாயம், நபிகள், நபிகள் நாயகம், நாயகம், நினைத்த நேரத்தில், நினைத்த நேரத்தில் செக்ஸ், நீல, நீலப் படங்கள் பார்த்தல், பகுத்தறியும் அறிவு, பகுத்தறிவு, படங்கள், பாக்யராஜ், பார்த்தல், பிரவீணா, புது மனமும், புது மனம், புத்தகம், பூர்ணிமா, பூர்ணிமா ஜெயராம், பெண், பெனடிக், மனமும், மனம், மறுமணம், மார்பு, மார்புக், மார்புக் காம்பை, வேதனைகள்\nPrevதமிழகத்தின் சுற்றுலா தலங்களின் முழு விபரம் அறிய ….\nNextநோக்கியாவின் புதிய டிவி விளம்பர திரைக்குப் பின்னால் – 1 – வீடியோ\nCategories Select Category Uncategorized (31) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (771) அரசியல் (150) அழகு குறிப்பு (682) ஆசிரியர் பக்க‍ம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,017) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,017) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (275) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (483) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,747) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,101) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,372) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,486) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,893) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம��� வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,369) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (581) வணிகம் (9) வாகனம் (174) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,611) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nSamiraja on குடும்பச் சொத்து – சட்டம் சொல்வது என்ன‍\nKarthi on ஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nPradeep on ஆண் உறுப்பை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nE.Venkatesan on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nMariappan on திருமணம் – நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nShridhar on நடிகை ஷெரீன்-ஐ உங்களுக்கு ஞாபக மிருக்கிறதா அவருக்கு . . .\nSathish on வர்மக்கலை – தற்காப்புக் கலை\nஅந்த காதல் தொடர்ந்து இருந்தால் – அவர் யார் – மனம்திறக்கும் நடிகை அனுஷ்கா\nதலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால்\nமனைவிக்கு NO, இளம் நடிகைக்கு YES சொன்ன ஆர்யா – சாயிஷா சோகம்\nநடிகை நயன்தாராவுடன் கைகோர்க்கும் மேலும் ஒரு நடிகர்\nவிதிவிலக்கு – ந‌டிகை சாய் பல்லவி போன்ற பெண்களுக்கு மட்டுமே\nக‌மல்ஹாசன் அலறல் – காவல்துறை என்னை துன்புறுத்துறாங்க\nதேங்காய்பாலில் சிறிது தேன் கலந்து குடித்தால்\nஅமிர்தா ஐயர் குறித்த‌ தெரியாத சுவாரஸ்ய‌ தகவல்\nநடிகை அமிர்தா ஐயருடன் ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்\nகரும்புச் சாறு குடிக்கும் போது கசப்புச் சுவை தட்டினால்\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/125501-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-03-28T12:18:53Z", "digest": "sha1:HKKD4RGTZGGSJVM7TUOPM7FVCMSXEICU", "length": 20424, "nlines": 538, "source_domain": "yarl.com", "title": "எல்லோருக்கும் கர்ணம் அடிச்சு வணக்கம் - யாழ் அரிச்சுவடி - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nஎல்லோருக்கும் கர்ணம் அடிச்சு வணக்கம்\nஎல்லோருக்கும் கர்ணம் அடிச்சு வணக்கம்\nBy அஞ்சரன், July 14, 2013 in யாழ் அரிச்சுவடி\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\n உங்களைப் பற்றி ஒரு அறிமுகம் கொடுங்கோ\nவணக்கம் அஞ்சரன் அண்ணா.. நல்வரவு.. வந்து எங்கள் ஜோதியில் கலந்துகொள்ளுங்கோ..\nவந்தவர் போனவர் எல்லாம் இதைத்தானே செய்கினம் நீங்களும் பேசுங்கோ கேட்போம்\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nநாங்க வந்தா இங்கின மடத்தை கட்டி இருப்பம் போகம் வீ கேயா புள் என்னை சொன்னான் :p\nஇங்கினையும் குறைஞ்ச ஆக்கல் இல்லை.. மறிச்சு அணைக்கட்டுவாங்கள்.. வீ கேர் புள்..\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nஅலைமகள் அக்கா வேலை வெட்டி இல்லை இருத்தா இங்கின என் வர போறம் பாருங்கோ\nலண்டனில படிச்சு சிட்னியில வேலைசெய்து யு கே இல வேலைசெய்து பிடிக்காமல் பாரிஸ்சில் கோப்பை கழுவுறன் சும்மா போங்கோ ;)\nகோப்பை கழுவத் தொடங்கிக் கோபுரம் கட்டும் வரை செல்பவன் தான் உண்மையான உழைப்பாளி என்பது அடியேனின் தாழ்மையான கருத்து\nமரத்திலிருந்து நேரே, 'பென்ஸ்' காருக்குள் விழுவதெல்லாம் வளர்ச்சியல்ல\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nபுங்கையுரான் புகையிலைக்கே புகையிலையா நெஞ்சசை நக்கிட்டிர் அண்ணைக்கு ஒரு டீ சொல்லுங்க ^பாஸ் :p\nவணக்கம் அஞ்சரன், உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.\nஉங்கள் எழுத்துக்கள், ரசிக்கக் கூடியவையாக இருக்கின்றது. தொடர்ந்து... இணைந்திருங்கள்,\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nதமிழ் சிறி அண்ணே இம்புட்டு வரவேற்ப்பு ஓவர் அண்ணே\nபுத்தன் ஆகட்டும் ஆகட்டும் அண்ணே .\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nசுபேஸ் நாங்க எல்லாம் காட்டாற்று வெள்ளம் அணை என்ன ஆணியே அடிச்சாலும் நிக���கம்;)\nவாங்கோ ,வரவேற்பே அமர்க்களமாக இருக்கு .\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nவருக நண்பரே ..............வலது காலை எடுத்து வைத்து வாருங்கள்.\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nஉங்களுக்கு எல்லாம் என்ன கைமாறு செய்யபோறன் இப்புட்டு பாசமா கூப்பிட்டு .........பாயாசத்தில் விஷமலே வைக்க பார்க்குரியல் சிறுத்தை சிக்காது\nஉங்களை புதிய உறுப்பினர் என்ற உறுப்பினர் பிரிவில் இருந்து கருத்துகள உறுப்பினர் என்ற பகுதிக்கு நகர்த்தியுள்ளோம். இதன் மூலம் கருத்துக் கள உறுப்பினர்கள் பங்கு கொள்ளும் அனைத்து பகுதிகளிலும் உங்களால் பங்களிப்பு வழங்க முடியும்; அத்துடன் விருப்பு வாக்குகளையும் அளிக்க முடியும்.\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nஏலே நேக்கு டபிள் புரமோஷன் கிடைச்சு இருக்கு எல்லாம் சொந்தகாசில இனிப்பு வாங்கி சாப்பிடுங்கோ :p\nநன்றி அண்ணா இங்கு என்னை அழைத்து வந்த சுபேஸ் நா க்கு மிக்க நன்றி\nஇணைத்து இரும்போம் தமிழால் .\nகொரோனா வைரஸ் தாக்கம்: சர்வதேச அளவில் ஆணுறைகள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nபிரித்தானியா முடக்கப்பட்ட பின் முதல் நாளில் வெளிவந்த புள்ளி விபரங்கள் – இறப்பு 422 – பாதிப்பு – 8077…\nகாய்கறிகளை இப்படி பண்ணுங்க பல மாதங்கள் வரும் - How to Use Freezer Efficiently - Pandemic Storage\nகொரோனா வைரஸ்: வெளவால், எறும்புத்தின்னி, புனுகுப்பூனை - எந்த விலங்கிடமிருந்து பரவியது துப்பறியும் கதை போல நீளும் ஆய்வு\nகொரோனா வைரஸ் தாக்கம்: சர்வதேச அளவில் ஆணுறைகள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nமனிசருக்கு இருக்கிற பிரச்சனை காணாதெண்டு இவங்கள் வேறை வெருட்டுறாங்கள்\nபிரித்தானியா முடக்கப்பட்ட பின் முதல் நாளில் வெளிவந்த புள்ளி விபரங்கள் – இறப்பு 422 – பாதிப்பு – 8077…\nஅடுத்து வரும் இரண்டு கிழமை க்கு பின் இத்தாலியை விட கேவலமாய் அதிலும் முக்கியமாய் லண்டன் இருக்கும் என்கிறார்கள் .\nகாய்கறிகளை இப்படி பண்ணுங்க பல மாதங்கள் வரும் - How to Use Freezer Efficiently - Pandemic Storage\nகொரோனா வைரஸ்: வெளவால், எறும்புத்தின்னி, புனுகுப்பூனை - எந்த விலங்கிடமிருந்து பரவியது துப்பறியும் கதை போல நீளும் ஆய்வு\nஅப்படியானால் அமெரிக்கா சொந்த செலவில் தனக்குத்தானே சூனியம் செய்துள்ளதா\nயாழ் இனிது [வருக வருக]\nஎல்லோருக்கும் கர்ணம் அடிச்சு வணக��கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://epid.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=174&Itemid=489&lang=ta", "date_download": "2020-03-28T11:53:47Z", "digest": "sha1:DNPNTH4PCRNGRLL77NABRPVVUI737MUW", "length": 8915, "nlines": 102, "source_domain": "epid.gov.lk", "title": "நோய்க் கண்காணிப்பு இணைய இணைப்பிற்குச் செல்கிறது", "raw_content": "\nஎமது நோக்கு, எமது பணி\nவாராந்த தொற்று நோய் விஞ்ஞான பகுதியின் அறிக்கைகள் (WER)\nகாலாண்டுக்கான தொற்று நோய் விஞ்ஞான பகுதியின் அறிக்கைகள் (QEB)\nநோய்க் கண்காணிப்பு இணைய இணைப்பிற்குச் செல்கிறது\nதிங்கட்கிழமை, 24 அக்டோபர் 2011 08:06 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nநடைமுறை H399 (தொற்றுநோய்களின் வாராந்த தொகுப்பு) அடிப்படையிலான நோய்க் கண்காணிப்பு முறைமையானது இலங்கையின் தொற்றுநோய்களின் கண்காணிப்பு முறைகளின், செலுத்தும் மையமாக கடந்த சில தசாப்தங்களாக இருந்து வருகிறது. இது பல ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சியடைந்து நாட்டின் தொற்று நோய்களின் மாறிவரும் நோய்ப்பரவுகை தடுப்பு இயலுக்கு ஏற்ற பிரகாரம் மாற்றிக் கைக்கொள்ளப்பட வேண்டும் என நிரூபிக்கப்பட்டது.\nஇதற்கு தகவல் தொழில்நுட்பத்தின் சாயம் கொடுக்கப்பட்டு ஒரு மிகை நிரப்பு வகையான இணைய அடிப்படையிலான மென்பொருள் பிரயோகமானது உருவாக்கப்பட்டதுடன் அது நிவாரண (www.nivarana.lk) எனப் பெயயரிடப் பட்டது. கடதாசி அடிப்படையிலான நோய்க்கண்காணிப்பு முறையின் அதே கொள்கைகளை அடிப்படையாகக் கொள்ளும் அதேவேளையில் தரவுகளின் தரம் மற்றும் தரவு கால எல்லைகள் என்பவற்றை முன்னேற்றுவதற்கு படிநிலைகள் எடுக்கப்பட்டு இது உருவாக்கப்பட்டுள்ளது. இம் முறைமையானது நாடுபூராகவும் நடைமுறைப்படுத்தும் பொழுது கடதாசி முறைமைக்குப் பதிலாக இதனை அமுல்படுத்தலாமென நோய்க்கட்டுப்பாட்டியல் அலகானது நம்புகிறது.\nஇப்பிரயோகத்தினை வெளியிடுவதற்கு முன்பதாக, இவ் பிரயோகம் குறித்து கெளரவ சுகாதார அமைச்சர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் ஏனைய அமைச்சு மாகாண, பிராந்திய உயர்மட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு இத் திட்டமானது 2011 யூன் 23 ஆம் திகதி நடைபெற்று முடிந்த HDC கூட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டது.\nதிங்கட்கிழமை, 24 அக்டோபர் 2011 08:06 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\n27-06-2011 to 29-06-2011 : எல்லா பதுளை மாவட்ட அரச சுகாதார களப் பணியாளர்களுக்குமான தடுப்பூசி பாதுகாப்பு மீதான பயி��்சி.\nநோய்க் கண்காணிப்பு இணைய இணைப்பிற்குச் செல்கிறது.\nநடைமுறை H399 (தொற்றுநோய்களின் வாராந்த தொகுப்பு) அடிப்படையிலான நோய்க் கண்காணிப்பு முறைமையானது இலங்கையின்...\nதடுப்பு தடுப்பூசி ஏற்பட்ட சில மணித்தியாலங்களில் ஐந்து மாதக் குழந்தையொன்று இறந்து விட்டதாக, புத்தளம் பிராந்திய நோய்ப்பரவுகைக்...\nதோற்று நோய் விஞ்ஞான பகுதி, சுகாதார அமைச்சு, #231, டீ சேரம் இடம், கொழும்பு 10.\nமின்னஞ்சல் : chepid@sltnet.lk (பிரதான அதிகாரி ), epidunit@sltnet.lk (தோற்று நோய் விஞ்ஞான பகுதி)\n© 2011 தோற்று நோய் விஞ்ஞான பகுதி - முழுப் பதிப்புரிமையுடையது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/india?page=577", "date_download": "2020-03-28T11:20:16Z", "digest": "sha1:B5XUEZGK7VJ5COCNQ55FCCCB7LD2SN5J", "length": 11136, "nlines": 842, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nவிமான நிலையத்தில் போலியான டிக்கெட்டுகளுடன் நுழைந்த தம்பதி கைது\nஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த தம்பதி சையத் உமர் மற்றும் அவரது மனைவி என். சையேடி. இவர்கள் இன்று இந்திரா காந்தி சர்வதேச...\nவெளிநாட்டு சுற்றுலாவாசிகளின் வருகை 15.6 சதவீதம் வளர்ச்சி\nஇந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் பற்றி சுற்றுலா துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. ...\nதாய், மனைவி, குழந்தைகளை கழுத்தறுத்து கொலை\nபல்லாவரம் அருகே உள்ள பம்மல் திருவள்ளூவர் நகர் நந்தனார் தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன் என்ற பிரகாஷ் (வயது42). தாய் சரசுவதி (5...\nசங்கர் கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை\nதிண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னசாமி மகள் கவுசல்யா. அருகே உள்ள உடுமலைப்பேட்டை குமரலிங்கத்தைச்...\nஉயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்\nகன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மத்தியில் முதல் அமைச்சர் பழனிசாமி இன்று பேசினார்.&nbs...\nஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிடுகிறார் பழனிச்சாமி\nகுமரி மாவட்டத்தில் ஒகி புயல் தாக்கியதில் ஏராளமான மீனவர்கள் மாயமானார்கள். ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இதுவரை கரை...\nமுத்தமிடும் போட்டி நடத்திய 2 எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம்\nஜார்கண்ட் மாநிலம் பாகுர் மாவட்டத்தில் உள்ள ஜூமாரியா என்ற கிராமத்தில் கலாசார விழா நடைபெற்ற ப��து, பழங்குடியின தம்பதிகள் முத்...\nவேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது\nசென்னை கால்நடை மருத்துவ கல்லூரி கலை அரங்கில் நேற்று டெல்லி வேளாண் அறிவியல் தமிழ் கழகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், ...\nராகுல் காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து\n1998ம் ஆண்டு முதல் அப்பதவியை வகித்து வரும் அவருக்கு உடல்நிலை சரி இல்லாததால், காங்கிரஸ் துணைத்தலைவரும், சோனியாவின் மகனுமான ...\nகுஜராத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும் ராகுல் நம்பிக்கை\nபா.ஜனதா ஆட்சி செய்யும் குஜராத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. பிரதமர...\nஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் பண மழை\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 12-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது...\nகுருவாயூரில் கோவில் யானைகள் ரகளை\nகேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்திப்பெற்ற கிருஷ்ணர் கோவில் உள்ளது. இங்கு தினமும் காலையில் அலங்கரிக்கப்பட்ட யானையின் மூலம்...\nsbi கிளைகளின் ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடு மாற்றம்\nவங்கி கிளைகளை அடையாளம் காண்பதற்கு வசதியாக அவற்றுக்கு ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடு தரப்பட்டுள்ளது. 11 இலக்க எண்களை ...\nரஷியா, இந்தியா, சீனா வெளியுறவு மந்திரிகள் இன்று பேச்சுவார்த்தை\nடெல்லியில் இன்று (திங்கட்கிழமை) ரஷியா, இந்தியா, சீனா ஆகிய 3 நாட்டு வெளியுறவு மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இத...\nநடிகைக்கு பாலியல் தொல்லை செய்த தொழிலதிபர் கைது\nபிரபல நடிகர் அமீர்கான் நடித்து கடந்த ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்ட இந்திப்படம் ‘தங்கல்’. தமிழிலும் மொழிமாற்ற...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seabreezerfid.com/ta/news", "date_download": "2020-03-28T12:22:55Z", "digest": "sha1:3IWUJLPRZ6MQPSGAHVDCBAI4IX4YONC4", "length": 12380, "nlines": 195, "source_domain": "www.seabreezerfid.com", "title": "செய்திகள்", "raw_content": "RFID என்ற, எல்லா இடங்களிலும் உலகில்.\nஈஎம் அட்டை / எல்எப் அட்டை\nஇழைகள் அட்டை / யுஎச்எஃப் அட்டை\nஜாவா அட்டை / சிபியு அட்டை\nஇரட்டை இடைமுகம் அட்டை / மல்டி அதிர்வெண் அட்டை\nRFID என்ற அர்ப்பணிக்கப்பட்ட டேக்\nஅச்சிடப்படும் எதிர்ப்பு உலோக லேபிள்\nபிசிபி எதிர்ப்பு உலோக டேக்\nமற்ற எதிர்ப்பு உலோக டேக்\nபரீட் டேக��� / சிமெண்ட் டேக்\nசீல் / டை / லாஜிஸ்டிக்ஸ் டேக்\nஸ்டிக்கர் / எதிர்ப்பு போலி லேபிள்\nRFID என்ற கிரிஸ்டல் எப்போக்ஸி டேக்\n, EAS கடை அலாரம்\nஎல்எப் / எச்எப் ரீடர்\nகாந்த கோடுகள் அட்டை சாதன\nகடவுச்சொல் சாதன டெஸ்ட் நகல்\n2.45GHz க்கு செயலில் தயாரிப்புகள்\nஅட்டை சுமார் / கருவிகள்\nJCOP4 தொடர் ஜாவா அட்டைகள் நன்மைகள் (J2R110|J3R110|J2R150|J3R150|J3R180) மின்னணு அடையாள அட்டைகளின் துறையில்\nJ2R110|J3R110|J2R150|J3R150|J3R180 JCOP4 தொடர் ஜாவா அட்டை J2A பிறகு மற்றொரு உச்ச வேலை உள்ளது, J3A, J3D, J3H தொடர். உயர் பாதுகாப்பு மற்றும் உயர் செயல்திறன் உறுதி செய்யும் பொருட்டு, தரவு சேமிப்பு திறன் அதிகரிக்கும், ஃப்ளாஷ் சிப் உடன், சிப் ன் கம்ப்யூட்டிங் வேகம் வேகமாக மற்றும் மிகவும் நிலையானதாக. J3H தொடர் ஜாவா முன் (உள்ளடக்கிய), அனைத்து பயன்படுத்தப்படும் செய்யப்பட்ட EEPROM- சில்லுகள், and after the J3R …\nபக்கம் 1 இன் 11\nJCOP4 தொடர் ஜாவா அட்டைகள் நன்மைகள் (J2R110|J3R110|J2R150|J3R150|J3R180) மின்னணு அடையாள அட்டைகளின் துறையில்\nRFID என்ற / சனத்தொகை / அணுகல் கட்டுப்பாடு\nஎல்எப் / எச்எப் / யுஎச்எஃப்\nஅட்டை / டேக் / இழைகள் / லேபிள்\nஆர் / டபிள்யூ சாதன\nRFID என்ற தொடர்பற்ற அட்டை\nRFID என்ற எதிர்ப்பு உலோக டேக்\nRFID என்ற விலங்குகள் ஐடி டேக்\n, NFC பட்டையில், பிracelet\nRFID என்ற அட்டை, ஸ்மார்ட் டேக், சிபியு அட்டை, இழைகள், RFID என்ற விலங்குகள் டேக், அடையாள, எதிர்ப்பு உலோக டேக்\nஏ.ஐ.டி.சி., மின் டிக்கெட், ஓட்டிகள், RFID என்ற லேபிள், , NFC பட்டையில், சாவி கொத்து, நேரம் வருகை, நுழைவு கட்டுப்பாடு\n© 2013 நகல் | SeabreezeRFID லிமிடெட். | வரைபடம்\nஈஎம் அட்டை / எல்எப் அட்டை\nஇழைகள் அட்டை / யுஎச்எஃப் அட்டை\nஜாவா அட்டை / சிபியு அட்டை\nஇரட்டை இடைமுகம் அட்டை / மல்டி அதிர்வெண் அட்டை\nRFID என்ற அர்ப்பணிக்கப்பட்ட டேக்\nஅச்சிடப்படும் எதிர்ப்பு உலோக லேபிள்\nபிசிபி எதிர்ப்பு உலோக டேக்\nமற்ற எதிர்ப்பு உலோக டேக்\nபரீட் டேக் / சிமெண்ட் டேக்\nசீல் / டை / லாஜிஸ்டிக்ஸ் டேக்\nஸ்டிக்கர் / எதிர்ப்பு போலி லேபிள்\nRFID என்ற கிரிஸ்டல் எப்போக்ஸி டேக்\n, EAS கடை அலாரம்\nஎல்எப் / எச்எப் ரீடர்\nகாந்த கோடுகள் அட்டை சாதன\nகடவுச்சொல் சாதன டெஸ்ட் நகல்\n2.45GHz க்கு செயலில் தயாரிப்புகள்\nஅட்டை சுமார் / கருவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/category/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-03-28T12:00:28Z", "digest": "sha1:HIMA435VXURHH7IWUNJSEDH7PEPGWRLG", "length": 66878, "nlines": 832, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "ராகுல் காந்தி | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\nதேர்தல் ஆணையம் நோட்டீஸ்: “பச்சை” நிறத்தை வைத்து, வைரஸ் என்றும் முஸ்லிம்களின் ஓட்டுவங்கியை விமர்சித்தார். மேனகா காந்தி, முஸ்லிம்கள் தனக்கு ஓட்டுப் போடமாட்டார்கள் என்று அறிந்ததும், இனி சலுகைக்ளும் அவ்வாறே கிடைக்காது என்று பேசினார். இதுபோன்ற பிரச்சாரம் மதவாதப் பேச்சாக இருப்பதாக யோகி மீது தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பல புகார்கள் வருகின்றன[1]. இவர் மூன்று தினங்களுக்கு முன் சஹரான்பூரில் பேசியபோது ‘அலி’ என முஸ்லிம் மற்றும் ‘பஜ்ரங்பலி’ என இந்துக்கள் வாக்குகளையும் குறிப்பிட்டு பேசினார்[2]. இது விதிமீறல் எனக் கூறி மத்திய தேர்தல் ஆணையம் யோகியிடம் விளக்கம் கேட்டு நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது[3]. இதேபோல், அலிகரில் யோகி பேசியதன் மீதும் 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் ஆணையத்திற்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது[4].\nஉபியின் நிலையும்,தேர்தல் களமும்: வாக்காளர்களை மதம், ஜாதி ரீதியில் கணக்கிட்டு, வெற்றிப் பெறுவது எப்படி என்று திட்டம் போட்டப் பிறகு, கூட்டணி சித்தாந்தம் நீர்த்து, மேடைப் பேச்சுகளும் மாறத்த்ஹான் செய்யும். அதனால், 07-04-2019: சகரன்பூரில் மாயாவதி: “உத்தரபிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த எண்ணினால், உங்கள் வாக்குகளை பிரிக்காமல், மாபெரும் கூட்டணிக்கு பதிவிடுங்கள்,” என்று மதரீதியிலாக, இவ்வாறு பிரசாரம் செய்ததால், 19% உபி முஸ்லிம்கள் குழம்பியுள்ளனர். புகார் கொடுக்கப் பட்டது. பதிலுக்கு, 09-04-2019 அன்று, யோகி ஆதித்யநாத் ”மாயாவதிக்கு… முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேவை. மாபெரும் கூட்டணிக்கு மற்ற மக்களின் வாக்குகளை விரும்பவில்லை….காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு அலி மீது நம்பிக்கை உள்ளது என்றால், எங்களுக்கு பஜ்ரங்பலி மீது நம்பிக்கை உள்ளது,”என்று பதில் அளித்தார். உடனே அடுத்த நாள் 10-04-2019 அன்று, மாயாவதி டுவிட்டரில்: “ராம நவமிக்கு என் வாழ்த்துக்கள் பஜ்ரங���பலி மற்றும் அலி இடையில் வெறுப்பு மற்றும் மோதல் தேவையில்லை…. பஜ்ரங்பலி ஒரு தலித், அதனால், தலித்துகள் எனக்கு ஓட்டுப் போடுங்கள்”, என்று டுவிட்டரில் பதிவு செய்தார். உடனே ஆஸம் கான் அலி-பஜ்ரங் பலி என்று கூப்பாடு போட்டதை கவனிக்கலாம்\nதென்னிந்திய திராவிடமும், தமிழக ராமர் துவேசமும்: தமிழகத்தில் ராமசாமி மற்றும் ராமச்சந்திரன் இவர்களின் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது. இங்கோ ராமரை தூஷிக்கும் வம்சம், நானும் இந்து என்று புலம்பல் ஆக, நாடு முழுவதும் ராமர் பெயரை வைத்துக் கொண்டு எப்படி நடிக்கிறார்கள், என்பதை கவனிக்கலாம் ஆக, நாடு முழுவதும் ராமர் பெயரை வைத்துக் கொண்டு எப்படி நடிக்கிறார்கள், என்பதை கவனிக்கலாம் உண்மையில் ராமர் தான் எல்லா ஜாதிகளையும் உயர்த்தியவர், தன்னுடைய நண்பகளாக்கிக் கொண்டவர், அதனால் தான், “மரியாதா புருஷோத்தமன்” என்று அழைக்கப் படுகிறார். படகோட்டி, ஜடாயு, வானரன், ஜாம்பவான், விபீஷணர், சபரி என்று கிரி-வன ஜனங்கள் எல்லோருமே நண்பர்கள், வணக்கத்திற்கு உரியவர்கள் ஆனார்கள். சூர்ப்பனகை, அகலிகை, சபரி, மண்டோதரி, கைகேயி என்று பலதரப்பட்ட பெண்களுக்கு உயர்ந்த இடம் கொடுத்தவர் ராமர். ராமன் எத்தனை ராமனடி மட்டுமில்லை, ஜாதியம் இல்லாமல், எல்லா நகர்புற, காடுகள், மலைகள் வாழ் மக்களை உயர்த்திய ராமனடி என்றானார் உண்மையில் ராமர் தான் எல்லா ஜாதிகளையும் உயர்த்தியவர், தன்னுடைய நண்பகளாக்கிக் கொண்டவர், அதனால் தான், “மரியாதா புருஷோத்தமன்” என்று அழைக்கப் படுகிறார். படகோட்டி, ஜடாயு, வானரன், ஜாம்பவான், விபீஷணர், சபரி என்று கிரி-வன ஜனங்கள் எல்லோருமே நண்பர்கள், வணக்கத்திற்கு உரியவர்கள் ஆனார்கள். சூர்ப்பனகை, அகலிகை, சபரி, மண்டோதரி, கைகேயி என்று பலதரப்பட்ட பெண்களுக்கு உயர்ந்த இடம் கொடுத்தவர் ராமர். ராமன் எத்தனை ராமனடி மட்டுமில்லை, ஜாதியம் இல்லாமல், எல்லா நகர்புற, காடுகள், மலைகள் வாழ் மக்களை உயர்த்திய ராமனடி என்றானார் இங்கிருக்கும் திராவிடப் பதர்கள், ராமரைத் தூற்றி, தூஷித்து, திராணி இல்லாமல் பெண்டாட்டிகளை வைத்து சாமி கும்பிடுகிறார்கள். ராமதூதர்கள் மக்களுக்கு தொண்டாற்றுபவர்கள், திராவிட ராமசாமிகளோ கோவில்களை இடிப்பவர், சிலைகள் திருடுப்பவர், சொத்துகளை அபகரிப்பவர்…….என்றகி விட்டனர்.\n13-04-2019, சனிக்கிழமை, தஞ்சாவூர், ஒர���்தநாடு: தஞ்சை அருகே மோடியின் படத்தை கழுத்தில் வாக்கு கேட்ட முதியவர் 13-04-2019 அன்று கொலை செய்யப்பட்டார்[5]. நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஆங்காங்கே வாக்கு சேகரிப்பு நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (75)[6]. ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை பண்ணை அலுவலக ஊழியராக இருந்து வந்தார். இவருக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தற்போது குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோவிந்தராஜ் தனியாக வசித்து வந்தார். இவர் பாஜகவில் இல்லாவிட்டாலும் மோடி மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பிரசாரம் இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க முடிவு செய்தார்[7]. அதன்படி ஒரத்தநாடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். மோடியின் புகைப்படம் மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் மோடிக்கு வாக்களியுங்கள், மோடிக்கு வாக்களியுங்கள் என்றே வலியுறுத்தி வந்தார்[8]. இந்த நிலையில் கோவிந்தராஜ், ஒரத்தநாடு பஸ் நிலையம் அருகே மோடியின் படத்தை கழுத்தில் மாட்டிக் கொண்டு பிரசாரம் செய்தார்[9].\nமோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த 75 வயது கிழவர் அடித்துக் கொலை: முதியவருடன் தகராறு அப்போது அங்கிருந்த கடைக்காரர்கள், வாடிக்கையாளர்களிடம் வாக்குச் சேகரித்தார். அங்கு ஒரத்தநாட்டை அடுத்த கண்ணந்தங்குடி மேலையூரை சேர்ந்த பஸ் ஓட்டுநர் கோபிநாத் என்பவர் முதியவருடன் தகராறில் ஈடுபட்டார்[10]. பின்னர் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடை——-ந்த கோபிநாத், முதியவரை சரமாரியாக அடித்து உதைத்தார். வலி தாளாமல் அலறினார். சிறிது நேரத்தில் அவர் மயங்கினார்[11]. அப்போது அக்கம்பக்கத்தினர் மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரபரப்பு எனினும் அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்[12]. இதையடுத்து முதியவரின் மகள் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் கோபிநாத்தை கைது செய்தனர்[13]. முதியவர் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஸ்டாலின் திருமண மந்திரங்களை தூஷித்துப் பேசியது[14]: ஸ்டாலின், பேசும்போது, “…………….இடையிலே நெருப்பை மூட்டி, புகை மண்டலத்தை கிளப்பி, ..ஹோமம் வளர்ப்ப��ர்கள், புகை வரும்…அப்புகை மணப்பெண்ணுக்கு கண்ணீர் வரவழைக்கும்….வந்திருக்கும் மற்றவர்களுக்கும் கண்ணீர் வரவழைக்கும்….ஐயர் மந்திரம் சொல்வார், அவர் சொல்லும் மந்திரங்கள் மற்றவர்களுக்கும் புரியாது, உங்களுக்கும் தெரியாது…எல்லா கடவுளர்களையும் அழைப்பார், முக்கோடி தேவர்களையும் அழைப்பார்…அதன் உள்ளர்த்தத்தை நினைத்து பார்த்தீர்கள் ஆனால், உடல் எல்லாம் நடுங்கும், அவ்வளவு கேவலமாக அந்த மந்திரங்கள் இருக்கும்……பிறகு சந்திரனை, இந்திரனை எல்லாம் அழைப்பர்…..”, என்றெல்லாம் கூறி முடித்தார்.\n[1] தினபூமி, தேர்தல் விதிமீறல் எதிரொலி: யோகி,மாயாவதி பதிலலிக்க தேர்தல் ஆணையம் கெடு, வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2019.\n[3] நியூஸ்.18, யோகி ஆதித்யநாத், மாயாவதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ், Web Desk | news18, Updated: April 12, 2019, 12:22 PM IST.\n[5] தமிழ்.ஒன்.இந்தியா, தஞ்சையில் பயங்கரம்.. மோடி படத்தை கழுத்தில் போட்டு வாக்கு கேட்ட முதியவர் கொலை, By Vishnupriya R | Updated: Sunday, April 14, 2019, 12:40 [IST] .\n[7] விகடன், மோடி, எம்.ஜி.ஆர் படங்களுடன் பி.ஜே.பிக்கு வாக்குக்கேட்ட முதியவர் கொலை – தஞ்சை டிரைவர் கைது, வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (14/04/2019) கடைசி தொடர்பு:17:40 (14/04/2019).\n[8] மாலைமலர், பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்ட சமூக ஆர்வலர் அடித்து கொலை, பதிவு: ஏப்ரல் 14, 2019 10:36; மாற்றம்: ஏப்ரல் 14, 2019 13:54.\n[10] தமிழ்.வெப்.துனியா, மோடியின் படத்தை அணிந்திருந்த முதியவர் கொலை, Last Modified ஞாயிறு, 14 ஏப்ரல் 2019 (18:32 IST).\n[12] நக்கீரன், மோடிக்கு ஓட்டுக் கேட்ட முதியவரை அடித்துக் கொன்ற டிரைவர்\nகுறிச்சொற்கள்:அலி, ஆஸம் கான், காங்கிரஸ், கோவிந்தராஜ், சமாஜ்வாடி, சஹரான்பூர், தலித், தலித் அரசியல், தலித் விரோதம், தலித்துவம், பகுஜன் சமாஜ், பச்சை. வைரஸ், பஜ்ரங் பலி, பலி, பாஜக, பிஜேபி, மாயாவதி, முஸ்லிம் ஓட்டு, முஸ்லிம் ஓட்டுவங்கி, முஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள், யோகி, யோகி ஆதித்யநாத்\nஅலி, ஆஸம்கான், கூட்டணி, கோவிந்தராஜ், சஹரான்பூர், தலித், திக, துவேசம், தேர்தல், பகுஜன் சமாஜ், பஜ்ரங் பலி, பலி, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், போட்டி, மகா கூட்டணி, மாட்டிறைச்சி, முஸ்லிம் ஓட்டு, முஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள், முஸ்லிம் சார்பு பிரச்சாரங்கள், மோடி, யோகி ஆதித்யநாத், ராகுல், ராகுல் காந்தி, வாக்காளர், வாரணாசி, விடுதலை, வெறி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n“ஜோசப் விஜய்” புதியதல்ல, “ஜீசஸ் சே��்ஸ்”ம் இப்பொழுதையதல்ல, ஜி.எஸ்.டி பற்றிய தவறான சித்தரிப்பு கண்டிக்கத் தக்கது, இதில் பிஜேபி-எதிர்ப்பு வந்துள்ளது மர்மமானது\n“ஜோசப் விஜய்” புதியதல்ல, “ஜீசஸ் சேவ்ஸ்”ம் இப்பொழுதையதல்ல, ஜி.எஸ்.டி பற்றிய தவறான சித்தரிப்பு கண்டிக்கத் தக்கது, இதில் பிஜேபி–எதிர்ப்பு வந்துள்ளது மர்மமானது\nமெர்சல் பட வசனங்களும் பிஜேபி எதிர்ப்பும்: ஏற்கனவே இந்த மெர்சல் படம், தலைப்பை எதிர்த்து வழக்கு, விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு, தணிக்கை சான்று வழங்குவதில் இழுபறி என்று பல்வேறு சர்ச்சைகள் மற்றும் தடைகளை கடந்தே திரைக்கு வந்தது. தடைகளைத் தாண்டி ‘மெர்சல்’ திரைப்படம் கடந்த தீபாவளியன்று தமிழகத்தில் வெளியானதும், அதில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இருப்பதால், அதைப் பற்றி பிரச்சினை பெரிதானது. அந்தப்படம் அரசியல் களத்தில் புயலைக் கிளப்பி விவாதத்தை ஏற்படுத்தியது. அந்தத் திரைப்படத்தில், ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையையும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தைப்பற்றியும் நடிகர் விஜய் வசனம் பேசியுள்ள காட்சிகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தவிர மருத்துவமனை, மருத்துவ முறை முதலியவற்றைப் பற்றிய வசங்கள் அந்த தொழிலையே இழிவாகச் சித்தரிப்பது போல உள்ளது. இதோ, சில வசனங்களைப் பார்ப்பொம் [இவையெல்லாம் ஊடகங்களில் வெளிவந்துள்ளவை]:\n7 சதவிகிதம் ஜி.எஸ்.டி வாங்குற சிங்கப்பூர், மக்களுக்கு மருத்துவத்தை இலவசமா தர்றப்போ, 28 சதவிகிதம் ஜி.எஸ்.டி வாங்குற நம்ம அரசாங்கத்தால ஏன் மருத்துவத்தை இலவசமா தர முடியலை\nமெடிக்கலுக்கு 12 பெர்சன்டாம்… ஆனா தாய்மாருங்க தாலிய அறுக்கிற சாராயத்துக்கு ஜி.எஸ்.டி கிடையாது.\nஇன்னொரு கவர்மென்ட் ஆஸ்பிட்டல் டையாலிசிஸ் பன்றப்ப கரென்ட் கட் ஆகி 4 பேர் செத்தே போயிட்டாங்க. ஒரு பவர் பேக்கப் கூட இல்லை. இன்குபேட்டரில் இருந்த குழந்தை பெரிச்சாலி கடிச்சு இறந்தத நம்ம ஊர்ல மட்டும்தான்யா பாக்க முடியும்.\nஜனங்க நோயைப் பார்த்து பயப்படுறதைவிட, கவர்மென்ட் ஹாஸ்பிட்டலைப் பார்த்து பயப்படுறதுதான் அதிகம். அந்தபயம்தான்… பிரைவேட் ஹாஸ்பிட்டல்ஸோட இன்வெஸ்ட்மென்ட்\nநம்ம நாட்டோட நம்பர் 1 மருத்துவமனையில ஆக்சிஜன் சிலிண்டரே இல்லை. என்னடா காரணம் கேட்டா, ஆக்சிஜன் சப்ளை பன்ற நிறுவனத்துக்கு 2 வருஷமா பணம் பாக்கியாம்.\nஅப்ப உங்க கொலையை நியாயப்படுத்த பாக்கிறீங்களா என படத்தில் செய்தியாளர் ஒருவர் விஜய்யிடம் கேள்வி எழுப்புகையில், நான் செஞ்சது கொலையே இல்ல. எவன் சொன்னான். செல்லரிச்சு போன மெடிக்கல் சிஸ்டதோட கிளீனிங் பிராசஸ்” என்ற விஜய்.\nகோவில் கட்டறதுக்கு பதிலாக, ஆஸ்பிடல் கட்டலாம்.\n“நீ பற்ற வைத்த நெருப்பு ஒன்று பற்றி எரிய உன்னைக் கேட்கும். நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும்” என்ற வசனத்தை முன்னோட்டத்தின் தொடக்கத்திலேயே விஜய் பேசுவதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்படுகிறது.\nபிஜேபியை எதிர்ப்பு, மோடியை தாக்குதல், ஏன்: சினிமாவில் வசனங்கள் கற்பனையாக இருக்கலாம், கதை அல்லது சித்தரிப்பு வரலாறு மற்றும் சமீபத்தைய கால நிகழ்வுகளைப் பற்றியதாக இருந்தால், அவ்வசனங்கள் தவறாக, உண்மைக்குப் புறம்பாக இருக்க முடியாது[1]. அதே நேரத்தில், 120 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் நடக்கும் சமூக நிகழ்வுகளை விமர்சிக்கும் போது, சமூக பிரஞை அதிகமாகவே இருக்க வேண்டும். ஏதோ குறை கூற வேண்டும் என்ற ரீதியில் இருக்கக் கூடாது. நாட்டின் பொருளாதார, சமூக-பொருளாதார, நிதி, மருத்துவம் போன்ற விசயங்கள், நடைப்படுத்தும் திட்டங்கள், செயல்பாடு, அவற்றின் பலன் முதலியவற்றை ஒரு கோணத்தில் மட்டும் கவனித்து விமர்சிக்கவோ, முடிவுக்கு வரவோ முடியாது. மேலும், செக்யூலிரஸ என்ற போர்வையில் ஒரு குறிப்பிட்ட மதத்தையே விமர்சிப்பது, குறை கூறுவது, கேலி பேசுவது முறையாகாது. அதேபோல, சித்தாந்த ரீதியில் இப்பொழுது, பிஜேபியை எதிர்ப்பது, மோடியை தாக்குவது, இப்பொழுதைய அரசின் திட்டங்கள் அனைவற்றையும் குறை கூறுவது முதலியவை பாரபட்சமானது என்பது தெரிந்த விசயமே. முன்பு சகிப்புத் தன்மை என்ற போர்வையில் கலாட்டா செய்தனர், பிறகு, மாட்டிறைச்சி என்று திசைமாறியது. இப்பொழுது அமைதியாக இருக்கும் வேலையில், மறுபடியும், குறைகூறும் படலம் இப்பொழுது, மெர்சல் வடிவத்தில் வந்துள்ளது. மறுபதியும் ஒட்டு மொத்தமான பிஜேபியை எதிர்ப்பு, மோடியை தாக்குதல், என்றுதான் உள்ளது. வழக்கம் போல காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டுகள் என்று எதிர்ப்பில் சேர்ந்துள்ளனர்.\nபொய்யான ஜி.எஸ்.டி– சிங்கப்பூர் வசனங்கள் அரசியல் ரீதியிலானது: விஜய் நடித்த மெர்சல் படத்தில் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி ஆகியவற்றை விமர்ச��க்கும் வகையில் சில கருத்துகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், அவை, அறிவுபூர்வமாக, உண்மையாக இல்லை. ஜி.எஸ்.டி. சட்டமுறையினை தெரிந்து கொள்ளாமல் எழுதியது அல்லது விசமத் தனமாக சேர்த்தது தான் தெரிகிறது. சினிமா என்ற போர்வையில் பொய்களை சொல்வதில் பரப்புவதில் சினிமாக்காரர்கள் ஈடுபட முடியாது. மேலும், இவர்கள் முன்னர் சேவை வரியை எதிர்த்தவர்கள், இப்பொழுது, ஜி.எஸ்.டி.யை எதிர்க்கின்றனர். மேலும் வரியேப்பதில், சின்மா உலகத்தினர் உள்ளனர் என்பதும் தெரிந்த விசயமாக இருக்கிறது. இதற்கு தமிழக பாரதீய ஜனதாக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது போன்ற விமர்சனங்கள் இடம்பெற்றுள்ள காட்சிகளை நீக்க வேண்டுமென்றும் கோரினர்[2]. ஆனால், அந்தக் காட்சிகள் நீக்கப்படவில்லை[3]. தவிர, திரையுலகைச் சேர்ந்தவர்களும் பிற அரசியல் கட்சித் தலைவர்களும் மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இந்தத் திரைப்படம் குறித்து தொடர்ந்து கடுமையாகப் பேசிவந்த பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா, விஜய்யைக் குறிப்பிடும்போது அவரது மதத்தை சுட்டிக்காட்டும் வகையில் அவரை ‘ஜோசப் விஜய்’ என்று குறிப்பிட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.\nமகனுக்காக தந்தை வாதிட்டது செக்யூலரிஸமாக இல்லை: மதத்தை வைத்து, விஜயை இருத்துவன் என்று சொல்லலாமா என்று வாதிட்டது, சந்திரசேகர் கொடுத்த விளக்கம் பொதுப்படையாக, செக்யூலரிஸ ரீதியில் இருந்தது[4]. கமல் ஹஸன் முஸ்லீமா போன்ற வாதங்கள் வேடிக்கையாக இருந்தது[5]. ஜோசப் விஜய் என்று விகிபீடியா போன்றவை ஏற்கெனவே பதிவு செய்துள்ளன. அவர் சொல்வது போல, இவர்கள் கிருத்துவர்கள் என்று ஒருசிலருக்கே தெரியும். சினிமா உலகத்தில் மதம் ஒரு பிரச்சினை கிடையாது. ஆனால், அதை வைத்து வியாபாரம் செய்ய முற்படும் போது, பொதுப் பிரச்சினையாகும் போது மற்றவர்கள் கவனிக்க ஆரம்பிக்கின்றனர். இப்பொழுது, ஜி.எஸ்.டி யை எதிர்த்தது, சிங்கப்பூர் உதாரணம் காட்டியது, டாக்டர்களை கேவலமாக சித்தரித்தது முதலியன பொதுப் பிரச்சினைகள் ஆகின்றன. தந்தை, மகன் அரசியலுக்கு வருவான் என்று பேசிய போக்கு, முதலமைச்சரைப் பார்த்தப் பிறகு, படம் வெளியானது, பொய்யான ஜி.எஸ்.டி- சிங்கப்பூர் வசனங்களை நீக்குகிறோம் என்றது, பிறகு முடியாது என்றது, அதற்குள் இவற்றை வைத்துக் கொண்டு, ஒட்டு மொத்தமாக பிஜேபியை, மோடியை தாக்க ஆரம்பித்தது, ராஹுல் காந்தி, சிதம்பரம் முதலியோர் ஆதரித்தது முதலிய அரசியல் ஆக்கிவிட்டது. அந்நிலையில் அனைவராலும் தாக்கப் படும் பிஜேபிகாரர்கள் பதிலுக்கு பேசியதில் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்க முடியாது. ஆனால், ஒட்டு மொத்தமாக வரம்பு மீறிய விமர்சனங்களை வைத்துள்ளது பொது மக்களிடையும் சந்தேகத்தை எழுப்பியது.\n[1] ஹாலிவுட் சினிமாக்கள், ஓரு கருத்தைப் பற்றி படமெடுப்பதாக இருந்தால் அந்தந்த துறைகளில் உள்ளவர்களை கலந்தாலோசித்து, உண்மைகளை அறிந்து, படங்கள் எடுப்பர். உத்தேசமாகவோ, கற்பனையிலேயோ இருந்து கொண்டு, பொய்களை பரப்ப மாட்டார்கள்.\n[2] பிபிசி.தமிழ், மெர்சல் பட வெற்றிக்கு ஜோசப் விஜய் நன்றி, 25 அக்டோபர் 2017.\n[4] News7Tamil, ஜோசப் விஜய் தொடர்பான சர்ச்சைக்கு விஜயின் தந்தை SAC விளக்கம்,\nகுறிச்சொற்கள்:அரசியல், இலவசம், ஊடகம், எச். ராஜா, ஏசு, ஏசுகிருஸ்து, சந்திரசேகர், சிங்கப்பூர், சினிமா, செய்தி, ஜி.எஸ்.டி, ஜீசஸ், ஜோசப் விஜய், தீபாவளி, மதமாற்றம், மதம், மருத்துவம், மெர்சல், ராஜா, விஜய்\nஅதிமுக, அரசியல், ஆட்சி, இந்து தூஷிப்பு, இந்து விரோதி, எச். ராஜா, எதிர்ப்பு, எஸ். வி. சேகர், கமல் ஹஸன், காங்கிரஸ், காவி, கிறிஸ்தவன், கிறிஸ்தவம், கிறிஸ்தவர், சந்திரசேகர், சிதம்பரம், செக்யூலரிஸம், ஜோசப் விஜய், தமிழிசை, திமுக, தீபாவளி, பிஜேபி, பொய், மெர்சல், ரஜினி, ராகுல் காந்தி, விஜய், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது மறுபடியும் பிள்ளையார் உடைப்பு, ராமர் படம் எரிப்பு முதலியவற்றிற்கு ஒத்திகையா\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது திராவிட துணுக்கா, பிள்ளையார் உடைப்பா, அல்லது ராமர் படம் எரிப்பா\nஒரு துலுக்கன் லிங்காயத் மடாதிபதி ஆகிறான் என்று செக்யூலரிஸ நாட்டில், சிவராத்திரி செய்தியாகக் கொடுக்கப் பட்டுள்ளது\nதிராவிடத்துவ அரசியல் மடாதிபதிகளின் “பட்டின பிரவேசங்களை” வெளியிடாமல், ஆத்திக “பட்டின பிரவேசங்களை” எதிர்ப்பது திராவிடத்துவ முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\nபல்லக்கு பவனியும், சாரட�� பவனியும் – தருமபுரி ஆதீனத்தை மிரட்டிய வீரமணி- திராவிடத்துவ மிரட்டல்கள், முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/31153", "date_download": "2020-03-28T12:50:31Z", "digest": "sha1:YBUQPHJ7A5O22BLENXYG64LJIZDWLEBD", "length": 8917, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "34 வருடத்துக்கு பிறகு கமலின் லிப் டு லிப் முத்தம் சர்ச்சையானது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சி���கங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n34 வருடத்துக்கு பிறகு கமலின் லிப் டு லிப் முத்தம் சர்ச்சையானது\nகமல்ஹாசன், ரேவதி, ரேகா இணைந்து நடித்த படம் புன்னகை மன்னன். கே.பாலசந்தர் இயக்கியிருந்தார். கடந்த 1986ம் ஆண்டு திரைக்கு வந்தது. இப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி 34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சர்ச்சையாகி இருக்கிறது. அதை கிளப்பிவிட்டவர் அப்படத்தில் நடித்த ரேகா. கதைப்படி கமல், ரேகா இருவரும் தற்கொலை செய்யும் முன் தங்கள் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் காட்சி அமைக்கப்பட்டது. ரேகாவுக்கு கமல் உதட்டில் அழுத்தமாக முத்தம் தருவார்.\nபடம் வெளியானபோதே இதுபற்றி ரேகாவிடம் கேட்டபோது,’ என் சம்மதம் இல்லாமல் இக்காட்சியை படமாக்கிவிட்டார்கள்’ என்றார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றிலும் இதுபற்றி குறிப்பிட்டார் ரேகா. அவரது பேட்டி இணைய தளத்தில் வெளியாகி சர்ச்சை யாகி இருக்கிறது. இதையொரு மீடு விவகாரம்போல் சிலர் சித்தரிக்கத் தொடங்கியதுடன் கமல் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கமென்ட் பகிர்ந்தனர்.\nஇதுகுறித்து ரேகாவிடம் கேட்டபோது,’இந்த விவகாரத்தில் யாருக்கும் எதிராக நான் பேட்டி அளிக்கவில்லை. இதை சர்ச்சையாக்கவும் விரும்பவில்லை. யாரும் வருத்தம் தெரிவிக்கவும் வேண்டியதில்லை. கே.பாலசந்தர், கமல்ஹாசன் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்.\nபுன்னகை மன்னன் படத்திற்கு பிறகுதான் எனக்கு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அந்தப் படத்திற்கு பின் நான் கவனமாக இருந்தேன். சிலர் என்னை கவர்ச்சியாக நடிக்க கேட்ட போத��� நடிக்க மறுத்துவிட்டேன். எப்படியோ ஒருவழியாக என்னை நயன்தாரா போல் பரபரப்பாக்கி விட்டார்கள். கமல், ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு வரும் என்று எண்ணுகிறேன்’ என்றார்.\nசூடுபிடிக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தல்\nபனைமர உயரத்தில் பல்டியடித்த ஹீரோயின்\nவெங்கட் பிரபுக்கு காசு கொட்டுது\nமும்பை பாடகரை மணந்தார் அமலாபால்; மணக்கோலத்தில் லிப் டு லிப் முத்தம்\nகலாச்சாரம் பேசி வம்பில் சிக்கிய பிரணிதா\nவெளிநாடுபோன வேகத்தில் தனி விமானத்தில் திரும்பிய பிரபாஸ் - பூஜா\nரிலீஸ் படங்கள் நிறுத்தப்பட்டதால் அதிர்ச்சி\n× RELATED மும்பை பாடகரை மணந்தார் அமலாபால்; மணக்கோலத்தில் லிப் டு லிப் முத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=gas%20court%20judge", "date_download": "2020-03-28T12:50:18Z", "digest": "sha1:WTPCKGX7OTLGBPIBOM2GFBUHGX5MTU3W", "length": 5575, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"gas court judge | Dinakaran\"", "raw_content": "\nகூடுதல் இழப்பீடு கோரிய போபால் விஷவாயு வழக்கு நீதிபதி திடீர் விலகல்\nஎரிவாயு சிலிண்டர்கள் தடையில்லாமல் விநியோகம் செய்யப்படும்: அச்சத்தில் முன்பதிவு செய்ய வேண்டாம்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தொலைப்பேசி மூலம் விசாரணை நடத்தி 23 பேருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய நீதிபதி\nகொரோனா பரவாமல் தடுப்பு நடவடிக்கை குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி திடீர் ஆய்வு\nகழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளிகள் பலி\n10 ஆண்டுகளாக பூட்டி கிடந்த எரிவாயு தகன மேடை ₹13 லட்சத்தில் புதுப்பிப்பு\nடெல்லி கலவரம் தொடர்பாக மத்திய அரசை கண்டித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் திடீரென பணியிட மாற்றம்\nடெல்லி உயர்நிதிமன்ற நீதிபதியை பணியிடை மாற்றம் செய்ததற்கு பிரியங்கா காந்தி கண்டனம்\nதிருவள்ளூர் அருகே தொழிற்பேட்டையில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழப்பு\nமாதிரி நீதிமன்றம் போட்டி: சட்ட கல்லூரி மாணவர்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பரிசு\nகிருஷ்ணகிரியில் காஸ் சிலிண்டர்களை எடை போட்டு வழங்க வேண்டும்\nமார்ச் 28, 29-ல் நடக்கவிருந்த தமிழ்நாடு உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதன்மை எழுத்து தேர்வு ஒத்திவைப்பு: தேர்வாணையம் அறிவிப்பு\nடெல்லியில் நடந்த கலவரம் பற்றி வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி உட��ே மாற்றப்பட்டது கேலிக்கூத்தானது: முத்தரசன்\nசமையல் காஸ் சிலிண்டர் விநியோகத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து: எண்ணெய் நிறுவனங்கள் ஐகோர்ட்டில் தகவல்\nகாஸ் சிலிண்டர் வெடித்து குழந்தை உள்பட 4 பேர் படுகாயம்: ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பு\nகாஸ் சிலிண்டர் வெடித்து குழந்தை உள்பட 4 பேர் படுகாயம்: ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பு\nஅரசுக்கு மட்டுமே முழு அதிகாரம் இல்லை; புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு எதிரான தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபுதுச்சேரி அரசின் அன்றாட பணிகளில் ஆளுநர் தலையிட அதிகாரமில்லை என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு வக்கீல் சங்கம் கண்டனம்\nடெல்லி கலவரம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் தனி புலன் விசாரணை நடத்த டி.ராஜா வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/hindu-religion-features/tiruppavai-pasuram-15-115123000058_1.html", "date_download": "2020-03-28T12:52:56Z", "digest": "sha1:HCC5QDYJOA33H6XA2RIJFVRZYBGLJNYC", "length": 11694, "nlines": 174, "source_domain": "tamil.webdunia.com", "title": "திருப்பாவை பாசுரம் பாடல் - 15 | Webdunia Tamil", "raw_content": "சனி, 28 மார்ச் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதிருப்பாவை பாசுரம் பாடல் - 15\nதிருப்பாவை பாசுரம் பாடல் - 15\n'எல்லே இளங்கிளியே; இன்னம் உறக்குதியோ\n'வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக'\n'ஒல்லை நீ போதாய், உனக்கென்ன வேறுடையை\nவல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க\nவல்லானை, மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.\nவீட்டிற்குள் வெளியே இருக்கும் பெண்ணும், உள்ளே இருக்கும் பெண்ணும் பேசுவதாக அமைந்த பாடல். கேள்வியும், பதிலுமாகச் சேர்ந்து வரும் அற்புதமான பாடல்.\nவெளியே இருப்பவள் : இளங்கிளி போன்றவளே\n 'சிலுசிலு' வென்று கூப்பிடாதீர்கள். இதோ வந்து விடுகிறேன்.\nவெளியே இருப்பவள்: திறமைசாலிதான் நீ. உன் பேச்சுத்திறமை, எங்களுக்கு ஏற்கனவே தெரியும்.\nஉள்ளே இருப்பவள்: நீங்கள்தான் திறமைசாலிகள். நீங்கள் சொல்வது போலவே இருந்து விட்டுப் போகிறேன். (இப்போது நான் என்ன செய்ய வேண்டும்\nவெளியே இருப்பவள்: சீக்கிரமாக எழுந்து வா. உனக்கு மட்டும் தனியாக, வேறு என்ன அதிசயம் இருக்கிறது\nஉள்ளே இருப்பவள்: எல்லோரும் வந்து விட்டார்களா\nவெளியே இருப்பவள்: வந்துவிட்டார்கள். நீயே வெளியில் வந்து எண்ணிக்கொள்.\n(உள்ளே இருப்பவள், எதற்காக வெளியே வரவேண்டும்\nகுவலயாபீடம் என்னும் பலம் மிகுந்த யானையைக் கொன்றவனும், விரோதிகளான கம்சன் முதலானவர்களை அழித்தவனும், மாயங்கள் செய்வதில் வல்லவனும்-ஆன கண்ணபிரானைப் பாட வேண்டும்.\n2015 ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் ஓர் கண்ணோட்டம்\nதிருப்பாவை பாசுரம் பாடல் 12\nதிருப்பாவை பாசுரம் பாடல் 11\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suriyakathir.com/2020/03/21/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2020-03-28T12:35:05Z", "digest": "sha1:26LAMRDOOMKQGMLQNXBT3RO56QPI6OO2", "length": 14196, "nlines": 121, "source_domain": "suriyakathir.com", "title": "கொங்கு மண்டலத்தை குறிவைக்கும் தி.மு.க.! – Suriya Kathir", "raw_content": "\nகொங்கு மண்டலத்தை குறிவைக்கும் தி.மு.க.\nகொங்கு மண்டலத்தை குறிவைக்கும் தி.மு.க.\nகடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றிக்கும், அக் கட்சி தொடர்ந்து இரண்டாம் முறையாக தமிழகத்தில் ஆட்சியமைக்கவும் பெரும் தூணாக அமைந்தது கொங்கு மண்டலம். இங்கு 61 இடங்களை அ.தி.மு.க. அள்ளியது. தி.மு.க. வெறும் 13 இடங்களை மட்டுமே பெற்றது. எனவே, 2021 தேர்தலில் கொங்கு மண்டலத்தை மிக கவனத்தோடு கையாண்டு, அங்கு அதிக இடங்களைப் பெறுவதற்கு தயாராகி வருகிறது தி.மு.க. தலைமை. இதற்காக தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் டீமும் கொங்கு மண்டலத்தில் களம் இறக்கிவிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை எதிர்கொண்டு முறியடிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தமுறை கொங்���ு மண்டலத்தில் தி.மு.க., அ.தி.மு.க. போட்டி என்பது மிகக் கடுமையாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.\nகொங்கு மண்டலம் என்பது கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. மொத்தம் 61 சட்டமன்றத் தொகுதிகளை கொண்டது. பொதுவாக கொங்கு மண்டலத்தில் வெள்ளாள கவுண்டர் சமுதாயத்தினர் அதிகமாக வாழ்கின்றனர். இங்கு எம்.ஜி.ஆருக்கு என்று தனி செல்வாக்கு இன்றும் இருந்து வருகிறது. இதனால், இங்கு அ.தி.மு.க. அதிகளவில் வெற்றி பெறுவது எளிதில் சாத்தியமாகிறது.\nபுரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிறகும் கொங்கு மண்டலத்தை அ.தி.மு.க.வின் கோட்டையாகவே வைத்திருந்தார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இதன் காரணமாகவே கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் இருந்து 61 அ.தி.மு.க.வினர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார்கள்.. இதுதான் அ.தி.மு.க. இரண்டாவது முறையும் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைக்க முக்கிய காரணமாகவும் அமைந்தது.\nதற்போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவுள்ளார். முக்கிய துறைகளின் அமைச்சர்களான செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, தங்கமணியும் இதே மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் தான். ஆனாலும், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பழைய செல்வாக்கு அங்கு இல்லை என்றுதான் சொல்லப்படுகிறது. அதேசயம் தி.மு.க. அந்த செல்வாக்கை பெரியளவில் தன் பக்கம் இழுத்துக் கொள்ளவும் இல்லை. இதற்கு சிறந்த உதாரணம், சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல். இந்த மண்டலத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளில் அ.தி.மு.க.வுக்கு 456 இடங்கள் கிடைத்தன. தி.மு.க.வுக்கு 446 இடங்கள் கிடைத்துள்ளன. இதுவே தி.மு.க.வுக்கு மிகப்பெரிய வெற்றிதான். எப்படியென்றால், 10 இடங்கள்தான் அ.தி.மு.க.வை விட குறைவாக பெற்றுள்ளது தி.மு.க.. திண்டுக்கல், நாமக்கல்லில் தி.மு.க. கணிசமான வெற்றிகளை பெற்றுள்ளது. இதையெல்லாம் கணக்கிட்டே தி.மு.க. தலைமை கொங்கு மண்டலத்துக்கென்று தனி டீமே போட்டுள்ளதாம். குறிப்பாக, பிரசாந்த் கிஷோர் டீமூக்கு இதற்கான வேலை இன்னும் கொடுக்கப் படவில்லையென்றாலும் விரைவில் அவர்களும் களத்தில் இறக்கப்படுவார்கள் என்று தி.மு.க. வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் தி.மு.க. ஒருசில விஷயங்களில் இப்போதே காய்நகர்த்தியும் உள்ளது. அது என்னவென்றால், கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை கவுண்டர்கள், அருந்ததியர்கள், நாயுடு சமூகத்தினர் பரவலாக வசித்து வருகின்றனர். சமீபத்தில் பதவியேற்ற தி.மு.க.வின் மூன்று ராஜ்ய சபா உறுப்பினர்களில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த அந்தியூர் செல்வராஜும் ஒருவர். இதுவும்கூட கொங்கு மண்டலத்தை தனி கவனம் செலுத்தி தி.மு.க. தலைமை மேற்கொண்ட நடவடிக்கை என்றும் கூறப்படுகிறது.\nதி.மு.க. தலைமை சாதி கணக்கு உட்பட பல்வேறு தீவிர முயற்சிகளில் இறங்கினாலும் முதல்வர் இந்த கொங்கு மண்டலத்துக்கென்று பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்துள்ளார். தொடர்ச்சியாக செய்தும் வருகிறார். கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் மத்தியிலும் முதல்வருக்கு தனி மரியாதை இருப்பதையும் மறுக்க முடியாது. இன்னும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் முதல்வர் தன் சொந்த மண்டலத்தை அ.தி.மு.க.வின் கோட்டையாக தக்க வைக்க பல அதிரடிகளையும் எடுக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் தமிழக அரசியல் நோக்கர்கள்.\nமீண்டும் விக்ரம் பிரபுக்கு ஜோடியாகும் லட்சுமிமேனன்\nமிகப்பெரிய துரோகம் செய்துவிட்டது சீனா – ட்ரெம்ப் கோபம்\nஒரு நதி ஒரு சிசு – சிறுகதை\nநித்தமும் அதிகரிக்கும் நித்தியானந்தா மர்மம்\nஈரானைச் சுற்றி வளைக்குது போர் மேகங்கள்\nவிழிப்பு ஏற்படுத்திய பாடகரும் பாடலாசிரியரும்\nதடுமாறும் பிரசாந்த் கிஷோர் – தவிப்பில் தி.மு.க.\n‘கனா’ இயக்குநரின் படத்தில் உதயநிதி\nஉலக சுகாதார நிறுவனம் மீது கோபத்தில் அமெரிக்கா\nகாவல்துறைக்கு முக கவசம் வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்\nதமிழகத்துக்கு நம்பிக்கையூட்டிய கொரானா தகவல்\nசசிகுமார் – சரத்குமார் காம்பினேஷனில் இரண்டாவது படம்\nஏப்ரலில் ’மாஸ்டர்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமத்தியபிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி\nslider அரசியல் இலக்கியம் உலகம் கட்டுரைகள் கதைகள் கலை சினிமா மருத்துவம் வணிகம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/12/blog-post_25.html", "date_download": "2020-03-28T10:55:32Z", "digest": "sha1:E2JVG655UMIPA5KOQ2I2QP7NOPGH3JGJ", "length": 5463, "nlines": 39, "source_domain": "www.thamizhkadal.com", "title": "அரையாண்டு விடுமுறையில் தேர்தல்: அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி", "raw_content": "\nஅரையாண்டு விடுமுறையில் தேர்தல���: அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி\nஅரையாண்டு விடுமுறையில் தேர்தல்: அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி\nஅரையாண்டு விடுமுறையில், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல், டிச., 27, 30 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில், அரசுப்பள்ளி ஆசிரியர்களில், 90 சதவீதம் பேர் பயன்படுத்தப்படுவது வழக்கம். அரசுப்பள்ளிகளுக்கு, டிச., 24 லிருந்து, ஜன., 2 வரை அரையாண்டு தேர்வு விடுமுறை விடுவது வழக்கம்.\nவிடுமுறை நாட்களில் வெளியூர் செல்வது உள்ளிட்ட பணிகளுக்கு, ஆசிரியர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு வந்தனர். இந்நிலையில், அரையாண்டு விடுமுறையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் பணிக்காக முன்தினமே ஓட்டுச்சாவடிக்கு செல்லுதல், பயிற்சி, பணிக்கான ஆணை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் காத்திருக்கின்றன. இதனால், அரையாண்டு விடுமுறையை அனுபவிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/04/blog-post_358.html", "date_download": "2020-03-28T11:19:37Z", "digest": "sha1:KTITRSZEDFY6VOWMTPWODGJRGPVQCHAA", "length": 9890, "nlines": 69, "source_domain": "www.unmainews.com", "title": "திருமணமான பெண்களுக்குக் கணவன் அல்லாத அந்நிய ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணங்கள் ~ Unmai News", "raw_content": "\nதிருமணமான பெண்களுக்குக் கணவன் அல்லாத அந்நிய ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணங்கள்\n1:31 PM unmainews.com பொதுவான செய்திகள்\nதிருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது.\nதிருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது. திருமணமான பெண்களில் சுமார் ஐம்பது சதவிகிதத்தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவு கொள்வதும், அதற்காகத் தம் திருமண வாழ்க்கையையே இழக்கத் தயாராக இருப்பதும் சர்வ சாதாரணமாகி விட்டது. திருமணமான பெண்களுக்குக் கணவன் அல்லாத அந்நிய ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணங்கள் என்னென்ன….\nதம்பதியருக்கிடையேயான தாம்பத்திய உறவில் திருப்தியின்மை ஏற்படுவதே இதற்கான முழு முதல் காரணம். அதேபோல தாம்பத்திய உறவின் போது, தனது உடல் ஊனங்களும், அழகும், இயலாமையும் தன் கணவனால் அநாகரிகமாக விமர்சிக்கப்பட்டாலோ, குறை கூறப்பட்டாலோகூட அந்தப் பெண் விரக்தியடைந்து வேறு நபரை நாடுகிறாள்.\nதிருமணமாகிக் குழந்தை பெற்ற பிறகு சில வருடங்களில் தம்பதியருக்கிடையேயான நெருக்கம் கொஞ்சம், கொஞ்சமாகக் குறையக்கூடும். திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணமான புதிதிலோ தன் வாழ்க்கைத் துணையிடம் பிடித்திருந்த ஒரு சில விஷயங்கள் காலப் போக்கில் பிடிக்காமல் போகலாம். திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு அமைய இதுவும் ஒரு காரணம்.\nதிருமணத்திற்கு முன்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கு வரப்போகும் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவுகளும், கற்பனைகளும் இருக்கும். திருமணத்திற்குப் பிறகு அந்தக் கற்பனைகள் பொய்யாகும்போது, தனக்கு வாய்த்த கணவன் குணங்கள் எதிர்பார்ப்பிற்கு எதிராக அமையும்போது, சில பெண்கள் தங்களது எதிர்பார்ப்பிற்கேற்ற வேறு ஆண்களை நாடுகிறார்கள்.\nவேலைக்குச் செல்லும் பெண்களில் பலருக்குத் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. வெளியுலகத் தொடர்பு, பல ஆண்களுடன் பழக்கம், சக ஆண் ஊழியர்களுடன் நெருக்கமான நட்பு போன்றவையும் இப்படிப்பட்ட உறவுகளுக்குக் காரணம்.\nதவிர கணவனைவிட அலுவலகத்தில் சக ஆண் ஊழியர்களுடன் அவர்கள் செலவிடும் நேரம் அதிகமாக இருப்பதால் அவர்களிடம் பேச, பகிர்ந்துகொள்ள அவர்களுக்கு நிறைய நேரமும், விஷயங்களும் கிடைக்கின்றன. அது போகப் போக அவர்களுக்க���ள் தகாத உறவு மலர வழி வகுத்து விடுவதும் உண்டு.\nதன் கணவன் தன்னிடம் அன்பாக, அனுசரணையாக நடந்து கொள்ளாத பட்சத்திலும், அவனுக்குத் தன்னைத் தவிர வேறு பெண்களுடன் உறவு இருப்பதாகவும் உணரும் பெண்கள், கணவனைப் பழி வாங்கும் நோக்கத்தில் தாமாகவே வலியச் சென்று இப்படிப்பட்ட தகாத உறவுகளுக்குள் சிக்கிக்கொள்கின்றனர்.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/category/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-03-28T12:52:41Z", "digest": "sha1:3B532WN4WBDOFIEA2XBMBPRCGFRHXDNQ", "length": 243951, "nlines": 1055, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "வீரமணி | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nதிராவிடத்துவ அரசியல் மடாதிபதிகளின் “பட்டின பிரவேசங்களை” வெளியிடாமல், ஆத்திக “பட்டின பிரவேசங்களை” எதிர்ப்பது திராவிடத்துவ முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\nதிராவிடத்துவ அரசியல் மடாதிபதிகளின் “பட்டின பிரவேசங்களை” வெளியிடாமல், ஆத்திக “பட்டின பிரவேசங்களை” எதிர்ப்பது திராவிடத்துவ முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\nஇதுகுறித்து திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் வெளியிட்ட அறிக்கை[1]: நாத்திக கும்பலின் அறிக்கை, “மனிதனை மனிதன் சுமப்பது மனித உரிமைக்கு எதிரானது. அவ்வாறு ஆதீனகர்த்தரைப் பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கிச் சென்றால் போராட்டம் நடத்தப்படும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிவித்திருந்தார். அதன்படி திருப்பனந்தாளில் திராவிடர் கழகத்தினர் திரண்டு மறியல் செய்ய திட்டமிட்டிருந்தனர். இதை அறிந்த தருமபுரம் ஆதீனகர்த்தர், “பல்லக்கில் செல்லவில்லை, நடந்தே செல்கிறேன்” என காவல்துறையினர் மூலம் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. எனவே, காவல் துறைக்கும், ஒத்துழைத்த தருமபுரம் ஆதீனகர்த்தருக்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துள்ளார்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது[2]. தமிழ்.வெப்.துனியா, பல்லக்கு சர்ச்சை– திராவிடர் கழகத்தின் போராட்டத்துக்குப் பணிந்த திருப்பனந்தாள் ஆதினம், என்றே செய்தி வெளியிட்டுள்ளது[3]. நாத்திக-இந்ட்உவிரோத கும்பல்களுக்கு பயந்து, அடிபணிவது[4], அதாவது,நிச்சயமாக, இது மடத்திற்கு இழுக்கு தான்.,\nகோவில்–மடம் அபகரிப்பு தான் திட்டம், இதெல்லாம் விளம்பரம்: நக்கீரன் ஓரளவிற்கு இந்துவிரோதிகளின் திட்டத்தை செய்தியில் சேத்திருக்கிறது. பட்டின பிரவேசம் என்பது மனிதனை மனிதன் தொழில் சுமக்கும் ஒரு மோசமான செயல்,”என போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். “நவீன காலத்திலும் பாசிசத்திற்கு எதிராக சமூக நீதி மற்றும் ஜனநாயகத்திற்கு எதிராக நாம் போராடிக் கொண்டிருக்கின்ற போது, ஒரு மனிதனை தூக்கி தோளில் வைத்துக்கொண்டு உழைக்கும் மக்கள் செல்ல வேண்டும் என்பது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல். இந்த செயலை எந்த சமூகம் செய்தாலும் அது தடுக்கப்பட வேண்டியது எங்களின் கடமை[5]. மடம் என்பது நிலவுடமையை கையில் வைத்துக்கொண்டு இங்கே வசிக்கிற ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை நிலத்தின் மீது உரிமை அற்றவர்களாக்கி, ஒரு வீடு கட்ட வேண்டும் என்று சொன்னால் கூட பல லட்ச ரூபாய் மடத்தின் நிர்வாகத்திற்கு படியளந்த பின்புதான் வீடு கட்ட முடியும் என்ற நிலை இருக்கிறது. அதுமட்டுமின்றி விவசாய நிலங்களில் உழைக்கிற விவசாயிக்கு நிலத்தின் மீது எந்த உரிமையும் அற்று விவசாயிகள் மீது மடம் என்னும் நிறுவனம் எதேச்சதிகாரம் செய்கிறது. ஆகவே உழைக்கிற ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மடாதிபதியை சுமக்கும் இந்த செயலை எதிர்த்தாக ���ேண்டியது எங்களின் கடமையாகும். எனவே பட்டின பிரவேசத்தை தடை செய்யக்கோரி திருப்பனந்தாளில் உள்ள காசி மடத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது,” என்கிறார்கள் திராவிடர் கழகத்தினர். இந்தநிலையில் மடத்திற்கு நெருக்கமானவர்கள், தருமபுரம், திருவாடுதுறை, திருப்பனந்தாள் உள்ளிட்ட மடங்களுக்கு சொந்தமான நிலங்கள், கட்டிடங்கள், கடைகளை குத்தகைக்கு வைத்திருப்பவர்கள் அனைவரையும், பட்டினபிரவேசத்திற்கு ஆதரவாக வரவேண்டும் என அழைத்துள்ளது மடத்தின் நிர்வாகம், அதோடு திருவிடைமருதூர் டி.எஸ்.பி அசோகனுக்கும் போராட்டக்காரர்களை முன்கூட்டியே தடுத்து கைதுசெய்ய உத்தரவிட சொல்லியிருக்கின்றனர்[6]. அதன்படியே பந்தநல்லூர் காவல்நிலைய ஆய்வாளர் சுகுணா, திருப்பனந்தாள் ஆய்வாளர் கவிதா தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பிற்கு குவித்துள்ளனர். மனிதனை மனிதன் இழுக்கும் கை ரிக்சா முறையை கலைஞர் ஒழித்தார், அதைவிட கொடுமையான இந்த நிகழ்வை பலரும் கண்டித்துவருகின்றனர்.\nநம்பிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு எதிர்மறையாக செயல்படுவது என்றால், பல்லக்கின் முன்பு உருண்டு எதிர்ப்பை காட்டியிருக்க வேண்டும்: சிறு வயதில் ஈவேரா, அண்ணா, கரு…இவர்களை தூக்கியது,……..மேடைகளில், வண்டிகளில் ஏற்றும் போது மற்ற இடங்களில் ………முதலியவற்றை நாங்கள் பார்த்திருக்கிறோம். கைரிக்ஷாக்களில் சென்றதையும் பார்த்திருக்கிறோம். அண்ணவை ரிக்ஷாவில் வைத்து, ஈவேகி சம்பத் இழுக்கும் புகைப்படம் உள்ளது. பெரியாருக்கு எல்லா வேலைகளையும் செய்யத் தான் மணியம்மை வேலைக்கு வைக்கப் பட்டது; பிறகு அந்நியோன்னியமாகி விட்டதால், திருமணமும் நடந்து; அப்பொழுது அண்ணா கண்டபடி வசைப் பாடியது முதலியவை தெரிந்த விசயங்களே. திக-இந்துவிரோத கும்பல்கள் –\nகடவுள் இருக்கிறார், கடவுள் இல்லை;\nஉண்ணா விரதம் என்றால் உண்ணும் விரதம், துலுக்க-கிருத்துவ கூட்டங்களுக்குச் சென்று கஞ்சி குடித்தது, கேக் நக்கியது…..\nசூரியகிரகணம் என்றால் வாழை இலையில் சாப்பிட்டது..,\nதாலி கட்டினால், தாலியை வெட்டுவது, தாலி அறுப்பு விழா நடத்தியது…….\nகுங்குமம், விபூதி, சந்தனம் வைத்தால் அழிப்பது,\nபூணூல் போட்டால், பூணூலை அறுப்பது, [குல்லா, சிலுவை அறுக்கவில்லை…]\nஎன்றெல்லாம் செய்த போது, அவற்றில் “உல்டா லாஜிக்கை” கவனிக்கலாம். பிறகு, பல்லக்கு-தேர் பவனி எனும் போது, எதிர்மறையாகத் தானே செய்யவேண்டும் தவழ்ந்து போகலாம், உருளாலாம்………..அப்படியெல்லாம் செய்தால் அது பகுத்தறிவு தவழ்ந்து போகலாம், உருளாலாம்………..அப்படியெல்லாம் செய்தால் அது பகுத்தறிவு அவ்வாறு செய்யாமல், மடத்திற்குள் சென்று மடாதிபதியை மிரட்டுவது என்ன அறிவு\nஈவேரா முதல் கருணாநிதி வரை தூக்கப் பட்டவர்கள் தான், தூக்க பல ஆட்கள் இருந்தனர்: ஈவேரா முதல் கருணாநிதி வரை தம்மை தூக்க வைத்து தாராளமாகவே வாழ்க்கையை அனுபவித்தனர். தூக்குவதற்கு பல ஆட்கள் இருந்தனர். ஈவேரா மணியம்மை உதவி பெற்றார் என்றால், கருணாநிதிக்கு உதவ வீட்டிலும், வெளியிலும், ஆஸ்பத்திரியிலும் பல பேர் இருந்தனர். இப்பொழுது வரை விவரங்கள்-விவகாரங்கள் தெரிந்ததது தான், ஆனால், ஒரு புகைப்படம் வெளிவரவில்லை. “என்னை கொல்றாங்க, என்னை கொல்றாங்க,” வீடியோ மட்டும் இன்றும் உலா வருகின்றது. “உள்ளே-வெளியே” என்று வாழ்ந்தபோது, புகைப் படங்கள், வீடியோக்கள் எடுத்திருக்கலாம், ஆனால், ஒன்று கூட இல்லை என்ற நிலை. அப்பொழுதெல்லாம் கேமரா என்பது, பணக்காரர் விசயமாக இருந்தது. அதனால், எல்லாவற்றையும், எல்லோரும் புகைப் படம் எடுப்பதில்லை. எடுத்தாலும் நகல் பெறுவது அவ்வளவு கடினம் பணம் இருந்ததால், எல்லாம் வேலைகளை செய்விக்க ஆட்கள வைத்துக் கொண்டனர். எப்படி ஈவேரா-பெரியார் புத்தகங்கள் பல உண்மைகள் மறைக்கப் பட்டுள்ளனவோ, அதே போல, அண்ணா, கருணாநிதி, புத்தகங்களிலும் மற்றும் எதிர்வினையாக, எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றிய புத்தகங்களிலிலும் உண்மைகள் மறைக்கலாம். ஆனால், திராவிடத்துவ வாதிகள் போலிகள் தாம் என்பதனை, வருங்கால சந்த்சதியர் தெரிந்து கொள்ள வேண்டும். இதையெல்லாம் மறந்து தான், இப்பொழுது வீரமணி போன்ற அரைகுறைகள், போலிகள் ஒரு சைவ மடாதிபதியை எதிர்த்து, சம்பிராதாயத்தை, பாரம்பரியத்தைத் தடுத்துள்ளன. கோர்ட்டுக்குச் சென்றால், நிச்சயமாக, இத்தகைய போலிகளை தோலுரிக்கலாம்\n[1] தி.இந்து, திராவிடர் கழகத்தினர் போராட்ட திட்டம்: திருப்பனந்தாளில் பல்லக்கில் செல்வதை கைவிட்டார் தருமபுரம் ஆதீனகர்த்தர், Published : 13 Feb 2020 07:55 AM; Last Updated : 13 Feb 2020 07:56 AM\n[3] தமிழ்.வெப்.துனியா, பல்லக்கு சர்ச்சை– திராவிடர் கழகத்தின் போராட்டத்துக்குப் பணிந்த திருப்பனந்தாள் ஆதினம், பிப்ரவரி 10, 2020.\n[5] நக்கீரன், மனிதனை மனிதன் சுமக்கும் தருமை புதிய ஆதீன பட்டினபிரவேசத்திற்கு எதிராக போராட்டம்\nகுறிச்சொற்கள்:ஆதீனகர்த்தர், ஆதீனம், இந்து விரோத திராவிட நாத்திகம், தருமபுர ஆதினகர்த்தர், தருமபுர ஆதீனம், தருமபுரம், திராவிட நாத்திகம், திராவிடன், திராவிடம், திருப்பனந்தாள், பட்டின பிரவேசம், பட்டினப்பிரவேசம், பல்லக்கு, பல்லக்கு தூக்குதல், பல்லாக்கு, மனிதனை சுமத்தல்\nஅரசியல், இந்து அறநிலையத் துறை, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சம உரிமை, உருளுதல், உருள், உள்நோக்கம், எதிர்ப்பு, எம்ஜிஆர், கருணாநிதி, கழகம், சங்கரச்சாரி, சம உரிமை, திருப்பனந்தாள், நாத்திக மூட நம்பிக்கை, பகுத்தறவி, பகுத்தறிவு, பட்டினப்பிரவேசம், பல்லக்கு, பல்லக்கு சுமத்தல், பல்லக்கு தூக்குதல், பல்லாக்கு, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், மயிலாடுதுறை, மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர், விடுதலை, வீரமணி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபல்லக்கு பவனியும், சாரட் பவனியும் – தருமபுரி ஆதீனத்தை மிரட்டிய வீரமணி- திராவிடத்துவ மிரட்டல்கள், முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\nபல்லக்கு பவனியும், சாரட் பவனியும் – தருமபுரி ஆதீனத்தை மிரட்டிய வீரமணி- திராவிடத்துவ மிரட்டல்கள், முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\nபல்லக்கில் பவனிவரும் நிகழ்ச்சியைத் தவிர்த்தார், தருமபுர ஆதீனம்: “மனிதர்கள் சுமந்துசெல்லும் பல்லக்கில், தருமபுரம் ஆதீனகர்த்தர் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பல்லக்கில் செல்வதைக் கைவிட்டு, ஆதீனகர்த்தர் கோயிலுக்கு நடந்தே சென்றது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது,” என்று விகடன் தன் கருத்தை வாசகர் மீது திணித்துள்ளது[1]. “நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீனத்தின் புதிய ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பேற்றுள்ளார். இவர், ஆதீன கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களுக்கும் சென்று வழிபாடு நடத்திவருகிறார். அப்போது, பக்தர்கள் அவரை ‘பட்டினப்பிரவேசம்‘ எனப்படும் நிகழ்ச்சியாக, பல்லக்கில் அமர வைத்து, தோளில் சுமந்து கோயிலுக்கு அழைத்துச்செல்கின்றனர்,” என்று செய்தியாக போட்ட போது, ஏன், எதற்கு என்று விவரங்களைப் போட்டிருக்க வேண்டும்[2]. ஆனால், போடாமல், “இந்த நிகழ்ச்சிக்கு, சமீபத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி எதிர்ப்பு தெரிவித்தார். “ஆதீனகர்த்தரை பல்லக்கில் தூக்கிச்சென்றால் போராட்டம் நடத்தப்படும்” என அறிவித்திருந்தார்,” என்று போட்டு, முன்னமே தெரிந்தது போல செய்தியைத் தொடர்ந்தது. அதன்படி திக மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருப்பனந்தாள் கடைவீதியில் நேற்று திரண்டிருந்தனர். இவர்களுடன் நீலப்புலிகள் இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் திரண்டிருந்தனர்.\n12-02-2020 பட்டின பிரவேசம் பற்றி வீரமணிக்கு முன்னரே தெரிந்தது எவ்வாறு 06-02-2020 அன்று வீரமணியின் கடிதம்[3]: வீரமணிக்கு “பட்டின பிரவேசம்” பற்றி முன்னரே தெரிந்திருந்ததால், 06-02-2020 அன்றே, விடுதலையில் கடிதம் ஒன்று பிரசுரம் ஆகிறது. “தருமபுர மடத்துக்குப் புதிய ஆதினகர்த்தராகப் பதவி ஏற்றுள்ள தவத்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் என்பவர் – நீண்ட காலத்துக்கு முன்பே தடை செய்யப்பட்ட[4] – மனிதர்கள் தூக்கும் பல்லக்கில் பவனி வரும் பட்டினப்பிரவேசம் என்னும் – ‘மனித உரி மையைச் சிறுமைப்படுத்தும் நிகழ்ச்சியைப் புதுப்பித்து வருகிறார்‘ என்ற தகவல் நமக்குக் கிடைத்துள்ளது. திராவிட சந்நிதானங்கள் மீது நமக்கு மதிப்புண்டு என்ற போதிலும் கூட, பல்லாண்டுகளுக்கு முன்பே இதே தருமபுர ஆதினத்தில் நடைமுறையில் இருந்த மனிதர்கள் சுமக்கும் பட்டினப்பிரவேசத்தைத் தடுப்பது என்று திராவிடர் கழகம் முடிவு செய்தபோது, தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலையீட்டின் பேரில், கடைசி நேரமானதால் அந்த ஆண்டு மட்டும் நடைபெற்று – அதற்குப்பின் அது நிறுத்தப்பட்டது. பிறகு திருவாவடு துறை ஆதினகர்த்தர் பட்டினப்பிரவேசத்தை நடத்திய போது திராவிடர் கழகத்தின் சார்பில் மறியல் செய்யப் பட்டது, பிறகு நிறுத்தப்பட்டு விட்டது. இப்பொழுது நீண்ட இடைவெளிக்குப் பிறகு தருமபுர ஆதினகர்த்தர் அதனை புதுப்பிப்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. தந்தை பெரியார் கூறிய கருத்தினை ஏற்று சங்கராச்சாரியாரும் கூட, மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் செ��்வதைத் தவிர்த்தார் என்பது வரலாறு. இந்த நிலையில் தருமபுர ஆதினகர்த்தர் வரும் 12.2.2020 அன்று மேற்கொள்ள விருக்கும் மனிதர்கள் சுமக்கும் பட்டினப்பிரவேசத்தைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். நியாயமான இந்த வேண்டுகோள் புறக்கணிக்கப் படுமேயானால், பட்டினப் பிரவேசத்தை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் மறியல் செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். தலைவர், திராவிடர் கழகம், சென்னை, 6.2.2020.” ஆக, 12-02-2020 அன்று “பட்டின பிரவேசம்” இருப்பது இந்துவிரோதிக்ளுக்குத் தெரிந்திருக்கிறது, ஆனால், இந்து அமைப்புகளுக்குத் தெரியவில்லை.\nமனிதனை மனிதன் சுமக்கும் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை கைவிடுமாறு, 09-02-2020 அன்று மயிலாடுதுறை மாவட்ட திராவிடா் கழகம் மனு[5]: தினமணி, “மனிதனை மனிதன் சுமக்கும் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை கைவிடுமாறு, மயிலாடுதுறை மாவட்ட திராவிடா் கழகத்தின் சார்பில் மாவட்டச் செயலாளா் கி. தளபதிராஜ், தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகளை 09-02-2020, ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்,” என்று செய்தி வெளியிட்டுள்ளது[6]. பக்தர்களை காண நேரம் எடுத்துக் கொள்வது, காக்க வைப்பது, மறுப்பது என்று இருக்கும் நிலையில், அவர்களுக்கு மட்டும் அனுமதி அளித்து, உள்ளே விட்டு, மனு பெற்று, போட்டோவும் எடுத்துக் கொண்டுள்ளார் எனும் போது, இவர் மீது தான் சந்தேகம் எழுகின்றது. வந்தவர்களிடம், ஆதீனம் தனது மரபு, பாரம்பரியம் முதலியவற்றை கூறி இருக்க வேண்டும். பல்லக்கில் போவது என்பது, அதிகாரத்தைக் காட்டுவதற்கு அல்ல, பாரம்பரியமாக நடந்து வரும் சடங்கு. ஏன் மலைக் கோவில்களுக்கு செல்லும் பக்தர்களை “டோலி” மூலம் தூக்கிச் செல்வது தொழிலாகவே நடந்து வருகிறது.\n“பட்டினப்பிரவேசம்” பாரம்பரியம் என்றால் ஆதீனம் தடுப்பவர்கள் மீது புகார் கொடுத்திருக்க வேண்டும்: விகடன் தொடர்கிறது, “இந்நிலையில், நேற்று திருப்பனந்தாளில் உள்ள அருணஜடேஸ்வரர் கோயிலுக்கு ஆதீனகர்த்தர் வருகைதந்தார். கோயிலுக்கு அருகேயுள்ள விநாயகர் சந்நிதியில், காசி மடம் சார்பில் முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கோயிலுக்கு அவரை பட்டினப்பிரவேசம் எனப்படும் பல்லக்கில் வைத்து சுமந்துசெல்ல தயார் நிலையில் இருந்தனர். அப்படியென்றால், ஆதீனம் தம்மை மிரட்டியது மற்றவர்களுக்குத் தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. அப்போது, திராவிடர் கழகத்தின் போராட்டம் குறித்து ஆதீனகர்த்தருக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். “இதில் எனக்கும் உடன்பாடில்லை” என்றுகூறி, பல்லக்கில் செல்வதைத் தவிர்த்துவிட்டு, கோயிலுக்கு நடந்தே சென்றார். அப்படி என்றால், ஆதீனம் மீதே சந்தேகம் எழுகின்றது. ஏனெனில், முதலில் அவர் தனது மற்றும் மடம் இவற்றி உரிமைகள் என்ன என்பதனை சட்டப் படி தெரிந்திருக்கவில்லை மற்றும் திராவிட அரசியலுக்கு ஒத்துப் போகிறார் என்று தெரிகிறது. இதனால் தான், ஆதீன நிலங்களை இதே நாத்திக மற்றும் இந்துவிரோத ஏன் இந்துக்கள் அல்லாதவர்களும் அபகரித்துக் கொண்டு, வாடகை-குத்தகை பாக்கி வைத்து, சொந்தம் கொண்டாடி, நீதிமன்றகளிலும் வழக்குப் போட்டிருக்கிறார்கள்.\n“ஆதீனகர்த்தர் பல்லக்கில் செல்லவில்லை” என்ற தகவலை போலீஸார் தெரிவித்தனர்: இதற்கிடையே, திராவிடர் கழகத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திராவிடர் கழகத்தினர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், கறுப்புக்கொடியுடன் கூடியிருந்தனர். அவர்களிடம் “ஆதீனகர்த்தர் பல்லக்கில் செல்லவில்லை” என்ற தகவலை போலீஸார் தெரிவித்தனர். அதாவது போலீஸார் சட்டப் படி நடவடிக்கை எடுக்காமல், தடுப்பவர்களுக்கு துணையாக இருந்தார்கள் என்றாகிறது, அதனால் போராட்டக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்து ‘பெரியார் வாழ்க’ ‘அம்பேத்கர் வாழ்க’ ‘தருமபுர ஆதீனகர்த்தருக்கு நன்றி’ என்ற முழக்கங்கள் எழுப்பிவிட்டு கலைந்துசென்றனர். திராவிடர் கழகத்தின் வேண்டுகோளை ஏற்று பல்லக்கில் செல்வதைத் தவிர்த்த தருமபுர ஆதீனகர்த்தருக்கு பாராட்டையும் நன்றியையும் தி.க-வினர் தெரிவித்துள்ளனர். அதாவது, எந்த பொறுப்பையும் ஏற்க முடியாத ஆதினத்திற்கு, ஒரு நாத்திகனிடமிருந்து, இந்துவிரோத கும்பலிடமிருந்து சான்றிதழ் வேண்டும் என்று எதிர்பார்த்து மகிழ்வது, திகைப்பாக இருக்கிறது.\n[1] விகடன், மனிதனை மனிதன் சுமப்பதா’ –பல்லக்கில் பவனிவரும் நிகழ்ச்சியைத் தவிர்த்த தருமபுர ஆதீனம், மு.இராகவன், பா.பிரசன்ன வெங்கடேஷ், Published:Yesterday at 6 PMUpdated:Yesterday at 6 PM\n[3] விடுதலை, தருமபுரம் ஆதினகர்த்தர் மேற்கொள்ளும் பட்டினப்பிரவேசம் நிறுத்தப்பட வேண்டும்; இல்லையேல் மறியல், வியாழன், 06 பிப்ரவரி 2020 14:38\n[5] தினமணி, பட்டடினப் பிரவேசத்தை கைவிட தருமபுரம் ஆதீனத்திடம் திராவிடா் கழகம் வேண்டுகோள், By DIN | Published on : 10th February 2020 01:53 AM |\nகுறிச்சொற்கள்:ஆதீனகர்த்தர், ஆதீனம், குன்றக்குடி அடிகளார், சிந்தாந்த போலித் தனங்கள், சுமத்தல், சேவை, தருமபுர ஆதினகர்த்தர், தருமபுர ஆதீனம், தருமபுரம், தூக்குதல், பட்டின பிரவேசம், பட்டினப்பிரவேசம், பல்லக்கு, பல்லக்கு தூக்குதல், பல்லாக்கு, மனிதனை சுமத்தல், மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர், மிரட்டல்கள், முரண்பாடுகள்\nஅரசியல், அறநிலையத் துறை, ஆதீனகர்த்தர், இந்து அறநிலையத் துறை, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சமநீதி, இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, எம்ஜிஆர், கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கருணாநிதி, கழகம், குன்றக்குடி அடிகளார், சங்கரச்சாரி, சிந்தாந்த போலித் தனங்கள், சுமத்தல், ஜீயர், தருமபுர ஆதினகர்த்தர், தூக்குதல், பட்டினப்பிரவேசம், பல்லக்கு, பல்லக்கு சுமத்தல், பல்லக்கு தூக்குதல், பல்லாக்கு, மனிதனை மனிதன் சுமத்தல், மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர், மிரட்டல்கள், முரண்பாடுகள், வீரமணி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்–ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்\nவிவாக மந்திரங்களுக்கு வக்கிரமான அர்த்தங்கள் கொடுக்கப்பட்டது: இதற்கு வக்காலத்து வாங்குவது, இந்த மந்திரத்தின் திரிபு விளக்கம்:\n“சோமஹ ப்ரதமோவி வித கந்தர்வ விவிதே உத்ரஹ த்ருதியோ அக்னிஷ்டே பதிஷ் துரியஷ்தே மனுஷ்ய ஜாஹ”\nஇந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது. “நீ முதலில் சோமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய்”, இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம், என்று இந்துவிரோதிகள் கூறுகின்றனர்[1]. “சமஸ்கிருத அறிஞர் ராமானுஜதாதாச்சாரியார்” தனது ‘இந்துமதம் ��ங்கே போகிறது’ நூலில் குறிப்பிட்டுள்ளதாக இதை பரப்பி வருகின்றனர். ஒருவேளை, அவர் கொடுத்த முழுவிவரத்தை “எடிட்” செய்து போட்டிருக்கலாம். உண்மையில், இப்பிரச்சினை 150 ஆண்டுகளாக அலசப்பட்டு, அதற்கு விளக்கமும் கொடுக்கப் பட்டுள்ளது. இங்கு ரிக் வேதம் – Rig Veda 10.85.40 – பிரச்சினை இல்லை, அதன் பொருளை படித்தறிந்து விளக்கம் கொடுப்பதில் தான் விசமத்தனம் உள்ளது. ஆங்கிலத்தில் உள்ள மொழிபெயர்ப்பு படித்தால் கூட அத்தகைய வக்கிரத் தன்மையான திரிபு விளக்கம் இல்லை[2].\nரிக் வேதம் – 10.85.40 சுலோகத்தின் பொருள் என்ன: உண்மையில் அந்த உருவகப்படுத்தப் பட்டுள்ள கடவுளர்கள், பெண்ணிற்கு அந்தந்த காலத்தில் தகுந்த வளர்ச்சி, ஆரோக்கியம் முதலியவை கொடுக்குமாறு வேண்டப் படுகிறது. வீரஸ்வாமி கிருஷ்ண ராஜ் என்ற மருத்துவர், மருத்துவ ரீதியில், இந்த மந்திரத்தின் பொருளை விளக்கியுள்ளார்[3].\nஎண் சங்க இலக்கியம் படி குறிப்பிடப்படும் பெயர் வயது ரிக் வேத மந்திரத்தின் பொருள் Explanation by Dr Veeraswamy Krishnaraj, M.D\n1 குழந்தை 0 முதல் 4 வரை சோமன் / சந்திரன் மனம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.\n5 முதல் 8 வயது\n3 பெதும்பை 9 முதல் 10 வயது வரை விஸ்வவசு என்ற தேவதை அவளுக்கு சிறந்த பேச்சு வர உதவுகிறது.\n11 முதல் 14 வயது வரை\n5 மடந்தை 15 முதல் 18 வயது வரை அக்னி அவள் பெண்ணாக மற்ற உதவுகிறது.\n6 அரிவை 19 முதல் 24 வயது வரை\nஇதுவரை எந்த தேர்தலிலும் காணாத அளவுக்கு இந்த முறை, தமிழக தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது மதம்[4]: தினமலர் சொல்வது[5], “மதத்தால் மனிதர்களை பிரித்து, ஓட்டுகளை கைப்பற்ற கட்சிகள் முயற்சி செய்வது, நாட்டுக்கே ஆபத்தில் முடியும் என, சமூக சிந்தனையாளர்கள் கவலை கொண்டுள்ளனர். என்றாலும், மதம் பிடிக்கும் அளவுக்கு, பல தலைவர்கள் மதத்தை நம்புகிற நிலை தான், பரவலாக காணப்படுகிறது. இதில் வேடிக்கை என்ன என்றால், மதங்களை நம்பாத பகுத்தறிவுவாதிகளாக தங்களை முன்னிலைப் படுத்துபவர்களே, இந்த சூழ்நிலையை உருவாக்கியது தான். பா. ஜ., ஒரு இந்து கட்சியாக பார்க்கப்படுவதால், சிறுபான்மை மதத்தினரின் ஓட்டுகள் அக்கட்சிக்கு குறைவாக கிடைக்கிறது. அதே சமயம், இந்துக்கள் எந்த தேர்தலிலும் ஒட்டுமொத்தமாக, ஒரு கட்சிக்கு சாதகமாக அல்லது எதிராக ஓட்டு போடுவது இல்லை. இதனால், பா.ஜ., அல்லாத கட்சிகள் இந்து ஓட்டுகள் குறித்து அலட்டிக் கொண்டத��� இல்லை. இந்த தேர்தல் அந்த சூழலை மாற்றி இருக்கிறது”.\nஸ்டாலின் இந்து திருமணத்தைத் தூஷித்தது[6]: தினமலர் தொடர்ந்து சொல்வது[7], “கருணாநிதி மறைவுக்கு பிறகு, தி.மு.க.,வின் தலைவரான ஸ்டாலின், திட்டமிட்டோ அல்லது எதேச்சையாகவோ அடிக்கடி, இந்து மதத்தை மட்டம் தட்டி பேசி வருகிறார். செயலிலும் அந்த வெறுப்பை வெளிக்காட்டுகிறார். முஸ்லிம்களின் திருமண நிகழ்ச்சிக்கு போனால்கூட, இந்து மத சடங்குகளை கேலி செய்து பேசும் அளவுக்கு, இந்து விரோத எண்ணங்கள் அவரது மனதில் நிறைந்திருக்கின்றன. மற்ற மதச் சின்னங்களை சரளமாக அணிந்து கொள்ளும் ஸ்டாலினால், இந்து கோவிலின் அர்ச்சகர்கள் தீட்டிய நாமத்தை சில நிமிடங்கள்கூட, நெற்றியில் விட்டுவைக்க பொறுமை இல்லை. தொடர்ந்து நடைபெற்று வரும் இத்தகைய இந்து விரோத நிகழ்வுகள், இதுவரை பெரும்பாலும், பிராமணர்களால் மட்டுமே கண்டிக்கப்பட்டன. ஆண்டாள் மீதான வைரமுத்துவின் அவதுாறு, கிருஷ்ணர் மீதான, வீரமணியின் கேவலமான பேச்சு போன்றவை, பிராமணர் அல்லாத இந்துக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்துத்வா என்ற பெயரில் அரசியல் செய்யும், பா. ஜ., மீதும் அதன் தலைவர்கள் மீதும் ஆத்திரம் வந்தால், அந்தக் கட்சியோடும், அதன் தலைவர்களோடும் சண்டை போடுவதில் அர்த்தம் இருக்கிறது. அதை விடுத்து, எந்த வம்பு தும்புக்கும் போகாமல் தானுண்டு தன் வேலையுண்டு என வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை காயப்படுத்தும் வகையில், இந்து மதத்தையும் கடவுளையும், சடங்குகளையும் அசிங்கமாக கேலி செய்வது முறையா என அவர்கள் கேட்கின்றனர்”.\n‘இந்துக்கள் வேறு; தமிழர்கள் வேறு‘ வாதம்[8]: தினமலர் தொடர்ந்து சொல்வது[9], “சமூக வலைதளங்களில் முழு நேரத்தையும் செலவிடும் அறிவுஜீவிகள், ‘இந்துக்கள் வேறு; தமிழர்கள் வேறு‘ என்ற விஷக்கருத்தையும் திட்டமிட்டு விதைக்கின்றனர். இந்த செயல்கள் ஜாதிகளைத் தாண்டி ஒவ்வொரு இந்துவின் வீட்டிலும் இன்று விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. குறிப்பாக, தினமும் வீட்டிலோ, கோவிலிலோ சாமி கும்பிடத் தவறாத பெண்கள், இந்த விஷயத்தை எப்போதும் இல்லாத அக்கறையுடன் விவாதிக்கின்றனர். ‘ஏட்டிக்கு போட்டியாக எதுவும் சொல்லாமல், செய்யாமல் விடுவதால் தான், ஸ்டாலினுக்கும் அவரை வழிநடத்துபவர்களுக்கும் குளிர்விட்டு போய்விட்��து. குறைந்தபட்சம், நமது வலியை அவருக்கு உணர்த்தும் வகையில், இந்த தேர்தலில், தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஓட்டு போடக்கூடாது என்ற நிலைப்பாடு எடுப்போம்‘ என, இந்துக்கள் முடிவு எடுத்து வருகின்றனர்.”\nஸ்டாலின் கொடுத்த விளக்கம்[10]: தினமலர் தொடர்ந்து சொல்வது[11], ‘தி.மு.க.,வுக்கு பாடம் புகட்ட, பா.ஜ.,வுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஓட்டு போடுவோம்’ என்று சிலர் தொடங்கிய பிரசாரம், பெரிய விளைவை ஏற்படுத்த முடியவில்லை. அதனால், அதையே சற்று மாற்றி, ‘தி.மு.க.,வை தவிர யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள்’ என்று கூறத் தொடங்கியுள்ளனர். வீரமணியின் பேச்சை, ஸ்டாலின் மனப்பூர்வமாகவும் தெளிவாகவும் கண்டிக்க மறுத்த பின், இந்த பிரசாரம் சூடு பிடித்திருக்கிறது. யார் சொன்னதையோ கேட்டு முதல்வர் மீது கொலைக்குற்றம் சாட்டத் தெரிந்த ஸ்டாலினுக்கு, உள்ளங்கை நெல்லிக்கனியாக கிருஷ்ணரை, வீரமணி அவதுாறாக பேசியது புரியவில்லையா என பலரும் ஆவேசமாக கேட்கின்றனர். ஊர் ஊராக இந்துக்கள் ஒன்றுகூடி, தி.மு.க.,வுக்கு ஓட்டு போட மாட்டோம் என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. தேர்தலுக்குள் இதன் வேகமும், தாக்கமும் அதிகமாகும் என்பது தெரிகிறது. நிலைமை சீரியசாகி வருவதால், தி.மு.க., மேலிடத்தில் மிரட்சி தோன்றியுள்ளது. ‘இந்துக்களுக்கு நாங்கள் விரோதி அல்ல. என் மனைவி கோவில்களுக்கு செல்கிறார். அதை நான் தடுத்ததே இல்லை’ என, பிரசார மேடைகளில், ஸ்டாலின் விளக்கம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.\n[4] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,\n[6] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,\n[8] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,\n[10] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,\nகுறிச்சொற்கள்:அக்னி, அரிவை, ஆதித்யநாத், இந்து எதிர்ப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், ஓமம், கந்தர்வன், கல்யாணம், சோமன், தாலி, திராவிட நாத்திகம், திராவிடன், திராவிடம், திருமணம், துர்கா ஸ்டாலின், பெதும்பை, பேதை, மங்கை, மடந்தை, ரிக், ரிக் வேடம், வேதம், ஸ்டாலின், ஹோமம்\nஅக்னி, அசிங்கம், அரசியல், ஆர்.எஸ்.எஸ், ஆஸம��கான், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, இனம், உரிமை, கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கந்தர்வன், கருணாநிதி, கழகம், கோவிந்தராஜ், சுடாலின், சோமன், தலித், திக, திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், துர்கா, துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, நாத்திகம், பகுத்தறவி, பகுத்தறிவு, பிஜேபி, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், போட்டி, போதை, மடந்தை, மந்திரம், மோடி, யோகி ஆதித்யநாத், ரிக் வேதம், ரிக்வேதம், லிஞ்சிங், வீரமணி, வெறி, வெறுப்பு, ஸ்டாலின், ஹிந்து இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\nமுஸ்லிம்களை தாஜா செய்த விதம்: உபியில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி அன்று தொடங்கியது. உத்தரபிரதேச மாநிலத்தில் ஏழு கட்டமாக இந்த தேர்தல் நடைபெறுகிறது. சமீபத்தில் உத்தரபிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி ஆகியோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில், ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ் முஸ்லிம்களை ஓட்டுவங்கியாகத்தான் பயன் படுத்தி வந்துள்ளது. இதே முறையை, வங்காளத்தில் மம்தாவும், தெற்கில் கம்யூனிஸ்ட் மற்றும் திராவிடக் கட்சிகள் செய்து வருகின்றன. மலபுரம் என்ற மாவட்டத்தை கேரளாவில், முஸ்லிம்களுக்கு என்று உருவாக்கியது அறிந்ததே. ஓட்டுகளுக்காக, தேர்தல் தொகுதிகள் அவ்வாறே பிரிக்கப் படுகின்றன. முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் பகுதிகள், அத்தகைய தொகுதிகளாகப் பிரிப்பதால், அவர்கள் ஓட்டுப் போடும் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப் படுவது உறுதியாகின்றது. பிறகு, முஸ்லிம்கள் தங்களது கோர்க்கைகளை நிறைவேற்றிக் கொகின்றனர். இல்லையென்றால், கலவரத்தை உண்டாக்கி, சாதித்துக் கொள்கின்றனர். ராஜீவ் காலத்தில், ஷா பானு வழக்கு, முஸ்லிம் பெண்கள் சட்டம் முதலியவை, இவற்றை அப்பட்டமாக எடுத்துக் காட்டின.\nமாயாவதி மு���்லிம்களுக்கு விடுத்த கோரிக்கை: கடந்த ஏப்ரல் 7ம் தேதி சகரன்பூரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் மாயாவதி பேசுகையில்[1], “முஸ்லிம் வாக்காளர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் வாக்குகளை உறவினர்கள் என்பதாலோ, நண்பர்கள் என்பதாலோ பதிவிடக்கூடாது. உத்தரபிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த எண்ணினால், உங்கள் வாக்குகளை பிரிக்காதீர்கள். அதற்கு பதிலாக மாபெரும் கூட்டணிக்கு பதிவிடுங்கள். இதனை முஸ்லிம் மக்களுக்கு நான் வேண்டுகோளாக வைக்கிறேன்,” என பேசினார். மாயாவதிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏப்ரல் 9ம் தேதி மீரட்டில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பேசுகையில்[2], “மாயாவதி என்ன பேசினார் என்பதை கேட்டிருப்பீர்கள். அவருக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேவை. மாபெரும் கூட்டணிக்கு மற்ற மக்களின் வாக்குகளை விரும்பவில்லை. உங்களுக்கு ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு அலி மீது நம்பிக்கை உள்ளது என்றால், எங்களுக்கு பஜ்ரங்பலி மீது நம்பிக்கை உள்ளது” என பேசியுள்ளார்.\nஅலி, பஜ்ரங் பலி இருவருமே தேவை – யோகி ஆதித்யநாத்: “இந்நிலையில், யோகி ஆதித்யநாத் பேச்சுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், மாயாவதி இன்று டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “ராம நவமி நாளன்று, மக்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் ஒருபுறம் மகிழ்ச்சியாக உள்ள நிலையில், பஜ்ரங்பலி மற்றும் அலி ஆகியோருக்கு இடையில் வெறுப்பு மற்றும் மோதலை ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்படுகிறது. அரசியல் லாபத்திற்காக இது நடத்தப்படுவது துரதிஷ்டவசமானதாகும்,” என்று குறிப்பிட்டுள்ளார். அலி, பஜ்ரங் பலி சர்ச்சை தொடர்பாக இன்று தேர்தல் பேரணியில் மாயாவதி பேசும் போது அலி, பஜ்ரங் பலி இருவருமே எங்கள் கட்சிக்கு தேவை என கூறினார். ‘‘நான் முதல்வர் ஆதித்திய நாத்துக்கு ஒன்றை கூறி கொள்ள விரும்புகிறேன். எங்களது முன்னோர் குறித்து அவர் முக்கியமான விஷயத்தை கூறியுள்ளார். அதற்காக அவருக்கு என் நன்றிகள். பஜ்ரங் பலி ஒரு காட்டுவாசி, தலித் என்று ஏற்கெனவே முதல்வர் யோகி தெரிவித்துள்ளார்[3]. அதற்கு நன்றி,’’ மாயாவதி, ‘‘பஜ்ரங் பலி எங்களை போன்ற தலித் சமூகத்தினர் என்பதால் அவருடைய ஆசி எங்களுக்கு மிகவும் அவசியம்’’ என்று மாயாவதி தெரிவித்தார்[4].\nமுஸ்லிம்களும், பாஜகவும்: இஸ்லாமியர்கள் வாக்கு எங்களுக்குத் தான் என மயாவதி உறுதியாக நம்புகிறார். இது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதில் அளித்த முதல்வர் யோகி[5], ‘ராகுல் அமேதி தொகுதியை புறக்கணித்துவிட்டு கேரளாவின் வயநாடு தொகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கிறார். அங்கு முஸ்லீம் லீக் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கிறார். நாட்டை கூறு போட்டவர்கள் இஸ்லாமியர்கள். உத்திர பிரதேசம் முழுவதும் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் பச்சை சாயம் பூச முயல்கின்றன. அது நடக்காது. அவர்களுக்கு அலி என்றார் எங்களுக்கு பஜ்ரங்க் பலி’ என கூறியுள்ளார். யோகி உத்திர பிரதேசத்தின் பல தொகுதிகளுக்கு ஊர்வலம் சென்று பரப்புரை நடத்தினார். யோகியின் இந்த அறிக்கை மூலமாக இஸ்லாமியர்கள் வாக்குகளை உத்திர பிரதேச பாஜக பெரிதாக கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது[6]. முஸ்லிம்கள் பாஜகவுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள் என்பது தெரிந்த விசயம் தான், ஆனால், முத்தலாக் விசயத்தில் முஸ்லிம் பெண்கள் பிஜேபிக்கு ஓட்டுப் போட வாய்ப்புள்ளது. அதனை, தடுக்கத்தா, இத்தகைய பிரசாரம் நடக்கிறது. பர்கா தத், அஸாசுதீன் உவைசியுடன் 13-04-2019 அன்று நடத்திய பேச்சு / பேட்டி, அதனை அப்பட்டமாக எடுத்துக் காட்டியது.\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகமும், அடிப்படைவாதமும், முஸ்லிம்களும்: சுமார் 150 வருடங்களுக்கு முன் உ.பி.யின் அலிகரில் சர் சையது அகமது கான் என்பவரால் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. காலப் போக்கில், இது முஸ்லிம் அடிப்படைவாதிகளில் கைகளில் சிக்கி, திசைமாற ஆரமித்தது. சையது அகமது கானின் கனவையே சிதைக்கும் முறையில் காரியங்கள் நடந்தன. பல்கலை வேந்தர்கள், பேராசிரியர்க தாக்கப் பட்டனர். மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்றான இதற்கு அதன் சிறுபான்மை அந்தஸ்து மறுக்கப்பட்டுள்ளது. இதன் மீதான மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உ.பி.யில் அலிகர் நகரில் மக்களவைத் தேர்தலுக்கானப் பிரச்சாரக் கூட்டத்தில் அம்மாநில முதல்வரான யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அப்போது அவர் அலிகர் பல்கலை.யின் சிறுபான்மை அந்தஸ்தை தம் கட்சி அரசு அமைந்தால் பெற்றுத்தரும் என உறுதி அளித்தார்[7].\nஅனைவருக்கும் சம உரிமை – யோகியின் வாக்குறுதி: அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது உ.பி. முதல்வராக இருந்த கல்யாண் சிங்கின் சொந்த நகரம் அலிகர். இதை நினைவுகூரும் வகையில் ராமர் கோயில் மீது முதல்வர் யோகி பேசினார். இதன் மீது யோகி, ”அலிகரில் இருந்து நான் அளிக்கும் உறுதி என்னவெனில், பாஜக அரசால் மட்டுமே அயோத்தியில் ராமர் கோயில் கட்டித்தர முடியும்” எனத் தெரிவித்தார். இந்திய ராணுவத்தின் துல்லியத் தாக்குதலை தேர்தலில் பிரச்சாரம் செய்து பலன் பெறக் கூடாது என மத்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதைப்பற்றி சிறிதும் கவலைப்படாத யோகி அதன் மீதும் தன் உரையில் குறிப்பிட்டார். இது குறித்து முதல்வர் யோகி கூறுகையில், ”ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சீனா இந்தியாவை மிரட்டி வந்தது. ஆனால், மோடி ஆட்சி வந்ததும் அந்நாட்டை டோக்லாமில் இருந்து விரட்டி அடித்தார். இதேபோல், சர்வதேச எல்லைக்குள் புகுந்து துல்லியத் தாக்குதலை நடத்தி பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தார் மோடி” எனத் தெரிவித்தார். காங்கிரஸ் அரசில் முதல் உரிமை முஸ்லிம்களுக்கு எனக் கூறுவதாகவும் சுட்டிக்காட்டிய யோகி, தம்கட்சி அரசில் அந்த உரிமை அனைவருக்கும் சமமாகப் பிரித்து அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்[8].\n[1] தினமலர், பஜ்ரங்பலி – அலி இடையே மோதலை ஏற்படுத்த முயற்சி: மாயாவதி குற்றச்சாட்டு, பதிவு செய்த நாள் : 13 ஏப்ரல் 2019 16:45\n[3] தினமணி, ஹிந்து–முஸ்லிம்களிடையே பிரிவினையைத் தூண்ட முயற்சி: பாஜக மீது மாயாவதி குற்றச்சாட்டு, By DIN | Published on : 14th April 2019 02:27 AM\n[5] சமயம், அவர்களுக்கு ’அலி’ என்றால் எங்களுக்கு ’பஜ்ரங் பலி’; அரசியல் டிஆர் ஆகிய யோகி, Samayam Tamil | Updated:Apr 10, 2019, 11:02AM IST\n[7] தி.ஹிந்து.தமிழ், அலிகர் பல்கலைக்கழகத்தில் தலித்துகள், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தருவோம்: உ.பி. முதல்வர் யோகி உறுதி, Published : 12 Apr 2019 13:15 IST, Updated : 12 Apr 2019 13:15 IST.\nகுறிச்சொற்கள்:ஆதித்யநாத், ஆஸம் கான், ஓட்டு, கொலை, தாத்ரி, பாஜக, பிஜேபி, மாயாவதி, முஸ்லிம், யோகி\nஆதித்யநாத், ஆஸம் கான், சமண கோவில், சமணம், தோமா, தோமையர், நக்கீரன், நாத்திகம், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், மாயாவதி, முஸ்லிம் ஓட்டு, ராகுல், வழக்கு, வாக்காளர், விபூதி, வீரமணி, வெறி, வெறுப்பு, ஸ்டாலின், ஹிந்து இல் பதிவிடப்ப���்டது | Leave a Comment »\nகடவுள் கிருஷ்ணரை ஈவ்டீசிங்கில் கைது செய்ய வேண்டும் – வீரமணியின் சித்தாந்த பேச்சும், காங்கிரஸ் ஆதரவு மேடை பேச்சும்: மோதலில் முடிந்த விவகாரமும், ஸ்டாலினின் வக்காலத்தும் \nகடவுள் கிருஷ்ணரை ஈவ்டீசிங்கில் கைது செய்ய வேண்டும் – வீரமணியின் சித்தாந்த பேச்சும், காங்கிரஸ் ஆதரவு மேடை பேச்சும்: மோதலில் முடிந்த விவகாரமும், ஸ்டாலினின் வக்காலத்தும் \nதிகவினர் போலீஸைக் குற்றஞ்சாட்டுவது: தேர்தல் நேரத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மக்களைத் திருப்ப வேண்டும் என்பதற்காகவே இந்த விஷமப் பிரச்சாரம் தொடர்ந்து செய்யப்பட்டுவந்தது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக முயன்றும், அது அவர்களுக்கு கிஞ்சிற்றும் பயன்தரவில்லை என்ற எரிச்சல் அவர்களுக்கு இருந்துவந்தது. எனவே தான் கலவரம் செய்து, அதனை விளம்பரப்படுத்திடும் நோக்கில் இந்துமுன்னணி காலிகள் திட்டமிட்டு இத்தகைய செயலில் இறங்கியுள்ளனர். இதற்கு காவல்துறையும் உடந்தை என்று தெரியவருகிறது. வன்முறையைத் தூண்டிவிட தொடர்ந்து பார்ப்பன ஊடகங்களும், பார்ப்பனர்களும் முயன்று வந்த நிலையில், அதைத் தடுக்கவோ, பாதுகாக்கவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தேர்தல் ஆணையமும், காவல்துறையும், இந்து முன்னணியினர் கலவரம் செய்யும் நோக்கில் திட்டமிட்டு கூட்டத்திற்கு வந்திருப்பதைக் குறித்து முன் கூட்டியே தகவல் தெரிந்தும் வேடிக்கை பார்த்தது, அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியோ என்றே எண்ண வேண்டியுள்ளது[1].\nபொதுமக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை இழக்கச் செய்யும் – திகவின் அச்சம்[2]: வன்முறையில் ஈடுபட்ட இந்து முன்னணியினரும், தாக்குதலுக்கு ஆளான திராவிடர் கழகத் தோழர்களும், காவல்துறையின் பார்வையில் ஒரே கண்ணோட்டம் என்பது காவல்துறையைப்பற்றி பொதுமக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை இழக்கச் செய்யும் என்பதில் அய்யமில்லை. இதுபோன்ற எதிர்ப்புகளால் கழகத்துப் பயணம் நின்றுவிடாது என்பதைக் கழகத்தின் வரலாற்றை அறிந்தவர்கள் உணர்வார்கள். காவல்துறையை நம்பியிராமல் நமது கழகத் தோழர்களே பாதுகாப்பாக இருந்து, சட்டத்திற்கு உட்பட்டு பணியாற்றுவார்கள். தேர்தல் தோல்வி பயத்தால் திசை திருப்பும் வேலையில் ஒரு கூட்டம் ஈடுபட்டுக் கொண்டி ருக்கிறது. கவனச் சிதைவுக்கு ஆளாகாமல் கட்டுப் பாட்டுடன் நமது களப்பணி தொடரட்டும்,” என்று விடுதலை முடித்தது[3].\nஇந்து மத கடவுள் கிருஷ்ணர் குறித்து திராவிடர் கழக தலைவர் வீரமணி பேசிய சர்ச்சை கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை கண்டித்து பிராமணர் சங்கம், இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து பராசக்தி படத்தில் இடம்பெற்ற கலைஞரின் வசனத்தை மேற்கோள் காட்டி ஸ்டாலின் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது[4]: “கி. வீரமணி விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இயக்கங்கள் சதி செய்து, திரித்து பரப்புகின்றன. கிருஷ்ணர் குறித்து திராவிட கழக தலைவர் கி. வீரமணி பேசியது உண்மையாக இருந்தால் அது தவறு தான்[5]. கிருஷ்ணர் குறித்து மேற்கோள் காட்டிதான் பேசினாரே தவிர, உள்நோக்கத்துடன் கூறவில்லை[6]. மேலும் கி. வீரமணி, கிருஷ்ணர் குறித்து பேசியது பெரியார் திடலில் தானே தவிர, தேர்தல் பிரசார கூட்டத்தில் அல்ல. மேலும் இதுவரை 30 தொகுதிகளில் நான் தேர்தலுக்கென பிரசாரத்தில் ஈடுபட்டபோது, அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி மீதும் மத்தியில் ஆளும் பாஜகவின் மோடி அரசின் மீதும் உள்ள மக்களின் வெறுப்பு எனக்கு தெரிந்தது. அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் இந்த மத்திய மற்றும் மாநில ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,” இவ்வாறு அவர் கூறினார்[7].\nஇந்துக்கள் தொடர்ந்து தாக்கப்படுவது சகிப்புத் தன்மையினைக் காட்டுகிறதா: சகிப்புத்தன்மை என்றெல்லாம் அதிகமாகவே பேசப் பட்டது, ஆனால், இப்பொழுது அடங்கி விட்டது. உண்மையில் இந்துக்களிடம் தான் சகிப்புத் தன்மை அதிகமாகவே உள்ளது என்பது, திகவினர் விசயத்திலேயே அறிந்து கொள்ளலாம். கடந்த 70 ஆண்டிகளில், முதன்முதலில், திகவினரை நம்பிக்கையாள்ர்கள் தட்டிக் கேட்டிருக்கின்றனர் என்பதை காணமுடிகின்றது. 1960-70களில் திகவினர், தெருக்களில் அடாவடி செய்து கொண்டிருந்தனர். யாரும் ஒன்று பேசமுடியாத நிலையில் நடத்துக் கொண்டனர். தெருக்களில் நடந்து சென்ற பெண்களைப் பார்த்து இழிவாக பேசியுள்ளனர். பதிலுக்குப் பார்த்தாலே அடித்தனர். குடுமி வைத்து நடந்து சென்றவர்களைத் தாக்கியுள்ளனர். கணபதி போன்ற, “தி இந்து” நிருபரைத் தாக்கி, பூணூலை அறுத்துள்ளனர். இத்தகைய பூணூல் அறுப்பு, இன்று வரை தொடர்ந்து நடக்கிறது. அதாவது, ஓரே குற்ற���் மறுபடி-மறுபடி செய்யப் படுகிறது, ஆனால், குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கபடுகிறனரா இல்லையா என்று தெரியவில்லை.\n2007ல் திராவிடத்துவ அரசியல்வாதிகள் பிஜேபி கட்சி பெண்களை மோசமாக நடத்தியது: 2007ல் திக-திமுகவினர் பேரூந்தில் வந்து, தி.நகர் அலுவலகதைத் தாக்கினர். பெண்கள் என்றும் பாராமல், கெட்ட வார்த்தைகள் பேசி, திட்டினர், மிரட்டினர். பிஜேபி பெண்களையே இப்படித்தான் நடத்தினர் அப்பெண்களின் முகத்தை, கண்களைப் பாருங்கள், எந்த அளவிற்கு அவர்கள் பயமுருத்தப் பட்டிருக்கிறார்கள் என்று அப்பெண்களின் முகத்தை, கண்களைப் பாருங்கள், எந்த அளவிற்கு அவர்கள் பயமுருத்தப் பட்டிருக்கிறார்கள் என்று இன்று இவர்கள் எல்லோரும்தான், பெண்களைக் காப்பாறுவது போல நடிக்கிறார்கள். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில், ஸ்டாலின் இளம் வயதில் நண்பர்களுடன் சென்று கலாட்டா செய்த செய்திகளும் வந்துள்ளன.\nஅடிமை கூட, அடித்துக் கொண்டே இருந்தால், வலிக்காக, தடுக்கக் கையைத் தூக்கத்தான் செய்வான்: இந்துக்களை ஆரம்பித்திலிருந்து, அடக்கியாண்டு வந்துள்ளனர், பயமுருத்தி வந்துள்ளனர். அதனால், நமக்கேன் வம்பு, என்று மௌனமாக இருந்து விட்டனர். 1980களில் செக்யூலரிஸம் போன்ற விவாதங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரமித்தன. ஷா பானு வழக்கு போன்றவை விவாதிகப் பட்டபோது, துலுக்கருக்கு, அரசாங்கம் அதிக அளவுக்கு, சலுகைகள் கொடுப்பது, தாஜா செய்வது, போன்ற விவகாரங்கள் தெரிய ஆரம்பித்தன. அடிமை கூட, அடித்துக் கொண்டே இருந்தால், வலிக்காக, தடுக்கக் கையைத் தூக்கத்தான் செய்வான். அவ்வாறிருக்கும் போது, தமிழகத்தில், தொடர்ந்து 70 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்துக்கள் தூஷிக்கப் பட்டு வந்துள்ளனர். திக-திமுக இந்து பழிப்பு, தூஷண காரியங்களில், கம்யூனிஸ, மகஇக போன்ற வகையறாக்களும் சேர்ந்து விட்டன. கருப்புச் சட்டை அணிந்து, இவையெல்லாம் ஒன்றாக செயல்பட்டுக் கொண்டிரிக்கின்றன. இன்று மோடி-எதிர்ப்பு முகமூடி அணிந்து கொண்டு, இந்துக்களைத் தாக்கி வருகின்றனர். கிரிக்கெட்டைத் தாக்கியபோதும்,இவர்களது சுயரூபம் வெளிப்பட்டது, இப்பொழுதும், போலி செக்யூலரிஸத்தில் முகமூடிகிழிந்து விட்டது.\nஇந்து கடவுள் இல்லை, மற்ற கடவுகளர் இருக்கின்றனர் என்ற பொய்யான கோட்பாட்டை உருவாக்கியது: தமிழகத்தில் ஏதோ நாத்திகம் என்றால் இந்த��மத எதிர்ப்புதான், அத்தகைய எதிர்ப்பில், முஸ்லிம்கள், கிருத்துவர், எல்லாவிதமான கம்யூனிஸ வகையறாக்கள் கலந்து கொள்ளலாம் போன்ற நிலை உருவாகி உள்ளது. கருணாநிதி, துலுக்க பக்ரீத் போன்ற பண்டிகைகளில் கலந்து கொண்டு, குல்லா ஓட்டு, கஞ்சி குடித்டுக் கொண்டே, இந்து பண்டிகைகளை கேலி செய்து வந்தது, இவர்களுக்கு எல்லாம், ஏதோ, லைசென்ஸ் கொடுத்தது போன்று நடந்து கொள்கின்றனர். அதாவது, கருணாநிதி, எல்லோருக்கும்முதல்வர் என்பதனை மறந்து தான் செயல்பட்டு, அத்தகைய இந்துஎதிர்ப்பை வளர்த்தார். அதாவது, கடவுள் இல்லை என்றால், எல்லா கடவுளும் இல்லை என்று ஒழுக்கத்துடன், இருந்திருந்தால், துலுக்கர்-கிருத்துவர் தமது பண்டிகைகளுக்கு கூப்பிட்டே இருந்திருக்க மாட்டார். ஆனால், இந்து கடவுள் இல்லை, மற்ற கடவுகளர் இருக்கின்றனர் என்ற பொய்யான கோட்பாட்டை உருவாக்கியது தான், மற்றவர்கள், திமிருடன் செயல் பட வைத்தது.\n[2] விடுதலை, திருச்சியில் நடந்தது என்ன, தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று நடைபெற்ற கழகக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் வன்முறை, வெள்ளி, 05 ஏப்ரல் 2019 15:00.\n[4] மாலைமலர், கிருஷ்ணர் பற்றி கி. வீரமணி பேசியது உண்மை என்றால் தவறு தான் – முக ஸ்டாலின் பேட்டி, பதிவு: ஏப்ரல் 06, 2019 11:20\n[5] நக்கீரன், கிருஷ்ண அவதாரம் குறித்த வீரமணியின் கருத்து, பதிலளித்த ஸ்டாலின்…, கமல்குமார், Published on 06/04/2019 (13:09) | Edited on 06/04/2019 (13:37)\nஆர்.எஸ்.எஸ், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து நாடார், இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சமவாய்ப்பு, திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், திருச்சி, துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், தேர்தல், பகுத்தறவி, பகுத்தறிவு, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், மதம், மோடி, ராசலீலா, ராசலீலை, ராதா, ராதாசக்தி, ராஸலீலா, ராஸலீலை, விடுதலை, வீரமணி, வெறி, வெறுப்பு, ஸ்டாலின், ஹிந்து இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகடவுள் கிருஷ்ணரை ஈவ்டீசிங்கில் கைது செய்ய வேண்டும் – வீரமணியின் சித்தாந்த பேச்சும், காங்கிரஸ் ஆதரவு மேடை பேச்சும்: நாத்திக-அரசியல் மோதலில் முடிந்த விவகாரம்\nகடவுள் கிருஷ்ணரை ஈவ்டீசிங்கில் கைது செய்ய வேண்டும் – வீரமணியின் சித்தாந்த பேச்சும், காங்கிரஸ் ஆதரவு மேடை பேச்சும்: நாத்திக-அரசியல் மோதலில் ம���டிந்த விவகாரம்\nவைகோ கண்டனம் தெரிவித்தது: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்[1], ‘‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் அவர்களை ஆதரித்து திருச்சியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் அண்ணன் கி.வீரமணி அவர்களின் வாகனம் மீது வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தி இருக்கிறது….மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வரும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் மீது தாக்குதல் நடத்த முனைந்தது வன்மையான கண்டனத்துக்கு உரியது.அண்ணன் கி.வீரமணி அவர்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இத்தகைய வன்முறையில் ஈடுபட்டோர் மீது கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, கைதுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்……..மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இயக்கங்கள், கட்சிகள் குறிப்பிட்ட எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. அனைத்து மதங்களின் வழிபாட்டு உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். சமூக, மத நல்லிணக்கம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவை என்று வைகோ தெரிவித்துள்ளார்[2].\n விடுதலையில் வெளியானது[3]: திருச்சியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இந்து முன்னணி காலிகள் கலவரத்திலும், வன்முறையிலும் ஈடுபட்டனர். கூட்டம் முடிந்து கழகத் தலைவர் சென்ற வேனை மறித்துத் தாக்குதலுக்குத் திட்டமிட்டனர். காவல்துறை கைகட்டி சேவகம் செய்வதுபோல நடந்துகொண்டது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி நாடாளுமன்ற திமுக – காங்கிரஸ் கூட் டணி வேட்பாளர் சு.திருநாவுக்கரசர் அவர்களை ஆதரித்து, திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் 04.04.2019 அன்று மாலை 6 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்கூட்டியே முறைப்படி அனுமதி கோரி கடிதம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், பீம நகர் பகுதியில் வேறு கூட்டம் இருப்பதாகக் கூறி, வேறு பகுதிக்கு கூட்டத்தை மாற்றச் சொல்லி காவல்துறை சார்பில் சொல்லப்படவே, காவல்துறையின் பரிந்துரைப்படியே தாராநல்லூர், கீரை��்கொல்லை பகுதிக்கு கூட்டம் மாற்றப்பட்டு, கடைசி நேரத்தில் அனுமதி பெறப்பட்டு கூட்டத்திற்கான பணிகள் வெகுவேகமாக நடை பெற்றன. ஆனால், நேற்று பீம நகர் பகுதியில் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது[4].\nகாவல்துறை ஏன் அப்படி நடந்துகொண்டது என்று தெரியவில்லை[5]: முதல் கூட்டம் பெரம்பலூரில் முடிந்து, அமைதியான முறையில் அடுத்த கூட்டம் திருச்சி கீரைக்கொல்லை பகுதியில் தொடங்கி, ஏராளமான பொதுமக்களின் வரவேற்போடு நடைபெற்று வந்த நிலையில், கழகத்தின் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தபோது இந்து முன்னணியைச் சேர்ந்த 12 காலிகள் மேடையை நோக்கி செருப்பையும், கற்களையும் வீசி கலவரத்தில் ஈடுபடத் தொடங்கினர். தடுக்க வந்த தோழர்கள் மீது, நாற்காலிகளை விசிறியடித்து தாக்குதல் நடத்தினர். பின்னர் அவர்களை வளைத்துப் பிடித்த தோழர்கள், காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதில் மேலும் இருவரை கழகத் தோழர்கள் காவல்துறையிடம் அடையாளம் காட்டியபோதும், அவர்களைக் கண்டுகொள்ளாமல் காவல்துறை அனுமதித்துவந்தது. இந்நிலையில் தொடர்ந்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் உரையாற்றினார். முதல் பிரச்சாரக் கூட்டத்தை பெரம்பலூரில் முடித்து மேடைக்கு வந்த தமிழர் தலைவருக்கு பெரும் கரவொலியுடன் வரவேற்பு வழங்கினர் பொது மக்கள். கலவரத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கவனித்துக் கொள்ளும். பொதுமக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம் என்று அமைதிப்படுத்தியபடி தன்னுடைய உரையைத் தொடங்கிய தமிழர் தலைவர், மோடி அரசின் மோசடிகளையும், அதிமுக அரசின் அடிமைத் தனத்தையும், காங்கிரஸ் – திமுக கூட்டணியின் செயல்திட்டங்கள் குறித்தும் ஆதாரங்களை எடுத்துவைத்து 40 நிமிடம் உரையாற்றினார். பேரார்வத்துடன் பொதுமக்கள் செவி மடுத்தனர்[6].\nமோதல் – பரஸ்பர குற்றச்சாட்டு[7]:சரியாக இரவு 10 மணிக்குள் அமைதியான முறையில் கூட்டம் நடைபெற்று முடிந்து, செய்தியாளர்களையும் சந்தித்துவிட்டு தமிழர் தலைவரின் வாகனம் கிளம்பிய சில நிமிடங்களில் அந்தச் சாலையின் முனையில் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த இந்து முன்னணி காலிகள் பலர், தமிழர் தலைவரைத் தாக்கும் நோக்கத்தோடு கையில் கற்களை ஏந்தியபடி தமிழர் தலைவரின் வாகனத்தை நோக்கி தாக்க முயற்சித்து, ��ரு சக்கர வாகனங்களிலும், ஓடியும் வந்தனர். பின்னால் வந்து கொண்டிருந்த தோழர்கள் மீதும் கல்வீசியும், மூர்க்கத்தனமாக மோதியும் தாக்குதல் நடத்தினர். இதில் திராவிடர் கழகத் தோழர்கள் சிலர் தாக்கப்பட்டு காயமேற்பட்டது. வன்முறைத் தாக்குதல் நடந்த பின்னரும், காவல்துறையினர் காவல் பணியில் முழு கவனத்துடன் இல்லாமல் இருந்ததே பிந்தைய நிகழ்ச்சிக்குக் காரணமாயிற்று. வழக்கமாக, தலைவர்கள் மீது இத்தகைய தாக்குதல் முயற்சிகள் நடைபெற்றால், பாதுகாப்புப் பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு, தலைவர்களின் வாகனங்களுக்கு முன்னும் பின்னும் காவல்துறை வாகனங்கள் பாதுகாப்புக்கென அணிவகுத்து வரும். ஆனால், அசாதாரண சூழல் நிலவியதோடு, வன்முறைத் தாக்குதல் ஒன்று நடந்து பலர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அப்படி எந்த பாதுகாப்பு முயற்சியிலும் காவல் துறை ஈடுபடவேயில்லை. கழகத் தோழர்கள் மட்டுமே தமிழர் தலைவரின் வாகனத்தின் முன்னும் பின்னும் பாதுகாப்புக்காக வாகனங்களில் வந்தனர்[8].\nஇந்து முன்னணி தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டது[9]: கலவரத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரவு ஒரு மணிக்கு திருச்சி பெரியார் மாளிகையில் திடீரென காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மாவட்ட கழகத் தலைவர் ஆரோக்கியராஜ், செயலாளர் மோகன்தாஸ், மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், பெல் ஆறுமுகம், செய்தியாளர் பாலு (எ) செந்தமிழினியன், கனகராஜ், ஆத்தூர் சுரேஷ் ஆகிய கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு, ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். யார் தாக்குதலுக்கு ஆளாகி காயம்பட்டுள்ளார்களோ அவர்கள் மீதே வழக்கு தொடர்ந்து சிறையில் அடைத்துள்ளது காவல்துறை. இது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திராவிடர் கழகத் தலைவருக்கு எதிராக கலவரத்தைத் தூண்டும் வகையில் தொடர்ந்து துக்ளக்’, தினமலர்’, விஜயபாரதம்’ உள்ளிட்ட பார்ப்பன ஊடகங்களும், பார்ப்பன-இந்துத்துவ வாதிகளும் எழுதியும், பேசியும், தூண்டியும் வந்த சூழலில், அது மக்கள் மத்தியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை[10].\n[1] news18, தி.க. கூட்டத்தில் இந்து முன்னணியினர் தாக்குதல்: வைகோ கண்டனம்\n[3] விடுதலை, திருச்சியில் நடந்தது என்ன, தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று நடைபெற்ற கழகக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் வன்முறை, வெள்ளி, 05 ஏப்ரல் 2019 15:00.\n[5] விடுதலை, திருச்சியில் நடந்தது என்ன, தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று நடைபெற்ற கழகக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் வன்முறை, வெள்ளி, 05 ஏப்ரல் 2019 15:00.\n[7] விடுதலை, திருச்சியில் நடந்தது என்ன, தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று நடைபெற்ற கழகக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் வன்முறை, வெள்ளி, 05 ஏப்ரல் 2019 15:00.\n[9] விடுதலை, திருச்சியில் நடந்தது என்ன, தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று நடைபெற்ற கழகக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் வன்முறை, வெள்ளி, 05 ஏப்ரல் 2019 15:00.\nகுறிச்சொற்கள்:இந்து தூஷிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி கருணாநிதி, கம்யூனிசம், கம்யூனிஸ்ட், கிருஷ்ண தூஷணம், கிருஷ்ணர், குருட்டு கருணாநிதி, திராவிட நாத்திகம், திருச்சி, துர்கா, துர்கா ஸ்டாலின், தூஷண வேலைகள், நாத்திக மூட நம்பிக்கை, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், வீரமணி, வைகோ, ஸ்டாலின்\nஅவதூறு செயல்கள், ஆர்.எஸ்.எஸ், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், கம்யூனிஸ்ட், செக்யூலரிஸம், தீவிரவாதம், துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், நம்பிக்கை, நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, நாத்திகம், பகுத்தறவி, பகுத்தறிவு, பெரியாரிஸ்ட், பெரியார், மதம், மதவெறி, மதிமுக, ராதா, ராதாராணி, ராஸலீலா, ராஸலீலை, விடுதலை, வீரமணி, வெறி, வெறுப்பு, ஸ்டாலின் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகடவுள் கிருஷ்ணரை ஈவ்டீசிங்கில் கைது செய்ய வேண்டும் – வீரமணியின் சித்தாந்த பேச்சும், காங்கிரஸ் ஆதரவு மேடை பேச்சும்\nகடவுள் கிருஷ்ணரை ஈவ்டீசிங்கில் கைது செய்ய வேண்டும் – வீரமணியின் சித்தாந்த பேச்சும், காங்கிரஸ் ஆதரவு மேடை பேச்சும்\nகடவுள் கிருஷ்ணரை ஈவ்டீசிங்கில் கைது செய்ய வேண்டும்: இந்து கடவுள்கள் மற்றும் வழக்கங்களை கீழ்த்தரமாக விமர்சனம் செய்யும் மற்றும் திருவள்ளூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற கி.வீரமணி, சமீபத்தில் கடவுள் கிருஷ்ணரை ஈவ்டீசிங்கில் கைது செய்ய வேண்டும் எனவும், கடவுள் குற்றவாளி எனவும் பேசியிருந்தார். இது இந்துக்களிடையே பெ���ும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது[1]. “ஈவ்டீசிங் கேசுல முதலில் புக் பண்ணவேண்டிய ஒரு ஆள்னா அது இந்த கிருஷ்ணனைத் தவிர, கிருஷ்ண அவதாரத்தைத்தவிர வேறு யாருயா பொள்ளாச்சிகாரனுக்கே அவன்தான்யா முன்னோடி. பொள்ளாச்சிகாரன் ஃபோட்டோ எடுத்தான்னு சொல்றாங்க. ஒருவேளை வீடியோ கிருஷ்ணன் கையில கிடைச்சிருந்தா அதை அவன் வீடியோ எடுத்து எல்லா தேவர்களுக்கும் போட்டுக்காட்டியிருப்பான். தாய்மார்கள் மன்னிக்கணும், இந்த புராணம் பற்றிய விஷயங்களை பேசும்போது எனக்கே சங்கடமாக இருக்கு. அறுவை சிகிச்சைக்கு சென்றபிறகு உடையை கலட்டாமல் அறுவை சிகிச்சை செய்யுங்கள் எனக்கூறினால் எப்படி பண்ணமுடியும். அதுபோல் உண்மையை அதன் நிர்வாணத்தன்மை என சொல்லக்கூடிய அளவில் ஆராயவேண்டும், ” நக்கீரன் இவ்வாறு வெளியிட்டுள்ளது[2].\nஇதனால் ஆத்திரமடைந்த இந்து முன்னணியினர் அவருக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட்டையடுத்த தாராநல்லூர் கீரைக்கொல்லையில் நடந்த தி.க., தேர்தல் பிரச்சார கூட்டத்தில், கிருஷ்ணர் குறித்து தவறாக பேசியதை கண்டித்து, இந்து முன்னணி கட்சியினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது ஏற்பட்ட களேபரத்தில் இரண்ட திக தொண்டர்களின் மண்டை உடைந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது[3]. தமிழ் ஊடகங்கள் ஒருதலைப் பட்சமாக செய்திகளை வெளியிட்டாலும், அத்தகைய நிகழ்வு எப்படி, ஏன், எவ்வாறு ஏற்பட்டது என்பதனை விசாரித்து எழுதி இருக்க வேண்டும். யாரும், அத்தகைய காரியங்களில் இறங்க மாட்டார் என்பது தெரிந்த விசயம்.\nதிக-திமுகவினரின் நாத்திகம் செக்யூலரிஸமாக இல்லை, ஆனால், கம்யூனலாக இருந்து வருகின்றது: திக-திமுக தலைவர்களே கடந்த 70 ஆண்டுகளாக, இந்துமதம், நம்பிக்கைகள், சடங்குகள், விழாக்கள், பண்டிகைகள் என எல்லாவற்றையும் விமர்சித்து வருவதோடு, ஆபாசமாகவும், அசிங்கமாகவும், தூஷ்ணமாகவும் பேசி-எழுதி வருகின்றனர். முன்பு, ஏதோ பிட் நோட்டீஸ், குறும்புத்தகம் என்று வந்த போது, பெரும்பாலோருக்குத் தெரியாமலே இருந்தது. ஆனால், இப்பொழுது அச்சு மற்றும் மின்னணு ஊடகங்ளில் வரும் போது, லட்சக்கணக்கில், உலகம் முழுவதும் கவனிக்கும் வகையில், இத்தகைய செய்திகள் பரவுகின்றன. அப்பொழுது, இவர்களது பாரபட்சம் மிக்க, ஒருதலைப்பட்சமான, ச���ர்புடைய சித்தாந்தம், மனப்பாங்கு, முதலியவை வெளிப்படுகின்றன. செக்யூலரிஸம்-சமதர்மம் என்று இருந்தாலும், அவர்களின் போலித் தனம், நடுநிலைமை அற்ற குணாதிசயம், முதலியவையும் வெளிப்படுகின்றன. இந்து அல்லாத மதங்களைப் பற்றி விமர்சிப்பதே கிடையாது, மாறாக, அவர்களது பண்டிக்கைகளுக்கு வாழ்த்து சொல்லிக் கொண்டும். விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டியும் செய்து வருகின்றன. அத்துடன் நில்லாமல், அதே நிகழ்ச்ச்களில் இந்துமதம், நம்பிக்கைகள், சடங்குகள், விழாக்கள், பண்டிகைகள் முதலியவற்றை கிண்டலடித்து தூஷித்து வருகின்றனர். இவற்றையெல்லாம் இன்றைக்கு கவனித்து வருகின்றனர்.\nதிருநாவுக்கரசரை ஆதரித்து திக மேடை பேச்சு: இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, திருச்சி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பங்கற்க 04-04-2019 அன்று இரவு 8 மணியளவில் வந்திருந்தார். காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பிரச்சார மேடையில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்து இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் திடீரென மேடையை நோக்கி செருப்புகளை வீசியுள்ளனர்[4]. அதை எதிர்பார்க்காத தி.க நிர்வாகிகள் நாற்காலிகளை வீசினர்[5]. கூட்டத்தில் மர்மநபர்கள் டியூப் லைட்டுகளை உடைத்தனர். மேலும், தக்குதலில் தி.க. கட்சிக்காரர்களை இந்து முன்னணி நிர்வாகிகள், வளைத்துத் தாக்குதல் நடத்தினர்[6].\nதிருநாவுகரசு, திருநாவுகரசன், பதிலாக திருநாவுக்கரசர் ஏன்: திருநாவுக்கரசர் என்று பெயர் வைத்துக் கொண்டதிலிருந்தே, திருநாவுகரசு, திருநாவுகரசன், என்று வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்று தெரிகிறது. அதாவது மனிதனுக்கே அந்த அளவுக்கு மரியாதை எத்ர்பார்க்கு, மமதை, ஆணவம் எல்லாம் இருக்கிறது. மேலும், முன்னர், இவர் பிஜேபியில் இருந்தவர். அந்த அழகில், வீரமணி, இவருக்கு ஆதரவு தெரிவித்து, பேச வேண்டிய அவசியம் என்ன என்ன தெரியவில்லை. பிறகு, இவரும், அத்தகைய, இந்துவிரோத நாத்திகத்திற்கு ஒத்துப் போகிறார் என்றாகிறது. இல்லையென்றால், தனிப்பட்ட முறையில், “என்ன வீரமணி, இப்படி எல்லாம் பேசவது, எழுதுவது எல்லாம் தேவையா, இது செக்யூலரிஸம் ஆகாதே என்று கேட்டிருக்கலாம்,” ஆனால், கேட்கவில்லை என்றே ஆகிறது.\nஇந்துமுன்னணி, திக���ினர் மோதல்: அப்போது நடந்த வன்முறையில் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள் இரண்டு பேர் தாக்கப்பட்டனர்[7]. அவர்கள் இருவருக்கும் மண்டை உடைந்தது. மேலும் காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டதுக்கு கட்டப்பட்டிருந்த மின்விளக்குகளும் அடித்து நொறுக்கப்பட்டன[8]. இதனால் காங்கிரஸ் பிரச்சாரக்கூட்டம் நடைபெறும் இடம் அருகே பதற்றமான சூழல் காணப்பட்டது[9]. இதனால் அசம்பாவிதத்தை தடுக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.ரத்தம் சொட்டிய நிலையில் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீஸார், தாக்குதல் நடத்திய இந்து முன்னணி மாநகர நிர்வாகி மணிகண்டன், போத்தராஜ் உள்ளிட்ட 12 பேரை கைது செய்து, திருச்சி கோட்டை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பொதுக்கூட்ட மேடைக்கு வந்த கி.வீரமணி பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு, முன்னாள் மேயர் அன்பழகன் சகிதமாக தனித்தனி கார்களில் கிளம்பியபோது மேலும் சில இந்து முன்னணி அமைப்பு நிர்வாகிகள் வீரமணியின் கார் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது[10]. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் தி.கவைச் சேர்ந்த குணசேகரன் உள்ளிட்ட இருவருக்குக் காயம் ஏற்பட்டது. அதையடுத்து திராவிடர் கழகத்தினர் இதுகுறித்து காந்தி மார்க்கெட் காவல்நிலையத்தில் புகார் செய்ததுடன், கி.வீரமணியைப் பாதுகாப்பாகப் பெரியார் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர்[11].\nஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்தது: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பங்கேற்ற கூட்டத்தில் இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெள்ளியன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது[12]: “திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து, திருச்சி தாராநல்லூர் கீரைக்கடை பஜார் அருகே 04.04.2019 அன்று மாலை திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தி.க.தலைவர் ஆசிரியர்.கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் திடீரென்று புகுந்த இந்து முன்னணி அமைப்பினர், பொதுக்கூட்ட மேடை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தி.க.வை சேர்ந்த ஒருவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. மேலும், பொதுக்கூட்டத்தை முடித்து விட்டு திரு.கி.வீரமணி அவர்கள் வேனில் சென்று கொண்டிருக்கும் போது, அதே பகுதியில் உள்ள இ.பி ரோட்டில் வேனை மறித்து இந்து முன்னணியினர் கலகம் செய்துள்ளனர். ஏற்கனவே, “தினமலர்” நாளிதழில் அவரை தாக்க வேண்டும் என, கேள்விபதில் பாணியில் செய்தி வந்தபோதே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது எனவும், தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், கோரியிருந்தது. தற்போது இந்து முன்னணியினர் பொதுக்கூட்ட மேடைக்கே சென்று தாக்கியுள்ளனர். இதன் பிறகும் அவருக்கு காவல்துறை போதிய பாதுகாப்பு அளிக்காததால், வேனில் திரும்பும் போதும் தாக்க முற்பட்டுள்ளனர். தி.க.தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமிழகத்தின் மூத்த தலைவர் ஆவார். இவர்மீது இந்துத்துவ அமைப்புகள் கொலை நோக்கோடு தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை இனிமேலும் மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் அனுமதிக்காது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கின்றது. மேலும் திரு.கி.வீரமணி அவர்கள் மீதான தொடர் தாக்குதலுக்கு பிறகும், போதிய பாதுகாப்பு வழங்காமல் உள்ள தமிழக அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கின்றது. தமிழக அரசு உடனடியாக தி.க.தலைவர் திரு.கி.வீரமணி அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றது. அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுமெனில் “தமிழக அரசே பொறுப்பு” என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கின்றது”, இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது[13].\n[1] தினமலர், திருச்சி: தி.க., கட்சியினர் மீது தாக்குதல், Added : ஏப் 04, 2019 22:28\n[4] நியூஸ்.7.டிவி, இந்து முன்னணியினருக்கும், திராவிடர் கழகத்தினருக்கும் இடையே கடும் மோதல்\n[6] நியூ.ஏசியா.நியூஸ், வீரமணியை ஓட ஓட விரட்டிய இந்து முன்னணியினர் காலணி வீசி கலவரம் 2 பேர் மண்டை உடைப்பு \n[8] தமிழ்.ஒன்.இந்தியா, வீரமணி பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் செருப்பு வீச்சு\n[10] விகடன், திருச்சியில் கி.வீரமணி கூட்டத்தில் செருப்பு வீச்சு, தாக்குதல் – இந்து முன்னணி நிர்வாகிகள் கைது, சி.ய.ஆனந்த���ுமார் சி.ய.ஆனந்தகுமார், வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (05/04/2019) கடைசி தொடர்பு:10:45 (05/04/2019)\n[12] தினமணி, கி.வீரமணி பங்கேற்ற கூட்டத்தில் இந்து முன்னணியினர் தாக்குதல்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம், By DIN | Published on : 05th April 2019 03:04 PM\nகுறிச்சொற்கள்:இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி கருணாநிதி, கிருஷ்ண தூஷணம், கிருஷ்ணர், குருட்டு கருணாநிதி, திராவிட நாத்திகம், துர்கா ஸ்டாலின், நாத்​திக வாதம், நாத்திக மூட நம்பிக்கை, பொள்ளாச்சி, வீரமணி, ஸ்டாலின்\nஇந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து முன்னணி, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், திக, திமுக, நாத்திகம், ராசலீலா, ராசலீலை, ராதாகிருஷ்ணன், ராஸலீலா, ராஸலீலை, விடுதலை, வீரமணி, வெறி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇந்துவிரோத திக-திமுகவினரின் ஶ்ரீகிருஷ்ண தூஷணமும், மதசார்பற்ற முகமூடியில் இந்து துரோகிகள் உலாவருவதும்- இது தேர்தல் நேரம்\nஇந்துவிரோத திக–திமுகவினரின் ஶ்ரீகிருஷ்ண தூஷணமும், மதசார்பற்ற முகமூடியில் இந்து துரோகிகள் உலாவருவதும்– இது தேர்தல் நேரம்\nவீரமணியைக் கண்டித்து ஆர்பாட்டம் நடந்தது: இந்துக்கள் வழிபடும் பகவத்கீதையின் நாயகன் ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றி, வழக்கம் போல இந்துக்கள் ஏதும் செய்ய மாட்டார்கள், கண்டு கொள்ளமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் திராவிட கழகத்தின் வீரமணி, தனது அநாகரிக பேச்சை பரப்பியுள்ளார்[1]. பகவான் கிருஷ்ணரை அவமதிக்கும் வகையில் திக தலைவர் வீரமணி பேசியதைக் கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது[2]. இந்த கூட்டத்தில் திரளானவர்கள் பங்கேற்றனர். கிருஷ்ணரை அவதூறாக பேசிய கி வீரமணியை கைது செய்யக்கோரி இந்துக்கள் பாதுகாப்பு படை சார்பில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்துக்கள் பாதுகாப்பு இயக்கம், அகில இந்திய யாதவ சபை மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள், இயக்கங்கள் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் இந்து இயக்கங்களை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.\nஸ்ரீகிருஷ்ணர் பற்றி அவதூறு பேச்சு; கி.வீரமணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் வலியுறுத்தல்: ஆர்ப்பாட்டம் தொடர்பாக இல.கணேசன் கூறியதாவது[3]: “திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி புராணங்களை தெளிவாகப் படித்திருப்பார் என்று நினைத்தேன். ஆனால், அவர் எதையும் படிக்கவில்லை என்று தெரிகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் 11-வது வயதில் கம்சனைக் கொன்ற பிறகு குருகுலத்துக்குச் சென்றுவிட்டார். அதற்கு முந்தைய பருவத்தில் பாலகனாக இருந்த ஸ்ரீ கிருஷ்ணர் செய்த செயல்களை வக்கிரமான எண்ணத்துடன் செய்ததாக சொல்வது பொருத்தமற்றது. மக்கள் மனதை புண்படுத்திய கி.வீரமணி, தான் பேசியது தவறு என்று கூறி வருத்தம் தெரிவிப்பது நல்லது. தேர்தல் நேரத்தில் இதுபோல் பேசுவது திமுகவுக்கு எந்த அளவுக்கு வாக்குகள் பாதிக்கும் என்று தெரியாமல் பேசியிருக்கிறார். அதனால், வருத்தம் தெரிவிப்பது நல்லது,” இவ்வாறு அவர் கூறினார்[4]. அதாவது, அரசியல்வாதி, அரசியல்வாதி போன்றே பேசியுள்ளார்.\nசென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்: இந்து மத கடவுள் கிருஷ்ணர் குறித்து திராவிடர் கழக தலைவர் வீரமணி பேசிய சர்ச்சை கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை கண்டித்து பிராமணர் சங்கம், இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்து மதத்தையும், இந்து மக்களின் தெய்வங்களை பற்றியும் அவதூறாக பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் செந்தில், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்[5]. இதனைத் தொடர்ந்த செய்தியாளர்களிடம் பேசிய செந்தில், வீரமணி பேச்சு, உலகெங்கிலும் வாழும் இந்துக்களின் மத உணர்வையும், நம்பிக்கையையும் சீர்குலைக்கும் வகையில் உள்ளதாகவும் அவர் புகார் தெரிவித்தார்[6]. திண்டுக்கல் இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகன், மாவட்ட துணைத் தலைவர் ராஜா ஆகியோர் பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரில் கூறியிருப்பதாவது[7]: “தி.க. தலைவர் வீரமணி, இந்து கடவுள் கிருஷ்ணர் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். பொள்ளாச்சி பாலியல் பிரச்சனையில் கிருஷ்ணரை தொடர்புப்படுத்தி பேசியுள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள போது இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் மத கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசி வருகிறார். எனவே அவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” எனறு தெரிவித்துள்ளனர்[8].\nஜெகத்ரக்ஷகனின் ஆழ்வார்கள் ஆய்வுமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்[9]. அப்போது அவர் பேசியதாவது[10]: “நான் இந்துக்களுக்கு எதிரானது என்பது போல் தவறாக பிரசாரம் செய்யப்படுகிறது. நான் இந்துக்களுக்கு எதிரி அல்ல. திமுக.,வும் இந்துக்களுக்கு எதிரான இயக்கம் அல்ல. என் மனைவி கோவிலுக்கு செல்வதை நான் தடுக்கவில்லை. இந்துக்களுக்கு திமுக எதிரி என்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகின்றனர்.”ஜெகத்ரக்ஷகன், “ஆழ்வார்கள் ஆய்வு மையம்” வைத்து நடத்துவதே, எத்தகைய போலித் தனமாகி விட்டது என்பதனை கவனிக்கலாம். ஆழ்வார்கள் எல்லோரும் என்ன கிருஷ்ணனை விடுத்து, வேறொருவரையா போற்றிப் பாடினர்\nசாரு நிவேதிதாவின் கட்டுரை[11]: தினமலரில், இவரது கட்டுரை வெளி வந்துள்ளது, அதில்[12], “மத சார்பின்மை என்றால், எல்லா மதத்தினரையும் சமமாக பாவிக்க வேண்டும். ரம்ஜானின் போது, குல்லா அணிந்து, நோன்பு கஞ்சி குடித்து, புகைப்படத்துக்கு, ‘போஸ்‘ கொடுக்கிறார் ஸ்டாலின். கோவிலில் திருநீறு வைத்தால் மட்டும், ஏன், ஏதோ நெருப்பை தொட்டது போல் பதறிப் போய் அழிக்கிறார்; விபூதி வைத்து விட்டாலே, பகுத்தறிவு பறந்து விடுமா… அவ்வளவு பலவீனமானதா உங்கள் பகுத்தறிவு எதிராளியை மதிப்பது, அற்புதமான மானுடப் பண்பு. ஒரு சீக்கியரின் எதிரே, யாரும் புகைக்க மாட்டார்கள். ஏனென்றால், புகைப்பது அந்த மதத்தில் பாவம். அதைப் போலவே, மாட்டை தெய்வமாக வணங்குபவனின் எதிரே, மாட்டின் மாமிசத்தைப் புசிக்காதிருப்பதும், ஒரு நாகரிகம் தான். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தால் தான், உலகம் பல்வேறுபட்ட கலாச்சார வேறுபாடுகள் உடைய மனிதர்களும், வாழத் தகுதியான இடமாக இருக்கும். இதை, இத்தனை முதிர்ந்த வயதிலும் ஸ்டாலின் கற்றுக் கொள்ளவில்லை போல தெரிகிறது”.\nஸ்டாலினின் இந்துவிரோத போக்கு[13]: சாருநிவேதிதா, எழுத்தாளர் தொடர்கிறார்[14], “முஸ்லிம் வீட்டு திருமணத்துக்கு போனவர், இந்துக்களின் திருமணங்களை திட்டுகிறார். ஹோம புகையில், அங்கே எல்லோரும் அழுகிறார்களாம். கட்சித் தொண்டர்களும், சமூக விரோத குண்டர்களும், டயரைப் போட்டு எரிப்பதால் வரும் புகையும், ஹோமத்தில் எழும்பும் புகையும் ஒன்று என, நினைத்து விட்டாரா ஸ்டாலின் ஹோமப் புகை என்பது, அரிய வகை மூலிகைகளை தீமூட்டி, அதில் நெய் ஊற்றி வளர்க்கப்படும் அக்னியால் உண்டாவது. இதனால், சுற்றுப்புறச் சூழலில் உள்ள மாசு அகற்றப்படுகிறது. மத சார்பின்மை கட்சியை சேர்ந்தவர் என்பதால், ஸ்டாலின், தர்காவுக்குச் சென்றிருப்பார் என்று நம்புகிறேன். தர்காவில் அவர், சாம்பிராணி சட்டியை பார்த்திருக்கலாம். குங்கிலியம் என்ற மரப்பிசினும், படிகாரமும் சேர்ந்தது தான் சாம்பிராணி. அந்தப் புகை உடல் நலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் நல்லது. அந்தக் காலத்தில் எல்லா வீடுகளிலும், சாம்பிராணி போடும் பழக்கம் இருந்தது. ‘பகுத்தறிவால்‘ காணாமல் போன பல விஷயங்களில், சாம்பிராணியும் ஒன்று.”\n[1] தினமலர், வீரமணியின் அநாகரிக பேச்சு; இந்துக்கள் கொதிப்பு; சென்னையில் போராட்டம், Updated : மார் 30, 2019 15:26 | Added : மார் 30, 2019 10:16.\n[3] தி.இந்து, ஸ்ரீகிருஷ்ணர் பற்றி அவதூறு பேச்சு; கி.வீரமணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் வலியுறுத்தல், Published : 31 Mar 2019 06:24 IST, Updated : 31 Mar 2019 06:24 IST\n[5] தினத்தந்தி, கி.வீரமணி மீது மாநகர காவல் ஆணையரிடம் புகார், பதிவு : மார்ச் 29, 2019, 05:50 PM\n[7] மாலைமலர், பழனி போலீஸ் நிலையத்தில் வீரமணி மீது இந்து முன்னணி புகார்\n[9] தினத்தந்தி, இந்துக்களுக்கு திமுக எதிரி என்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகின்றனர் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார், பதிவு: ஏப்ரல் 01, 2019 13:05 PM\n[11] தினமலர், அவ்வளவு பலவீனமானதா ஸ்டாலினின் பகுத்தறிவு\n[13] தினமலர், அவ்வளவு பலவீனமானதா ஸ்டாலினின் பகுத்தறிவு\nகுறிச்சொற்கள்:இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி கருணாநிதி, கனிமொழி, கருணாநிதி, கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ண தூஷணம், கிருஷ்ணர், குருட்டு கருணாநிதி, திராவிட நாத்திகம், திராவிடன், திராவிடம், துர்கா ஸ்டாலின், வீரமணி, ஸ்டாலின்\nஅரசியல், அரவிந்தன் நீலகண்டன், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இல கணேசன், கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கருணாநிதி, கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ணர், கோபி, கோபிகா, கோபிகை, துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், பகுத்தறிவு, ராசலீலா, ராசலீலை, ராதாராணி, ராஸலீலா, ராஸலீலை, வீரமணி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (5)\nதீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (5)\nகமல், தீபாவளி, போத்தீஸ் விளம்பரம் – இப்பொழுது பணம் கொடுக்கவில்லை, இதெல்லாம் பொய் என்கிறார்கள்\nபெற்றால்தான் பிள்ளையா ட்ரஸ்ட்டின் அமைப்பாளர்களில் கமல்ஹாசனும் ஒருவர், அப்படியென்றால், அவரது ட்ரஸ்ட்டிற்கே அவர் பணம் கொடுத்து வருமான வரி விலக்கு பெற்றாரா: எய்டஸ் பாதித்த குழந்தைகளின் நிறுவனத்துக்காக கமல் ஹாஸன் ரூ 16 கோடி கொடுத்ததாக வந்த செய்தி உண்மையில்லை என்று பெற்றால்தான் பிள்ளையா அமைப்பின் சார்பில் விளக்கம் அளித்துள்ளனர்[1]. நடிகர் கமல்ஹாசன் தனியார் விளம்பரப்படம் ஒன்றில் நடித்துள்ளார். அதில் கிடைத்த தொகை 10 கோடி ரூபாயையும், அவரது சொந்தப் பணம் 6 கோடி ரூபாயையும் சேர்த்து 16 கோடி ரூபாயை, ‘பெற்றால் தான் பிள்ளையா’ என்ற ட்ரஸ்ட்டுக்கு வழங்கிவிட்டதாக, அந்த அமைப்பின் லெட்டர் பேடில் சான்று வழங்கி வெளியிடப்பட்டது. இவை சமூக வலைத் தளங்களில் பரவின. பெற்றால்தான் பிள்ளையா ட்ரஸ்ட்டின் அமைப்பாளர்களில் கமல்ஹாசனும் ஒருவர். அவரது ட்ரஸ்ட்டிற்கே அவர் பணம் கொடுத்து வருமான வரி விலக்கு பெற்றாரா என்று கேள்விகளும் எழுந்தன.\nமன்மத அம்பு, கருணாநிதி, இந்துவிரோதம் – முன்பு பாட்டெழுதி ஏமாற்றினார்.\nகமல் ரூ 16 கோடி கொடுத்தது பொய், ரூ 6 கோடி சேர்த்து கொடுத்தார் என்பதும் பொய்: இந்நிலையில் ,இந்த செய்தி குறித்து பெற்றால் தான் பிள்ளையா ட்ரஸ்ட்டின் ப்ராஜக்ட் மானேஜர் வினிதா சித்தார்த்த் அளித்துள்ள விளக்கம்: “அது முழுக்க முழுக்க பொய்யான தகவல். எங்கள் லெட்டர் ஹெட்டைப் பயன்படுத்தி யாரோ இப்படி ஒரு பொய்யைப் பரப்பியிருக்கிறார்கள். இதன் மூலமாக இரண்டு பிரச்னைகள். ஒன்று எங்களிடம் உள்ள குழந்தைகளுக்கு இவ்வளவு பெரிய தொகை கிடைத்ததன் மூலம் பெரிய உதவிகள் கிடைக்கப்போகிறது என்ற எண்ணம் உருவாகிவிடும். அடுத்ததாக எங்களுக்கு உதவ விரும்புகிறவர்களும், அவர்களுக்குத் தான் பெரிய தொகை கிடைத்துள்ளதே என்ற எண்ணமும் தோன்றி அமைதியாகிவிடுவார்கள். இரண்டுமே எங்களை பாதிப்புக்குள்ளாக்கும். எனவே இப்படி ஒரு ���வறான தகவலைப் பரப்ப வேண்டாம்,” என்றார்[2]. இவர்கள் வாங்கவில்லை என்றால், கமல் கொடுக்கவில்லை என்றாகிறது\nஶ்ரீரவிசங்கர், கமல் ஹஸன் – “ஆன்மீகம் நம்பிக்கையை மழுங்கடித்து சிந்தனையை நிலையானதாக ஆக்கிவிடுகிறது” – பிறகு நிஜ வாழ்க்கையில் எதற்கு இந்த நாடகம், டநடிப்பு எல்லாம்\nசேவைவரியை எதிர்க்கும் நடிகர்கள், ஒருவேளை இவ்வாறு வரியேஉப்பு செய்கிறாற்களா: எனக்கும் சந்தேகம் இருந்ததினால், “போத்தீஸ் விளம்பரத்தில் நடித்ததால் கிடைத்த சம்பளத் தொகை ரூ.16 கோடியை நடிகர் கமலஹாசன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலனுக்காக வழங்கியுள்ளார்[3]. இது சேவை வரியை தவிர்க்கவா அல்லது ஏய்க்கவா என்பதனை அத்துறை வல்லுனர்கள் தான் சொல்லவேண்டும். இதே லாஜிக்கை, இவர் நடித்த விளம்பரம், போத்தீஸ் கடையின் துணிமணிகள் முதலியவற்றிற்கு பொருந்துமா என்று பார்க்கவேண்டும்,” என்று குறிப்பிட்டதை கவனிக்க வேண்டும். வருமானவரியோ, சேவை வரியோ, குறிப்பிட்ட துறையினர் இதனை விடமாட்டார்கள் என்பது திண்ணம். போத்தீஸ் கமலுக்கு பணத்தைக் கொடுத்தபோது, “டி.டி.எஸ்” பிடித்திருக்க வேண்டும். அப்பொழுது, அவ்விவரங்களை, சேவை வரித்துறைப் பெற்று, கமல் சேவை வரி கட்டி இருக்கிறாரா இல்லையா என்று பரிசோதித்துப் பார்ப்பர். இத்தகைய விவகாரங்களில் வரியேப்பு இருக்குமோ என்றா சந்தேகமும் எழுகின்றது. பிறகு, இவர்கள் எப்படி நேர்மை, நியாயம், ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவற்றாஇப் பற்றியெல்லாம் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.\nகனிமொழி, வீரமணி, தீச்ச்சட்டி ஏந்திi கலாட்டா – இனி வீரமணி, ஒரு சட்டியை கமல் ஹஸனுக்குக் கொடுத்து ஏந்த சொல்லலாம்\nதீபாவளி, கமல் ஹஸன், விடுதலை: “மயிலாடன்” பெயரில் “விடுதலை”யில் வந்துள்ள, கமல் ஹஸனின் நாத்திகப்புராணம்: “தீபாவளியன்று ஒவ்வொரு தொலைக்காட்சியும் சினிமா நடிகர்களைப் பேட்டி காண்கின்றன. விஜய் தொலைக் காட்சியில் தோன்றிய கலைஞானி கமல ஹாசன் தீபாவளி பற்றியோ, தீபாவளி வாழ்த்து என்றோ ஒரு சொல்லைக் கூடப் பயன்படுத்தாமல் தன் தனித் தன்மையை நிலை நாட் டினார்[4].\nஒரு கேள்வி: கடவுள் நல்லவரா கெட்டவரா\nகமல் பதில்: நான் கடவுளையே பார்க்கவில் லையே. அப்படி இருக்கும் போது அவர் நல்லவரா, கெட்டவரா என்று எப்படி சொல்ல முடியும்\nஎன்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம். பகு��்தறிவு உள்ள மனிதன் யாராக இருந்தாலும் இதனை ரசித்திருப்பான் – சுவைத்திருப்பான். இதற்கு முன்பு கூட பத்திரிகைப் பேட்டி ஒன்றில் அவர் கூறிய கருத்து ஒன்றினை விடுதலை (5-8-2008) வெளியிட்டதுண்டு. என்னுடைய வாழ்க்கையை நானே தீர்மானிக்கிறேன். பலர் என்னை விமர்சிக்கலாம்; புகழலாம். ஆனால் எனது வாழ்க்கையில் தலையிட முடியாது. நான் ஆன்மிகத்தை வெறுக்கிறேன் – கடவுள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில், ஆன்மிகம் நம்பிக்கையை மழுங்கடித்து சிந்தனையை நிலையானதாக ஆக்கிவிடுகிறது. தேடுதலைக் குறைத்து விடுகிறது. ஆனால் நான் சாகும் வரையில் இயங்க விரும்பு கிறேன். என்னையே கேள்வி கேட்டு, என் வாழ்க்கை முறையைக் கவனித்து, காலத்திற்கேற்ப புதிய சிந்தனைகளைச் சேர்த்து செயல்பட விரும்புகிறேன். எனது உடலை புதைக்கும் போதோ, எரிக்கும் போதோதான் நான் அமைதியாவேன் என்றார். ஒரு மனிதன் தன்னுள் இருக்கும் எழுச்சியை எந்தக் காரணத்தை முன்னிட்டும் இழக்கக்கூடாது என்ற கருத்தினை இதில் வலியுறுத்தியுள்ளதைக் கவனிக்க வேண்டும். இந்தச் சிந்தனை யோட்டம், அவரிடம் எப்படி குடிபுகுந்தது நாம் சொல்லத் தேவையில்லை. அதையும் அந்தக் கலைஞரே கூறியிருக் கிறார். ஒரு காலத்தில் விடியற்காலையில் குளிச்சிட்டு ஈரத் துண்டோடு பூஜையை முடிச்சிட்டு, வீட்ல இருக்கிறவர்களுக்கு தீர்த்தம் கொடுத்திருக்கிறேன். அப்படி இருந்தவனை பெரியாரின் அறிவு பூர்வமான வரிகள் புரட்டிப் போட்டுடிச்சி. (குமுதம் – 7-20-2009) என்றாரே. எத்தனைக் காலமாக புரையோடிப் போன வேர்களை இந்த மனிதர் புரட்டிப் போட்டு இருக்கிறார். கமல ஹாசன் போன்ற திறந்த மனத்தோடு அணுகும் எவரையும் தந்தை பெரியார் சிந்தனை புரட்டிப் போடும் தான்”.\nசகிப்புத்தன்மை இந்த நாட்டில் என்பதற்கு உதாரணம் பாகிஸ்தான்\nகடவுள், ஆன்மீகம், பார்ப்பது-பார்க்காதது, நல்லது-கெட்டது முதலியன:\nஒரு கேள்வி: கடவுள் நல்லவரா கெட்டவரா\nகமல் பதில்: நான் கடவுளையே பார்க்கவில்லையே. அப்படி இருக்கும் போது அவர் நல்லவரா, கெட்டவரா என்று எப்படி சொல்ல முடியும்\nமுதலில் கேட்கப்பட்ட கேள்வியே சரியில்லை மற்றும் உள்நோக்கம் கொண்டது.\nஎதிர்மறை மற்றும் விரோத மனப்பாங்குடன் கேட்ட கேள்வியாகும்.\n“நான் கடவுளையே பார்க்கவில்லையே” எனும்போதே, அந்த உண்மையினை அறிந்தத் தன்மை வெளிப்படு��ிறது.\nஅதேபோல, அத்தகைய குதர்க்கமான கேள்வி கேட்டவனும் “பார்த்ததில்லை” என்றாகியது.\nஏனேனில், அவன் பார்த்திருந்தால், “நான் பார்த்திருக்கிறேனே”, என்று கேட்டிருப்பான். அவன் கேட்கவில்லை என்றாதால், அவன் கேள்வி உண்நோக்கம் கொண்டது.\n“நான் ஆன்மிகத்தை வெறுக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, ஶ்ரீரவிசங்கரைப் பார்த்துப் பேசுவது, முதலியன போலித்தனமானது.\n“ஆன்மிகம் நம்பிக்கையை மழுங்கடித்து சிந்தனையை நிலையானதாக ஆக்கிவிடுகிறது” என்றால், இங்கு, நாத்திகம் தான் இவரை அவ்வாறு செய்திருக்கிறது.\n“. தேடுதலைக் குறைத்து விடுகிறது”, குறைத்து விட்டதோ, இல்லையோ, இவர் ஒரு எண்ணத்தில் ஸ்திரமாக இருப்பது போலக் காட்டிக் கொண்டாலும், அவ்வாறில்லை என்பது, முரண்பாடுகளில் வெளிப்படுகிறது.\n[1] தமிழ்.ஒன்.இந்தியா, அது பொய்யான லெட்டர் பேடுங்க…- கமல் டொனேஷன் பற்றி ஒரு விளக்கம்- கமல் டொனேஷன் பற்றி ஒரு விளக்கம்\nகுறிச்சொற்கள்:அவதூறு செயல்கள், இந்திய-எதிர்ப்பு, இந்து மத உணர்வுகள், இந்து மதம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இறைச்சி, உரிமை, உலகமயமாக்கல், ஏசு, கமலகாசன், கமலஹாசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கம்யூனிஸ்ட், கருணாநிதி, தீபவலி, தீபாவளி, பசு, போத்தீஸ், மாடு\nஅல்லா, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, உருது, ஜெஹோவா, தீபவலி, தீபாவளி, நன்கொடை, போத்தீஸ், மயிலாடன், மேரி, லத்தீன், விடுதலை, விளம்பரம், வீரமணி, ஹீப்ரூ இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nதீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (3)\nதீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (3)\nஅண்ணா, பெரியார், கமல் – கற்பனைப் படம்\nநடிகர் கமலகாசன் / கமல்ஹாசன் தனது 61-வது பிறந்தநாள் விழாவை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா கலையரங்கில் ரசிகர்களுடன் 07-11-2015 (சனிக்கிழமை) அன்று கொண்டாடினார். நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம் நடத்தியவர்களுக்கு கேடயங்கள், பள்ளிக்கட்டிட நிதி போன்றவற்றை அவர் வழங்கினார். அப்பொழுது பல பிரச்சினைகளைப் பற்றி பேசியது வியப்பாக இருந்தது. திராவிட கழகத்தின் மூலம் வெளிவரும் “விடுதலை”யில் வந்துள்ளவற்றை வைத்து, அதை மற்ற செய்திகளோடு ஒப்பிட்டு சேர்த்து, இங்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஏன் “விடுதலை” என்று கேட்கலாம். ஏனெனில், விடுதலையில், இவரைப் பற்றிய நாத்திக சிறப்பை எடுத்துக் காட்டிஆவரது ந்ண்பர்கள் புகழ்ந்து வருகின்றனர். குறிப்பாக தீபாவளி வந்து விட்டாலே, கமல் ஹஸன் சொன்னது என்று “மயிலாடன்” என்ற பெயரில் கமலின் நாத்திக மேன்மையினை எடுத்துக் காட்டுவார்கள். அடுத்த “பெரியார்” அல்லதும் வாழும் “பெரியார்” போல சித்தரித்துக் காட்டுகிறார்கள். எடுத்துக் கொள்ளப்பட்ட நாளிதழ்களின் விவரம், அடிக்குறிப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தலைப்புகள் (கீழேயுள்ள ஒவ்வொரு பத்திக்குக் கொடுக்கப்பட்டுள்ளது), அதிலுள்ளதையே தலைப்பாகக் கொண்டு, விடுபட்டவற்றை சேர்த்துக் கொண்டுள்ளேன். கமல் பேசியதை “இடாலிக் / சாய்வெழித்துகளில்” குறிப்பிடப்பட்டுள்ளது, எனது விமர்சனங்கள் சாதாரண எழுத்துகளில் உள்ளன.\nசாமி சிலை பயன் தராது[1] (கொடுப்பவர்கள் மற்றும் வாங்குபவர்களின் உரிமைகள் மோதுகின்றன): “நாம் ஆண்டுதோறும் நற்பணிகள் செய்து வருகிறோம். அதனை நினைவூட்டும் விழாவாகவே இது நடத்தப்படுகிறது. இங்கு பரிசு பொருட்கள் எனக்கு தரப்பட்டன. விழா காலங்களில் நீங்கள் செய்யும் உதவிகள் எல்லாம் எனக்காக செய்யும் மரியாதைகள் அல்ல என்று நீங்கள் மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும். எனக்கு பரிசாக அளிக்கப்படும் தங்கமும், வைரமும் வேலைக்கு ஆகாது. நீங்கள் அன்போடு கொடுக்கிறீர்கள், வெள்ளியிலான சாமி சிலையும் தந்தார்கள். புத்தகம், மருந்துகள் பயன் படக்கூடியவை. சாமி சிலை பயன்தராது. பக்தியும் மேம்படாது. அதை உருக்கத்தான் வேண்டும். ஒவ்வொரு முறையும் சந்தேகத்துடன் பல கேள்விகள் என் மீது எழுப்பப்பட்டு இருக்கின்றன. என் படங்கள் வெளியாகும் போது, நீ நல்ல நடிகன் தானா என்று ஒவ்வொரு முறையும் எழுப்பப்படுகிறது. ஒவ்வொரு முறையும் அதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். அக்கேள்விக்கான பதிலாக துணிச்சலும், திறமையும் என்னிடம் இருக்கிறது என்ற நம்பிக்கை இருக்கும் வரை நான் இந்த தொழிலில் நீடிப்பேன்”. வெள்ளிவிக்கிரகங்கள் கொடுப்பது பிடிக்காது எனும்போது, ஒன்று அவ்வாறு கொடுக்க வேண்டாம், காசாகக் கொடுங்கள் என்று கேட்கலாம் அல்லது கமலின் இந்துவிரோததன்மையினை அறிந்து, ரசிகர்கள் அவ்வாறு கொடுக்காமல் இருக்கலாம். இதிலும் உரிமைகள் மோதத்தான் செய்கின்றன.\nஅரசியலுக்கு வரமாட்டேன்: விழாவில் கமல் பேசுகையில், “ஐந்தாண்டுக்கு ஒருமுறை என்னை ஏன் அரசியலுக்கு வருகிறீர்களா என்று ஏன் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். நலத்திட்டங்கள் வழங்குவதால் நான் அரசியலுக்கு வரப்போகிறேன் என்கிறார்கள்[2]. நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன், கண்டிப்பாக நான் அரசியலுக்கு வர மாட்டேன். அது வேறு ஒரு தளம். 5 ஆண்டுக்கு ஒருமுறை எமது விரலில் கறை படிவதே போதும். வேறு எந்த கறையும் வேண்டாம். என்னை அரசியலுக்கு இழுப்பது யார் என்று தெரியும். கமலஹாசன் என்ற பேருந்தில் ஏறினால் பாதியில் இறக்கி விட்டுவிடுவேன். என்னுடன் இருப்பவர்கள் அரசியல் சம்பந்தப்பட்டவர்கள் அல்ல. அரசியல் பற்றி புரியாதவர்களும் அல்ல. அரசியல் புரிந்ததால்தான் விலகி நிற்கிறோம். பகுத்தறிவு என்பது அரசியலால் எமக்கு கிடைக்கவில்லை”, என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்[3]. ஆனால், பகுத்தறிவுவதிகள் தாம், தமிழகத்தில் அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள்.\nவீரமணி, கமல், ஸ்டாலின் புத்தக வெளியீடு\nஅரசியலைப் பற்றிய முரண்பாடான நிலை: தினமணி, “தேச நலனுக்காக எந்த கட்சி அழைத்தாலும், அதில் பங்கெடுப்பேன் என்றார் நடிகர் கமல்ஹாசன்”, என்று செய்தி வெள்ளியிட்டுள்ளது[4]. அக்டோபர் 30ம் தேதி, மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவை மும்பையில் நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்[5]. அவருடானான இந்த திடீர் சந்திப்பு குறித்து கமல்ஹாசனிடம் கேட்டபோது, ‘‘ராஜ் தாக்கரே என் நீண்ட நாள் நண்பர். நட்பு ரீதியாகவே அவரை சந்திக்க வந்தேன்’’ என கூறினார்[6]. இந்த சந்திப்பின் போது நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசனும் உடன் இருந்தார். பாலிவுட்டில் உள்ளவர்கள் தாவூத் இப்ராஹிம் மற்றும் சிவசேனா ஆதரவு, அணைப்பு, அனுசரிப்பு இல்லாமல் தொழில் நடத்தமுடியாது என்று எந்த சினிமாக்காரனுக்கும் தெரியும். கமல் ஹஸனுடனான மும்பை தொடர்பு அலாதியானது. சரிகாவுடன் இருந்து தான், இரண்டு பெண்களை பெற்றுக் 1986 –ஸ்ருதி மற்றும் 1991 – அக்ஷரா ஆண்டுகளில் கொண்டுள்ளார். சென்னைக்கு சரிகா வந்துள்ளார், ஆனால், சிம��ரன் தொடர்பினால் விவாகரத்து நடந்தது[7]. இப்பொழுது சோடாராஜன் இந்தியாவுக்கு வந்துள்ள நிலையில் இத்தகைய சந்திப்புகளின் பின்னணி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.\nவிருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பதால், என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா[8]: “அறிஞர்கள் கொடுத்த விருது: வெள்ளையனை எதிர்த்து நின்ற காந்தி வக்கீல் பட்டத்தை திருப்பிக்கொடுக்கவில்லை. திருப்பிக் கொடுத்திருந்தால், அவர் வக்கீல் தொழிலை செய்திருக்க முடியாது. எனக்கு அரசு விருது கொடுக்கவில்லை. 12 அறிஞர்கள் கொடுத்தார்கள். விருதுகளை திருப்பிக்கொடுப்பது அவர்களை அவமதிப்பது போன்றது ஆகும். எங்கள் சுதந்திரம் பறிபோகும் நிலை வந்தால் குரல் கொடுப்பேன்”. முதலில், இவர் ஒருவேளை மோடிக்கு ஆதரவாக பேசினாரா என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டது, ஆனால், தில்லியில் நடந்த ஆதரவு பேரணியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிபிடத்தக்கது.\nஎனது சித்தாந்தம் கடவுள் மறுப்பு: “எனது சித்தாந்தம் கடவுள் மறுப்பு. ஆனாலும் ஒரு தாய் அன்பாக என் நெற்றியில் விபூதி பூசினால் அழிக்கமாட்டேன். அதுதான் என் பகுத்தறிவு. இந்த பகுத்தறிவு அரசியல் வாயிலாக வந்தது அல்ல. நல்ல மனதில் இருந்து வந்தது”. இதுவும் போலித்தனமாக இருக்கிறது. நாங்குனேரியில் விபூதி சகிதம் சென்றது ஏன் என்று யாரும் கேட்கவில்லை போலும். நாங்குநேரி பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது அங்குள்ள ஸ்ரீவானமாமலை மடத்துக்கு கமல் திடீரென்று சென்றார்[9]. அங்கு ஸ்ரீவானமாமலை மடத்தின் ஜீயர் சாமிகளான ஸ்ரீமதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயரை சந்தித்து பேசினார்[10]. அப்போது கமல் நெற்றியில் விபூதி பூசி இருந்தார். சாமியாருடன் நீண்ட நேரம் அவர் பேசிக் கொண்டு இருந்து, பிறகு அங்கிருந்து விடைபெற்று சென்றார். இதைப் பற்றி, முந்தைய பதிவில் அலசப்பட்டுள்ளது. ரசிகர்கள் தாம் இத்தகைய முரண்பாடுகள், இரட்டை வேடங்கள் அல்லது போலித்தனம் போன்றதைக் கண்டுகொள்ள வேண்டும்.\nஅனைத்து கடவுளர்களுக்கு காலவதி தேதியுள்ளது, இது அனைத்து தெய்வங்களுக்கும், மதத்தினருக்கும் பொருந்தும்\nதெய்வங்களுக்கும் காலாவதி தேதி உண்டு. கமல் ஹஸன் தொடர்கிறார், “என்னை சந்தேகிக்கும் போது, எனது பூர்வீகத்தை சந்தேகிப்பது போல நினைக்கிறேன்[11]. தாயை பழிப்பது போன்றது. அதனால் கோபம் வருகிறது[12]. மரணத்தை வாழ்வில் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டவர்களில் நானும் ஒருவன். அதனால் தான் எனது பிறந்தநாளும், என் தகப்பனாரின் இறந்த நாளும் ஒரே நாளாக கொண்டாடப்படுகிறது. மாண்டு வழிவிடுவது, அதற்குள் மற்றவர்களுக்கு நாம் சொல்ல வேண்டியதை, சொல்லிவிட்டு போவது. எனக்கு இந்த பகுத்தறிவு, அரசியல் வாயிலாக வந்தது அல்ல. அரசியல் வாயிலாக எதைச் சொன்னாலும் அதற்குள் ஒரு உட்கருத்து இருக்கும். என் படைப்புகளுக்கும் காலாவதி தேதி இருக்கிறது. அனைத்து தெய்வங்களுக்கும் ஒரு EXPIRY DATE உண்டு[13]. எனது சொர்க்கமும், நரகமும் இது தான். இந்த இரண்டையும் அனுபவிக்காமல் போவதில்லை நான். மற்றவர்களின் தெய்வங்கள் அவர்களுடைய பாக்கெட்டோடு இருக்கட்டும், மற்றவர்களிடம் திணிக்காதீர்கள். இது அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும். ஒருவன் வழிபாட்டு தலத்தில் மது அருந்திக் கொண்டு இருந்தான். இன்னொருவன் இந்த இடத்தில் குடிப்பது பாவம் என்றான். ஏன் என்று குடிகாரன் கேட்டதற்கு, இங்கு இறைவன் இருக்கிறான் என்றான். உடனே குடிகாரன் அவன் இல்லாத இடத்தை காட்டு. அங்குபோய் குடிக்கிறேன் என்றானாம். இதை கிண்டலாக நினைக்காதீர்கள்”[14]. அனைத்து கடவுளர்களுக்கு காலவதி தேதியுள்ளது, இது அனைத்து தெய்வங்களுக்கும், மதத்தினருக்கும் பொருந்தும் என்றுள்ளார். இதை கிறிஸ்தவ, முஸ்லிம் மற்றும் இதர ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார் என்பதனை பார்க்க வேண்டும். அப்படியென்றால் குடிப்பவர்கள் குடித்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. பொதுவாக குடிக்காதே, உடலுக்குக் கேடு என்றுதான் அறிவுரை கூறுவார்கள். இவரோ கடவுள் இருக்காரா-இல்லையா என்ற உதாரணத்தைத் தவறாகக் குறிப்பிட்டு, நன்றாகக் குடியுங்கள் என்பது போல வாதிடுகிறார்.\n[1] விடுதலை, தீபாவளி பண்டிகையை நான் கொண்டாடுவது இல்லை கலைஞானி கமலகாசன் கருத்துரை, ஞாயிறு, 08 நவம்பர் 2015 15:06, பக்கம்.1.\n[2] தமிழ்.ஒன்.இந்தியா, நான் அரசியலுக்கு கண்டிப்பாக வரமாட்டேன்… நடிகர் கமலஹாசன் பரபரப்பு பேச்சு\n[4] தினமணி, தேச நலனுக்காக எந்த கட்சி அழைத்தாலும் பங்கெடுப்பேன்:கமல்ஹாசன், By சென்னை, First Published : 08 November 2015 03:29 AM IST.\n[5] மாலைமலர், மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவுடன் நடிகர் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, அக்டோபர் 31, 5:34 AM IST\n[8] தினத்த��்தி, விருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பு: “என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா” பிறந்தநாள் விழாவில், நடிகர் கமல்ஹாசன் ஆவேச பேச்சு, மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 08,2015, 6:00 AM IST; பதிவு செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 08,2015, 6:00 AM IST\nவிருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பு: “என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா” பிறந்தநாள் விழாவில், நடிகர் கமல்ஹாசன் ஆவேச பேச்சு\n[10] மாலைமலர், ஆன்மீகத்துக்கு மாறினாரா கமல்: நெற்றியில் விபூதி பூசினார், பதிவு செய்த நாள் : புதன்கிழமை, செப்டம்பர் 03, 12:59 PM IST.\n[11] தமிழ்.இந்து, எனது நேர்மையை சந்தேகித்ததால் கோபம் அடைந்தேன்: கமல்ஹாசன் பகிரங்கம், Published: November 7, 2015 20:42 ISTUpdated: November 7, 2015 21:53 IST.\n[12] மாலைமலர், என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா: கமல்ஹாசன் ஆவேச பேச்சு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 08, 2:42 AM IST.\nகுறிச்சொற்கள்:அக்ஷரா, இந்து, இந்து மத உணர்வுகள், இந்து மதம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துமதம், கமலகாசன், கமலஹாசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கருணாநிதி, சகிப்புத்தன்மை, சரிகா, சாமி, சிலை, ஜீயர், தீபவலி, தீபாவளி, நாத்திகம், பரிசு, பெரியார், போத்தீஸ், மது, விடுதலை, விபூதி, விருது, வீரமணி, ஸ்ருதி\nஅக்ஷரா, அரசியல், இந்து, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், கமக் ஹஸன், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், சரிகா, சாமி, சிலை, ஜீயர், தீபவலி, தீபாவளி, நாத்திகம், பரிசு, பெரியார், போத்தீஸ், விடுதலை, விருது, வீரமணி, ஸ்ருதி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது மறுபடியும் பிள்ளையார் உடைப்பு, ராமர் படம் எரிப்பு முதலியவற்றிற்கு ஒத்திகையா\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது திராவிட துணுக்கா, பிள்ளையார் உடைப்பா, அல்லது ராமர் படம் எரிப்பா\nஒரு துலுக்கன் லிங்காயத் மடாதிபதி ஆகிறான் என்று செக்யூலரிஸ நாட்டில், சிவராத்திரி செய்தியாகக் கொடுக்கப் பட்டுள்ளது\nதிராவிடத்துவ அரசியல் மடாதிபதிகளின் “பட்டின பிரவேசங்களை” வெளியிடாம��், ஆத்திக “பட்டின பிரவேசங்களை” எதிர்ப்பது திராவிடத்துவ முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\nபல்லக்கு பவனியும், சாரட் பவனியும் – தருமபுரி ஆதீனத்தை மிரட்டிய வீரமணி- திராவிடத்துவ மிரட்டல்கள், முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iamlark.wordpress.com/2012/05/09/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/comment-page-1/", "date_download": "2020-03-28T11:21:37Z", "digest": "sha1:TFCIFNBGZEWA5S3MRXFLRWD7HVY3MWKB", "length": 11864, "nlines": 221, "source_domain": "iamlark.wordpress.com", "title": "தாலாட்டும் பூங்காற்று | L A R K", "raw_content": "\nPosted on May 9, 2012 by Rajkumar (LARK)\t• Posted in இசைக்கு ஏது மொழி, இளையராஜா, Songs\t• Tagged இளையராஜா, எஸ்.ஜானகி, கோபுர வாசலிலே, தாலாட்டும் பூங்காற்று, ப்ரியதர்ஷன், வாலி\t• 1 Comment\nநீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா\nஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே\nஎன் நெஞ்சமே உன் தஞ்சமே\nநீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா\nஉன் நினைவில் என் மெய்சிலிர்க்க\nபஞ்சணைய���ல் நீ முள் விரித்தாய்\nபெண் மனதை நீ ஏன் பறித்தாய்\nஏக்கம் தீயாக ஏதோ நோயாக\nகாணும் கோலங்கள் யாவும் நீயாக\nவாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம்\nநீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா\nகாலை நான் பாடும் காதல் பூபாளம்\nகாதில் கேட்காதோ கண்ணா எந்நாளும்\nஆசையில் நாள்தோறும் நான் தொழும் ஆலயம் நீயல்லவா\nநீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா\nஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே\nஎன் நெஞ்சமே உன் தஞ்சமே\n← ஓர் உண்மை சொன்னால் நேசிப்பாயா\nOne thought on “தாலாட்டும் பூங்காற்று”\nஅருமையான பாடல். நான் திரும்பத் திரும்ப விரும்பிக் கேட்கும் பாடல்களுள் ஒன்று. இளையராஜாவின் இசைக்கு நான் அடிமை. அதிலும் 80-90 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. நன்றி இப்பாடலைப் பதிவு செய்தமைக்கு\nsenthil kumar on மழைச்சாரல் – 18 [மழைநாள்]\nRajkumar on நானே வருகிறேன்…\ninfosrig on நானே வருகிறேன்…\nRamesh on தாலாட்டும் பூங்காற்று\nSwetha sounder on மழைச்சாரல் – 7 [சாரலின் சங்கேதங்கள்]\nrenga on ஆனந்த யாழை\nதமிழ் பாடல் வரிகள் on ஆனந்த யாழை\nஇசைக்கு ஏது மொழி (79)\nபடித்ததில் பிடித்தது – 19 [காயா – தேன்மொழி தாஸ்]\nமழைச்சாரல் – 19 [இழந்த மழை]\nபடித்ததில் பிடித்தது – 18 [அப்பாவின் கையெழுத்து]\nஉன்னால் உன்னால்… உன் நினைவால்…\nபடித்ததில் பிடித்தது – 17 [நம் காதல்]\nமழைச்சாரல் – 18 [மழைநாள்]\nபடித்ததில் பிடித்தது – 16 [மாமரம்]\nRT @teakkadai1: 1972 ஆம் ஆண்டு, திமுக அமைச்சரவையில் க. அன்பழகன் சமூக நலத்துறை அமைச்சர். அவர் அப்போது ஒரு கருத்தரங்கிற்காக வெளிநாடு சென்றிரு… 1 hour ago\nகொரோனா அறிகுறி இருந்தா தானே கொரோனா வார்டில் அட்மிட் பண்றாங்க.. அப்பவே டெஸ்ட் பண்ண வேண்டியது தானே. இல்லை (பாரீன் ரி… twitter.com/i/web/status/1… 4 hours ago\nRT @withkaran: பப்ளிக் டாய்லெட்ல நுழைஞ்சதும் தண்ணி ஊத்தாம கிடந்துச்சுனா எப்படி உடனே நகர்வீர்களோ பத்து ஓட்டு டிவீட்டை அப்படியாக நினைத்து கட… 6 hours ago\n@withkaran @itititis அவங்க பொண்ணுங்க.. பாரீன் ரிட்டர்ன். அதனால. 6 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/31154", "date_download": "2020-03-28T12:50:25Z", "digest": "sha1:AOH6SO4YI3DSGU6VJPJ62Y5B5PRZ6HHM", "length": 6510, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "கதையை நம்பும் பிரபாஸ் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபாகுபலி படத்துக்கு பிறகு பிரபாஸ் நடித்த சாஹோ படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கமர்ஷியல் அம்சங்களுடன் வந்த அப்படம் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று பிரபாஸ் ரசிகர்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில் மீண்டும் கதையையும், இயக்குனரையும் தேட ஆரம்பித்திருக்கிறார் பிரபாஸ்.\nநடிகை சாவித்ரி வாழ்க்கை படத்தை இயக்கி கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைக்க காரணமாக இருந்த இயக்குனர் அஸ்வின் நாக் படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் பிரபாஸ். இவரது 21-வது படமாக உருவாகும் இதனை பழமையான நிறுவனமான வைஜெயந்தி மாலா மூவிஸ் தயாரிக்க இருக்கிறது.\nசூடுபிடிக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தல்\nபனைமர உயரத்தில் பல்டியடித்த ஹீரோயின்\nவெங்கட் பிரபுக்கு காசு கொட்டுது\nமும்பை பாடகரை மணந்தார் அமலாபால்; மணக்கோலத்தில் லிப் டு லிப் முத்தம்\nகலாச்சாரம் பேசி வம்பில் சிக்கிய பிரணிதா\nவெளிநாடுபோன வேகத்தில் தனி விமானத்தில் திரும்பிய பிரபாஸ் - பூஜா\nரிலீஸ் படங்கள் நிறுத்தப்பட்டதால் அதிர்ச்சி\n× RELATED வெளிநாடுபோன வேகத்தில் தனி விமானத்தில் திரும்பிய பிரபாஸ் - பூஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-karimnagar/", "date_download": "2020-03-28T11:14:51Z", "digest": "sha1:H2NUTWCFGBGB764R36K63P6GCEKQZBKV", "length": 30900, "nlines": 989, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று கரீம்நகர் டீசல் விலை லிட்டர் ரூ.67.99/Ltr [28 மார்ச், 2020]", "raw_content": "\nமுகப்பு » கரீம்நகர் டீசல் விலை\nகரீம்நகர்-ல் (தெலங்கானா) இன்றைய டீசல் விலை ரூ.67.99 /Ltr ஆக உள்ளது. கடைசியாக கரீம்நகர்-ல் டீசல் விலை மார்ச் 28, 2020-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. கரீம்நகர்-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. தெலங்கானா மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் கரீம்நகர் டீசல் விலை\nகரீம்நகர் டீசல் விலை வரலாறு\nமார்ச் உச்சபட்ச விலை ₹76.34 மார்ச் 01\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 67.99 மார்ச் 27\nஞாயிறு, மார்ச் 1, 2020 ₹70.11\nவெள்ளி, மார்ச் 27, 2020 ₹74.16\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹4.05\nபிப்ரவரி உச்சபட்ச விலை ₹77.87 பிப்ரவரி 09\nபிப்ரவரி குறைந்தபட்ச விலை ₹ 70.37 பிப்ரவரி 29\nஞாயிறு, பிப்ரவரி 2, 2020 ₹72.13\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹4.38\nஜனவரி உச்சபட்ச விலை ₹80.82 ஜனவரி 12\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 72.05 ஜனவரி 31\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹5.50\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹79.97 டிசம்பர் 13\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 71.56 டிசம்பர் 06\nஞாயிறு, டிசம்பர் 1, 2019 ₹71.94\nசெவ்வாய், டிசம்பர் 31, 2019 ₹79.94\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹8.00\nநவம்பர் உச்சபட்ச விலை ₹79.65 நவம்பர் 28\nநவம்பர் குறைந்தபட்ச விலை ₹ 71.71 நவம்பர் 27\nவெள்ளி, நவம்பர் 1, 2019 ₹71.76\nவியாழன், நவம்பர் 28, 2019 ₹79.65\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹7.89\nஅக்டோபர் உச்சபட்ச விலை ₹77.58 அக்டோபர் 28\nஅக்டோபர் குறைந்தபட்ச விலை ₹ 71.78 அக்டோபர் 31\nதிங்கள், அக்டோபர் 28, 2019 ₹71.89\nவியாழன், அக்டோபர் 31, 2019 ₹77.52\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹5.63\nகரீம்நகர் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/kawasaki-z650-bs6-launched-in-india-price-update-details-020357.html", "date_download": "2020-03-28T11:42:50Z", "digest": "sha1:5BXBABHXSQN6T3ZFPFQQE7N3TDTV3MBJ", "length": 20498, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "கவாஸாகி இசட்650 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகமானது... விலை எவ்வளவு தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தீவிரம்... அதிரடி காட்டும் தமிழக அரசு... வெளியானது முக்கிய அறிவிப்பு...\n15 min ago லிமோசின் கார் பார்த்திருப்பீங்க... லிமோசின் பைக் பார்த்திருக்கீங்களா\n42 min ago 2020 ஹுண்டாய் க்ரெட்டா டர்போ காரில் கூடுதல் ட்ரைவ் மோட்கள்... சாலைகளுக்கான மோட்களும் அதிகரிப்பு\n48 min ago சூப்பர்... கேடிஎம் நிறுவனம் செய்த அசத்தலான காரியம்... இந்தியாவில் மட்டும் இல்ல... வெளிநாட்டிலும்தான்\n1 hr ago சீனாவையே மிஞ்சும் வகையில் கொரோனா சிகிச்சைக்காக தனி மருத்துவமனை... இந்திய அரசு அதிரடி..\nMovies திட்டமிடப்பட்டதா இந்தியன் 2 விபத்து கிடுக்கிப்பிடி விசாரணையின் பின்னணி.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nNews கொரோனாவிடமிருந்து காப்பாத்துற உங்களுக்கு.. நானே சமைச்சு போடறேன்.. அசத்தும் எம்எல்ஏ\nFinance 25% கூடுதல் சம்பளம்.. காக்னிசென்ட் ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..\nLifestyle கொரோனா வைரஸ் காத்திருந்து பழிவாங்குகிறதா\nTechnology Swiggy 150 நகரங்களில் மளிகை விநியோக சேவையைத் துவங்கவுள்ளதா\n கொச்சி துறைமுகத்தில் வேலை வாய்ப்பு\nSports கொரோனா ஊரடங்கு : வெளியே வந்தா இப்படி தான் நடக்கும்.. வீடியோ போட்டு வார்னிங் கொடுத்த ஜடேஜா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகவாஸாகி இசட்650 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகமானது... விலை எவ்வளவு தெரியுமா\nகவாஸாகி நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு மாடலான இசட்650 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதமே ஐக்மா 2019 கண்காட்சியில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ள அம்சங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.\nபுதிய மாசு உமிழ்வு விதி 2020 ஏப்ரல் முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதினால் அனைத்து நிறுவனங்களும் தங்களது வாகனங்களை பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக தயாரித்து வருகின்றன. அந்த வகையில் கவாஸாகி நிறுவனத்தில் இருந்து உருவாக்கப்பட்ட பைக் மாடல் தான் இசட்650 பிஎஸ்6.\nஇந்த பைக் தற்சமயம் இந்தியாவில் மெட்டாலிக் ஸ்பார்க் ப்ளாக் நிறத்தில் மட்டும் தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் முந்தைய மாடல் பைக் இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.5.69 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளதால் புதிய இசட்650 பைக்கின் விலையானது ரூ.6.25 லட்சத்தில் இருந்து ரூ.6.50 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇசட் 'சுகோமி' ஸ்டைலில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய பைக்கில் எல்இடி ஹெட்லைட்ஸ், 4.3 இன்ச் டிஎஃப்டி கலர் இன்ஸ்ட்ரூமெண்டேஷன், ரைடியோலாஜி ஆப்6 மூலம் ஸ்மார்ட்போனை இணைக்கும் வசதி, டன்லப் ஸ்போர்ட்ஸ்மேக்ஸ் ரோட்ஸ்போர்ட் டயர்கள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக எல்இடி ஹெட்லைட்டும் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்டேஷன் திரையும் பைக்கிற்கு மிகவும் இளமையான தோற்றத்தை அளிக்கின்றன.\nஇவற்றுடன் எடை குறைவான சேசிஸ் பாகங்கள் மற்றும் சவுகரியமான பயணத்திற்கு பிளவுப்படாத இணைப்பு இருக்கை அமைப்பு போன்றவையும் இந்த பிஎஸ்6 பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக்கிங் அமைப்பாக முன் சக்கரத்தில் 41 மிமீ டெலிஸ்கோப் ஃபோர்க்ஸ் மற்றும் ட்யூல்-பிஸ்டன் காலிபர்ஸை கொண்ட சக்கரத்துடன் சிறிது சுழலக்கூடிய 300மிமீ பெடல் டிஸ்க்கும் பின்சக்கரத்தில் கிடைமட்டமான பேக்-லிங் மோனோஷாக் மற்றும் சிங்கிள்-பிஸ்டன் பெடல் டிஸ்க்கும் பொருத்தப்பட்டுள்ளன.\nஇந்த பிஎஸ்6 பைக்கில் 649சிசி லிக்யூடு-கூல்டு இணையான இரட்டை என்ஜின் அமைப்பை கவாஸாகி நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8,000 ஆர்பிஎம்-ல் 68 பிஎச்பி பவரையும் 6,700 ஆர்பிஎம்-ல் 64 என்எம் டார்க் திறனையும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வெளிப்படுத்துகிறது. முன்னதாக இதன் முந்தைய மாடலில் பொருத்தப்பட்டிருந்த பிஎஸ்4 என்ஜின் இதே பிஎச்பி பவரை தான் வழங்கியது. ஆனால் டார்க் திறன் பிஎஸ்6 அப்டேட்டால் 1.7 என்எம் அதிகரித்துள்ளது.\nஅதேபோல் முந்தைய மாடல் 190 கிலோ எடை கொண்டது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிஎஸ்6 மாடல் பைக் 187 கிலோ எடை கொண்டதாக உள்ளது. இதன் பெட்ரோல் டேங்க் 15 லிட்டர் கொள்ளவை கொண்டது. மற்றப்படி தரையிலிருந்து இருக்கையின் உயரம் 790மிமீ, க்ரவுண்ட் கிளியரென்ஸ் 130மிமீ போன்றவற்றில் எந்த மாற்றத்தையும் கவாஸாகி நிறுவனம் ஏற்படுத்தவில்லை.\nஅடுத்த ஆண்டில் விற்பனையை துவங்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த இசட்650 பிஎஸ்6 பைக் தனது பிரிவில் உள்ள சிஎஃப் மோட்டோ 650என்கே, பெனெல்லி டிஎன்டி 600ஐ மற்றும் லியோன்சினோ 500 போன்ற மாடல் பைக்குகளுடன் போட்டியிடவுள்ளது.\nலிமோசின் கார் பார்த்திருப்பீங்க... லிமோசின் பைக் பார்த்திருக்கீங்களா\nகவாஸாகி இசட்900 பைக்கிற்கு குவியும் வரவேற்பு... இதுதான் இப்போதைக்கு டாப்...\n2020 ஹுண்டாய் க்ரெட்டா டர்போ காரில் கூடுதல் ட்ர���வ் மோட்கள்... சாலைகளுக்கான மோட்களும் அதிகரிப்பு\nகவாஸாகி இசட்900 பிஎஸ்-4 லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nசூப்பர்... கேடிஎம் நிறுவனம் செய்த அசத்தலான காரியம்... இந்தியாவில் மட்டும் இல்ல... வெளிநாட்டிலும்தான்\nகவாஸாகி நிஞ்சா 300 பிஎஸ்6 பொது சாலையில் சோதனை ஓட்டம்...\nசீனாவையே மிஞ்சும் வகையில் கொரோனா சிகிச்சைக்காக தனி மருத்துவமனை... இந்திய அரசு அதிரடி..\nநிஞ்சா 300 பைக்கின் தயாரிப்பு& விற்பனை நிறுத்தம்... கவாஸாகி அதிரடி முடிவு..\nபயணிகள் வாகனப் பிரிவை தனி நிறுவனமாக மாற்றுகிறது டாடா மோட்டார்ஸ்\nபிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய கவாஸாகி இசட்900 பைக் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.4.9 லட்ச ஆரம்ப விலையில் 2020 மாருதி சுசுகி செலிரியோ எக்ஸ் பிஎஸ்6 கார் அறிமுகம்...\nநிஞ்சா இசட்எக்ஸ்-14ஆர் பைக்கை அடுத்த ஆண்டில் மட்டுமே வாங்க முடியும்... இதுதான் காரணம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஇந்திய நிறுவனத்தை வழக்கால் வென்ற ஜெர்மன் நிறுவனம்... என்ன வழக்கு தெரிஞ்சா நிச்சயம் ஷாக் ஆய்ருவீங்க\nகொரோனா நோயாளிகளை காப்பாற்ற களமிறங்கும் மாருதி சுஸுகி\nவேகமாக பரவும் கொரோனா வைரஸ்... எல்லாரும் ஆசைப்பட்ட அறிவிப்பு வெளியானது... மத்திய அரசு அதிரடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/imf", "date_download": "2020-03-28T11:30:58Z", "digest": "sha1:NAOU4BKVKORD3RIOO63YWGVZQ3BYVYZP", "length": 10709, "nlines": 112, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Imf News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nஉலக பொருளாதாரத்தை துவைத்து எடுக்கும் கொரோனா IMF சொல்லும் அட்வைஸ் இதோ\nஎங்கும் கொரோனா வைரஸ், எதிலும் கொரோனா வைரஸ். உலகமே கொரோனா பயத்தில் மிரண்டு போய் இருக்கிறது. மனிதர்களின் உயிர் முதல் உடைமைகள் வரை எல்லாமே கொரோனா வைரஸா...\nஜிஎஸ்டி அமலாக்கத்தில் சிக்கல்.. சொல்கிறது IMF\nசரக்கு மற்றும் சேவை, செல்லமாக ஜிஎஸ்டி வரி, கடந்த ஜூலை 01, 2017 அன்று நடைமுறைக்கு வந்தது. ஒரே தேசம் ஒரே வரி என்பது தான் இந்த ஜிஎஸ்டியின் பெரு முழக்கமாக இருந...\nஇந்திய பொருளாதாரம் முன்பை விட மோசமா இருக்கு.. உடனடியா நடவடிக்கை எடுங்க.. எச்சரிக்கும் ஐஎம்எஃப்..\nஇந்தியாவில் நிலவி வரும் மோசமான மந்த நிலைக்கு மத்தியில், ஏற்கனவே ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. ஏற்கனவே இதைப் பற்றி பல முறை அலச...\nஅதிவேகமாக பரவும் கொரோனா.. சர்வதேச பொருளாதார��்திலும் எதிரொலிக்கும்.. ஐஎம்எஃப்..\nசீனாவின் புதிய கொரோனா வைரஸ் தாக்கத்தால் சர்வதேச பொருளாதாரத்தில் வீழ்ச்சி நிச்சயம் இருக்கும். ஆனால் அதை தற்போது சொல்வது மிக கடினம். எனினும் நிச்சயம...\n15 வருடம் தான்.. வளைகுடா நாடுகள் முடிந்தது.. மாபெரும் எச்சரிக்கை..\nஆடம்பரத்திலும், செல்வத்திலும் திளைத்திருக்கும் வளைகுடா நாடுகள் இன்னும் 15 வருடத்தில் ஏழை நாடாக மாறிவிடும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..\nஇந்திய மந்த நிலை தற்காலிகம் தான்.. IMF\nஇந்தியாவில் நிலவிக் கொண்டு இருக்கும் பொருளாதார மந்த நிலை, பார்ப்பதற்கு தற்காலிகமானதாகத் தான் தெரிகிறது என, சர்வதேச பன்னாட்டு நிதியத்தின் (IMF) நிர்வ...\nஐஎம்எஃப் மீதும், கீதா கோபிநாத் ஆகியோர் அரசின் தாக்குதலுக்கு உள்ளாகலாம்.. எச்சரிக்கும் ப சிதம்பரம்\nடெல்லி: இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியை குறைவாக மாற்றியமைத்தமைக்கு, சர்வதேச நாணய நிதியம் மற்றும் அதன் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் மீத...\nஇந்தியாவின் வளர்ச்சி இம்புட்டு தான்.. புட்டு புட்டு வைத்த ஐஎம்எஃப்.. இன்னும் என்ன நடக்க போகிறதோ\nகடந்த 2019ம் ஆண்டு இந்தியாவுக்கு மிக மோசமான ஆண்டாகவே இருந்தது என்று கூறலாம். ஏனெனில் அந்தளவுக்கு எந்த பக்கம் எடுத்தாலும் அடி வாங்கிக் கொண்டே இருந்தத...\nஇந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. ஐஎம்எஃப் எச்சரிக்கை..\nஇந்திய பொருளாதாரம் குறிப்பிடத் தகுந்த மந்த நிலையில் இருப்பதாகவும், அதனை நீக்க உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சர்வதேச நாணய நிதியம் ...\nமத்திய அரசுக்கு கீதா கோபிநாத் எச்சரிக்கை.. வருவாயை பெருக்க வழியைக் கண்டுபிடியுங்கள்..\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மிக மோசமான மந்த நிலையில் இருக்கும் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்த...\nகார்பரேட் வரி குறைப்பு சரி.. வருவாயை பெருக்க என்ன செய்தீர்கள்.. IMF கீதா கோபிநாத் சாடல்..\nமும்பை: இந்திய பொருளாதாரம் குறித்தான பல அறிக்கைகள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், அவற்றில் பல இந்திய பொருளாதாரத்திற்கு எதிரானதாகவே உள்ளன. அதில...\nஇந்தியாவின் வளர்ச்சி இவ்வளவு தான்.. கவனமாக செயல்படுங்கள்.. எச்சரிக்கும் ஐஎம்எஃப்..\nசிங்கப்பூர்: ஐஎம்எஃப் எனப்படும் ச���்வதேச நாணய நிதியம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் (2020) வெறும் 7 சதவிகிதமாக மட்டுமே இருக்கும் எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/02/12195231/1078277/BJP-AIADMK-Alliance-Thirumavalavan.vpf", "date_download": "2020-03-28T11:48:58Z", "digest": "sha1:7HODXG4OOVJLOGWH6MGL7GA6AFHKMZH3", "length": 9485, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "\"பாஜகவோடு இணைந்து செயல்படும் வரை தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியமைக்க முடியாது\" - அதிமுகவிற்கு திருமாவளவன் எச்சரிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"பாஜகவோடு இணைந்து செயல்படும் வரை தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியமைக்க முடியாது\" - அதிமுகவிற்கு திருமாவளவன் எச்சரிக்கை\nடெல்லியை போன்று 3-வது முறையாக ஆட்சியமைப்போம் என்ற அதிமுகவின் கனவு,பாஜகவோடு இணைந்து செயல்படும் வரை நிறைவேறாது என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nடெல்லியை போன்று 3-வது முறையாக ஆட்சியமைப்போம் என்ற அதிமுகவின் கனவு,பாஜகவோடு இணைந்து செயல்படும் வரை நிறைவேறாது என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார்.\nராமதாஸ் மீதான திமுகவின் அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nபஞ்சமி நில விவகாரம் தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மீது திமுகவை சேர்ந்த ஆர்.எஸ் பாரதி, எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.\nதுப்புரவு பணியாளர்களுக்கு முகக் கவசம் - தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் வழங்கினார்\nசென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முககவசங்கள் , கிருமிநசினி மருந்துகளை சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.\nகொரானோ பாதிக்கப்பட்டவரின் செல்போனை பயன்படுத்தியதால் தூய்மை பணியாளர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்\nகொரானோ பாதிக்கப்பட்டவரின் செல்போனை பயன்படுத்தியதால் மருத்துவ தூய்மை பணியாளர்கள் 3பேர் பணியிடை நீக்கம் செய்ததுடன் கொரோனா வார்டில் தனிமை படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபெங்களூருவில் தமிழக தொழிலாளர்கள் - சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிப்பு\nகர்நாடக மாநிலம் பெங்களுர் அருகே தங்கி கட்டட வேலை பார்த்த திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் சம்பளத்தை பெற்று கொண்டு குடும்பத்துடன் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.\nகடலூர் மாவட்டத்தில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு\nகடலூர் மாவட்டத்தில் ட்ரோன் மூலம் குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டன...\nசினிமா பாடலை பாடி கொரோனா விழிப்புணர்வு செய்த போலீஸ்காரர்\nதேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்களுக்கு பல்வேறு நூதன தண்டனை கொடுத்து வருகின்றனர்.\nஅரசின் உத்தரவுகளுக்கு செவிசாய்க்காமல் அலட்சியம் செய்த மக்கள் - கடைக்கு பூட்டுபோட்ட அதிகாரிகள்\nமணப்பாறையில் அரசின் உத்தரவுகளுக்கு செவிசாய்க்காமல், சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியதால், கொதித்தெளுந்த அதிகாரிகள் கடைகளுக்கு பூட்டுபோட்டனர்.\nதிருச்சியில் ஊரடங்கு சட்டத்தை மீறியதாக 2115 பேர் கைது\nதிருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட , திருச்சி, புதுகை, கரூர், போன்ற 8 ளில் நேற்று 344 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 428 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/02/14045445/1078478/Salem-Gun-Shooting-Peoples-Injury.vpf", "date_download": "2020-03-28T11:27:41Z", "digest": "sha1:I4A7JJ4J3PASVNF6KEVLID6OAXZMZV42", "length": 9891, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "மதுபோதையில் துப்பாக்கியை அழுத்தியதில் இருவர் காயம் - விசைத்தறி தொழிலாளி கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமதுபோதையில் துப்பாக்கியை அழுத்தியதில் இருவர் காயம் - விசைத்தறி தொழிலாளி கைது\nசேலம் மாவட்டம் பெரியசீரகாபாடி கிராமத்தில் ரமேஷ் என்பவர், மதுபோதையில் தனது குருவி சுடும் துப்பாக்கியை அழுத்தியதில், எதிரே நின்ற வெங்கடாசலம்,முருகன் ஆகியோர் மீது பால்ரஸ் பாய்ந்து காயமடைந்தனர்.\nசேலம் மாவட்டம் பெரியசீரகாபாடி கிராமத்தில் விசைத்தறி தொழிலாளி ரமேஷ் என்பவர், மதுபோதையில் தனது குருவி சுடும் துப்பாக்கியை அழுத்தியதில், எதிரே நின்ற வெங்கடாசலம்,முருகன் ஆகியோர் மீது பால்ரஸ் பாய்ந்து காயமடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், ரமேஷை கைதுசெய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு\nஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\n(06.03.2020) - அரசியல் ஆயிரம்\n(06.03.2020) - அரசியல் ஆயிரம்\nகும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்\nகும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.\nகோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்க ஏற்பாடு\nகொரோனா அச்சம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளது.\nபெங்களூருவில் தமிழக தொழிலாளர்கள் - சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிப்பு\nகர்நாடக மாநிலம் பெங்களுர் அருகே தங்கி கட்டட வேலை பார்த்த திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் சம்பளத்தை பெற்று கொண்டு குடும்பத்துடன் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.\nகடலூர் மாவட்டத்தில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு\nகடலூர் மாவட்டத்தில் ட்ரோன் மூலம் குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டன...\nசினிமா பாடலை பாடி கொரோனா விழிப்புணர்வு செய்த போலீஸ்காரர்\nதேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்களுக்கு பல்வேறு நூதன தண்டனை கொடுத்து வருகின்றனர்.\nஅரசின் உத்தரவுகளுக்கு செவிசாய்க்காமல் அலட்சியம் செய்த மக்கள் - கடைக்கு பூட்டுபோட்ட அதிகாரிகள்\nமணப்பாறையில் அரசின் உத்தரவுகளுக்கு செவிசாய்க்காமல், சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியதால், கொதித்தெளுந்த அதிகாரிகள் கடைகளுக்கு பூட்டுபோட்டனர்.\nதிருச்சியில் ஊரடங்கு சட்டத்தை மீறியதாக 2115 பேர் கைது\nதிருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட , திருச்சி, புதுகை, கரூர், போன்ற 8 ளில் நேற்று 344 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 428 பேர் கைது செய்யப்பட்டனர்.\nசேலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு\nசேலத்தில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/02/15053646/1088565/Cummunist-Party-Mutharasan-Comment-Budget.vpf", "date_download": "2020-03-28T11:53:45Z", "digest": "sha1:XJC6VCWG44DIZIOQT35CVBHVGZR22F3U", "length": 10069, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "\"நிதிநிலை அறிக்கை ஏமாற்றத்தை அளித்திருக்கிறது\" - இந்திய கம்யூ. கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"நிதிநிலை அறிக்கை ஏமாற்றத்தை அளித்திருக்கிறது\" - இந்திய கம்யூ. கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தகவல்\nநிதிநிலை அறிக்கை, தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.\nநிதிநிலை அறிக்கை, தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிப்பதாக இந்திய கம்யூனி��்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை கூறினார்.\nஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு\nஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\n(06.03.2020) - அரசியல் ஆயிரம்\n(06.03.2020) - அரசியல் ஆயிரம்\nகும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்\nகும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.\nகோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்க ஏற்பாடு\nகொரோனா அச்சம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளது.\nகொரானோ பாதிக்கப்பட்டவரின் செல்போனை பயன்படுத்தியதால் தூய்மை பணியாளர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்\nகொரானோ பாதிக்கப்பட்டவரின் செல்போனை பயன்படுத்தியதால் மருத்துவ தூய்மை பணியாளர்கள் 3பேர் பணியிடை நீக்கம் செய்ததுடன் கொரோனா வார்டில் தனிமை படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபெங்களூருவில் தமிழக தொழிலாளர்கள் - சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிப்பு\nகர்நாடக மாநிலம் பெங்களுர் அருகே தங்கி கட்டட வேலை பார்த்த திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் சம்பளத்தை பெற்று கொண்டு குடும்பத்துடன் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.\nகடலூர் மாவட்டத்தில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு\nகடலூர் மாவட்டத்தில் ட்ரோன் மூலம் குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டன...\nசினிமா பாடலை பாடி கொரோனா விழிப்புணர்வு செய்த போலீஸ்காரர்\nதேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்களுக்கு பல்வேறு நூதன தண்டனை கொடுத்து வருகின்றனர்.\nஅரசின் உத்தரவுகளுக்கு செவிசாய்க்காமல் அலட்சியம் செய்த மக்கள் - கடைக்கு பூட்டுபோட்ட அதிகாரிகள��\nமணப்பாறையில் அரசின் உத்தரவுகளுக்கு செவிசாய்க்காமல், சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியதால், கொதித்தெளுந்த அதிகாரிகள் கடைகளுக்கு பூட்டுபோட்டனர்.\nதிருச்சியில் ஊரடங்கு சட்டத்தை மீறியதாக 2115 பேர் கைது\nதிருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட , திருச்சி, புதுகை, கரூர், போன்ற 8 ளில் நேற்று 344 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 428 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/5g-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-03-28T12:31:13Z", "digest": "sha1:CBJL4FCGOGOCZGG3H4BEHN3FLPBZS6SX", "length": 6769, "nlines": 48, "source_domain": "www.epdpnews.com", "title": "5G விஞ்ஞாபனத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கைச்சாத்து! - EPDP NEWS", "raw_content": "\n5G விஞ்ஞாபனத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கைச்சாத்து\nஅடுத்த தலைமுறை அலைபேசி வலையமைப்பை வேகமாக அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, உலகத்திலுள்ள சில பாரிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 5G விஞ்ஞாபனத்தில் கைச்சாத்திட்டுள்ளன.\nமேற்குறித்த விஞ்ஞாபனமானது, ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள ஒவ்வொரு நாட்டிலும் 5G அலைபேசி வலையமைப்பை 2020ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்துவதை நோக்காகக் கொண்டது ஆகும். எவ்வாறெனினும் தற்போதைய இணைய நடுநிலைத்தன்மை விதிகளானது, மேற்குறித்த நோக்கத்துக்கு தடையாக இருக்குமெனவும் குறிப்பிடத்தக்க நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தும் எனவும் குறித்த விஞ்ஞாபனம் தெரிவிக்கிறது.\nமேற்படி ஒப்பந்தத்தில், பி.டி, நொக்கியா, ஒரேஞ், வொடாஃபோன், டொச்சே டெலிகொம் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மேற்படி விஞ்ஞா���னத்தில் கைச்சாதிட்டுள்ளன.\nஇணைய நடுநிலைத்தன்மையின் கோட்பாடு என்னவெனில், அனைத்து இணையத் தரவுப் போக்குவரத்தும் சமமாகப் பேணப்படுவதுடன், எந்தவொரு இணைய வழங்குநரும் ஏனைய இணைய வழங்குநரை விட அனுகூலத்தை பெறாமல் இருப்பதாகும். இத்தகைய முறையினாலேயே, இணையத்தில், இலவசமான மற்றும் திறந்த போட்டியை உருவாக்க முடியும் என இதற்காக பிரசாரம் செய்வோர் தெரிவிக்கின்றனர்.\nஇந்நிலையில், புத்தாக்கத்தை ஊக்குவிக்கின்ற நடைமுறைக்கேற்ற விதிகளுடன் திறந்த இணையத்துக்கான தேவை குறித்து ஐரோப்பிய ஒன்றியமும் அதன் அங்கத்துவ நாடுகளும் ஒருமித்த கருத்துக்கு வரவேண்டும் என்று 5G விஞ்ஞாபனம் தெரிவிக்கின்றது.\n5G எனப்படுவது ஐந்தாவது தலைமுறை அலைபேசி வலையமைப்பு என்பதோடு, தற்போதிருக்கின்ற 3G, 4Gஐ விட குறிப்பிடத்தக்களவு வேகமானதும் ஆகும்.\nதுருக்கிக்கு எதிராக ஜெர்மனி நடாளுமன்றில் தீர்மானம்\n5 ஆண்டுகளில் 298 இந்தியர்களுக்கு குடியுரிமை - பாகிஸ்தான்.\nசீன மொழியான மாண்டரினை ஆட்சி மொழியாக்க பாக். செனட் சபை ஒப்புதல்\nஇலங்கை அகதிகள் சென்னையில் பேரணி\nஉறுதிமொழியையும் மீறித் தொடரும் அமெரிக்க பிலிப்பைன்ஸ் கூட்டு இராணுவப் பயிற்சி\nபூரான்களின் விஷம் தொடர்பில் புதிய தகவல்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2013/05/rs.html", "date_download": "2020-03-28T11:49:39Z", "digest": "sha1:MMTRXVYGHVETJOQ2DS77COG7IIODQAPB", "length": 16437, "nlines": 240, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை மெஸ் - ஸ்ரீ பாலாஜி ஹோம்லி மெஸ் - R.S.புரம், கோவை", "raw_content": "\nகோவை மெஸ் - ஸ்ரீ பாலாஜி ஹோம்லி மெஸ் - R.S.புரம், கோவை\nR.S.புரம்.ஒரு மதிய வேளை...பசி பட்டைய கிளப்பவே டி பி ரோட்டுல இருக்கிற அசைவ ஹோட்டலான ஸ்ரீ பாலாஜி ஹோம்லி மெஸ் போனோம்.கூட்டம் நிறைந்து இருந்தது.இந்த ஹோட்டலில் எப்பவும் கூட்டம் இருந்து கிட்டே இருக்கும்.ஏன்னா இந்த டி பி ரோடு ஏரியாவுல ஒரு நல்ல விலை குறைவான டேஸ்ட் இருக்கிற ஒரு அசைவ மெஸ் இதுதான்.நல்ல காரம் சாரமா சாப்பிடனும்னா இங்க போலாம்.இந��த ஹோட்டலில் தனிச்சிறப்பு என்னவெனில் பரிமாறும் சர்வர்கள் அனைத்தும் மகளிர் மட்டுமே முதலாளி தவிர்த்து.\nநாங்கள் போனபோது பக்கத்து டேபிளில் அம்மணிகள் கூட்டம் ஒரு கட்டு கட்டிக்கொண்டிருந்தது.அவர்களுக்கு தோதுவாய் அருகில் உள்ள டேபிளில் அமர்ந்து கொண்டோம்.வந்த சர்வர் பெண்மணியிடம் பிரியாணி, சாப்பாடு, வஞ்சிரம் மீன், மட்டன் சுக்கா, பணியாரம் இதெல்லாம் ஆர்டர் பண்ணிட்டு காத்திருந்தோம்.அசைவத்தில் ஒவ்வொரு அயிட்டமாக போர்டில் எழுதி வைத்து இருந்தனர்.பார்த்துக்கொண்டே எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.\nநம்ம கூட வந்த நண்பர் குழந்தை மாதிரி...எலும்பில்லாம தான் சாப்பிடுவார். மூளை, ஈரல், போன்லெஸ் சிக்கன் இப்படித்தான்...அவரு ஆசையா மூளை இருக்கான்னு அந்த பெண்மணியிடம் கேட்க, ஒரு படத்தில் வந்த காமெடி ஞாபகம் வந்து தொலைக்க.....அடேய்...அப்படிலாம் கேட்காத....ஆட்டு மூளை இருக்கான்னு கேளு என்று சொல்லவும் அப்படியே வாய் மொழிந்தான்.அது போலவே அந்த பெண்மணியும் இல்லை என்று சொல்லவும் ரொம்பவும்.....ஃபீலிங்ஸ்....\nஎனக்கு பிரியாணியும் பக்கத்து இலைக்கு சாப்பாடும் வந்தது.மூன்று வித குழம்பு...மட்டன், சிக்கன், மீன் என ஒரு சின்ன பாத்திரத்தில் வைத்தனர்.இதுவே ஹரி பவன் என்றால் வாளி வாளியாக வைத்து இருப்பார்கள்.கூடவே தேடிப்பார்த்தால் கொஞ்சம் பீஸ் இருக்கும்.குழம்பு கறி இன்னும் சுவையாக இருக்கும்.இங்கு குழம்பு நன்றாக இருந்தது.\nபிரியாணி சுமார் ரகம் தான்.ஆனால் மட்டன் நன்றாக வெந்து இருந்தது.கூட இருக்கிற குழம்புடன் கலந்து கட்டி அடிக்க சுவையுடன் தான் இருந்தது.\nவஞ்சிரம் மீன் சுவை...அது எப்போதும் நன்றாக இருக்கும்.என்ன.... அளவில் சிறியதாக இருந்தது.ஆனா டேஸ்ட் சூப்பர்.\nஅதுபோலவே மட்டன் சுக்கா...ஒரு 6 பீஸ் தான் இருக்கும்.பெப்பர் போட்டு பிரட்டி இருந்தனர்.சுவை நன்றாக இருந்தது.\nகடைசியாக வந்த ஒன்று பணியாரம்.முட்டையில் செய்தது.இது எப்போது ஆர்டர் பண்ணினாலும் சூடாக கேளுங்கள்..அப்போது தான் நன்றாக இருக்கும்.இந்த தடவை ஆறி போனதை வைத்து விட்டனர்.டேஸ்ட் சுமார்தான்.சூடாய் இருந்தால் சூப்பராக இருக்கும்.அப்படியே சிக்கன் மட்டன் குழம்பில் தொட்டு சாப்பிட சூப்பராய் இருக்கும்.\nஅதுக்கப்புறம் நண்பர் ஒவ்வொரு குழம்பு ஊத்தி ஒரு வெட்டி வெட்டிக்கொண்டிருந்தார்.கடைசிய��ல் ரசம் , தயிர் என முடித்து விட்டு திருப்தியாய் வெளியே வந்தோம்.\nஇதெல்லாம் சேர்த்து விலை 355 ஆனது.விலை குறைவு தான்.இந்த காஸ்ட்லி R.S.புரம் ஏரியாவில் இந்த ஹோட்டல்தான் விலை குறைவு.கொஞ்ச தூரம் தள்ளி சென்றால் KFC சிக்கன் இருக்கிறது. அந்தப்பக்கம் சென்றால் அன்னபூர்ணா இருக்கிறது.இரண்டும் விலை அதிகம்.அதுவுமில்லாமல் வீட்டு முறைப்படி செய்து தருவதால் மிக நன்றாக இருக்கிறது.\nடிபி ரோட்டில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எதிரில் இந்த ஹோட்டல் அமைந்து இருக்கிறது.ஒரு சின்ன சந்து மாதிரி தான் செல்லும்.ஆனால் உள்ளே விசாலமான இடத்தில் அமைந்து இருக்கிறது.தகர சீட் போட்டு இருப்பதால் மதியம் சென்றால் வேர்க்க விறுவிறுக்க சாப்பிடலாம்.அது இரு சுகமான அனுபவத்தினை தரும்.\nஅப்புறம் இங்க முடித்து விட்டு சிக்னல் தாண்டி இருக்கிற பெட்ரோல் பங்க் அருகில் குல்பி ஐஸ் சாப்பிட்டு விட்டு கிளம்பினோம்.\nLabels: R.S.புரம், கோவை, கோவை மெஸ், பிரியாணி, மட்டன்\nஉங்க விமர்சனமே சாப்ட மாதிரி ஆகிருச்சு\nஅனைவருக்கும் அன்பு May 7, 2013 at 10:41 AM\nஎங்களுக்கு பிரியாணியே பிடிக்காது அதனால சொல்ல வார்த்தை ஏதும் உணத்தியா இல்லை\nதிண்டுக்கல் தனபாலன் May 7, 2013 at 12:12 PM\nஎலும்பில்லாம சாப்பிட்டா சாப்பிட்ட மாதிரியே இருக்காது..\nஆமா...தனபாலன் சார்...நல்லி எலும்பை கடிச்சி உறியற டேஸ்ட் இருக்கே....யப்ப்ப்பா..\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கோவைக்கு முதல் இடம் தருவேன் உணவின் ருசிக்கு.\nகண்டிப்பா...சிறுவாணி தண்ணி டேஸ்ட் தான்...\nஆகா.. சூப்பர் மச்சி.. எப்போ போலாம் மச்சி\nபில் தர நீ ரெடின்னா நான் இப்பவே ரெடி...மச்சி...\nவாயில தண்ணியா கொட்டுது எனக்கு...பாவிகளா அண்ணனை விட்டுட்டு ஒத்தைக்கு போயி புல் கட்டா கட்டிட்டீங்களே...\nஅண்ணே..அரிவாளை அவசரப்பட்டு தூக்கிடாதீங்க...கண்டிப்பா போலாம்.ஒரு நாள்///\nபயணம் - ஆனை கொட்டில், குருவாயூர் , கேரளா (Anathava...\nஅருள்மிகு ஆஞ்சநேயர் கோவில், மெட்டாலா கணவாய், ராசிப...\nஅருள்மிகு அவினாசியப்பர் / அவினாசிலிங்கேசுவரர் கோவ...\nமுனைவர் பட்டாபட்டி - ஆழ்ந்த இரங்கல்கள்\nகோவை மெஸ் - ஸ்ரீ பாலாஜி ஹோம்லி மெஸ் - R.S.புரம், க...\nஸ்ரீராமர் கோவில், திருப்பரயார் (Thriprayar ) திருச...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்���லாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/10/Mahabharatha-Bhishma-Parva-Section-041.html", "date_download": "2020-03-28T11:46:38Z", "digest": "sha1:JHXPDY4ODMZX5RMADD5VSFQGCGB3N3MM", "length": 43630, "nlines": 140, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "முழு மஹாபாரதம்: மூவித நம்பிக்கைகளின் அறம் - சிரத்தாத்ரய விபாக யோகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 041", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nமூவித நம்பிக்கைகளின் அறம் - சிரத்தாத்ரய விபாக யோகம் - பீஷ்ம பர்வம் பகுதி - 041\n(பகவத்கீதா பர்வம் – 29) {பகவத் கீதை - பகுதி 17}\nபதிவின் சுருக்கம் : நம்பிக்கை, எண்ணங்கள், செயல்கள் மற்றும் உண்ணும் பழக்கங்கள் ஆகியவற்றில் உள்ள மூன்று விதங்களை மூன்று வித குணங்களுடன் தொடர்பு படுத்திக் கிருஷ்ணன் விளக்குவது...\n கிருஷ்ணா, சாத்திரங்களின் விதிகளைக் கைவிட்டாலும், நம்பிக்கையுடன் வேள்வி செய்பவர்களின் நிலை என்ன அது நற்குணத்தினுடையதா {சத்வமா}\" என்று கேட்டான் {அர்ஜுனன்}. 17:1\nஅதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, \"பண்புருவங்களின் (உயிரினங்களின்) நம்பிக்கைகள் மூன்று வகைப்படும். அவை அதனதன் (தனிப்பட்ட) இயல்பில் தோன்றுகின்றன. நன்னம்பிக்கை {நற்குணத்தால் விளையும் நம்பிக்கை = சாத்விகம்}, உணர்வுமிகுதியின் நம்பிக்கை {பேரார்வத்தால் உண்டாகும் நம்பிக்கை = ராஜசம்} மற்றும் மூடநம்பிக்கை {இருளால் உண்டாகும் நம்பிக்கை = தாமசம்} என்பவையே அவையாகும். அவற்றை இப்போது கேட்பாயாக. 17:2\n பாரதா {அர்ஜுனா}, ஒருவனின் நம்பிக்கையானது, அவனது சொந்த இயல்புக்கு தகுந்தபடியே அமைகிறது. இங்கே இருக்கும் ஓர் உயிர் நம்பிக்கை நிறைந்தே இருக்கிறது {மனிதன் எவனும் நம்பிக்கை நிறைந்தவனாகவே இருக்கிறான்}; ஒருவனின் நம்பிக்கை எதுவானாலும், அதுவே அவனாவா��். 17:3\n1. நற்குணம் கொண்டவர்கள் {சாத்விகர்கள்} தேவர்களை வழிபடுகிறார்கள்;\n2. பேரார்வ குணம் கொண்டோர் {ராஜசர்கள்} யக்ஷர்களையும், ராட்சசர்களையும் {வழிபடுகிறார்கள்};\n3. இருள் குணம் கொண்ட மக்கள் {தாமசர்கள்} இறந்தோரின் ஆவிகளையும், பூதக் கூட்டங்களையும் {பிரேத, பூத கணங்களை} வழிபடுகிறார்கள். 17:4\nபாசாங்குத்தனம், செருக்கு ஆகியவற்றுக்குத் தன்னை இழந்து, பற்றில் விருப்பம் கொண்டு, வன்முறையில் ஈடுபட்டு, சாத்திரங்களால் விதிக்கப்படாத கடும் தவத்துறவுகளைப் பயின்று, (தங்கள்) உடல் உறுப்புகளின் தொகுதியையும் {பூதத்தொகுதியையும்}, (அவர்களின்) உடல்களுக்குள் நிலைத்திருக்கும் என்னையும் துன்புறுத்தி {சித்திரவதைக்குள்ளாக்கி} வரும் பகுத்தறிவில்லாத அம்மனிதர்கள், அசுர குணங்கொண்டவர்களாக அறியப்பட வேண்டும். 17:5-6\nஅனைவருக்கும் விருப்பமான உணவும் மூன்று வகையானதாக இருக்கிறது. வேள்வி, நோன்பு {தவம்}, கொடைகள் {தானங்கள்} ஆகியனவும் அதே போலவே உள்ளன (மூன்று வகையாக உள்ளன). அவற்றின் வேறுபாடுகளைப் பின்வருமாறு கேட்பாயாக. 17:7\n{மூன்று வகை உணவு முறைகள்:}\n1. வாழ்நாளின் அளவு, சக்தி, பலம், நோயின்மை {ஆரோக்யம்}, நன்னிலை, இன்பம் ஆகியவற்றை அதிகரித்து, சுவையுள்ளதாக, எண்ணெய்ப் பசையுள்ளதாக {குழம்பாக}, சத்துள்ளதாக, ஏற்கத்தக்க இனிமையுள்ளதாக இருக்கும் உணவு வகைகளே நல்லோரால் {சத்வ குணமுள்ளோரால்} [1] விரும்பப்படுகின்றன. 17:8\n[1] இந்த இடத்தில் கங்குலியில் liked by God என்று இருக்கிறது. அஃது அச்சுப்பிழையாகவோ, ஸ்கேன் செய்ததில் ஏற்பட்ட குழப்பமாகவோ இருக்க வேண்டும். அங்கே liked by Good என்றே இருந்திருக்க வேண்டும். மூலத்தில் அது \"ஸாத்த்விகப்ரியா sāttvikapriyāḥ\" என்றே இருக்கிறது. அதனால் நானும் நல்லோர் விரும்புகின்றனர் என்று மொழிபெயர்த்திருக்கிறேன்.\n2. கசப்பு, புளிப்பு, உப்பு, மிகுந்த சூடு, உறைப்பு, உலர்ந்த நிலை, எரிச்சல் ஆகியவற்றைக் கொண்டு, வலி, துயரம், நோய் ஆகியவற்றை உண்டாக்கும் உணவு வகைகள் உணர்ச்சிமிக்கோரால் {ராஜச குணமுள்ளோரால்} விரும்பப்படுகின்றன. 17:9\n3. குளிர்ந்த, சுவையற்ற, அழுகிய, கெட்டுப் போன, பிறர் ஏற்க மறுத்த {எச்சிலான}, தூய்மையற்ற உணவு, இருள் தன்மை கொண்ட மனிதர்களால் {தமோ குணமுள்ளோரால்} விரும்பப்படுகிறது. 17:10\n{மூன்று வகை வேள்வி முறைகள்:}\n1. விதிகள் பரிந்துரைக்கும்படி, (அதனால் ஏற்படும்) பலனில் எ��்த எதிர்பார்ப்பும் {ஏக்கமும்} இல்லாமல், வேள்வி புரிவதே கடமை என்று மனத்தில் தீர்மானித்து மனிதர்களால் எது {எந்த வேள்வி} செய்யப்படுமோ, அந்த வேள்வியே நல்லதாகும் {சத்துவக் குணமுடையதாகும்}. 17:11\n2. ஆனால் பலனை எதிர்பார்த்தும், ஆடம்பரத்திற்காகவும் எது செய்யப்படுமோ, ஓ பரதமகன்களின் தலைவனே {அர்ஜுனா}, அந்த வேள்வி பேரார்வ {ரஜோ} குணம் கொண்டது என்று அறிவாயாக. 17:12\n3. விதிக்கு எதிரானது, {பிறருக்கு} உணவு அளிக்கப்படாதது, (புனித வரிகளைக் கொண்ட) மந்திரங்கள் அற்றது, துணை செய்த அந்தணர்களுக்குக் கூலி கொடுக்காதது, நம்பிக்கையில்லாமல் செய்யப்படுவது எதுவோ, அந்த வேள்வி இருள் {தமோ} குணம் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. 17:13\n{மூன்று வகை நோன்பு{தவ} முறைகள்:}\n1. தேவர்கள், மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்}, குருக்கள், அறிஞர்கள் ஆகியோரை வணங்குதல், தூய்மை, நேர்மை, பிரம்மச்சரியப் பயிற்சி, தீங்கிழையாமை ஆகியவற்றைக் கொண்டே உடலின் தவம் அமைவதாகச் சொல்லப்படுகிறது. 17:14\nகோபத்தைத் தூண்டாத, உண்மையான, இனிமையான, நன்மை விளைவிப்பதான பேச்சு மற்றும் ஊக்கமான வேத கல்வி ஆகியனவே பேச்சின் தவமாகச் சொல்லப்படுகின்றன. 17:15\nமன அமைதி, மென்மை, குறைவாகப் பேசும் தன்மை {மௌனம்}, தற்கட்டுப்பாடு, மனநிலையின் தூய்மை ஆகியனவே மனத்தின் தவமாகச் சொல்லப்படுகின்றன. 17:16\nஇந்த மூன்று வகைத் தவங்கள், {அதன்} பலனில் ஆசையற்ற அர்ப்பணிப்புள்ள மனிதர்களால் {யோகிகளால்} முழு நம்பிக்கையுடன் செய்யப்பட்டால், அது நற்குணத்தின் தன்மை {சத்வ குணம்} கொண்டது எனச் சொல்லப்படுகிறது. 17:17\n2. மரியாதை அடைதல், பெருமை அடைதல், வழிபாட்டை அடைதல் ஆகியவற்றின் நிமித்தமாக, பாசாங்குத்தனத்துடன், நிலையற்ற மற்றும் உறுதியற்ற வழியில் செய்யப்படும் தவம் பேரார்வத்தின் தன்மை {ரஜோ குணம்} கொண்டது எனச் சொல்லப்படுகிறது. 17:18\n3. மூட நம்பிக்கையுடன், தன்னைத்தானே துன்புறுத்திக் கொண்டு, பிறரைக் கெடுப்பதற்காகச் செய்யப்படும் தவம் இருளின் தன்மை {தமோக குணம்} கொண்டது எனச் சொல்லப்படுகிறது. 17:19\n1. கொடுத்தே ஆக வேண்டும் என்ற காரணத்தினால், திரும்பக் கைம்மாறு செய்ய முடியாதவராக இருப்பினும் சரியான நபருக்கு, சரியான நேரத்தில் கொடுக்கப்படும் கொடை நற்குணத்தின் தன்மை {சத்வ குணம்} கொண்டது எனச் சொல்லப்படுகிறது. 17:20\n2. எனினும், (கடந்த காலம் மற்றும் எதிர்காலத்த���ன்) கைம்மாறு எதிர்பார்த்தோ, பலனில் ஒரு கண் கொண்டோ, இதயத் தயக்கத்துடன் அளிக்கப்படும் கொடை பேரார்வத்தின் தன்மை {ரஜோ குணம்} கொண்டது எனச் சொல்லப்படுகிறது. 17:21\n3. தகாத ஓர் இடத்தில், தகாத ஒரு நேரத்தில், தகாத பொருளுக்கு, மதிப்பின்றி, இகழ்ச்சியுடன் அலட்சியமாகக் கொடுக்கப்படும் கொடை {தானம்} இருளின் தன்மை {தமோ குணம்} கொண்டது எனச் சொல்லப்படுகிறது. 17:22\nஓம், தத், சத் என்று பிரம்மத்தின் நிலை மூன்று விதமாகச் சொல்லப்படுகிறது. அதனால்தான் (பிரம்மத்தினால்தான்), பிரமாணங்கள் {விதிகள் [அ] உறுதிமொழிகள்}, வேதங்கள், வேள்விகள் ஆகியன பழங்காலத்தில் விதிக்கப்பட்டன. 17:23\nஎனவே, விதியால் பரிந்துரைத்தபடி வேள்விகள், கொடைகள் மற்றும் தவங்கள் ஆகியவற்றைச் செய்யும்போது, பிரம்மத்தை உச்சரிக்கும் அனைவரும், \"ஓம்\" என்ற எழுத்தை உச்சரித்தே தொடங்குகிறார்கள். 17:24\n\"தத்\" என்பதை {\"தத்\" என்ற சொல்லை} உச்சரித்து, பல்வேறு வேள்விச் சடங்குகள், தவம், கொடைகள் ஆகியவற்றை விடுதலையை {மோட்சத்தை} விரும்புபவர்கள் பலனை எதிர்பார்க்காமல் செய்கிறார்கள். 17:25\n\"சத்\" என்பது இருப்பு {உண்மை} மற்றும் நன்மையைக் குறிக்கப் பயன்பட்டு வருகிறது. அதே போல, ஓ பிருதையின் மகேன {அர்ஜுனா}, \"சத்\" என்ற சொல், மங்கலகரமான {சுபச்} செயல்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. 17:26\nவேள்விகள், தவங்கள், கொடைகள் ஆகியவற்றில் கொண்ட மாறாவுறுதி நிலையும் \"சத்\" என்றே அழைக்கப்படுகிறது. அதன் {பிரம்மத்தின்} [2] பொருட்டாகச் செய்யப்படும் செயலும் \"சத்\" என்றே அழைக்கப்படுகிறது. 17:27\n[2] \"முன்னர் சொன்ன பிரிவுகளின் படி இங்கே \"அதன்\" என்ற சொல் வேள்வி, தவம் மற்றும் தானத்தையே தெளிவாகக் குறிக்கிறது. எனினும், விரிவுரையாளர்கள், \"அதன்\" என்பது அவற்றைத் தவிரப் பிரம்மத்தையும் குறிக்கலாம் என்று கூறுகிறார்கள். \"அதன்\" என்பது பிரம்மத்தைக் குறிக்கவில்லை என்பதில் எனக்கு நிச்சயமில்லை\" என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.\nநம்பிக்கையில்லாமலேயே, (நெருப்பில்) எதைப் படைத்தாலும், எது {தானமாக} அளிக்கப்பட்டாலும், என்ன தவம் செய்யப்பட்டாலும், என்ன செயலைச் செய்தாலும், ஓ பிருதையின் மகனே {அர்ஜுனா}, அது \"சத்\"-க்கு எதிரானது {அசத்} என்று சொல்லப்படுகிறது. அவை இங்கும் {இம்மையிலும்}, இதன் பிறகும் {மறுமையிலும்} பயன்படாது [3]\" என்றான் {கிருஷ்ணன்}. 17:28\n[3] \"ஓம்\", \"தத்\", \"சத்\" என்ற வார்த்தைகளுக்குத் தனித்தனியான பயன்கள் இருக்கின்றன. அவை மூன்றும் பிரம்மத்தையே குறிக்கின்றன என்ற புரிதலோடு, இங்கே சுட்டிக்காட்டியபடி அவை பயன்படுத்தப்பட்டால், அத்தகு பயன்பாடு, {அவை சார்ந்த} அந்தந்த நடவடிக்கைகளின் குறைபாடுகளைக் குணப்படுத்தும் என்பதையே இந்த வரிகளின் மூலம் ஆசிரியன் {கிருஷ்ணன்} சொல்ல விரும்புகிறான்\" என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.\nஆங்கிலத்தில் | In English\nLabels: அர்ஜுனன், கிருஷ்ணன், பகவத்கீதா பர்வம், பகவத்கீதை, பீஷ்ம பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசக���் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசன���் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமத�� பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spacenewstamil.com/space/nasa-lro-spots-beresheet-spacecrafts-impact-site-on-the-moon/", "date_download": "2020-03-28T11:50:47Z", "digest": "sha1:CP75VHQ3HVYNMLIAKOC3BVVXQVTNRJTD", "length": 9077, "nlines": 127, "source_domain": "spacenewstamil.com", "title": "LRO Finds the Resting Place of Beresheet | இஸ்ரேலிய நிலவு விண்கலம் விழுந்த இடத்தை படம் எடுத்த நாசாவின் விண்கலம் ~ Space News Tamil", "raw_content": "\nnow here SNT > Space > LRO Finds the Resting Place of Beresheet | இஸ்ரேலிய நிலவு விண்கலம் விழுந்த இடத்தை படம் எடுத்த நாசாவின் விண்கலம்\nLRO Finds the Resting Place of Beresheet | இஸ்ரேலிய நிலவு விண்கலம் விழுந்த இடத்தை படம் எடுத்த நாசாவின் விண்கலம்\nஇந்த வருடம் கடந்த பிப்ரவரி மாதம் ஸ்பேஸ் எக்ஸ் மூலமாக விண்ணில் ஏவப்பட்டது தான் இஸ்ரேல் நாட்டின் முதல் நிலவு விண்கலமான பெரிஷீட். ஆனால் இது நிலவில் தரையிரங்கும் நேரத்தில் விண்கலத்தில் ஏற்பட்ட பழுதின் காரணமாக. நிலவின் மேல் பகுதியில் மோதி அழிந்து போனது.\nஆனால் நேற்று நாசா வெளியிட்ட புகைப்படம் ஒன்றில்,\nகடந்த சில நாட்களுக்கு முன்பு அதாவது (ஏப்ரல் 22 , 2019 )நாசாவின் லுனார் ரிகனைசர் ஆர்பிட்டர் என்ற விண்கலம் மூலமாக அந்த இஸ்ரேலிய விண்கலம் விழுந்த இடத்தினை இது புகைப்படம் எடுத்ததாக ஒரு GIF புகைப்படத்தினை வெளியிட்டு இருந்தனர்.\nஇந்த புகைப்படத்தினை ஏற்கனவே இதே லூனார் ரிகனைசர் ஆர்பிட்டர் 2016 ஆம் ஆண்டு எடுத்த புகைப்படத்துடம் ஒப்பிட்டு பார்க்கையில் .\nஇஸ்ரேலிய நிலவு விண்கலம் விழுந்த இடமானது ஒரு பள்ளத்தாக்கு போன்று காட்சியளிப்பதையும் நீங்கள் பார்க்கலாம். ஆனால் ஏற்கனவே எடுத்த அதாவது 2016 புகைப்படத்தில் அது போன்று ஒரு பள்ளம் (crater) இருக்காது.\nஉண்மையில் இந்த லூனார் ரிகனைசர் ஆரிபிட்டரானது நிலவின் மேற்பகுதியில் இருந்து 56 மைல் தொலைவில் இருந்துதான் இந்த புகைப்படத்தினை எடுத்துள்ளது. ஆகையால் இது ஒரு பெரிய பள்ளத்தாக்கு போன்று உள்ளதா அல்லது சாதாரன ஒரு சிறிய பள்ளமா என நாசாவால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.\nநீங்கள் இதனை ஒரு GIF Image ஆக பார்த்தால் புரியும்\nபத்திரமாக தரையிரங்கியது மாஸ்கோட் லேண்டர் | MASCOT Lands Safely on Ryugu\n1000 GBPS connection is Coming Soon | ISRO News | 1000 ஜிபி வேகம் வெகு விரைவில் இந்தியாவுக்கு வர உள்ளது.\nகீழே விழப்போகும் மற்றுமொறு சைனீஸ் விண்வெளி ஆய்வுக்கூடம் | Another Chinese space lab is going to fall back to Earth\nஆச்சரியப்படுத்தும் அறிவியல் | Chladni Plate Experiment\nவிக்ரம் லேண்டர் விழுந்த இடம் “Vikram lander found” nasa said\nஇன்சைட் லேண்டரின் 1 ஆவது ஆண்டுவிழா\nவிண்வெளி பற்றிய தகவல்களை தமிழில் வெளியிடுவதற்காக உருவாக்கப்பட்டதுதான். இந்த இனையதளம்,\nஜப்பான், தென் கொரியாவின் செயற்கைகோள்கலை வின்னில் ஏவியது ஏரியான் 5 February 19, 2020\nதிடீரென ஒளி மங்கிய நட்சத்திரம்|Bபீடில்ஜூஸ் நட்சத்திரம் வெடிக்க போகுதா\nசிகப்புக் குள்ள சூரியனை சுற்றிவரும் கிரகம் கண்டு பிடிக்கப்பட்டது. December 29, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3611:2008-09-05-18-01-45&catid=185:2008-09-04-19-46-03&Itemid=59", "date_download": "2020-03-28T11:54:54Z", "digest": "sha1:Z37LWIAT2SK24JMRZ3UG6KKLGBCWZSJA", "length": 12321, "nlines": 85, "source_domain": "tamilcircle.net", "title": "எல்லா வெற்றிகளையும் இழத்தல்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் எல்லா வெற்றிகளையும் இழத்தல்\nSection: புதிய கலாச்சாரம் -\nபோராட்டத்தை முதுகில் குத்தி, அரசாங்கத்திடம் ஆயுதங்கள் திருப்பிக் கொடுக்கப்பட்டன. இந்தச் சரணடைதலுடன் தெலுங்கானா இயக்கத்தின் வெற்றிகள் யாவும் இழப்பதற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது.\nதெலுங்கானா இயக்கத்தின் வீச்சால், தெலுங்கானாவிலும் ஆந்திராவிலும் கம்யூனிஸ்டுக் கட்சி பெரும்பான்மையான கட்சியாக சட்டமன்றத்துக்குள் நுழைந்தது. இலட்சக்கணக்கான மக்களின் தியாகங்களின் விளைவாக கட்சித் தலைவர்கள் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் இடம் பெற்றனர். கட்சித் தலைவர்களில் சிலர், ஓட்டுப் பெட்டிகளின்மூலம் சோசலிசத்தை சுலபமாக அடையலாம் என்று நினைத்தனர். எல்லாவகைத் தேர்தல்களிலும் கட்சியைக் கலந்து கொள்ளுமாறு அவர்கள் செய்தனர். மக்கள் மத்தியில் வர்க்க உணர்வை உண்டாக்குவது, வர்க்கப் பிரச்சினைகளில் மக்களைத் தீவிரமாக்குவது, வர்க்கப் போராட்டங்களை நடத்துவது ஆகியவை மெதுவாகப் பின்னணிக்குத் தள்ளப்பட்டன. தியாகங்களின் அர்த்தங்களும், கம்யூனிசத்திற்காக தம்மை அர்ப்பணித்துக் கொள்வதும் மழுங்கடிக்கப்பட்டன. இவ்வாறாக தெலுங்கானாவிலும், ஆந்திராவிலும் கட்சி பலவீனமடைந்தது.\nநாடாளுமன்றப் பாதையைப் பின்பற்றுவதன்மூலம் கட்சியானது மாபெரும் தெலுங்கானா இயக்கத்தையும் அதனுடைய வரலாற்றுப் பூர்வமான வெற்றிகளையும் காட்டிக் கொடுத்துவிட்டது. வர்க்கப் போராட்டங்க���ின்மூலம் மட்டும் தீர்க்கப்படக் கூடிய நிலப்பிரச்சினை, நீதிமன்றங்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டது. காங்கிரசு அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் என்றுமே வறிய மக்களுக்கு நிலங்களைக் கொடுக்கவில்லை. அந்தத் திட்டங்களின் நோக்கமே நிலப்பிரபுக்களின் நிலங்களைப் பிரித்துக் கொடுப்பதாக என்றுமே இருந்ததில்லை. அந்தத் திட்டங்களின்படி, சில பணக்கார விவசாயிகள் மட்டுமே சில நிலங்களை வாங்க முடிந்தது. போராட்டத்தின்மூலம் மக்கள் அடைந்த இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் திரும்பவும் கொள்ளைக்கார நிலப்பிரபுக்களுக்கே திருப்பித் தரப்பட்டன. ஆயிரக்கணக்கான கிராமங்களில் ஏற்படுத்தப்பட்ட கிராம இராஜ்ஜியம் அழிக்கப்பட்டது. கிராம இராஜ்ஜியத்திற்குப் பதிலாக ஏற்படுத்தப்பட்ட பஞ்சாயத்துச் சபைகள், பஞ்சாயத்து சமிதிகள், மாவட்டப் பரிஷத்துக்கள் ஆகியவை வர்க்கப் போராட்டங்களைத் திசை திருப்பவும், கிராமங்களில் நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தைத் திரும்பவும் நிறுவவுமே உதவின.\nநாடறிந்த மக்கள் எதிரிகள் கூட, கிராமங்களில் மெதுவாகத் தங்களுடைய ஆட்சியை நிறுவினர். சுரண்டல், வலிந்து பிடுங்கிக் கொள்ளுதல் ஆகியவை மீண்டும் கிராமங்களில் தோன்றின. தரகு, கொடும் வட்டித் தொழில் ஆகியவை மிகவும் தீவிரமான வடிவங்களில் மீண்டும் தோன்றின. இது மட்டுமல்ல; தெலுங்கானா போராட்டக் காலத்தில் கிராமங்களில் நிலப்பிரபுக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இப்பொழுது அவர்கள் பஞ்சாயத்துப் போர்டுகள், பஞ்சாயத்து சமிதிகள், பரிஷத்துக்கள், சட்டமன்றங்கள், நாடாளுமன்றம் ஆகியவைகளில் நுழைந்து சக்திமிக்க பதவிகளில் அமர்ந்தனர். அவர்களில் சிலர் அமைச்சர்களாகவும் ஆனார்கள். இவ்வாறாக அவர்கள் அரசு எந்திரத்தின் ஒரு பகுதியாக ஆனார்கள். மக்களின் கழுத்துக்களின் மீது இறுக்கமாக உட்கார்ந்து கொண்டு, அரசியல் தலைவர்களாக மாறினார்கள். இவ்வாறாக அழிந்து கொண்டிருக்கும் நிலப்பிரபுத்துவம் இன்னொரு முறை வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டது. பழைய வடிவத்திலிருந்த கொத்தடிமைத்தனத்தைத் தவிர, மற்ற எல்லாவிதச் சுரண்டல்களும் கிராமங்களில் தோன்றி மக்கள் கொடுமையான சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டனர். இது கட்சியிலிருந்த திரிபுவாதத் தலைவர்கள் கைக்கொண்ட நாடாளுமன்றப் பாதையின்மூலம் தெலுங்கானா இயக்கத்திற்குச் செய்யப்பட்ட மிகப்பெரிய துரோகமாகும்.\nஇப்பொழுது இந்தக் கிராமங்களில்தான் — எங்கு கடுமையான நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்தனவோ அந்தக் கிராமங்களில்தான் — மக்கள் நடைமுறை வெற்றிகள் எல்லாம் இழக்கப்பட்டுவிட்டாலும் இயக்கமானது இன்னும் உயிருடன் இருந்து கொண்டிருக்கின்றது. கடுமையான நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்கள் எங்கு நிற்க முடியவில்லையோ அங்கெல்லாம் —அதாவது மனுகோட்டா போன்ற இடங்களிலெல்லாம் — நிலப்பிரபுக்கள் மீண்டும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/mis/vasthathuvenu.html", "date_download": "2020-03-28T11:20:59Z", "digest": "sha1:D5LEHCRQOSFERID6AFAOCD3U5G3YPGX7", "length": 80818, "nlines": 462, "source_domain": "www.chennailibrary.com", "title": "வஸ்தாது வேணு - Vasthathu Venu - சிறுகதைகள் - Short Stories - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\n வேடிக்கை பார்த்தது போதும்\" என்றான் வேணு நாயக்கன். அவனுக்கு எதிரில் பீங்கான் தட்டில் சோறு வட்டித்திருந்தது. மோர் கலந்து பிசைந்து கொண்டு ஊறுகாய்க்காகக் காத்திருந்தான். அவர் மனைவி வீட்டு வாசற்படியில் நின்று, ஏதோ தெருவில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.\n போலீஸ்காரன் குடி வருவதைப் பார்க்கக்கூடாது. சட்டத்துக்கு விரோதம்; ஜெயிலில் போட்டுவிடுவார்கள்\" என்று சொல்லி வேணு நாயக்கன் பலமாகச் சிரித்தான்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nகொஞ்சம் சினிமா நிறைய வாழ்க்கை\nஅப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது\nநான் ஏன் இந்துவாக இருக்கிறேன்\nஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை\nசிலையும் நீ சிற்பியும் நீ\nவீட்டுத் தோட்டம் மாடித் தோட்டம்\nஆனால் மங்கம்மாளுக்கு இந்தப் பரிகாசம் புரியவில்லை. அவள் திரும்பி வந்து, \"ஜெயிலில் போட்டு விடுவார்களா விளக்குமாற்றால் அடிப்பேன், இந்த உதவாக்கரைப் போலீஸ் வேலைக்கு எவ்வளவு ஜம்பம் விளக்குமாற்றால் அடிப்பேன், இந்த உதவாக்கரைப் போலீஸ் வேலைக்கு எவ்வளவு ஜம்பம் இரண்டு வண்டி சாமான் கட்டில் மெத்தை, நாற்காலி, டிரங்குப்பெட்டி, வாத்தியப்பெட்டி-ஒன்றிலும் குறைவில்லை குட்டிகளுக்கெல்லாம் துரைசாணி மாதிரி ஜாக்கெட். ஐயோ குட்டிகளுக்கெல்லாம் துரைசாணி மாதிரி ஜாக்கெட். ஐயோ என்ன ஜம்பம்\" என்று சொல்லிக் கையால் தன் கன்னத்தில் ஒரு இடி இடித்துக் கொண்டாள்.\n\"நீ சும்மாயிரு. அவர்கள் ரொம்பக்காலம் இங்கே இருந்து வாழப் போகிறார்களோ பார்த்து விடுகிறேன்\" என்றான் வேணு நாயக்கன்.\n மாதம் முதல் தேதி சர்க்கார் சம்பளம் வருகிறது\" என்றாள் மங்கம்மாள்.\n\"எல்லா சர்க்கார் சம்பளத்தையும் நான் பார்த்துவிடுகிறேன். வேணு நாயக்கன் கிட்டவா அந்த ஜம்பமெல்லாம் பலிக்கும்\n\"வந்தால் வரட்டுமே, நமக்கென்ன பயம்\n வாயை அலம்பிக்கிட்டுப் பேசு. நானா பயப்படுகிறவன் இவனைப் போல் ஆயிரம் சிவப்புத் தலைப்பாகையைப் பார்த்திருக்கிறேன்\" என்று அதட்டிப் பேசினான் வேணு.\nவஸ்தாது வேணு நாயக்கனைத் தெரியாதவர்கள் நெல்லிப்பாக்கத்தில் ஒருவரும் கிடையாது. ஏன் சென்னைப் பட்டினத்திலேயே ஒருவரும் கிடையாதென்றுகூடச் சொல்லலாம். முக்கியமாக சாயங்கால வேளைகளில் கள்ளு, சாராயக் கடைகளில் அவனுடைய ஆர்ப்பாட்டம் அதிகமாயிருக்கும். அவனைக் காணாத இடங்களில் ஜனங்கள் \"போவன்னா நாயக்கன்\" என்று அவனைப் பற்றிப் பேசுவார்கள். எதிரில் கண்டால், \"என்ன வஸ்தாது நாயக்கரே சென்னைப் பட்டினத்திலேயே ஒருவரும் கிடையாதென்றுகூடச் சொல்லலாம். முக்கியமாக சாயங்கால வேளைகளில் கள்ளு, சாராயக் கடைகளில் அவனுடைய ஆர்ப்பாட்டம் அதிகமாயிருக்கும். அவனைக் காணாத இடங்களில் ஜனங்கள் \"போவன்னா நாயக்கன்\" என்று அவனைப் பற்றிப் பேசுவார்கள். எதிரில் கண்டால், \"என்ன வஸ்தாது நாயக்கரே\nஅவனுடைய ஜீவனோபாயம் எப்பட��யென்பது யாருக்கும் நிச்சயமாய்த் தெரியாது. ஆனால் சென்னை நகரில் எந்தவிதத் தேர்தல் நடந்தாலும் சரி, வேணு நாயக்கனை அங்கே பார்க்கலாம். யாராவது ஒரு கட்சியார் அவன் உதவியை நாடுவது நிச்சயம். மீசையை முறுக்கிவிட்டுக்கொண்டு கையில் தடியுடன் நின்றானானால் எதிர்க் கட்சியாருக்குக் கொஞ்சம் கதி கலங்கத்தான் செய்யும்.\nஇவ்வளவு பிரபல மனிதன் மீது நெல்லிப்பாக்கம் போலீஸார் 'நிகா' வைத்திருந்ததில் வியப்பில்லையல்லவா சுற்றுப்பக்கத்தில் எங்கே கலகம் அடிதடி நடந்தாலும் அதில் வேணு நாயக்கன் சம்பந்தப்பட்டிருப்பான் என்பது அவர்களுக்கு நிச்சயமாய்த் தெரியும். ஆனால், அவனைப் பிடித்து மாட்டுவதற்கு மட்டும் இதுவரை அவர்களுக்குத் தக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எவ்வளவு பலமான வழக்கு அவன்மீது கொண்டு வந்தாலும், தேர்தலில் அவன் உதவி பெற்ற பிரபல வக்கீல்கள் ஆஜராகிக் 'கேஸை' உடைத்து வந்தார்கள். ஒரே ஒரு தடவை அவனிடம் ஒரு வருஷத்துக்கு நன்னடத்தை வாங்க முடிந்தது. மற்றொரு முறை முப்பது ரூபாய் அபராதம் போட்டார்கள். அதற்கு மேல் ஒன்றும் நடக்கவில்லை.\nஇந்த நிலைமையில், வேணு நாயக்கனுக்குப் போலீஸ்காரனென்றால் \"பூனைக்குட்டி விசுவாசம்\" ஏற்படுவது இயல்பேயல்லவா ஆகவே, அடுத்த வீட்டிற்கு ஹெட்கான்ஸ்டேபிள் ஒருவன் குடி வருகின்றான் என்று அறிந்தது முதல் அவன் மனம் கொதித்துக் கொண்டிருந்தது. சாராயக் கடையில் யாரோ இதைப்பற்றிப் பிரஸ்தாபித்த போது \"அடே ஆகவே, அடுத்த வீட்டிற்கு ஹெட்கான்ஸ்டேபிள் ஒருவன் குடி வருகின்றான் என்று அறிந்தது முதல் அவன் மனம் கொதித்துக் கொண்டிருந்தது. சாராயக் கடையில் யாரோ இதைப்பற்றிப் பிரஸ்தாபித்த போது \"அடே சும்மா பார்த்துக் கொண்டிரு. மூன்று நாளில் அந்த நெருப்புக்குச்சியைக் கிளப்பாவிட்டால் என் பெயர், வஸ்தாது வேணு நாயக்கன் அல்ல சும்மா பார்த்துக் கொண்டிரு. மூன்று நாளில் அந்த நெருப்புக்குச்சியைக் கிளப்பாவிட்டால் என் பெயர், வஸ்தாது வேணு நாயக்கன் அல்ல\" என்று சொல்லிக் கொண்டு அவன் மீசையை முறுக்கினான்.\nஆனால் மாதம் மூன்று ஆகியும் அந்த நெருப்புக் குச்சி புறப்படுகிற வழியாயில்லை. இவ்வளவு நாளும் வேணு நாயக்கன் சும்மாயிருந்தானென்று நினைக்க வேண்டாம். தன்னாலியன்ற முயற்சியெல்லாம் செய்துதான் வந்தான். அவன் உத்தரவுப்படி மங்கம்மாள் தினம் காலையில் வாசலைக் கூட்டிக் குப்பையை அடுத்த வீட்டு வாசலில் தள்ளிவிட்டு வருவாள். ஆனால் சற்று நேரத்திற்கெல்லாம் அவ்வளவு குப்பையும் வட்டியும் முதலுமாக, வேணு நாயக்கன் வாசலுக்கே திரும்பி வந்துவிடும்.\nவேணு ஒரு நாள் சாராயக் கடையிலிருந்து ஏராளமான கண்ணாடிப் புட்டிகள் கொண்டுவந்தான். கதவைச் சாத்திவிட்டு அவைகளைத் துண்டு துண்டாய் உடைத்தான். நடு நிசிக்கு எழுந்து போய் அந்தத் துண்டுகளைப் போலீஸ்காரன் வீட்டுக் கொல்லையில் வீசிக் கொட்டி விட்டு வந்தான். இந்த நொறுக்கல் தொண்டு செய்தபோது அவன் கையில் இரண்டு மூன்று இடத்தில் காயம் உண்டாகி இரத்தம் வடிந்தது. அவன் அதைப் பொருட்படுத்தவில்லை.\nஆனால் மறுநாள் சாயங்காலம் அவன் குடிமயக்கத்துடன் வீடு திரும்பிக் கொல்லைப்புறம் போகையில் இரண்டு காலிலும் இரண்டு பெரிய கண்ணாடித் துண்டுகள் குத்திக் காலை கிழித்தபோது கட்டாயம் பொருட் படுத்த வேண்டியதாயிற்று. \"ஐயோடி அப்பாடி\" என்று முனக ஆரம்பித்தான். \"என்ன ஓய் அப்பாடி\" என்று முனக ஆரம்பித்தான். \"என்ன ஓய் தேள் கொட்டிவிட்டதா\" என்று அடுத்த வீட்டுக் கொல்லையிலிருந்து ஒரு சத்தம் வந்தது. \"பீங்கான் தட்டு வேண்டாம்; ஆசாரக் குறைவு; இனிமேல் இலை போட்டுத்தான் சாப்பிடவேண்டும்\" என்றான் வேணு. இந்த ஊதாரிச் செலவின் இரகசியம் முதலில் மங்கம்மாளுக்கு விளங்கவில்லை. வேணு சாப்பிட்டு எழுந்ததும் \"ஓய் இலையை மேலண்டைப் பக்கமாய்ப் போடு, தெரிகிறதா\" என்று சொன்னபோதுதான் அவளுக்கு விஷயம் விளங்கிற்று. மங்கம்மாள் அப்படியே செய்துவிட்டு வந்தாள்.\nசிலநாள் வரையில் வேணு சந்தோஷமாக இருந்தான். ஆனால் ஒரு நாள் இராத்திரி கொல்லைப்புறம் போனபோது அவன் சந்தோஷம் மாறிவிட்டது. என்னவோ சந்தேகப்பட்டு அவன் கொல்லைச் சுவர் வழியாகப் பக்கத்துக் கொல்லையை எட்டிப் பார்த்தான். போலீஸ்காரன் புதிதாய் வாங்கியிருந்த பசு மாடுதான், மூன்று தம்பிடி கொடுத்து வாங்கிய வாழை இலையை ஆனந்தமாய் மென்று தின்று கொண்டிருப்பதை அவன் கண்டான். குப்பை, கண்ணாடித்துண்டு முதலிய சாமான்கள் உடனுக்குடன் திரும்பி வந்து கொண்டிருக்க, எச்சில் இலை மட்டும் வராத காரணம் இப்போதுதான் வேணுவுக்கு புலனாயிற்று.\nபிறகு, ஒரு நாள் வேணு நாயக்கன் தன் வீட்டிலிருந்த ஓட்டைத் தகரங்களையெல்லாம் சேகரித்தான். கொல்ல��ப்புறம் கொண்டுபோய் ஒரு பெரிய தகரத்தை வீசி எறிந்தான். அடுத்த கொல்லையிலிருந்த போலீஸ்காரன், \"இந்தா இந்தத் தகரத்தை எடுத்து வை. மாட்டுக்குத் தீனி வைக்க உதவும்\" என்று தன் பெண்சாதியிடம் அருமையாய்ச் சொன்னான். வேணுவுக்குப் பலத்த கோபம் வந்து விட்டது. \"ஓய் அப்படி ஊர்சொத்தைச் சுரண்டித்தான் நீர் காலட்சேபம் செய்கிறதோ அப்படி ஊர்சொத்தைச் சுரண்டித்தான் நீர் காலட்சேபம் செய்கிறதோ\" என்று கத்தினான். \"ஓஹோ இது உம்முடைய தகரமா\" என்று கத்தினான். \"ஓஹோ இது உம்முடைய தகரமா\" என்று அடுத்த கொல்லையிலிருந்து போலீஸ்காரன் சொன்னான். மறுநிமிடத்தில் அந்த ஓட்டைத்தகரம் வந்து வேணு நாயக்கன் தலைமேல் நேராய் இறங்கிற்று. பிறகு, அவன் முதுகைத் தடவிக் கொடுத்துக்கொண்டு தரையில் விழுந்து ஒரு குதி குதித்தது. \"என்ன ஓய்\" என்று அடுத்த கொல்லையிலிருந்து போலீஸ்காரன் சொன்னான். மறுநிமிடத்தில் அந்த ஓட்டைத்தகரம் வந்து வேணு நாயக்கன் தலைமேல் நேராய் இறங்கிற்று. பிறகு, அவன் முதுகைத் தடவிக் கொடுத்துக்கொண்டு தரையில் விழுந்து ஒரு குதி குதித்தது. \"என்ன ஓய் தலைமேல் விழுந்து விட்டதா என்ன தலைமேல் விழுந்து விட்டதா என்ன\n ஒரு நாளைக்கு உன் மண்டையை உடைக்காமல் விடப்போகிறேனா\" என்று வஸ்தாது நாயக்கன் முணு முணுத்துக் கொண்டான்.\nவேணுநாயக்கனுக்கு ஒரு மாத காலம் நல்ல தூக்கம் கிடையாது. இரவு பகல் இதே யோசனைதான். கள்ளு, சாராயக் கடைகளில் அவன் பல மந்திராலோசனைகள் நடத்தினான். அந்தப் போலீஸ்காரனைக் கசக்கி சாறு பிழிந்துவிட வேண்டுமென்று அவன் நண்பர்கள் எல்லோரும் ஒரு முகமாய் அபிப்பிராயப்பட்டார்கள். ஆனால், அதற்கு வழியும் சாதனமும் சொல்லுவார் யாருமில்லை. \"வலிய அழைத்தாலும் சண்டைக்கு வராதவனை என்ன செய்யமுடியும் எப்படியும் அவனை ஒரு கை பார்க்காமல் விடாதே\" என்று மட்டும் ஊக்கப்படுத்தி வந்தார்கள். ஒரு நாள் மாலை மிக்க முகமலர்ச்சியுடன் வேணு வீடு திரும்பினான். \"என்ன விசேஷம் எப்படியும் அவனை ஒரு கை பார்க்காமல் விடாதே\" என்று மட்டும் ஊக்கப்படுத்தி வந்தார்கள். ஒரு நாள் மாலை மிக்க முகமலர்ச்சியுடன் வேணு வீடு திரும்பினான். \"என்ன விசேஷம்\" என்று அவன் மனைவி கேட்டாள்.\n\"விசேஷம் இருக்கிறது\" என்றான் வேணு. அவன் மனைவியின் ஆவல் பதின்மடங்கு அதிகமாயிற்று. \"என்ன என்ன\n\"இன்றைக்கு வக்கீல் ஐயாவிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஒரு நல்ல யோசனை சொல்லியிருக்கிறார். இதற்குத்தான் படித்தவர்கள் சினேகம் வேண்டுமென்பது\" என்றான்.\n\"போலீஸ்காரன் பிறத்தியான் வீட்டுக்குள் நுழையக்கூடாது. வாரண்டு வைத்துக்கொண்டு தான் நுழையலாம். அப்படியில்லாமல் நுழைந்தால் அவனை மாட்டிவிடலாம்.\"\n அதுதான் சட்டம். அடுத்த வீட்டுச் சிவப்புத் தலைப்பாகையை ஒழிக்க வழி.\"\n அடுத்த வீட்டுப் போலீஸ்காரனை நம் வீட்டில் நுழையும்படி செய்ய இரண்டு சாக்ஷிகள் வைத்துவிட வேண்டியது. அப்புறம் வக்கீல் ஐயன் பார்த்துக் கொள்ளுகிறான்.\"\n அதுதான் இரகசியம், இதோ பார். இந்தத் தடியினால் உன்னை இன்று நொறுக்கப் போகிறேன்\" என்றான்.\n உனக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா, என்ன\nஉடனே வேணு நாயக்கன் விழுந்து விழுந்து சிரித்தான். \"பைத்தியமில்லை; யுக்தி\" என்றான்.\n நன்றாய் கேட்டுக்கொள். பரண் மேல் பழைய மெத்தை கிடக்கிறதல்லவா அதை எடுத்துப் போடு. இந்தத் தடியினால் அதைப் போட்டு அடிக்கப் போகிறேன் அதை எடுத்துப் போடு. இந்தத் தடியினால் அதைப் போட்டு அடிக்கப் போகிறேன் ஆனால், நீ உன்னைத்தான் அடிப்பதாகப் பாசாங்கு செய்ய வேண்டும். கூகூவென்றுகத்து. என்மேல் உனக்கிருக்கும் ஆத்திரத்தையெல்லாம் கொட்டித் திட்டு. 'கொல்கிறானே, கொல்கிறானே' என்று கூச்சல் போடு. வாசல் கதவைத் தாளிடாமல் இவ்வளவும் செய்யப் போகிறேன். அந்தச் சிவப்புத் தலைப்பாகை கட்டாயம் உள்ளே நுழையும். நான் வாசலில் ஓடிப்போய் எதிர் வீட்டுக் காரர்களைக் கூப்பிட்டு சாட்சி வைத்து விடுகிறேன்\" என்றான்.\nமுதலில் மங்கம்மாளுக்கு இந்த யோசனை பிடிக்கவில்லை. மெத்தையில் அடிப்பதற்குச் சம்மதியாவிட்டால் முதுகின்மேல் அடி விழுமென்று தோன்றிற்று. ஆகவே, \"சரி\" யென்று ஒப்புக் கொண்டாள்.\nசாப்பாடு முடிந்தது. அடுத்த வீட்டில் போலீஸ்காரனும் அவன் மனைவியும் படுத்துக்கொண்டார்கள் என்ற தெரிந்தபின், அந்தச் சுவர் ஓரமாக மெத்தையைக் கொண்டுபோய் போட்டான். \"முதலில் கொஞ்சம் வாய்ச் சண்டை போட வேண்டும். உன் மனத்தில் என் மேலுள்ளதையெல்லாம் சொல்லித் தீர்த்துவிடு. பக்கத்து வீட்டுக்குக் கேட்கும்படி உரக்கப் பேசு\" என்றான்.\nமங்கம்மாள் பயந்துகொண்டே ஆரம்பித்தாள். ஆனால், இதற்கு முன்னெல்லாம் அவள் ஒரு வார்த்தைப் பேசியதும் வேணு வாயில் போடுவது வழக்கம். இப்பொழு���ு அவன் பேசாமலிருக்கவே அவளுக்கு உற்சாகம் பிறந்தது. எட்டு வருஷ காலமாய் அவள் மனதில் குமுறிக்கொண்டிருந்தவைகள் அனைத்தையும் எடுத்து வெளியே விடத் தொடங்கினாள். கால் மணியாயிற்று. அரை மணியும் ஆயிற்று. வேணு காரியம் என்னவென்பதை மறந்து போனான். உண்மையிலேயே தானும் தன் மனைவியும் சண்டையிடுவதாகவே கருதினான். \"இவ்வளவுதானா இன்னும் உண்டா\" என்று சொல்லிக் கொண்டு எழுந்தான்.\n\"இன்னும் இருக்கிறது\" என்று கூறி மங்கம்மாள், மேலும் ஆரம்பித்தாள் புராணத்தை. ஆனால் வேணுநாயக்கன் உண்மையாகவே தடியைத் தூக்கிக்கொண்டு வருகிறான் என்று தெரிந்ததும் \"வீர்\" என்று ஒரு பெரிய கூச்சல் போட்டுக் கொண்டு சமயலறைக்குள் ஓடிக் கதவைச் சாத்தித் தாழ்ப்பாளிட்டுக் கொண்டாள். உள்ளிருந்தபடியே அவள், வேணு நாயக்கன், அவனுடைய அப்பன், பாட்டன், இன்னும் இஷ்டமித்திர பந்து ஜனங்கள் எல்லாருடைய குணாதிசயங்களையும் வர்ணித்து அவர்களை ஆசீர்வாதஞ் செய்யலானாள். அவள் வேணுநாயக்கனையும் விடவில்லை.\nஇந்தச் சமயத்தில் அடுத்த வீட்டிலிருந்து போலீஸ்காரன் குரல் கேட்டது. \"என்ன ஓய் காட்டு பூனையை ஓட்டித் தொலையும். தூக்கத்தைக் கெடுக்கிறது\" என்றான் அந்தப் பொல்லாத குள்ள நரி. உடனே வேணு நாயக்கனுக்குப் பழைய ஞாபகம் வந்தது. தொப்பு தொப்பென்று பழைய மெத்தையைப் போட்டு அடிக்கத் தொடங்கினான் பாவம் மூன்று தலைமுறையாக வேணு நாய்க்கன் குடும்பத்தைத் தாங்கி வந்த அந்த மெத்தை அன்று படாத பாடு பட்டது. துணி, சுக்கு சுக்காய்க் கிழிந்தது, பஞ்சு தூள் தூளாகப் பறந்தது.\nபோலீஸ்காரன்மேல் கோபம் ஒரு பக்கம், பெண்சாதி மேல் ஆத்திரம் ஒரு பக்கம்; அரை மணி நேரத்துக்கு மேலாகியும் வேணுநாய்க்கன் ஓயவில்லை. திடீர் என்று வாசற்கதவு திறக்கும் சத்தம் கேட்டது. \"ஆஹா ஜயித்தோம்\" என்று அளவிலாத குதூகலத்துடன் முன்னைவிட ஓங்கி அடித்தான். திடு திடுவென்று யாரோ ஓடிவரும் சத்தம் கேட்டது. \"மாட்டிக் கொண்டாயா நெருப்புக்குச்சிப் பயலே ஜயித்தோம்\" என்று அளவிலாத குதூகலத்துடன் முன்னைவிட ஓங்கி அடித்தான். திடு திடுவென்று யாரோ ஓடிவரும் சத்தம் கேட்டது. \"மாட்டிக் கொண்டாயா நெருப்புக்குச்சிப் பயலே\" என்று எண்ணுவதற்குள் திடுதிடுவென்று முதுகில் ஐந்தாறு அடி விழுந்துவிட்டது. \"ஆஹா பயலே\" என்று எண்ணுவதற்குள் திடுதிடுவென்று முதுகில் ஐந���தாறு அடி விழுந்துவிட்டது. \"ஆஹா பயலே\" என்று சத்தமிட்டுக்கொண்டு வேணு குதித்து எழுந்தான். முதுகிலும் தலையிலும் தோளிலும் மாறி மாறி அடி விழுந்தது. திரும்பிப் பார்த்ததும் வேணுவுக்குத் திகைப்பு உண்டாகிவிட்டது. ஏனென்றால் அவ்வளவு தைரியமாய் உள்ளே நுழைந்து தன்னை அடித்தவன் போலீஸ்காரனல்ல; தன் மைத்துனன் முத்துநாயக்கன். மங்கம்மாளின் அண்ணன் - என்பதை அவன் கண்டான். \"சங்கதி என்னடா\" என்று சத்தமிட்டுக்கொண்டு வேணு குதித்து எழுந்தான். முதுகிலும் தலையிலும் தோளிலும் மாறி மாறி அடி விழுந்தது. திரும்பிப் பார்த்ததும் வேணுவுக்குத் திகைப்பு உண்டாகிவிட்டது. ஏனென்றால் அவ்வளவு தைரியமாய் உள்ளே நுழைந்து தன்னை அடித்தவன் போலீஸ்காரனல்ல; தன் மைத்துனன் முத்துநாயக்கன். மங்கம்மாளின் அண்ணன் - என்பதை அவன் கண்டான். \"சங்கதி என்னடா கழுதை மகனே உன் கை வரிசையைக் கடைசியில் என்னிடமே காட்டுகிறாயா முத்துநாயக்கன் தங்கையை ஒருவன் அடிப்பதற்காயிற்றா முத்துநாயக்கன் தங்கையை ஒருவன் அடிப்பதற்காயிற்றா\" என்று மேலும் சாத்தினான் முத்துநாயக்கன்.\nஅன்று வஸ்தாது நாயக்கன் வைகுண்டத்துக்கே போயிருப்பான். ஆனால், நல்ல வேளையாக மங்கம்மாளுக்கு விஷயம் தெரிந்து போயிற்று. அவள் கதவைத் திறந்துகொண்டு ஓடிவந்து அண்ணன் கையைப் பிடித்துக் கொண்டாள். மேலே ஒரு காயம் இல்லாமல் அவள் கொழுக்கட்டைபோல் இருப்பதைக் கண்டதும் முத்து நாயக்கனுக்குக் கோபம் தணிந்தது. பிறகு, சுற்றுமுற்றும் பார்த்தான். பழைய மெத்தையின் பதினாயிரம் துண்டு துணுக்குகளைக் கண்டான்.\n\" என்று கேட்டான். எல்லா விவரமும் மங்கம்மாள் சொன்னாள். முத்து நாயக்கன் ஒரு நிமிஷம் திகைத்து நின்றான். பின்னர் வேணுநாயக்கன் மீது காறி உமிழ்ந்து விட்டு ஓட்டம் பிடித்தான். மங்கம்மாள் வாசல் கதவைத் தாளிடப் போனாள். அந்த நிசி வேளையில் தெருவிலிருந்த அத்தனை வீட்டு வாசலிலும் ஜனங்கள் வந்து நிற்கக் கண்டாள். மிக்க வெட்கத்துடன் திரும்பி வந்து படுத்துக்கொண்டாள்.\nமறுநாள் காலையில் வஸ்தாது வேணுநாயக்கன் எழுந்து, வழக்கம்போல் வெளியே வந்தான். தன் முதுகு, தோள், முகம், எல்லாம் வீங்கியிருந்ததை அவன் கவனிக்கவில்லை. அடுத்த வீட்டு வாசலில் தயாராய்க் காத்திருந்த போலீஸ்காரன் அவனைப் பார்த்து, \"இதென்ன நாயக்கரே நீரல்லவோ உம் பெண்சா��ியை அடித்ததாக ஊரெல்லாம் பிரஸ்தாபமாயிருக்கிறது நீரல்லவோ உம் பெண்சாதியை அடித்ததாக ஊரெல்லாம் பிரஸ்தாபமாயிருக்கிறது பாவம் உம்மையா அந்த அம்மாள் அப்படி அடித்துவிட்டாள் உடம்பெல்லாம் தடித்துப் போயிருக்கிறதே\" என்றான். பிறகு, அன்று முழுதும் வேணு வெளிக்கிளம்பவேயில்லை.\nஹெட்கான்ஸ்டேபிள் வீராசாமிப் பிள்ளைக்குத் தோட்ட வேலையில் கொஞ்சம் பைத்தியமுண்டு. அவன் அந்த வீட்டுக்கு வந்து ஆறு மாதந்தான் ஆயிற்று. இதற்குள் கொல்லையைக் கிளிகொஞ்சும்படி வைத்திருந்தான். ஆள் உயரம் வளர்ந்திருந்த கொத்தவரைச் செடிகளில் கொத்துக்கொத்தாய்க் காய்த்திருந்தது. ஒரு பக்கம் மல்லிகைச் செடிகள் செழிப்பாகக் கிளம்பி அப்போதுதான் மொட்டுவிட்டிருந்தன. ஒரு பந்தலில் புடலங்காய்கள் பிஞ்சும் பழமுமாய்த் தொங்கின. மற்றொரு பந்தலில் அவரைக் கொடி பச்சைப்பசேல் என்று அடர்த்தியாய்ப் படர்ந்திருந்தது. புதிய இங்கிலீஷ் குரோட்டன்ஸ்களும் வாடாமல்லிகைச் செடிகளும் மற்றொரு பக்கம் காணப்பட்டன. இரண்டு மூன்று வாழைக் கன்றுகளும் வளர்ந்திருந்தன. வீராசாமிப் பிள்ளை வீட்டில் தங்கும் நேரத்தில் முக்கால் பங்கு நேரம் புழக்கடைத் தோட்டத்திலேயே கழிப்பது வழக்கம். ஒரு செடியில் ஒரு இலைக்கு ஏதாவது ஆபத்து வந்து விட்டால் அவனுக்கு அன்றிரவு தூக்கம் வராது.\nவஸ்தாது வேணு நாயக்கன் பழைய மெத்தையுடன் யுத்தம் புரிந்து ஒரு மாதமாயிற்று. ஒரு நாள் காலையில் ஹெட்கான்ஸ்டேபிள் படுக்கையை விட்டு எழுந்ததும் வழக்கம் போல் புழக்கடைக்குச் சென்றான். அவன் அடிவயிற்றில் பகீர் என்றது. \"ஐயோ\" என்று ரொம்பவும் தீனமான குரலில் ஒரு பெரிய கூச்சல் போட்டான். திடீரென்று கீழே விழுந்து மூர்ச்சையடைந்தான்.\nஅவன் மனைவி படுக்கையிலிருந்து குதித்தெழுந்து ஒரே ஓட்டமாய் ஓடி வந்தாள். நேற்று மாலை கிளி கொஞ்சிக் கொண்டிருந்த தோட்டம் இன்று, அனுமான் அழித்த அசோகவனம் போல் இருப்பதைக் கண்டாள். ஒரு செடி, ஒரு கொடி, ஒரு புல் பூண்டு உருப்படியாயிருக்க வேண்டுமே கிடையாது. அவரைக் கொடிகள் அறுபட்டுக் கிடந்தன. கீரைப்பாத்திகள் மிதிபட்டு கிடந்தன. மல்லிகைச் செடிகள் வேறோடு பிடுங்கப்பட்டிருந்தன. வாழைக் கன்றுகள் வெட்டி வீழ்த்தப்பட்டிருந்தன. கொத்தவரை, வெண்டைச் செடிகள் நிர்மூலமாய்க் கிடந்தன. ஒரே துவம்ஸம், ஒரே நாசம்.\nஹெட்கான்ஸ்டேபிள் மனைவி மகா உத்தமி. சாதாரணமாய் அதிர்ந்து பேசும் வழக்கம் அவளிடம் கிடையாது. ஆனால் இந்த மகா பாதகத்தை யாரால்தான் சகித்துக்கொண்டிருக்க முடியும் \"அடபாவி, நீ நாசமாய்ப் போகமாட்டாயா \"அடபாவி, நீ நாசமாய்ப் போகமாட்டாயா உன்னைத் தெய்வம் கேட்காதா\" என்று கத்திக் கொண்டு இரண்டு கை மண்ணை வாரி வேணு நாயக்கன் கொல்லைப்பக்கம் இறைத்தாள். உடனே ஓடி வந்து கணவனுக்கு சைத்தியோபசாரம் செய்யத் தொடங்கினாள். அவனுக்கு ஸ்மரணை வந்ததும் இன்னொரு தடவை தோட்டத்தைப் பார்த்தான். அவ்வளவுதான், எழுந்து உள்ளே ஓடிப்போய்க் கூடத்தில் குப்புறப் படுத்துக்கொண்டான். அப்போது அவன் கண்ணிலிருந்து பெருகியது கண்ணீரா இல்லை, அதை இரத்தம் என்று சொல்ல வேண்டும்.\nமணி பத்தடித்தது. \"எத்தனை நேரம் இப்படிப் படுத்திருப்பது எழுந்திருங்கள். வெளியே போய் விட்டு வாருங்கள். வேறு வீடு இருந்தால் பார்க்கக் கூடாதா எழுந்திருங்கள். வெளியே போய் விட்டு வாருங்கள். வேறு வீடு இருந்தால் பார்க்கக் கூடாதா இந்தப் பாழும் வீட்டை விட்டுப் போகலாம்\" என்றாள் போலீஸ்காரன் மனைவி. வீராசாமிப்பிள்ளை எழுந்து, உடுப்புத் தரித்துக் கொண்டு 'டியூடி' பார்க்கச் சென்றான்.\nஒரு குறுகலான சந்து. இரண்டு பக்கமும் மதில் சுவர். ஜன நடமாட்டம் கிடையாது. மின்சார விளக்குகள் அழுது வடிந்தன. இரவு பதினொரு மணிக்கு ஹெட்கான்ஸ்டேபிள் வீராசாமிப்பிள்ளை தனியாக வீடு நோக்கி வந்துகொண்டிருந்தான். அந்தச் சந்தின் நடுவில் மற்றொரு சந்து சேருமிடத்தில் அதன் வழியாக வேறொரு மனிதன் வந்தான். இந்த முச்சந்தியில் ஒரு மின்சார விளக்கு இருந்தபோதிலும் பக்கத்தில் மரங்கள் அதிகமிருந்தபடியால் சாலையின் பெரும் பகுதியில் நிழல் வீழ்ந்திருந்தது. தற்செயலாக அம்மனிதன் முகத்தை வீராசாமிப்பிள்ளை பார்த்த நேரமும் அவன் மீது வெளிச்சம் விழுந்த நேரமும் ஒத்துக்கொண்டன. வந்தவன் வஸ்தாது வேணு நாயக்கன்.\nபோலீஸ்காரன் உள்ளத்தில் குமுறிக்கொண்டிருந்த துக்கம் அவ்வளவும் அந்நேரத்தில் குரோதமாக மாறிற்று. இருவரும் நேருக்கு நேர் நின்று ஒரு நிமிஷம் உற்றுப் பார்த்தார்கள். வேணுவுக்குக் குடி மயக்கம். எனவே, ஆள் இன்னார் என்று அறிந்து கொள்ள ஒரு நிமிஷம் பிடித்தது. உடனே பல்லை இளித்துக்கொண்டு, \"என்ன சிவப்புத்தலைப்பா தோட்டம் எப்படி இருக்கிறது\nஅதற்கு மேல் வீராச்சாமியால் தாங்க முடியவில்லை. கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்தான். ஆனால், வஸ்தாது வேணுநாயக்கனா இதற்கெல்லாம் பயப்படுகிறவன் இத்தகைய சந்தர்ப்பத்தைத்தான் அவன் வெகு காலமாகத் தேடிக் கொண்டிருந்தது. ஐந்து நிமிஷத்தில் போலீஸ்காரன் கீழே விழுந்து மண்ணை கவ்வினான். கொஞ்ச நேரத்தில் அவன் பிண்டப் பிரதானமாகியிருப்பான். ஆனால், அந்தச் சமயத்தில் அவனுடைய அதிர்ஷ்டம் வந்து குறுக்கிட்டது.\nஇவர்கள் கட்டிப் புரண்டது அடர்ந்த மர நிழலுள்ள இடம். இரண்டு கையிலும் இரண்டு பெட்டி தூக்கிக்கொண்டு அவ்வழியே ஓடிவந்த மூன்றாவது மனிதன் ஒருவன், இவர்கள் மீது கால் இடறித் தொப்பென்று விழுந்தான். அவன் வைத்திருந்த பெட்டியொன்று வஸ்தாது நாயக்கன் தோள்மீது விழுந்தது. அவன் திடுக்கிட்டு எழுந்திருந்தான். இதுதான் சமயமென்று போலீஸ்காரன் சட்டென்று நழுவிச் சத்தம் போடாமல் மரத்தடியில் ஒளிந்து கொண்டான். குடி மயக்கத்திலிருந்த வேணுவுக்கு ஒன்றும் புரியவில்லை. ஓடி வந்தவன் இருட்டில் விழுந்து கிடப்பதுதான் தெரிந்தது. அவன் தான் போலீஸ்காரன் என்று நினைத்து ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்து அவனை பிடித்துக் குத்தத் தொடங்கினான். அவன் பேசுவதற்கும் இடம் கொடுக்கவில்லை. மேலும் மேலும் விழுந்த அடி பொறுக்காமல் அந்த மனிதன் மூர்ச்சையடைந்தே போனான். வஸ்தாது இரண்டு மூன்று தடவை அவனைப் புரட்டிப் பார்த்துவிட்டு வேகமாய் வீடு நொக்கி நடந்தான். \"இவ்வளவு தடியனா அந்தப் போலீஸ்காரன் ஒருவேளை, உடம்பு வீங்கிப்போயிற்றா\" என்று நினைத்துக் கொண்டான்.\nவேணு சந்து திரும்பிப் போன பிறகு ஹெட்கான்ஸ்டேபிள் வீராசாமி மரத்தின் மறைவிலிருந்து வெளியே வந்தான். கீழே கிடந்தவனை உற்றுப் பார்த்தான். கீழே கிடந்த பெட்டிகளையும் பார்த்தான். கொஞ்சம் சந்தேகம் உதித்தது. தூரத்தில் ஏதோ 'கோல்மால்' நடக்கும் சத்தம் கேட்டது. சந்தேகம் உறுதிப்பட்டது. பெட்டிகளை எடுத்துக் கொண்டு சத்தம் கேட்ட திசையை நோக்கி விரைவாக நடந்தான். ஒரு பங்களாவின் வாசலில் ஏக தடபுடலாய்க் கிடந்தது. பலர் கூடி இரைந்து கொண்டிருந்தார்கள். இரண்டு போலீஸ்காரர்களும் ஒரு சப்-இன்ஸ்பெக்டருங்கூட நின்றார்கள். கையில் பெட்டிகளுடன் உடம்பெல்லாம் இரத்தம் சொட்ட உடுப்பெல்லாம் கிழிந்து அலங்கோலமாய் வந்த வீராசாமியை���் கண்டதும் அங்கே பெருங் கிளர்ச்சி உண்டாயிற்று.\nஇவ்வாறு ஏக காலத்தில் பலர் கூச்சல் போட்டார்கள். வீராசாமிக்குக் கொஞ்சம் விஷயம் விளங்கிற்று. தன் அதிர்ஷ்டத்தைத் தானே வியந்து கொண்டான்.\nஇதற்குள் வீட்டு எஜமான் கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஓடி வந்தான். வீராசாமி கையில் பெட்டிகளைக் கண்டதும் அவனுக்குக் கரை காணாத சந்தோஷம் உண்டாயிற்று. \"ஐயோ பிழைத்தேன். உயிர் வந்தது. நீ மகாராஜனாய் இருக்க வேண்டும்\" என்று வீராசாமியைக் கட்டிக் கொண்டான். பெட்டிக்குள் ரூபாய் 20,000 பெறுமான நகைகளல்லவா இருந்தன\nசப் இன்ஸ்பெக்டர் இப்போது குறுக்கிட்டு, \"அதெல்லாம் இருக்கட்டும். என்ன சமாசாரம் சீக்கிரம் சொல்லு. திருடனை எங்கே கண்டாய் சீக்கிரம் சொல்லு. திருடனை எங்கே கண்டாய் என்ன நடந்தது\nவீராசாமிப் பிள்ளையின் மூளை வரும்போதே வேலை செய்துகொண்டிருந்தது. எனவே, அவன் தயங்காமல் சொல்லலுற்றான்:- \"வட பக்கத்து சந்து வழியாய் வந்து கொண்டிருந்தபோது மூன்றுத் தடிப்பசங்கள் குறுக்குச் சந்து வழியாய் ஓடி வந்தார்கள் என்னைக் கண்டதும் திடுக்கிட்டு நின்றார்கள். உடனே எனக்கு சந்தேகம் தட்டிற்று. 'அடே திருட்டுப் பயல்களே என்னைக் கண்டதும் திடுக்கிட்டு நின்றார்கள். உடனே எனக்கு சந்தேகம் தட்டிற்று. 'அடே திருட்டுப் பயல்களே' என்று சும்மா ஒரு அதட்டல் அதட்டினேன். உடனே மூன்று பேரும் என் மேல் வந்து விழுந்தார்கள். அப்பா' என்று சும்மா ஒரு அதட்டல் அதட்டினேன். உடனே மூன்று பேரும் என் மேல் வந்து விழுந்தார்கள். அப்பா என்ன பாடுபட்டு போனேன் தப்பிப் பிழைப்பது இனி மேல் இல்லையென்றே நினைத்துவிட்டேன். இருந்தாலும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு சண்டை போட்டேன். கையில் கத்தி, துப்பாக்கியும் ஒன்றுமில்லை. அந்த மூன்று பேரிலும் ஒருவன் தான் நல்ல தடியன், ஒரு திமிறு திமிறிக்கொண்டு அவன் நெற்றியைப் பார்த்து ஒரு குத்து விட்டேன். அப்படியே அவன் சுருண்டு விழுந்தான். மற்ற இரண்டு பேரும் ஓடியே போனார்கள். கீழே விழுந்தவன் மறுபடியும் எழுந்து தாக்கினான். மூன்று பேரையே ஒரு கை பார்த்தவன் ஒருவனுக்குப் பயப்படுவேனா அடித்துப் போட்டேன். அந்த மரத்தடியிலேயே இப்போது கிடக்கிறான். உயிர் இருக்கிறதோ செத்துப் போனானோ, தெரியாது. பெட்டிகளை எடுத்துக்கொண்டு ஓடி வந்தேன்.\"\nஎல்லோரும் கையில் லாந்தர்கள��டன் கிளம்பிச் சென்றார்கள். முச்சந்தியில் கீழே விழுந்து கிடந்த பிரம்மாண்ட மனிதனைப் பார்த்ததும் அவர்களுக்குப் பிரமையுண்டாகிவிட்டது. வீராசாமியையும் கீழே கிடந்தவனையும் மாறி மாறிப் பார்த்தார்கள். 'இத்தனை பெரிய ஆளை இவன் எப்படி அடித்தான்' என்று அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். நல்ல வேளையாக அவன் மூக்கில் மூச்சு வந்துகொண்டிருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் கண்ணைத் திறந்தான். கையிலும் காலிலும் விலங்கு பூட்டிப் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுபோனார்கள்.\nஹெட் கான்ஸ்டேபிள் வீராசாமிப்பிள்ளை ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் இருந்து வஸ்தாது வேணு நாயக்கன் அடித்த அடியினால் உண்டான காயங்களை ஆற்றிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான். வேணுவும் அந்த ஒரு வாரமாக வெளியில் கிளம்பவில்லை. ஆனால், அடுத்த வீட்டுப் போலீஸ்காரன் ஆஸ்பத்திரியில் இருப்பதைமட்டும் தன் மனைவி மூலம் விசாரித்துத் தெரிந்து கொண்டான். மீசையை முறுக்கி விட்டுக்கொண்டு, \"வஸ்தாது வேணு நாயக்கனிடமா இவன் கைவரிசை காட்டினான்\" என்று உறுமிக்கொண்டே இருந்தான்.\n\"என்னவோ திருடனைப் பிடித்தான், என்று சொல்லிக்கொள்கிறார்கள்\" என்றாள் மங்கம்மாள்.\n இந்தக் கையினால் எண்ணி 99 குத்து அல்லவா விட்டேன்\n\" என்று மங்கம்மாள் அவன் வாயைப் பொத்தினாள்.\nஎட்டாம் நாள் காலையில் வீராசாமிப்பிள்ளை எழுந்து வீட்டுக்கு வெளியில் வந்தான். அவன் தலையில் இன்னும் கட்டுப் போட்டிருந்தது. வேணுவும் அச்சமயம் வெளியே வந்தான். அவனால் சும்மாயிருக்க முடியவில்லை. \"என்ன ஓய் காயம் இன்னும் ஆறவில்லையா\" என்றான். வீராசாமி சும்மாயிருந்தான். வேணு மறுபடியும் \"என்ன ஓய், பேசக்காணும் பயப்படாதே. இனிமேல் குத்தவில்லை\" என்றான்.\n அதற்குள் முதுகு 99 குத்தையுமா மறந்துவிட்டது\" என்று சொல்லிச் சிரித்தான் வேணு.\n நீயா அன்று என்னை அடித்தாய்\n\"இரு, இரு. எதிர் வீட்டுக்காரர்களைக் கூப்பிடுகிறேன். இரண்டு பேரை வைத்துக் கொண்டு இதைச் சொல்லு.\"\n\"சொன்னால் தலை போய் விடுமோ\n\"தலை போகாது. பன்னிரண்டு வருஷம் கடுங்காவல்; அவ்வளவுதான். மூன்று திருடர்களில் ஒருவனைப் பிடித்தாகி விட்டது. இரண்டு பேர் ஓடிப் போனார்கள். ஓடிப்போனவர்களில் நீ ஒருவனா ரொம்ப சந்தோஷம்\" என்றான் போலீஸ்காரன்.\nநடையிலிருந்து இந்த சம்பாஷணையை கேட்டுக் கொண்டிருந்த வேணுவின் மனைவி���்குப் பாதி பிராணன் போய்விட்டது. வேணுவுக்கு நன்றாக விளங்கவில்லை. இருந்தாலும் கொஞ்சம் பயமுண்டாயிற்று. உடனே அவன் தட்டுத் தடுமாறிக் கொண்டு \"போனதெல்லாம் போகட்டும் அண்ணே நாம் அண்டை வீட்டுக்காரர்கள். ஏன் மனத்தாங்கல், - இனி சிநேகமாயிருப்போம்\" என்றான். \"அந்தப் பாக்கியம் எனக்கில்லை, நாயக்கரே நாம் அண்டை வீட்டுக்காரர்கள். ஏன் மனத்தாங்கல், - இனி சிநேகமாயிருப்போம்\" என்றான். \"அந்தப் பாக்கியம் எனக்கில்லை, நாயக்கரே நான் நாளையே இந்த வீட்டை விட்டுப் போகிறேன்\" என்றான் வீராசாமி. வேணுவுக்கு மிக்க சந்தோஷம் உண்டாயிற்று. 'தொலைந்தான் சனியன்' என்று மனத்தில் நினைத்துக் கொண்டான். \"அதேன் அண்ணே நான் நாளையே இந்த வீட்டை விட்டுப் போகிறேன்\" என்றான் வீராசாமி. வேணுவுக்கு மிக்க சந்தோஷம் உண்டாயிற்று. 'தொலைந்தான் சனியன்' என்று மனத்தில் நினைத்துக் கொண்டான். \"அதேன் அண்ணே வந்து ஆறுமாதங்கூட ஆகவில்லையே. ஏன் போகவேண்டும்\" என்று கேட்டான்.\nவீராசாமிப் பிள்ளை, \"அதை ஏன் கேட்கிறாய், தம்பி 'யானைக்குட்டி முதலி' என்னும் பெயர் பெற்ற திருடனை நான் பிடித்துக் கொடுத்தேன். அவனோடு சண்டை போட்டுத்தான் காயமாயிற்று. இதற்காக சர்க்கார் என்னை சப் இன்ஸ்பெக்டர் வேலைக்கு உயர்த்தி இருக்கிறார்கள். அதோடு திருட்டுப்போன நகையை மீட்டுக் கொடுத்ததற்காக ஆத்தூர் ஜமீன்தார் ஆயிரம் ரூபாய் வெகுமதி கொடுத்தார். இனிமேல் நான் ஏன் இந்த எட்டு ரூபாய் வீட்டில் குடியிருக்க வேண்டும் முப்பது ரூபாய்க்கு ஒரு மச்சு வீடு பார்த்திருக்கிறேன் முப்பது ரூபாய்க்கு ஒரு மச்சு வீடு பார்த்திருக்கிறேன்\nவேணு நாயக்கனுக்கு இன்னும் விளங்கவில்லை. மனக்குழப்பமே அதிகமாயிற்று. \"என்னடா அதிசயம் குற்றுயிராகும் வரையில் தலையிலும் முதுகிலும் மாறி மாறிக் குத்தியவன் நான். என்னவோ திருடன் திருடன் என்கிறானே குற்றுயிராகும் வரையில் தலையிலும் முதுகிலும் மாறி மாறிக் குத்தியவன் நான். என்னவோ திருடன் திருடன் என்கிறானே' என்று திகைத்தான். அன்று சாயங்காலம் சாராயக் கடைக்குப் போனான். அங்கே விசாரித்து விஷயங்களையெல்லாம் நன்றாகத் தெரிந்துகொண்டான். அன்றிரவு வந்து வீட்டில் சுரமாகப் படுத்தவன் அப்புறம் ஒரு மாதம் வரை எழுந்திருக்கவில்லை.\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்\nஎஸ்பிஐ சேமிப்பு கணக்கில் இனி குறைந்தபட்ச இரு���்பு தேவையில்லை\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nதமிழ் திரை உலக செய்திகள்\n‘கே.ஜி.எஃப் 2’ பட வெளியீடு குறித்த செய்தி : படக்குழு அறிவிப்பு\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shaivam.org/daily-prayers-hindu-prayer-hub/determination-in-spirituality", "date_download": "2020-03-28T10:52:49Z", "digest": "sha1:56IQE6GVO45W54DYE6Z6CW5MYUPFRZHU", "length": 6757, "nlines": 200, "source_domain": "www.shaivam.org", "title": "Determination in Spirituality! - Prayer from Basavanna Vachana - Prayer of the day - Cala bEku sharaNaMge", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நான்காம் திருமுறை நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் மதுரை திரு பொன் மு. முத்துக்குமரன் ஓதுவார் (Full Schedule)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.shaivam.org/daily-prayers-hindu-prayer-hub/what-kind-of-a-life-it-is", "date_download": "2020-03-28T11:36:03Z", "digest": "sha1:CIESNA2BK66UAVWUNPRZEZGUTO5ZAUCA", "length": 6767, "nlines": 202, "source_domain": "www.shaivam.org", "title": "What kind of a life it is! - Prayer from Basavanna Vachana - Prayer of the day", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நான்காம் திருமுறை நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் மதுரை திரு பொன் மு. முத்துக்குமரன் ஓதுவார் (Full Schedule)\n3. c.f. பூக்கைக்கொண்டு அரன் பொன்னடி போற்றிலார்\nநாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்\nஆக்கைக்கே யிரை தேடி அலமந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/10/mavai33.html", "date_download": "2020-03-28T12:45:54Z", "digest": "sha1:MMEEM7GQSBOCC4NWVQGCA4JW22DDLS5Q", "length": 20798, "nlines": 233, "source_domain": "www.tamilnaatham.org", "title": "விக்கி ஒரு சாபம்! பல விடயங்களை சிலநாட்களில் வெளிச்சத்திற்கு கொண்டுவருவோம்!! மாவை சபதம்!!! - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் விக்கி ஒரு சாபம் பல விடயங்களை சிலநாட்களில் வெளிச்சத்திற்கு கொண்டுவருவோம் பல விடயங்களை சிலநாட்களில் வெளிச்சத்திற்கு கொண்டுவருவோம்\n பல விடயங்களை சிலநாட்களில் வெளிச்சத்தி��்கு கொண்டுவருவோம்\nAdmin 9:58 PM தமிழ்நாதம்,\nவிக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது 5 வருடத்துக்கு முன் நான் செய்த பாவம் என தமிழரசு கட்சி தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.\nஇந்நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே மாவை இப்படி கூறினார்.\nஅவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,\nதமிழர்களின் பிரச்சினை தொடர்ந்து கொண்டே செல்கின்றது. நாங்கள் பேசிக்கொண்டு இருக்கின்றோம். நாங்கள் செய்த பாவம் நீதியரசர் விக்னேஸ்வரன் என்ற பெயரில் ஜந்து ஆண்டுகளாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். காரசாரமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினை விக்னேஸ்வரன் கண்டிக்கின்றார். நாங்கள் விரைவில் வருவோம்.\nகஜேந்திரகுமாரும் நீதியரசர் விக்னேஸ்வரனும் என்ன சொன்னார்கள். இந்த இடைக்கால அறிக்கையினை நிராகரியுங்கள் என்று சொன்னார்கள். ஏன் அப்படி சொன்னார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் இந்த பிரச்சினைக்கு காண்டுவிடக்கூடாது என்பதற்காக.\nபேரனும் சொல்கிறார் அடுத்த பேரனும் சொல்கிறார். அதோடு இப்போது ஒரு நீதியரசரும் சொல்கிறார். அவர் இப்போது நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பிற்காக காத்திருக்கின்றார். அவர் பெரிய நீதியரசர் என்று சொல்லுகின்றார்.\nநாங்கள் இப்போது பொறுமையாக இருக்கின்றோம். சிறிது காலத்தில் அவர் பற்றிய விடயங்களையும் அரசியல் விடயங்களையும் ஒழுங்காக சொல்லுவோம். கொஞ்சநாள் பொறுத்துக்கொள்ளுங்கள்.\nஇடைக்கால அறிக்கை முடிந்த முடிவு அல்ல. இனப்பிரச்சினைக்கான தீர்வு முழுமையானது அல்ல. அதில் சில இணக்கமானவைகள் இருக்கின்றன. இணங்க முடியாதவைகள் அதில் திருத்தி அமைக்க வேண்டும். இணக்கம் இல்லாது விட்டால் அது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகத்தான் இருக்கும். அதனை அரசியல் அமைப்புக்கு பொறுத்தமானது என்று ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று தெளிவாக சொல்லி இருக்கின்றோம்.\nஅந்த விடயத்தில் நாங்கள் காத்திருக்க வேண்டும். அடுத்த ஜந்து ஆண்டுகள் வரைக்கும் அல்ல இந்த ஆண்டுக்குள் அரசியல் அமைப்பு விடயம், நிலங்கள் விடுவிப்பது, கைதிகளின் விடயம் இவ்வாறு பல விடயங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று கடைசியாக வற்புறுத்திக்கொண்டு இருக்கின்றோம்.\nநிலம் எங்களுக்கு எவ்வளவு முக்கியமானது. நிலத்தை இழந்துவிட்டு தமிழீழ குடியரசாக இருந்தாலும் எங்கே நாங்கள் ஆளப்போகின்றோம். நிலம் வேண்டும் அந்த நிலத்தில்தான் எங்களுக்கு ஆளுகின்ற உரிமை இருக்க வேண்டும்.\nநாங்கள் இதற்காக எதனையும் கேட்கவில்லை. இனப்பிரச்சனை தீர்விற்காக எங்கள் நிலங்கள் எங்கள் கையில் வரவேண்டும் என்பதற்காக. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும். மகாவலி போன்ற திட்டங்களை வேண்டாம் என நாங்கள் நேரடியாக சொன்னோம். அது இப்போது நிறுத்தப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டு 31 ஆம் திகதிக்கு முன்னர் அபகரிக்கப்பட்டுள்ள தனியார் நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று சொன்னார். அதற்காக நாங்கள் ஒப்பந்தம் செய்யவில்லை. உடன்பாட்டுடன் செய்யப்படும் விடயங்கள். அரசியல் அமைப்பு வேண்டும் என்று ஒப்பந்தம் செய்தோமா நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று ஒப்பந்தம் செய்தோமா\nஇந்த அரசும் எங்களுடைய பிரச்சனைக்கு தீர்வு தரவில்லை என்றால் அடுத்த கட்டம் என்ன யாராவது கதைக்கின்றார்களா அதைப்பற்றி ஆக சம்பந்தனை பற்றி, சுமந்திரனை பற்றி, என்னை பற்றி கதைக்கிறார்கள. எங்கள் தலைமையினை மாற்ற வேண்டும் அதுதான் முக்கியம்.\nஎங்கள் தலைமையினை மாற்ற வேண்டும், ஒரு புதிய தலைமையினை கொண்டு வர வேண்டும் என்று ஆளாக அடிபட்டு திரிகின்றார்கள். அது அல்ல இப்போது எங்களின் பிரச்சினை. இந்த அரசும் எங்களை ஏமாற்றுமாக இருந்தால் இந்த ஆண்டின் இறுதியில் சில முக்கியமான தீர்மானங்களை எடுக்க வேண்டி வரும் என்று மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nகடந்த பத்து வருடத்தில் கூட்டமைப்பு செய்தது என்ன\n✍️ ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் சாதாரண நிதியை, கம்பரெலிய என சிங்கள பெயரில் எடுத்து, தங்களது தலைப்பாகை படத்துடன் வெளியிட்டது தவிர, கூட்டமைப...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\nமீனுக்கு விக்கியின் வில்லங்கமான விளக்கம்\n👀 மீனுக்கு விக்கியின் வில்லங்கமான விளக்கம் 👀 கேள்வி :- மீன் சின்னத்தை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் 👀 கேள்வி :- மீன் சின்னத்தை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் பதில் :- தேர்தல் ஆணை...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nதாயகம் என்பதும் சுயநிர்ணய உரிமை என்பதும் வெற்றுக் கோசங்களே\nஅண்மையில் நடந்த தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, இலங்கைத்தீவில் உள்ள அனைத்து தமிழ் எம்பிக்களும் ஒரு அணியாக இணைந்து, தமிழர் தரப்பின் முக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/13093/", "date_download": "2020-03-28T12:27:48Z", "digest": "sha1:2GZYLR7ASQZNILW7R4CBFXQ6ASZHP2HJ", "length": 8278, "nlines": 90, "source_domain": "amtv.asia", "title": "திருடனை மடக்கி பிடித்து அடித்து உதைத்த பெண்", "raw_content": "\nவேளச்சேரியில் உள்ள குரு நானக் கல்லூரியில் பொதுமக்களுக்கு ‘கொரோனா விழிப்புணர்வு’\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் கூகுளை (Google) வென்ற தமிழர்\nகுரானா நோய் தடுப்பு தனியார் தங்க நகை கடை சார்பில் விழிப்புணர்வு\nஉ. துரைராஜ் அவர்கள் ஏற்பாட்டில் விருகம்பாக்கம் தொகுதியில் 1000 பேருக்கு மதிய உணவு வழங்கும் தொடர் விழா\nநியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி இன்ஜினியர் &டெக்னாலஜி கல்லூரியில் 12.ம் ஆண்டு விளையாட்டு தினம் கொண்டாட்டம்\nதூத்துக்குடியில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பயிற்சி முகாம்\nநியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி வித்யாஸ்ரம் பள்ளி ஆண்டு விழா\nதிருடனை மடக்கி பிடித்து அடித்து உதைத்த பெண்\nஅரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் திருடிய திருடனை மடக்கி பிடித்து அடித்து உதைத்த பெண். கோவை அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கனோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் முழு உடல் பரிசோதனை மையத்தில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தன. நோயாளிகளின் செருப்பு, செல்போன், உடமைகள் திருடப்பட்டன. இன்று காலையில் சந்தேகத்திற்குரிய வகையில் வந்த ஒரு நபர் செருப்பை திருட முயன்றார். இதனை பார்த்தவர்கள் மடக்கி பிடித்து அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் [11:20 AM, 2/13/2019] +91 73737 97017: கோவை அரசு மருத்துவமனையில் திருடனொருவனை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர் , , , , , நீலகிரி கோவை அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான புற நோயாளிகளும் உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர், , , , , குறிப்பாக கோவை நீலகிரி ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பிரதான பெரிய மருத்துவமனை கோவை அரசு மருத்துவமனை\nஇந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை அறை அருகே திருடன் ஒருவன் நோயாளியின் உடமைகளை திருட முற்பட்டு இருக்கிறான்,\nஇதனை கண்டு கொண்ட பொதுமக்கள் திருடனை பிடித்து சரமாரியாக அடித்ததால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது\nதிருடன் இதுபோன்று திருட்டு சம்பவத்தில் மாட்டிக்கொள்வது நான்காவது முறையாகும், , , , , , இதுபோன்ற சம்பவம் அரசுமருத்துவமனையில் அரங்கேறி வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது,\nபொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிவர்கள் தங்களுடைய கையில் வைத்திருக்கும் சொற்ப பணத்தை வைத்துக் கொண்டே அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள், உடனடியாக இது போன்ற சம்பவம் நடைபெறாத வண்ணம் இருக்க சிசிடிவி கேமராக்களை வைக்க வேண்டும் எனவும் செக்யூரிட்டிகளை பலப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்து வருகிறது,\nதிருடனை மடக்கி பிடித்து அடித்து உதைத்த பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/31_190349/20200226203146.html", "date_download": "2020-03-28T10:56:06Z", "digest": "sha1:AMQ7VA2WOOX3ZIFOMTX3VOXRTG3QKVIV", "length": 5841, "nlines": 63, "source_domain": "www.kumarionline.com", "title": "சொகுசு கார் - பைக் மோதல் 2 பேர் படுகாயம்", "raw_content": "சொகுசு கார் - பைக் மோதல் 2 பேர் படுகாயம்\nசனி 28, மார்ச் 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nசொகுசு கார் - பைக் மோதல் 2 பேர் படுகாயம்\nஇரணியல் அருகே சொகுசு கார் பைக் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.\nகன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியினை சேர்ந்தவர் சாம்ராஜ் (53) இவரது நண்பர் அனிஷ் (35).இவர்கள் 2 பேரும் ஒரு பைக்கில் திங்கள்சந்தை பகுதிக்கு வந்துள்ளனர். செட்டியார்மடம் பகுதியில் வரும் போது அவ்வழியே வந்த சொகுசு கார் ஒன்று இவர்களது பைக் மீது மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகன்னியாகுமரியில் கரோனா சிறப்பு வார்டில் மேலும் 2 பேர் உயிரிழப்பு\nகொரோனா தடுப்புக்காக தீவிர சிகிச்சைபிரிவு : கன்னியாகுமரி ஆட்சியர் ஆய்வு\nகரோனாவின் காதலி பெயா் என்ன : நூதன தண்டனை வழங்கிய போலீசார்\nகரோனா வார்டில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : கன்னியாகுமரியில் பரபரப்பு\nதிருவட்டாறு வட்டத்தில் 236 போ் தனிமைப்படுத்தல்\nநாகர்கோவிலில் பாதுகாப்பாக காய்கறி வாங்க ஏற்பாடு\nதடையை மீறி வாகனங்களில் சுற்றி திரிந்த வாலிபர்கள் : போலீசார் நூதன தண்டணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-27-02-2020", "date_download": "2020-03-28T11:13:31Z", "digest": "sha1:WMDOUA7YGCVFARQCOVQIPCAX5O3E57MU", "length": 17676, "nlines": 188, "source_domain": "www.nakkheeran.in", "title": "தினசரி ராசிப்பலன் - 27.02.2020 | Today rasi palan - 27-02-2020 | nakkheeran", "raw_content": "\nதினசரி ராசிப்பலன் - 27.02.2020\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n27-02-2020, மாசி 15, வியாழக்கிழமை, நாள் முழுவதும் சதுர்த்தி. ரேவதி நட்சத்திரம் பின்இரவு 01.08 வரை பின்பு அஸ்வினி. சித்தயோகம் பின்இரவு 01.08 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. மாத சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. கரி நாள். தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.\nதினசரி ராசிப்பலன் - 27.02.2020\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.\nஇன்று வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக அமையும். எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றியை தரும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.\nஇன்று பிள்ளைகளால் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். புதிய வண்டி, வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிடைக்கும்.\nஇன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பா��ிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. வெளியூர் பயணங்களையும், புதிய முயற்சிகளையும் தள்ளி வைப்பது நல்லது.\nஇன்று குடும்பத்தில் உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். உறவினர்களின் உதவியால் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று குடும்பத்தில் பணவரவு சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன்கள் குறையும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப் படும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி சுமூக உறவு ஏற்படும்.\nஇன்று உங்கள் பொருளாதார நிலையும், ஆரோக்கியமும் சற்று மந்தமாகவே இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நற்பலன்கள் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு உறவினர்களின் வருகையால் அனுகூலங்கள் உண்டாகும். எதிர்பார்த்த காரியம் எளிதில் நிறைவேறும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக மாறும் சூழ்நிலை உருவாகும். பணப்பிரச்சினைகள் சற்று குறையும்.\nஇன்று வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வழியில் குடும்பத்தில் வீண் செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கேற்ப பலன் கிட்டும். நண்பர்கள் தேவை அறிந்து உதவுவார்கள்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நவீன பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். சாதுர்யமாக செயல்பட்ட��ல் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அடைய கூடிய புதிய வாய்ப்புகள் உருவாகும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதினசரி ராசிபலன் - 28.03.2020\nதினசரி ராசிபலன் - 27.03.2020\nதினசரி ராசிபலன் - 26.03.2020\nதினசரி ராசிபலன் - 25.03.2020\nதினசரி ராசிபலன் - 28.03.2020\nதினசரி ராசிபலன் - 27.03.2020\nதினசரி ராசிபலன் - 26.03.2020\nதினசரி ராசிபலன் - 25.03.2020\nஇறுதி ஊர்வலத்தில் நண்பர் உடலைச் சுமந்து சென்ற சந்தானம்\n“எனக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை”- கமல்ஹாசன் விளக்கம்\n“தடுத்து நிறுத்த வேண்டிய வந்தேறியை விட்டுவிட்டோம்”- இயக்குனர் நவீன் ட்வீட்\n144 தடை உத்தரவு...போலீசை விமர்சித்த வரலக்ஷ்மி\nஅவர் எப்படி இருக்கிறாரோ அதுபோல நானும்... ராஜேந்திர பாலாஜியால் கோபமான எடப்பாடி... கடுப்பில் அதிமுக சீனியர்கள்\nஎடப்பாடியை வீழ்த்த ஓபிஎஸ்ஸிற்கு உதவிய திமுக... எதிர்பாராத அதிர்ச்சியில் அதிமுக\nசசிகலாவின் விசுவாசியா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிருப்தியில் எடப்பாடி... வெளிவந்த தகவல்\nபயமெல்லாம் எங்களுக்குக் கிடையாது... திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் கோபத்தில் எடப்பாடி... அதிர்ச்சியில் ஸ்டாலின்\nஇவர் விஜய் ரசிகர், ஆனா ஒரு விஷயத்தில் அஜித் மாதிரி பழைய கதை பேசலாம் #2\nவிஜய்க்கு மட்டுமல்ல விஜயகாந்துக்கும் அஜித்துக்கும் இது நிகழ்ந்திருக்கிறது - பழைய கதை பேசலாம் #1\nஎனக்கு வந்த கரோனா வைரஸ் எல்லாருக்கும் வரட்டும் என பரப்பிய நபர் யாருக்கு பரப்பினார்கள்... வெளிவந்த தகவல்\nஎங்களுக்கு கரோனாவால பாதிப்பு வருதோ, இல்லியோ இன்னைக்கு கல்லா நிறையணும்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/03/unis.html", "date_download": "2020-03-28T12:02:40Z", "digest": "sha1:2NQQYFPWBUGJDA53CR2PV5G6JBNEREYS", "length": 6454, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "பல்கலைக்கழங்கள் அனைத்தும் மூடப்பட்டது? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / பல்கலைக்கழங்கள் அனைத்தும் மூடப்பட்டது\nயாழவன் March 13, 2020 இலங்கை\nஅனைத்து அரசாங்க பல்கலைக்கழகங்களும் நாளை (14) முதல் இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் என்று மானியங்கள்ஆணைக்குழு தலைவர் இன்று (13) சற்றுமுன் அறிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டு���்ளது. ஐநா மனித உரிமை ஆணையாளர்...\nஇத்தாலியில் 651 பேர் பலி பிரித்தானியாவில் 48 பேர் பலி பிரித்தானியாவில் 48 பேர் பலி சுவிசில் 18 பேர் பலி சுவிசில் 18 பேர் பலி தெதர்லாந்தில் 43 பேர் பலி\nகொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகளில் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளானவர்களின் விபரங்கள் முழுமையாக\nவட. சுகாதார பணிப்பாளரை மிரட்டிய பொலிஸ்\nயாழ்ப்பாணம் - அரியாலையில் உள்ள பிலதெனியா தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனை வழிபாட்டில் கலந்து கொண்டவர்களை பதிவு செய்யுமாறு அழைப்பு விடுத்தமை த...\nகொரோனவில் இருந்து மீண்ட ஈழத்தமிழர், மருத்துவர் தணிகாசலத்துக்கு நன்றி\nசுவிசில் வாழும் ஈழத்தமிழர் ஒருவர் தனக்கு கொரொனோ போன்ற நோய் தாக்கம் இருந்ததாகவும் அதற்கு அங்கு இருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று எ...\n உங்கள் நாடுகளின் விபரங்கள் உள்ளே\nகொரோனா வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளான நாடுகளின் விபரங்கள் கீழே:-\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா கவிதை இத்தாலி தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா ஐரோப்பா டென்மார்க் அறிவித்தல் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=category§ionid=4&id=147&Itemid=0", "date_download": "2020-03-28T11:28:24Z", "digest": "sha1:PMXSMWGEBW7UFP2UJUYHRLBOYXHLHL5Q", "length": 3622, "nlines": 73, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n9 Apr குளிர்போக்கும் ஞாபகங்கள். க.வாசுதேவன் 4376\n10 Apr பயணமுகவர்கள் மா.சித்திவினாயகம் 4312\n12 Apr மரணத்தின் வாசனை – 02 - த.அகிலன் 5067\n14 Apr வாசுதேவனுக்கு ஒரு பதில் கருணாகரன் 5764\n16 Apr ஈழத்தமிழர் பண்பாட்டடையாளம் பேராசிரியர் பொ.இரகுபதி 18876\n27 Apr கவிஞர் எஸ்.போசுக்கு அஞ்சலி தளநெறியாளர் 5528\n30 Apr அவர்கள் அவனைச் சுட்டுக் கொன்றார்கள் - கருணாகரன். 5037\n1 May மே தினத்துக்கு இன்று வயது 121 தினக்குரல் 4248\n<< தொடக்கம் < முன்னையது 1 அடுத்தது > கடைசி >>\nஇதுவரை: 18605581 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mulakkam.com/archives/6734", "date_download": "2020-03-28T11:49:18Z", "digest": "sha1:PEFWPX3KOV5RJTQZO6LJSCGGK7OYZEVO", "length": 14031, "nlines": 128, "source_domain": "mulakkam.com", "title": "தமிழின நீதிக்கான மாபெரும் நடைப்போராட்டம்..!! - முழக்கம் வலையம் உங்களை வரவேற்கிறது..", "raw_content": "\nதமிழின நீதிக்கான மாபெரும் நடைப்போராட்டம்..\nதியாகதீபம் லெப். கேணல். திலீபனின் 32 ஆவது நீங்காத நினைவை நெஞ்சில் சுமந்தும் சிறீலங்கா சிங்கள பேரினவாதத்தின் திட்டமிட்ட தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி பிரான்சு பாரிசிலிருந்து ஜெனிவா ஐ.நா. மனிதவுரிமைகள் செயலகம் நோக்கி ஒட்டுமொத்த தமிழினத்தின் வலிகளை கால்களிலும் நெஞ்சிலும் சுமந்து சர்வதேசத்திடம் நீதிகேட்கும் நடைப்போராட்டம்..\n28.08.2019 புதன்கிழமை பிரான்சு பாராளுமன்றம் முன்பாக ஆரம்பமாகி\n16.09.2019 திங்கள் ஜெனிவா ( முருகதாசு திடல் ) நீதிக்கான பேரணியில் இணைவோம்\nஅன்பான எமது புலம்பெயர் தேசமக்களே \nகண்ணீரிலும் செந்நீரிலும் இன்று குளித்துக் கொண்டிருக்கும் எம் தமிழீழ மண் சிங்களத்தால் அங்குலம் அங்குலமாக கபளீகரம் செய்யப்படுகின்றது.\nதாயகத்தில் குரல் கொடுக்க வேண்டிய மக்கள் பிரதிநிதிகளும், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மௌனித்து வாய்கள் கட்டப்பட்ட நிலையில் புலத்தில் எம் உயிலும் மேலான மொழியையும் கலை பண்பாடுகளையும் பாதுகாக்க அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கும் நாம் அந்த மொழியும் பண்பாடும் வாழ பறிபோய்க்கொண்டிருக்கும் எமது மண்ணையும் பாதுகாக்க வேண்டுமல்லவா \nஇன்று களத்திலும் புலத்திலும் தாயகம் நோக்கி நடைபெறும் அனைத்து சனநாயகவழிப் போராட்டங்களும் ஏதோவொரு வகையில் பறிபோகும் எமது மண்ணை நிறுத்தி வைக்கும்.\nபுலத்தில் எம்மக்களினால் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான சனநாயக போராட்டம் இன்றைய சர்வதேச அரசியல் சூழ்நிலையில் எமது மண்ணையும், போராட்டத்தை உன்னிப்பாக கவனிக்க வைக்கு��் என்பதை நம்புவோம்.\nஇவ்வாறு பல்வேறு எமது நியாமான கோரிக்கைகளை முன்வைத்து ஜெனிவா ஐ.நா.வின் மனிதவுரிமைகளின் 42 ஆவது கூட்டத்தொடரின் போது நடைபெறவிருக்கும் இவ் நடைபயணப்போராட்டத்தில் இளையவர்கள் முதற்கொண்டு பெரியவர்கள் இணைந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.\nஎனது தாயகம் அணலிடை வாழ நாம் மட்டும் நலம் காண்பதேது உணவு உறக்கங்கள் ஏது\nகடல்கள், புயல்கள், ஓயலாம் ஓயலாம் தமிழர் படை நாம் எமது நடைபயணம் ஓயுமா \nநடைப்பபயணத்தில் தங்களையும் இனைத்து பயணிக்க விரும்புவோர்.\nமேலதிக தொடர்புகளுக்கு : – 01 43 15 0421 தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு அலுவலகத்துடன் பி.பகல் 14 மணிமுதல் 20.00 மணிவரை தொடர்பு கொண்டு உங்கள் விபரத்தைத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதமிழரை அடக்கும் தடைகள் உடைய\nநடையினில் செல்வோம் ஐநா சபைவரை…\nதமிழீழ தேசிய தலைவர் ஊடக சந்திப்பில்…\nதமிழீழமும் – தமிழ் நாடும்..\nகாணிப்பிரச்சனைக்கு தீர்வு இல்லையேல் எங்கள் முடிவு பாரதூரமாக இருக்கும்\nமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த காவல்துறை \nநேவி சம்பத் தப்பிக்க சிறிலங்கா கடற்படையின் 5 இலட்சம் ரூபா நிதி \nதொடர்ந்து பதவியிலிருக்க ஆசைப்படும் மைத்திரி \nசொந்த நிலத்தை விடுவிக்க போராடும் சிறுவன் தாயுடன் வீதியில் உறங்கும் பரிதாப நிலை..\nதமிழினப் படுகொலையாளி கோத்தா ஜனாதிபதி வேட்ப்பாளராக நேற்று அறிவிப்பு, யாழில் வெடி கொழுத்தி கொண்டாட்டம் – காலம் செய்த கோலம் \nகாணாமல் போனவர்களிற்கு நீதி கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டம்\nஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு – விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகப் பெரும் சமர் \nகாலத்தின் தேவை கருதிய பதிவு..\nதமிழீழ வைப்பகத்தின் மீது பொறாமை கொண்ட சர்வதேசம்…\nதியாக தீபம் திலீபன் – பதினோராம் நாள் நினைவலைகள்…. ( காணொளி இணைப்பு ).\nகுற்றங்களின்றி 6 வருடம் சித்திரவதைக்குட்பட்ட கோமகனின் அனுபவங்கள்: ( வீரகேசரியின் பிரதி )\nஅகிம்சை ஆயுதம் அன்னை பூபதி \nவர வர கனடாவில் உள்ள சித்த சுவாதீனம் ஆன ஆக்களின் தொகை அதிகரித்துவிட்டது \nதியாகத்தாயை நினைவில் நிறுத்தி போராடும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் \nபேரறிவாளனுக்கு எதிராக எவ்வித ஆதாரமும் கிடையாது – வெளிவராத வீடியோவை வெளியிட்ட அற்புதம்மாள் \nஇராணு��மயமாக்கலுக்கு எதிரான தென்கொரிய மாநாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னனி \nபடையினரின், பொலீசாரின் பாதுகாப்புக்கு மத்தியில் கடல் நீரில் விளக்கெரியும் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய தீர்த்தம் எடுத்தல் \nமண்கிண்டிமலை சிங்கள இராணுவ முகாம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nதேரேறிய நல்லூர் கந்தன்…. ( காணொளி இணைப்பு ).\nதமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் எழுதிய கவிதை .\nமரணம் மலிந்த பூமி ஈழத் தமிழர் தாயக மண்…\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஏழாம் நாள் ( 21-09-1987 ) \nஇராணுவமயமாக்கலுக்கு எதிரான தென்கொரிய மாநாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னனி \nஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவு வணக்கநாள் இன்றாகும். ( காணொளி இணைப்பு ).\nAK 47 உம் சுவாரசியமான 20 சம்பவங்களும் \nபூபதித் தாயின் 31 ஆண்டு நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமையகத்தில்\nசாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு லெப் கேணல் வீரமணி.\nதமிழினப்படுகொலையை மறவோம்.. மன்னிக்கோம்.. இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.. எழுந்து வா தமிழா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/01/20.html", "date_download": "2020-03-28T11:44:10Z", "digest": "sha1:OKY2IUXV7L2QITTPU464Y3K5HE3SVWO6", "length": 7134, "nlines": 42, "source_domain": "www.thamizhkadal.com", "title": "20 ரூபாய்ல புது ரேஷசன் கார்டு! எப்படி விண்ணப்பிப்பது?", "raw_content": "\n20 ரூபாய்ல புது ரேஷசன் கார்டு\n20 ரூபாய்ல புது ரேஷசன் கார்டு\nதமிழகத்தில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு பல சலுகைகளை மாநில அரசு அளித்து வருகிறது. மானிய விலையில் பொருட்களைப் பெறுவதற்கும் ரேஷன் அட்டை அத்தியாவசியமானதாக இருக்கிறது. பொங்கல் தொகுப்பு பரிசுகளை வாங்குவதற்கு ரேஷன் அட்டைகளைத் தொலைத்திருந்தாலும், பதிவு செய்து வைத்திருக்கும் மொபைல் எண்ணைக் கொண்டு தொகுப்பு பரிசைப் பெறலாம் என்று அறிவித்திருந்த நிலையில், ரேஷன் கார்டுகளைத் தொலைத்தவர்கள் புது ரேஷன் கார்டு பெறுவது பெரிய சிக்கல் என்றே இது நாள் வரையில் நினைத்திருந்தார்கள்.\nஇப்படி புது ரேஷன் கார்டு பெறுவதற்கு தரகர்களிடம் சென்று பொதுமக்கள் அதிகளவில் பணத்தைக் கொடுத்து ஏமாறுவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது.\nஇருபது ரூபாய் செலவில் நீங்கள் தொலைத்த ரேஷன் கார்டுக்கு பதிலாக டூப்ளிகேட் ரேஷன் கார்டு வாங்கிக் கொள்ளலாம்.\nஇந்த ர���ஷன் அட்டைக்கான விண்ணப்பிக்கும் வசதி இணைய தளத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளைத் தொலைத்தவர்கள், பெயர், முகவரி போன்றவற்றில் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் அனைவருமே www.tnpds.gov.in என்ற பொது வினியோக திட்ட இணையதளத்தில் இதற்காக விண்ணப்பிக்கலாம்.\nரேஷன் அட்டையில் திருத்தங்கள் செய்தவர்களுக்கும், தொலைத்தவர்களுக்கும் 20 ரூபாய் கட்டணத்தில் மாற்று கார்டுகள் வழங்கப்படுகின்றன. இதற்காக, இந்த இணையதளத்திற்குச் சென்று, ஏற்கனவே பதிவு செய்துள்ள செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின், உங்கள் செல்போனுக்கு வரும் ஓடிபி நம்பரை பயன்படுத்தி மாற்று கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். புதிய ரேஷன் கார்டு தயாரானது, 20 ரூபாய் கட்டணம் செலுத்தி, உங்கள் புது ரேஷன் கார்டைப் பெற்றுக் கொள்ளலாம்.\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/567668/amp", "date_download": "2020-03-28T12:57:19Z", "digest": "sha1:VESCJRWSP6APVDI554GE7UCZJZ6KUTUB", "length": 11640, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Introducing Film and Entertainment Videos Facility at Chennai Metro Train | சென்னை மெட்ரோ ரயிலில் திரைப்படம், கேளிக்கை காணொளிகளை பார்க்கும் வசதி அறிமுகம்: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு! | Dinakaran", "raw_content": "\nசென்னை மெட்ரோ ரயிலில் திரைப்படம், கேளிக்கை காணொளிகளை பார்க்கும் வசதி அறிமுகம்: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு\nதிரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு வீடியோ வசதிகளை அறிமுக��்படுத்தும் சென்னை மெட்ரோ ரயில்\nசென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்போர் திரைப்படம், பாடல்கள் உள்ளிட்ட கேளிக்கை காணொளிகளை பார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. சென்னை மெட்ரோ நிர்வாகம், மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் போது பயணிகள் தங்கள் செல்லிடப்பேசிகளில் திரைப்படம், டி.வி. தொடர்களை இலவசமாக பார்க்கும் வகையில் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த கவர்ச்சியான திட்டம் குறித்த விளம்பரங்களை ஏற்கனவே மெட்ரோ ரயிலில் செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் பொழுதுபோக்குக்காக இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ நிர்வாகம் உருவாக்கியுள்ள சுகர்பாக்ஸ் என்ற செயலி மூலமாக காணொளிகளை காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலில் உள்ள வைஃபை வசதியை கொண்டு சுகர்பாக்ஸ் செயலில் பதிவிடப்பட்ட காணொளிகளை ரசிக்க முடியும் என மெட்ரோ நிர்வாகம் கூறியிருக்கிறது.\nதமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உள்ள காணொளிகள் சுகர்பாக்ஸ் செயலியில் பதிவிடப்பட்டிருக்கின்றன. இந்த காணொளிகளை தரவிறக்கம் செய்யும் வசதியும், சுகர்பாக்ஸ் செயலியில் ஏற்படத்தப்பட்டிருக்கிறது. சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் சுகர்பாக்ஸ் செயலியை பயன்படுத்த இயலும் என்றும், விரைவில் இந்த திட்டம் அனைத்து விதமான வழித்தடங்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, பயணத்தின் போது பயணிகளை மகிழ்விக்கவும், பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த ஊக்குவிக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகொரோனா தொற்றில் தற்போது 2-வது கட்டத்தில் தமிழகம்: சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41-ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்\nகொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒருமாத ஊதியத்தை வழங்க அரசு வழக்கறிஞர்களுக்கு கோரிக்கை\nஏப்ரல்.3-ம் தேதியான வெள்ளிக்கிழமை அன்று ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும்: கூட்டுறவுத்துறை\nகன்னியாகுமரியில் ஆய்வுக் கூடம் அமைக்க வ��ந்தகுமார் எம்.பி. கோரிக்கை\nமகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 167-ஆக அதிகரிப்பு\nநடிகை கௌதமி வீட்டின் முன்பாக கொரோனா பாதிப்பு நோட்டீசை ஒட்டிய அதிகாரிகள்\nஉலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை\nகொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த முதல்வர் பழனிசாமிக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்\nகொரோனாவை எதிர்கொள்ள கட்சி வேறுபாடின்றி ஒன்றிணைந்து போராட வேண்டும்: அனைத்துக் கட்சிகூட்டம் நடத்துக....மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகோவாவில் மீன்பிடி துறைமுகத்தில் தமிழக தொழிலாளர்கள் 150 பேர் உணவின்றி சிக்கித் தவிப்பு\nதமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஒருமாத சிறப்பு ஊதியம் தர வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்\nகூடுதல் கடனுதவி பெற அனுமதிங்க: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.9000 கோடி ஒதுக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nகொரோனா பாதிப்பு நீங்கும் வரை ஒவ்வொரு மீனவர்களுக்கும் ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிதியுதவியை ஈழத்தமிழர்களுக்கும் வழங்க வேண்டும்: சீமான்\nகொரோனவை தடுக்க தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்..:முத்தரசன் கோரிக்கை\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.9000 கோடி ஒதுக்க கோரி பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nதமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 7119 பேர் மீது வழக்கு பதிவு..: காவல்துறை தகவல்\nநேபாளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் 36 பேரை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sites.google.com/site/dkpattammalsongs/", "date_download": "2020-03-28T13:32:33Z", "digest": "sha1:772JYKWDB2M3NCMJRLJA6JEOEY7AAI2V", "length": 5630, "nlines": 108, "source_domain": "sites.google.com", "title": "D.K.PATTAMMAL-songs", "raw_content": "\n32-*-தொன்று நிகழ்ந்ததனைத்தும் thondru nikazhnthathu\n38-வெற்றி எட்டுத் திக்கும் எட்ட VETRI ETTU THIKKUM\n41- இன்பக் கனவொன்று,துயிலினில் கண்டேன்-( 'inbak kanavondru' by kalki)\n43- தூண்டில் புழுவினைப் போல் -- பாரதி பாடல் thoondil puzhuvinaippol\n44-பாரத புன்ய பூமி -(த்யாக பூமி)- (கல்கி)baaratha punya boomi\n1) மானஸ குரு குஹ- ஆனந்தபைரவி\n2) மாமவ பட்டாபி ராமா -மணிர���்கு\n3) சங்கீத ஞானமு -தன்யாசி\n4) தணிகை வளர் -தோடி\n5) ராம நன்னு ப்ரோவரா -ஹரிகாம்போதி\n6) ஸ்ரீ சத்ய நாராயணம் -பிருந்தாவன சாரங்கா\n7) வேலன் வருவாரடி-ராக மாலிகை\n8) சாமிகி சரி எவரே -KEDARAGOWLA\n9) மாமவ மாதவ தேவ கிருஷ்ணா -- -நீலாம்பரி\n10) பஞ்சாஷட் பீட ரூபிணி - கர்நாடக தேவகாந்தாரி\n11) தீராத விளையாட்டுப் பிள்ளை -RAGAMALIKAI\n12) சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா -RAGAMALIKAI\n13) பாரத சமுதாயம் வாழ்கவே\n15) தொன்று நிகழ்ந்தது அனைத்தும் -BAIRAVI\n16) எனக்குன் இருபதம் நினைக்க -RAGAMALIKAI\n17) பஜரே கோபாலம் -ஹிந்தோளம்\n18) சாந்தி நிலவ வேண்டும் -திலங்\n19) தாயின் மணிக்கொடி பாரீர்\n21) வெற்றி எட்டுத் திக்கும் எட்ட\n23) எப்படிப் பாடினாரோ ...கர்நாடக தேவ காந்தாரி\n24) பூங்குயில் கூவிடும் சோலையில் ஒரு நாள் -KAPI\n25) எந்தநினே சபரி பாக்கியமு -முகாரி\n26) ஸ்ரீ ரங்கபுரவிஹாரா ...பிருந்தாவன சாரங்கா\n30) YARO IVAR YARO யாரோ இவர் யாரோ (பைரவி)\n33) தூக்கிய திருவடி துணை -(சங்கராபரணம்)\n34) பராத்பரா பரமேஸ்வரா (வாசஸ்பதி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-03-28T13:24:35Z", "digest": "sha1:TQ5SQFABAAVXLDLTLWIIGIHHCCB2Q6P2", "length": 17093, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆண்டிமணி முக்குளோரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆண்டிமணி முக்குளோரைடு (Antimony trichloride) என்பது SbCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கனிமச் சேர்மம் ஆகும். மென்மையான, நிறமற்ற, மூக்கைத்துளைக்கக் கூடிய நெடியுடைய ஒரு திண்மமாகும். இச்சேர்மத்தை இரசவாதிகள் ஆண்டிமனியின் வெண்ணெய் என்று அழைப்பதுண்டு.\nஆண்டிமணி முக்குளோரைடானது குளோரினை ஆண்டிமணி, ஆண்டிமணி முப்புரோமைடு, ஆண்டிமணி மூஆக்சைடு அல்லது ஆண்டிமணி முச்சல்பைடு ஆகியவற்றுடன் வினைப்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இச்சேர்மம் ஆண்டிமணி மூஆக்சைடை அடர் ஐதரோகுளோரிக் அமிலத்துடன் வினைப்படுத்துவதன் மூலமும் தயாரிக்கப்படலாம்.\nஐதரோகுளோரிக் அமிலத்தில் உள்ள ஆண்டிமணி முக்குளோரைடு கரைசல்\nSbCl3 ஆனது எளிதில் நீராற்பகுக்கப்படலாம் என்பதால் இச்சேர்மத்தின் மாதிரிகள் ஈரப்பத்திலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். மிகக் குறைவான அளவு நீருடன் இது ஆண்டிமணி ஆக்சிகுளோரைடை உருவாக்குவதோடு ஐதரசன் குளோரைடை வெளி���ிடவும் செய்கிறது:\nஅதிகப்படியான நீருடன் இச்சேர்மம் Sb4O5Cl2 ஐ உருவாக்குகிறது. அது 460°செல்சியசு வெப்பநிலையில், ஆர்கன் வாயுச்சூழலில் Sb8O11Cll2 ஆக மாற்றமடைகிறது[1]\nSbCl3 ஆனது ஆலைடுகளுடன் அணைவுச் சேர்மங்களை எளிதில் உருவாக்குகிறது. ஆனால், விகிதாச்சார வாய்ப்பாடுகள் அவற்றின் இயல்பை விளக்கப் போதுமானவையாக இல்லை[1] உதாரணமாக, (C5H5NH)SbCl4 என்பது உருக்குலைக்கப்பட்ட Sb எண்முகி அமைப்புடன் ஒரு தொடரைக் கொண்டுள்ளது.III இதே போன்று (C4H9NH3)2SbCl5 உப்பானது [SbCl52−]n என்ற இயைபை உடைய ஒரு பலபடி எதிரயனியை திரிபடைந்த எண்முகி Sb ஐக் கொண்டுள்ளதுIII.[2]\nநைட்ரசனை வழங்கும் ஈனிகளுடன் தனித்த எலக்ட்ரான் இரட்டையைக் கொண்ட ஒளியியல் மாற்றியப் பண்பைக் கொண்ட L அணைவுச் சேர்மங்கள் உருவாகின்றன. உதாரணமாக, Ψ-முக்கோண இரட்டைப்பட்டைக்கூம்பு LSbCl3 மற்றும் Ψ-எண்முகி L2SbCl3.[3]\nSbCl3 மட்டும் தான் ஒரே ஒரு வலிமை குறைந்த லூயி காரமாகும்,[1] இருப்பினும் சில அணைவுச் சேர்மங்கள் கார்போனைல் அணைவுச் சேர்மங்களுக்கு உதாரணமாக இருக்கின்றன. அவை Fe(CO)3(SbCl3)2 மற்றும் Ni(CO)3SbCl3 ஆகும்.[3]\nவாயு நிலையில் SbCl3 ஆனது பிரமிடு அமைப்பைக் கொண்டதும், Cl-Sb-Cl பிணைப்புக் கோணம் 97.2° மற்றும் பிணைப்பு நீளம் 233 பிகோ மீட்டர் கொண்டதும் ஆகும்.[4] SbCl3 இல் Sb ஆனது மூன்று Cl அணுக்களை 234 பிகோமீட்டர் தொலைவில் கொண்டிருப்பது SbCl3 மூலக்கூறு அலகின் நிலைத்தன்மையைக் காட்டுகிறது. இருப்பினும், அருகாமையில் ஐந்து குளோரின் அணுக்கள் உள்ளன. இரண்டு குளோரின் அணுக்கள் 346 பிகோமீட்டர் தொலைவிலும், ஒரு குளோரின் அணு 361 பிகோமீட்டர் தொலைவிலும் மற்றும் இரண்டு குளோரின் அணுக்கள் 374 பிகோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளன. இந்த 8 அணுக்கள் இரு தொப்பிகளை உடைய முப்பட்டகத்தை அமைப்பதாகக் கருதலாம். இந்த தொலைவுகள் BiCl3 மூலக்கூறுடன் ஒப்பிடும் போது அதில் காணப்படும் 3 அருகாமை அணுக்கள் 250 பிகோமீட்டர் தொலைவிலும், இரண்டு அணுக்கள் 324 பிகோமீட்டர் தொலைவிலும் மற்றும் ஒரு மூன்று அணுக்கள் 336பிகோமீட்டர் சராசரித் தொலைவிலும் அமைந்துள்ளதற்கு மாறாக அமைந்துள்ளது. இங்கு முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், Bi அணுக்களைச் சுற்றியுள்ள 8 அணுக்களும் Sb அணுவிற்கு அருகில் உள்ள 8 அணுக்களைக் காட்டிலும் நெருக்கமாக உள்ளது. இந்த அமைப்பு Bi அணுவானது உயர் அணைவு எண்ணை ஏற்பதற்கான போக்கினை விளக்குவதாக அமைக���றது.[1][4]\nSbCl3 ஆனது கார்-பிரைசு சோதனையில் உயிர்ச்சத்து ஏ மற்றும் தொடர்புடைய கெரோட்டினாய்டுகளைக் கண்டறிய உதவும் வினைக்காரணியாக உள்ளது. ஆண்டிமணி முக்குளோரைடானது கெரோட்டினாய்டுகளுடன் வினைபுரிந்து நீல நிறமுள்ள அணைவுச் சேர்மங்களைத் தருகின்றது. இதனை வண்ண அளவையியல் மூலமாக அளந்தறிய முடியும். ஆண்டிமணி முக்குளோரைடானது அப்நிந்தே மூலிகையிலிருந்து தயாரிக்கப்பட்ட மதுபானத்துடன் ஆவ்சோ விளைவை அதிகப்படுத்துவதற்கான கலப்படப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. பழங்காலங்களில கால்நடைக் கன்றுகளில் காணப்பட்ட குறுங்கொம்புகளை வெட்டாமல் கரைத்து அகற்றுவதற்கு இது பயன்படுத்தப்பட்டுள்ளது.\nநீரகக்கார்பன் மூலக்கூற்றினை உடைத்தல், பலபடியாக்கல் வினை மற்றும் குளோரினேற்ற வினைகள் ஆகியவற்றில் இது வினையூக்கியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சாயமூன்றியாகவும் இதர ஆண்டிமணி உப்புக்களை தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் கரைசலானது குளோரல், அரோமேட்டிக் சேர்மங்கள் மற்றும் உயிர்ச்சத்து ஏ ஆகியவற்றுக்கான பகுப்பாய்வுக் காணியாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.[5] கரிமத் தொகுப்பு மாற்ற வினைகளில் லூயிசு அமில வினைவேகமாற்றியாக மிகச் சிறந்த பயனைக் கொண்டுள்ளது.\nA solution of antimony trichloride in liquidதிரவ ஐதரசன் சல்பைடில் கரைக்கப்பட்ட ஆண்டிமணி முக்குளோரடு கரைசலானது ஒரு நல்ல கடத்தியாகும். இருப்பினும் இந்தப் பயன்பாடானது ஐதரசன் சல்பைடு திரவ நிலையில் இருப்பதற்கு தேவைப்படும் மிகக்குறைந்த வெப்பநிலை மற்றும் உயர் அழுத்தம் ஆகிய நிபந்தனைகளின் காரணமாக வரையறுக்கப்பட்ட ஒன்றாக உள்ளது.[6]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 21:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_2", "date_download": "2020-03-28T13:24:23Z", "digest": "sha1:AGYOAAZ7VEXLY6CAGRTQ4OOMPMEXFAZ3", "length": 23211, "nlines": 743, "source_domain": "ta.wikipedia.org", "title": "சனவரி 2 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஜனவரி 2 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஞா தி செ பு வி வெ ச\nசனவரி 2 (January 2) கிரிகோரியன் ஆண்டின் இ���ண்டாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 363 (நெட்டாண்டுகளில் 364) நாட்கள் உள்ளன.\n366 – அலமானி எனப்படும் செருமனிய ஆதிகுடிகள் முற்றாக உறைந்திருந்த ரைன் ஆற்றைக் கடந்து உரோமை முற்றுகையிட்டனர்.\n533 – மெர்க்கூரியசு மூன்றாம் ஜான் என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் புதிய பெயர் ஒன்றைப் பெற்றது இதுவே முதல் தடவையாகும்.\n1492 – எசுப்பானியாவில் முசுலிம்களின் ஆளுகைக்குட்பட்ட கடைசி நகரமான கிரனாதா சரணடைந்தது.\n1757 – கல்கத்தாவை பிரித்தானியர் கைப்பற்றினர்.\n1777 – அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்கப் படைகள் சியார்ச் வாசிங்டன் தலைமையில் இட்ரென்டன் அருகே நடந்த சமரில் பிரித்தானியப் படைகளை பின்வாங்கச் செய்தன.\n1782 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி அட்மிரல் எட்வர்ட் ஹியூஸ் தலைமையில் இந்தியாவில் இருந்து திருகோணமலை நோக்கிப் புறப்பட்டது.\n1788 – ஜோர்ஜியா ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டு அதன் 4வது மாநிலமாக இணைந்தது.\n1791 – வடமேற்கு இந்தியப் போர்: ஒகைய்யோ மாநிலத்தில் குழந்தைகள் உட்பட குடியேற்றவாசிகள் 14 பேரை அமெரிக்க இந்தியப் பழங்குடிகள் படுகொலை செய்தனர்.\n1793 – உருசியாவும் புரூசியாவும் போலந்தை பங்கிட்டன.\n1818 – பிரித்தானியக் குடிசார் பொறியாளர்கள் நிறுவனம் நிறுவப்பட்டது.\n1893 – வட அமெரிக்காவில் தொடருந்துப் பாதைகளில் நேரத்தை அளவிடும் குரோனோமீட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.\n1905 – உருசிய-சப்பானியப் போர்: உருசியக் கடற்படையினர் சீனாவின் போர்ட் ஆதரில் சப்பானியரிடம் சரணடைந்தனர்.\n1920 – ஐக்கிய அமெரிக்காவின் பல நகரங்களில் 6,000 இற்கும் அதிகமான கம்யூனிஸ்டுகள் என சந்தேகிக்கப்படுவோர் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி சிறை வைக்கப்பட்டனர்.\n1921 – எசுப்பானியாவின் சாண்டா இசபெல் கப்பல் மூழ்கியதில் 244 பேர் கொல்லப்பட்டனர்.\n1941 – இரண்டாம் உலகப் போர்: வேல்ஸில் கார்டிஃப் என்ற இடத்தில் லாண்டாஃப் தேவாலய ஜெர்மனியரின் குண்டுவீச்சில் பலத்த சேதம் அடைந்தது.\n1942 – இரண்டாம் உலகப் போர்: மணிலா சப்பானியப் படைகளால் கைப்பற்றப்பட்டது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனியில் நியூரம்பெர்க் நகரத்தின் மீது கூட்டுப் படைகள் குண்டுகளை வீசின.\n1954 – பத்மசிறீ, பத்மபூசண், பத்மவிபூசன் விருதுகளை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது.\n1955 – பனாமாவின் அரசுத்தலைவர் ஒசே அன்ரோனியோ ரெமோன் படுகொலை செய்யப்பட்டார்.\n1959 – சந்திரனை நோக்கிய முதலாவது விண்கலம் லூனா 1, சோவியத் ஒன்றியத்தால் விண்ணுக்கு ஏவப்பட்டது.\n1963 – வியட்நாம் போர்: வியட் கொங் படைகள் தமது முதலாவது முக்கிய வெற்றியைப் பெற்றது.\n1971 – கிளாஸ்கோவில் காற்பந்தாட்ட அரங்கு ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் உட்பட 66 பேர் உயிரிழந்தனர்.\n1974 – ஓப்பெக் தடையை அடுத்து, பெட்ரோல் சேமிப்புக்காக, வாகனங்களுக்கான 55 மை/மணி என்ற உச்ச வேகத்தை அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் அறிவித்தார்.\n1975 – பீகார், சமஸ்திபூர் நகரில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் ரெயில்வே அமைச்சர் லலித் நாராயண் மிசுரா படுகாயமடைந்தார்.\n1976 – தெற்கு வடகடல் கரைகளில் பலத்த காற்று வீசியதில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 82 பேர் உயிரிழந்தனர்.\n1978 – பாக்கித்தான், முல்தான் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் சுட்டதில் 200 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.\n1982 – சோமாலிய அரசுக்கு எதிரான தமது முதலாவது இராணுவ நடவடிக்கையை சோமாலிய தேசிய இயக்கம் தொடங்கியது. சோமாலியாவின் வடபகுதியில் அரசியல் கைதிகளை விடுவித்தனர்.\n1992 – சியார்சியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அரசுத்தலைவர் சிவியாத் கம்சக்கூர்தியா பதவியில் இருந்து அகற்றப்பட்டதாக இராணுவம் அறிவித்தது.\n1993 – யாழ்ப்பாணக் கடல் நீரேரிப் படுகொலை: கிளாலி நீரேரியில் 35-100 பயணிகள் இலங்கைப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.\n1999 – அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் இடம்பெற்ற பலத்த பனிப்புயலில் சிக்கி 68 பேர் உயிரிழந்தனர்.\n2004 – ஸ்டார்டஸ்ட் விண்கலம் வைல்டு 2 என்ற வால்வெள்ளியை வெற்றிகரமாகத் தாண்டியது.\n2006 – திருகோணமலை மாணவர்கள் படுகொலை: இலங்கையின் கிழக்கே திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் 5 தமிழ் மாணவர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.\n2006 – மன்னாரில் இலுப்பைக்கடவையில் இடம்பெற்ற இலங்கைப் படையினரின் வான் தாக்குதலில் 8 சிறுவர்கள் உட்பட 15 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயமடைந்தனர்.\n2008 – விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே 2002 இல் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு அறிவித்தது.\n1873 – லிசியே நகரின் தெரேசா, பிரான்சியக் கத்தோலிக்கப் புனிதர் (இ. 1897)\n1888 – எம். ஆர். சேதுரத்தினம், தமிழக அரசியல்வாதி\n1914 – நூர் இனாயத் கான், உருசிய-ஆங்கிலேய உளவாளி (இ. 1944)\n1920 – ஐசாக் அசிமோவ், உருசிய-அமெரிக்க வேதியியலாளர், எழுத்தாளர் (இ. 1992)\n1920 – ஜார்ஜ் எர்பிக், அமெரிக்க வானியலாளர் (இ. 2013)\n1935 – க. நவரத்தினம், இலங்கை அரசியல்வாதி\n1940 – எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன், இந்திய-அமெரிக்கக் கணிதவியலாளர்\n1940 – அ. சண்முகதாஸ், இலங்கை கல்வியாளர், தமிழறிஞர்\n1943 – ஜேனட் அக்கியூழ்சு மத்தேய், துருக்கிய-அமெரிக்க வானியலாளர் (இ. 2004)\n1943 – பாரிசு மான்கோ, துருக்கிய பாடகர், தயாரிப்பாளர் (இ. 1999)\n1960 – ராமன் லம்பா, இந்தியத் துடுப்பாட்ட வீரர் (இ. 1998)\n1961 – கேணல் கிட்டு, விடுதலைப் புலிகளின் தளபதி (இ. 1993)\n1964 – ருமேஸ் ரத்னாயக்க, இலங்கைத் துடுப்பாளர்\n1782 – கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் - கண்டியின் கடைசி அரசன்.\n1892 – ஜார்ஜ் பிடெல் ஏரி, ஆங்கிலேய கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1801)\n1960 – தி. வை. சதாசிவ பண்டாரத்தார், தமிழக வரலாற்று அறிஞர் (பி. 1892)\n1960 – சி. ஆர். நாராயண் ராவ், இந்திய விலங்கியல் மருத்துவர், ஊர்வனவியலாளர் (பி. 1882)\n1984 – யெவ்கேனி கிரினோவ், சோவியத்-உருசிய வானியலாளர், புவியியலாளர் (பி. 1906)\n1988 – வரதராஜன் முதலியார், இந்தியக் கொள்ளை, கடத்தல் காரர் (பி. 1926)\n1989 – சப்தர் ஆசுமி, இந்திய நடிகர், இயக்குநர் (பி. 1954)\n2012 – கே. ஜே. சரசா, தமிழ்நாட்டின் பரத நாட்டிய ஆசிரியை, முதலாவது பெண் நட்டுவனார்\n2013 – கெர்டா லெர்னர், ஆத்திரிய-அமெரிக்க வரலாற்றாளர், எழுத்தாளர் (பி. 1920)\n2016 – அ. பூ. பர்தன், இந்திய அரசியல்வாதி (பி. 1924)\nபடைத்துறையினரின் வெற்றி நாள் (கியூபா)\nநியூ யோர்க் டைம்ஸ்: இந்த நாளில்\nஇன்று: மார்ச் 28, 2020\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2020, 09:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/11/11152526/1270744/Deepak-Chahar-Hat-Trick-Wicket-T20-historic-record.vpf", "date_download": "2020-03-28T11:55:49Z", "digest": "sha1:JPVD56CUGPC5APENOXMB4V35SPCFZWRJ", "length": 16441, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஹாட்ரிக் விக்கெட்டுடன் டி20 கிரிக்கெட்டில் வரலாறு படைத்த தீபக் சாஹர் || Deepak Chahar Hat Trick Wicket T20 historic record", "raw_content": "\nசென்னை 28-03-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஹாட்ரிக் விக்கெட்டுடன் டி20 கிரிக்கெட்டில் வரலாறு படைத்த தீபக் சாஹர்\nவங்காளதேச அணிக்கெதிரான போட்டியில் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் கைப்பற்றிய தீபக் சாஹர் வரலாற்று சாதனைப் படைத்துள்ளார்.\nவங்காளதேச அணிக்கெதிரான போட்டியில் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் கைப்பற்றிய தீபக் சாஹர் வரலாற்று சாதனைப் படைத்துள்ளார்.\nஇந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாக்பூரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 174 ரன்கள் குவித்தது.\nபின்னர் 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் பேட்டிங் செய்தது. அந்த அணி ஒரு கட்டத்தில் 12.5 ஓவரில் 110 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு 43 பந்தில் 65 ரன்களே தேவைப்பட்டது.\nதீபக் சாஹர் வீசிய 13-வது ஓவரில் கடைசி பந்தில் முகமது மிதுன் ஆட்டமிழந்தார். இதுதான் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. மேலும், இறுதிக் கட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி வங்காளதேசம் அணியை 144 ரன்னில் ஆல்அவுட் ஆக்கினார்.\nமற்ற பந்து வீச்சாளர்கள் ரன்களை கொடுத்தாலும் தீபக் சாஹர் கட்டுக்கோப்பாக பந்து வீசி 3.2 ஓவரில் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.\nஇதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ரன்கள் விட்டுக்கொடுத்து அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற பெருமைய பெற்றுள்ளார்.\nஇதற்கு முன் இலங்கையின் அஜந்தா மெண்டிஸ் ஜிம்பாப்வே அணிக்கெதிராக 8 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. தற்போது சாஹர் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.\n16 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அஜந்தா மெண்டிஸ் 3-வது இடத்தில் உள்ளனார். சாஹல் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி நான்காவது இடத்தில் உள்ளார்.\nடி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஒரே இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் சிங், இர்பான் பாதான் ஆகியோர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.\nஒருநாள் கிரிக்கெட்டில் சேத்தன் சர்மா, கபில�� தேவ், குல்தீப் யாதவ், முகமது ஷமி ஆகியோர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.\nINDvBAN | Deepak Chahar | இந்தியா வங்காளதேசம் கிரிக்கெட் | தீபக் சாஹர்\nகொரோனா வைரஸ்- பொதுமக்கள் தங்களால் இயன்ற பண உதவிகளை செய்ய பிரதமர் மோடி வேண்டுகோள்\nபுதுக்கோட்டையில் 834 பேரை தனிமைப்படுத்தி கண்காணிப்பு\nகொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.9ஆயிரம் கோடி தேவை- பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nதடையை மீறியதாக தமிழகம் முழுவதும் 8,795 பேர் கைதாகி விடுதலை\nகேரளாவில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு\nதஞ்சை, வேலூரில் 2 பேருக்கு வைரஸ் தொற்று- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40 ஆக உயர்வு\nகேரளாவில் கொரோனா பாதிப்பிற்கு ஒருவர் பலி - கேரள அரசு தகவல்\nகொரோனாவுக்கு எதிரான போராட்டம் கடினமானது - விராட் கோலி உருக்கமான வேண்டுகோள்\n2020 ஒலிம்பிக் தகுதி பெற்றவர்கள் 2021 போட்டியில் நேரடியாக பங்கேற்கலாம்\nஇதுதான் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் சோகமான தருணம் என்கிறார் ரோகித் சர்மா\nடி20 உலக கோப்பைக்கு தயாராக ஐபிஎல் சிறந்த தொடராக இருந்திருக்கும்: ஆஸ்திரேலியா பயிற்சியாளர்\nகொரோனா வைரஸ் தொற்று: டாக்டர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் மூலம் ஜெர்சிகளை விற்று நிதி திரட்டிய பிஎஸ்ஜி\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\nநடிகர், டாக்டர் சேதுராமன் காலமானார்\nநடிகர் நடிக்க வந்த நேரம் உலகமே இப்படி ஆகிடுச்சே - புலம்பும் பட அதிபர்கள்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா - உலக அளவில் முதலிடத்தை பிடித்த அமெரிக்கா\nஏப்ரல்-மே மாதத்தில் உச்சநிலை அடையும்: தமிழ்நாட்டில் 1 லட்சம் பேரை கொரோனா தாக்கும் அபாயம்\nவிவாகரத்து பெற்று பிரிந்த நட்சத்திர தம்பதியை ஒன்று சேர்த்த கொரோனா\n48 மணி நேரத்தில் வென்டிலேட்டர் ப்ரோடோடைப் உருவாக்கி மஹிந்திரா\n'வைரசை பரப்புங்கள்’ என பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் கைது\nஊரடங்கு உத்தரவு: உணவின்றி 135 கிலோ மீட்டர் நடந்து சொந்த ஊரை அடைந்த மராட்டிய வாலிபர்\nஇன்று ஒரே நாளில் 919 பேர் பலி - திணறும் இத்தாலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/usa/01/238692", "date_download": "2020-03-28T10:56:35Z", "digest": "sha1:Y7V47HH52TVXXVSXNSZ4VON7W5JVSMYN", "length": 9761, "nlines": 159, "source_domain": "www.tamilwin.com", "title": "அமெரிக்கா விதித்த தடை! மக்கள் பெரும் மகிழ்ச்சி - செய்திகளின் தொகுப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n மக்கள் பெரும் மகிழ்ச்சி - செய்திகளின் தொகுப்பு\nஇலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.\nஅவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.\nஎனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.\nஅந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,\nசீனாவில் பாதுகாப்பு சாதனம் தட்டுப்பாடு உயிரை பணயம் வைக்கும் மருத்துவர்கள்.. 6 பேர் பலி.. 1,716 பேருக்கு கொரோனா\nஅமைச்சர் உட்பட 250 பேருடன் மாநாடு ஒன்றில் பங்கேற்ற சீனப்பெண்ணுக்கு கொரோனா தொற்று: பிரித்தானியாவில் பரபரப்பு\nஎகிறும் கொரோனா இறப்பு... பிரித்தானியாவில் 40 மில்லியன் மக்கள் பாதிக்கப்படலாம்: நிபுணர்கள் எச்சரிக்கை\nசவேந்திர சில்வாவிற்கு அமெரிக்கா விதித்த தடை\nகஜேந்திரகுமாரின் செயற்பாட்டிற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்\nமாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள்\nஞானசார தேரரின் கருத்து மீண்டும் ஈழப்போராட்டத்திற்கு வித்திடும் எச்சரிக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்\n பலரை பதவியிலிருந்து தூக்கிய பிரித்தானியப் பிரதமர்\nஅரசியல் ரீதியாக பிரபாகரன் கொண்டிருந்த நிலைப்பாடு\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் ப��ிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaaltamil.com/index.php?option=content&task=category§ionid=4&id=130&Itemid=0", "date_download": "2020-03-28T12:39:18Z", "digest": "sha1:Q57SHXOBLXEEZ6Y3JD5T4RK57T2UCVHZ", "length": 3634, "nlines": 73, "source_domain": "appaaltamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n4 Sep தமிழர் விளையாட்டுகள் மாத்தளை சோமு 5387\n5 Sep சுனாமி கொன்றதும் கொல்லாததும். யதீந்திரா - வை.ஜெயமுருகன் 5551\n8 Sep புதையல்கள் மெலிஞ்சி முத்தன் 4316\n9 Sep எதற்காக அழுகிறோம்\n10 Sep மௌனத்தில் வாழ்வோம் எ. ஜோய் 4008\n11 Sep ஈழத்து ஓவியர் க.இராசரத்தினம் தா. சனாதனன். 4350\n19 Sep போர் சப்பித் துப்பிய எச்சங்களாய்... வெங்கட் சாமிநாதன் 4199\n21 Sep நட்சத்திரங்களும் கோள்களும் அ.பாலமனோகரன் 3768\n<< தொடக்கம் < முன்னையது 1 அடுத்தது > கடைசி >>\nஇதுவரை: 18605787 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/jharkhan-election-3rd-phase-voting.html", "date_download": "2020-03-28T11:22:45Z", "digest": "sha1:SOWJTFLQJ224JXNS3MLN7LKZVLHDJ7RM", "length": 8201, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஜார்க்கண்ட் தேர்தல்: இன்று 3-வது கட்ட வாக்குப்பதிவு", "raw_content": "\nமின்கட்டணத்தை அபராதம் இன்றி 14-ந்தேதி வரை செலுத்தலாம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு கமல் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீசால் சர்ச்சை அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது பிரதமர் தொகுதியில் உணவின்றி குழந்தைகள் புல்லைச் சாப்பிட நேர்ந்த அவலம் பிரதமர் தொகுதியில் உணவின்றி குழந்தைகள் புல்லைச் சாப்பிட நேர்ந்த அவலம் கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் 2,624 கைதிகள் ஜாமினில் விடுவிப்பு கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் 2,624 கைதிகள் ஜாமினில் விடுவிப்பு தனிமைப்படுத்தப்பட்ட நபர் மூதாட்டியை கடித்துக்கொன்ற அவலம் தனிமைப்படுத்தப்பட்ட நபர் மூதாட்டியை கடித்துக்கொன்ற அவலம் வங்கிகள் இண���ப்பைத் தள்ளிப் போடுங்கள்: ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை மளிகைக் கடைகள் இயங்க கட்டுப்பாடு வங்கிகள் இணைப்பைத் தள்ளிப் போடுங்கள்: ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை மளிகைக் கடைகள் இயங்க கட்டுப்பாடு கொரோனா சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகள் 25% படுக்கைகள் ஒதுக்க வேண்டும்: தமிழக அரசு ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி ஆளுநர் இந்தியாவில் கொரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 727 ஆனது கொரோனா சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகள் 25% படுக்கைகள் ஒதுக்க வேண்டும்: தமிழக அரசு ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி ஆளுநர் இந்தியாவில் கொரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 727 ஆனது கொரோனா: சீனாவை மிஞ்சியது அமெரிக்கா கொரோனா: சீனாவை மிஞ்சியது அமெரிக்கா உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 24 ஆயிரத்தை தாண்டியது கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் நாயகனும் மருத்துவருமான சேதுராமன் மாரடைப்பால் காலமானார்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 91\nநினைத்ததை முடித்தவர் : கலாப்ரியா\nஅரசியல் : நமஸ்தே ட்ரம்ப்\nஜார்க்கண்ட் தேர்தல்: இன்று 3-வது கட்ட வாக்குப்பதிவு\nஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதுவரை 2 கட்ட தேர்தல்கள் முடிந்து விட்டன.முதல்கட்டமாக…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஜார்க்கண்ட் தேர்தல்: இன்று 3-வது கட்ட வாக்குப்பதிவு\nஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதுவரை 2 கட்ட தேர்தல்கள் முடிந்து விட்டன.முதல்கட்டமாக 13 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 20 தொகுதிகளுக்கும் ஒட்டுப்பதிவு முடிந்து விட்டது. 3-வது கட்டமாக 17 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.\nஇன்று நடைபெற்று வரும் தேர்தல் ஜார்க்கண்ட் மாணவர் அமைப்புக்கு மிகவும் முக்கியமானதாகும். மொத்தமுள்ள 17 தொகுதிகளில் அந்த அமைப்பு 14 இடங்களில் போட்டியிடுகிறது. இந்த மாணவர் அமைப்பு 2014 தேர்தலில் 8 தொகுதிகளில் போட்டியிட்டு 5-ல் வெற்றி பெற்றது. தற்போது 52 தொகுதிகளில் களத்தில் குதித்துள்ளது. ஜார்க்கண்டில் ஆட்சியை தக்க வைக்க பா.ஜனதா��ும், ஆட்சியை கைப்பற்ற ஜார்க்கண்ட முக்தி மோர்ச்சா தலைமையிலான காங்கிரஸ் கூட்டணியும் கடுமையாக போராடி வருகின்றன. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 23-ஆம் தேதி நடைபெறுகிறது.\nமின்கட்டணத்தை அபராதம் இன்றி 14-ந்தேதி வரை செலுத்தலாம்\nதமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு\nகமல் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீசால் சர்ச்சை\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது\nபிரதமர் தொகுதியில் உணவின்றி குழந்தைகள் புல்லைச் சாப்பிட நேர்ந்த அவலம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=86123", "date_download": "2020-03-28T12:44:50Z", "digest": "sha1:WQXIUYMOEKBT4M7CF7OIBVHNKT7TBGPN", "length": 19639, "nlines": 104, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபிரேசில், அர்ஜென்டினா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று தொடக்கம் - Tamils Now", "raw_content": "\nபிரதமரின் திட்டமிடாத ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் வெளி மாநில தொழிலாளர்கள் - திமுக கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கி,மருத்துவ பணியாளர்களுக்கு துணை நிற்கும்; மு.க.ஸ்டாலின் - திணறுகிறது அமெரிக்கா: கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரிப்பு - காங்கிரஸ் முதல்முறையாக குற்றச்சாட்டு - திமுக கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கி,மருத்துவ பணியாளர்களுக்கு துணை நிற்கும்; மு.க.ஸ்டாலின் - திணறுகிறது அமெரிக்கா: கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரிப்பு - காங்கிரஸ் முதல்முறையாக குற்றச்சாட்டு திட்டமிடப்படாத லாக் டவுனால் ஆயிரக்கணக்கான மக்கள் அவதி திட்டமிடப்படாத லாக் டவுனால் ஆயிரக்கணக்கான மக்கள் அவதி - கொரோனா தாக்கிய பத்திரிக்கையாளர், சுய தனிமையை மீறி கமல்நாத் ஊடகச்சந்திப்பில் கலந்துகொண்டார்\nபிரேசில், அர்ஜென்டினா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று தொடக்கம்\nபிரேசில், அர்ஜென்டினா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி அமெரிக்காவில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.\nகோபா அமெரிக்கா கால்பந்து போட்டி, தென்அமெரிக்க நாடுகளில் பிரபலம் வாய்ந்ததாகும். 1916–ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த போட்டி நூற்றாண்டு கொண்டாட்டத்தை எட்டியிருக்கிறது.\nஇதன்படி 45–வது கோபா அமெரி���்கா கால்பந்து திருவிழா இன்று முதல் வருகிற 26–ந்தேதி வரை அமெரிக்காவில் 10 மைதானங்களில் நடைபெறுகிறது. தென்அமெரிக்க கண்டத்துக்கு வெளியே இந்த போட்டி அரங்கேறுவது இதுவே முறையாகும். இதில் தென்அமெரிக்காவைச் சேர்ந்த 10 அணிகளும், வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் கால்பந்து கூட்டமைப்புக்கு உட்பட்ட 6 அணிகளும் என்று மொத்தம் 16 அணிகள் களம் இறங்குகின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.\n‘ஏ’ பிரிவில் அமெரிக்கா, கொலம்பியா, கோஸ்டாரிகா, பராகுவே, ‘பி’ பிரிவில் ஹைதி, பெரு, பிரேசில், ஈகுவடார், ‘சி’ பிரிவில் ஜமைக்கா, வெனிசுலா, மெக்சிகோ, உருகுவே, ‘டி’ பிரிவில் பனாமா, பொலிவியா, அர்ஜென்டினா, நடப்பு சாம்பியன் சிலி ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.\nஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.\nலயோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணிக்கே கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. மெஸ்சி, கோன்சலோ ஹிகுவைன், ஏஞ்சல் டி மரியா உள்ளிட்டோர் அந்த அணியின் நட்சத்திர வீரர்களாக மிளிருகிறார்கள். ஆனால் பார்சிலோனா கிளப் அணிக்காக ஆடும் மெஸ்சி மீது, வரிகட்டாமல் ரூ.31 கோடிக்கு வருமான வரி ஏய்ப்பு செய்ததாக ஸ்பெயின் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் மெஸ்சி தனது தந்தையுடன் நேற்று ஆஜரானார். இதனால் முதலாவது ஆட்டத்தில் அவர் ஆடுவதில் சந்தேகம் நிலவுகிறது.\nஅர்ஜென்டினா அணி 2014–ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்திலும், கடந்த ஆண்டு கோபா அமெரிக்கா இறுதி ஆட்டத்திலும் தோல்வியை தழுவியது. 1993–ம் ஆண்டுக்கு பிறகு அர்ஜென்டினா அணி பெரிய அளவிலான போட்டிகளில் மகுடம் சூடியதில்லை. அந்த சோகத்துக்கு இந்த முறையாவது விடைகொடுத்து விட வேண்டும் என்பதில் அர்ஜென்டினா வீரர்கள் தீவிரமாக இருக்கிறார்கள். ‘அர்ஜென்டினா அணி கோப்பையை வென்று நீண்ட காலம் ஆகி விட்டது. இந்த முக்கியமான போட்டியில் நாங்கள் சாம்பியன் பட்டம் வெல்வதற்குரிய தகுதியான அணியாக இருப்போம்’ என்று மெஸ்சி சூளுரைத்துள்ளார். அர்ஜென்டினாவுக்கு பலம் வாய்ந்த மெக்சிகோ கடும் சவாலாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்���டுகிறது.\n1997 முதல் 2007–ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் கோபா அமெரிக்கா கோப்பையை பிரேசில் அணி 4 முறை ருசித்தது. ஆனால் அதன் பிறகு பிரேசில் அணியில் குறிப்பிடும்படியான எழுச்சி இல்லை. 2014–ம் ஆண்டு உலக கோப்பை அரைஇறுதியில் ஜெர்மனியிடம் 1–7 என்ற கோல் கணக்கில் உதை வாங்கியது. கடந்த ஆண்டு கோபா அமெரிக்கா போட்டியில் கால்இறுதியுடன் நடையை கட்டியது. பயிற்சியாளர் துங்கா தலைமையில் இளம் வீரர்களை கொண்டு களம் காணும் பிரேசில் மீண்டும் சாதிக்குமா என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.\nஆனால் பிரேசில் அணியில் முன்னணி வீரர் நெய்மார் இந்த முறை விளையாடவில்லை. அவர் சார்ந்துள்ள பார்சிலோனா கிளப் நிர்வாகம் நெய்மாரை கோபா அமெரிக்கா அல்லது ஒலிம்பிக் ஆகிய ஏதாவது ஒரு போட்டியில் மட்டுமே விளையாடுவதற்கு விடுவிக்க முடியும் என்று கூறியது. இதனால் அவர் சொந்த மண்ணில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் மட்டும் கலந்து கொள்ள இருக்கிறார். தியாகோ சில்வா, டேவிட் லூயிஸ், மார்செலோ ஆகியோருக்கு பிரேசில் அணியில் இடம் கிட்டவில்லை. தசைப்பிடிப்பு காரணமாக காகாவும் கடைசி நேரத்தில் விலகியிருக்கிறார்.\nஉருகுவேயும் பட்டம் வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக தென்படுகிறது. அந்த அணியின் நட்சத்திர வீரர் லூயிஸ் சுவாரஸ் காயத்தால் அவதிப்படுவதால் தொடக்க கட்ட ஆட்டங்களில் அவர் ஆடமாட்டார். ஜாவியர் ஹெர்னாண்டஸ் (மெக்சிகோ), ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் (கொலம்பியா), வில்லியன், கேப்ரியல் (பிரேசில்), டியாகோ காடின் (உருகுவே), அலெக்சிஸ் சாஞ்சஸ், கிளாடியோ பிராவோ, அர்துரோ விடால் (சிலி), கிறிஸ்டியன் புலிசிக், ஜெர்மைன் ஜோன்ஸ் (அமெரிக்கா) உள்ளிட்டோரும் இந்த தொடரில் ரசிகர்களின் கவனிக்கத்தக்க வீரர்களாக இருக்கிறார்கள்.\nஇந்த கோப்பையை அதிகபட்சமாக உருகுவே 15 முறையும், அர்ஜென்டினா 14 முறையும், பிரேசில் 8 முறையும் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவும், கொலம்பியாவும் மோதுகின்றன. அமெரிக்க உள்ளூர் நேரப்படி இந்த ஆட்டம் இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது. இந்திய நேரப்படி மறுநாள் காலை 7 மணிக்கு ஆட்டம் ஆரம்பமாகும். பிரேசில் அணி தனது முதல் ஆட்டத்தில் ஈகுவடாரையும் (ஜூன் 4–ந்தேதி), அர்ஜென்டினா அணி சிலியையும் (ஜூன் 6–ந்தேதி) சந்திக்கிறது. அனைத்து ஆட்டங்களையும் சோனி சிக்ஸ், சோனி இ.எஸ்.பி.என். சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.\nஅமெரிக்கா அர்ஜென்டினா கால்பந்து போட்டி தென்அமெரிக்க பிரேசில் 2016-06-03\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஉலகெங்கிலும் மக்களை கொன்று வரும் கொரோனா வைரஸை அமெரிக்காவே உருவாக்கியிருக்கலாம்-ஈரான் குற்றச்சாட்டு\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: உட்கட்சி போட்டியில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடென் முன்னிலை\nஅமெரிக்கா-தலிபான் இடையே போர் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து\nஅமெரிக்க படையினர் அனைவரும் பயங்கரவாதிகள்- ஈரான் பாராளுமன்றத்தில் அறிவிப்பு\nதாக்குதல் நடவடிக்கையே வடகொரியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும்;கிம் ஜாங் அன்\nவெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் எம்.பி.யை சந்திக்க மறுப்பு; புதிய சர்ச்சை\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nதிணறுகிறது அமெரிக்கா: கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரிப்பு\nஇந்தியாவில் விரைவாக பரவும் கொரோனா; கடந்த 24 மணி நேரத்தில் 149 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு\nபிரதமரின் திட்டமிடாத ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் வெளி மாநில தொழிலாளர்கள்\nகொரோனா தொற்று; மகாராஷ்டிராவில் 11 ஆயிரம் கைதிகளுக்கு அவசரகால பரோல்\nகொரோனா தாக்கிய பத்திரிக்கையாளர், சுய தனிமையை மீறி கமல்நாத் ஊடகச்சந்திப்பில் கலந்துகொண்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/09/16/dmk-brought-the-banner-culture/", "date_download": "2020-03-28T11:49:17Z", "digest": "sha1:NJMKCZPXOGTTDMDHFTPMX4E6FVPL256V", "length": 7847, "nlines": 147, "source_domain": "kathir.news", "title": "பேனர் கலாசாரத்தை கொண்டு வந்ததே இவங்கதான் : பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!!", "raw_content": "\nபேனர் கலாசாரத்தை கொண்டு வந்ததே இவங்கதான் : பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு\nதேமுதிகவின் முப்பெரும் விழா திருப்பூரில் நேற்று நடைபெற்றது. விழாவில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியது:\nதமிழகத்தில் அண்மை காலமாக கொலைகள் அதிகரித்து வருகின்றன. திருட்டு, வழிப்பறி குற்றங்களை தடுக்க வேலைவாய்ப்பு ஒன்றே வழி.\nஎனவே, தமிழ�� அரசு தொழில் நிறுவனங்களுடன் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களை உடனடியாக செயல்படுத்தி இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும். சுங்க வரி என்ற பெயரில் வாகன ஓட்டிகளிடம் கட்டணக் கொள்ளை அடிக்கப்படுகிறது.\nபேனர், கட் -அவுட் கலாசாரத்தை உருவாக்கியதே திமுக தான். இதனை இல்லையென ஸ்டாலினால் மறுக்க முடியுமா தேமுதிக தொடங்கப்பட்ட பிறகு, திமுகவால் ஆட்சிக்கு வர இயலவில்லை என்று பிரேமலதா பேசினார்\nநியூயார்க் நகரில் பரிதவிக்கும் 30 ஆயிரம் பேருக்கு தினமும் உணவளிக்கும் சீக்கியர்கள்..அமெரிக்கர்கள் நெகிழ்ச்சி\nஇனி கொரோனா தொற்று உள்ளதா என்று 10 நிமிடத்தில் வீட்டிலேயே கண்டறியலாம்.. வருகிறது புதிய சோதனை முறை..\nகொரொனோ நோய் தாக்கத்தால் பெரும் அடிவாங்கிய அச்சு ஊடகங்கள்.. கவலையில் ஊடகங்கள்..\nபிரதமர் மோடியின் ஐடியாவை பின்பற்றிய பிரிட்டன்..\nபிரதமர் மோடி எடுத்த \"21 நாள் முடக்கம்\" என்ற முடிவிற்கு 80% இந்திய மக்கள் ஆதரவு.. சுவாரசியமான ஆய்வு முடிவுகள்..\nகொரோனா வைரஸ் தடுப்பதற்கு ₹9,000 கோடி ஒதுக்க பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்\nகொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்குள் நுழைந்து அராஜகத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ மௌலானா முப்தி இஸ்மாயில்\nகொரோனாவை பரப்புங்கள் என்று பதிவு செய்த இன்போசிஸ் என்ஜினீயர் முஜீப் முகமத்... வேலையை காட்டிய காவல் துறை..\nகளத்தில் இறங்கிய இந்திய கடற்படை - கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அடுத்தகட்ட முன்முயற்சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பிரதமரின் உரையை 19.1 கோடி பேர் பார்த்துள்ளனர்.. டி.ஆர்.பி யில் ஐ.பி.எல் இறுதி போட்டியை முந்தியது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/31158", "date_download": "2020-03-28T12:50:12Z", "digest": "sha1:TSLBF75BQKYDAX23M5RI7744RU3MFNLC", "length": 7153, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "ஹாலிவுட்டை எட்டிப்பிடித்த ஒரு குட்டி ஸ்டோரி’ பாடல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஹாலிவுட்டை எட்டிப்பிடித்த ஒரு குட்டி ஸ்டோரி’ பாடல்\nஹாலிவுட் ஸ்டார்களுக்கு பாலிவுட் ஸ்டார்களை தெரிந்ததுபோல் கோலிவுட் ஸ்டார்களை பற்றியும் தெரியுமா என்ற சந்தேகம் இருக்கிறது. நிச்சயம் தெரிந்திருக்கிறது என்பதை அவ்வப்போது அங்குள்ள ஸ்டார்கள் நிரூபித்து வருகின்றனர். கோலிவுட் பற்றியும், சென்னை தண்ணீர் பஞ்சம் பற்றியும் டைட்டானிக் ஹீரோ லியோனார்டோ டீகேப்ரியோ அடிக்கடி டிவிட்டரில் மெசேஜ் பகிர்ந்தார். சமீபத்தில் மாஸ்டர் படத்தில் விஜய் பாடி வெளியான, ‘ஒரு குட்டி ஸ்டோரி’ பாடல் ஹாலிவுட்டை எட்டியிருக்கிறது.\nதி பிக் பேங்க், பிளாக் லைட்னிங், அமெரிக்கன் சடன் போன்ற பல படங்களில் நடித்திருப்பதுடன், ஏ ரேஜ் இன் ஹர்டெம், டீப் கவர் போன்ற பல படங்களை இயக்கியவருமான பில் டியூக் விஜய்யின் ஒரு குட்டி ஸ்டோரி பாடலுக்கு லைக் கொடுத்திருப்பதுடன் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அனிருத்துக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதற்கு நன்றி தெரிவித்துள்ளார் லோகேஷ்.\nசூடுபிடிக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தல்\nபனைமர உயரத்தில் பல்டியடித்த ஹீரோயின்\nவெங்கட் பிரபுக்கு காசு கொட்டுது\nமும்பை பாடகரை மணந்தார் அமலாபால்; மணக்கோலத்தில் லிப் டு லிப் முத்தம்\nகலாச்சாரம் பேசி வம்பில் சிக்கிய பிரணிதா\nவெளிநாடுபோன வேகத்தில் தனி விமானத்தில் திரும்பிய பி��பாஸ் - பூஜா\nரிலீஸ் படங்கள் நிறுத்தப்பட்டதால் அதிர்ச்சி\n× RELATED நகைச்சுவை நடிகர் புலம்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/azurelite-reefbuilders-2013-awards-winner/", "date_download": "2020-03-28T12:10:49Z", "digest": "sha1:R5T552C3J3LCKX3YO2BI3MHXLFX5REM4", "length": 11568, "nlines": 100, "source_domain": "ta.orphek.com", "title": "அஸுரைலைட் ரீஃப் பில்டர்ஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் விருது வென்றவர் • ரீஃப் அக்வாரியம் எல்இடி லைட்டிங் • ஆர்ஃபெக்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nOR2 ரீஃப் பார் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்வாரியம் லென்ஸ் கிட்\nஅட்லாண்டிக் V4 காம்பாக்ட் Gen2\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nநீ இங்கே இருக்கிறாய்: முகப்பு / செய்தி / அசூரிலைட் ரீஃபில்லாடர்ஸ் 2013 விருதுகள் வென்றவர்\nஅசூரிலைட் ரீஃபில்லாடர்ஸ் 2013 விருதுகள் வென்றவர்\nஅசூரிலைட் ரீஃபில்லாடர்ஸ் 2013 விருதுகள் வென்றவர்\nவெப்பமான LED தயாரிப்பு இப்போது கிடைக்கிறது.\nபார்வையாளர்கள் அவற்றை வாங்கும் முன் தளத்தில் பவளப்பாறைகளின் சாத்தியமான ஆற்றலை பரிசோதிப்பதற்காக குறிப்பாக மேகனாவில் கடந்த கோடையில் Azurelite விற்க நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். இது மீன்வழங்களிடையே ஒரு சுகமே அல்ல, ஆனால் பவளப் பயிர்கள் மற்றும் கடை உரிமையாளர்களிடையே ஒரு வெற்றி வழக்கில் நீங்கள் கடந்த ஆண்டு Macna செய்ய முடியவில்லை இப்போது தயாரிப்பு பற்றி மேலும் தகவல் கண்டுபிடிக்க வாய்ப்பு மற்றும் ஏன் இப்போது reefing வெப்பமான LED பொருட்கள் ஒன்றாகும்:\nAzurelite பவள இரட்டையர் உணவு, நிறங்கள் மற்றும் சுகாதார சோதனை மற்றும் வெளிச்சத்திற்கு குறிப்பாக வடிவமைக்கப்பட்ட Orphek இன் உயர் செயல்திறன் நீல எல்.ஈ. மல்டிஃபங்க்ஷன் ப்ளேலைட் ஆகும்.\nஅம்சங்கள்: உயர் ஒளிர்வு, சக்தி வாய்ந்த மையமாக பீம், ஆர்பெக் கையொப்பம் குவிப்பு பார்வை, எக்ஸ்எம்எல் வாட் நீல ஒளி எல்.ஈ. மற்றும் செயல்படும் முறைகள்.\nஅதன் அசல் கருப்பு பதிப்பில் அசூரிலைட் ஏற்கனவே வெற்றி பெற்றவர் ரீஃபபில்டரின் எடிட்டர் சாய்ஸ் விருது 2013.\nஇந்த ஆண்டு Orphek ஒரு புதிய மயக்கும் வெள்ளி வெள்ளை பதிப்பு அதை தொடங்குவதன் மூலம் இந்த தயாரிப்பு இன்னும் பிரத்யேக கொடுக்க முடிவு. அஜுரெலைட் இன்று சந்தையில் கிடைக்கும் ஒரே வெள்ளை லெட் டார்ட் ஆர்ப்ரெக் அசுரேலியட் பொதிகளை மேம்படுத���தியுள்ளது. இப்போது அது ஒரு புத்திசாலித்தனமான & varnished Orphek லோகோ ஒரு டீலக்ஸ் மாட் கருப்பு பரிசு பெட்டி வருகிறது அது ஒரு சூப்பர் குளிர் பரிசு / கேஜெட் ஆனது ஒரு reefer கொடுக்க\nஅசிரியேட்டட் மற்றொரு முக்கிய ஆர்பெக் தயாரிப்பு மட்டுமல்ல, உண்மையில் ஒரு சக்தி வாய்ந்த நீல எல்.ஈ. எல்இடி பிரகாசிக்கும் மட்டும் அல்ல என்பதை அறிந்திருந்த ஜேக் ஆடம்ஸுக்கு குறிப்பாக மறுபீடர்கள் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பை நாங்கள் விரும்புகிறோம்:\n\"...AzureLight இன் நிறமானது ஸ்பாட்-ஆன் மற்றும் அதன் முதல் பளபளப்பானது, அடிக்கடி இரவு நேர காட்சி கருவி சோதனைகள் செய்வதற்கு முன்\".\nரீஃபில்லாடர்கள் 'வலைத்தளம் உப்பு நீர்வாழ் நீர் தொழில் பற்றிய செய்தி மற்றும் தகவலை வழங்குவதில் சிறந்தது.\nஇப்போது உங்கள் ஆசியெரிட்டை ஆர்டர் செய்ய உங்கள் உள்ளூர் கடைக்கு தொடர்பு கொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/MG_ZS_EV/MG_ZS_EV_Excite.htm", "date_download": "2020-03-28T11:47:43Z", "digest": "sha1:EHRNZGJJO6JMOCO2HWHJJRKGXI52GCWL", "length": 25259, "nlines": 474, "source_domain": "tamil.cardekho.com", "title": "எம்ஜி zs ev excite ஆன்ரோடு விலை (electric(battery)), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nbased on 4 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்எம்ஜி கார்கள்zs ev excite\nzs ev excite மேற்பார்வை\nஇஎம்ஐ : Rs.44,449/ மாதம்\nஎம்ஜி zs ev excite இன் முக்கிய குறிப்புகள்\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nஎம்ஜி zs ev excite இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஎம்ஜி zs ev excite விவரக்குறிப்புகள்\nவேகமாக கட்டணம் வசூலித்தல் Yes\nகட்டணம் வசூலிக்கும் நேரம் 6-8hours\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை zev\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் torsion beam\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 8.5 seconds\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்கர பேஸ் (mm) 2585\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை ��ணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 215/50 r17\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\npassenger side பின்புற கண்ணாடி\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதொடுதிரை அளவு 8 inch\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்ஜி zs ev excite நிறங்கள்\nஎம்ஜி zs ev கிடைக்கின்றது 3 வெவ்வேறு வண்ணங்களில்- currant ரெட், ferris வெள்ளை, copenhagen ப்ளூ.\nஎல்லா zs ev வகைகள் ஐயும் காண்க\nஎல்லா zs ev படங்கள் ஐயும் காண்க\nஎம்ஜி zs ev வீடியோக்கள்\nஎல்லா zs ev விதேஒஸ் ஐயும் காண்க\nஎம்ஜி zs ev excite பயனர் மதிப்பீடுகள்\nஇதனால் ஜி b எஸ் kannadigas\nஇதனால் jai ho இந்தியா\nஎல்லா zs ev மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா zs ev மதிப்பீடுகள் ஐயும் காண்க\nzs ev excite கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nடாடா நிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட்\nஎம்ஜி ஹெக்டர் எம்.ஜி ஷார்ப் ஏ.டி.\nஜீப் காம்பஸ் 1.4 limited பிளஸ்\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி பிஎஸ்ஐ\nஸ்கோடா ஆக்டிவா 1.8 பிஎஸ்ஐ ஏடி ஸ்டைல்\nஹூண்டாய் எலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ் option ஏடி\nஹூண்டாய் டுக்ஸன் 2.0 dual vtvt 2டபிள்யூடி ஏடி ஜிஎல்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎம்ஜி zs ev செய்திகள்\nஎம்ஜி இசட்எஸ் இவி ரூபாய் 20.88 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது\nபுதிய மின்சார எஸ்யூவி, இரண்டு வகைகளில் அளிக்கிறது, இது 340 கிமீ அளவில் தூரத்திற்கான வரம்பைக் கொண்டுள்ளது\nஎம்‌ஜி இசட்எஸ் இ‌வி நாளை அறிமுகமாக இருக்கிறது\nஜனவரி 17 ஆம் தேதிக்கு முன்பு எஸ்யூவியை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு இது அறிமுக விலையில் கிடைக்கும்\nஎம்ஜி மோட்டரிலிருந்து ஆட்டோ எக்ஸ்போ 2020 போன்ற இன்னும் அதிகமான எஸ்யூவிகளைப் பெற தயாராகுங்கள்\nஇந்த ஆண்டு வெளிவந்துள்ள ஆட்டோ எக்ஸ்போவில் \" மார்க் மோரிஸ் கேரேஜின்\" முதல் தோற்றத்தை அடையாளப்படுத்தும்\nMG ZS EV eஷில்ட் திட்டம் 5 ஆண்டு வரம்பற்ற உத்தரவாதத்தை வழங்குகிறது, RSA\nMG மோட்டார் ZS EV இன் பேட்டரி பேக்கில் 8 ஆண்டு/1.50 லட்சம் கிலோமீட்டர் உத்தரவாதத்தையும் வழங்கும்\nMG ZS EV 5 நட்சத்திரங்கள் மதிப்பெண்கள் பெற்றது யூரோ NCAP விபத்து சோதனையில்\nமுழு மதிப்பெண்களைப் பெற்ற யூரோ-ஸ்பெக் ZS EV., லேன் கீப் அசிஸ்ட் மற்றும் தகவமைப்பு பயணக் கட்டுப்பாடு உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைப் பெறுகிறது\nஎல்லா எம்ஜி செய்திகள் ஐயும் காண்க\nஎம்ஜி zs ev மேற்கொண்டு ஆய்வு\nzs ev excite இந்தியாவில் விலை\nமும்பை Rs. 22.1 லக்ஹ\nபெங்களூர் Rs. 22.1 லக்ஹ\nஐதராபாத் Rs. 22.1 லக்ஹ\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 01, 2020\nஎல்லா உபகமிங் எம்ஜி கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/topic/mohammed?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic", "date_download": "2020-03-28T10:58:39Z", "digest": "sha1:23CDKVAVLLSW4L226X32NS7SNG3HARJU", "length": 5097, "nlines": 99, "source_domain": "tamil.mykhel.com", "title": "Mohammed: Latest Mohammed News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஇந்தியன் சூப்பர் லீக் (ISL)\nஅந்த புகாரில் எந்த உண்மையும் இல்லை.. 100 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடருவேன்.. அசாருதீன் பதிலடி\nமும்பை : முன்னாள் இந்திய அணி கேப்டன் முகமது அசாருதீன் மீது டிராவல் ஏஜென்ட் ஒருவர் 21 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்கபாத் நகர க...\n\"மாட்டிறைச்சி” விவகாரத்தில் தொடர்ந்து மிரட்டல்- கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் தந்தை புகார்\nஅம்ரோ: உபியில் மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக குடும்பத்தினருக்கு தொடர்ந்து மிரட்டல் வருவதாக கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் தந்தை புகார் அளித்து...\nஇந்த மாதிரி நேரத்துல இப்படித்தான் செய்வீங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.tnbedcsvips.in/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%86/", "date_download": "2020-03-28T11:38:49Z", "digest": "sha1:ZVXO73RQBLY2BNID7DSVZCAK4D7WOG7Y", "length": 8101, "nlines": 98, "source_domain": "www.tnbedcsvips.in", "title": "கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக கொணடுவ��்து அரசுப்பள்ளியை மேன்படுத்த போராடும் கணினி ஆசிரியர்கள் தமிழக அரசு நிறைவேற்றுமா ?? - TNBEDCSVIPS", "raw_content": "\nதமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்\nTNBEDCSVIPS > VIP NEWS > கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக கொணடுவந்து அரசுப்பள்ளியை மேன்படுத்த போராடும் கணினி ஆசிரியர்கள் தமிழக அரசு நிறைவேற்றுமா \nகணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக கொணடுவந்து அரசுப்பள்ளியை மேன்படுத்த போராடும் கணினி ஆசிரியர்கள் தமிழக அரசு நிறைவேற்றுமா \n*கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக கொணடுவந்து அரசுப்பள்ளியை மேன்படுத்த போராடும் கணினி ஆசிரியர்கள் தமிழக அரசு நிறைவேற்றுமா\nஇன்றைய தகவல் தொழில் நுட்ப உலகில், எங்கும் கணினி, எதிலும் கணினி என்ற சூழல் உருவாகியுள்ளது. மாணவர்களுக்கு ஆரம்பக் கல்வியில் இருந்தே கணினி கல்வியை அளித்தால் பள்ளிப் படிப்பை முடிக்கும்போது அவர்கள் அடிப்படை கணினி அறிவு மிக்கவர்களாக இருப்பார்கள். கணினிக் கல்வி வசதியான, தனியார் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களுக்கு கிடைத்துவிடுகிறது. ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. காரணம் அங்கு கணினி அறிவியல் பாடமும் கிடையாது. சொல்லித்தருவதற்கு கணினி ஆசிரியரும் கிடையாது.\nஎனவே, தனியார் பள்ளி களுக்கு நிகராக அரசுப் பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்காக 6 முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு வழங்குவதற்காக அச்சடிக்கப் பட்ட பாடப்புத்தகங்களை அவர் களுக்கு வழங்க வேண்டும். தற்போது அந்த புத்தகங்கள் யாருக்கும் பயனின்றி பாடநூல் கழக குடோன்களிலும், கல்வித் துறை அதிகாரிகளின் அலுவலகங்களிலும் கிடக்கின்றன.\nஅரசுப் பள்ளிகளில் படிக்கின்ற ஏழை மாணவர்களும் கணினி கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காககவும் இதை வலியுறுத்துகிறோம் கணினி ஆசிரியர்கள் கோரிக்கையை தமிழக அரசு கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும்.\n*தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்*\nதனியார் பள்ளிகளுக்கு மேலாகதமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுங்க\nபி.எட் பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்கள் நாற்பதாயிரம் பேர்\nOne thought on “கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக கொணடுவந்து அரசுப்பள்ளியை மேன்படுத்த போராடும் கணினி ஆசிரியர்கள் தமிழக அரசு நிறைவேற்றுமா \nவணக்கம் தினமும் என்னை கவனி.. www.tnbedcsvips.in நாம் அனைவரும் வேலைவாய்ப்பை உருவாக்க தொடர்ந்து முயற்சி செய்வோம்.. www.tnbedcsvips.in நாம் அனைவரும் வேலைவாய்ப்பை உருவாக்க தொடர்ந்து முயற்சி செய்வோம்.. வாய்ப்புகளை உருவாக்கிவிட்டாலே வேலை தானே வந்துசேரும்.. வாய்ப்புகளை உருவாக்கிவிட்டாலே வேலை தானே வந்துசேரும்..\nகணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்: ஆசிரியர் தேர்வு வாரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1146&cat=10&q=General", "date_download": "2020-03-28T12:48:05Z", "digest": "sha1:4IKXN3YPDVL2OEU4RMTCESBC57U6ELIY", "length": 8942, "nlines": 131, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nலிங்ப் பில்டிங் என்றொரு வார்த்தையை ஐ.டி., துறையில் கூறுகிறார்கள் அப்படியென்றால் என்ன\nலிங்ப் பில்டிங் என்றொரு வார்த்தையை ஐ.டி., துறையில் கூறுகிறார்கள் அப்படியென்றால் என்ன\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nதற்போது பி.காம் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கிறேன். அடுத்து என்ன படிக்கலாம்\nபி.எஸ்சி., பயோடெக்னாலஜி படித்து விட்டு எம்.எஸ்சி., படிப்பது அவசியமா\nசி.ஆர்.பி.எப்.,ல் 10ம் வகுப்பு முடித்தவருக்கு வாய்ப்புகள் உள்ளனவா இதில் தேர்வு செய்யப்படும் முறை எப்படி\nஎனது பெயர் ரமா. நான் இறுதியாண்டு இஇஇ படிக்கிறேன். எலக்ட்ரிகல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பொறியாளராக பணிபுரிய எனக்கு விருப்பம். இதுபோன்ற துறைகள் பெண்களுக்கு எந்தளவில் ஒத்துப்போகும் என்று எனக்கு கூறுங்கள்.\nஈவன்ட் மேனேஜ்மென்ட் துறையின் வாய்ப்புகள் எப்படி எனக் கூறவும். இது தொடர்பான படிப்பை நடத்தும் நிறுவனம் எது\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/567626/amp", "date_download": "2020-03-28T13:01:11Z", "digest": "sha1:ZUIHQ2MPUB7CPHZGLWYWXUSD5IK63TO7", "length": 12349, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "The turning point in the murder near Salem Rape of Kerala Girl They were attacked with stones | சேலம் அருகே நடந்த கொலையில் திருப்பம் கேரள பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கல்லால் தாக்கி கொன்றனர் | Dinakaran", "raw_content": "\nசேலம் அருகே நடந்த கொலையில் திருப்பம் கேரள பெண்ணை கூட்டு பலாத்காரம�� செய்து கல்லால் தாக்கி கொன்றனர்\nஇளம்பிள்ளை: இளம்பிள்ளை அருகே கல்லால் தாக்கி கேரள இளம் பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அவர் கற்பழித்து கொலை செய்யபட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் அம்பலமானது தெரிய வந்தது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் பிடித்த விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகேயுள்ள தப்பக்குட்டை கிராமம் பூசாரி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் ஞானசுந்தரம் (44). ஆட்டோ டிரைவர். இவர் கேரளாவை சேர்ந்த பீனா (31) என்பவரை கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 11, 9 வயதுகளில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். ஆட்டோ டிரைவ ராக இருந்த ஞானசுந்தரம், கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து குழந்தைகளுடன் மாமியார் வீட்டில் பீனா வசித்து வந்தார். இவர் சீரகாபாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார்.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் பீனா அவரது வீட்டிற்கு அருகே உள்ள ஏரி பகுதி விவசாய நிலத்தில் கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில், சங்ககிரி டி.எஸ்.பி தங்கவேல், மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் (பொ) சண்முகசுந்தரம், எஸ்.ஐ.பெரியசாமி போலீசார் பார்வையிட்டு, பீனாவின், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்த பீனாவிற்கு ஒரு வாலிபருடன் தொடர்பு இருந்தது. இதை தொடர்ந்து அந்த நபரை நேற்று முன்தினம் போலீசார் பிடித்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று பீனாவின் பிரேத பரிசோதனை அறிக்கை மகுடஞ்சாவடி போலீசாருக்கு கிடைத்தது. அதில் அப்பெண் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.\nஇந்நிலையில், நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த சுமார் 21 வயது மற்றும் 19, 20 வயது வாலிபர்கள் இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அந்த 3 வாலிபர்களையும் போலீசார் பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே போல் பெண் கொலையான அன்று செல்போன் ஒன்று ��ங்குள்ள ஏரியில் வீசியது தெரிய வந்துள்ளது. போலீசாரிடம் பிடிபட்ட 3 வாலிபர்களின் செல்போன்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இவர்கள் 4 பேரும் சேர்ந்து கேரள பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் ஆத்திரத்தில் சாலையில் சென்ற மூதாட்டியைக் கடித்து கொலை\nதிருச்சியில் பேராசிரியை கடத்தப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் நிர்வாகி கைது\nசென்னையில் சானிடைசரை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த இளைஞர் கைது\nஅரசு உத்தரவைமீறி கடை நடத்திய சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் கைது\nகாஞ்சி, செங்கை மாவட்டங்களில் தடை உத்தரவை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்த 251 பேர் கைது: 73 பைக்குகள், 15 கார் பறிமுதல்\nஆவடி மாநகராட்சியில் ஆர்டரின் பேரில் வீடுகளுக்கு பொருட்கள் வினியோகம்\nகூலித்தொழிலாளி கொலை வழக்கில் 3 வாலிபர்கள் போலீசில் சரண்\nஊரடங்கை மீறி பேருந்து நிலையத்தில் குவியும் பொதுமக்கள்\nகடையை உடைத்து ரூ1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில் கொள்ளை\nநாமக்கல் பொய்யேரி கரையில் தண்ணீர் கேன் கிடங்கில் 2,.650 மதுபாட்டில்கள் பறிமுதல்\nவேறு ஒருவருடன் தொடர்பால் பிறந்த மறுநாளே பெண் சிசுவை எருக்கம் பால் ஊற்றி கொன்ற தாய்: மாதனூர் அருகே பயங்கரம்\nகள்ளக்காதலில் பிறந்த குழந்தைக்கு எருக்கம்பால் கொடுத்து கொலை: சடலத்தை கிணற்றில் வீசிய தாயிடம் விசாரணை\nஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் போலீஸ்காரர் மனைவி உள்பட 3 பெண்களிடம் செயின் பறிப்பு: ஆசாமிகளுக்கு போலீஸ் வலை\nசென்னை புறநகர் பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட தம்பதி கைது: 78 சவரன் நகைகள் பறிமுதல்\nராஜபாளையம் அருகே ஒருவர் வெட்டிக்கொலை\nபுத்தூர் கருவேலாங்காட்டில் ஆட்டோ ஓட்டுநர் மது பாட்டிலால் குத்தி கொலை\nதிருச்சி அருகே ஊரடங்கு உத்தரவை மீறி பைக்கில் வெளியில் சுற்றித் திரிந்த 5 பேர் கைது\nநாகை மாவட்டம் சீர்காழி அருகே கடைக்கண்விநாயக நல்லூரில் டாஸ்மாக் ஊழியர்கள் 5 பேர் கைது\nமுதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: கம்பெனி மேலாளர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/15994/amp?utm=stickyrelated", "date_download": "2020-03-28T12:56:30Z", "digest": "sha1:XVHR7GCGY27SJBBXMPKPMQB7OE3JHSJO", "length": 7054, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் முக்கிய வெற்றி: ஆஸ்திரேலியாவில் இந்திய விஞ்ஞானி தலைமையில் கண்டுபிடுப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் முக்கிய வெற்றி: ஆஸ்திரேலியாவில் இந்திய விஞ்ஞானி தலைமையில் கண்டுபிடுப்பு\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\n22-03-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n21-03-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nநிம்மதியை இழந்து மக்கள் தவிப்பு : வழிபாட்டு ஸ்தலங்களையும் மூடவைத்து கொரோனா அட்டூழியம்; வெளியில் நின்றபடியே பக்தர்கள் தரிசனம்\nஇக்கட்டான சூழ்நிலையிலும் அயராது உழைத்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை கவுரவித்த சீன அரசு: புகைப்படங்கள்\nகொரோனா பரவலை தடுக்க சமூக தொலைவை கடைபிடிக்கும் மக்கள்: நோய்க்கிருமிகள் பரவாமல் தடுக்க மிகவும் அவசியமானது\n× RELATED வெற்றியை அருள்வார் ஜெயந்தீஸ்வரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/10/Mahabharatha-Santi-Parva-Section-15.html", "date_download": "2020-03-28T12:37:23Z", "digest": "sha1:CGTEG43WYFCJG37PLEQ36SAJEZZZ4M7V", "length": 56520, "nlines": 121, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "முழு மஹாபாரதம்: செங்கோல் சிறப்பு! - சாந்திபர்வம் பகுதி – 15", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 15\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 15)\nபதிவின் சுருக்கம் : செங்கோலின் சிறப்பை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன அர்ஜுனன்; தண்ட முறைகளின் அவசியம்; ஆன்மாவின் கொல்லப்பட முடியாத நிலை ஆகியவற்றை எடுத்துரைத்து யுதிஷ்டிரனை அரசாளும்படி சொன்னது...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"யக்ஞசேனன் மகளின் {திரௌபதியின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன், மங்கா புகழையும், வலிமைமிக்கக் கரங்களையும் கொண்ட தன் அண்ணனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} முறையான மதிப்பளித்து மீண்டும் பேசினான்.(1)\nஅர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, \"தண்டக்கோலே (தண்டக்கோலைத் தரித்தவனே), தன் குடிகள் அனைத்தையும் ஆட்சி செய்து, அவர்களைப் பாதுகாக்கிறது {றான்}. அனைத்தும் உறங்கும்போது தண்டக்கோல் விழித்திருக்கிறது. இதன் காரணமாகவே, அந்தத் தண்டக் கோலை {செங்கோலை} ஞானியர் நீதிமிக்கது என்கின்றன.(2) தண்டக்கோலே நீதியையும், பொருளையும் பாதுகாக்கிறது. ஓ மன்னா, அதுவே இன்பத்தையும் பாதுகாக்கிறது. இதன் காரணமாகவே, அந்தத் தண்டக்கோல் வாழ்வின் மூன்று நோக்கங்களோடு அடையாளங்கா��ப்படுகிறது.(3) தானியம், செல்வம் ஆகிய இரண்டும் தண்டக்கோலால் பாதுகாக்கப்படுகின்றன. ஓ மன்னா, அதுவே இன்பத்தையும் பாதுகாக்கிறது. இதன் காரணமாகவே, அந்தத் தண்டக்கோல் வாழ்வின் மூன்று நோக்கங்களோடு அடையாளங்காணப்படுகிறது.(3) தானியம், செல்வம் ஆகிய இரண்டும் தண்டக்கோலால் பாதுகாக்கப்படுகின்றன. ஓ கல்வியறிவு கொண்டவரே, இஃதை அறிந்து, தண்டக்கோலை எடுத்துக் கொண்டு, உலகின் போக்கைக் கண்காணிப்பீராக.(4) ஒருவகைப் பாவிகள், மன்னனின் கரங்களில் இருக்கும் தண்டக்கோலிடம் கொண்ட அச்சத்தால் பாவத்தில் இருந்து விலகுகிறார்கள். மற்றொரு வகையினர் யமனின் தண்டத்தில் கொண்ட அச்சத்தாலும், மற்றொரு வகையினர் மறுமையில் கொண்ட அச்சத்தாலும் அதே போன்ற பாவச் செயல்களில் இருந்து விலகுகின்றனர்.(5) மேலும் வேறு வகையினர் சமூகத்திடம் கொண்ட அச்சத்தால் பாவச் செயல்களில் இருந்து விலகுகின்றனர். ஓ கல்வியறிவு கொண்டவரே, இஃதை அறிந்து, தண்டக்கோலை எடுத்துக் கொண்டு, உலகின் போக்கைக் கண்காணிப்பீராக.(4) ஒருவகைப் பாவிகள், மன்னனின் கரங்களில் இருக்கும் தண்டக்கோலிடம் கொண்ட அச்சத்தால் பாவத்தில் இருந்து விலகுகிறார்கள். மற்றொரு வகையினர் யமனின் தண்டத்தில் கொண்ட அச்சத்தாலும், மற்றொரு வகையினர் மறுமையில் கொண்ட அச்சத்தாலும் அதே போன்ற பாவச் செயல்களில் இருந்து விலகுகின்றனர்.(5) மேலும் வேறு வகையினர் சமூகத்திடம் கொண்ட அச்சத்தால் பாவச் செயல்களில் இருந்து விலகுகின்றனர். ஓ மன்னா, இவ்வாறே இவ்வுலகின் போக்கில் உள்ள அனைத்தும் தண்டக்கோலைச் சார்ந்தே இருக்கின்றன.(6)\nதண்டக்கோலால் மட்டுமே ஒருவரையொருவர் விழுங்கி விடுவதில் இருந்து தடுக்கப்படும் ஒருவகையினரும் இருக்கின்றனர். தண்டக்கோல் மக்களைப் பாதுகாக்கவில்லையெனில், அவர்கள் நரக இருளில் மூழ்குவார்கள்.(7) தண்டக்கோலானது, அடங்காதவர்களைத் தடுக்கவும், தீயவர்களைத் தண்டிக்கவும் பயன்படுவதாலேயே ஞானியரால் அவ்வாறு பெயரிடப்பட்டது.(8) பிராமணர்களுக்கு வாய்ச்சொல்லாலும்; க்ஷத்திரியர்களுக்கு, அவர்களின் உயிரைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு உணவைக் கொடுத்தும்; வைசியர்களுக்கு அபராதமளித்தும், உடைமைகளைப் பறிமுதல் செய்தும் தண்டனை அளிக்க வேண்டும். சூத்திரர்களுக்கு எந்தத் தண்டனையும் கிடையாது[1].(9) மனிதர்களை (தங்கள் கடமைகளில்) விழிப்ப���ணர்வுடன் வைத்திருப்பதற்காகவும், உடைமைகளைப் பாதுகாப்பதற்காகவும், தண்டம் என்ற பெயரில் இவ்வுலகில் விதிகள் (தண்டனை சட்டங்கள்) நிறுவப்பட்டுள்ளன.(10)\n[1] \"பிராமணக் குற்றவாளிக்குத் தண்டனை நிந்தனை. ஒரு க்ஷத்திரியனுக்கு அவனது உடைமைகளை அனைத்தையும் பறிமுதல் செய்து, உயிரைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு உணவு வழங்க வேண்டும். வைசியனுக்கு அவனது உடைமைகளைப் பறிமுதல் செய்ய வேண்டும். சூத்திரன் செல்வமற்றதால், அவனது செல்வத்தைப் பறிக்க முடியாது. பணியில் கூலியாக ஈடுபடுத்துவதும் அவனுக்குத் தண்டனையாக முடியாது. ஒருவேளை அவனுக்குக் கடும் பணிச்சுமை அளிக்கப்பட்டிருக்கலாம்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"பிராமணர்களுக்குச் சொல் தண்டமாகும். க்ஷத்தரியர்களுக்குக் கூலி கொடுப்பது தண்டமாகும் {ஸ்வதந்திரமின்றிப் பிறர் பொருளாளல் ஜீவிப்பது க்ஷத்ரியர்களுக்கு இகழ்ச்சியானது}. வைஸ்யர்களுக்குப் பணம் தண்டமாகும். (சூத்திரனுக்கு ஊழியத்தைத் தவிர) வேறு தண்டமில்லையென்று சொல்லப்படுகிறது\" என்றிருக்கிறது. இங்கே சூத்திரன் என்ற சொல்லே கையாளப்படாமல் இருந்திருக்க வேண்டும்.\nஎங்கே தண்டமானது, கரிய நிறத்துடனும், சிவந்த கண்களுடனும் (ஒவ்வொரு குற்றவாளியையும்) பற்றத் தயாராக நற்கிறதோ, எங்கே மன்னன் நீதிப் பார்வையுடன் இருக்கிறானோ, அங்கே குடிமக்கள் ஒருபோதும் தங்களை மறக்காமல் இருக்கிறார்கள் {தன்னிலை இழக்காது விழிப்புணர்வுடன் இருக்கின்றனர்}.(11) பிரம்மச்சாரி, இல்லறத்தான் {கிருஹஸ்தன்}, காட்டுத்துறவி {வானப்பிரஸ்தன்} மற்றும் அறத்தவசி {ஸந்யாசி} ஆகியோர் அனைவரும் தங்கங்கள் தங்கள் வாழ்வுமுறைகளைத் தண்டத்தில் கொண்ட அச்சத்தின் மூலமே நோற்கின்றனர்.(12) ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, அச்சமில்லாதவன் ஒருபோதும் வேள்வியைச் செய்வதில்லை. அச்சமில்லாதவன் ஒருபோதும் கொடை கொடுப்பதில்லை. அச்சமில்லாத மனிதன் ஒருபோதும், எந்தச் செயலையோ, ஒப்பந்தத்தையோ பின்பற்ற விரும்புவதில்லை.(13) மற்றவர்களின் முக்கிய அங்கங்களைப் பிளக்காமல், அரிய சாதனைகளை அடையாமல், (மீனைக் கொல்லும்) மீனவனைப் போல உயிரினங்களைக் கொல்லாமல், எந்த மனிதனாலும் பெருஞ்செழிப்பை அடைய முடியாது[2].(14) கொலை செய்யாமல் ஒரு மனிதனால், இவ்வுலகில் புகழையோ, செல்வத்தையோ, குடிமக்களையோ அடைய முட��யாது. இந்திரனே கூட, விருத்திரனைக் கொன்றதால்தான் மஹேந்திரனானான்.(15)\n[2] \"மீனைக் கொல்லாத மீனவன் உணவில்லாது போவான்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nதேவர்களில் பிறரைக் கொன்றவர்களே, மனிதர்களால் அதிகமாகத் துதிக்கப்படுகிறார். ருத்திரன், ஸ்கந்தன், சக்ரன், அக்னி, வருணன் ஆகியோர் அனைவரும் கொலைகாரர்களாவர்.(16) ஓ பாரதரே, காலன், மிருத்யு, வாயு, குபேரன், சூரியன், வசுக்கள், மருத்துக்கள், சத்தியஸ்கள், விஸ்வதேவர்கள் ஆகியோர் அனைவரும் கூடக் கொலைகாரர்களே[3].(17) இந்தத் தேவர்களின் ஆற்றலால் பணிவடைந்து மக்கள் அனைவரும் அவர்களைத் வணங்குகிறார்களேயன்றி பிரம்மனையோ, தாத்ரியையோ, பூஷனையோ ஒருபோதும் வழங்குவதில்லை.(18) தேவர்களில் அனைத்துயிர்களையும் சமமாக மதித்து, சுயக்கட்டுப்பாடு மற்றும் அமைதியுடன் இருக்கும் தேவர்களை ஒரு சிலரே தங்கள் செயல்களாலும் உன்னத மன நிலைப்பாட்டாலும் வணங்குகின்றனர்.(19) பிறருக்குத் தீங்கிழைக்கும் செயலெதையும் செய்யாத ஓருயிரினத்தையும் நான் இவ்வுலகில் காணவில்லை. விலங்குகள், விலங்குகளைச் சார்ந்தும், பலசாலிகள் பலவீனர்களைச் சார்ந்தும் வாழ்கிறார்கள்.(20)\n[3] கும்பகோணம் பதிப்பில், \"இவர்கள் அனைவரும் அடிக்குந் தன்மையுள்ளவர்களானதால் அவர்கள் பராக்ரமத்திற்கு வணங்கி ஜனங்கள் அவர்களைப் பூஜிக்கிறார்கள்\" என்றிருக்கிறது.\nகீரிப்பிள்ளை பூனையை விழுங்குகிறது; பூமையானது கீரிப்பிள்ளையை விழுங்குகிறது; நாய் பூனையை விழுங்குகிறது; மேலும் அந்த நாயும் சிறுத்தையால் விழுங்கப்படுகிறது.(21) மேலும் காலன் வரும்போது அனைத்துப் பொருட்களும் அவனால் விழுங்கப்படுகின்றன என்பதையும் காண்பீராக. அசைவதும், அசையாததுமான இவ்வண்டமே வாழும் உயிரினங்களின் உணவாகிறது.(22) இதுவே தேவர்களால் விதிக்கப்பட்டிருக்கிறது. எனவே ஒரு ஞானி இதில் திகைப்படைவதில்லை. ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரரே}, நீர் எவ்வாறு பிறந்தீரோ அவ்வாறாவதே உமக்குத் தகுந்தது.(23) (க்ஷத்திரிய) மடையர்கள் மட்டுமே, கோபத்தையும், இன்பத்தையும் விலக்கி, காடுகளைப் புகலிடமாக அடைகின்றனர். தவசிகளே கூட உயிரினங்களைக் கொல்லாமல் தங்கள் வாழ்வைத் தாங்கிக் கொள்ள முடியாது.(24) நீரிலும், பூமியிலும், கனிகளிலும் எண்ணற்ற உயிரினங்கள் இருக்கின்றன. அவற்றை ஒருவன் கொல்லவில்லை என்பது உண்மையில்லை. ஒருவனுடை��� வாழ்வைத் தாங்கிக் கொள்வதை விட உயர்ந்த கடமை வேறென்ன இருக்க முடியும் பெரும் மன்னா {யுதிஷ்டிரரே}, நீர் எவ்வாறு பிறந்தீரோ அவ்வாறாவதே உமக்குத் தகுந்தது.(23) (க்ஷத்திரிய) மடையர்கள் மட்டுமே, கோபத்தையும், இன்பத்தையும் விலக்கி, காடுகளைப் புகலிடமாக அடைகின்றனர். தவசிகளே கூட உயிரினங்களைக் கொல்லாமல் தங்கள் வாழ்வைத் தாங்கிக் கொள்ள முடியாது.(24) நீரிலும், பூமியிலும், கனிகளிலும் எண்ணற்ற உயிரினங்கள் இருக்கின்றன. அவற்றை ஒருவன் கொல்லவில்லை என்பது உண்மையில்லை. ஒருவனுடைய வாழ்வைத் தாங்கிக் கொள்வதை விட உயர்ந்த கடமை வேறென்ன இருக்க முடியும்\n[4] \"ஒருவன் தனது உயிரைத் தாங்கிக் கொள்வதற்காக இந்த உயிரினங்களைக் கொல்வதால் அவன் எவ்வகையிலும் பாவமிழைக்கவில்லை என்பது இங்கே பொருள்\" எனக் கங்குலி விளக்குகிறார்.\nஅடையாளம் காண முடியாத அளவும் பல உயிரினங்கள் மிக நுண்ணியவையாக இருக்கின்றன. கண்ணிமைப்பதால் மட்டுமே கூட அவை அழிக்கப்படுகின்றன.(26) கோபம் மற்றும் செருக்கைக் கைவிட்டு, தவசியின் வாழ்வுமுறையை நோற்கும் மனிதர்கள், கிராமங்களையும், நகரங்களையும் விட்டு வனத்திற்குச் செல்கின்றனர். அங்கே சென்றதும் அம்மனிதர்கள் திகைப்படைந்து மீண்டும் இல்லற வாழ்வையே நோற்கின்றனர்.(27) (இல்லறத்தை நோற்கும்) பலர் மண்ணை உழுது, மூலிகைகளைப் பறித்து, மரங்களை வெட்டி, பறவைகள் மற்றும் விலங்குகளையும் கொன்று வாழும் பலர் வேள்விகளைச் செய்து இறுதியில் சொர்க்கத்தை அடைகிறார்கள்.(28) ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, உயிரினங்கள் அனைத்தின் செயல்களும், தண்டமுறை கொள்கை முறையாகப் பயன்படுத்தப்படும் போது மட்டுமே வெற்றியால் மகுடம் சூட்டப்படுகின்றன என்பதில் நான் எந்த ஐயமும் கொள்ளவில்லை.(29) இவ்வுலகில் இருந்து தண்டமுறை {தண்டிக்கும் சட்டம்} நீக்கப்பட்டால் விரைவில் உயிரினங்கள் அனைத்தும் அழிந்துவிடும். நீரில் உள்ள மீன்களைப் போல, வலிமையான விலங்குகள், பலவீனமானவற்றை உணவாகக் கொள்கின்றன.(30)\nஅணைந்துவிட்ட நெருப்புகளே கூட ஊதப்படும்போது அச்சத்தால் மீண்டும் சூடர்விடுகின்றன. இது பலம் அல்லது தண்டனையின் மீது கொண்ட அச்சத்தாலேயே விளைகிறது.(31) தீமையிலிருந்து நன்மையை வேறுபடுத்திப் பார்க்க இவ்வுலகில் தண்டமில்லையென்றால், மொத்த உலகும் இருளில் மூழ்கி, அனைத்துப் பொருட்களும் ���ுழப்பத்தை அடைந்திருக்கும்.(32) விதிகளை மீறுபவர்களும், நாத்திகர்களும், வேதங்களை ஏளனம் செய்பவர்களும் தண்டத்தால் பீடிக்கப்பட்டால், விரைவில் அவர்கள் விதிகளையும், வரைமுறைகளையும் கடைப்பிடிக்கத் தொடங்குகிறார்கள்.(33) இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவரும் தண்டமுறையால் ஒழுங்கமைக்கப்படுகிறார்கள். தண்டத்தில் கொண்ட அச்சத்தால் ஒரு மனிதன் விதிகளையும், வரைமுறைகளையும் பின்பற்றுகிறான்.(34) தண்டமானது, நால்வகையினரின் அறம், பொருள் மற்றும் இன்பத்தைப் பாதுகாப்பதற்காகவும், அவர்களை நல்லோராக, பணிவுள்ளோராக மாற்றவும் படைப்பாளனால் விதிக்கப்பட்டிருக்கிறது.(35)\nதண்டத்தால் அச்சத்தைத் தூண்டமுடியவில்லையெனில், அண்டங்காக்கைகளும், இரைதேடும் விலங்குகளும், பிற உயிரினங்கள் அனைத்தையும், மனிதர்களையும், வேள்விக்குத் தேவையான தெளிந்த நெய்யையும் உண்டிருக்கும்.(36) தண்டமுறை எவரையும், ஆதரிக்கவோ, பாதுகாக்கவோ இல்லையெனில், ஒருவரும் வேதங்களைக் கற்க மாட்டார்கள், ஒருவரும், காரம்பசுவில் பால் கறக்க மாட்டார்கள், ஒரு கன்னிகையும் திருமணம் செய்துகொள்ள மாட்டாள்[5].(37) தண்டமுறையானது ஆதரிக்கவோ, பாதுகாக்கவோ இல்லையெனில், அனைத்துப் பக்கங்களிலும் குழப்பமும் அழிவும் நேர்ந்து, அனைத்து வேலிகளும் அகற்றப்பட்டு, உடைமை என்ற கருத்தே காணாமல் போயிருக்கும்.(38) தண்டமுறையானது ஆதரிக்கவோ, பாதுகாக்கவோ இல்லையெனில், அபரிமிதமான கொடைகளுடன் கூடிய வருடாந்தர வேள்விகளை ஒருபோதும் மக்களால் முறையாகச் செய்ய முடியாது.(39) தண்டமுறையானது ஆதரிக்கவோ, பாதுகாக்கவோ இல்லையெனில், எந்த வாழ்வுமுறையைச் சேர்ந்தவரும், (சாத்திரங்களில்) அறிவிக்கப்பட்டிருக்கும் அவனது வாழ்வுமுறைக்கான கடமைகளை நோற்க முடியாது, அவன் ஒருபோதும் அறிவை அடையவும் முடியாது.(40)\n[5] \"காரம்பசுக்கள் தண்டத்தின் மீது கொண்ட அச்சத்தால் மட்டுமே பால் கறக்கப்படும் துன்பத்தை அனுபவிக்கின்றன. அதேபோல் கன்னிகையரும், மன்னன், சமூகம் அல்லது அடுத்த உலகின் யமன் ஆகியவற்றின் மீது கொண்ட அச்சத்தினாலேயே சுதந்திரக் காதலைப் பயிலாதிருக்கிறார்கள் என்பதே இங்கே பொருளாக இருக்கக்கூடும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஒட்டகங்களோ, காளைகளோ, குதிரைகளோ, கோவேறு கழுதைகளோ, கழுதைகளோ தேரில் பூட்டப்பட்டாலும் தண்டமுறையானது ஆதரிக்கவோ, பாதுகாக்கவோ இல்லையெனில், அவை அந்தத் தேர்களையும், வண்டிகளையும் இழுக்காது.(41) தண்டனையைச் சார்ந்த அனைத்துயிரினங்களும் இருக்கின்றன. எனவே, கல்விமான்கள் தண்டனையே அனைத்திற்கும் வேராக இருக்கிறது என்று சொல்கின்றனர். மனிதர்கள் விரும்பும் சொர்க்கமும், இந்த உலகமும் கூட அந்தத் தண்டத்திலேயே இருக்கிறது.(42) எங்கே எதிரிகளை அழிக்கும் தண்டமுறை நன்றாகப் பயன்படுத்தப்படுகிறதோ, அங்கே பாவமோ, வஞ்சனையோ, எந்தத் தீமையோ காணப்படாது.(43) தண்டக் கோல் உயர்த்தப்படவில்லையெனில், நாயும் வேள்வி நெய்யை நக்கும். முதல் (வேள்விக்) கொடையைக் காகங்கள் எடுத்துச் சென்றுவிடும்.(44) நியாயமான முறையிலேயோ, நியாயமற்ற முறையிலேயோ, இப்போது இந்த நாடு நமதாகியிருக்கிறது. எனவே, நீர் அதை அனுபவித்து வேள்விகளைச் செய்வீராக.(45)\nதங்கள் அன்பு மனைவியருடன் (மற்றும் பிள்ளைகளுடன்) வாழும் நற்பேறு பெற்ற மனிதர்கள், நல்ல உணவை உண்டு, சிறந்த ஆடைகளை உடுத்தி, மகிழ்ச்சிகரமாக அறத்தை அடைகின்றனர்.(46) நமது செயல்கள் அனைத்தும் செல்வத்தைச் சார்ந்தே இருக்கின்றன என்பதிலும், அந்தச் செல்வமானது தண்டமுறையைச் சார்ந்திருக்கிறது என்பதிலும் ஐயமில்லை எனவே, தண்டமுறையின் முக்கியத்துவத்தைக் காண்பீராக.(47) உலகத்தின் உறவுகளைப் பராமரிக்க மட்டுமே கடமைகள் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன. தீங்கிழையாமை மற்றும் நல்ல நோக்கங்களால் தூண்டப்பட்ட தீங்கிழைப்பு ஆகிய இரண்டு காரியங்கள் இருக்கின்றன. இவை இரண்டில் எதனால் அறத்தை அடையமுடியுமோ அதுவே மேன்மையானதாகும்.(48) எந்தச் செயலும் முற்றாகத் தகுதி நிறைவுற்றதுமல்ல; அதே போல எதுவும் முற்றான தீமையும் அல்ல. செயல்கள் அனைத்திலும் நல்லது, அல்லது ஆகிய இரண்டும் காணப்படுகின்றன.(49) விதை நீக்கலுக்கு உட்படுத்தப்படும் விலங்குகளின் கொம்புகளும் வெட்டப்படுகின்றன. பிறகு அவை பளு சுமப்பதற்காகக் {மூக்கணாங்கயிற்றால்} கட்டப்படவும் தண்டிக்கப்படவும் {அடிக்கப்படவும்} செய்யப்படுகின்றன.(50)\n ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, உறுதிப்பாடில்லாத போலியான, நிந்தனைகளால் அழுகுகின்ற, வலிநிறைந்த இவ்வுலகில், மேலே குறிப்பிட்ட விதிகள் மற்றும் உறவுகளைப் பின்பற்றிப் பழங்காலத்து மனிதர்களின் பழக்க வழங்கங்களைப் பயில்வீராக.(51) வேள்விகளைச் செய்வீராக, கொடையளிப்பீராக, உமது குடிகளைக் காப்��ீராக, அறம்பயில்வீராக. ஓ குந்தியின் மகனே, உமது எதிரிகளைக் கொன்று உமது நண்பர்களைக் காப்பீராக.(52) ஓ குந்தியின் மகனே, உமது எதிரிகளைக் கொன்று உமது நண்பர்களைக் காப்பீராக.(52) ஓ மன்னா, எதிரிகளைக் கொல்லும்போது உற்சாகத்தை இழக்காதீர். ஓ மன்னா, எதிரிகளைக் கொல்லும்போது உற்சாகத்தை இழக்காதீர். ஓ பாரதரே, அதைச் செய்பவன் ஒரு போதும் சிறு பாவத்தையும் ஈட்டமாட்டான்.(53) தன்னை எதிர்த்து வருவதும், ஆயுதந்தரித்ததுமான படையை ஆயுதத்தை எடுத்து, கொல்லும் ஒருவனுக்கு கருவைக் கொன்ற பாவம் நேராது. ஏனெனில், முன்னேறி வரும் எதிரியே, கொல்பவனின் கோபத்தைத் தூண்டுகிறான்.(54) ஒவ்வொரு உயிரினத்திற்குள்ளும் இருக்கும் ஆன்மாவானது கொல்லப்பட முடியாததாகும். ஆன்மாவைக் கொல்ல முடியாது எனும்போது, ஒருவன் மற்றொருவனால் எவ்வாறு கொல்லப்பட முடியும் பாரதரே, அதைச் செய்பவன் ஒரு போதும் சிறு பாவத்தையும் ஈட்டமாட்டான்.(53) தன்னை எதிர்த்து வருவதும், ஆயுதந்தரித்ததுமான படையை ஆயுதத்தை எடுத்து, கொல்லும் ஒருவனுக்கு கருவைக் கொன்ற பாவம் நேராது. ஏனெனில், முன்னேறி வரும் எதிரியே, கொல்பவனின் கோபத்தைத் தூண்டுகிறான்.(54) ஒவ்வொரு உயிரினத்திற்குள்ளும் இருக்கும் ஆன்மாவானது கொல்லப்பட முடியாததாகும். ஆன்மாவைக் கொல்ல முடியாது எனும்போது, ஒருவன் மற்றொருவனால் எவ்வாறு கொல்லப்பட முடியும்(55) புதிய வீட்டிற்குள் நுழையும் ஒரு மனிதனைப் போலவே உயிரினங்கள் அடுத்தடுத்த உடல்களில் நுழைகின்றன.(56) சிதைந்த வடிவங்களைக் கைவிடும் ஓர் உயிரினம் புதிய வடிங்களை அடைகிறது. உண்மையைக் காண இயலும் மக்கள் இந்த மாற்றத்தையே மரணமாகக் கருதுகிறார்கள்\" என்றான் {அர்ஜுனன்}\".(57)\nசாந்திபர்வம் பகுதி – 15 ல் உள்ள சுலோகங்கள் : 57\nஆங்கிலத்தில் | In English\nLabels: அர்ஜ்னன், சாந்தி பர்வம், யுதிஷ்டிரன், ராஜதர்மாநுசாஸன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன��� அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங��கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிர��்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திர���ாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/06/Mahabharatha-Santi-Parva-Section-213.html", "date_download": "2020-03-28T11:53:52Z", "digest": "sha1:HPGLXIPRXVTOPX6AOH2TWY5GDTJVELDF", "length": 52897, "nlines": 118, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "முழு மஹாபாரதம்: புலன்களை வெற்றிகொள்! - சாந்திபர்வம் பகுதி – 213", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 213\nபதிவின் சுருக்கம் : ஆன்ம மயக்கம்; அதில் பிறக்கும் உணர்வுகள்; உணர்வுகளின் மூலம் ஏற்படும் பற்று; பற்றில் பிறக்கும் செயல்; குணங்களின் சார்பு நிலைகள்; அவற்றின் காரணமாகப் பிறக்கும் புலனுறுப்புகள்; மறுபிறப்பில் இருந்து விடுதலை அடைந்து முக்தி அடைவதற்குப் புலன்களை வெற்றி கொள்வதன் அவசியம் ஆகியவற்றை யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்...\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"ஆசை குணத்தின் {ரஜோ குணத்தின்} மூலம் மயக்கம் அல்லது தீர்மான இழப்பு எழுகிறது. ஓ பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, இருள் குணத்தில் {தமோகுணத்தில்} இருந்து கோபம், பேராசை, அச்சம் மற்றும் செருக்கு ஆகியன எழுகின்றன. இவை யாவும் அழிக்கப்படும்போது ஒருவன் தூய்மையடைகிறான்.(1) தூய்மை அடைவதன் மூலம் ஒரு மனிதன், புலப்படாதவனான முதன்மையான தேவனின் புகலிடத்தை அடைந்து, காந்தியுடன் ஒளிர்வதும், சிதைவடைய இயலாததும், மாற்றமில்லாததும், அனைத்திலும் படர்ந்தூடுருவி இருப்பதுமான பரமாத்ம ஞானத்தை அடைவதில் வெல்கிறான்.(2) மாயையில் விழுந்த மனிதர்கள், அறிவில் இருந்து வீழ்ந்து, அறிவற்றவர்களாகி, அவர்களது ஞானம் இருளடைவதன் விளைவால் கோப வசப்படுகிறார்கள்[1].(3) கோபத்தின் மூலம் அவர்கள், ஆசையின் ஆதிக்கத்திற்கு உள்ளாகிறார்கள். ஆசையில் இருந்து பேராசை, மாயை, வீண் தற்பெருமை, செருக்கு, தன்னலம் ஆகியவை எழுகின்றன. இத்தகைய தன்னலத்தில் இருந்து பல்வேறு செயல்கள் பிறக்கின்றன[2].(4) செயல்களில் இருந்து பல்வேறு பற்றுகளும், பிணைப்புகளும் எழுகின்றன, அந்தப் பற்றுப் பிணைப்புகளில் இருந்து துன்பம் எழுகிறது. இன்பமும், துன்பமும் நிறைந்த செயல்களில் இருந்து பிறப்பு மற்றும் இறப்புக்கான கடப்பாடு எழுகிறது.(5)\n[1] \"பிரம்மமானது, வித்யை (அறிவு {ஞானம்}) மற்றும் மாயையுடன் கூடிய அவித்யை (அறியாமை) ஆகிய இரு குணங்களைக் கொண்டிருப்பதாகச் ஸ்ருதிகளில் சொல்லப்படுகிறது. இந்த மாயையின் விளைவாலேயே, சித் ஆன்மாக்கள், அல்லது ஜீவன்கள் உலகப் பொருட்களின் மீது பற்றுக் கொள்கின்றன. இந்த மாயையின் விளைவாகவே மனிதர்கள், அனைத்தும் ஒன்றுமில்லை என்பதைப் புரிந்து கொள்ளும்போதும் கூட, அவற்றில் இருந்து தங்களை முற்றிலும் விடுவித்துக் கொள்ள முடியாதவர்களாகிறார்கள்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[2] \"மானா Maana என்பது தன்னைத் தானே வழிபடுவது என்றும்; தர்பம் Darpa என்பது அனைத்துக் கட்டுப்பாடுகளில் இருந்து விடுபடுவது என்றும்; அஹங்காரம் Ahankaara என்பது பிறவற்றை முற்றிலும் அலட்சியம் செய்து, அனைத்து சிந்தனைகளையும் தன்னையே மையமாகக் கொண்டு செய்வது என்றும் உரையாசிரியரால் விளக்கப்படுகிறது. இங்கே அகங்காரம் என்பது நனவுநிலையல்ல\" எனக் கங்குலி இங்கே விளக��குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"அந்த விஷ்ணுவின் மாயையால் மறைக்கப்பட்ட அங்கங்களுள்ளவர்களும் ஞானத்திலிருந்து நழுவினவர்களும் போகங்களில்லாதவர்களுமான மனிதர்கள் பிறகு, புத்தியிலுள்ள பெரிய அவிவேகத்தால் ஆசையை அடைகிறார்கள்; ஆசையிலிருந்து கோபத்தையடைந்து, அதன்பிறகு லோபத்தையும் மோஹத்தையுமடைகிறார்கள். அவற்றிலிருந்து அபிமானத்தையும், கர்வத்தையும், அகங்காரத்தையும் அடைகிறார்கள் அந்த அகங்காரத்திலிருந்து கார்யங்கள் உண்டாகின்றன\" என்றிருக்கிறது.\nபிறப்புக் கடமையின் விளைவால், உயிர்வித்து {சுக்லம்} மற்றும் குருதியின் {சோணிதத்தின்} கலவையின் மூலம் கருவறையில் வசிக்கும் கடப்பாடு நேர்கிறது. அந்த வாசமானது {கருவறையில் வசிக்கும் நிலையானது}, மலம், சிறுநீர் மற்றும் சளி ஆகியவற்றுடன் {மலஜலசிலேத்தமங்களுடன்} சேர்ந்து மாசடைந்து, அங்கே உற்பத்தியாகும் குருதியால் எப்போதும் கசடுள்ளதாகிறது.(6) தாகத்தில் {ஏக்கத்தில்} மூழ்கும் சித்-ஆன்மா {ஜீவன்} கோபத்திலும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள எஞ்சியவற்றிலும் கட்டப்படுகிறது. எனினும், அத்தீமைகளில் இருந்து தப்புவதற்கு அது முனைகிறது. இதன் காரணமாகவே, படைப்பு எனும் ஓடையை ஓடச் செய்யும் கருவிகளாகப் பெண்கள் கருதப்பட வேண்டும்.(7) பெண்கள் தங்கள் இயல்பில் க்ஷேத்திரமாகவும், ஆண்கள் தங்கள் குணங்களைப் பொறுத்தவரையில் க்ஷேத்ரஜ்ஞனாகவும் இருக்கிறார்கள். இந்தக் காரணத்திற்காகவே, (உலகப் பொருட்கள் பிறவற்றுக்கு மத்தியில்) குறிப்பாகப் பெண்களை ஞானிகள் பின்தொடரக்கூடாது[3].(8) உண்மையில் பெண்கள் பயங்கரமான மந்திர சக்திகளைப் போன்றவர்களாவர். ஞானமற்ற மனிதர்களை அவர்கள் திகைப்படையச் செய்கிறார்கள். அவர்கள் ஆசை குணத்தில் {ரஜோ குணத்தில்} மூழ்கியிருக்கிறார்கள். அவர்கள் புலன்களின் நித்தியமான உடல்வடிவங்களாவர்[4].(9) பெண்களுக்காக ஆண்கள் அடையும் ஆசையின் விளைவாலும், உயிர் வித்தின் (செயல்பாட்டின்) காரணமாகவும் அவர்களில் இருந்து வாரிசுகள் உண்டாகின்றனர். ஒருவன் தன் உடலில் இருந்து பிறக்கும் புழுக்களைத் தங்களில் ஒருபகுதியாகக் கருதாமல் அவற்றைக் கைவிடுவதைப் போலவே, அவனது சுயமாகக் கருதப்படுபவர்களும், உண்மையில் அவ்வாறு அல்லாதவர்களுமான பிள்ளைகள் என்றழைக்கப்படும் அந்தப் புழுக்களையும் அவன் கைவிட ��ேண்டும்.(10)\n[3] \"இந்த உவமையின் சக்தி பின்வருவதில் இருக்கிறது: பிரகிருதியானது, க்ஷேத்ரஜ்ஞன் அல்லது ஆன்மாவைக் கட்டி, பிறப்பெடுக்கும் கடமையில் அதைத் தள்ளுகிறது. ஆன்மாவானது, பிரகிருதியின் தொடர்பைத் தவிர்க்க முனைந்து, விடுதலையை {முக்தியை} நாட வேண்டும் என்பதைப் போலவே, மனிதர்கள் பெண்களைத் தவிர்க்க வேண்டும். இந்தியாவில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து வட்டாரப் பேச்சுமொழிகளிலும் சம்ஸ்க்ருதத்தில் இருந்து தருவிக்கப்பட்டு, பொதுவாகப் பிரகிருதி, அல்லது பிரகிருதியின் குறியீடுகளாகவே பெண்கள் அழைக்கப்படுகின்றனர். இது பிரகிருதி மற்றும் புருஷன் குறித்த தத்துவக் கோட்பாட்டின் இயல்புக்கு மீறிய செல்வாக்கை எடுத்துக் காட்டுகிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[4] \"இங்கே சொல்லப்படும் கிரியை Kriya என்பது மந்திர சக்தி அல்லது அதர்வணச் சடங்குகளின் உச்சவினையாகும். புலப்படாத எதிரிகளுக்கு அழிவைக் கொண்டுவரும் அதர்வணச் சடங்குகளைப் போலவே பெண்கள் பயங்கரமானவர்கள் என்று இங்கே சொல்லப்படுகிறது. ராஜசி அந்தர்ஹிதாம் Rajasi antarhitaah என்பது அவர்கள் அந்தக் குணத்திலேயே முற்றிலும் மறைந்தவர்களாகி முழுமையாக மூழ்கியிருக்கிறார்கள் என்ற பொருளைத் தரும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nவியர்வையின் (மற்றும் பிற மாசுகளின்) மூலமாக உடலில் இருந்து உயிரினங்கள் எழுவதைப் போலவே, முற்பிறவிச் செயல்களின் ஆதிக்கத்தில் அல்லது இயற்கையின் போக்கில் உயிர்வித்தில் {உயிர் நீரில்} இருந்தும் அவை {உயிரினங்கள் / பிள்ளைகள்} எழுகின்றன. எனவே, ஞானம் கொண்ட மனிதன் ஒருவன், அவர்களிடம் ஒரு மதிப்பையும் உணரக்கூடாது[5].(11) ஆசை குணம் {ரஜோ குணம்} அந்த இருளையே {இருள் குணத்தையே} சார்ந்திருக்கிறது. மேலும் நற்குணமோ {சத்வ குணமோ} அந்த ஆசையையே {ஆசை குணத்தையே} சார்ந்திருக்கிறது. புலப்படாத இருளானது, ஞானத்தை மறைத்து, புத்தி மற்றும் நனவுநிலை {அஹங்காரம்} எனும் குறிப்பிடத்தக்க கூறுகளை உண்டாக்குகிறது[6].(12) புத்தி மற்றும் நனவுநிலையின் குணங்களைக் கொண்ட அறிவே, உடல்கொண்ட ஆன்மாக்களின் வித்தாகச் சொல்லப்படுகிறது. மேலும், எது அத்தகைய ஞானத்தின் வித்தாக இருக்கிறதோ, அது ஜீவன் (அல்லது சித்-ஆன்மா) என்று அழைக்கப்படுகிறது[7]. செயல்கள், கால ஒழுங்கு ஆகியவற்றின் விளைவால் ஆன்மாவானது, பிறப்பையும், மீண்டும் மீண்டும் மறுபிறப்பெனும் சுழற்சியையும் அடைகிறது.(13) கனவில் ஆன்மாவானது, உடலைக் கொண்டிருப்பது போல், மனச் செயல்பாட்டின் மூலம் விளையாடிக் கொண்டிருப்பதைப் போல (முற்பிறவி) செயல்களைத் தங்கள் மூலமாகக் கொண்ட குணங்கள் மற்றும் மனச்சார்புகளின் விளைவாக, அஃது {ஆன்மா} ஒரு தாயின் கருவறையில் ஓர் உடலை அடைகிறது.(14) அஃது அங்கே இருக்கும்போது, முற்பிறவிச் செயல்களையே செயல்படும் காரணமாகக் கொண்டு விழிப்படையும் புலன்கள் அனைத்தும், பற்றுகளுடன் கூடிய மனத்தின் விளைவால் நனவுநிலையை {அஹங்காரத்தை} அடைகிறது[8].(15)\n[5] \"உடலில் இருந்து வெளிவரும் வியர்வை மற்றும் பிற மாசுக்களில் இருந்து ஒட்டுண்ணி புழுக்கள் உண்டாகின்றன. பிள்ளைகள் உயிர்வித்தில {உயிர்நீரில்} இருந்து உண்டாகின்றனர். முந்தைய வழக்கில் செயல்படும் சக்தியை ஸ்வபாவமே (இயற்கையே} தருகிறது. பிந்தைய வழக்கில், முற்பிறவிச் செயல்கள், மனச்சார்புகள் ஆகியவற்றின் அழியாத ஆதிக்கமே செயல்படும் சக்தியைத் தருகிறது. எனவே, ஒருவனுடைய வாரிசுகள், அவனது உடலில் உள்ள ஒட்டுண்ணி புழுக்களைப் போன்றவர்களே. இரண்டு வழக்கிலும் அலட்சியம், அல்லது கவனமின்மையையே ஞானம் போதிக்க வேண்டும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[6] ஏற்கனவே பல்வேறு வடிவங்களில் சொல்லப்பட்டதுதான் இப்போது மீண்டும் சொல்லப்படுகிறது. பிரவிருத்தி, அல்லது செயல்களுக்கான மனச்சார்புகளின் காரணமாக ரஜஸ் (ஆசை) குணமே இருக்கிறது. சத்வ குணம் (நற்குணம்) என்பது பிரம்மத்துக்கு வழிவகுக்கும் ஞானம், அல்லது உயர்ந்த உணர்வுகளாகும். இரண்டும் தமஸையே (இருள் குணத்தையே) சார்ந்திருக்கின்றன. சித், அல்லது ஜீவன் என்பது தூய ஞானமாகும். தமஸ், அல்லது அவ்யக்ததால் மூழ்கடிக்கப்படும் போது, வாழ்வின் நிலைகளாக நனவுநிலை மற்றும் புத்தி ஆகிவற்றைக் கொண்டு இவ்வுலகில் நாம் உணரும் வகையில் அது வாழ்வு எனும் ஆடையைப் போர்த்திக் கொள்கிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[7] \"சித், அல்லது ஆன்மா என்பது மொத்த அறிவாகும். அறியாமை மற்றும் இருளால் மறைக்கப்படும்போது அது புத்தி மற்றும் நனவுநிலையால் வெளிப்பட்டு ஒரு வடிவத்தை, அல்லது உடலை ஏற்கிறது. எனவே, இருளால் மறைக்கப்பட்ட ஞானம், அல்லது புத்தி மற்றும் நனவுநிலையின் குணங்களுடன் கூடிய அறிவானது, சித், அல்லது ஆன்மா, அ���்லது ஜீவன் உடலை ஏற்பதற்குக் காரணமாக இருக்கிறது. எனவே, அத்தகைய அறிவானது உடலின் வித்து என்றழைக்கப்படுகிறது. மேலும், அறியாமையால் மறைக்கப்படும் அறிவின் (அல்லது புத்தி மற்றும் நனவுநிலையின் குணங்களுடன் கூடிய அறிவின்) அடித்தளமாக (இரண்டாம் வெளிப்பாடான) தத்விஜம் சார்ந்திருப்பது, உண்மையில் பிறப்புக்கு முன்பிருந்த தூய அறிவு, அல்லது சித், அல்லது ஜீவன், அல்லது ஆன்மாவையே ஆகும். இஃது ஏற்கனவே பலமுறை சொல்லப்பட்ட அறிக்கையை மீண்டும் சொல்லும் மற்றொரு வடிவம் மட்டுமே ஆகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்\n[8] \"ஆன்மாவானது, தாயின் கருவறையில் இருக்கும்போது, முற்பிறவி செயல்களை நினைத்துப் பார்க்கிறது, அந்தச் செயல்களின் செல்வாக்கு, புலன்களின் வளர்ச்சியையும், புதிய வாழ்வில் அதை வெளிக்காட்டப்போகும் பண்பையும் தீர்மானிக்கிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஆன்மாவானது, ஒலி குறித்த முற்பிறவி எண்ணங்களின் விளைவால் விழிப்படைந்து, அத்தகைய ஆதிக்கத்திற்குக் கீழ்ப்படிந்து, கேட்கும் உறுப்பைப் பெறுகிறது. அதே போலவே, வடிவங்களில் உள்ள பற்றின் மூலம், அதன் கண்கள் உண்டாகிறது, மணத்தில் உள்ள ஏக்கத்தின் மூலம், நுகரும் உறுப்பையும் அது பெறுகிறது.(16) தீண்டல் குறித்த எண்ணங்களின் மூலம் அது தோலை அடைகிறது. அதே வழியில், உடலைச் செயல்படச் செய்வதில் பங்காற்றும் பிராணன், அபானன், வியானன், உதானன் மற்றும் சமானன் ஆகிய ஐவகை மூச்சுகளும் {வாயுக்களும்} அதனால் அடையப்படுகிறது.(17) (முன்னர்ச் சொன்னதுபோல) முற்பிறவி செயல்களின் விளைவால் முழுதாக வளர்ந்த உறுப்புகள் அனைத்துடன் கூடிய உடலில் பொதிந்திருக்கும் ஆன்மாவானது, தொடக்கத்திலும், நடுவிலும், முடிவிலும் உடல் மற்றும் மனத் துன்பத்துடன் கூடிய பிறப்பை எடுக்கிறது.(18) (கருவறையில்) உடலை ஏற்கிறது என்ற உண்மையிலிருந்தே கவலையும் எழுகிறது என்பது அறியப்பட வேண்டும். அது தன்னுணர்வை அதிகரிக்கச் செய்கிறது. இவற்றில் இருந்து (பிறப்புக்குக் காரணமான பற்றுகளைத்) துறப்பதன் மூலமே கவலைக்கு ஒரு முடிவு ஏற்படுகிறது. கவலையின் முடிவைக் குறித்து அறிந்தவன் விடுதலையை {முக்தியை} அடைவான்.(19) புலன்களின் தோற்றம் மற்றும் அழிவு ஆகிய இரண்டும் ஆசை குணத்தை {ரஜோ குணத்தைச்} சார்ந்திருக்கிறது. ஞானம் கொண்ட மனிதன், சாத்திரங்��ளால் அமைக்கப்பட்ட கண்ணின் உதவியுடனும், தகுந்த ஆய்வுடனும் செயல்பட வேண்டும்[9].(20) அறிவுப் புலன்கள் {ஞானேந்திரியங்கள்} தங்கள் நோக்கங்கள் அனைத்தையும் ஈட்டினாலும், தாகமில்லாத {ஏக்கமில்லாத} மனிதனை நிறைவு செய்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. உடல்கொண்ட ஆன்மாவானது, அதன் புலன்களைப் பலவீனமடையச் செய்து, மறுபிறப்பெனும் கடப்பாட்டில் இருந்து தப்பிக்கிறது\" என்றார் {பீஷ்மர்}.(21)\n[9] \"ஏற்கனவே (இந்தப் பகுதியின் 9ம் சுலோகத்தில்) பெண்கள் புலன்களின் உடல்வடிவங்கள் என்றும், ரஜஸ் அல்லது ஆசை குணத்தின் அந்தர்ஹிதம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. எனவே, புலன்கள் ரஜஸில் பிறந்தவை என்று இங்கே முடிவு செய்யப்படுகிறது. மேலும் ரஜஸின் அழிவால் அவையும் {புலன்களும்} அழிவடையும். எனவே, ரஜஸ், அல்லது ஆசை குணத்தை வெற்றிகொள்வதே இங்கு அவசியம். சாத்திர அறிவால் கூர்மையாக்கப்பட்ட பார்வை கொண்ட கண்ணின் துணையுடன் இது சாத்தியப்படும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nசாந்திபர்வம் பகுதி – 213ல் உள்ள சுலோகங்கள் : 21\nஆங்கிலத்தில் | In English\nLabels: சாந்தி பர்வம், பீஷ்மர், மோக்ஷதர்மம், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓ���வதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன�� சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை ��ைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-03-28T12:43:33Z", "digest": "sha1:ZWR6FUJKMBHNVF4RS6RQF5QBXAA6U2FF", "length": 4852, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"செர்சி நகரம், நியூ செர்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"செர்சி நகரம், நியூ செர்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← செர்சி நகரம், நியூ செர்சி\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசெர்சி நகரம், நியூ செர்சி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்சன் ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Maathavanbot/Created ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/jeeprsquos-maruti-vitara-brezza-hyundai-venuerival-launch-timeline-revealed-24776.htm", "date_download": "2020-03-28T11:16:15Z", "digest": "sha1:4D7O5HCDRKWEPIAES2EYKE23BNNK5F6P", "length": 15633, "nlines": 160, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஜீப்பின் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யு-ரைவல் வெளியீட்டு காலக்கெடு வெளிப்படுத்தப���பட்டது | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nமுகப்புநியூ கார்கள்செய்திகள்ஜீப்பின் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யு-ரைவல் வெளியீட்டு காலக்கெடு வெளிப்படுத்தப்பட்டது\nஜீப்பின் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யு-ரைவல் வெளியீட்டு காலக்கெடு வெளிப்படுத்தப்பட்டது\nவெளியிடப்பட்டது மீது dec 23, 2019 03:38 pm இதனால் dhruv.a for ஜீப் ரினிகேட்\nஇல்லை, அது ஜீப் ரெனகேட் அல்ல, ஆனால் அதற்குக் கீழே உள்ள ஒரு புதிய வகை\nஇந்தியா வெளியீட்டுக்கு ஜீப் சப்-4m எஸ்யூவி உறுதி செய்யப்பட்டது\nFCA இன் ரஞ்சங்கான் ஆலை வலது-கை ஓட்டுனர் சந்தைகளின் மையமாக மாற வாய்ப்புள்ளது\n2020 ஆம் ஆண்டில் ஜீப் காம்பஸ் மற்றும் 2021 ஆம் ஆண்டில் ஜீப்பின் 7 இருக்கைகள் கொண்ட எஸ்யூவி ஆகியவற்றின் வெளியீட்டுக்கு பின்னர் 2022 ஆம் ஆண்டில் இந்தியா வெளியீடு எதிர்பார்க்கப்படுகிறது\nஇந்தியாவில் துணை-4 எம் எஸ்யூவிகள் பிரபலமடைந்து வருவதால், ஜீப் 2022 ஆம் ஆண்டளவில் புத்தம் புதிய வகையுடன் களத்தில் இறங்கவுள்ளது. ஃபியட் கிறைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் (FCA) ஏற்கனவே இந்தியாவுக்கான தனது மிகச்சிறிய எஸ்யூவியை 2018-2022, 2018 ஆம் ஆண்டில் முதலீட்டாளர் உச்சிமாநாட்டில். துணை-4 மீ எஸ்யூவிக்கான வெளியீட்டு காலக்கெடு இப்போது ஐரோப்பாவின் ஜீப்பின் பிராண்ட் மார்க்கெட்டிங் தலைவரான மார்கோ பிகோஸி மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇந்த எஸ்யூவி 2022 ஆம் ஆண்டில் சர்வதேச சந்தையை எட்டும், அதே ஆண்டில் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா-போட்டியாளரும் இங்கு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜீப்பின் மிகச்சிறிய எஸ்யூவி பற்றி தற்போது அதிக தகவல்கள் இல்லை என்றாலும், FCA மற்றும் குரூப் PSA (பியூஜியோட் மற்றும் சிட்ரயன்) இணைவு இந்த தயாரிப்புக்கான சில புதிய சாத்தியங்களைத் திறந்துவிட்டன, அவை ரெனகேடிற்கு கீழே வைக்கப்படும். ஜீப்பில் இருந்து வரவிருக்கும் இந்த ஹூண்டாய் வென்யு-ரைவல் என்ன கொடுக்க போகின்றது\nபுதிய ஜீப் வகை 4 மீட்டருக்கும் குறைவாக இருக்கும், மேலும் இது PSA குழுமத்தின் பொதுவான மட்டு இயங்குதளத்தை (சிஎம்பி) அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது பியூஜியட் மற்றும் சிட்ரயன் நடுத்தர அளவு மற்றும் பிரீமியம் ஹேட்ச்பேக்குகள், காம்பாக்ட் மற்றும��� மிட்-சைஸ் செடான் மற்றும் காம்பாக்ட் எஸ்யூவிகளையும் ஆதரிக்கிறது. அடுத்த தலைமுறை ஃபியட் பாண்டாவிற்கும் இது பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2020 ஆம் ஆண்டில் ஜீப் காம்பஸ்-போட்டியாளரான சி 5 ஏர்கிராஸ் மிட்-சைஸ் எஸ்யூவியுடன் இந்திய சந்தையில் நுழையும் சிட்ரோயன், இந்தியாவில் CMPயை உள்ளூர்மயமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஒரு துணை-4 மீ இடைவெளியில் போட்டியிடுவது அதிக அளவு உள்ளூர்மயமாக்கலுக்கு உத்தரவாதம் அளிக்கிறது மற்றும் உள்ளூர்மயமாக்கப்பட்ட தளம் FCA க்கு பயனளிக்கும்.\nஅதன் தொப்பிக்குக் கீழ், ஐரோப்பிய நாடுகளில் கிடைக்கும் FCA இன் சமீபத்திய 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் (120PS) இயந்திரத்தை எதிர்பார்க்கலாம். இது PSA இன் 1.2-லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினையும் பயன்படுத்தலாம், இது CMP இயங்குதளத்துடன் இணக்கமானது. இரண்டு என்ஜின்களும் இந்தியாவில் சிறிய கார் விதிமுறைகளுக்கு தகுதி பெற உதவும் (பெட்ரோல் <1.2-லிட்டர்).\nமேலும் இது ஒரு ஜீப் என்பதால், ஆல்-வீல்-டிரைவ் பவர் ட்ரெய்ன் தொகுப்பின் ஒரு பகுதியாக இருக்கும்.\nஜீப் ரெனகேட் மற்றும் காம்பஸ் PHEV (பிளக்-இன் ஹைபிரிட்) போலவே, புதிய துணைக் காம்பாக்ட் எஸ்யூவியும் பிளக்-இன் ஹைபிரிட் பவர்டிரைனை வழங்கும்.\nஅம்சங்களைப் பொறுத்தவரை, துணை-4 எம் ஜீப்பில் எல்.ஈ.டி ஹெட்லேம்ப்ஸ், காலநிலை கட்டுப்பாடு, இணைக்கப்பட்ட தொழில்நுட்பங்களுடன் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் சன்ரூஃப் போன்ற அம்சங்கள் இருக்க வேண்டும்.\n2020 ஆம் ஆண்டில் ஃபேஸ்லிஃப்ட்டட் காம்பஸ் கொண்டுவர திட்டமிட்டுள்ளதால் அடுத்த இரண்டு ஆண்டுகள் ஜீப்பிற்கு முக்கியமானதாக இருக்கும், அதைத் தொடர்ந்து 7 இருக்கைகள் கொண்ட போட்டியாளரை ஃபோர்டு எண்டெவர் மற்றும் டொயோட்டா பார்ச்சூனருக்கு 2021 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nWrite your Comment மீது ஜீப் ரினிகேட்\n39 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்த���ு\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nமாருதி டிசைர் 2020 ரூபாய் 5.89 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nஇந்த வாரத்தின் முதல் நிலையில் இருக்க கூடிய 5 காரைப் பற்றிய ச...\nமாருதி ஈகோவின் தூய்மையான மற்றும் பசுமையான சிஎன்ஜி வகையை நீங்...\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/prithvi-shaw-may-never-get-into-indian-team-says-sources-018195.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-03-28T11:48:12Z", "digest": "sha1:BQ4JZMV3WCA2JZHXBISMDQ3IWWGD7JEM", "length": 18585, "nlines": 183, "source_domain": "tamil.mykhel.com", "title": "கேரக்டரே சரியில்லை.. இனி டீம்ல எடுக்க வாய்ப்பே இல்லை.. இளம் வீரரின் அதிர வைக்கும் மறுபக்கம்! | Prithvi Shaw may never get into Indian team says sources - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nSCO VS NZL - வரவிருக்கும்\n» கேரக்டரே சரியில்லை.. இனி டீம்ல எடுக்க வாய்ப்பே இல்லை.. இளம் வீரரின் அதிர வைக்கும் மறுபக்கம்\nகேரக்டரே சரியில்லை.. இனி டீம்ல எடுக்க வாய்ப்பே இல்லை.. இளம் வீரரின் அதிர வைக்கும் மறுபக்கம்\nப்ரித்வி ஷா காயமடைய அவருடைய குணம் தான் காரணம்... குவியும் புகார்\nமும்பை : இந்திய அணியில் 18 வயதில் அறிமுகம் ஆகி, தன் முதல் போட்டியிலேயே சதம் அடித்தவர் தான் ப்ரித்வி ஷா.\nஅவர் காயம் மற்றும் ஊக்கமருந்து சர்ச்சையால் தடை என தொடர்ந்து இந்திய அணியில் ஆடும் வாய்ப்பை இழந்து வருகிறார்.\nசமீபத்தில் கூட அவர் காயம் அடைந்ததால், நியூசிலாந்து தொடரில் ஆடுவது சந்தேகம் என கூறப்பட்டு வருகிறது. ஆனால், அவரது ஒழுக்கக் குறைவான குணமே அவரது இந்திய அணி வாய்ப்பை தடுத்து விடும் என அவரை சுற்றி இருக்கும் சிலர் கிசுகிசுக்க தொடங்கி இருக்கிறார்கள்.\nப்ரித்வி ஷா போன்ற ஒரு அறிமுகத்தை எந்த இளம் வீரரும் பெற்று இருக்க முடியாது. 18 வயதில் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அறிமுகம் ஆனார்.\nஆஸி. தொடருக்கு முன் காயம்\nதன் முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து பல்வேறு சாதனைகளை முறியடித்தார். அதன் பின் சவாலான ஆஸ்திரேலியா தொடருக்கு அவர் தயாராகி வந்த போது, பயிற்சிப் போட்டியில் காயம் ஏற்பட்டது.\nஅதனால், இந்திய அணியில் வாய்ப்பை இழந்தார். பின், காயத்தில் இருந்து மீண்டு உள்ளூர் போட்டிகளில் ஆடி வந்தார். அப்போது அவர் ஊக்கமருந்து உட்கொண்டதாக ஒரு சர்ச்சை எழுந்தது.\nஅதனால், எட்டு மாதங்கள் தடை செய்யப்பட்டார். தடைக்குப் பின் மீண்டும் மும்பை அணியில் இடம் பெற்று ரஞ்சி ட்ராபி தொடரில் ஆடி வருகிறார். இந்த தொடரில், முதல் போட்டியில் அரைசதம் அடித்த போது தன் பேட் தான் பேசும் என அவர் சைகை செய்தது கொஞ்சம் அதிகப்படியான நடவடிக்கையாக இருந்தது.\nஉள்ளூர் போட்டியில் இந்த பில்டப் எல்லாம் தேவையா என பலரும் கேட்டனர். அடுத்து பரோடா அணிக்கு எதிராக அதிரடி இரட்டை சதம் அடித்து இந்திய அணிக்கு திரும்புவதை உறுதி செய்தார் ப்ரித்வி ஷா.\nநியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் இந்தியா ஏ அணியில் இணைந்து அவர் பயிற்சிப் போட்டிகளில் ஆடுவார் என கூறப்பட்டது. ஆனால், அதற்கு முன் ரஞ்சி தொடரில் அவர் காயத்தில் சிக்கினார்.\nஅதனால், அவர் நியூசிலாந்து நாட்டில் நடைபெறும் பயிற்சிப் போட்டிகளில் மட்டுமல்லாது, டெஸ்ட் தொடரிலும் பங்கேற்க முடியாது என கூறுகின்றனர் மும்பை அணியை சேர்ந்த சிலர். அவரை பற்றிய மேலும் சில அதிர வைக்கும் தகவல்களையும் கூறினர்.\nப்ரித்வி ஷா முன்பு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன்பும், இப்போது நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பும் காயத்தில் சிக்க முக்கிய காரணம் அவரது மோசமான வாழ்க்கை முறை தான் என கூறுகின்றனர். அவர் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கவும் அதுவே காரணம் என்று அவர் தடை செய்யப்பட்ட போது கிசுகிசுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.\nமும்பை அணியில் ஆடி வரும் ப்ரித்வி ஷா மீது பல ஒழுங்கீன புகார்கள் இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் பரோடா அணிக்கு எதிராக அவர் இரட்டை சதம் அடித்த போட்டியில் கூட அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. அது குறித்து மும்பை அணி மேலாளர் கடும் கோபத்துடன் புகார் அளித்துள்ளராம்.\nஅது என்ன நடந்தது, என்ன புகார் என்பது பற்றி வெளிப்படையாக கூறப்படவில்லை. ஆனால், இது போன்ற விஷயங்களால் தான் ப்ரித்வி ஷா இந்திய டெஸ்ட் அணியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை கெடுத்துக் கொண்டுள்ளார் என்கிறார்கள்.\nமுடிஞ்சா என்னை டீமை விட்டு தூக்குங்க.. அதிரடி ஆட்டம்.. சச்சினுக்கு அடுத்த இடத்தை பிடித்த இளம் வீரர்\nஇவங்க திருந்தவே மாட்டாங்க.. மீண்டும் வேலையைக் காட்டிய இந்திய வீரர்கள்\nஅடுத்தடுத்து பிரச்சினைகள்... காலில் வீக்கம்... 2வது டெஸ்ட்டில் பங்கேற்பாரா பிரித்வி\n8 மாதம் நல்ல ரெஸ்ட்.. திரும்பி வந்து இப்படித் தடவுன்னா எப்படிப்பா ஷா.. கடுப்படிக்கிறார் யுவர் ஆனர்\nரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\nதம்பி.. இந்த தடவையும் சான்ஸ் கிடையாது.. கிளம்புங்க.. இளம் வீரருக்கு டாட்டா காட்டிய கேப்டன்\nகோலியுடன் இணைந்து கொண்ட முகமது ஷமி, பிரித்வி ஷா\n4 பேர் டக் அவுட்.. 10 ரன்னை கூட தாண்டாத 8 பேர்.. இவங்களை வைச்சுகிட்டு என்ன பண்றது\n5 ரன்னுக்கு 3 விக்கெட் காலி.. 2 பேர் டக் அவுட்.. செம ஷாக் கொடுத்த இளம் இந்திய வீரர்கள்\n ரோஹித், தவான் இடத்தில் 2 இளம் அறிமுக வீரர்கள்.. கேப்டன் கோலி அதிரடி முடிவு\nசர்ச்சையில் சிக்கிய தோனி, அஸ்வின்.. அதிர வைத்த கிரிக்கெட் சர்ச்சைகள்\nநியூசிலாந்திற்கு எதிரான இந்தியா ஏ அணி - பிரித்வி ஷா, ஹர்திக் பாண்டியா இடம்பிடிப்பு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதொலைக்காட்சி வரலாற்றில் மோடி சாதனை\n13 min ago Coronavirus : இந்தியாவின் தலைஎழுத்தை மாற்றப் போகும் அந்த 30 நிமிடம்.. சாதனை செய்த மோடி\n2 hrs ago கொரோனா ஊரடங்கு : வெளியே வந்தா இப்படி தான் நடக்கும்.. வீடியோ போட்டு வார்னிங் கொடுத்த ஜடேஜா\n4 hrs ago வீடு வீடாக செல்லும் பொருட்கள்.. ஏழை குடும்பங்களுக்கு லிஸ்ட் போட்டு உதவி.. நெகிழ வைத்த வீரர்\n7 hrs ago சொன்னா கேட்க மாட்டீங்களா.. இப்படி நடந்தா என்ன பண்ணுவீங்க கோலி கேட்ட அந்த சாட்டையடி கேள்வி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nMovies திட்டமிடப்பட்டதா இந்தியன் 2 விபத்து கிடுக்கிப்பிடி விசாரணையின் பின்னணி.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nNews கொரோனாவிடமிருந்து காப்பாத்துற உங்களுக்கு.. நானே சமைச்சு போடறேன்.. அசத்தும் எம்எல்ஏ\nAutomobiles லிமோசின் கார் பார்த்திருப்பீங்க... லிமோசின் பைக் பார்த்திருக்கீங்களா\nFinance 25% கூடுதல் சம்பளம்.. காக்னிசென்ட் ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..\nLifestyle கொரோனா வைரஸ் காத்திருந்து பழிவாங்குகிறதா\nTechnology Swiggy 150 நகரங்களில் மளிகை விநியோக சேவையைத் துவங்கவுள்ளதா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த மாதிரி நேரத்துல இப்படித்தான் செய்வீங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/02/14044907/1078476/Kanyakumari-Nagercoil-Murder-Case.vpf", "date_download": "2020-03-28T12:20:32Z", "digest": "sha1:ADW3KR3VCSYDPMRVUOLCYLYWX5FIPFFH", "length": 11272, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக தகராறு - பழிவாங்கும் நோக்கில் ஒருவர் அடித்து கொலை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக தகராறு - பழிவாங்கும் நோக்கில் ஒருவர் அடித்து கொலை\nநாகர்கோவிலில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்து கொல்லப்பட்டுள்ளார்.\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே குருசடி பகுதியை சேர்ந்த வேன் ஓட்டுநர் அஜி, கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக தன் உறவினர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதலாக மாற, அஜி கட்டையால் தாக்கப்பட்டுள்ளார். தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஜி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த‌தால், போலீசார் கொலை வழக்காக பதிவு செய்தனர். முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்த அஜியால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தாக்கப்பட்ட அன்பு என்பவருடைய மகன் அரவிந்த், பழிவாங்கும் நோக்குடன் அஜியை கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக 2 தனிப்படைகள் அமைத்து, அரவிந்த் மற்றும் அவரது நண்பரை தேடும் போலீசார், அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் கைப்பற்றியுள்ளனர்.\nஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு\nஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத��தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\n(06.03.2020) - அரசியல் ஆயிரம்\n(06.03.2020) - அரசியல் ஆயிரம்\nகும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்\nகும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.\nகோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்க ஏற்பாடு\nகொரோனா அச்சம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளது.\nகொரானோ பாதிக்கப்பட்டவரின் செல்போனை பயன்படுத்தியதால் தூய்மை பணியாளர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்\nகொரானோ பாதிக்கப்பட்டவரின் செல்போனை பயன்படுத்தியதால் மருத்துவ தூய்மை பணியாளர்கள் 3பேர் பணியிடை நீக்கம் செய்ததுடன் கொரோனா வார்டில் தனிமை படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபெங்களூருவில் தமிழக தொழிலாளர்கள் - சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிப்பு\nகர்நாடக மாநிலம் பெங்களுர் அருகே தங்கி கட்டட வேலை பார்த்த திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் சம்பளத்தை பெற்று கொண்டு குடும்பத்துடன் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.\nகடலூர் மாவட்டத்தில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு\nகடலூர் மாவட்டத்தில் ட்ரோன் மூலம் குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டன...\nசினிமா பாடலை பாடி கொரோனா விழிப்புணர்வு செய்த போலீஸ்காரர்\nதேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்களுக்கு பல்வேறு நூதன தண்டனை கொடுத்து வருகின்றனர்.\nஅரசின் உத்தரவுகளுக்கு செவிசாய்க்காமல் அலட்சியம் செய்த மக்கள் - கடைக்கு பூட்டுபோட்ட அதிகாரிகள்\nமணப்பாறையில் அரசின் உத்தரவுகளுக்கு செவிசாய்க்காமல், சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியதால், கொதித்தெளுந்த அதிகாரிகள் கடைகளுக்கு பூட்டுபோட்டனர்.\nதிருச்சியில் ஊரடங்கு சட்டத்தை மீறியதாக 2115 பேர் கைது\nதிருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட , திருச்சி, புதுகை, கரூர், போன்ற 8 ளில் நேற்று 344 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 428 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t134367-topic", "date_download": "2020-03-28T12:05:59Z", "digest": "sha1:HRPIOABIFJTCGTPPJ5CSDIFYWK3HJGNK", "length": 33963, "nlines": 298, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று...", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.\n» மூன்றாம் உலகப் போர்\n» தாடி இல்லாத தாகூர்; மீசை இல்லா பாரதி - கண்ணதாசன் குறித்து முனைவர் இரா.மோகன்\n» கொரோனாவை எதிர்த்து போராட இந்தியாவுக்கு நிதி ஒதுக்கிய அமெரிக்கா\n» 48 மணி நேரத்தில் வென்டிலேட்டர் ப்ரோடோடைப் உருவாக்கி மஹிந்திரா\n» கொரோனா வைரஸ் எதிரொலி - வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\n» கண்ணதாசன் (காவியத் தாயின் இளைய மகன்) ‘தனிப்பாடலகள்’\n» வணங்குவோம் திரு காதர் அவர்களை.\n» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு\n» 'கொரோனா' தாக்கம் எப்போது தணியும் பிரபல ஜோதிடர் பரணிதரன் கணிப்பு\n» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -28\n» கரோனா சிகிச்சை: 500 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை சென்னையில் தொடக்கம்\n» மளிகைக் கடைகள் - பெட்ரோல் நிலையங்களுக்கு நேரக் கட்டுப்பாடு\n» வேலன்:- பாஸ்போர்ட்.விசா.ஐடிபோட்டோ நொடியில் ரெடிசெய்ய -ID Photos Pro.\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:42 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:54 am\n» இயக்குநர் இமயம் பாரதிராஜா பதில்கள்\n» பெத்த மனம் கல்லு (கிகுஜிரோ) - சினிமா\n» கொலுசிலிருந்து எழும் அழுகுரல் – கவிதை\n» கேஸ் தோத்தும் வக்கீல் சந்தோஷமா போறாரே…\n» குற்றவாளியின் குழந்தையை தத்தெடுத் காவல்துறை அதிகாரி\n» கும்மிடிப்பூண்டி அருகே எண்ணெய்த் தொழிற்சாலை ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டது.\n» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26\n» மதுக்க���ைகள் மூடல்: கேரளாவில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை\n» ஓய்வூதியர்கள் இருப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்க செப். இறுதி வரை அவகாசம்\n» தமிழில் களமிறங்கிய அமெரிக்காவின் யூனிவர்செல் லைவ் ரேடியோ…\n» மன்மதனின் மனைவி பெயர்\n» ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\n» திருக்கழுக்குன்றம்:-மலையாள மக்கள் பார்வையில் -திருக்கழுக்குன்றம்.\n» அம்மாவின் தொடல் - கவிதை\n» மீம்ஸ் \"கரோனா \" பற்றியது .....\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:49 pm\n» உலகின் சிறந்த அம்மா ஓர் ஆண்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:46 pm\n» செம்மறி ஆடு கஃபே\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:43 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:40 pm\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» நடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:32 pm\n» அங்காடித் தெரு வெளிவந்து 10 ஆண்டுகள்: ரங்கநாதன் தெருவின் வலி\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:30 pm\n» 20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம் கோவை நிறுவனம் கண்டறிந்த புதிய தொழில்நுட்பம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:28 pm\n» சளி, இருமலுக்கு இதம் தரும் பூண்டு மிளகு சாதம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:09 pm\n» கொசுக்கள் மூலம் கொரோனா பரவாது - மத்திய அரசு விளக்கம்\n» தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு\n» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26\n» நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அறிவிப்பு\n» பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு\n» நா.முத்துக்குமாரின் பாடலில் பிடித்த வரிகள்\n» இயக்குநர் ஏ.சி. திரிலோகசந்தரின் பேத்தி இப்ப ஹீரோயின்\n» அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி\nவீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: புகழ் பெற்றவர்கள்\nவீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று...\nபாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மனை\nகயத்தாறில், புளியமரத்தில் மேஜர் பானர்மேன் துாக்கிலிட்டான்.\nஅப்போது அந்த மாவீரனின் வயது 39.\nஅதன் பின் அந்த மாவீரனின் உடல் என்னவாயிற்று\nகட்டபொம்மன் கடைசி காலத்தில் வைத்திருந்த ஆயுதங்கள் பற்றி\nதற்போது சில விபரங்கள் தெரியவந்துள்ளன.ஆங்கிலேயருக்கு வரி\nசெலுத்தாததால் ஆங்கிலேய பிரதிநிதி மேஜர் பானர்மேன் 1799ல்\nமுதல் நாள் போரில் கட்டபொம்மன் வெற்றி பெற்றான். இதை அறி���்த\nபானர்மேன், திருநெல்வேலி, கயத்தாறு, பிரிட்டிஷ் கோட்டைகளிலிருந்து\nபீரங்கி படைகளைக் கொண்டு வந்து பாஞ்சாலங்குறிச்சியின் மீது\nவெறித் தாக்குதல் தொடங்கத் திட்டமிட்டான்.\nபீரங்கித் தாக்குதலால் பாஞ்சாலங்குறிச்சி மக்களுக்கு பெரும் உயிர்\nசேதம் ஏற்படும் என்று வருந்திய கட்டபொம்மன், தன் தம்பி ஊமத்துரை,\nமந்திரி தானாதிபதி மற்றும் சில வீரர்களுடன் பாஞ்சாலங்குறிச்சி\nகோட்டையை விட்டு தப்பித்து சென்றான்.\nபானர்மேனின் ஆட்களிடமும், பிரிட்டிஷ்க்கு அடிபணியும் பாளையக்\nகாரர்களிடமிருந்தும் கட்டபொம்மன் தப்பி, திருச்சியில் ஆங்கிலேய\nஏகாதிபத்திய அதிகார மையத்தின் கவர்னர் ஜெனரலை சந்திக்க\nஏனென்றால் அப்போது இருந்த மேஜர் ஜெனரல், ஜாக்ஷன்துரைக்கும்,\nகட்டபொம்மனுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பை அறிந்தவர்.\nகுற்றாலத்திலிருந்து ராமநாதபுரம் வரை படை பரிவாரங்களோடு\nகட்டபொம்மனை வீணாக அலைக்கழித்து, ஜாக்ஷன்துரை அவமானப்\nபடுத்தியதை அந்த கவர்னர் ஜெனரல் நன்கு அறிவார்.\nஒரு பாளையக்காரனை அலைய வைத்தது அவருக்கு எரிச்சலை தந்து,\nஜாக்ஷன்துரையை பதவி நீக்கம் செய்தார். எனவே இவரிடம் பானர்மேனின்\nகொடுஞ்செயலை கூறி நீதி கேட்கவே கட்டபொம்மன் தப்பிச்செல்ல\nRe: வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று...\nகட்டபொம்மன் தப்பியதை அறிந்த பானர்மேன், அவரை மிக பெரிய தேசத்\nதுரோகியாக சித்தரித்து எல்லா பாளையக்காரர்களுக்கும், 'கட்டபொம்மன்,\nஉடன் உள்ள ஊமத்துரை, தானாதிபதி மற்றும் அவனிடம் உள்ளவர்களுக்கு\nஅடைக்கலமோ, உதவியோ கொடுக்க கூடாது.\nமேலும் கட்டபொம்மனை பிடிக்க பிரிட்டிஷ் அரசுக்கு உதவி செய்ய வேண்டும்.\nஅதற்கு தக்க சன்மானம் வழங்கப்படும். மீறினால் அடைக்கலம் கொடுத்த\nபாளையக்காரரும், அவர் பாளையமும் பீரங்கி தாக்குதலுக்கு உள்ளாகும்,'\nதானாதிபதி கைதும் .. எட்டப்பன் செயலும் ..\nதப்பிய கட்டபொம்மனும், மற்றவர்களும், கோல்வார்பட்டியில் உள்ள\nஅரண்மனையில் தங்கியுள்ளனர் என்ற செய்தியை அறிந்த எட்டப்பன்,\nபானர்மேனிடம் தனக்கு சில ஆங்கிலேய சிப்பாய்களின் உதவியை வேண்டினார்.\nபானர்மேனும் எட்டப்பனுடன் சிப்பாய்களை அனுப்பினார். அவர்கள் துணையுடன்\nகோல்வார்பட்டி கோட் டையை எட்டப்பன் தாக்க, தானாதிபதி மட்டும் பிடிபட\nதானாதிபதி கைதை எட்டப்பன் பானர்மேனுக்கு தெர���விக்க, பானர்மேன்\nவிருப்பப்படி நாகலாபுரம் கடை வீதிக்கு தெற்கில் உள்ள கணேசர் கோவில்\nஅருகில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் துாக்கிலிட்டான்.\nதானாதிபதியின் தலையை துண்டித்து பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில்\nமக்கள் பார்வை படும்படி எட்டப்பன் வைத்தார்.காட்டிக்கொடுத்த\nதொண்டைமான்கோல்வார்பட்டியிலிருந்து தப்பிய கட்டபொம்மன் கூட்டம்,\nதிருக்களம்பூரில் உள்ள அடர்த்தி யான குமாரபட்டி காட்டில் மறைவாக\nஇந்தக்காடு, புதுக்கோட்டை அரசர் தொண்டைமானின் ஆளுகைக்கு உட்பட்டது.\nமேலும் முத்து வைரவன் என்ற தொண்டைமானின் தளபதி கண்காணிப்பில்\nஅந்த காலத்தில் வெளி ஆட்கள் நடமாட்டம் இருந்தால் எளிதில் தெரிந்து\nவிடும். குமார பட்டி காட்டில் அன்னிய நடமாட்டம் இருப்பதை அறிந்த\nபுதுக்கோட்டை மன்னர், அந்நி யர்கள், பானர்மேன் கடிதத்தில் குறிப்பிட்ட\nகட்டபொம்மு பாளையக்காரராக இருக்கும், அவர்கள் தன் ஆளுகைக்கு\nஉட்பட்ட எல்லைக்குள் இருந்து, பிரிட்டிஷ் படை கைது செய்தால்,\nதன் பாளையம் பிரிட்டிஷ் பீரங்கி தாக்குதலுக்கு ஆளாகுமோ என்று அஞ்சி,\nபானர்மேனுக்கு உடனே தகவல் கொடுத்தார். அதையடுத்து பிரிட்டிஷ் படை\nஉடனே வந்து சுற்றிவளைத்து கட்டபொம்மன், ஊமத்துரை மற்றும்\nஅவர்களுடன் இருந்தவர்களையும் கைது செய்தது.\nநிராயுதபாணியாக அவர்கள் மதுரை வழியாக கயத்தாறு கொண்டு\nசெல்லப்பட்டு, பானர்மேனிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலியான விசாரணை\nமூலம் கட்டபொம்மன் பானர்மேனால் துாக்கிலிடப்பட்டார்.திருக்களம்பூர்\nகுமாரபுரம் காட்டில் கட்டபொம்மனையும், ஊமத்துரையையும் பிரிட்டிஷ்காரர்கள்\nRe: வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று...\nகட்டபொம்மன் தற்காப்புக்காக வைத்திருந்த ஆயுதங்கள் என்னவாயிற்று\nஎன்று ஆராயும்போது இன்றும், அவர் பயன்படுத்திய ஆயுதங்களான கத்தி,\nஈட்டி, களரி, குத்துவாள், கட்டாரி போன்றவற்றை முத்துவைரவன் வாரிசுகள்\nவீட்டில் வைத்து வழிபடுகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் ஆயுத பூஜையன்று\nஅவ்வாயுதங்களை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைத்து பயபக்தியுடன்\nஇவ்வூர் மக்கள் திருக்களம்பூர் குமாரப்பட்டி காட்டில் ஊமத்துரைக்கு ஒரு\nமேற்கூரை இல்லாத கோயில் கட்டி வழிபடுகின்றனர். அடர்த்தியான\nஇக்காட்டிற்குள் ஆடு மேய்ப்பவர்கள் துணையுடன், நான் கள ஆய்வு\nசெய்தபோது இக்காடு சுமார் 30 ஏக்கர் அளவில் உள்ளது. இக்காட்டில் பழ\nமரங்கள், தண்ணீர் தடாகமும் இருந்துள்ளன. இங்கு உள்ள மக்கள்\nஇக்காட்டிலிருந்து காய்ந்த மரங்களை கூட எக்காரணம் கொண்டும் வெட்ட\nமேலும் குதிரையில் அமர்ந்த நிலையில் ஊமத்துரை போல் பதுமைகள் செய்து\nநேர்த்திக்கடன் செய்கின்றனர்.தங்கள் விளை நிலங்களில் விளைந்தவற்றை\nமுதலில் ஊமையன் கோயிலுக்குபடைக்கும் வழக்கத்தை வைத்து உள்ளனர்.\nஒவ்வொரு ஆண்டும் சித்திரை பவுர்ணமியை அடுத்து வரும் வெள்ளியன்று\nஊமயனுக்கு விழா எடுக்கின்றனர். அப்போது கட்டா யமாக வீரபாண்டிய\nகட்டபொம் மன் நாடகத்தையும் நடத்துகின்றனர்.\nகள ஆய்வின் மூலம், 'கட்டபொம்மனையும், அவனை சார்ந்த வர்களையும்\nபிரிட்டிஷ் சிப்பாய்கள் தான் கைது செய்திருக்க வேண்டும்,' என்று அறிய முடிகிறது.\nஆனால் வரலாற்றில் கட்டபொம்மனை கட்டிக்கொடுத்தது எட்டப்பன் என்று\nஎவ்வாறு பதிவு செய்தனர் என்று தெரியவில்லை.எட்டப்பன் கைது செய்தது\nகட்டபொம்மனின் மதியூக மந்திரி தானாதிபதியை தான் என தெரிகிறது.\nகட்டபொம்மனை தேடுவதற்கு உதவி செய்த பாளையக்காரர்களுக்கு பானர்மேன்\nவெகுமதி வழங்கியுள்ளான். எட்டப்பருக்கும் சில கிராமங்கள் வெகுமதியாக\nகிடைத்துள்ளன. 3.1.1760ல் பிறந்த கட்டபொம்மன், 16.10.1799ல் வீர மரணமடைந்தார்.\nஅவர் 39 ஆண்டுகள் வாழ்ந்தாலும் நுாறாண்டுகளுக்கு மேலாக அவரது வீரம் இன்றும்\n- முனைவர்கே.கருணாகரப்பாண்டியன், வரலாற்று ஆய்வாளர்\nRe: வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று...\nதகவல் தந்தமைக்கு நன்றி திரு அய்யாசாமி ராம்\nRe: வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று...\nமிக்க நன்றி ராம் அண்ணா\nபடம் மட்டுமே மிஸ்ஸிங் .............(எனக்கு எந்த படமும் நெட் லிருந்து டவுன்லோட் செய்ய முடியவில்லை, எனவே, என்னால் படம் எதுவும் போட முடியவில்லை அண்ணா\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று...\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல�� களஞ்சியம் :: புகழ் பெற்றவர்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=27264", "date_download": "2020-03-28T11:46:10Z", "digest": "sha1:TUQ4NLHU7RI6EGRV6UWN2WREZNSU5GLB", "length": 10556, "nlines": 57, "source_domain": "puthu.thinnai.com", "title": "கனடா தமிழ் மிரர் பத்திரிகையின் விருது வழங்கும் விழா | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகனடா தமிழ் மிரர் பத்திரிகையின் விருது வழங்கும் விழா\nகனடாவில் இருந்து வெளிவரும் தமிழ் மிரர் ஆங்கிலப் பத்திரிகையின் வருடாந்த விருது வழங்கும் விழாவும் இரவு விருந்துபசாரமும் சென்ற வெள்ளிக்கிழமை 31-10-2014 அன்று ஸ்காபரோவில் உள்ள கொன்வின்ஷன் சென்ரரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பலவேறு துறைகளைச் சார்ந்த திறமை மிக்கவர்கள் சிலர் தெரிந்தெடுக்கப்பட்டு இந்த விருது வழங்கும் விழாவில் அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 2014 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான விருதை, ஈழத்தமிழ் எழுத்தாளரான குரு அரவிந்தன் அவர்கள் பெற்றுக் கொண்டார். 2011 ஆம் ஆண்டு தமிழகத்திலிருந்து வெளிவரும் மூத்த தமிழ் இதழான கலைமகள் நடத்திய ராமரத்தினம் நினைவு குறநாவல் போட்டியில் ‘தாயுமானவர்’ என்று குறநாவலுக்கான பரிசைப் பெற்ற குரு அரவிந்தன் 2012 ஆம் ஆண்டு தமிழர் தகவலின் இலக்கியத்திற்கான விருதையும் பெற்றவர் மட்டுமல்ல, இலங்கை இந்தியா கனடா போன்ற நாடுகளில் நடந்த போட்டிகளில் சிறுகதை, புதினம் போன்றவற்றுக்கும் பல விருதுகளையும், பரிசுகளையும் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதமிழ்மிரர் ஆங்கிலப் பத்திரிகை நடத்திய விருது வழங்கும் விழா – 2014 இன் போது இலக்கியத்திற்கான விருதைப் பெற்ற குரு அரவிந்தனை முன்னால் மகாஜனக் கல்லூரி அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்கள், கனடா தமிழ் எழுத்தாளர் இணையத் தலைவர் திரு. சிவநாயகமூர்த்தி, சொப்கா என்றழைக்கப்படும் பீல் குடிமக்கள் ஒன்றியத்தின் தலைவர் ஏ. ஜேசுதாசன் மற்றும் விழாவிற்கு வருகை தந்திருந்த நண்பர்கள், பிரமுகர்கள், வர்த்தகப் பெருமக்கள் ஆகியோரும் பாராட்டி வாழ்த்தியிருந்தனர். கடந்த இருபத்தைந்து வருடகாலமாகக் கனடாவில் குரு அரவிந்தன் அவர்கள் ஆற்றிவரும் இலக்கிய, தன்னார்வத் தொண்டைப் பாராட்டிக் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் அவரைப் பாராட்டி கௌரவிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.\n‘அம்பனைக்கு முன்னால் அடிக்கும் வயற்காற்றில், கொப்புலுப்பிப் பூச்சொரியும் குடைவாகை குரு அரவிந்தனின் வெற்றிகளுக்கும் நாலு மலர் சூட்டி வரவேற்று நிற்கிறது. ‘\n– இலக்கிய கலாவித்தகர் திருமதி கோகிலா மகேந்திரனின் வாழ்த்துச் செய்தியிலிருந்து.\nஅருளிச் செயல்களில் அனுமனும் இலங்கையும்\nஆத்ம கீதங்கள் -3 குழந்தைகளின் கூக்குரல் .. \nஆனந்த பவன் [நாடகம்] காட்சி -11\nவெண்முரசு மகாபாரத தொடரின் நூல்களான முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் ஆகிய நூல்களின் அறிமுகம் மற்றும் வெளியீட்டு விழா\nசுப்ரபாரதி மணியனின் வேட்டை – ஒரு பார்வை\nகனடா தமிழ் மிரர் பத்திரிகையின் விருது வழங்கும் விழா\nஅகநாழிகை இதழ் -7 ஒரு பார்வை\nகுருவியின் குரலுக்கு மனத்தைப் பறிகொடுத்த கொலைகாரன் வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள் – வாசிப்பனுபவம்\nவாழ்க்கை ஒரு வானவில் 27\nஜி.ஜே. தமிழ்ச்செல்வியின் நூல் வெளியீடு\nஇலக்கிய விமர்சகர்களும் இலக்கிய தாலிபான்களும் – பாகம் 1\nதொடுவானம் 40. ஆழ்கடலில் ஆனந்தம்\nபிரபஞ்சத்தின் நூதன நுண்ணலை முகத்தை நுட்பமாய்க் காட்டும் ஐரோப்பிய பிளான்க் விண்ணுளவி\nPrevious Topic: சுப்ரபாரதி மணியனின் வேட்டை – ஒரு பார்வை\nNext Topic: இலக்கிய விமர்சகர்களும் இலக்கிய தாலிபான்களும் – பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2020-03-28T11:38:32Z", "digest": "sha1:VKM5SYHM6CLM4IKPC2IHPVPWLQTFEV64", "length": 4724, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "தாக்குதலில் சிரியா அரசபடையினர் 40 பேர் பலி! - EPDP NEWS", "raw_content": "\nதாக்குதலில் சிரியா அரசபடையினர் 40 பேர் பலி\nஅலெப்போ நகரில் குண்டு தாக்குதல் நடத்திய சிரிய கிளர்ச்சிக்காரர்கள் சுமார் 40 அரசு ஆதரவு சிப்பாய்கள் மற்றும் போராளிகளை கொன்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.\nபடையினர் பெருமளவு பயன்படுத்தும் கட்டடத்துக்குக் கீழே தோண்டப்பட்ட சுரங்கப் பாதைக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டதாக பிரிட்டன் ஆதரவு பெற்ற மனித உரிமைக்கான சிரிய அவதானிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇந்தத் தாக்குதல் வியாழக்கிழமையன்று நடத்தப்பட்டது ஆனால் அதன் விளைவுகள் தற்போதுதான் தெளிவாகத் தெரியவந்துள்ளது. அலெப்போ நகர் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசுப் படைகளால் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரித்தானிய விசா நடைமுறையில் மாற்றம்\nஜமால் கொலை – சவுதி இளவரசரே காரணம் என்கிறது அமெரிக்க செனட்\n‘BOO’ இதயம் வெடித்து உயிரிழப்பு\nபாரீஸ் தாக்குதல் தீவிரவாதியை பிரான்சுக்கு நாடு கடத்த பெல்ஜியம் முடிவு\nதேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமித்தார் ட்ரம்ப்\nஇலங்கை கிரிக்கெட் அணியில் மறுசீரமைப்பு அவசியம் - ஜனாதிபதிக்கு அர்ஜுன கடிதம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maharishipathanjali.com/2018/07/blog-post_19.html", "date_download": "2020-03-28T11:58:33Z", "digest": "sha1:Q6YY4PS4QUUZG4EI5CEEVBK2H6BB7NDZ", "length": 7590, "nlines": 75, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: ஸ்ரீ ராஜ மாதங்கி நூல் வெளியீடு", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nஸ்ரீ ராஜ மாதங்கி நூல் வெளியீடு\nஆச்சாரியார் டி.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் நீண்ட கால முயற்சியான ஸ்ரீ ராஜ மாதங்கி என்ற வரலாற்று நூல் வெளியீட்டு விழா எளிமையான முறையில் நடந்தேறியது. ஆச்சாரியார் குருஜி டி.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த புத்தகத்தின் பிரதிகள் ஆன்மீக அன்பர்களுக்கு இலவசமாக வழங்கப் பட்டன.\nஸ்ரீ ராஜ மாதங்கி பற்றிய தினமலர் நாளிதழின் கருத்துரை\nஅனைவருக்கும் இலவசமாக வழங்குவதற்கு ஆகும் பதிப்புச் செலவு என்பது சாத்தியமற்ற ஒன்று என்பதின் காரணமாக அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையில் இந்த ராஜ மாதங்கி நூல் தினமலர் ஆன்மீக பிரிவான\n(temple.dinamalar.com)இணையதளத்தில் (வெப்சைட்டில் ) வெளியிட ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மேலும் நமது சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷியின் வலைத்தளத்திலும் வெளியிட இருப்பதால் அனைவரும் படித்து பயன் பெற வேண்டுகிறோம்.\n(பின்குறிப்பு : நூல் பிரதிகள் எதுவும் இருப்பு இல்லை என்பதால் தயவு செய்து யாரும் நூலைக் கேட்டு தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று உங்களை கேட்டுக் கொள்கிறோம்)\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\nதலைப்பு - பதஞ்சலி யோகம்\nநிகழ்த்துபவர் - சிவ. உதயகுமார்\nஇடம் - - பிரதி வாரம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை\nநேரம் - காலை 6.30மணி முதல் 7.30மணி வரை\nமுகவரி: 15 எல்லீஸ்நகர் 70 அடி மெயின் ரோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivaganga.nic.in/ta/tourist-place/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-03-28T12:13:55Z", "digest": "sha1:ZRWRYPEXJCNET6DGJETGTAN6ECS6BOSP", "length": 9399, "nlines": 105, "source_domain": "sivaganga.nic.in", "title": "பிள்ளையார்பட்டி கோவில் | சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசு | சரித்திரம் உறையும் பூமி | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nசிவகங்கை மாவட்டம் SIVAGANGA DISTRICT\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nகற்பக விநாயகா் கோவில் தமிழ்நாட்டின் மிகப்பழமையான குகைக் கோவில்களுள் ஒன்றாகும். இது காரைக்குடிக்கும் புதுக்கோட்டைக்கும் நடுவே பிள்ளையார்பட்டி என்ற ஊரில் அமைந்துள்ளது. திருப்பத்தூா் – காரைக்குடி மாநில நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து 71 கி.மீ தொலைவிலும், காரைக்குடியில் இருந்து 12 கி.மீ தொலைவிலும் உள்ளது. இந்த ஊா் பெயருக்கு (பிள்ளையார்பட்டி) காரணம் இங்கு அமைந்துள்ள கற்பகவிநாயகரே (பிள்ளையார்) ஆகும். இங்கு விநாயகப்பெரும���ன் பிற இடங்களில் காணப்படுவதைப்போல நான்கு கைகளுடன் இல்லாமல் இரு கைகளுடன் காணப்படுகிறார். இங்கு மூலவா் கற்பகவிநாயகா் 6 அடி உயரத்தில் வலம்புரி நிலையில் காணப்படுகிறார். இந்த கோவிலில் காணப்படும் 15-க்கும் மேற்பட்ட கல்வெட்டுக் குறிப்புகள் இக்கோவிலின் தொன்மையை பறை சாற்றுகிறது. ஆகஸ்ட் – செப்டம்பா் மாதத்தில் நடைபெறும் விநாயகா் சதுா்த்தி விழாவே இங்கு நடைபெறும் பிரதான திருவிழா ஆகும். விநாயகா் சதுா்த்தி விழா மிகுந்த கோலா கலத்துடன் 10 நாட்கள் நடைபெறும். மாதந்தோறும் வரும் சங்கடஹ சதுா்த்தியும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இங்கு 3 லிங்கங்கள் – திருவீசா், மருதீசா் மற்றும் செஞ்சதீஸ்வரா், 3 பெண் தெய்வங்கள் – சிவகாமி அம்மன், வடமலா் மங்கையம்மன், சௌந்திரநாயகி அம்மன் ஒரு சேர அமா்ந்து பக்தா்களுக்கு தரிசனம் கொடுக்கின்றனா். இது வேறு எந்த கோவிலும் இல்லாத சிறப்பு அம்சமாகும். இங்கு தேவஸ்தான விடுதிகளை முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.\nநேரம் : காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை.\nபிள்ளையார்பட்டி கோவில் குளம் தோற்ற காட்சி.\nமதுரை (70 கி மீ ) மற்றும் திருச்சி (100கி மீ ) விமான நிலையம் அருகிலுள்ளது.\nகாரைக்குடி நகரில் ரயில் நிலையம் உள்ளது.\nகாரைக்குடியிலிருந்த மதுரை செல்லும் வழியில் 12 கி மீ தொலைவில் அமைந்து உள்ளது.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சிவகங்கை\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Feb 25, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/tag/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-03-28T11:25:17Z", "digest": "sha1:O7DOEMDDYIVBLBS3CF7QYMNQBGYQCO5I", "length": 10012, "nlines": 65, "source_domain": "amtv.asia", "title": "தூத்துக்குடியில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பயிற்சி முகாம்", "raw_content": "\nவேளச்சேரியில் உள்ள குரு நானக் கல்லூரியில் பொதுமக்களுக்கு ‘கொரோனா விழிப்புணர்வு’\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் கூகுளை (Google) வென்ற தமிழர்\nகுரானா நோய் தடுப்பு தனியார் தங்க நகை கடை சார்பில் விழிப்புணர்வு\nஉ. துரைராஜ் அவர���கள் ஏற்பாட்டில் விருகம்பாக்கம் தொகுதியில் 1000 பேருக்கு மதிய உணவு வழங்கும் தொடர் விழா\nநியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி இன்ஜினியர் &டெக்னாலஜி கல்லூரியில் 12.ம் ஆண்டு விளையாட்டு தினம் கொண்டாட்டம்\nதூத்துக்குடியில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பயிற்சி முகாம்\nநியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி வித்யாஸ்ரம் பள்ளி ஆண்டு விழா\nTag: தூத்துக்குடியில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பயிற்சி முகாம்\nதூத்துக்குடியில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பயிற்சி முகாம்\nதூத்துக்குடியில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பயிற்சி முகாம்\nமாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ ருண் பாலகோபாலன் IPS தொடங்கி வைத்தார் தூத்துக்குடி மாவட்டத்தில் ‘போலீஸ் நண்பர்கள் குழு”வின் (Friends of Police) ஒரு நாள் பயிற்சி முகாமை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப சிறப்புரையாற்றி துவக்கி வைத்தார்.\nபோலீஸ் நண்பர்கள் குழுவின் ஒரு நாள் பயிற்சி முகாம் இன்று (14.03.2020) தூத்துக்குடி ரயில் நிலையம் எதிர்புரம் உள்ள ராஜம் மஹாலில் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.\nஅப்போது அவர் பேசுகையில் இந்த போலீஸ் நண்பர்கள் குழு 1994ம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டது. போலீஸ் நண்பர்கள் குழு காவல்துறையுடன் இணைந்து செயல்படுவதால் காவல் நிலைய பணிகள் குறித்து மக்களிடம் எடுத்துக்கூறி பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் ஒரு பாலமாக செயல்படும்.\nபொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக காவலர்கள் நியமிக்க முடியாது. காவல் பணி என்பது குற்றங்கள் நடவாமல் தடுப்பது மற்றும் நடந்த குற்ற சம்பவங்களை புலன் விசாரணை செய்து, குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவதாகும் எனவே\nஒவ்வொரு காவல் நிலையத்திலும் காவலர்களுக்கு பல்வேறு பணிகள் ஒதுக்கப்படுகிறது. அவ்வாறாக காவல் பணி அதிகமாக இருக்கும் சூழ்நிலைகளில் இரவு ரோந்து பணிக்கு ஒரு காவலருடன், அவருக்கு உதவியாக போலீஸ் நண்பர்கள் குழுவினர் இணைந்து செல்லுதல், போக்குவரத்து சீர் செய்யும் பணியில் காவலர்கள் ஒரே இடத்தில் ஓய்வில்லாமல் நின்று கொண்டு தொடர்ந்து நான்கு, ஐந்து மணி நேரம் பணியாற்றும்போது அவர்களுக்கு உதவியாக பணியாற்றுவது, திருவிழாக்காலங்கள் ம��்றும் பண்டிகை காலங்களில் காவல்துறைக்கு உதவியாக இந்த காவல் நண்பர்கள் குழுவினர் ஈடுபடுத்தப்படுவார்கள்.\nமேலும் இந்த நண்பர்கள் குழு, அவர்கள் வசிக்கும் பகுதியில் ஏதேனும் குற்ற சம்பவங்கள் நடந்தால், அதனை அச்சமின்றி காவல்துறையினரிடம் தெரிவிக்க உதவுவதும், மீண்டும் அத்தகைய குற்ற சம்வங்கள் நடைபெறாமல் தடுப்பதுமே காவல் நண்பர்கள் குழுவின் முக்கியப்பணி எனவும், இங்கு காவல் நண்பர்கள் குழுவின் பணிகள் குறித்தும், பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் எவ்வாறு உதவுவது என்பது குறித்தும் பயிற்சிகள் நடைபெறும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்.\nஇந்நிகழச்சியில் தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ், காமராஜ் கல்லூரி பேராசிரியர் திரு. தேவராஜ், காவல் ஆய்வாளர்கள் தென்பாகம் திரு. கிருஷ்ணகுமார், முத்தையாபுரம் திரு. அன்னராஜ், வடபாகம் குற்றப்பிரிவு திருமதி. பிரபாவதி, தாளமுத்து நகர் பொறுப்பு திருமதி. பிரேமா ஸ்டாலின், தெர்மல் நகர் திருமதி. கோகிலா உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் சுமார் 170 காவல் நண்பர்கள் குழுவினர் கலந்து கொண்டனர்.\nதூத்துக்குடியில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பயிற்சி முகாம் Comment on தூத்துக்குடியில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பயிற்சி முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/pon-radhakrishnan-smashing-tamil.html", "date_download": "2020-03-28T11:08:58Z", "digest": "sha1:Y77BBEQP5KZC7MAT3Y6AII56HXZIAO7B", "length": 5531, "nlines": 66, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - நன்றி", "raw_content": "\nமின்கட்டணத்தை அபராதம் இன்றி 14-ந்தேதி வரை செலுத்தலாம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு கமல் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீசால் சர்ச்சை அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது பிரதமர் தொகுதியில் உணவின்றி குழந்தைகள் புல்லைச் சாப்பிட நேர்ந்த அவலம் பிரதமர் தொகுதியில் உணவின்றி குழந்தைகள் புல்லைச் சாப்பிட நேர்ந்த அவலம் கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் 2,624 கைதிகள் ஜாமினில் விடுவிப்பு கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் 2,624 கைதிகள் ஜாமினில் விடுவிப்பு தனிமைப்படுத்தப்பட்ட நபர் மூதாட்டியை கடித்துக்கொன்ற அவலம் தனிமைப்படுத்தப்பட்ட நபர் மூதாட்டியை கடித்துக்கொன்ற அவலம் வங்கிகள் இண���ப்பைத் தள்ளிப் போடுங்கள்: ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை மளிகைக் கடைகள் இயங்க கட்டுப்பாடு வங்கிகள் இணைப்பைத் தள்ளிப் போடுங்கள்: ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை மளிகைக் கடைகள் இயங்க கட்டுப்பாடு கொரோனா சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகள் 25% படுக்கைகள் ஒதுக்க வேண்டும்: தமிழக அரசு ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி ஆளுநர் இந்தியாவில் கொரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 727 ஆனது கொரோனா சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகள் 25% படுக்கைகள் ஒதுக்க வேண்டும்: தமிழக அரசு ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி ஆளுநர் இந்தியாவில் கொரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 727 ஆனது கொரோனா: சீனாவை மிஞ்சியது அமெரிக்கா கொரோனா: சீனாவை மிஞ்சியது அமெரிக்கா உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 24 ஆயிரத்தை தாண்டியது கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் நாயகனும் மருத்துவருமான சேதுராமன் மாரடைப்பால் காலமானார்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 91\nநினைத்ததை முடித்தவர் : கலாப்ரியா\nஅரசியல் : நமஸ்தே ட்ரம்ப்\nPosted : திங்கட்கிழமை, செப்டம்பர் 16 , 2019\n'நன்றி மறந்தவன் தமிழன்' - செய்தியாளர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன்\n'நன்றி மறந்தவன் தமிழன்' - செய்தியாளர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t138944-topic", "date_download": "2020-03-28T12:52:38Z", "digest": "sha1:XLX7SMRSX6TIWFBIAIZ2A4O5WERZMCMG", "length": 29463, "nlines": 265, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அலசல்: எது பெண்களுக்கான படம்?", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -28\n» வாய்ப்புண்ணை போக்கும் பப்பாளி\n» லவ் ஸ் டோரி-காதல் என்பது ஒன்றை அடைதல் அல்ல... உணர்தல்\n» ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசி மனிதர்கள் மீதான மருத்துவ சோதனைக்கு தயாராகிறது\n» இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.\n» மூன்றாம் உலகப் போர்\n» தாடி இல்லாத தாகூர்; மீசை இல்லா பாரதி - கண்ணதாசன் குறித்து முனைவர் இரா.மோகன்\n» கொரோனாவை எதிர்த்து போராட இந்தியாவுக்கு நிதி ஒதுக்கிய அமெரிக்கா\n» 48 மணி நேரத்தில் வென்டிலேட்டர் ப்ரோடோடைப் உருவாக்கி மஹிந்திரா\n» கொரோனா வைரஸ் எதிரொலி - வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\n» கண்ணதாசன் (காவியத் தாயின் இளைய மகன்) ‘தனிப்பாடலகள்’\n» வணங்குவோம் திரு காதர் அவர்களை.\n» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு\n» 'கொரோனா' தாக்கம் எப்போது தணியும் பிரபல ஜோதிடர் பரணிதரன் கணிப்பு\n» கரோனா சிகிச்சை: 500 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை சென்னையில் தொடக்கம்\n» மளிகைக் கடைகள் - பெட்ரோல் நிலையங்களுக்கு நேரக் கட்டுப்பாடு\n» வேலன்:- பாஸ்போர்ட்.விசா.ஐடிபோட்டோ நொடியில் ரெடிசெய்ய -ID Photos Pro.\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:42 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:54 am\n» இயக்குநர் இமயம் பாரதிராஜா பதில்கள்\n» பெத்த மனம் கல்லு (கிகுஜிரோ) - சினிமா\n» கொலுசிலிருந்து எழும் அழுகுரல் – கவிதை\n» கேஸ் தோத்தும் வக்கீல் சந்தோஷமா போறாரே…\n» குற்றவாளியின் குழந்தையை தத்தெடுத் காவல்துறை அதிகாரி\n» கும்மிடிப்பூண்டி அருகே எண்ணெய்த் தொழிற்சாலை ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டது.\n» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26\n» மதுக்கடைகள் மூடல்: கேரளாவில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை\n» ஓய்வூதியர்கள் இருப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்க செப். இறுதி வரை அவகாசம்\n» தமிழில் களமிறங்கிய அமெரிக்காவின் யூனிவர்செல் லைவ் ரேடியோ…\n» மன்மதனின் மனைவி பெயர்\n» ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\n» திருக்கழுக்குன்றம்:-மலையாள மக்கள் பார்வையில் -திருக்கழுக்குன்றம்.\n» அம்மாவின் தொடல் - கவிதை\n» மீம்ஸ் \"கரோனா \" பற்றியது .....\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:49 pm\n» உலகின் சிறந்த அம்மா ஓர் ஆண்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:46 pm\n» செம்மறி ஆடு கஃபே\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:43 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:40 pm\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» நடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:32 pm\n» அங்காடித் தெரு வெளிவந்து 10 ஆண்டுகள்: ரங்கநாதன் தெருவின் வலி\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:30 pm\n» 20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம் கோவை நிறுவனம் கண்டறிந்த புதிய தொழில்நுட்பம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:28 pm\n» சளி, இருமலுக்கு இதம் தரும் பூண்டு மிளகு சாதம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:09 pm\n» கொசுக்கள் மூலம் கொரோனா பரவாது - மத்திய அரசு விளக்கம்\n» தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு\n» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26\n» நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அறிவிப்பு\n» பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு\nஅலசல்: எது பெண்களுக்கான படம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஅலசல்: எது பெண்களுக்கான படம்\nஅண்மையில் வெளியாகியுள்ள ‘மகளிர் மட்டும்’\nதிரைப்படம், குடும்ப வாழ்க்கையின் அழுத்தத்தில் சிக்கிய\nநடுத்தர வயதுப் பெண்கள் தங்கள் இளமைக் கால நட்பைப்\nதமிழ் சினிமாவில் இந்த அம்சம் ஓர் இடத்தைப் பிடிப்பதற்கே\nஅதேநேரம், கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்களை\nமையமாகக் கொண்ட படங்களும் பெண்களின்\nபிரச்சினைகளைப் பேசும் படங்களும் தமிழ் சினிமாவில்\nகுறிப்பாக இளம் இயக்குநர்கள் பெண்களின் பிரச்சினைகளைப்\nபேசும் கதைகளைக் கையிலெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.\n‘36 வயதினிலே’,‘இறைவி’, ‘அம்மா கணக்கு’,\n‘ஒரு நாள் கூத்து’, ‘தரமணி’, ‘மகளிர் மட்டும்’ உள்ளிட்ட\nபடங்கள் தமிழ் சினிமாவில் பெண்கள் சார்ந்த படங்களின்\nஇது வரவேற்கத் தகுந்த மாற்றங்களில் ஒன்று.டிஜிட்டல்\nபுரட்சியால் விரிவடைந்துள்ள வியாபார சாத்தியம்,\nபார்வையாளர்களின் ரசனை மாற்றம் ஆகியவற்றால்\nவித்தியாசமான கதைக்களங்கள், அதிகம் பேசப்படாத\nபிரச்சினைகள் போன்றவற்றுக்கான வெளி தமிழ்த் திரையில்\nRe: அலசல்: எது பெண்களுக்கான படம்\nபெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் களையப்பட வேண்டும்\nஎன்ற அக்கறையால் உந்தப்பட்ட படைப்பாளிகளின் எண்ணிக்கை\nஅதிகரித்து வருவதையும் இந்தப் படங்களின் எண்ணிக்கை\nமேலே குறிப்பிடப்பட்ட படங்களில் ‘இறைவி’, ‘தரமணி’\nஆகிய இரண்டும் பெண் எழுத்தாளர்கள்,\nசிலர் அவற்றை ‘ஆபத்தான படம்’ என்றுகூடச்\nசொல்லியிருந்தார்கள். ‘அம்மா கணக்கு’ பெரிய அளவில்\nயாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை. சமீபத்தில்\nவெளியாகியுள்ள ‘மகளிர் மட்டும்’ படமும் பெண்களின்\nபார்வையில் கலவையான விமர்சனங்களையே பெற்று\nஇந்த வரிசையில் ‘ஒரு நாள் கூத்து’ கூடுதல்\nRe: அலசல்: எது பெண்களுக்கான படம்\nஅக்கறையைத் தாண்டிப் பெண்கள் பிரச்சினையை\nஅழுத்தமாகப் பதிவு செய்யும் படங்களைப் பெற என்ன\n“கடந்த இரண்டு, மூன்றுஆண்டுகளில் பெண்கள் சார்ந்த,\nபெண்களின் பிரச்சினைகளைப் பேசும் படங்கள் வரத்\nமலையாளத்திலும் இந்தியிலும் இதுபோன்ற படங்கள்\nஅவை கவனத்துக்குரியவையாகவும் உள்ளன. தமிழில் வரும்\nபடங்கள் பெரிதும் ஏமாற்றத்தையே தருகின்றன. ‘இறைவி’,\n‘தரமணி’ போன்ற படங்கள் பெண்கள் பிரச்சினைகளைப்\nபேசுபவை என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.\n‘தரமணி’ படத்தில் ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம் படத்தைத்\nதாங்கி நிற்கிறது. ‘இறைவி’யில் அஞ்சலி கதாபாத்திரத்துக்குக்\nஆனால், ஒரு திரைப்படமாக இரண்டுமே ஏமாற்றத்தையே தந்தன.\nபெண்கள் பிரச்சினைகளைப் பேச வேண்டும் என்ற\nஅக்கறையெல்லாம் சரிதான். ஆனால் ‘பிங்க்’ போன்ற படங்கள்\nஇதுபோன்ற படங்களை எடுப்பவர்கள் கதைக் குழுவில் பெண்\nசாதாரணப் பெண்களின் அன்றாடப் பிரச்சினைகளையும்\nபார்வையையும் உள்ளடக்கி திரைக்கதைகள் வருவது அவசியம்”\nஎன்கிறார் எழுத்தாளரும் பெண்ணியச் செயல்பாட்டாளருமான\nதமிழ்த் திரைப்பட திரைக்கதை விவாதங்களில்\nபங்கேற்றிருப்பவரான எழுத்தாளர் ஜா. தீபா இது போன்ற\nபடங்கள் வரத்தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்க மாற்றம்\n“100 ஆண்டுகளைக் கடந்துவிட்ட தமிழ்த் திரை வரலாற்றில்\nமிகக் குறைந்த படங்களே பெண்களை, பெண்களின்\nபிரச்சினைகளைப் பேசியிருக்கின்றன. இந்த நிலையில் ‘மகளிர்\nமட்டும்’ போன்ற படங்கள் சமையலறை தாண்டியும் பெண்களுக்கு\nஒரு உலகம் இருப்பதைக் காண்பிக்கின்றன.\nமலருடனும் நிலவுடனும் ஒப்பிட்டுக்கொண்டிருந்ததை மாற்றி,\nஇது போன்ற படங்கள் பெண்களை மிக இயல்பாகக் காட்சி\nஇந்தப் படங்களுக்குக் கிடைத்த எதிர்மறை விமர்சனங்களை\nசுட்டிக்காட்டினால், “திரைக்கதை விவாதங்களில் பெண்\nகதாபாத்திரங்களை வடிவமைக்கும் விதமே மட்டமாக இருக்கும்.\nஇப்போது அதில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.\nஇதன் தாக்கத்தால், பல பெண்கள் கதியாகக் கிடக்கும்\nசீரியல்களிலும் கொஞ்சம் மாற்றம் வரத் தொடங்கியுள்ளது.\nஒரே மாதிரி பெண்களைக் காண்பித்தால் மக்கள் பார்க்க\nமாட்டார்கள் என்ற நிலை உருவாகியிருக்கிறது.\nஇதை ஒரு நல்ல தொடக்கமாகப் பார்க்கலாம். இனிமேல்\nஇயக்குநர்கள் இதிலிருந்து பின்னோக்கிப் போக முடியாது என்ற\nநிலையை இதுபோன்ற படங்கள் உருவாக்கியுள்ளன. வருங்\nகாலத்தில் பெண்கள் பற்றிய படங்கள் மேலும் சிறந்தவையாக\nஅமையும் என்று நம்பலாம்” என்கிறார் தீபா.\nபெண்களை மையப்படுத்தி எடுக்கப���படும் படங்களில் நவீன\nகாலப் பெண்களின் பிரச்சினைகளைக் கையாள்வதில் தமிழ்த்\nதிரையுலகம் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது.\nஆனால் பெண்களைப் பல வகைகளில் இழிவுபடுத்தும் திரைப்\nபடங்களுக்கு மத்தியில் அவர்களைச் சற்றேனும் கண்ணியமாகச்\nசித்தரிக்க முயலும் இதுபோன்ற படங்களை நிதானமாக\nஅவற்றில் மாற்றப்பட வேண்டிய குறைகளைச் சுட்டிக்காட்டலாம்.\nஅதேநேரம் திரையுலகினரும் இதுவே போதும் என்று தேங்கி\nவிடாமல் பெண்களையும் அவர்களுடைய பிரச்சினைகளையும்\nபற்றி உண்மைக்கு நெருக்கமான, வலுவான திரைக்கதை\nகொண்ட படங்களைத் தரத் தயார்படுத்திக்கொள்ள வேண்டிய\nRe: அலசல்: எது பெண்களுக்கான படம்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/nayan-double-act-in-airaa/", "date_download": "2020-03-28T11:23:45Z", "digest": "sha1:MCMWO7DPRMBNGXXEMCEKRUTME4RTIA5G", "length": 9691, "nlines": 139, "source_domain": "ithutamil.com", "title": "ஐரா – இரட்டை வேடத்தில் நயன் | இது தமிழ் ஐரா – இரட்டை வேடத்தில் நயன் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா ஐரா – இரட்டை வேடத்தில் நயன்\nஐரா – இரட்டை வேடத்தில் நயன்\nதொடர்ந்து தன்னுடைய தோற்ற பொலிவாலும், சீரிய நடிப்பு திறமையினாலும் திரை வர்த்தகத்தில் மட்டுமன்றி, ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து தன்னுடைய ஆளுமையைச் செலுத்தி வரும் நயன்தாரா தன்னுடைய அடுத்த படமான “ஐரா” படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.\nஅறம் படத்தைத் தயாரித்த கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கொட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை லட்சுமி, மா ஆகிய குறும்படங்களையும், எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் திரைப்படத்தையும் இயக்கிய சர்ஜுன் கதை, வசனம் எழுதி இயக்குகிறார். ப்ரியங்கா ரவீந்திரன் திரைக்கதை அமைக்க, கே.எஸ்.சுந்தர மூர்த்தி இசை அமைக்க, சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில், கார்த்திக் ஜோகேஷ் படக்தொகுப்பு செய்ய, அவள் படத்தின் கலை இயக்குநர் சிவசங்கர் அரங்கு அமைக்க, டி. ஏழுமலை நிர்வாக தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் நயன்தாராவுடன் கலை அரசன், யோகி பாபு, ஜே பி ஆகியோருடன் பல��் நடித்துள்ளனர்.\n“நயன்தாராவுடன் தொடர்ந்து பணியாற்றுவது மிகவும் பெருமைக்குரியது. அறம் படத்தைத் தொடர்ந்து உச்சத்தை நோக்கிப் போய் கொண்டிருக்கும் அவருடைய திரையுலக அந்தஸ்து “ஐரா” படத்தின் மூலம் மேலும் உயரும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. சர்ஜுன் கதை சொன்ன மாத்திரத்தில் இந்தக் கதை நயன்தாராவுக்கு மிகவும் சவாலான, அதே சமயம் ரசிகர்களை மிகவும் கவரும் கதை எனப் புரிந்தது. இதுவரை இரட்டை வேடத்தில் நடித்திராத நயன்தாரா இந்தப் படத்தில் நடிக்கிறார். “ஐரா” என்ற வார்த்தை யானையைக் குறிக்கும். யானை பலத்தைக் குறிப்பிடும் ஒரு கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டிருக்கும் இந்தப் படம் ஒரு ஹாரர் படமாகும்” என்கிறார் தயாரிப்பாளர் கொட்டபாடி ஜே.ராஜேஷ்.\nTAGAiraa movie Done Media Nayanthara இயக்குநர் சர்ஜுன் ஐரா திரைப்படம் நயன்தாரா\nPrevious Postபூவரசம் பீப்பீ - சில்லு கருப்பட்டி Next Postதாதா 87 இயக்குநரின் அடுத்த படம்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ இயக்குநர் RDM – ஒரு மினி மணிரத்னம்\nபிளான் பண்ணி பண்ணணும் – இசை வெளியீடு\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nகன்னி மாடம் - ஃபிப்ரவரி 21 முதல்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nPress Meetஇது புதிதுகாணொளிகள்சினிமாதிரைச் செய்தி\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=29344", "date_download": "2020-03-28T11:48:49Z", "digest": "sha1:QQY56M33QLS4IR2WUA37TCVBLZXNT7CN", "length": 12828, "nlines": 70, "source_domain": "puthu.thinnai.com", "title": "டிமான்டி காலனி | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஇத்தாலிய பிரபுவின் ஆவி துரத்தும் இளைஞர் பட்டாளம். அசத்தல் ஹாரர் ஓவியம்.\nசீனிவாசனும் அவன் நண்பர்கள் ராகவன், விமல், சப்பையும், டிமான்டி பிரபுவின் ஆவி புகுந்த பழைய மாளிகையிலிருந்து, ஒரு தங்கப் பதக்���த்தை எடுத்து வந்து விடுகிறார்கள். அதற்காக அவர்களை விரட்டி பழி வாங்குகிறது வெள்ளைக்கார ஆவி\nசீனிவாசனாக அருள்நிதி நடித்தாலும், இந்தப் படத்தின் நிஜ ஹீரோ ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங்தான். அவரோடு கைக் கோர்க்கிறார் கலை இயக்குனர் சந்தானம். டிமான்டி பிரபுவின் மாளிகையை வெள்ளைக்கார ஆட்சியில் இருந்தது போல, வாகனங்கள், லாந்தர் விளக்குகள், பணியாளர்களின் உடை, மேசை நாற்காலிகள் என மெனக்கெட்டு வடிவமைத்திருக்கும் அவர், இன்றைய காலத்தில், அது பாழடைந்து இருப்பதை, திகிலாக கண் முன் காட்டும்போது, தண்டு வடத்தில் ஏறும் சிலிர்ப்பு அவருக்கான பாராட்டு. சோடியம் தெரு விளக்குகளை வைத்தே பீதி வரவழைக்கிறார் அரவிந்த். அதோடு மழையும் அவருக்கு சலாம் போட்டு, சைத்தான் வேலை காட்டுகிறது. வாவ் பேயின் சிரிப்புக்கு பாதரசம் போன பாத்ரூம் கண்ணாடி ஆடுவது சூப்பர் காட்சி\nஏழடி உயரமுள்ள அந்த வெள்ளைக்கார டிமான்டியை எங்கேயிருந்து பிடித்தார்களோ மனிதர் தலையை சாய்த்து பார்க்கும்போதெல்லாம் ‘ஜிலீர்’ என்கிறது.\nவிமலாக வரும் ரமேஷ் திலக் ( சூது கவ்வும் ‘சரக்கு’ மாஸ்டர்) இந்தப் படத்தில் காட்டியிருக்கும் பாவங்கள், அவரது நண்பர் விஜய் சேதுபதிக்கு பெருமை சேர்க்கும். மனிதர் பீதியில் பல பரிமாணங்களைக் காட்டியிருக்கிறார். புதுமுகம் சதானந்த் இதில் ராகவன். அவருக்கு இனி தனி நாயக வேடங்கள் கிடைக்கும். நல்ல அறிமுகம்.\nஓரிரு காட்சிகளில் தலைகாட்டும் காமெடி நடிகை மதுமிதா தவிர, பெண் பாத்திரங்களே இல்லை. அதனால் டூயட் போன்ற வேகத்தடைகளை விலக்கியிருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. இழுத்துப் பிடிக்கப்பட்ட மாஞ்சா நூல் போல் இருக்கிறது திரைக்கதை. எதிர்பாராத திருப்பங்களுடன் பிரமாதமாக பயணிக்கிறது படம். நிமிர்ந்து உட்காருவதற்குள் படம் முடிந்தே போய் விடுகிறது.\nஜப்பானிய பேய் படத்தைத் தொலைக்காட்சியில் பார்க்கும்போது, அதற்கு பதிலாக பின்னால் நடக்கப் போகும் விபரீதங்களை, அருள்நிதி பார்வையில், அதே தொலைக்காட்சி பெட்டியில், ரசிகனுக்கு காட்டுவது ஒரு புதிய உத்தி. ஆனால் அது ரிபீட் ஆகும்போது நமக்கு ரிவிட் ஆகிவிடுவது உண்மை.\nபீதியை அதிகரிக்க மௌனம் கூட போதும். இப்படி அண்டா குண்டாவையெல்லாம் உருட்டுவது, சின்னாவின் பின்னணி இசைமீது வெறுப்பு வரச் செய்கிறது. க���ழந்தைகளின் காதுகளைப் பொத்திக் கொண்டு படம் பார்க்கிறார்கள் பெற்றோர்கள். பாடல்களில் வித்தியாசத்தை காட்டியிருக்கிறார் இசைஞர் கெபா ஜெரெமய்யா. “ இங்கி பிங்கி பாங்கி “ வித்தியாச குரலுடனும் இசையுடனும் கவர்கிறது. ஆச்சர்யமாக இந்தப் படத்தில் கொடூரக் குரலில் பேய் கூட ஒரு பாட்டு பாடுகிறது. வியாபாரத்திற்காக சேர்க்கப்பட்ட “ வாடா வா மச்சி “ என்கிற டாஸ்மாக் குத்து, அருள்நிதியின் நடனத் திறமை அதிகரித்திருப்பதை காட்டுகிறது.\nஅஜய் ஞானமுத்துவின் இயக்கம், அவர் இன்னொரு கார்த்திக் சுப்புராஜாக வரக்கூடிய சாத்தியங்களைச் சொல்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.\nபார்வை : அக்மார்க் ஹாரர்\nமொழி : மொணமொணன்னு பேசறதால அருள்நிதிக்கு மருள் நிதின்னு பேர் மாத்தலாமா மச்சி\nSeries Navigation ப.க.பொன்னுசாமியின் “ நெடுஞ்சாலை விளக்குகள் “ நாவல் வெளிச்சம் காட்டும் அறிவியல் அறம்ஒரு வழிப் பாதை\nவளவ. துரையன் படைப்புலகம் – நிகழ்வு – கடலூர்\nசும்மா ஊதுங்க பாஸ் – 4 (நகைச்சுவை தொடர் முடிவு)\nதொடுவானம் 70. மனங்கவர்ந்த மாணவப் பருவம்.\nநான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் 8\nசிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை – 3\nசொற்றுணை வாழ்க்கை – பசுவய்யா கவிதைகள்\nப.க.பொன்னுசாமியின் “ நெடுஞ்சாலை விளக்குகள் “ நாவல் வெளிச்சம் காட்டும் அறிவியல் அறம்\nஇடிமுகில் மின்னலில் மர்மமான பாஸிட்டிரான் பரமாணுக்கள் உண்டாவதை முதன்முறைக் கண்டுபிடிப்பு\nமேற்கு பர்மாவில் ரோஹிஞ்யா போராட்டம்\nPrevious Topic: ஒரு வழிப் பாதை\nNext Topic: ப.க.பொன்னுசாமியின் “ நெடுஞ்சாலை விளக்குகள் “ நாவல் வெளிச்சம் காட்டும் அறிவியல் அறம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/31_190002/20200218104445.html", "date_download": "2020-03-28T11:48:43Z", "digest": "sha1:ZU3OPRJS3P35SZFC4M3YT6O5YETUXWNR", "length": 7840, "nlines": 65, "source_domain": "www.kumarionline.com", "title": "அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்", "raw_content": "அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்\nசனி 28, மார்ச் 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nஅரசு ரப்பா் கழகத் தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்\nஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் அரசுத் துறை நிறுவன��்களில் ஒன்றான அரசு ரப்பா் கழக ரப்பா் தோட்டங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ரப்பா் மரங்களில் பால் வடிப்பு, களப் பணி, ஆலைப் பணி உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். இத்தொழிலாளா்களுக்கான ஊதிய உயா்வு ஒப்பந்தம் 2016, டிசம்பா் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தம் இதுவரை ஏற்படுத்தப்படவில்லையாம்.\nஊதிய உயா்வு குறித்து இதுவரை 47 முறை நடைபெற்ற முத்தரப்புப் பேச்சுவாா்த்தையில் எந்தத் தீா்வும் ஏற்படவில்லை. மேலும், தொழிலாளா்களுக்கு இடைக்கால ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நிலையிலும், அந்த ஒப்பந்தமும் இறுதி செய்யப்படவில்லை. இதனிடையே, கடந்த சில மாதங்களாக பேச்சுவாா்த்தை நடைபெறாத சூழல் நீடித்தது.\nஊதிய உயா்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும், தற்காலிகத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொழிலாளா்கள் தொடங்கியுள்ளனா். இதன் காரணமாக தொழிலாளா்கள் பால்வடிப்பு உள்ளிட்ட பணிகளுக்குச் செல்லவில்லை. வேலைநிறுத்தம் காரணமாக ரப்பா் கழகத்துக்கு வருவாய் இழப்பும், தொழிலாளா்களுக்கு ஊதிய இழப்பும் ஏற்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகன்னியாகுமரியில் கரோனா சிறப்பு வார்டில் மேலும் 2 பேர் உயிரிழப்பு\nகொரோனா தடுப்புக்காக தீவிர சிகிச்சைபிரிவு : கன்னியாகுமரி ஆட்சியர் ஆய்வு\nகரோனாவின் காதலி பெயா் என்ன : நூதன தண்டனை வழங்கிய போலீசார்\nகரோனா வார்டில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : கன்னியாகுமரியில் பரபரப்பு\nதிருவட்டாறு வட்டத்தில் 236 போ் தனிமைப்படுத்தல்\nநாகர்கோவிலில் பாதுகாப்பாக காய்கறி வாங்க ஏற்பாடு\nதடையை மீறி வாகனங்களில் சுற்றி திரிந்த வாலிபர்கள் : போலீசார் நூதன தண்டணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2019/10/was-Kalabhras-really-defeated-the-three-Tamil-kingdoms.html", "date_download": "2020-03-28T10:58:13Z", "digest": "sha1:36QBK3BUEJAHMRV65CBZW26MNVUX43JE", "length": 25306, "nlines": 182, "source_domain": "www.namathukalam.com", "title": "களப்பிரர்கள் மூவேந்தர்களை வீழ்த்தினார்கள் என்பது உண்மையா? - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nHome / களப்பிரர் / சேரர் / சோழர் / தமிழ்நாடு / தமிழர் / பாண்டியர் / மூவேந்தர் / வரலாறு / Shyam Sundar / களப்பிரர்கள் மூவேந்தர்களை வீழ்த்தினார்கள் என்பது உண்மையா\nகளப்பிரர்கள் மூவேந்தர்களை வீழ்த்தினார்கள் என்பது உண்மையா\nநமது களம் அக்டோபர் 21, 2019 களப்பிரர், சேரர், சோழர், தமிழ்நாடு, தமிழர், பாண்டியர், மூவேந்தர், வரலாறு, Shyam Sundar\nவட திசையிலிருந்து ஒரு பெரும்கூட்டம் கார்மேகம் சூழ்வது போல் களப்பிரர்கள் தங்கள் படைகளை நகர்த்தி வந்து தென்னாட்டின் (இன்றைய தமிழக - கேரள பகுதிகள்) மீது படையெடுத்தார்கள்... இந்தப் பெரும் நிலப்பரப்பைத் தன் ஆளுகைக்குக் கீழ்க் கொண்டு வந்தார்கள்... இந்தப் பெரும் நிலப்பரப்பைத் தன் ஆளுகைக்குக் கீழ்க் கொண்டு வந்தார்கள்... சுமார் 300 ஆண்டுகள் இவர்கள் ஆட்சியின் கீழ் தென்னாடு இருந்தது... சுமார் 300 ஆண்டுகள் இவர்கள் ஆட்சியின் கீழ் தென்னாடு இருந்தது... இது அனைவரும் அறிந்ததே... இது அனைவரும் அறிந்ததே\nஒவ்வொரு முறையும் தமிழக வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும்போது மனதை நெருடும் ஒரு கேள்வி...\nஇது ஒருவிதமான உறுத்தலை அளிக்கிறது.\nஎன்ன, தமிழ்த்தாய் மைந்தர்களான மூவேந்தர்கள் வீழ்த்தப்பட்டார்களா\nஅயலார் படை நம் தமிழ் நிலத்தின் மாபெரும் பேரரசுகளை வெற்றி கொண்டதா\nஇந்தக் கேள்விகளிலிருந்து தொடங்கியதே இந்தத் தேடல்.\nகி.பி 253 - 290 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில் களப்பிரர்கள் தமிழ்நாடு மீது படையெடுத்ததாக அறிஞர்களின் கூற்று. அதே காலக்கட்டத்தில் - அதாவது கிபி-3ஆம் நூற்றாண்டில் - தமிழகத்தின் அரசியல் நிலைமை என்ன தெரியுமா\n தமிழன் வீரத்தையும் மொழியையும் உலகறியச் செய்தவர்கள். ஏனைய இரு பேரரசுகளைப் போல் அல்லாமல் கடல் பல கடந்து பல நாடுகளை வென்றவர்கள் ஆசியக் கண்டத்தின் பாதியைத் தன் ஆளுகைக் கீழ்க் கொண்டு வந்து புலிக்கொடி பறக்க ஆண்டவர்கள். ஆனால் அப்பேர்ப்பட்ட சோழப் பேரரசு களப்பிரர் படையெடுப்பின்பொழுது முழுவதும் வீழ்ச்சியுற்று ���ருந்தது என்றால் நம்ப முடிகிறதா\nஆம், களப்பிரர் வரும் முன்பே தமிழகத்தில் சோழ அரசு வீழ்ந்திருந்தது.\nமணிமேகலை கூறும் செய்தி: சோழ மன்னன் பெருங்கிள்ளியின் காலத்தில் அந்நாட்டின் தலைநகரமான புகார் கடலால் கொள்ளப்பட்டது. மன்னன் இந்திர விழா எடுக்காததுதான் இந்தப் பேரழிவிற்குக் காரணம் என்றெண்ணிய மக்கள் சோழனைத் தூற்றியதால் தலைநகரை இழந்த சோகத்துடன் அரசன் நாடு நீங்குகிறான். சோழப் பேரரசு வீழ்கிறது.\nபல்லவர்கள் வேலூர்ப் பட்டயம்: சோழ நாட்டின் மேற்கண்ட சூழலைப் பயன்படுத்திக் கொண்டு பல்லவர்கள் அந்நாட்டின் ஒரு பகுதியான தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றிப் பல்லவப் பேரரசை நிறுவுகிறார்கள். திருச்சி வரையுள்ள சோழ நாடு பல்லவர்கள் கையில் சென்று விடுகிறது. இதற்குப் பிறகு, அதாவது பல்லவப் பேரரசு சோழநாட்டை பிடித்து 40 ஆண்டுகளில் அல்லது அதற்குப் பின்னர்தான் களப்பிரர் படையெடுப்பு நிகழ்கிறது. அப்பொழுது சோழ அரசு என்கிற ஒன்றே இல்லை.\nஅடுத்து, சேரர்களைப் பொறுத்த வரையில், செங்குட்டுவனுக்குப் பிறகு சேரர்களில் வலிமையான மன்னன் இல்லை. குறிப்பாக, கி.பி 3-ஆம் நூற்றாண்டின் கடைசியில் சேர நாடு பாண்டியர்களால் தோற்கடிக்கப்பட்டிருந்தது.\nஆக, களப்பிரர் வருகையின்போது மூவேந்தர்களில் இங்கே இருந்தவர்கள் பாண்டியர்கள் மட்டுமே எனவே களப்பிரர்கள் மூவேந்தர்களை வீழ்த்தினார்கள் என்பதே முற்றிலும் தவறு எனவே களப்பிரர்கள் மூவேந்தர்களை வீழ்த்தினார்கள் என்பதே முற்றிலும் தவறு தமிழ்நாட்டின் பலவீனமான சூழ்நிலையைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு படையெடுத்து வந்திருக்கிறார்கள். முக்கியமாக, சோழப் பேரரசின் வீழ்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக இங்கே இன்னொரு வரலாற்றுச் சான்றைப் பதிவிட விரும்புகிறேன்.\nதமிழகத்தைப் பிடித்த களப்பிர மன்னர் தில்லை (சிதம்பரம்) வாழ் அந்தணர்களிடம் தமக்குச் சோழ அரசின் மகுடத்தை அணிவித்து முடிசூட்டும்படி கேட்டிருக்கிறார்*. ஆனால் தில்லை வாழ் அந்தணர்கள் சோழ மரபில் வரும் அரசர்களுக்கே தாங்கள் முடிசூட்டுவோம் என்று மறுத்து விட்டனர். இதனால் சோழ நாட்டுக்கு முறையாக முடிசூடாமலே களப்பிர அரசர் ஆட்சி செய்தார் என்பது வரலாறு.\nமூன்று பேரரசுகளையும் கைப்பற்றிய களப்பிரர்கள் சேர பாண்டியர்க���ுடையவற்றைத் தவிர்த்துச் சோழர்களின் அரச முடியை மட்டும் ஏன் விரும்பினார்கள் ஏனெனில், சோழப் பேரரசு நல்ல நிலைமையில் இருந்திருந்தால் இந்தப் படையெடுப்பு சாத்தியமே ஆகியிருக்காது என்பதால்தான் என்பது என் கணிப்பு.\nபண்டைய தமிழகத்தின் மீது மொத்தமே இரண்டு முறைதான் படையெடுப்பு நிகழ்ந்திருக்கிறது. முதலில், மேற்சொன்ன களப்பிரர் படையெடுப்பு – கி.பி 3-ஆம் நூற்றாண்டு. இரண்டாவது, முகலாயர் படையெடுப்பு – கி.பி 14-ஆம் நூற்றாண்டு. அந்த இருமுறையும் சோழர்கள் இங்கு இல்லை என்கிறது வரலாறு.\nஇவர்கள் மட்டுமில்லை, இன்னும் சற்றுப் பின்னோக்கிச் சென்றால் இந்தியா முழுவதும் – ஏன், இந்தியாவைத் தாண்டி ஆப்கானிஸ்தான் வரை கூட - கைப்பற்றியிருந்த மௌரியப் பேரரசு கூடத் தமிழகத்தை மட்டும் தொடத் துணியவில்லை. தமிழ்நாட்டின் மீது அவர்கள் படையெடுத்ததாக எந்தச் சான்றும் இல்லை.\nஇதற்கான காரணம் பற்றிச் செவிவழிச் செய்தி ஒன்று இருக்கிறது.\nமௌரியப் பேரரசின் ஆலோசகர் சாணக்கியர் சோழர்களிடம் நட்பாக இருக்கவே விரும்பியுள்ளார். அந்நாளில் சோழர்களின் கப்பற்படை மிகவும் வலிமையாக இருந்ததே அதற்குக் காரணம். அது போக கிரேக்கம், சீனம், ஐரோப்பிய நாடுகளிடம் சோழர்கள் வணிகம் செய்து வந்தார்கள். கீழே சோழர்கள் இருக்கும் வரை இங்கே மௌரியப் பேரரசு பாதுகாப்பாக இருக்கும் என்று எண்ணியே தமிழகத்தின் மீது படையெடுக்க அவர்கள் விரும்பவில்லை. எது எப்படியோ, எதிரி நம் மீது படையெடுக்கத் தயங்கியதே நமக்கு பெருமைதானே\nஆகவே களப்பிரர்கள் மூவேந்தர்களையும் வீழ்த்தி விடவில்லை என்பதே வரலாறு காட்டும் உண்மை சேரர்கள், சோழர்கள் ஆகிய இருவருமே வலுக் குன்றி இருந்த நேரத்தில் பாண்டியர்களை மட்டும் எளிதாக வீழ்த்தி மூவேந்தர்களின் நிலத்தைக் கைப்பற்றினார்கள் என்பதே சரியானது.\n நம் வரலாற்றைப் பேச நாம்தான் இருக்கிறோம். வேறு யாரும் அதற்கு முன்வர மாட்டார்கள்\nஎனவே நம் பிள்ளைகளுக்கு நம் வரலாற்றைச் சரியாகக் கற்பிப்போம்\nஏனெனில் நாம் வந்த தடம் அறியாமல் போகும் வழி தெரியாது\nபி.கு.: அன்றைய சோழ அரசின் முடிசூட்டும் பொறுப்பு தில்லைவாழ் அந்தணர்களிடம் இருந்தது.\n1. சேர மன்னர் வரலாறு, 2002, ஔவை சு.துரைசாமி\n2. சோழர் வரலாறு, 1985, முனைவர் மா.இராசமாணிக்கனார்\n3. பல்லவர் வரலாறு, 1944, முனைவர் மா.இராசமாணிக்கனார்\n4. பல்லவர் வரலாறு, 2016, ரா.மன்னர் மன்னன்\n5. தமிழ் இலக்கிய வரலாறு, 2012, மு.அருணாச்சலம்\nஎழுத்து: ஷியாம் சுந்தர் | கணினி வரைகலை: மோஷிகா\nநமது கள வெளியீடுகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர...\nஉங்கள் தளத்திலும் இந்த மின்னஞ்சல் சேவைப் பெட்டியை இணைக்க\nஅடுத்தது »இதற்கு அடுத்துப் புதிய இடுகை எதுவும் இல்லை\nஇது பற்றி உங்கள் கருத்து\nதமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே\nவேந்தன் அரசு 22 அக்டோபர், 2019 ’அன்று’ பிற்பகல் 9:10\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் - பிட்டுப் பிட்டு வைத்த நடிகர் சூர்யா\nஅ கரம் அறக்கட்டளையின் 40-ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றிய நடிகர் சூர்யா அவர்கள் தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் பற்றி அக்கு வேறு ஆ...\nதேசியக் கல்விக் கொள்கை 2019 பற்றி அரசுக்குக் கருத்து அனுப்ப வேண்டுமா - இதோ மாதிரிக் கடிதம்\nஇ ந்திய அரசு கொண்டு வர முயலும் தேசியக் கல்விக் கொள்கை யின் ஆபத்துகள் பற்றிக் கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள் முதல் நடிகர் சூர்யா போன...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nஎம்.எஸ்.வி எனும் ஜாஸ் மேதை - மெல்லிசை மன்னர் பற்றி இசையாழ்ந்த ஒரு பார்வை\nத மிழ்த் திரையுலகில் பேசும் படங்கள் தொடங்கிய காலத்தில் இருந்தே இசையும் பாடல்களும் நம் திரைப்படங்களின் முக்கிய கலைத்தூண்களாகத் திகழ்கின்ற...\nகளப்பிரர்கள் மூவேந்தர்களை வீழ்த்தினார்கள் என்பது உண்மையா\nவ ட திசையிலிருந்து ஒரு பெரும்கூட்டம் கார்மேகம் சூழ்வது போல் களப்பிரர்கள் தங்கள் படைகளை நகர்த்தி வந்து தென்னாட்டின் (இன்றைய தமிழக - கேரள ...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nகளப்பிரர்கள் மூவேந்தர்களை வீழ்த்தினார்கள் என்பது உ...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) ஆண்டி வைரஸ் (1) இந்தியா (5) இமயமலை (1) உதவிக்கரம் (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கடற்கரை (1) கணினி (1) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) சிம்ரன் (1) சிவகார்த்திகேயன் (1) சேரர் (2) சேவை (1) தமிழ் (4) தமிழ்நாடு (7) தமிழர் (17) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (5) நிகழ்வு (2) நீட் (2) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலச்சந்தர் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மூச்சிரைப்பு (1) மைக்ரோசாப்டு (1) மொழி (3) ரசனை (2) ரஜினி (1) ரெயின்டிராப்ஸ் (2) வாழ்க்கை வரலாறு (2) வாழ்க்கைமுறை (9) வாழ்த்து (4) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-8690.html?s=1868de1a006384b9c559d49f979a5da3", "date_download": "2020-03-28T12:44:07Z", "digest": "sha1:RUNJ6RQKGXI2DAPHCJJLF33GUJ2YEART", "length": 11043, "nlines": 96, "source_domain": "www.tamilmantram.com", "title": "காதலுக்காக ஒரு காதல் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > காதலுக்காக ஒரு காதல்\nView Full Version : காதலுக்காக ஒரு காதல்\nதமிழ் பித்தனின் இயக்கத்தில் உருவான இவ் ஒலிப்பதிவை கேட்டுப் பாருங்கள் இசையும் கதையும்\nகேட்க கேட்க ஆர்வம் கூடுகின்றது\nநண்பரே கேட்டு விட்டு பதிக்கிறேன் என் கருத்தினை.\nஇதற்காக நீங்கள் மெனக்கிட்ட காலத்துக்கு முதல் வந்தனம்..\nஒரு கோர்வையான நிஜமொட்டிய கதை, பொருத்தமான பாடல்கள்..\nநண்பர்களின் குரல்பாவம் மாற்றிய ஒத்துழைப்பு...\nஆசிய சேவையில் நான் ரசித்த இப்பகுதியை மீண்டும் நினைவுபடுத்தியது தமிழ்ப்பித்தனின் இப்பதிவு..\nஇதையொட்டி என் (திஸ்கி) பதிவு இங்கே மீண்டும்-\nஆசிய தமிழ்சேவை - மலரும் நினைவுகள்\nதொ(ல்)லைக்காட்சி பெட்டி வராத காலம் அது.\nநேயரை கட்டிப்போடாமல், வீட்டுவேலை செய்துகொண்டோ\nஏன் என் போன்றோர் உண்ணும்போதும், உறங்கும் வரையிலும்,\nகுளிக்கும்போதும், படிக்கும்போதும், கூட வரும் உறுத்தாத\nவித்தியாசமான ரசனை/ நிகழ்ச்சிகள், உற்சாகமாய் அறிவிக்கும்\nகுரல், தூய தமிழ் சொற்கள்/ உச்சரிப்பு - இவை வீசை என்ன\nவிலை எனக் கேட்ட, தமிழ்நாட்டு நிலையங்கள்\nதீர்த்தது இலங்கை வானொலி நிலையம் ஆசிய தமிழ்ச்சேவை\nஎழுபதுகளில் என் தலைமு�றைக்கு ரசனைகளை பட்டை தீட்டி\nவிட்ட தமிழ்ப் பட்டறை அது\nஅதற்கென குறும்பாடல் போடும் நேர்த்தி. (குற்றுயிரும் குலை\nஉயிருமாய் பாதியில் ஆகாஷ்வாணிக்கு தாவுவது தமிழக புத்தி\nகாலை 7.15 பொங்கும் பூம்புனல். காதே கடிகாரம். கச்சிதமாய்\nபள்ளிக்கு தயார் ஆவேன். படிக்காத மேதையில் திரை இசைத்திலகம்\nகே. வி. மகாதேவன் இசையில் ' இன்ப மலர்கள் பூத்து குலுங்கும்\nசிங்காரத் தோட்டம்\" என்ற பாட்டின் intro தான் பூம்புனலின்\n அலுக்காத அந்த மெட்டை தெரிந்து எடுத்த ரசிகர் யாரோ\nஅவரிடம் நான் apprentice ஆகி பாடம் படிக்கணும்\nதிரைப்பட விளம்பரங்களில் புதுப்புது உத்திகள். இரு வேறு கட்டங்களில்\nநாயகி மஞ்சுளா பேசும் வசனங்களை ஒட்டி இடையில் KS ராஜா ஒரே\nஒரு வரி சேர்க்க, அந்தக் கால morphing\nபடம் : எங்கள் தங்க ராஜா\nமஞ்சுளா: சே சே , இந்த ஆம்பிளைகளே சுத்த மோசம்............\nKS ராஜா: என்ன சொன்னீங்க மிஸ் மஞ்சுளா\nமஞ்சுளா : ஓ..சாரி ராஜா\nராஜாவை விட ( இவர் எம்ஜியார் ரசிகர் என்று அப்போது நினைத்தேன்)\nசிவாஜி படங்களின் விளம்பரங்களை அழகாகத் தொகுத்து வழங்கிய\nஅப்துல் ஹமீதின் குரலுக்கு தீவிர ரசிகன் நான்\n மற்றும் மயில் வாகனன், வணக்கம் கூறி\nவிடைபெறும் அன்புச்சகோதரி ராஜேஸ்வரி சண்முகம்..... இப்போதும்\nபாட்டுக்குப் பாட்டு, பிறந்த நாள் வாழ்த்து,\nஒன்றோடு ஒன்று, இசையும் கதையும், இசைப்போட்டி\nஇன்றைய நேயர்.....இடைவிடா நிகழ்ச்சிகள் இரவு தீரும் வரை.\nதலையணைக்கு அருகே சப்தம் குறைத்து நான் கேட்ட 'இரவின்\nமடியில்\".....பத்து வயது சிறுவனுக்கு தாயின் மடியில்\nஅலாரமும் உறங்கி விடும் அற்புதத் தெரிவுகள்\nஏ.எம்.ராஜாவை முழுமையாகத் தெரியாமலே போய் இருக்கும் இந்த\nதமிழ்ச்சேவை இல்லை என்றால். melodyகளின் தாய் வீடு இந்த சேவை\nஇத்தனை நிகழ்ச்சிகளில் என்னைக் கவர்ந்த ஒரு நிகழ்ச்சியை விரிவாக\nசொல்லி இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்.\nநிகழ்ச்சி : அத்திப்பூ. காரணம்: காரணப் பெயர்\nமிகச் சிறந்த படைப்புகள் கூட, தினம் பெருகும் புது வரவால்\nமுகம் காட்டக் கூட முடியாமல் மூடப்படுவது உண்டு\nஒலித்த காந்தர்வக் குரல்கள் மூச்சு வாங்கி மறுவாழ்வு பெறும் நிகழ்ச்சி\nஅன்று கேட்ட பல பாடல்கள் இன்று வரை காதில் படவில்லை\nநினைவில் இருந்து சில மட்டும் இங்கே.\nhype ல் இருந்து தற்காலிக விடுதலை உணர்வீர்கள்.\nநினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்ன���டு- (ML ஸ்ரீகாந்த்.)\nஎங்கு பார்த்தாலும் இயற்கை காட்சி ( \" \" \" )\nசிப்பியின் உள்ளே முத்தாடும் சேதி ( ஜாய்)\nஅழகிய செந்நிற வானம் (படம் : சௌந்தர்யமே வருக வருக)\nஒரு பார்வை பார்க்கும் போது ( படம்: நங்கூரம்)\nமழை தருமோ என் மேகம் ( படம்: மனிதரில் இத்தனை நிறங்களா)\nபொன்னென்ன பூவென்ன கண்ணே ( படம் : அலைகள்)\nமனமே முருகனின்மயில் வாகனம் ( படம்: மோட்டார் சுந்தரம் பிள்ளை)\nதங்க ரதம் வந்தது வீதியிலே ( படம்: கலைக் கோயில்)\nவிட்டால் விடிய விடிய எழுதிக்கொண்டே இருப்பேன். இந்த\nஎன் பிராண நண்பருக்கே இந்தக் கட்டுரை அர்ப்பணம்\nசுபமாக முடிக்க ஆசைப்படுவதால் இந்த அற்புத சேவையின்\nபிற்கால நிகழ்வுகளை சொல்லாமல் விடுகிறேன்.\nபாராட்டுகள் தெரிவத்த அனைவருக்கம் இந்தச் சிறியவனின் நண்றிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/adhe-kangal/152300", "date_download": "2020-03-28T12:09:15Z", "digest": "sha1:Q5PMGVKXDH4C4S24EBSAGR6G45EGUFCK", "length": 5198, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Adhe Kangal - 01-01-2020 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n ஒரே நாளில் 969 பேர் உயிரிழப்பு\nஊரடங்குச்சட்டம் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்படலாம் எச்சரிக்கை விடுக்கிறார் மருத்துவ நிபுணர்\n37 வயதில் மரணமடைந்த நடிகர், டாக்டர் சேது.. இறுதி சடங்கில் சோகத்தில் ஆழ்த்திய அழுகுரல்\nவேண்டுமென்றே எச்சிலை துப்பி பார்சலில் தேய்த்த அமேசான் சாரதி: கமெராவில் சிக்கிய காட்சி\nலண்டனில் உள்ள என் மகள் பயத்தில் இருக்கிறார் போனில் பேசினேன்... பிரபல தமிழ்ப்பட இயக்குனர் கவலை\nபிறந்த நாளே சோகமான நாளாக மாறிவிட்டது.. சேதுராமின் நண்பர் புகைப்படத்தை வெளியிட்டு உருக்கம்\nஇந்திய சினிமாவே மிரண்டுப்போகும் ராஜமௌலியின் RRR படத்தின் டீசர் இதோ, செம்ம மாஸ்\nசூர்யா மட்டும் இந்த படத்தில் நடித்திருந்தால், இன்று விஜய்க்கு நிகராக இருந்திருப்பார், என்ன படம் தெரியுமா\nஇறுதி சடங்கில் கேட்ட அந்த ஒரு குரல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய நடிகரின் மரணம்\nஅஜித் வெளியே வர தேவையில்லை, அவர் செயல் ஊருக்கே பயன்படும், ரியல் வாத்தி எங்க தல, ரசிகர்கள் பெருமிதம்\nஇறுதி சடங்கில் நடந்த சோகம் யாருக்கும் இது போல வரக்கூடாது யாருக்கும் இது போல வரக்கூடாது மனதை வலிக்கச் செய்த காட்சி\nஆரம்ப கட்டத்திலேயே இதை செய்தால் வைரஸை விரட்டிவிடலாம்.. எப்படி தெரியுமா\nசேது 36 வயசுல எப்படி இறந்தாரு தயவுசெய்து வாயினால் உடற்கூறு ஆய்வு செய்யாதீங்க... இதை மட்டும் செய்ங்க தயவுசெய்து வாயினால் உடற்கூறு ஆய்வு செய்யாதீங்க... இதை மட்டும் செய்ங்க\nசூர்யா மட்டும் இந்த படத்தில் நடித்திருந்தால், இன்று விஜய்க்கு நிகராக இருந்திருப்பார், என்ன படம் தெரியுமா\nஅஜித் இத்தனை ஹிட் படங்களை தவறவிட்டுள்ளாரா\n அதுவும் இந்த படத்தில், செம்ம மாஸ் அப்டேட்\n இப்படி கொண்டு போறிங்களே - தலையில் அடித்து கண்ணீர் விட்ட நபர்\nஇந்த 3 ராசிக்காரர்களுக்கும் ஆட்டிப்படைக்கும் சனியே அள்ளி கொடுப்பார் உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/154474--health-is-very-important-for-being-a-politician-says-actress-saratha", "date_download": "2020-03-28T12:41:58Z", "digest": "sha1:NLKVVT4D54TQ5UE34V5UOZFWQPUQL7BU", "length": 8472, "nlines": 112, "source_domain": "cinema.vikatan.com", "title": "''அரசியலில் இருப்பதற்கு நல்ல ஆரோக்கியம் வேணுமே!''- பழம்பெரும் நடிகை சாரதா | '' Health is very important for being a politician'' - says actress Saratha", "raw_content": "\n''அரசியலில் இருப்பதற்கு நல்ல ஆரோக்கியம் வேணுமே''- பழம்பெரும் நடிகை சாரதா\n''அரசியலில் இருப்பதற்கு நல்ல ஆரோக்கியம் வேணுமே''- பழம்பெரும் நடிகை சாரதா\nபழம்பெரும் நடிகை சாரதா. சிறந்த நடிகைக்காக மூன்று முறை தேசிய விருது, தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருது, ஆந்திர அரசின் நந்தி விருது என விருதுகளாலேயே அலங்கரிக்கப்பட்டவர். சமீபத்தில், தமிழக அரசின் கலைமாமணி விருதுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கேரளாவில் இருக்கிற 'ஜஸ்டிஸ் ஹேமா வாரிய'த்தின் 3 மெம்பர்களில் ஒருவராக பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கிறவர், சின்ன இடைவெளியில் சென்னை வந்து தன் திரையுலகத் தோழிகளைச் சந்தித்திருக்கிறார். சென்னை, கேரளா என்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தவரை போனில் பிடித்து, எப்படி இருக்கிறீர்கள் மேடம் என்றோம்.\n''நல்லா இருக்கேன்மா. சினிமா துறையைச் சேர்ந்த வயசான, ஏழ்மை நிலையில் இருக்கிற பெண்களுக்கு உதவிசெய்கிற வாரியத்தில், கடந்த ரெண்டு வருஷமா ஒரு பொறுப்பில் இருக்கேன். அதனால நான் ரொம்ப பிசி. இப்ப, வாரியத்துல ஒரு வேலை இருக்கிறதால கேரளாவுக்கு வந்திருக்கேன். மத்தபடி சென்னையில்தான் செட்டில்டு நான்'' என்றவர், தன் வாரிய வேலையின் தன்மையைப் பற்றி சொன்னார்.\n''ஃபிலிம் இன்டஸ்ட்ரியில் நான் சீனியர் மோஸ்ட் என்பதால், என்னை இந்த வாரியத்துக்கு செலெக்ட் செஞ்சாங்க. என்கூட ஒரு ஜஸ்டிஸ், ஒரு கலெக்டர் இந்த வாரியத்துல இருக்காங்க. சினிமாவில் இருக்கிற பெண்களுடைய கஷ்டங்கள் என்னென்ன என்று விசாரித்து, அதையொரு ஸ்கிரிப்ட்டா ரெடி பண்ணி, மாநில அரசுக்கு அனுப்புற வேலைதான் எங்களுடையது'' என்றவரிடம், அவருடைய அரசியல் வாழ்வின் தற்போதைய நிலைபற்றி விசாரித்தோம்.\n''தெலுங்கு தேசம் கட்சியில் தீவிரமா இயங்கிக்கிட்டிருந்தது எல்லாம் ஒரு காலம். இப்ப நான் அரசியலில் இருந்து தூரமாகத்தான் இருக்கேன். அது, கடின உழைப்பு தேவைப்படுகிற துறை. களப்பணி செய்கிறதுக்கு நல்ல ஆரோக்கியம் முக்கியமில்லையா...'' என்றார்.\nமனிதர்களின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டவள் என்பதால் உறவுகளின் உன்னதம் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். மற்றபடி, உணர்வுகளை எழுத்தின் வழி அடுத்தவருக்கு கடத்தத் தெரிந்த உணர்வுபூர்வமான கதைசொல்லி, இசைப்பிரியை. ஹெல்த், தன்னம்பிக்கையால் வெற்றிபெற்ற சாமான்யர்களின் கதைகள், ஆன்மிகம், கல்வி ஆகியவை எழுதப் பிடிக்கும். என் எழுத்தைப் படித்த சிலர் என்னைத் தேடி வந்து சந்தித்ததுதான் சாதனையென்று நினைக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/cinema-celebrities-in-home", "date_download": "2020-03-28T12:58:44Z", "digest": "sha1:5AYAYDXNPM2APFU53HHXJINWUYYYDAQA", "length": 6202, "nlines": 160, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 01 April 2020 - வீட்டில் என்ன செய்கிறார்கள் வி.ஐ.பி.க்கள்?|Cinema celebrities in home", "raw_content": "\nவீடே அலுவலகம் என்ன செய்கிறது தமிழகம்\nஇவர்கள் இருப்பதால் நாம் இருக்கிறோம்\nவீட்டில் என்ன செய்கிறார்கள் வி.ஐ.பி.க்கள்\nஅன்னை என்று பேரெடுத்த அப்பன்\nசிறுத்தை ரமேஷின் சிக்கன் டின்னர்\nவன உயிர்களை வாழ விடுங்கள்\nஅவலம் ஒழிக்க அடியெடுத்த அரசு\nஎப்போதும் ஆகாதீர்கள் ஏப்ரல் பூல்\n“இது ஆண்கள் பார்க்க வேண்டிய பெண்கள் படம்”\nபன்னிக்குட்டிக்குப் பிடிச்ச தேன் மிட்டாய்\n“நானும் சொல்கிறேன், தாமரை மலரும்\nசலிக்காத போராட்டமே சைலஜா டீச்சர்\nமாபெரும் சபைதனில் - 26\nஇறையுதிர் காடு - 69\nவாசகர் மேடை: ஓஹோ ஓப்பனிங்\nநம்பிக்கையூட்டும் மினி தொடர் 1 - மீண்டும் மீள்வோம்\nஅஞ்சிறைத்தும்பி - 25 : புதிர்தேசத்தின் தண்டனைக்காலம்\nகுயிலைப் பிடிச்சு கூண்டில் அடைச்சு...\nவீட்டில் என்ன செய்கிறார்கள் வி.ஐ.பி.க்கள்\nவரலட்சுமி, ஜனனி ஐயர், வாணி போஜன், ப்ரியா ஆனந்த், ரித்விகா\nஒரு மணிநேரத்துக்கு ர��ண்டு முறை கை கழுவுறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iamlark.wordpress.com/author/rajletsgetlost/", "date_download": "2020-03-28T12:07:36Z", "digest": "sha1:M3LRDTBW2TWGIEGDAGEJ25NB277XVCQD", "length": 25184, "nlines": 463, "source_domain": "iamlark.wordpress.com", "title": "Rajkumar (LARK) | L A R K", "raw_content": "\nPosted on September 1, 2018 by Rajkumar (LARK)\t• Posted in இசைக்கு ஏது மொழி, Songs\t• Tagged 96, 96 பாடல் வரிகள், கரை வந்த பிறகே, கரை வந்த பிறகே பாடல் வரிகள், கார்த்திக் நேத்தா, கோவிந்த் வசந்தா, பாடல் வரிகள், பிரதீப் குமார், பிரேம் குமார், The Life of Ram பாடல் வரிகள்\t• Leave a comment\nநாளை ஓர் அர்த்தம் காட்டுமே\nதீரா உள் ஊற்றை தீண்டவே\nதாய் போல் வாழும் கணமே\nநாளை ஓர் அர்த்தம் காட்டுமே..\nபடித்ததில் பிடித்தது – 19 [காயா – தேன்மொழி தாஸ்]\nPosted on June 9, 2018 by Rajkumar (LARK)\t• Posted in தேன்மொழி தாஸ், Between the Lines, My Life - My Loves\t• Tagged கவிதை, கவிதைகள், காயா, காயா கவிதை தொகுப்பு, காயா தேன்மொழி தாஸ் கவிதை தொகுப்பு, காயா மேகா பதிப்பகம், தேன்மொழி, தேன்மொழி கவிதைகள், தேன்மொழி தாஸ், தேன்மொழி தாஸ், தேன்மொழி தாஸ் கவிதை தொகுப்பு, தேன்மொழி தாஸ் கவிதைகள், தேன்மொழி தாஸ் மேகா பதிப்பகம், தேன்மொழிதாஸ் கவிதைகள், மேகா பதிப்பகம்\t• Leave a comment\nகாயா – தேன்மொழி தாஸ்\nமுல்லை நிலத் தெய்வத்தின் சொற்கள்\nஅப்பூக்களின் நிறம் கடவுளின் தேகம்\nவிதையின்றி தாயாகி விளைந்துகொண்டே இருக்கிறாள்.\nஎனது புன்னகை இளகாதிருக்கும் நாளில்\nவண்ணமேறி பிறந்த வரிக்குதிரைகளாய் அலையும் மேகங்கள்\nநமது காதல் மறைந்தே வாழட்டும்.\nவனாந்தரம் மறைத்து வைப்பது போலவே\nதளிருடலை மறைத்து வைக்கத் துவங்கினேன்.\nநாம் இங்கிருந்து வாழ்ந்து போன பிறகும்.\nசிறிய வைரப் புறாவின் கண்\nஇருள் உறையும் காட்டின் மரப்பொந்தில்\nசிறுத்தைக் குட்டிகள் தன் தாயின் உடலில் அசையும்\nமுத்த நீராலும் மலைப் படுகையின் மண்ணாலும்\nஇவ்விரவில் இதன் அலகின் மஞ்சள் சூரியனின் உட்கரு.\nவளைந்து ஓடும் ஓடையென வெட்கம்\nஎங்கிருந்தோ தழுவும் உனது விரல்கள்\nஎனது இரவுகள் சிலந்தியின் நெசவுகள்\nஅதன் பால்யத்தோடு பருவகாலங்களையும் பதுக்கிவிடுகின்றன\nவெளியைப் பிடித்து கதறி அசைகின்றன.\nமழைச்சாரல் – 19 [இழந்த மழை]\nமழைச்சாறல் – இழந்த மழை\nsenthil kumar on மழைச்சாரல் – 18 [மழைநாள்]\nRajkumar on நானே வருகிறேன்…\ninfosrig on நானே வருகிறேன்…\nRamesh on தாலாட்டும் பூங்காற்று\nSwetha sounder on மழைச்சாரல் – 7 [சாரலின் சங்கேதங்கள்]\nrenga on ஆனந்த யாழை\nதமிழ் பாடல் வரிகள் on ஆனந்த யாழை\nஇசைக்கு ஏது மொழி (79)\nபடித்ததில் பிடித்தது – 19 [காயா – தேன்மொழி தாஸ்]\nமழைச்சாரல் – 19 [இழந்த மழை]\nபடித்ததில் பிடித்தது – 18 [அப்பாவின் கையெழுத்து]\nஉன்னால் உன்னால்… உன் நினைவால்…\nபடித்ததில் பிடித்தது – 17 [நம் காதல்]\nமழைச்சாரல் – 18 [மழைநாள்]\nபடித்ததில் பிடித்தது – 16 [மாமரம்]\nRT @teakkadai1: 1972 ஆம் ஆண்டு, திமுக அமைச்சரவையில் க. அன்பழகன் சமூக நலத்துறை அமைச்சர். அவர் அப்போது ஒரு கருத்தரங்கிற்காக வெளிநாடு சென்றிரு… 2 hours ago\nகொரோனா அறிகுறி இருந்தா தானே கொரோனா வார்டில் அட்மிட் பண்றாங்க.. அப்பவே டெஸ்ட் பண்ண வேண்டியது தானே. இல்லை (பாரீன் ரி… twitter.com/i/web/status/1… 5 hours ago\nRT @withkaran: பப்ளிக் டாய்லெட்ல நுழைஞ்சதும் தண்ணி ஊத்தாம கிடந்துச்சுனா எப்படி உடனே நகர்வீர்களோ பத்து ஓட்டு டிவீட்டை அப்படியாக நினைத்து கட… 7 hours ago\n@withkaran @itititis அவங்க பொண்ணுங்க.. பாரீன் ரிட்டர்ன். அதனால. 7 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2020/01/18.html", "date_download": "2020-03-28T11:08:22Z", "digest": "sha1:F256OJTNRI6ECCSE7OMFQMFOAXQ4GN3N", "length": 8837, "nlines": 72, "source_domain": "tamil.lankaimage.com", "title": "பனிச்சரிவில் புதையுண்ட சிறுமி 18 மணி நேரத்தின் பின் மீட்பு - Tamil News", "raw_content": "\nHome வெளிநாடு Foreign World பனிச்சரிவில் புதையுண்ட சிறுமி 18 மணி நேரத்தின் பின் மீட்பு\nபனிச்சரிவில் புதையுண்ட சிறுமி 18 மணி நேரத்தின் பின் மீட்பு\nபாகிஸ்தான் நிர்வாகக் காஷ்மிர் பகுதியில் பனிச் சரிவில் புதையுண்ட 12 வயது சிறுமி ஒருவர் 18 மணி நேரத்திற்கு பின்னர் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.\nபனிச்சரிவு ஏற்பட்டபோது தனது வீட்டு அறையின் கூரைக்குக் கீழ் சிக்குண்ட சமினா பிபி என்ற அந்த சிறுமி, “உதவிக்காக கூச்சலிட்டு கத்தினேன்” என்று ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டுள்ளார். தாம் அங்கேயே இறந்துவிடுவேன் என்று நினைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.\nபக்வாலி கிராமத்தில் இருந்து காப்பாற்றப்பட்ட சமினா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவரது குடும்பத்தில் பல உறுப்பினர்களும் இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளனர்.\nஅண்மைய தினங்களில் நீலும் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட பனிச்சரி மற்றும் நிலச்சரிவு காரணமாக குறைந்தது 74 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇமயமலை பிராந்தியத்தில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக தற்போது ஏற்பட்டிருக்கும் உயிரிழப்பு அண்மைய வரல��ற்றில் மிக மோசமானதாக உள்ளது. இதில் இந்திய நிர்வாக ஹாஷ்மிர் பகுதி மற்றும் ஆப்கானிஸ்தானும் பாதிக்கப்பட்டுள்ளன.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nவீடுகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகித்தல்; விசேட நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்\n- விவசாயிகளையும் தேசிய பொருளாதாரத்தையும் பலப்படுத்தும் வகையில் நிகழ்ச்சித்திட்டம் நடைமுறை - அரிசி மற்றும் மரக்கறிகளை நாடளாவிய ரீதிய...\nஅரசின் திட்டங்களுக்கு ஆதரவு வழங்க கட்சித் தலைவர்கள் இணக்கம்\n- கடந்த பாராளுமன்றத்தின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு - பிரதமரின் அழைப்பை ஏற்று அலரி மாளிகையில் சந்திப்பு அரசாங்கம் தற்போத...\nதேர்தலை காலவரையற்ற விதத்தில் ஒத்திப்போடத் தீர்மானம்\nகொரோனா வைரஸ் பரவும் நிலையில் நாட்டின் தேர்தல் குறித்து தற்போதைக்கு சிந்தித்துப் பார்க்கக் கூட முடியவில்லை. மக்கள் வாழும் நாட்டில் தா...\nதோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை\n‘கொரோனா’ எனப்படுகின்ற கொவிட் – 19 வைரஸ் வேகமாகப் பரவுவதை கட்டுப்படுத்தி நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படு...\nஊரடங்கு அமுல்படுத்தியதிலிருந்து அதனை மீறிய 338 பேர் கைது\n- மைதானத்தில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்தோர் - ஊரடங்கின்போது உணவகம் திறந்திருந்தவர் - வீதிகளில் வாகனங்களில் பயணித்தோர் - மது அ...\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி\nஉலகக் கிண்ணத்தில் அரை இறுதிக்கு நுழையும் அணிகள் எவை\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nதிகன அசம்பாவிதங்கள்; உடன் நஷ்டஈடு வழங்க பிரதமர் ஆலோசனை\nவீடுகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகித்தல்; விசேட நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்\nஅரசின் திட்டங்களுக்கு ஆதரவு வழங்க கட்சித் தலைவர்கள் இணக்கம்\nதேர்தலை காலவரையற்ற விதத்தில் ஒத்திப்போடத் தீர்மானம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை\nஊரடங்கு அமுல்படுத்தியதிலிருந்து அதனை மீறிய 338 பேர் கைது\nபட்டதாரி பயிலுனர்கள் பிரதேச செயலகங்களுக்கு வர வேண்டாம்\nதத்தமது விபரங்களை கிராம சேவகர்களிடம் ஒப்படைக்க வேண்டுகோள் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ப��ிலூனர்களாக தெரிவுசெய்யப்பட்ட எவரும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3597:---1948--13--------&catid=185:2008-09-04-19-46-03&Itemid=59", "date_download": "2020-03-28T11:47:15Z", "digest": "sha1:6YLQ5KVL2EDZK5M2H65BOVQ3B7DO4VTE", "length": 10073, "nlines": 84, "source_domain": "tamilcircle.net", "title": "யூனியன் போலீசு நடவடிக்கை (1948 செப்டம்பர் 13) — ரஜாக்கர் குண்டர்களை அழித்தல் — மக்கள் போராட்டம் முன்னேறுதல்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் யூனியன் போலீசு நடவடிக்கை (1948 செப்டம்பர் 13) — ரஜாக்கர் குண்டர்களை அழித்தல் — மக்கள் போராட்டம் முன்னேறுதல்\nயூனியன் போலீசு நடவடிக்கை (1948 செப்டம்பர் 13) — ரஜாக்கர் குண்டர்களை அழித்தல் — மக்கள் போராட்டம் முன்னேறுதல்\nSection: புதிய கலாச்சாரம் -\n1948க்குள்ளாக, தெலுங்கானா மக்கள் இயக்கமானது மிக உயர்நிலையை அடைந்தது; அது பல புதிய இடங்களுக்கும் பரவியது. இயக்கமானது நலகொண்டா, வாரங்கல், கம்மம் ஆகிய பகுதிகளில் மிகப் பெரிய அளவில் பரவியது. இயக்கம் ஏற்கனவே மேடக் மாவட்டத்தின் ஒரு பகுதியில் நுழைந்து விட்டது. தெலுங்கானா மக்கள் உறுதியாக நின்றனர். நிஜாமினுடைய ரஜாக்கர் குண்டர்களை அவர்கள் துரத்தி அடித்தனர். நிஜாம் இராணுவமும், ஆயுதந்தாங்கிய ரஜாக்கர்களும் எதிர்த்து நிற்க முடியாமல் ஓடினர். ஆயிரக்கணக்கான கிராமங்கள் விடுவிக்கப்பட்டன. பரந்த அளவில் நிஜாமின் ஆட்சி அழிக்கப்பட்டது.\nடெல்லியிலிருந்த காங்கிரசு ஆட்சியாளர்கள் தெலுங்கானா மக்கள் இயக்கத்தைக் கண்டு அஞ்சினர். பெருமுதலாளித்துவ, பெரு நிலப்பிரபுத்துவ காங்கிரசு அரசாங்கத்திற்குக் கிராமங்களில் பண்ணையடிமை முறை தேவையாயிருந்தது. இந்த பண்ணையடிமை முறை நிஜாம் அரசில் அழிக்கப்பட்டு வந்தது. இந்தியாவின் நடுப்பகுதியிலேயே இது நடைபெற்றது. இந்த இயக்கமானது சேதங்களை ஏற்படுத்துமோ என்று காங்கிரசு ஆட்சியாளர்கள் அஞ்சினர். அதனால் போர் நிறுத்த ஒப்பந்தம் முடியுமுன்னரே, மத்திய காங்கிரசு அரசாங்கமானது நிஜாம் அரசுக்குள் தன்னுடைய இராணுவத்தை நுழையுமாறு ஆணை பிறப்பித்தது. இந்தப் போலீசு நடவடிக்கை 1948ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற்றது. நிஜாம் நவாபை ஆட்சியிலிருந்து விலக்க அது கருதவில்லை. தெலுங்கானா மக்களே இதைச் செய்து வந்தனர். இந���திய இராணுவத் தலையீட்டின் முக்கிய நோக்கம், வளர்ந்து கொண்டிருக்கும் விவசாயப் புரட்சியை இரத்தத்தில்மூழ்கடித்து, அழிந்து கொண்டிருக்கும் சுரண்டல் தன்மை வாய்ந்த பண்ணையடிமை முறையைப் பாதுகாப்பதே. இவ்வளவு சீக்கிரத்தில் மத்திய அரசாங்கத்தின் இராணுவத் தலையீடு நடைபெறும் என்று கட்சித் தலைமை எதிர்நோக்கவில்லை. இவ்வாறாக ஒரு புதிய பிரச்சினை எழுந்தது.\nஇந்திய யூனியனின் இராணுவம் நுழைவதற்கு முன்னரே ராஜ்பஹதூர் கௌர் மற்றும் பலர் (இவர்கள் தற்சமயம் போலி கம்யூனிஸ்ட் கட்சிகளில் உள்ளனர்) பொதுக் கூட்டம் கூட்டி தெலுங்கானா சுதந்திரமான மாநிலமாக வேண்டும் என்று கூறினர். யூனியன் அரசாங்கமானது கட்சி முழுவதையும் உலுக்கிய இந்த முழக்கத்தை ஆதரித்து பயன்படுத்திக் கொண்டது. ஆனால் கட்சி இந்த முழக்கத்தை நிராகரித்தது.\nகட்சியிலிருந்த சில வலதுசாரிகள் இந்த இயக்கத்தை உடனே நிறுத்த வேண்டுமென்று கூறினர். இவர்கள் ஏற்கனவே வெள்ளைக் கொடியைத் தூக்கிக் கொண்டனர். அருட்ல ராமச்சந்திரரெட்டி போன்றவர்கள் கைதாக்கப்பட்டு, பின்பு சிறையிலிருந்து கொண்டு இயக்கத்தை நிறுத்துமாறு கடிதங்களை எழுதினர். அவர்களெல்லாம் இன்று போலி கம்யூனிஸ்ட் கட்சிகளில் தலைவர்களாக உள்ளனர். ஆனால் இந்த சரணாகதிப் பாதையை கட்சி முழுமையும் நிராகரித்தது. நிஜாம் அரசாங்கத்தின் இராணுவ மையங்களை அழிக்கத் திட்டத்தை தீட்டியது. நிலப்பிரபுக்களை அழித்து, அவர்களின் நிலங்களைப் பங்கிடுவதற்காகத் திட்டம் தீட்டியது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/96953-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81---40-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-28T12:41:10Z", "digest": "sha1:HM4ANIMCRP2A7SYTGW6HEADYKX7FRK44", "length": 7652, "nlines": 120, "source_domain": "www.polimernews.com", "title": "ரயில் தடம் புரண்டு விபத்து - 40 பயணிகள் காயம்.. ​​", "raw_content": "\nரயில் தடம் புரண்டு விபத்து - 40 பயணிகள் காயம்..\nரயில் தடம் புரண்டு விபத்து - 40 பயணிகள் காயம்..\nரயில் தடம் புரண்டு விபத்து - 40 பயணிகள் காயம்..\nமும்பையில் இருந்து புவனேசுவரம் சென்று கொண்டிருந்த லோக்மானிய திலக் சூப்பர�� ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே தடம் புரண்டதில் 40 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.\nஇவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இன்று காலை 7 மணி அளவில் கட்டாக் அருகே சாலாகோவன் மற்றும் நேர்கண்டி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் வந்த போது அதன் 8 பெட்டிகள் தடம் புரண்டன.\nஅடர்ந்த மூடுபனி காரணமாக சிக்னல் மாறி வந்த ரயில், சரக்கு ரயில் ஒன்றின் கார்டு பெட்டியில் மோதியதால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் 5 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து முழுமையாக விலகி கவிழ்ந்தன.\n3 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட நிலையில் நின்றன. காயமடைந்த பயணிகள் கட்டாக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nSSI கொலையில் 2 பேர் கைது.. திடுக்கிடும் வாக்குமூலம்..\nSSI கொலையில் 2 பேர் கைது.. திடுக்கிடும் வாக்குமூலம்..\nரவுடி தணிகாவின் கூட்டாளிகள் 6 பேரின் வெறிச்செயலால் காஞ்சிபுரத்தில் பதற்றம்\nரவுடி தணிகாவின் கூட்டாளிகள் 6 பேரின் வெறிச்செயலால் காஞ்சிபுரத்தில் பதற்றம்\nதமிழகத்தின் தற்போதைய நிலை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை\nநெடுஞ்சாலைகளில் தவிப்போருக்கு உணவு, குடிநீர் வழங்க சுங்கச்சாவடி நிர்வாகத்தினருக்கு மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்\nமீனுக்கு வலை போட்டால்.... வலைக்குள்ள நீ இருப்ப..\nகொரோனா பாதிப்பு: 6 லட்சத்தை கடந்தது\nதமிழகத்தில் மொத்தம் 41 பேருக்கு கொரோனா-பீலா ராஜேஷ்\nகொரோனா பலி: இந்தியாவில் 21ஆக உயர்வு\nபிரதமருக்கு கடிதம்: ரூ.9000 கோடி கொரோனா சிறப்பு நிதி\nசீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் புதிய சிக்கல்\nவீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒயினை பதம் பார்த்து 'மட்டையான' யானைகள்\nதமிழகத்தில் டாஸ்மாக் பார்களை மூட அதிரடி உத்தரவு\nஇரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணித்த 12 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-03-28T13:06:36Z", "digest": "sha1:UF3VIGC437TG7JHTJ6J4TDEIA6LHBILP", "length": 12963, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "தூண்டில்மீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதூண்டில்��ீன் (Lanternfish) என்பது ஒரு வினோதமான மீன் இனமாகும்.\nஇதன் தலையின் மேற்புறத்தில் தூண்டில் போன்ற அமைப்புள்ள, ஒளிர்பொருள் உள்ளது. இதனால் இம்மீனை ஆங்கிலத்தில் விளக்கு அம்மையார் என்றும் விளக்குமீன் என்னும் பொருளுள்ள (Lanternfish) சொல்லால் அழைக்கின்றனர். இதனாலே இம்மீன் இப்பெயர் பெற்றது. இம்மீன் நீரின் அடியில் உள்ள மணலில் உடலை புதைத்துக்கொண்டு, தூண்டில் பகுதியை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும். இது பார்ப்பதற்கு புழு அல்லது உணவு போல தோற்றமளிப்பதால் சிறிய மீன்கள் ஏமாந்து அருகில் வந்து சிக்கிக்கொள்ளும்.\nஅயிரை மீன் (நொய்) . அகலை . அஞ்சாலை (கடல் பாம்பு) அடுக்குப்பல் சுறா . அதல் . அதவாழன் திருக்கை . அம்பட்டண் கத்தி . அம்புட்டன் வாழ . அமீனீ உளுவை . அயிலை . அரணை மீன் (தும்பிலி) . அவிலி (அவீலீ) . அவுரி மீன் . அறுக்குளா . அனுவ மீன் . அனை . ஆட்கான்டி . ஆற்றிறால் . ஆற்று மீன் . ஆசுக்கர் . இப்பி . இருங்கெளுத்தி . இந்திய இழைத்துடுப்புப் பாரை . உழுவை . ஊசிக்கணவாய் . ஊசிக்கவலை . ஊசிப்பாரை . ஊட்டான் . எக்காள மீன் . எருமை நாக்கு . எலிச்சூரை . ஏரல் மீன் . ஒட்டி. ஓட்டுக் கணவாய் . ஓரா . ஓலைவாளை\nகடல் ஊசி மீன் . கட்லா . கடல்விரால் . கடலப்பம் . கடவரை (கடல் விரால்) . கடல் கொவிஞ்சி . கண்ணாடிக் காறல் . கணவாய் மை . கருங்கண்ணி . கருங்கற்றளை . கருந்திரளி . கருந்திரளி . கருமுறைச்செல்வி . கருவண்டன் . கருவாவல் . கருவாளை . கரை மீன் . கல் நவரை . கல்லாரல் . கல் மீன் . கல்பர் விலாங்கு . களவாய் மீன் . கற்றளை . காரல் மீன் . கார்த்திகை வாளை . காலா (மீன்) . காறல் (பொடி மீன்) . கானாங்கெளுத்தி . கிழக்கன் . கிழங்கான் . கிளாத்தி . கிளி மீன் . கீச்சான் மீன் (மொண்டொழியன்) . கீரி மீன் . கீரைமீன் . குஞ்சுப்பாரை . குண்டன் சுறா . குதிப்புக்காறல் . குதிப்பு (சுதும்பு) . கும்டுல் . கும்புளா . குமரிச் சுறா . குருவித் திருக்கை (வெளவால் திருக்கை) . குழிக்காறல் . குளத்து மீன் (நன்னீர் மீன்) . கூந்தா . கூரல் . கூனிப் பாரை . கூனிறால் . கெண்டை . கெலவல்லா . கெளிறு (கெளுத்தி) . கொட்டிலி . கொடுவா மீன் . கொண்டல் (மீன்) . கொண்டை. கொப்பரன் . கொம்பன் சுறா (உழவாரச்சுறா) . கொம்புத் திருக்கை (கொடுவாத் திருக்கை) . கொய் (நுணலை) . கொள்ளுக் கலவாய் . கொறுக்கை . கோர சுறா . கோரோவா . கோலாக்கெண்டை . கோளமீன் . கோழி மீன்\nசவப்பெட்டி மீன் . சாதாக்கெண்டை மீன் . சாம்பல் நிற மடவை . சிறையா . ���ீலா மீன் (நெய்மீன்) . சுதும்பு (குதிப்பு) . சுறா . சூடைவலை . சூடை .சூரை . செங்காலை . செவ்விளை . சொர்க்க மீன் . தளபொத்து . திரளி . திருக்கை . சிலேபி . துடுப்பு மீன் . தூண்டில்மீன் . நவரை . நான்கு கண் மீன் . நுரையீரல்மீன் . நெத்திலி . நெய்மீன் . பளயா . பன்னா மீன் . பாரை . பாறை மீன் . பால் மீன் . பாலை மீன் . பழுப்புநிறச் சேற்று மீன் . பிரானா மீன் . புல் கெண்டை மீன் . பெருங்கடல் கதிரவமீன் . பெரும்பாரை . பெரும் திருக்கை . பெளி மீன் . பொறுவா . பொன் மீன் . பேத்தா . மடவை . மண்ணா . மணலை . மத்தி (மீன்) . மிருகால் . மின் விலாங்குமீன் . மின்திருக்கை . மேக்கொங் மாகெளிறு . முண்டான் . முரல் . ரோகு . வங்கவராசி . வஞ்சிரம் . வரிக் கற்றளை . வழுக்குச்சுறா . வளையாமீன் . வாளை மீன் . விரால் மீன் . விரியன் மீன் . விலாங்கு . விளை . வெங்கடைப் பாரை . வெங்கண்ணி (உல்லம்) . வெண்கெண்டை . வெண்கெளிறு . வெண்ணெய்த்தோலி . வெள்ளி அரிஞ்சான் . வெள்ளிக்கெண்டை மீன் . வெள்ளை அரிஞ்சான் . வெள்ளை வாவல் . வெள்ளைக்கிழங்கா . வெள்ளைச் சுறா . வெளவால் மீன் . வேளா மீன் . வேளாச்சுறா . வேளா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சனவரி 2020, 11:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/marriage-in-ramanathapuram-district-held-in-road-side-of-a-temple.html", "date_download": "2020-03-28T11:44:57Z", "digest": "sha1:M4ULDCOBLVU7JUSO3CJ34HWXXVIPH2PA", "length": 11911, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Marriage in Ramanathapuram district held in road side of a temple | Tamil Nadu News", "raw_content": "\n'மேள, தாள' ஆரவாரம் இல்லாமல் ... 'உறவினர்கள்' கலந்து கொள்ளாமல் ... 'சட்டுபுட்டு'ன்னு சாலையிலேயே நடந்து முடிந்த திருமணம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஇந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கோவில் முன்பு சாலையில் நின்று திருமணம் செய்து கொண்டுள்ளனர்.\nகொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பரவலாகி வரும் நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கும், கண்மணி என்ற பெண்ணுக்கும் ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள முருகன் கோவில் முன்பு சாலையில் இன்று காலை திருமணம் நடைபெற்றது. மணமக்கள் இருவரது வீட்டிலும் சேர்த்து மொத்தம் பத்துக்கும் குறைவானவர்களே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\nசாலையில் நின்றவாறே மணமகள் கழுத்தில் மணமகன் தாலியைக் கட்டினார். மேள தாளம், அட்சதை தூவுதல், குலவைச் சத்தம் என எந்த ஆரவாரமுமின்றி திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து மணமகன் முருகானந்தம் கூறுகையில், 'கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு எனது திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமண மண்டபம் பிடித்து பத்திரிக்கையும் அடித்தோம். கொரோனா பாதிப்பால் சமூக நலன் கருதி முருகன் சன்னதி முன்பு சாலையில் நின்று திருமணம் செய்து கொண்டோம்' என தெரிவித்தார்.\nஇதுகுறித்து மணமகள் கண்மணி கூறுகையில், 'கோவிலுக்குள் திருமணத்தை நடத்த நினைத்தோம். அனுமதி மறுக்கப்பட்டதால் சாலையில் நின்றவாறே திருமணம் செய்து கொண்டோம். இது சற்று வருத்தமாக இருந்தாலும், சமூக அக்கறையுடன் எங்கள் திருமணம் எளிதாக நடத்தப்பட்டதை எண்ணி பெருமைப்படுகிறேன்' என்றார்.\nசாலையில் நின்று தாலி கட்டிக்கொண்ட மணமக்களை அவ்வழியே சென்ற சிலர் வாழ்த்தினர். திருமணம் முடிந்த சில நிமிடங்களிலேயே மணமக்கள் காரில் ஏறி வீட்டிற்கு புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.\n\"இங்கேயே சாப்பிடுங்க.... இங்கேயே தூங்குங்க...\" \"இனிமே ஹாஸ்பிட்டல் தான் உங்க வீடு...\" 'டாக்டர்கள்' வீட்டுக்குச் செல்ல 'தடை...'\n'ஆம்புலன்ஸ்' மூலம் 'கோவைக்குள்' நுழையும் 'மக்கள்'... 'தங்களைத்' தாங்களே 'கடத்திக்' கொள்ளும் 'விநோதம்..'. \"லாக் டவுனுக்கு மரியாதையே இல்லை...\" 'திணறும்' அதிகாரிகள்...\nஅசாமில் உயிரிழந்த 'தமிழக ராணுவ வீரர்' ... மூன்று நாட்களாகியும் ... உடல் கிடைக்காமல் சோகத்தில் தவிக்கும் 'குடும்பம்'\n'அண்ணே, இந்த ஒன் மீட்டர் டிஸ்டன்ஸ்' ... அரசின் உத்தரவை காற்றில் பறக்க விட்டு ... பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களை வாங்கி சென்ற மக்கள்\n'தமிழகத்தில்' கொரோனா வைரஸின் நிலை என்ன... 'இன்றைய நிலவரம்’... ‘அமைச்சர் அதிகாரப்பூர்வ தகவல்’\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\n'தங்கத்தை பேப்பர்ல பாருங்க'... 'நியூஸ்ல பாருங்க'... ஆனா 'வாங்கனும்னு' ஆசைப் படாதிங்க...'31ம் தேதி' வரை... 'தமிழகம்' முழுவதும் 'நகைக்கடைகள்' மூடல்...\n'வராம இருக்குறது நல்லது தான்' ... மண்டபம் முழுவதும் காலி ... சுய ஊரடங்கு நாளில் நடைபெற்ற திருமணம்\n'இருமல்', 'காய்ச்சல்'கள் கொரோனா தொற்றின் அறிகுறியா ... 'யாருக்கு எல்லாம் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யலாம்' ... 'யாருக்கு எல்லாம் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யலாம்' ... விளக்கம் தரும் சுகாதாரத்துறை அமைச்சர்\nவெளிநாட்டிலிருந்து வந்த 'கணவனிடம்' ... நகையைக் கொடுக்க மறுத்த 'மனைவி' ... இறுதியில் 'கணவன்' செய்த 'கொடூர' செயல்\n'வர்ற ஞாயிற்றுக்கிழமை அலார்ட்டா இருங்க' ... 'பஸ்ல இருந்து எறங்குனதும் இத பண்ணுங்க' ... கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் லைக்ஸ்களை அள்ளும் ஊராட்சி தலைவர்\n'ஒரு புகைய போட்டு விட்டா கொரோனா காலி' ... 'இல்லைன்னா கூட்டம் ஒண்ண போட்றலாம்' ... கொரோனாவுக்கு மருந்து சொல்லும் 'மத' மருத்துவர்கள்\n'சொல்லி ஒரு நாள் கூட ஆகல' ... 'அதுக்குள்ள இப்படி பண்ணிட்டீங்களே' ... சர்ச்சையை உருவாக்கிய ஜல்லிக்கட்டு போட்டி\n'அவங்களுக்கு மட்டும் தான் லீவு' ... 'நீங்க ஒழுங்கா ஸ்கூலுக்கு வந்துருங்க' ... பள்ளிகள் மீது நடவடிக்கை எடுத்த முதன்மை 'கல்வி அலுவலர்'\n\"ரஜினிகாந்த் அரசியல் களம் காண்பது காலத்தின் கட்டாயம்...\" \"தேர்தலுக்கு முன்னரே வெளிப்படையாக பேசியது... நேர்மையின் உச்சம்...\" 'ரங்கராஜ் பாண்டே' புகழாரம்....\n'ஐடியா இருந்தா குடுங்க' ... 'டெஸ்ட் பண்ணி அங்கீகாரம் குடுக்குறோம்' ... சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு\n'என் பொண்டாட்டி மாதிரி தெரிஞ்சுது' ... பேருந்து நிலையத்தில் நின்ற பெண்ணிடம் ... மது போதையில் நபர் செய்த ரகளை\n'முகக்கவசம் ஒண்ணும் நமக்கு தேவையில்லங்க' ... 'இன்னும் ஒரு 15 நாள் மட்டும் இத பண்ணா போதும்' ... தமிழகத்தின் தற்போதைய நிலவரம்\n'எல்.கே.ஜி' முதல் 'ஐந்தாம்' வகுப்பு வரை ஸ்கூல் லீவ் .. 'வெளி மாநிலங்களுக்கு போகாதீங்க' ... தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கை\n'அறிவித்தது அறிவித்தது தான்'.... பள்ளிக்குழந்தைகள் 'விடுமுறை' குறித்து 'முதலமைச்சர்' வெளியிட்ட புதிய 'அப்டேட்'....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/17/vijay-mallya-nirav-modi-case-investigating-officer-transfer-revoked-and-vineet-agarwal-removed-enfro-014154.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-03-28T11:21:11Z", "digest": "sha1:74QDU2W6OXPBCH5EWRCFCE275J4D2ATJ", "length": 25888, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நீரவ் மோடி வழக்கை விசாரிக்கும் ED அதிகாரி பணிமாற்றல்..! பணிமாற்றல் செய்த IPS அதிகாரிக்கு தண்டனை..! | vijay mallya, nirav modi case investigating officer transfer revoked and vineet agarwal removed from enforcement directorate - Tamil Goodreturns", "raw_content": "\n» நீரவ் மோடி வழக்கை விசாரிக்கும் ED அதிகாரி பணிமாற்றல்.. பணிமாற்றல் செய்த IPS அதிகாரிக்கு தண்டனை..\nநீரவ் மோடி வழக்கை விசாரிக்கும் ED அதிகாரி பணிமாற்றல்.. பணிமாற்றல் செய்த IPS அதிகாரிக்கு தண்டனை..\nFD-களுக்கு தடாலென வட்டியைக் குறைத்த எஸ்பிஐ\n13 min ago 25% கூடுதல் சம்பளம்.. காக்னிசென்ட் ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..\n42 min ago “கொரோனா வைரஸ பரப்புங்க” சர்ச்சை ஃபேஸ்புக் பதிவு\n1 hr ago சபாஷ்... ஆர்பிஐ அனுமதியை பயன்படுத்திய எஸ்பிஐ 3 மாத EMI-களை ஒத்திவைப்பு\n3 hrs ago ஆர்பிஐ அறிவிப்புகள் எதிரொலி FD-களுக்கு தடாலென வட்டியைக் குறைத்த எஸ்பிஐ\nMovies கட்டுக்கோப்பான உடல் அழகு.. 21 டேஸ் சேலஞ்ச்... ட்ரெண்டாகும் உடற்பயிற்சி வீடியோ \nNews கொரோனாவை சமாளிக்க.. இந்தியாவில் 40 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரிப்பு டெலிவரிக்கு 3 மாதம் ஆகும்\nAutomobiles 2020 ஹுண்டாய் க்ரெட்டா டர்போ காரில் கூடுதல் ட்ரைவ் மோட்கள்... சாலைகளுக்கான மோட்களும் அதிகரிப்பு\nTechnology Swiggy 150 நகரங்களில் மளிகை விநியோக சேவையைத் துவங்கவுள்ளதா\nLifestyle கொரோனா லாக்டவுன்: உடனே இந்த பொருட்களை வாங்கி வெச்சுகோங்க.. இல்லன்னா இனிமேல் வாங்க முடியாம போயிடும்..\n கொச்சி துறைமுகத்தில் வேலை வாய்ப்பு\nSports கொரோனா ஊரடங்கு : வெளியே வந்தா இப்படி தான் நடக்கும்.. வீடியோ போட்டு வார்னிங் கொடுத்த ஜடேஜா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இந்திய வங்கிகளை ஏமாற்றி, கிங் ஃபிஷ்ஷர் நிறுவனத்தை நடத்துகிறேன் என, சுமார் 10,000 கோடி ரூபாயை கடன் வாங்கி திருப்பி அடைக்காமல் ஓடிய விஜய் மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும்.\nவங்கிகளை ஏமாற்றி நூதனமாக பணமே கொடுக்காமல் Letter of Undertaking முறையில் சுமார் 13,000 கோடி ரூபாய் ஊழல் செய்த நீரவ் மோடியை இந்தியா அழைத்து வந்து தண்டிக்க வேண்டும் என எல்லா வெகுஜனங்களுக்குமே ஒரு கோபம் இருக்கிறது.\nஅந்த கோபத்தை முதல் நபராக இருந்து இயக்கிக் கொண்டிருப்பவர் அமலாக்கடத் துறையில் இணை இயக்குநராக (Joint Director) இருக்கும் சத்யப்பிரதா குமார்.\nஅட என்ன ஆச்சரியம் சர்வதேச சந்தைல எண்ணெய் விலையேற்றம் .. ஆனா இங்க ஏறல..இதுல உள்குத்து இல்லையே\nசத்யப் பிரதா குமார். இவர் தான் சூடாக ஊடகங்கள் செய்தி வந்து கொண்டிருக்கும் நீரவ் மோடி வழக்கை லண்டனில் இருந்து கொண்டு வேலைகளைச் செய்து வருகிறார். கடந்த மா���்ச் 29, 2019 அன்று நீரவ் மோடியின் வழக்குக்காக இவர் லண்டனில் இருந்தார். அப்போது இரவோடு இரவாக அமலாக்கத் துறையில் சிறப்பு இயக்குநராக இருக்கும் வினித் அகர்வால், அவருக்கு உத்தரவு பிறக்கும் அடுத்த உயர் அதிகாரி, மும்பை அமலாக்கத் துறையின் தலைவர் என அனைவரும் சேர்ந்து சத்யப்பிரதாவை பணிமாற்றல் (Transfer)செய்திருக்கிறார்கள்.\nஇந்திய அமலாக்கத் துறையின் இயக்குநர் சஞ்சய் மிஸ்ராவுக்கு இந்த விஷயம் தெரிய வந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே டெல்லி உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் பேசி சத்யப்பிரதாவுக்கு வினித் அகர்வால் கொடுத்த பணிமாற்றல் செல்லாது என உத்தரவே பிறப்பித்துவிட்டார். அதோடு வினித் அகர்வாலையும் அமலாக்கத் துறையில் இருந்தே நீக்கி இருக்கிறார்கள்.\nகடந்த ஜனவரி 2017-ம் ஆண்டில் தான் ஐந்து ஆண்டு காலத்துக்கு அமலாக்கத் துறையில் பணி நியமனம் கொடுத்தார்கள். இப்போது ஏற்பட்ட பிரச்னையால் பணிக் காலத்தை மூன்று ஆண்டுகளாக குறைத்து மீண்டும் மகாராஷ்டிர கேடருக்கே அனுப்பி இருக்கிறார்கள். வினித் அகர்வால் 1994-ம் ஆண்டு இந்திய காவல் பணியில் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி. மகாராஷ்டிர கேடரைச் சேர்ந்தவர்.\nவினித் அகர்வாலும் ஒரு வலுவான திறமையுள்ள அதிகாரி தான். இந்தியாவின் அலைக்கற்றைப் புகழ் 2ஜி வழக்கை முதலில் கையாண்டு தேவையான ஆவனங்கள் மற்றும் சாட்ட்சியங்களை எல்லாம் திரட்டியது நம் வினித் அகர்வால் தான். பணச் சலவைத் தடுப்பு அமைப்பில் இருக்கும் அதிகாரிகள் \"வினித் அகர்வாலின் நடவடிக்கைகளை அரசு தவறாக புரிந்து கொண்டது என்றே நினைக்கிறோம். நீரவ் மோடி வழக்கில் வினித் அகர்வால் சம்பந்தபடுகிறார் என நினைத்துக் கொண்டார்கள் அது தான் இப்போது அவரை அமலாக்கத் துறையில் இருந்தே நீக்கி விட்டார்கள்\" என வினித் அகர்வாலுக்கு ஆதவு கொடுக்கிறார்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவைப் புரட்டிப்போட்ட தனியார் வங்கிகள்.. ரிசர்வ் வங்கியின் அதிரடி ஆட்டம்..\nலண்டன் செல்ல தயாரான ராணா கபூர் மகள்.. தடுத்து நிறுத்திய ஏர்போர்ட் காவல்..\nPNB ஊழல் புகழ்.. நிரவ் மோடி இனி பொருளாதார குற்றவாளி.. மும்பை சிறப்பு நீதிமன்றம் அதிரடி..\nநிரவ் மோடி அதிரடி மிரட்டல்.. என்னை இந்தியாவுக்கு அனுப்பினால் தற்கொலை செய்து கொள்வேன்..\nபஞ்சாப் நேஷனல் ஊழல் புகழ்.. நீரவ் மோடிக்கு ஜாமீன் மீண்டும் மறுப்பு..\nநீரவ் மோடி சகோதரன் நெஹலுக்கு இண்டர்போல் வலை வீச்சு..\nஎன்ன நிரவ் மோடி.. கடன வாங்கிட்டு ஓடிட்டா.. விட்டிடுவோமா.. இது இந்தியா.. DRT அதிரடி நடவடிக்கை\nநிரவ் மோடிக்கு செக் வைத்த சுவிஸ் வங்கி.. லண்டனுக்கு தப்பி ஓடிய நிரவுக்கு.. சி.பி.ஐ பதிலடி\nமோசடி மன்னனின் கார்கள் ஏலம்.. அடுத்தடுத்த ஏலத்தின் மூலம் நிரவ் மோடியின் சொத்துகள் விற்பனை\nNirav Modi-யை சொகுசு பங்களாவிலேயே வீட்டுச் சிறை வையுங்கள் கேட்பது நீரவ் மோடியின் வழக்கறிஞர்..\nநிரவ் மோடியின் சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில் .. Rolls Royce Ghost உள்ளிட்ட கார்கள் ஏலம்\nவெள்ளி ஏற்றுமதி சரிவுக்கு காரணம் நீரவ் மோடியும் மெகுல் சோக்சியும் நாட்டை விட்டு ஓடிப்போனதால்தானாம்\nகொரோனா பீதியிலும் ஓயோவின் மனிதநேயம்..மருத்துவ ஊழியர்களுக்கு சலுகை..பாராட்டி தள்ளிய இவாங்கா டிரம்ப்\nகொரோனா பீதி.. ஏழை மக்களுக்காக ரூ1.7 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..\nமக்களை இந்த நெருக்கடியில் இருந்து காப்பாற்றுங்கள்.. ஆர்பிஐயிடம் நிதியமைச்சகம் வேண்டுகோள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/hindu-religion-features/tiruppavai-pasuram-9-115122400040_1.html", "date_download": "2020-03-28T12:45:58Z", "digest": "sha1:7TQGFCMDBS7SDQYVYFWMZBLLWRQCYD4D", "length": 10729, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "திருப்பாவை பாசுரம் 9 | Webdunia Tamil", "raw_content": "சனி, 28 மார்ச் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமாமான் மகளே மணிக���கதவம் தாள் திறவாய் ;\nஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ\n`மாமாயன், மாதவன், வைகுந்தன்' என்றென்று\nநாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.\nஎழுந்திருக்காத பெண்ணை எழுப்பச் சொல்லி, அவள் தாயாரிடம் வேண்டுவதாக அமைந்த பாடல்.\n தூய்மையான மணிகள் இழைத்துச் செய்யப்பட்ட மாடத்தில், படுக்கையைச் சுற்றிலும் விளக்குகள் எரிந்து கொண்டிருக்க, அகில் முதலியவைகள் (தூப) வாசனை கமழ, படுக்கையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கின்றாயே எழுந்திரு. மணிகளாலாகிய உன் வீட்டுக் கதவைத்திற. (அவள் எழுந்திருக்கவில்லை.\nஅதனால் அவளருகில் இருந்த அவள் தாயாரை அழைத்துச் சொல்கிறார்கள்) மாமீ உங்கள் பெண்ணை எழுப்பக் கூடாதா உங்கள் பெண்ணை எழுப்பக் கூடாதா அவள் என்ன ஊமையா ஆச்சரியமான செயல்களைக் கொண்டவன், திருமகள் கணவன், வைகுண்டநாதன்-என்று பெருமாளின் பலவிதமான திருநாமங்களையும், நாங்கள் சொல்வதால் அதைக் கேட்டுப் பரவசப்பட்டு இப்படி இருக்கிறாளா\nமார்கழித் திருப்பாவை பாசுரம் - 8\nமார்கழித் திருப்பாவை பாடல் 7 (பாசுரம்)\nதிருப்பாவை - பாசுரம் 6\nதிருப்பாவை - பாசுரம் 5\nதிருப்பாவை - பாசுரம் 4\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/101063?ref=reviews-feed", "date_download": "2020-03-28T12:37:34Z", "digest": "sha1:OGC7XTLQE22DDLNUM2ODV4X77WD3QH74", "length": 11591, "nlines": 93, "source_domain": "www.cineulagam.com", "title": "சங்கத் தமிழன் திரை விமர்சனம் - Cineulagam", "raw_content": "\n அதுவும் இந்த படத்தில், செம்ம மாஸ் அப்டேட்\nஇது விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படம் இல்லை, வதந்தியை நம்ப வேண்டாம்\nமகளுடன் நடிகர் சேது 'Bye' கூறிய காட்சி... பாசத்தை அள்ளிக்கொடுத்துட்டு இப்படியா தவிக்கவிட்டு செல்வது\nநடிகர் சேதுராமன் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியான பிரபலம்\nகொரோனாவால் வீட்டின் உரிமையாளர் எடுத்த அதிரடி முடிவு... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் 15 குடும்பம்\nசூப்பர் சிங்கர் புகழ் செந்தில் ராஜலட்சுமி ஜோடியின் கொரோனா பாடல்.... தெறிக்க விடும் லைக்ஸ்\nஇதுவரை இல்லாத அளவுக்கு இத்தாலியில் ஒரே நாளில் 1000 பேர் பலி.. கதறும் உலக நாடுகள்..\n இப்படி கொண்டு போறிங்களே - தலையில் அடித்து கண்ணீர் விட்ட நபர்\nஇறுதி சடங்கில் கேட்ட அந்த ஒரு குரல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய நடிகரின் மரணம்\nவிஜய், முருகதாஸ் படத்திற்கு இவரா இசையமைப்பாளர் முதன் முறையாக இணையும் கூட்டணி\nநடிகை சாக்ஷி அகர்வால் - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nநடிகை சௌந்தர்ய நஞ்சுடன் லேட்டஸ்ட் டிரெடிஷனல் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ப்ரியாமணியின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள்\nநடிகை ராஷி கன்னா லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nநடிகை அதுல்யா ரவி லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nசங்கத் தமிழன் திரை விமர்சனம்\nசங்கத் தமிழன் திரை விமர்சனம்\nவிஜய் சந்தர் இயக்கத்தில் சங்கத் தமிழனாக விஜய் சேதுபதி எப்படி கலக்கியுள்ளார். இதோ பார்ப்போம்,\nவிஜய் சேதுபதி, சூரி சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வருகின்றார். அப்போது யதார்த்தமாக ஒரு கிளப்பில் ராஷி கண்ணாவை விஜய் சேதுபதி பார்க்கின்றார்.\nஅங்கு அவருடன் சிறிய மோதல், அதை தொடர்ந்து ராஷி கண்ணாவை விஜய் சேதுபதி ஏரியாவை புகைப்படம் எடுக்க ப்ராஜக்ட் கொடுக்கின்றனர். அப்போது இருவருக்கும் காதல் வருகிறது.\nஆனால் ராஷி கண்ணா அப்பா மிகப்பெரும் தொழிலதிபர், அவர் விஜய் சேதுபதியை பார்த்ததும் இவன் பெயர் முருகன் இல்லை, தமிழ் என டுவிஸ்ட் கொடுக்க, அதன் பிறகு தமிழ் யார், எதற்காக ராஷி கண்ணா அப்பா அஞ்சுகிறார் என்பதே மீதிக்கதை.\nஇதுநாள் வரை கதையின் நாயகனாக நடித்து வந்த விஜய் சேதுபதி தற்போது கொஞ்சம் நாமும் மாஸ் காட்டலாம் என களத்தில் இறங்கியுள்ளார், முதலில் றெக்க பார்ம் அப் செய்து சங்கத்தமிழனில் முழு மாஸ் ஹீரோவாக களம் இறங்கிவிட்டார்.\nஅதிலும் உங்களை தட்டி கேட்க அவன் வருவாண்டா என்று சொன்னதும் ஷேடோவில் இருந்து ஹீரோ எண்ட் ரீ வருவது போல் புல் மாஸ் தான், அவரும் முடிந்த அளவிற்கு நன்றாக செய்துள்ளார்.\nராஷி கண்ணாவும் முதல் பாதியில் விஜய் சேதுபதியுடன் காதல் ஆட்டம் பாட்டம் என கலகலப்பூட்டுகிறார், அதை விட அவருக்கு டப்பிங் கொடுத்த ரவீனாவிற்கு தான் பாராட்டுக்கள்.\nஅட சூரி காமெடி தானா இது என கேட்கும் அளவிற்கு அனைவரையும் சிரிக்க வைக்கின்றார். அதற்கு முக்கிய காரணம் அவர் அடக்கி வாசித்து ரியாக்ஷனில் ஸ்கோர் செய்வது தான், அதை விட அந்த தொட்டிஜெயா காமெடி காட்சி சூப்பர்.\nஆனால், பிரச்சனையே கமர்ஷியல் படம் என்றாலே அதை தாங்க கூடிய சக்தி ரஜினி, விஜய், அஜித் அளவி��்கு இருக்க வேண்டும், இல்லையென்றால் அழுத்தமான கதை இருக்க வேண்டும். ஆனால், இதில் பல வருடம் பார்த்து பழகி போன கதை.\nஅதிலும் விவசாயம், கம்பெனி மூடுதல், மரம் நடுதல் போன்ற நல்ல விஷயங்கள் கூட சினிமாவில் காட்டி காட்டி அதுவே சில இடங்களில் படத்திற்கு மைனஸ் ஆகிவிடுகின்றது, அதை விட கத்தி படத்தை விஜய் சேதுபதி வெர்ஷனில் பார்த்த பீல்.\nவில்லன் கதாபாத்திரம் தெலுங்கு, கன்னட நடிகர் என்பதால் அவர்கள் வரும் காட்சி ஏதோ டப்பிங் படம் பார்ப்பது போல் உள்ளது. அதிலும் இரண்டாம் பாதி எல்லாம் அட அடுத்த என்ன இது தானே என்ற ரேஞ்சில் தான் போகிறது.\nபடத்தின் ஒளிப்பதிவு கலர்புல், இசை விவேக் மெர்வின் சிறப்பாக செய்துள்ளனர்.\nவிஜய் சேதுபதி சூரி காம்போ பல இடங்களில் ஒர்க் அவுட் ஆகிறது.\nவிஜய் சேதுபதி பல மாஸ் காட்சிகளில் முடிந்த அளவு நன்றாக நடித்து கொடுத்துள்ளார்.\nபார்த்து பார்த்து பழகி போன கதை மற்றும் திரைக்கதை.\nமொத்தத்தில் சங்கத்தமிழன் லைட் கமர்ஷியல் ஓகே, ஹெவி கமர்ஷியல் மாஸ் படத்திற்கு கொஞ்சம் யோசியுங்கள் சேதுபதி.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/53268", "date_download": "2020-03-28T11:04:12Z", "digest": "sha1:3G4AMPKU6UBHDL7VJFXHDQPVSALDPWUV", "length": 13428, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "அடுத்தடுத்து நிகழும் பயங்கரம்: மனநலம் குன்றிய சிறுமியை மயக்கமருந்து கொடுத்து, பாலியல் வன்­கொ­டுமைக்குட்படுத்திய சாரதிகள் | Virakesari.lk", "raw_content": "\nமலையக மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் ஆரம்பம்: மஹிந்தானந்த\nஇலங்கையில் சீல் வைக்கப்பட்ட முதல் கிராமம் : கொரோனா அச்சத்தின் உச்சம்...\nஇலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று : மொத்தம் 109 பேர் பாதிப்பு\nஎதிர் காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம்..: தேசிய உணவு உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் தீவிர முயற்சி\nகொரோனா தனிமைப்படுத்தல் கண்காணிப்பை நிறைவு செய்த மேலும் 300 பேர் வீடு திரும்பினர்\nஇலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று : மொத்தம் 109 பேர் பாதிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணம் பெற்றனர் - சுகாதார அமைச்சு\nபொறிஸ்ஜோன்சனிற்கு கொரோனா வைரஸ் - மருத்துவபரிசோதனையில் உறுதி\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்\nகொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு \nஅடுத்தடுத்து நிகழும் பயங்கரம்: மனநலம் குன்றிய சிறுமியை மயக்கமருந்து கொடுத்து, பாலியல் வன்­கொ­டுமைக்குட்படுத்திய சாரதிகள்\nஅடுத்தடுத்து நிகழும் பயங்கரம்: மனநலம் குன்றிய சிறுமியை மயக்கமருந்து கொடுத்து, பாலியல் வன்­கொ­டுமைக்குட்படுத்திய சாரதிகள்\nஇந்தியா, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவரை முச்சக்கரவண்டி சாரதி அவரது நண்பர்களுடன் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 16 வயது சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் பொலிஸில் புகார் அளித்திருந்த நிலையில் வீதியின் ஓரத்தில் சிறுமி ஆடைகள் களையப்பட்ட நிலையில் மயங்கி கிடந்துள்ளார்.\nமேலும், அவரது உடலில் காயங்கள் இருந்துள்ளன. வைத்திய பரிசோதனையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்துள்ளமையானது, பெற்றோருக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநடந்த சம்பவம் குறித்து சிறுமி பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனது வீட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் அங்கிருந்து கோயிலுக்கு சென்றேன். அப்போது அங்கு வந்த முச்சக்கரவண்டி சாரதி என்னிடம் பேசினார்.\nஅவர் ஆறுதலா பேசியதையடுத்து அவரிடம் நடந்தவற்றை கூறினேன். அவரும் என்னை கோயிலுக்கு அழைத்து சென்றார். அதன் பிறகு எனக்கு குளிர்பானம் வாங்கிகொடுத்தார்.\nஅடுத்து என்ன நடந்தது என்பது எனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார்.\nமயக்க மருந்து கொடுத்து கூட்டாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த முச்சக்கரவண்டி சாரதிகள் தேவா, ராஜா, தினேஷ் ஆகியோர் என தெரியவந்ததையடுத்து, ராஜா மற்றும் தேவா கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதற்போது தலைமறைவாக உள்ள தினேஷை பொலிசார் தேடி வருகிறோம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த, சிறுமியை காஞ்சிபுரம் ராஜாஜி சந்தைத்தொகுதி பின்புறம் உள்ள காலியிடத்துக்கு அழைத்துச் சென்றதை இவர்கள் இருவரும் ஒப்புக்கொண்டனர்.\nகைதானவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசம்ப��ம் குறித்து, தொடர்ந்தும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்தியா காஞ்சிபுரம் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் பொலிஸார்\n\"கொவிட் -19' வைரசின் புகைப்படத்தை வெளியிட்டது இந்திய ஆய்வு நிறுவனம்\nஇந்தியாவின் பூனே வைராலஜி ஆய்வு நிறுவனம் கொவிட் 19 வைரஸ் எப்படி இருக்கும் என்ற புகைப்படத்தை முதல்முறையாக வெளியிட்டுள்ளது.\n2020-03-28 14:24:23 இந்தியா பூனே வைராலஜி ஆய்வு நிறுவனம் கொவிட் 19 வைரஸ்\nஇந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 873 ஆக அதிகரித்துள்ளது.\nஅமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய நிவாரண நிதியில் ட்ரம்ப் கையெழுத்து\nஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸ் நிவாரணத்திற்காக 2 டிரில்லியன் டொலர் நிதி ஒதுக்கீட்டிற்கான ஆவணத்தில் நேற்றைய தினம் கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n2020-03-28 11:39:10 ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸ் நிவாரணநிதி 2 டிரில்லியன் டொலர்\nவாடகை தேவையில்லை வைரசிற்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களிற்கு வீடுகள் வழங்கப்படும் - இந்தியாவில் ஒரு முன்னுதாரணம்\nவைரசிற்கு எதிரான போராட்டத்திற்கு இது எங்களது சிறிய பங்களிப்பாக அமையும் வாடகை தேவையில்லை\nகொரோனா வைரசினால் தாக்கப்பட்ட முதல் நோயாளி அடையாளம் காணப்பட்டார்- சர்வதேச ஊடகங்கள்\nடிசம்பர் பத்தாம் திகதி சந்தையில் விற்பனையில் ஈடுபட்டிருந்த வேளை உடல்நலம் பாதிக்கப்பட்டார்\nமலையக மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் ஆரம்பம்: மஹிந்தானந்த\nஇலங்கையில் சீல் வைக்கப்பட்ட முதல் கிராமம் : கொரோனா அச்சத்தின் உச்சம்...\nஎதிர் காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம்..: தேசிய உணவு உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் தீவிர முயற்சி\n\"கொவிட் -19' வைரசின் புகைப்படத்தை வெளியிட்டது இந்திய ஆய்வு நிறுவனம்\nசிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அறிவிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t130278-topic", "date_download": "2020-03-28T12:16:27Z", "digest": "sha1:DZSPE6RDRUA7ISJW7U74GS3ZG5AZHIJJ", "length": 30642, "nlines": 313, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர்.", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் த���ுப்பூசி மனிதர்கள் மீதான மருத்துவ சோதனைக்கு தயாராகிறது\n» இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.\n» மூன்றாம் உலகப் போர்\n» தாடி இல்லாத தாகூர்; மீசை இல்லா பாரதி - கண்ணதாசன் குறித்து முனைவர் இரா.மோகன்\n» கொரோனாவை எதிர்த்து போராட இந்தியாவுக்கு நிதி ஒதுக்கிய அமெரிக்கா\n» 48 மணி நேரத்தில் வென்டிலேட்டர் ப்ரோடோடைப் உருவாக்கி மஹிந்திரா\n» கொரோனா வைரஸ் எதிரொலி - வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\n» கண்ணதாசன் (காவியத் தாயின் இளைய மகன்) ‘தனிப்பாடலகள்’\n» வணங்குவோம் திரு காதர் அவர்களை.\n» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு\n» 'கொரோனா' தாக்கம் எப்போது தணியும் பிரபல ஜோதிடர் பரணிதரன் கணிப்பு\n» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -28\n» கரோனா சிகிச்சை: 500 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை சென்னையில் தொடக்கம்\n» மளிகைக் கடைகள் - பெட்ரோல் நிலையங்களுக்கு நேரக் கட்டுப்பாடு\n» வேலன்:- பாஸ்போர்ட்.விசா.ஐடிபோட்டோ நொடியில் ரெடிசெய்ய -ID Photos Pro.\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:42 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:54 am\n» இயக்குநர் இமயம் பாரதிராஜா பதில்கள்\n» பெத்த மனம் கல்லு (கிகுஜிரோ) - சினிமா\n» கொலுசிலிருந்து எழும் அழுகுரல் – கவிதை\n» கேஸ் தோத்தும் வக்கீல் சந்தோஷமா போறாரே…\n» குற்றவாளியின் குழந்தையை தத்தெடுத் காவல்துறை அதிகாரி\n» கும்மிடிப்பூண்டி அருகே எண்ணெய்த் தொழிற்சாலை ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டது.\n» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26\n» மதுக்கடைகள் மூடல்: கேரளாவில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை\n» ஓய்வூதியர்கள் இருப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்க செப். இறுதி வரை அவகாசம்\n» தமிழில் களமிறங்கிய அமெரிக்காவின் யூனிவர்செல் லைவ் ரேடியோ…\n» மன்மதனின் மனைவி பெயர்\n» ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\n» திருக்கழுக்குன்றம்:-மலையாள மக்கள் பார்வையில் -திருக்கழுக்குன்றம்.\n» அம்மாவின் தொடல் - கவிதை\n» மீம்ஸ் \"கரோனா \" பற்றியது .....\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:49 pm\n» உலகின் சிறந்த அம்மா ஓர் ஆண்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:46 pm\n» செம்மறி ஆடு கஃபே\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:43 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:40 pm\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» நடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:32 pm\n» அங்காடித் தெரு வெளிவந்து 10 ஆண்டுகள்: ரங்கநாதன் தெருவின் வலி\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:30 pm\n» 20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம் கோவை நிறுவனம் கண்டறிந்த புதிய தொழில்நுட்பம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:28 pm\n» சளி, இருமலுக்கு இதம் தரும் பூண்டு மிளகு சாதம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:09 pm\n» கொசுக்கள் மூலம் கொரோனா பரவாது - மத்திய அரசு விளக்கம்\n» தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு\n» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26\n» நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அறிவிப்பு\n» பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு\n» நா.முத்துக்குமாரின் பாடலில் பிடித்த வரிகள்\n» இயக்குநர் ஏ.சி. திரிலோகசந்தரின் பேத்தி இப்ப ஹீரோயின்\nஅழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஅழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர்.\n‘‘நான் நடிகையாக காரணமாக இருந்தவர்\nபிரியங்கா சோப்ரா. எனக்கு சினிமாவில்\nஆனால் என்னை தேடி வந்த வாய்ப்பை பயன்படுத்திக்\nகொள்ள நினைத்தேன். அதன் விளைவு, நடிகையாகி\nவிட்டேன்’’ என்று மனதில் இருப்பதை பட்டென்று\nசொல்கிறார், பிரபல இந்தி நடிகை பரினிதி சோப்ரா.\nநீங்கள் சினிமாவிற்கு வர பிரியங்கா சோப்ரா எப்படி\n“நான் லண்டனில் ஒரு வங்கியில் பணிபுரிந்து\nகொண்டிருந்தேன். அந்த வேலையை விட்டுவிட்டு\nமும்பை வந்து உறவினரான பிரியங்கா சோப்ராவுடன்\nமும்பையில் வேலை தேடினேன். பிரியங்கா அப்போது\nஎன்னை தயாரிப்பாளர் யஷ்ராஜூவிடம் அறிமுகப்\nபடுத்தி வைத்தார். நான் வேலை தேடுவதாய் அறிந்த\nஅவர், அவரது நிறுவனத்தில் என்னை மக்கள் தொடர்பு\nநான் அந்த வேலையை பார்த்துக்கொண்டிருந்தபோது\nஒருநாள், என்னை சந்தித்த மனிஷா சர்மா தான்\nபடமெடுக்கப்போவதாகவும் அதில் நடிக்க விருப்பமா\nநான் தயங்கி நிற்க, பிரியங்கா என்னை உற்சாகப்படுத்தி,\n‘சரி என்று கூறி நீ ஸ்கிரீன் டெஸ்ட்டுக்கு போ..\nமுதல் முயற்சியிலேயே தேர்வான நான் முழுநேர\nRe: அழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர்.\nமுதலில் உங்களுக்கு நடிக்க தயக்கம் இருந்ததற்கு\n‘‘எனக்கு அடர்த்தியான மேக்கப் போட்டு கொள்ள\nஎரிச்சலாக இருக்கும். இதுவரை நான் அப்படி மேக���கப்\nபோட்டதேயில்லை. அதுதான் என் தயக்கத்திற்கு\nஆனால் இப்போது சினிமா என்னை தன்வசப்படுத்தி\nவிட்டது. சினிமா இழுத்த இழுப்புக்கெல்லாம் நான்\nஉங்கள் உடல் எடை ஏறி, இறங்கிக் கொண்டிருக்கிறதே\n‘‘நான் நடிக்கவந்த பின்புதான் என் உடல் எடை\nகூடிவிட்டது. அதனால் ரொம்ப தவித்துப்போனேன்.\nஎனக்குப் பிடித்த உடைகள் எதையும் அணிய முடிய\nவில்லை. எல்லோரும் என்னை பார்த்து கேலி\nசெய்ததால் கடுமையான மன உளைச்சலுக்கு\nஇப்படியே இருந்தால் வேலைக்கு ஆகாது என்பதை\nஉணர்ந்து, இழந்த தன்னம்பிக்கையை முதலில்\nமீட்டெடுத்தேன். உணவு, உடற்பயிற்சி, ஓய்வு\nமூன்றிலும் முழுகவனம் செலுத்தி மீண்டும் உடல்\nRe: அழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர்.\n‘‘ஆமாம். அதற்காக நான் கவலைப்படவில்லை.\nதொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ஓய்வின்றி உழைத்துக்\nகொண்டிருந்தேன். அதனால் என் உடல்நிலை பாதிக்கப்\nபட்டது. என்னை கவனித்துக் கொள்ள நேரம்\n72 மணிநேர தொடர் படப்பிடிப்பைக் கூட முடித்துக்\nகொடுத்திருக்கிறேன். இதனால் மிகவும் சோர்ந்து\nபோனேன். சற்று இடைவெளியை விரும்பினேன்.\nஇடைப்பட்ட காலத்தில் ஓய்வெடுத்து, உடல் நிலையை\nகவனித்தேன். அப்போது விளம்பரப்படங்களில் நடித்துக்\nகொண்டிருந்தேன். பின்னர் இடைவெளியை சரிசெய்து\nதற்போது நிறைய நடிகைகள் வருகிறார்கள். வந்த\n‘‘அதற்கு காரணம் ரசிகர்கள்தான். அவர்களது ரசனை\nகாலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கிறது. புதிது\nபுதிதாக அவர்கள் நடிகைகளை எதிர்பார்க்கிறார்கள்.\nஇன்னொரு பக்கம் நடிகைகளிடம் மிகுந்த போட்டி\nஏற்பட்டிருக்கிறது. நடிகைகள் அந்த போட்டியை சமாளித்து\nவாய்ப்பு தரவேண்டிய கட்டாயம் இருக்கிறது.\nஅப்போதுதான் வித்தியாசமான நடிப்பை பார்க்கமுடியும்’’\nRe: அழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர்.\nநடிகை என்றால் தொடர்ந்து ரசிகர்களின்\n‘‘அப்படித்தான் எல்லா நடிகைகளும் நினைக்கிறார்கள்.\nஆனால் நடிகை எப்போதும் ரசிகர் களின் கண்களில்\nபட்டுக்கொண்டிருப்பதைவிட, அவரது நடிப்பு எப்போதும்\nரசிகர்களின் மனதில் பதிந்துகொண்டே இருக்கவேண்டும்.\nசிறந்த நடிப்பை யாராலும் மறக்க முடியாது.\nஇடையே உள்ள பந்தம் உறுதியானது. இடைவெளி\nவிட்டு மீண்டும் நடிக்க வந்தாலும் அவர்கள் ஏற்றுக்\nவிட்ட இடத்திலிருந்து தொடர முடிகிறது. திருமணமாகி\nதிரையை விட்டு விலகிய நட��கைகள்கூட மீண்டும்\nநடிக்க வந்து வரவேற்பை பெறுகிறார்களே..\nலட்சியவாதியாக நடிக்கும் நடிகைகளுக்கு மக்கள்\nமத்தியில் செல்வாக்கு உயரும் என்பது சரியா\n‘‘அப்படி ஒரு எண்ணத்தை நான் வளர்த்துக்கொள்ள\nவில்லை. அந்த கருத்தை நான் நம்பவில்லை. பெண்ணை\nமையப்படுத்திய பிரதான கதாபாத்திரம் கிடைத்தால்\nஎந்தவொரு கதாபாத்திரத்திலும் நம் திறமையை பதிவு\nசெய்யவேண்டும். குறிப்பிட்ட ஒன்றிற்காக காத்திருந்து\nRe: அழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர்.\nநடிகையாக இருப்பதால் என்ன லாபம்\n‘‘நடிப்பை தவிர்த்து மற்ற வேலைகளிலும்\nபணம் சம்பாதிக்கலாம். ஆனால் எப்போதும்\nஒரு நடிகை விழிப்புடன் இருக்கவேண்டும்.\nஎப்போதும் வெளிச்சத்தில் இருக்கிறோம் என்ற\nஉணர்வு நம்மை ஒழுங்காக இயங்க வைக்கும்.\nஇரண்டு வருடகால இடைவிடாத ஓட்டத்தில்\nஎன்னை நான் கவனிக்க மறந்துவிட்டேன்.\nஇப்போது பயிற்சி செய்து எடையை குறைத்து\nஅழகாகவும் இருக்கவேண்டும் என்ற உணர்வு\nநடிகையாக இருப்பதால் கிடைத்த லாபம்.\nஒரு நடிகைக்கு நடிப்பு என்பது உயிர். அழகு\nஎன்பது உடல். இரண்டும் சேர்ந்ததுதான் நடிப்புத்\nதொழில். பொதுவாகவே கதாநாயகி என்றால்\nஅழகாக இருக்கவேண்டும் என்பது அவசியமாகி\nRe: அழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர்.\nRe: அழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர்.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/11/10_30.html", "date_download": "2020-03-28T12:38:32Z", "digest": "sha1:UFXB3KYYP4W5OO3I7M24XTWN4VYEZTAB", "length": 10496, "nlines": 48, "source_domain": "www.thamizhkadal.com", "title": "விடைத்தாள் திருத்தும் பணிக்கான படியில் 10 சதவீத வரி", "raw_content": "\nவிடைத்தாள் திருத்தும் பணிக்கான படியில் 10 சதவீத வரி\nவிடைத்தாள் திருத்தும் பணிக்கான படியில் 10 சதவீத வரி\nவருமான வரி வரம்புக்குள் வராத தனியாா் பொறியியல் கல்லூரி பேராசிரியா்களுக்கும், தோ்வுத்தாள் திருத்தும் பணிக்கான படியில் 10 சதவீத வரிப் பிடித்தம் செய்யப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் 2019 நவம்பா் மாத பொறியியல் தோ்வின் விடைத்தாள் திருத���தும் பணிகள் மாவட்ட வாரியாக மண்டலங்கள் பிரிக்கப்பட்டு வியாழக்கிழமை தொடங்கியது. ஒரு மண்டலத்துக்கு ஆயிரம் பேராசிரியா்கள் வரை திருத்தும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனா். ஓா் ஆசிரியா் 5 முதல் 8 நாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட நாள் ஒன்றுக்கு ரூ. 1,200 முதல் 1,400 வரை படி வழங்கப்படும். அதன்படி, ஒரு பேராசிரியா் சராசரியாக ரூ. 5 ஆயிரம் ஊதியம் பெறுவாா்.\nஇந்த நிலையில், தோ்வுத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் தனியாா் பொறியியல் கல்லூரி பேராசிரியா்களுக்கான படியில் 10 சதவீதம் வருமான வரிப் பிடித்தம் செய்யப்படும் எனவும், அதற்காக திருத்தும் பணிக்கு வரும் பேராசிரியா்கள் அனைவரும் நிரந்தர கணக்கு எண் அட்டை (பான்) நகலை சுய கையொப்பமிட்டு சமா்ப்பிக்க வேண்டும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியிருக்கிறது.\nவருமான வரி வரம்புக்குள் வராத மிகக் குறைந்த ஊதியம் பெற்று வரும் தனியாா் பொறியியல் கல்லூரி பேராசிரியா்களிடம், தோ்வுத்தாள் திருத்தும் பணிக்கான படியில் மட்டும் வரிப் பிடித்தம் எவ்வாறு செய்யமுடியும் எனவும் அவா்கள் கேள்வி எழுப்புகின்றனா்.\nஇதுகுறித்து தனியாா் பொறியியல் கல்லூரி பேராசிரியா் கே.எம்.காா்த்திக் கூறியது:\nதமிழகம் முழுவதும் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியா்களில் 80 சதவீதம் பேருக்கு மாத ஊதியமாக ரூ. 25,000 முதல் அதிகபட்சம் ரூ.45,000 வரை மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது.\nஎனவே, தனியாா் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் பெரும்பாலான பேராசிரியா்கள் வருமான வரி வரம்புக்குள் வரமாட்டாா்கள். இந்த நிலையில், தோ்வுத் தாள் திருத்தும் பணிக்கான படியில் 10 சதவீதம் வருமான வரிப் பிடித்தம் செய்யப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nஇதுவரை இதுபோன்ற பிடித்தம் செய்யாத பல்கலைக்கழகம், இப்போதுதான் முதன்முறையாக இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதனால், அதிகபட்சம் 8 நாள்கள் திருத்தும் பணியில் ஈடுபடும் பேராசிரியருக்குக் கிடைக்கும் ரூ. 5 ஆயிரத்தில், ஆயிரம் ரூபாய் வரை பிடித்தம் செய்யப்பட்டுவிடும். எனவே, பல்கலைக்கழகம் இதை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றாா்.\nஇதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டாளா் வெங்கடேசன் கூறியது:\nபல்கலைக்கழகம் தொடா்ந்து இதைத் தவிா்த்து வந்த நிலையில், வரித் துறையின் தொடா் அறிவுறுத்தலால் வேறு வழியின்றி வரிப் பிடித்தம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nமேலும், ஏஐசிடிஇ அறிவுறுத்தலின்படி தனியாா் பொறியியல் கல்லூரிகள் உரிய முறையான ஊதியத்தை பேராசிரியா்களுக்கு வழங்க வேண்டும். ஆனால், சில கல்லூரிகள் அவ்வாறு உரிய ஊதியத்தை வழங்குவதில்லை எனத் தெரியவருகிறது. அவ்வாறு சில பேராசிரியா்கள் கல்லூரியில் குறைந்த ஊதியம் பெறுகிறாா்கள் என்பதற்காக, தோ்வுத்தாள் திருத்தும் பணிக்கான படியில் வரிப் பிடித்தம் செய்யாமல் இருக்க முடியாது என்றாா்.\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/01/blog-post_435.html", "date_download": "2020-03-28T11:19:24Z", "digest": "sha1:PQPCQQHFL5WETSEZOV5B2UDYE7YMSCJT", "length": 12242, "nlines": 43, "source_domain": "www.thamizhkadal.com", "title": "ஆசிரியர்களை வைத்தே ஜூன் மாதம் தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடத்தப்படும்!", "raw_content": "\nஆசிரியர்களை வைத்தே ஜூன் மாதம் தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடத்தப்படும்\nஆசிரியர்களை வைத்தே ஜூன் மாதம் தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடத்தப்படும்\nதமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி வருகிற ஜூன் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. அதன்படி, கட���சியாக 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடந்தது. இதையடுத்து 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடக்கிறது.\nதமிழகத்தில் கோடை காலம் முடிந்த பின்னர் ஜூன் 1ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 15ம் தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் வீட்டு பட்டியல் கணக்கெடுப்பு நடத்தப்படும். அதையடுத்து மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும். முதல்கட்டமாக நடக்கும் கணக்கெடுப்பின்போது 34 கேள்விகள் கேட்கப்படும்.\nஒரு வீட்டில் எத்தனை பேர், எவ்வளவு அறைகள் உள்ளது, கழிப்பிட வசதி, கழிவுநீர் வசதி, கார், மோட்டார் சைக்கிள் விவரம், குளுகுளு வசதி, இன்டர்நெட் வசதி உள்ளதா என பல்வேறு கேள்விகள் அதில் இடம்பெறும். 2வது கட்ட மக்கள் தொகை இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்படும். அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி 9ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை 21 நாட்கள் கணக்கெடுப்பு நடைபெறும். இதில் 28 கேள்விகள் கேட்கப்படும். அதன்படி குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் பெயர், படிப்பு, வேலை, திருமணம் ஆனவர்களா, குழந்தைகள் எத்தனை, இடம் பெயர்ந்தவரா, எஸ்.சி., எஸ்.டி. இனத்தவரா என்பது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்படும். இதுவரையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி காகித முறையில் நடைபெற்று வந்தது.\nஇந்த முறை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் செல்போன் செயலி மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அனைவரும் இதற்கான செயலியை தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து தகவல்களை பதிவு செய்வார்கள். செயலியை பயன்படுத்த விருப்பம் இல்லாதவர்கள் காகித முறையை பின்பற்றலாம். செல்ேபான் மூலம் பெறப்படும் புள்ளி விவரங்கள் நேரடியாக சர்வருக்கு சென்றுவிடும். தாமதம் ஏற்படாமல் விரைவாக கணக்கெடுப்பை முடிக்க இது உதவும். பொதுவாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்த பின்னர் அதனை வெளியிடுவதற்கு 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகிவிடும். ஆனால் இந்த முறை ஒரு வருடத்திற்குள் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nதமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி குறித்தான அறிவிப்பாணையை வெளியிடுவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச���மி நேற்று தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். வருகிற பிப்ரவரி மாதம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என்று தெரிகிறது. அதன்பின்னர் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் இந்த பணியில் ஈடுபடுவார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முழு செலவையும் மத்திய அரசு ஏற்கிறது. தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி அரசு பள்ளி ஆசிரியர்களை வைத்தே நடத்தப்படும். இதையொட்டி அனைத்து ஆசிரியர்களும் கண்டிப்பாக இந்த பணியில் ஈடுபட வேண்டும் என்று பள்ளி கல்வி துறை அதிகாரிகள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 88 ஆயிரத்து 958 ஆகும். 2001-11 காலகட்டத்தில் 10.60 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது. இதில் ஆண்கள் 3,61,58,871 பேர், பெண்கள் 3,59,80,087 பேர். 1000 ஆண்களுக்கு 995 பெண்கள் என்ற அடிப்படையில் பாலின விகிதம் இருந்தது. எழுத்தறிவு பெற்றவர்கள் சதவிகிதம் 73.45ல் இருந்து 80.33 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, தமிழக மக்கள் தொகை 8 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் அதிகபட்சமாக 43,43,645 பேர் மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருப்பதாக கூறப்பட்டிருந்தது. அதேநேரம் இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-03-28T13:06:19Z", "digest": "sha1:4CPU2WAXKNYZXPTRXJX2UXCTQ47S4GZ3", "length": 15210, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "வன்னி நாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n12 ஆம் நூற்றாண்டு–1803[2] →\n- வன்னியர்களின் எழுச்சி 12 ஆம் நூற்றாண்டு\n- வன்னியர் கலகம் 1782\n- கடைசி வன்னிய ஆட்சியாளர் பண்டார வன்னியன் 31 ஆம் நாள் அக்டோபர் திங்கள் 1803 [1]\nவன்னி நாடு என்பது வன்னியர்கள் என்ற இனத்தை சேர்ந்த ஆட்சியாளர்களால் இலங்கையின் யாழ்ப்பாண அரசின் தெற்கு பகுதியை 12 ஆம் நூற்றாண்டு முதல் 17ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்யப்பட்டது. இராசரட்டை அரசு சிதைவுற்றபின் மத்திய தமிழ் இராச்சிய பொற்கால பகுதியில் வன்னி அரசு எழுச்சி பெற்றது. இப்பகுதியை ஆண்ட வன்னிர்களால் உருவாக்கப்பட்டு குடியமர்த்தப்பட்டனர். இப்பகுதி யாழ்ப்பாண அரசின் தெற்கு விரிவாகவே இருந்தது. வன்னி நாட்டின் ஆட்சியாளர்கள், யாழ்ப்பாண அரசுக்குக்கட்டுப்பட்டே இருந்தனர். 1621 ஆம் ஆண்டு போர்த்துக்கல் யாழ்ப்பாண அரசை வென்றது. இதன் பின் வன்னி நாடு போர்த்துக்கேய இலங்கைக்கு உட்பட்ட பகுதியாக மாறியது. போர்த்துக்கேய இலங்கை பகுதி டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்தது. இவர்களது ஆட்சிக்கு எதிராக வன்னி நாடு கடைசி மன்னர் பண்டார வன்னியன், கண்டி இராச்சியத்துடன் இணைந்து பலமாக எதிர்த்தார். டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் இராணுவ தலைமை அதிகாரி வான் டெரிபெர்கு பண்டார வன்னியரை தோற்கடித்து கொன்று வன்னி நாட்டை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தார்.[3]. தற்போது இது வட மாகாணம், இலங்கை என வழங்கப்படுகிறது.[4]\nவன்னி நாடுக்கு வடக்கே யாழ்ப்பாண அரசும், தெற்கே கண்டி இராச்சியமும் கோட்டை அரசும், மேற்கு மற்றும் கிழக்கே இந்திய பெருங்கடலால் சூழப்பட்டது. நாட்டுக்கு தென்கிழக்கே திரிகோண மலை அமைந்துள்ளது. இலங்கையின் தற்போதைய மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய பெருநிலப் பரப்பே வன்னி நாடாக இருந்தது. இது மேலும் புத்தளம், திருகோணமலை, அனுராதபுரம் மாவட்டங்களில் சில பகுதியையும் உள்ளடக்கியதாகும். இதன் தெற்கே உள்ள கண்டி இராச்சியமும் (தென்கிழக்கு), கோட்டை அரசும் \"(தென்மேற்கு) இப்பகுதிகளையும் மற்றும் தெற்கு இலங்கை பகுதிகளையும் உள்ளடக்கிய மற்ற இரு இராச்சியங்கள் ஆகும்.\nஇலங்கையின் இடைக்கால பகுதியில் வாழ்ந்த ஆட்சியாளர்கள் ஆவர். 1990 ஆம் ஆண்டுகளில் தற்போதய வட மாகாணம், இலங்கையில் வாழ்ந்த இலங்கைத் தமிழரின் ஒரு சாதி பிரிவினர் வன்னியர் என அழைக்கப்பட்டனர்.[5][6]\nவன்னியர் தோற்ற கோட்பாடுகளைப்பற்றி பல கருத்துக்கள் நிலவி வருகிறது. அதில் ஒன்று தற்போதைய இந்தியாவின், தமிழ்நாட்டில் உள்ள ஒரு தமிழ் இனக்குழு வன்னியர் குலத்தை குறிக்கிறது.[6][7] இவர்கள் பாண்டிய மற்றும் சோழ மன்னர்களின் போர் தளபதிகளாக இருந்து வந்துள்ளனர். இதன் கவுரவ பட்டமாக வன்னியர் என வழங்கப்பட்டனர் என ஒரு கருத்து நிலவுகிறது. இவர்கள் பல குல மற்றும் இனக்குழுக்களின் வழிவந்தவர்கள் ஆவர்.[5][6][8][9] ஒரு சில இலங்கை வரலாறு ஆய்வாளர்கள் வனம் என்ற காடு பொருள்படுமாறு, காட்டுப்பகுதியில் ஆட்சி செய்பவர்கள் என்பதால் அவர்கள் வன்னியர் என வழங்கப்பட்டனர் என கூறுகின்றனர்.[6]\n12 ஆம் நூற்றாண்டில் இடைக்காலச் சோழர்கள் எழுச்சி மற்றும் இராசரட்டை அரசு வீழ்ச்சினாலும் வடக்கே யாழ்ப்பாண அரசும் தெற்கே கண்டி அரசும், கோட்டை அரசும் உருவாகியது. பல அரசர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் வன்னியர் என்ற பட்ட பெயர்களைக் கொண்டு வன்னி நாட்டை யாழ்ப்பாண அரசு காலகட்டத்தில் ஆட்சி செய்து வந்தனர். இவர்கள் அனைவரும் யாழ்ப்பாண அரசுக்கு கட்டுப்பட்டவர்களாகவும், உள்நாட்டு மக்களின் தேவையறிந்து சுயமாக ஆட்சி செய்து வந்தவர்கள் ஆவர். வன்னி நாடு யாழ்ப்பாண அரசுக்கு வரிகளாக பணம், தேன், தந்தங்கள், யானைகள் முதலியனவற்றை ஆண்டு தோறும் வழங்கி வந்தது.[6][10][7][11]\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 நவம்பர் 2019, 08:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/coronavirus-chinas-hubei-including-wuhan-to-remove-travel-bans.html", "date_download": "2020-03-28T12:30:23Z", "digest": "sha1:FWBZVB4AFD6YCCNH45DCG6F7STGO6TE7", "length": 9050, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Coronavirus Chinas Hubei Including Wuhan To Remove Travel Bans | World News", "raw_content": "\nஉலகமே ‘லாக் டவுனில்’... ஆனால் ‘மார்ச் 25’ முதல்... ‘சீனா’ வெளியிட்டுள்ள ‘அதிரடி’ அறிவிப்பு...\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nசீனாவில் கொரோனா காரணமாக விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகள் மார்ச் 25 முதல் நீக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.\nசீனாவின் ஹுபெய் மாகாணத்திலுள்ள வுஹான் நகரில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதையடுத்து வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன், அந்த நகரத்திற்கு போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு பொதுமக்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். அதன்பிறகு அங்கிருந்து பல்வேறு உலக நாடுகளுக்கும் கொரோனா பரவியது. தற்போது உலகம் முழுவதும் கொரோனாவால் 14,652 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3,34,981 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பெரும்பாலான நாடுகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன.\nஇதற்கிடையே சீனாவில் எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகளால் கடந்த 19ஆம் தேதியில் இருந்து அங்கு புதிய உள்நாட்டுத் தொற்று எதுவும் ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகள் இன்று (செவ்வாய்) நள்ளிரவில் இருந்து தளர்த்தப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் வுஹான் நகரத்தில் மட்டும் ஏப்ரல் 8 வரை பயணக் கட்டுப்பாடுகள் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதியில் இருந்து 2 மாதங்களாக அங்கு இந்தக் கட்டுப்பாடுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.\n'1500 மாஸ்க் செய்து அவரே எடுத்துட்டு வந்துருக்கார்...' 'கொரோனா பரவுவதை தடுப்பதற்காக...' மனிதம் காத்த தையல் கடைக்காரர்...\n‘கவனிப்பின்றி’ கைவிடப்பட்டு... ‘படுக்கையிலேயே’ நிகழும் மரணங்கள்... ‘மார்ச்சுவரி’ ஆக மாற்றப்பட்ட ‘ஷாப்பிங்’ சென்டர் ‘ஐஸ்’ ரிங்க்... ‘அதிரவைக்கும்’ நிலவரம்...\nஊரடங்கு உத்தரவை அலட்சியப்படுத்திய... 900 பேர் மீது வழக்குப்பதிவு\n'தமிழகத்தில்' கொரோனா வைரஸின் நிலை என்ன... 'இன்றைய நிலவரம்’... ‘அமைச்சர் அதிகாரப்பூர்வ தகவல்’\n... கொரோனா சிகிச்சை வார்டில்... 'ரோபோ'க்கள் அறிமுகம் செய்ய ஏற்பாடு\n‘கொடூர கொரோனா அச்சுறுத்தல்’.. இந்தியாவுக்கு உதவி செய்ய நாங்க ரெடி’.. களமிறங்க உள்ள சீனா..\n‘சென்னையில்’ மேலும் ‘3 பேருக்கு’ கொரோனா... ‘பாதிக்கப்பட்டவர்கள்’ எந்தெந்த ‘பகுதிகளை’ சேர்ந்தவர்கள் என ‘அமைச்சர்’ தகவல்...\n'தமிழ்நாட்டுல இத மட்டும் நடக்க விட மாட்டோம்'...'உணர்ச்சி பொங்க பேசிய முதல்வர்'... வைரலாகும் வீடியோ\nசீனாவில் பரவும் 'ஹன்டா' வைரஸ்... 'மனிதர்களை தாக்கும் இந்த வைரஸினால் ஒருவர் மரணம்...' சீனாவிற்கு ஏற்பட்டுள்ள அடுத்த தலைவலி...\n'துபாயிலிருந்து வந்தாரு'...'ஒரே காய்ச்சல்'...'ரொம்ப ட்ரை பண்ணியும் காப்பாற்ற முடியல'...அதிகரித்த பலி\nசீனாவை ‘மிஞ்சிய’ பாதிப்பு... ‘மருத்துவ’ துறையில் இல்லையென்றாலும்... ‘பிரபல’ விளையாட்டு வீரர் செய்த ‘நெகிழ்ச்சி’ காரியத்தால்... ‘குவியும்’ பாராட்டுகள்...\n'எங்களுக்கு அவன் ஒரே புள்ள'... 'பரிதாபமாக சிக்கி கொண்ட பி.டெக் மாணவன்'... பரிதவிப்பில் பெற்றோர்\nVIDEO: கொரோனா ஒழிப்பில்... 'உலகத்துக்கே இந்தியா தான் வழிகாட்டி'... உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை'... உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/hindu-religion-features/tiruppavai-pasuram-28-116011200055_1.html", "date_download": "2020-03-28T12:58:49Z", "digest": "sha1:NHM3TKX5DU37XCUPPJU4DVZMXXQ46XZ3", "length": 10538, "nlines": 173, "source_domain": "tamil.webdunia.com", "title": "திருப்பாவை பாசுரம் பாடல் 28 | Webdunia Tamil", "raw_content": "சனி, 28 மார்ச் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதிருப்பாவை பாசுரம் பாடல் 28\nதிருப்பாவை பாசுரம் பாடல் 28\nகறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம்\nஅறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்\nபிறவி பெருந்தனை புண்ணியம் யாமுடையோம்;\nஉறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது\nஅறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்\nசிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே,\n நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.\nஉன்னைத் தவிர, வேறு போக்கிடமும் இல்லை.\nஅருள் செய்\" என்று வேண்டும் பாடல்.\n எங்களுக்கு ஒன்றுமே தெரியாது. பசுக்களின் பின்னால் காட்டிற்குப் போவோம். உண்போம்.\nஇடைக்குலத்தில் வந்து, நீ இரு���்தும் எங்களுடைய\nஅவதரிக்கும் படியான புண்ணியம், எங்களுக்கு இருக்கிறது. கோவிந்தா\nஉன்னோடு எங்களுக்குண்டான உறவானது, இங்கு\nஉன்னாலும் எங்களாலும் நீக்க முடியாதது.\nஒன்றுமறியாத குழந்தைகளான நாங்கள், உன் மேல் உள்ள அன்பினால், பலவாறாக உன்னை அழைத்திருக்கிறோம்.\nஅதற்காக எங்களிடம் கோபித்தருளாதே. பெருமாளே நீ எங்களுக்குப் பறை தந்து அருள்புரி.\nதிருப்பாவை பாசுரம் பாடல் - 27\nதிருப்பாவை பாசுரம் பாடல் - 26\nதிருப்பாவை பாசுரம் பாடல் - 25\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/snack-recipes/", "date_download": "2020-03-28T12:37:52Z", "digest": "sha1:UIMA7GI7W7XBBTYB5M77PMIZE7AZP6VH", "length": 3397, "nlines": 87, "source_domain": "www.lekhafoods.com", "title": "Lekhafoods", "raw_content": "\nதேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டல்\nநண்டு மஸாலா, கடல் உணவு ஃப்ரைட் ரைஸ்,\nவெஜிடபிள் புலவு, நெய் சாதம், அரிசி உப்புமா , தேங்காய்ப்பால் சாதம், சீரக சாதம், கேரட் சாதம், ஆலு புலவு, எள்ளு சாதம்,\nபொரி உருண்டை, கேக், கொண்டைக்கடலை சுண்டல், தேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டல், உருளைக்கிழங்கு போண்டா, பனீர் பகோடா, பிரியாணி மஸால் வடை, கீரை வடை,\nஆட்டுக்கால் சூப், முட்டைக்கோஸ் சூப், தக்காளி சூப் , மட்டன் சூப் , சிக்கன் சூப் , வெஜிடபிள் சூப் , காளான் சூப்—தேங்காய்ப்பால், காய்கறி—இறால் சூப் ,\nகடல் உணவு ஃப்ரைட் ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/03/95-year-old-woman-italy-recover-coronavirus.html", "date_download": "2020-03-28T12:17:22Z", "digest": "sha1:7LDVT36JIV4B74CK7VNU3U7NW45MFXSF", "length": 7951, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "இத்தாலியில் கொரொனோவில் இருந்து மீண்ட முதல் வயதான பெண்மணி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இத்தாலி / உலகம் / சிறப்புப் பதிவுகள் / இத்தாலியில் கொரொனோவில் இருந்து மீண்ட முதல் வயதான பெண்மணி\nஇத்தாலியில் கொரொனோவில் இருந்து மீண்ட முதல் வயதான பெண்மணி\nமுகிலினி March 23, 2020 இத்தாலி, உலகம், சிறப்புப் பதிவுகள்\nஇத்தாலியில் மிக வயதான 95 வயது பெண்மணி ஒருவர் கொரோனா வைரஸிலிருந்து மீண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇத்தாலியின் வடக்கு பிராந்தியமானது தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் இத்தாலியில் இப்போது 53,578 பேருக்கு பரவ��யுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, 4,825 இறப்புக்களையும் சந்தித்துள்ளது.\nஇந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் அல்மா கிளாரா கோர்சினியும் மார்ச் 5 ஆம் தேதி பாவல்லோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் மருத்துவர்களும், நிபுணர்களும் அந்த மூதடியின் முன்னேற்றத்தை கவனித்துள்ளனர், அத்தோடு இத்தாலியின் வட மாகாணமான மொடெனாவில் கொரோனா வைரஸிலிருந்து மீண்ட முதல் நபராக இருப்பதக மருத்துவ அறிக்கை ஒன்று கூறியுள்ளது.\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையாளர்...\nஇத்தாலியில் 651 பேர் பலி பிரித்தானியாவில் 48 பேர் பலி பிரித்தானியாவில் 48 பேர் பலி சுவிசில் 18 பேர் பலி சுவிசில் 18 பேர் பலி தெதர்லாந்தில் 43 பேர் பலி\nகொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகளில் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளானவர்களின் விபரங்கள் முழுமையாக\nவட. சுகாதார பணிப்பாளரை மிரட்டிய பொலிஸ்\nயாழ்ப்பாணம் - அரியாலையில் உள்ள பிலதெனியா தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனை வழிபாட்டில் கலந்து கொண்டவர்களை பதிவு செய்யுமாறு அழைப்பு விடுத்தமை த...\nகொரோனவில் இருந்து மீண்ட ஈழத்தமிழர், மருத்துவர் தணிகாசலத்துக்கு நன்றி\nசுவிசில் வாழும் ஈழத்தமிழர் ஒருவர் தனக்கு கொரொனோ போன்ற நோய் தாக்கம் இருந்ததாகவும் அதற்கு அங்கு இருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று எ...\n உங்கள் நாடுகளின் விபரங்கள் உள்ளே\nகொரோனா வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளான நாடுகளின் விபரங்கள் கீழே:-\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா கவிதை இத்தாலி தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா ஐரோப்பா டென்மார்க் அறிவித்தல் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/11/karu.html", "date_download": "2020-03-28T11:34:51Z", "digest": "sha1:5YA7S53UTRZXVH6BGLG6E5AX62M2HPEK", "length": 13127, "nlines": 222, "source_domain": "www.tamilnaatham.org", "title": "மகிந்த அரசு பெரும்பான்மை தோல்வி - கரு ஜயசூரிய! - TamilnaathaM", "raw_content": "\nHome naatham தமிழ்நாதம் மகிந்த அரசு பெரும்பான்மை தோல்வி - கரு ஜயசூரிய\nமகிந்த அரசு பெரும்பான்மை தோல்வி - கரு ஜயசூரிய\nபாராளுமன்றம் நாளை காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார்.\nமக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஆளும் தரப்பு உறுப்பினர்கள் இடையூறு ஏற்படுத்தினர்.\nஇதனையடுத்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மை அரசாங்கம் இல்லை என்று அறிவித்த சபாநாயகர் பாராளுமன்றத்தை நாளை காலை 10.00 மணி வரை ஒத்தி வைத்தார்.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nகடந்த பத்து வருடத்தில் கூட்டமைப்பு செய்தது என்ன\n✍️ ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் சாதாரண நிதியை, கம்பரெலிய என சிங்கள பெயரில் எடுத்து, தங்களது தலைப்பாகை படத்துடன் வெளியிட்டது தவிர, கூட்டமைப...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\nமீனுக்கு விக்கியின் வில்லங்கமான விளக்கம்\n👀 மீனுக்கு விக்கியின் வில்லங்கமான விளக்கம் 👀 கேள்வி :- மீன் சின்னத்தை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் 👀 கேள்வி :- மீன் சின்னத்தை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் பதில் :- தேர்���ல் ஆணை...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nதாயகம் என்பதும் சுயநிர்ணய உரிமை என்பதும் வெற்றுக் கோசங்களே\nஅண்மையில் நடந்த தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, இலங்கைத்தீவில் உள்ள அனைத்து தமிழ் எம்பிக்களும் ஒரு அணியாக இணைந்து, தமிழர் தரப்பின் முக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/189-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-03-28T11:31:55Z", "digest": "sha1:UPT4LQHMFBXJPBEEQP5HXLPDVTRDZQXX", "length": 9190, "nlines": 293, "source_domain": "yarl.com", "title": "செய்தி / துணுக்கு - கருத்துக்களம்", "raw_content": "\nசெய்தி / துணுக்கு Latest Topics\nஅடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகனின் தந்தையும், மணமகளின் தாயும் ஓட்டம்..\nBy ராசவன்னியன், January 21\nBy ராசவன்னியன், January 4\nஆண்கள் ஏன் நீண்ட காலம் வாழ்வதில்லை..\nஆறுதல் தருமா என்கவுண்டர் நீதி\nகல்லும் கதை சொல்லும் - தா. பாண்டியன்\nசாதி திமிர்.. சென்னை IIT-யின் உண்மைகள்\nஅயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டலாம்.. - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓலைச் சுவடிகள் - டாக்டர். சுபாஷினி\nதமிழ்நாடு தினம்: தமிழுக்கென்று தனி மாநிலம்\nஉலகளவில் டிரெண்டிங் ஆன வடிவேலு: ‘நேசமணி’க்காக விடிய விடிய பிரார்த்தனை செய்த ரசிகர்கள்\nஉண்மையான நேசமணி யார் என தெரியுமா \nமதுரை உணவகத்தின் மெனுவில் 'பழைய சோறு..\nசிக்கும் பணம்: மக்கள் ���ோபம்..\nவரதட்சிணை புகார்களில் உடனடி கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம்: உச்ச நீதிமன்றம்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை; உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பவில்லை: ஆளுநர் மாளிகை திட்டவட்ட மறுப்பு..\n'திருமணமான பெண்கள், விரும்பினால் பெற்றோருடன் தங்கலாம்’- உச்ச நீதிமன்றம்\nதிரு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த அஞ்சலிகள்..\nஉதவி செய்வது போல் நடித்து ATM மையத்தில் கொள்ளை\nமனைவி என்பவர் சொத்து கிடையாது;தன்னுடன் வாழ, கணவன் கட்டாயப்படுத்த முடியாது..\n‘செயல்திட்டம்’தான்; ‘காவிரி மேலாண்மை வாரியம் அல்ல’ : உச்ச நீதிமன்றம் விளக்கம்.\nகாவிரிக்காக மெரினாவில் இன்று போராட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/goldrate/", "date_download": "2020-03-28T11:36:03Z", "digest": "sha1:KN34ETKMBBNQHT62VJLLJJ7JOG7EVG5Y", "length": 5502, "nlines": 165, "source_domain": "dinasuvadu.com", "title": "Dinasuvadu", "raw_content": "\nமீண்டும் உச்சத்தில் தங்கம் விலை \nதங்கத்தின் விலை ஒரே நாளில் 280 ரூபாய் உயர்வு.\nமீண்டும் கிடுகிடுவென உயரும் தங்கம் விலை\nமீண்டும் சரியும் தங்க விலை\nமீண்டும் 29,000 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை\nதொடர்ந்து குறைந்து வரும் தங்க விலை\nசரிவை நோக்கி செல்லும் தங்கம் விலை\nதீபாவளிக்கும் தங்கம் விலை ரூ.41,000 வரை உயரலாம் தங்கத்தில் முதலீடு செய்வது இன்னும் பலனளிக்கும்\nதீபாவளிக்கும் தங்கம் விலை ரூ.41,000 வரை உயரலாம் தங்கத்தில் முதலீடு செய்வது இன்னும் பலனளிக்கும்\nதொடர்ந்து ஏறுமுகத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை\nபுதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை\nஉயர்வை கண்ட தங்கம் விலை 29,000 நெருங்கிய தங்கம் விலை\nபுதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை\nஉயர்வை கண்ட தங்கம் விலை 29,000 நெருங்கிய தங்கம் விலை\nமாலை தங்க விலை நிரவரம் உயர்வை கண்ட தங்கம் விலை\nஉயர்வை கண்ட தங்கம் விலை\nமாலை தங்க விலை நிரவரம் உயர்வை கண்ட தங்கம் விலை\nஉயர்வை கண்ட தங்கம் விலை\nசரிவை கண்ட தங்கம் விலை\nதங்கம் விலை மீண்டும் உயர்வு\nஏறுமுகத்தை நோக்கி சென்ற தங்கத்தின் விலை குறைந்தது\nமீண்டும் உயர்வை நோக்கி செல்லும் தங்கம் விலை\n29,000 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை\nபுதிய உச்சத்தை எட்டிய தங்க விலை\nஉயர்வை நோக்கி செல்லும் தங்கம் விலை\nஇன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்\nவிண்ணை தொடும் தங்கம் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/politics/the-driving-around-those-7-people-is-affectionate/c77058-w2931-cid306514-su6271.htm", "date_download": "2020-03-28T12:18:58Z", "digest": "sha1:CFZMKTS7LEOIOONH4VYZBMA5HH446KLS", "length": 10308, "nlines": 26, "source_domain": "newstm.in", "title": "அந்த 7 பேரை சுற்றி வரும் ஓட்டு பாசம்!", "raw_content": "\nஅந்த 7 பேரை சுற்றி வரும் ஓட்டு பாசம்\nஇன்றைக்கு இவர்களை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் அரசியல் கட்சிகள், நாங்கள் தமிழர்கள் தமிழின துரோகி ராஜீவ் அவரை நாங்கள் தான் கொன்றோம் என்று மார்தட்டும் சீமான் போன்வறவர்கள் உண்மையில் தமிழர்கள் மேல் உள்ள பாசத்தால் தான், 7 பேர் விடுதலையை அரசியலாக்குகிறார்களா\nராஜீவ் காந்தி 1991ம் ஆண்டு மே 21ம் தேதி ஸ்ரீபெரும்புதுாரில் மனித வெடிகுண்டு உதவியால் கொல்லப்படுகிறார். சுமார் 20 நாட்கள் கடந்து பேரறிவாளன் கைது செய்யப்படுகிறார். அதைத் தொடர்ந்து நளினி, முருகன், சாந்தன் கைது செய்யப்படுகிறார்கள். அவர்களுடன் சேர்த்து 26 குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள்.\nமுக்கிய குற்றவாளி என அடையாளம் காட்டப்பட்ட பிரபாகரன் இந்த வழக்கில் இருந்து பிரிக்கப்படுகிறார். மற்றவர்கள் மீது வழக்கு நடக்கிறது.1998ம் ஆண்டு ஜனவரி மாதம் 26 பேருக்கும் துாக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது. பின்னர் அப்பீலில் 19 பேர் தண்டனைக்காலம் முடிவு பெற்றதாக விடுதலை செய்யப்படுகிறார்கள்.\nராபட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேருக்கும் துாக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுகிறது. சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய 4 பேரின் துாக்கு தண்டனை உறுதி செய்யப்படுகிறது. அதன் பின்னர் குடியரசு தலைவரின் துாக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு என்றெல்லாம் பலவித முயற்சிகளுக்கு பின்னர் இந்த வழக்கு இன்றளவு தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.\nஇன்றைக்கு இவர்களை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் அரசியல் கட்சிகள், நாங்கள் தமிழர்கள் தமிழின துரோகி ராஜீவ் அவரை நாங்கள் தான் கொன்றோம் என்று மார்தட்டும் சீமான் போன்வறவர்கள் உண்மையில் தமிழர்கள் மேல் உள்ள பாசத்தால் தான், 7 பேர் விடுதலையை அரசியலாக்குகிறார்களா\nஇலங்கையில் உச்சகட்டப் போர் முள்ளிவாய்காலில் நிறைவு பெற்றது. மே மாதம் 2009ம் ஆண்டு இலங்கைப் போரின் கடைசி அத்தியாயம் முள்ளிவாய்க்காலில் எழுதப்பட்டது. கடைசி கட்டப் போரில் 40 ஆயிரம் தமிழர்கள் பட��கொலை செய்ப்பட்டனர்.\nபிரபாகரன், அவர் மகன் ஆகியோர் கொல்லப்பட்டனர். தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்கான போராட்டங்கள் வலுத்தால் கூட அன்று மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சியில் இருந்தவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை. ஏப்ரல் மாதம் 27ம் தேதி 2009ம் ஆண்டு திடீர் என்று கருணாநிதி உண்ணாவிதரம் இருந்தார்.\nஅது தொடங்கிய சில மணி நேரத்திலேயே மத்திய அரசு இலங்கையில் போர் நிறுத்தம் நடந்ததாக சொன்ன தகவலை நம்பி அவர் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார். அது என்ன மாயமோ வைகோ விவகாரத்தில் இருந்து இலங்கை பிரச்னை வரை மத்திய அரசு கருணாநிதியிடம் பொய் சொல்லி எளிதில் ஏமாற்றி விடுகிறது.\nமற்ற விஷயங்களில் எல்லாம் ராஜதந்திரியாக இருக்கும் அவர், இது போன்ற விஷயங்களில் ஏமாளியாக மாறிவிடுகிறார். அவர் எப்படியோ போகட்டும். ஆனால் மற்றவர்கள் இதற்கு தீர்வு காணும் வகையில் தங்கள் நடவடிக்கையை முன்னெடுக்காமல் இலங்கை போரின் போது குரல் கொடுக்காத கட்சியை தோளில் சுமக்கிறார்கள்.\n திருச்சி கே.கே நகரில் தான்2003ம் ஆண்டு வரை பிரபாகரன் பெற்றோர் வசித்தனர். அதன் பிறகு அவர்கள் இலங்கை சென்று விட்டனர். பிரபாகரன் தாய் சிகிச்சைக்காக, 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழகதிற்கு வந்தார். ஆனால் அந்த அம்மையாரை உள்ளே அனுமதிக்கவே இல்லை.\nஒரு தலைவர் விமானநிலையத்தின் வெளியே காரில் அமர்ந்து இருந்து பார்வதியம்மாள் திரும்பி சென்ற பின்னர் கிளம்பி சென்றார்.ஒட்டு மொத்தமாக பார்க்கப் போனால் இலங்கை தமிழர்களுக்கு தமிழகம், இந்திய அரசு தரும் ஆதரவு ஒரு இழை கூட உதவி செய்யவில்லை.\nஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் அவர்களை வைத்து அரசியல் செய்வில்லை. ஆனால் அவர்கள் அங்கு தங்கி உள்ளவர்களுக்கு வழங்கும் வசதிகள், சலுகைகள் மிக மிக அதிகம். இலங்கைவிவகாரத்தில் தமிழர்கள் செய்வது வெறும் அரசியல் தான்.\nஇந்த அரசியல் தொடரும் வரை 7 பேர் விடுதலை கூட கனவும் கற்பனை தான். ஆனால் அது பற்றி யாருக்கும் கவலை இல்லை. இங்கு அரசியல் கட்சிகள் செய்வது அரசியல் என்பதை மக்கள் புரிந்து கொள்வது நல்லது. இன்றைக்கு இலங்கை தமிழர்களுக்கு நேர்வது எதிர்காலத்தில் தமிழகத்திலும் நேரலாம். வட மாநிலத்தவர்கள் குடியேறுவது காரணமாக. அப்போதும் இவர்கள் ஓட்டு எப்படி விழும் என்று பார்த்து தான் நடவடிக்கை எடுப்பார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11870", "date_download": "2020-03-28T11:50:53Z", "digest": "sha1:4KZR3TOP2CAWCRDTKDOR4TGWJ4ZDPZAA", "length": 17973, "nlines": 28, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - வசுமதி ராமசாமி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | வாசகர் கடிதம் | சமயம் | மேலோர் வாழ்வில்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- அரவிந்த் | டிசம்பர் 2017 |\nஎழுத்தாளர், பத்திரிகையாசிரியர், சமூகசேவகர், பெண்ணியவாதி, சுதந்திரப்போராளி எனப் பன்முகங்களோடு இயங்கியவர் வசுமதி ராமசாமி. இவர், ஏப்ரல் 21, 1917ல் கும்பகோணத்தில் பிறந்தார். பாரம்பரியமிக்க குடும்பம். சகோதரர் சுவாமி ஐயங்கார் கலை மற்றும் இலக்கியத்தின் மீது மிகுந்த ஆர்வமுடையவர். அவர் வழி வசுமதிக்கும் அந்த ஆர்வம் வந்தது. இளவயதிலேயே ராமசாமி ஐயங்காருடன் திருமணம் நிகழ்ந்தது. மணவாழ்க்கை மதுரையில் தொடர்ந்தது. புகுந்தவீடு காங்கிரஸ் கொள்கையில் ஈடுபாடுள்ள குடும்பம். கணவர், மாமனார் இருவருமே இலக்கிய ஆர்வம் உடையவர்கள். வழக்குரைஞர்கள். வீட்டுக்கு வரும் பத்திரிகைகள், நூலகங்கள் மூலம் வாசிப்பார்வத்தை வளர்த்துக்கொண்டார். கல்கி இவரது ஆதர்ச எழுத்தாளரானார். மாமனார் சேஷ ஐயங்கார் வழக்குரைஞராக மட்டுமல்லாமல் எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர். பல சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண முன்னின்று உழைத்தவர். மாமியார் சமூகசேவகர். அவர் காங்கிரஸ் கூட்டங்களில் பங்கேற்கச் செல்லும்போது வசுமதியை உடனழைத்துச் செல்வார். இத்தகைய நேரடி அனுபவங்களால் வசுமதியின் மனம் விசாலப்பட்டது. மக்களின் பிரச்சனைகளையும் சமூகச்சிக்கல்களையும் உணர்ந்தார். மாமியாருடன் இணைந்து சமூக சேவையில் ஈடுபட்டார்.\nவாசிப்பார்வம் இவரை எழுதத் தூண்டியது. தனது கள அனுபவங்களையும், தனக்குக் கிடைத்த செய்திகளையும் மையமாக வைத்து சிறுகதைகள் எழுதத் தலைப்பட்டார். 'பிள்ளையார் சுழி' என்ற முதல் சிறுகதை எழுத்தாளர் வை.மு. கோதைநாயகி ஆசிரியையாக இருந்த 'ஜகன்மோகினி'யில் பிரசுரமானது. தொடர்ந்து அந்த இதழில் எழுதிவந்தார். வை.மு. கோதைநாயகி, குகப்ரியை இருவரும் இவரது மனங்கவர்ந்த எழுத்தாளர்கள். அவர்களைப் போலவே பெண்ணியச் சிக்கல்களையும், சமூகம் சார்ந்த சிக்கல்களையும் மையமாக வைத்து தனக்கென்று ஒரு தனிப்பாணியில் எழுத ஆரம்பித்தார். எழுத்தாளர் கல்கியும் இவரை ஊக்குவிக்கவே தீவிரமாக எழுதத் துவங்கினார். ஆனந்த விகடனிலும், கல்கியிலும் சிறுகதைகள் வெளியாகி இவருக்குப் புகழைச் சேர்த்தன. தொடர்ந்து நாவல், குறுநாவல் நாடகம், கட்டுரை என்று பல படைப்புகளைத் தந்தார். கணவரும் ஊக்கமளிக்கவே தீவிரமாகச் சமூகசேவையில் ஈடுபட்டார். கிடைத்த ஓய்வுநேரத்தில் கதை, கட்டுரைகள் எழுதினார்.\n'தேவியின் கடிதங்கள்' என்ற பெயரில் கல்கியில் வெளியான இவரது கடிதரீதியான படைப்பு முக்கியமானது. மூதறிஞர் ராஜாஜி, வசுமதி இவற்றை எழுதுவதற்குக் காரணமாகவும், தூண்டுகோலாகவும் இருந்தார். கல்கி, ராஜாஜி ஆகியோரது பாராட்டுதலைப் பெற்றது அப்படைப்பு. பின்னர் நூலாகவும் வெளியானது. அதற்கு ராஜாஜியே முன்னுரை வழங்கி, பாராட்டி ஆசிர்வதித்திருந்தார். கொத்தமங்கலம் சுப்புவின் 'தில்லானா மோகனாம்பாள்' விகடனில் வெளிவந்த அதே காலகட்டத்தில், வசுமதி ராமசாமியின் 'காப்டன் கல்யாணமும்' விகடனில் தொடராக வெளிவந்து புகழைச் சேர்த்தது. இந்தியா–பாகிஸ்தான் காஷ்மீர்ப் போரைப் பின்னணியாகக் கொண்டு அதனை இவர் எழுதியிருந்தார். 'இலக்கியச் சிந்தனை' அமைப்பின் முதல் கூட்டத்தில் இவரது 'சிவன் சொத்து' என்ற சிறுகதை பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. தேர்ந்தெடுத்தவர் எழுத்தாளர் அகிலன். 'சந்தனச் சிமிழ்', 'காவிரியுடன் கலந்த காதல்', 'பனித்திரை', 'ராஜக்கா', 'பார்வதியின் நினைவில்' போன்றவை இவரது சிறுகதைத் தொகுப்புகள். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை இவர் எழுதியுள்ளார். இவருடைய தொடர்கதைகளும் வாசகர்களால் பாராட்டப்பட்டவை.\n'பத்மஸ்ரீ அம்புஜம்மாள்' என்ற தலைப்பில் சுதந்திரப் போராளியும், சமூகசேவகியும், எழுத்தாளருமான அம்புஜம்மாளின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார். டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியின் வாழ்க்கையை ஆவணப்படுத்தியுள்ளார். 'பாரததேவி', 'ராஜ்யலஷ்மி' போ��்ற இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவம் இவருக்குண்டு. ஆங்கிலத்திலும் பல கட்டுரைகள், வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக்களை எழுதியிருக்கிறார். அக்காலத்தின் புகழ்பெற்ற சுதேசமித்திரன், தினமணி கதிர், வெள்ளிமணி போன்ற இதழ்களில் தொடர்ந்து இவரது படைப்புகள் வெளியாகின. \"மனிதன் இன்று இருக்கிறான் நாளை மறைகிறான். ஆனால் நல்ல இலக்கியங்கள் என்றென்றும் நிலைத்து நிற்பவை. கடந்த, நிகழ்கின்ற, வரப்போகின்ற சமுதாயங்களை இணைக்கும்போது, சீரிய, கொள்கைகளைப் புகுத்தி, உயரிய கருத்துகளைத் தொகுத்து, அதையும், வெறும் பிரசாரமாக இல்லாமல் கலையுணர்வுடன் அமைப்பது அவசியமாகிறது\" என்று இலக்கியம் பற்றிய தனது கருத்தை ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.\nசென்னை அகில இந்திய வானொலியிலும் ஒலிபரப்பாளர்களுள் ஒருவராக இவர் பணியாற்றியிருக்கிறார். எழுத்தாளரும் சமூக சேவகருமான எஸ். அம்புஜம்மாள், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி, டாக்டர் துர்காபாய் தேஷ்முக் ஆகியோருடன் இணைந்து ஏழை, எளியவர்களுக்காகவும், நோயால் நலிந்தவர்களுக்காகவும், கைவிடப்பட்ட பெண்களுக்காகவும் இவர் ஆற்றிய சேவைகள் குறிப்பிடத்தக்கன. பெண்கள் கல்வி பெறவேண்டும் என்பது இவரது முக்கியக் கொள்கை. குடும்பக்கட்டுப்பாடு மிகவும் அவசியம் என்பதையும் வலியுறுத்தி வந்தார். கட்டுரைகள், சொற்பொழிவுகள், வானொலி நாடகங்கள் மூலமாகச் சமூக மேம்பாட்டுப் பணிகளை இவர் செய்தார். காஞ்சி மகாபெரியவரின் கட்டளைக்கு இணங்கி, 'ஸ்ரீகற்பகாம்பாள் திருவருள் சங்கம்' என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அதன்மூலம் சரோஜினி வரதப்பன் போன்ற தோழியருடன் இணைந்து நூற்றுக்கணக்கான பெண்களின் திருமணத்திற்கு மாங்கல்ய தானமாகத் தங்கத்தாலி அளித்து வந்தார். பௌர்ணமிதோறும் ஏழைப்பெண்களுக்குத் திருமாங்கல்யம் வழங்கிவந்தார்.\nகாந்தியை நேரடியாகச் சந்தித்து, அவரிடம் சமூகசேவைக்கான பயிற்சி பெற்றவர் இவர். அவரது தென்னிந்திய விஜயத்தின்போது அவருக்கு உறுதுணையாக இருந்த பலருள் வசுமதி ராமசாமியும் ஒருவர். அகில இந்திய மாதர் கூட்டமைப்பான Women's Indian Association(WIA) சென்னை கிளையின் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார். இது தவிர்த்து சேவை மையங்களான சேவாமந்திர், பாலமந்திர், ஔவை இல்லம் போன்றவற்றிலும் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். வசுமதி ராமசாமி பெயரால் அமைந்த நூலகம் ஒன்றும் அகில இந்திய மாதர் சங்கத்தில் இயங்கி வருகிறது. சென்னையில் சீனிவாச காந்தி நிலையம் உருவாக உழைத்த இவர், அதன் செயலாளராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை போன்றவற்றின் உருவாக்கத்திலும் இவருக்கு மிக முக்கியப் பங்குண்டு. தன்னலம் கருதாமல் கடமையே கண்ணாகக் கொண்டு உழைத்த வசுமதி ராமசாமியை கீதையில் வரும் \"ஸ்தித பிரக்ஞன்\" போன்றவர் என்று பாராட்டியிருக்கிறார் சரோஜினி வரதப்பன். \"நவீன கால ஔவையார்\" என்பது வசுமதியைப் பற்றிப் பத்மா சுப்பிரமணியத்தின் கருத்து. இவரது சமூகப் பணிகளுக்காக காஞ்சி காமகோடி பீடம் 'ஜனசேவா மணி' என்ற பட்டமளித்து கௌரவித்தது.\nபெண்களுக்கு உதவுவதையும், அவர்கள் கல்வி, வாழ்க்கைத் தரத்தில் முன்னேறுவதையுமே தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு செயல்பட்ட வசுமதி ராமசாமி ஜனவரி 4, 2004 அன்று, 86ம் வயதில் சென்னையில் காலமானார். இவ்வாண்டு அவரது நூற்றாண்டு. அவரது வாரிசுகளாலும், இலக்கிய ஆர்வலர்களாலும் அது மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=90980", "date_download": "2020-03-28T11:29:59Z", "digest": "sha1:3B6MONJ3LASVKGWVER7SQJAESS7FVY7K", "length": 10406, "nlines": 95, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇலங்கை அணியின் பீல்டிங் பயிற்சியாளராக முன்னாள் தென்ஆப்பிரிக்கா விக்கெட் கீப்பர் நியமனம் - Tamils Now", "raw_content": "\nபிரதமரின் திட்டமிடாத ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் வெளி மாநில தொழிலாளர்கள் - திமுக கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கி,மருத்துவ பணியாளர்களுக்கு துணை நிற்கும்; மு.க.ஸ்டாலின் - திணறுகிறது அமெரிக்கா: கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரிப்பு - காங்கிரஸ் முதல்முறையாக குற்றச்சாட்டு - திமுக கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கி,மருத்துவ பணியாளர்களுக்கு துணை நிற்கும்; மு.க.ஸ்டாலின் - திணறுகிறது அமெரிக்கா: கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரிப்பு - காங்கிரஸ் முதல்முறையாக குற்றச்சாட்டு திட்டமிடப்படாத லாக் டவுனால் ஆயிரக்கணக்கான மக்கள் அவதி திட்டமிடப்படாத லாக் டவுனால் ஆயிரக்கணக்கான மக்கள் அவதி - கொரோனா தாக்கிய பத்திரிக்கையாளர், சுய தன��மையை மீறி கமல்நாத் ஊடகச்சந்திப்பில் கலந்துகொண்டார்\nஇலங்கை அணியின் பீல்டிங் பயிற்சியாளராக முன்னாள் தென்ஆப்பிரிக்கா விக்கெட் கீப்பர் நியமனம்\nஇலங்கை அணியின் பீல்டிங் பயிற்சியாளராக முன்னாள் விக்கெட் கீப்பரான நிக் போதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் திலங்கா சுமதிபாலா கூறுகையில் ‘‘நாங்கள் கடந்த சில போட்டிகளில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளோம். ஆனால், பீல்டிங் சரியில்லாமல் இருக்கிறது.\nபோதாஸ் ஏற்கனவே உள்ளவர்களுடன் இணைந்து தேவையான நுணுக்கங்களை வழங்குவார். அவருடைய ஆலோசனைகள் இலங்கை அணிக்கு வலுசேர்க்கும் என்று நம்புகிறோம். அவருடைய நியமனம் நேர்மறையாக முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு செய்யப்பட்டது’’ என்றார்.\n218 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள போதாஸ், 659 பேரை அவுட்டாக்கியதுடன், 11 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். 2000-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்கா அணிக்காக மூன்று ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடியுள்ளார். இவர் இங்கிலாந்து கவுண்டி அணியான லெஸ்செஸ்டர்ஷைர் அகாடமியின் இயக்குனராக இருந்துள்ளார்.\nஇலங்கை நிக் போதாஸ் பயிற்சியாளர் பீல்டிங் முன்னாள் விக்கெட் கீப்பர் 2016-07-30\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇலங்கை இனப்படுகொலை:சுயேச்சையான விசாரணை அமைப்பை ஐ.நா உருவாக்க வேண்டும்; திருமாவளவன்\nதமிழக ராமேசுவர மீனவர்கள் 11 பேர் சிறைபிடிப்பு- இலங்கை கடற்படை அத்துமீறல்\nஇறுதிக்கட்ட போரின்போது காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டனர்: கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடத் தடை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஇலங்கையில் கோத்தபயா அவசரச்சட்டம்; ஈழத்தமிழர் பகுதியில் துப்பாக்கியுடன் ராணுவ வீரர்கள் ரோந்து\nரணில் விக்ரமசிங்கே கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு சந்திரிகா திடீர் ஆதரவு\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nதிணறுகிறது அமெரிக்கா: கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரிப்பு\nஇந்தியாவில் விரைவாக பரவும் கொரோனா; கடந��த 24 மணி நேரத்தில் 149 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு\nபிரதமரின் திட்டமிடாத ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் வெளி மாநில தொழிலாளர்கள்\nகொரோனா தொற்று; மகாராஷ்டிராவில் 11 ஆயிரம் கைதிகளுக்கு அவசரகால பரோல்\nகொரோனா தாக்கிய பத்திரிக்கையாளர், சுய தனிமையை மீறி கமல்நாத் ஊடகச்சந்திப்பில் கலந்துகொண்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/74_189641/20200209213513.html", "date_download": "2020-03-28T11:28:42Z", "digest": "sha1:VWXOB667UNFPJHLT2NPYPU6ZS5E4PHXT", "length": 9008, "nlines": 65, "source_domain": "www.kumarionline.com", "title": "திரைப்படமாகிறது அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு", "raw_content": "திரைப்படமாகிறது அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nசனி 28, மார்ச் 2020\n» சினிமா » செய்திகள்\nதிரைப்படமாகிறது அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nமறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.\nமறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை டெல்லியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். தெலுங்கில் தயாராகும் இந்தப்படம் தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. அப்துல்கலாம் வேடத்தில் தெலுங்கு நகைச்சுவை நடிகர், அலி பாஷா நடிக்க இருக்கிறார். இந்த ஆண்டின் இறுதியில் திரைப்படம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nஇந்நிகழ்ச்சியின் படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அதில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் சின்னமான மக்கள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றின் ஃபஸ்ர்ட் லுக் போஸ்டர் புதுடெல்லியில் இன்று வெளியிடப்பட்டது. # Hollywood மற்றும் தெலுங்கு திரைப்படத்துறை இணைந்து தயாரிக்கும் இப்படம் APJ Abdul Kalam: The Missile Man (ஏபிஜே அப்துல் கலாம்: தி ஏவுகணை நாயகன்) இந்த ஆண்டு இறுதியில் வெளியாக உள்ளது.\nஇத்திரைப்படத்தில் பிரபல தென்னிந்திய நடிகர் அலி பாஷா முன்னாள் ஜனாதிபதியின் பாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இப்படத்தை ஜகதீஷ் தானேட்டி, சுவர்ணா பப்பு மற்றும் மார்டினி பிலிம்ஸ் நிறுவனத்தின் ஜானி மார்டின் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இதுமட்டுமின்றி, சத்ரபதி சிவாஜி மகாராஜ் மற்றும் முதல் இந்திய சுதந்திரப் போர் குறித்த திரைப்படங்கள் உள்ளிட்ட 5 திரைப்படத் தயாரிப்புகளை அமெரிக்காவை தளமாகக் கொண்ட மார்டினி பிலிம்ஸ் மற்றும் பிங்க் ஜாகுவார்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிற பேனர்களுடன் இணைந்து தயாரிக்க உள்ளன. இதற்காக அவர்கள் 1 பில்லியனுக்கும் அதிகமான முதலீடு செய்கிறார்கள். இவ்வாறு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதயவு செய்து வீட்டை விட்டு வெளியே வராதீா்கள்: பொதுமக்களுக்கு வடிவேலு வேண்டுகோள்\nஇந்தியாவில் கரோனா பரவினால் ... வரலட்சுமி எச்சரிக்கை\nகண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் ஹீரோ டாக்டர் சேதுராமன் காலமானார்\nகரோனாவின் தீவிரம் உணராமல் நிறையப் பேர் இருக்கிறார்கள்: சிவகார்த்திகேயன் வேதனை\nவேலை இழந்து தவிக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு ரஜினி ரூ.50 லட்சம் நிதியுதவி\nதனிமைப்படுவோம் நம்மைக் காக்க; பின் ஒன்று படுவோம் நாடு காக்க\nபிரதமர் அறிவித்துள்ள ஊரடங்குக்கு கமல் ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seabreezerfid.com/ta/about/factory-overview", "date_download": "2020-03-28T12:19:40Z", "digest": "sha1:SFVJLZPTXYAILRIAQCBR6XRFIL7J74IP", "length": 10306, "nlines": 189, "source_domain": "www.seabreezerfid.com", "title": "தொழிற்சாலை கண்ணோட்டம்", "raw_content": "RFID என்ற, எல்லா இடங்களிலும் உலகில்.\nஈஎம் அட்டை / எல்எப் அட்டை\nஇழைகள் அட்டை / யுஎச்எஃப் அட்டை\nஜாவா அட்டை / சிபியு அட்டை\nஇரட்டை இடைமுகம் அட்டை / மல்டி அதிர்வெண் அட்டை\nRFID என்ற அர்ப்பணிக்கப்பட்ட டேக்\nஅச்சிடப்படும் எதிர்ப்பு உலோக லேபிள்\nபிசிபி எதிர்ப்பு உலோக டேக்\nமற்ற எதிர்ப்பு உலோக டேக்\nபரீட் டேக் / சிமெண்ட் டேக்\nசீல் / டை / லாஜிஸ்டிக்ஸ் டேக்\nஸ்டிக்கர் / எதிர்ப்பு போலி லேபிள்\nRFID என்ற கிரிஸ்டல் எப்போக்ஸி டேக்\n, EAS கடை அலாரம்\nஎல்எப் / எச்எப் ரீடர்\nகாந்த கோடுகள் அட்டை சாதன\nகடவுச்சொல் சாதன டெஸ்ட் நகல்\n2.45GHz க்கு செயலில் தயாரிப்புகள்\nஅட்டை சுமார் / கருவிகள்\nRFID என்ற / சனத்தொகை / அணுகல் கட்டுப்பாடு\nஎல்எப் / எச்எப் / யுஎச்எஃப்\nஅட்டை / டேக் / இழைகள் / லேபிள்\nஆர் / டபிள்யூ சாதன\nRFID என்ற தொடர்பற்ற அட்டை\nRFID என்ற எதிர்ப்பு உலோக டேக்\nRFID என்ற விலங்குகள் ஐடி டேக்\n, NFC பட்டையில், பிracelet\nRFID என்ற அட்டை, ஸ்மார்ட் டேக், சிபியு அட்டை, இழைகள், RFID என்ற விலங்குகள் டேக், அடையாள, எதிர்ப்பு உலோக டேக்\nஏ.ஐ.டி.சி., மின் டிக்கெட், ஓட்டிகள், RFID என்ற லேபிள், , NFC பட்டையில், சாவி கொத்து, நேரம் வருகை, நுழைவு கட்டுப்பாடு\n© 2013 நகல் | SeabreezeRFID லிமிடெட். | வரைபடம்\nஈஎம் அட்டை / எல்எப் அட்டை\nஇழைகள் அட்டை / யுஎச்எஃப் அட்டை\nஜாவா அட்டை / சிபியு அட்டை\nஇரட்டை இடைமுகம் அட்டை / மல்டி அதிர்வெண் அட்டை\nRFID என்ற அர்ப்பணிக்கப்பட்ட டேக்\nஅச்சிடப்படும் எதிர்ப்பு உலோக லேபிள்\nபிசிபி எதிர்ப்பு உலோக டேக்\nமற்ற எதிர்ப்பு உலோக டேக்\nபரீட் டேக் / சிமெண்ட் டேக்\nசீல் / டை / லாஜிஸ்டிக்ஸ் டேக்\nஸ்டிக்கர் / எதிர்ப்பு போலி லேபிள்\nRFID என்ற கிரிஸ்டல் எப்போக்ஸி டேக்\n, EAS கடை அலாரம்\nஎல்எப் / எச்எப் ரீடர்\nகாந்த கோடுகள் அட்டை சாதன\nகடவுச்சொல் சாதன டெஸ்ட் நகல்\n2.45GHz க்கு செயலில் தயாரிப்புகள்\nஅட்டை சுமார் / கருவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_50.html", "date_download": "2020-03-28T12:20:00Z", "digest": "sha1:JRAD2HZXVOT5FAO24M6CCFZRIHNEQ2NV", "length": 10742, "nlines": 48, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பெரியார் - எச்.ராஜாவின் எதிர்பு, தமிழகத்தின் ஆதரவு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபெரியார் - எச்.ராஜாவின் எதிர்பு, தமிழகத்தின் ஆதரவு\nபதிந்தவர்: தம்பியன் 07 March 2018\nபெரியார் சிலை பற்றி எச்.ராஜாவின் பேச்சு குறித்து தமிழகத்தில் முக்கிய பிரமுகர்கள் தொடர்ந்து கண்டனக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், \"ஹெச். ராஜா எப்போதுமே வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிவருகிறார். அவரைக் கைது செய்து, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்�� வேண்டும்\" எனத் தெரிவித்துள்ளார்.\nதிராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், \"நாட்டில் கலவரத்தை உண்டாக்க வேண்டும் என்ற வேலையில், பி.ஜே.பி. - சங் பரிவார்க் கும்பல் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதைத்தான் இது தெரிவிக்கிறது. இதுபோன்ற பதிவுகளுக்கு எதிர்விளைவு வந்தால், அதன் நிலை என்னாகும் என்று நினைத்துப் பார்க்கவேண்டாமா சட்டம்- ஒழுங்கைக் காப்பாற்றுவதில் தமிழ்நாடு அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், தொடர்ந்து வன்முறை வெறித்தனப் பேச்சுகளில் ஈடுபட்டு வரும் எச்.ராஜா மீது, இந்தச் சந்தர்ப்பத்திலாவது நடவடிக்கை எடுக்கவேண்டும்.\" என்று கூறியிருக்கிறார்.\nம.தி.மு.கவின் பொதுச் செயலாளர் வைகோ, \"ஈ. கொசுவைப் போன்றவர்கள் எல்லாம் பெரியாரை விமர்சிக்கின்றனர். தைரியமிருந்தால் நாள் குறித்து பெரியாரின் சிலையை உடைக்க வாருங்கள். பெரியாரின் சிலையை உடைக்க முயல்பவர்கள் கை, கால்கள் துண்டு, துண்டாகும்\" எனத் தெரிவித்துள்ளார்.\n\"ஹெச். ராஜா மட்டுமல்ல, அவருடைய பாட்டன் வந்தாலும் பெரியாரின் சிலையை ஒன்றும் செய்ய முடியாது\" என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறியிருக்கிறார்.\n\"ஹெச். ராஜாவின் நோக்கம் பரபரப்பு ஏற்படுத்துவதுதான். தன்னைப் பற்றி எல்லோரையும் பேச வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். பெரியாரின் சிலையைத் தொட்டுப்பார்த்தால் என்ன நடக்குமென்று தெரியும்\" என நாம்தமிழர் கட்சியின் சீமான் கூறியுள்ளார்.\nதனது டிவிட்டர் பக்கத்தில் டிவீட் செய்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு ஹெச்.ராஜா தனது புத்தியை இழந்துவிட்டார் என தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து சமூக ஊடகங்களிலும் பல்வேறு விமர்சனகள் எழுந்து வருகின்றன. மே பதினேழு அமைப்பின் திருமுருகன் காந்தி தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிடுகையில், எச்.ராஜா பேசியதைப் போன்று பார்ப்பனரல்லாதோர் எவரேனும் பேசியிருந்தால் இந்நேரம் குறைந்தபட்சம் வழக்கேனும் பதிவு செய்திருப்பார்கள். ஆனால் எச்.ராஜா, சுப்பிரமணியசாமி, இல.கணேசன், எஸ்.வீ.சேகர், விஜயேந்திரன், சங்கராச்சாரி என்று ஒரு பட்டியலே வன்முறையான கருத்துக்களை பேசுவதும், வன்முறையை செய்வதும் வழக்கமாக்கி இருந்தாலும், சட்டமோ, காவல்துறையோ இவர்கள் மீது பாய்வதில்லை. ஆனால் பி���்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்கள் பேசியிருந்தால் இந்நேரம் வழக்குகள் பாய்ந்திருக்கும். இதைத்தான் தந்தைப்பெரியார் பார்ப்பன இந்திய தேசமென்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில், பா.ஜ.க. கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், வழமைபோன்று, பெரியார் குறித்த ஹெச். ராஜாவின் கருத்து, அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும் பா.ஜ.கவின் கருத்து அல்ல என்றும் தெரிவித்திருக்கிறார்.\nஇது குறித்துக் நடிகரும், மநீம கட்சியின் தலைவருமான கமல்ஹாசனும் கண்டனம் தெரிவித்திருக்கின்றார். ஆயினும் நடிகர் ரஜினிகாந் இதுவரையில் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to பெரியார் - எச்.ராஜாவின் எதிர்பு, தமிழகத்தின் ஆதரவு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பெரியார் - எச்.ராஜாவின் எதிர்பு, தமிழகத்தின் ஆதரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-03-28T12:53:16Z", "digest": "sha1:HGAJZOTCRDEA7DBP5N2GJ4FUJKD5TNFD", "length": 72431, "nlines": 824, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "பல்லக்கு தூக்குதல் | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nPosts Tagged ‘பல்லக்கு தூக்குதல்’\nதிராவிடத்துவ அரசியல் மடாதிபதிகளின் “பட்டின பிரவேசங்களை” வெளியிடாமல், ஆத்திக “பட்டின பிரவேசங்களை” எதிர்ப்பது திராவிடத்துவ முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\nதிராவிடத்துவ அரசியல் மடாதிபதிகளின் “பட்டின பிரவேசங்களை” வெளியிடாமல், ஆத்திக “பட்டின பிரவேசங்களை” எதிர்ப்பது திராவிடத்துவ முரண்பா���ுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\nஇதுகுறித்து திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் வெளியிட்ட அறிக்கை[1]: நாத்திக கும்பலின் அறிக்கை, “மனிதனை மனிதன் சுமப்பது மனித உரிமைக்கு எதிரானது. அவ்வாறு ஆதீனகர்த்தரைப் பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கிச் சென்றால் போராட்டம் நடத்தப்படும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிவித்திருந்தார். அதன்படி திருப்பனந்தாளில் திராவிடர் கழகத்தினர் திரண்டு மறியல் செய்ய திட்டமிட்டிருந்தனர். இதை அறிந்த தருமபுரம் ஆதீனகர்த்தர், “பல்லக்கில் செல்லவில்லை, நடந்தே செல்கிறேன்” என காவல்துறையினர் மூலம் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. எனவே, காவல் துறைக்கும், ஒத்துழைத்த தருமபுரம் ஆதீனகர்த்தருக்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துள்ளார்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது[2]. தமிழ்.வெப்.துனியா, பல்லக்கு சர்ச்சை– திராவிடர் கழகத்தின் போராட்டத்துக்குப் பணிந்த திருப்பனந்தாள் ஆதினம், என்றே செய்தி வெளியிட்டுள்ளது[3]. நாத்திக-இந்ட்உவிரோத கும்பல்களுக்கு பயந்து, அடிபணிவது[4], அதாவது,நிச்சயமாக, இது மடத்திற்கு இழுக்கு தான்.,\nகோவில்–மடம் அபகரிப்பு தான் திட்டம், இதெல்லாம் விளம்பரம்: நக்கீரன் ஓரளவிற்கு இந்துவிரோதிகளின் திட்டத்தை செய்தியில் சேத்திருக்கிறது. பட்டின பிரவேசம் என்பது மனிதனை மனிதன் தொழில் சுமக்கும் ஒரு மோசமான செயல்,”என போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். “நவீன காலத்திலும் பாசிசத்திற்கு எதிராக சமூக நீதி மற்றும் ஜனநாயகத்திற்கு எதிராக நாம் போராடிக் கொண்டிருக்கின்ற போது, ஒரு மனிதனை தூக்கி தோளில் வைத்துக்கொண்டு உழைக்கும் மக்கள் செல்ல வேண்டும் என்பது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல். இந்த செயலை எந்த சமூகம் செய்தாலும் அது தடுக்கப்பட வேண்டியது எங்களின் கடமை[5]. மடம் என்பது நிலவுடமையை கையில் வைத்துக்கொண்டு இங்கே வசிக்கிற ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை நிலத்தின் மீது உரிமை அற்றவர்களாக்கி, ஒரு வீடு கட்ட வேண்டும் என்று சொன்னால் கூட பல லட்ச ரூபாய் மடத்தின் நிர்வாகத்திற்கு படியளந்த பின்புதான் வீடு கட்ட முடியும் என்ற நிலை இரு���்கிறது. அதுமட்டுமின்றி விவசாய நிலங்களில் உழைக்கிற விவசாயிக்கு நிலத்தின் மீது எந்த உரிமையும் அற்று விவசாயிகள் மீது மடம் என்னும் நிறுவனம் எதேச்சதிகாரம் செய்கிறது. ஆகவே உழைக்கிற ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மடாதிபதியை சுமக்கும் இந்த செயலை எதிர்த்தாக வேண்டியது எங்களின் கடமையாகும். எனவே பட்டின பிரவேசத்தை தடை செய்யக்கோரி திருப்பனந்தாளில் உள்ள காசி மடத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது,” என்கிறார்கள் திராவிடர் கழகத்தினர். இந்தநிலையில் மடத்திற்கு நெருக்கமானவர்கள், தருமபுரம், திருவாடுதுறை, திருப்பனந்தாள் உள்ளிட்ட மடங்களுக்கு சொந்தமான நிலங்கள், கட்டிடங்கள், கடைகளை குத்தகைக்கு வைத்திருப்பவர்கள் அனைவரையும், பட்டினபிரவேசத்திற்கு ஆதரவாக வரவேண்டும் என அழைத்துள்ளது மடத்தின் நிர்வாகம், அதோடு திருவிடைமருதூர் டி.எஸ்.பி அசோகனுக்கும் போராட்டக்காரர்களை முன்கூட்டியே தடுத்து கைதுசெய்ய உத்தரவிட சொல்லியிருக்கின்றனர்[6]. அதன்படியே பந்தநல்லூர் காவல்நிலைய ஆய்வாளர் சுகுணா, திருப்பனந்தாள் ஆய்வாளர் கவிதா தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பிற்கு குவித்துள்ளனர். மனிதனை மனிதன் இழுக்கும் கை ரிக்சா முறையை கலைஞர் ஒழித்தார், அதைவிட கொடுமையான இந்த நிகழ்வை பலரும் கண்டித்துவருகின்றனர்.\nநம்பிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு எதிர்மறையாக செயல்படுவது என்றால், பல்லக்கின் முன்பு உருண்டு எதிர்ப்பை காட்டியிருக்க வேண்டும்: சிறு வயதில் ஈவேரா, அண்ணா, கரு…இவர்களை தூக்கியது,……..மேடைகளில், வண்டிகளில் ஏற்றும் போது மற்ற இடங்களில் ………முதலியவற்றை நாங்கள் பார்த்திருக்கிறோம். கைரிக்ஷாக்களில் சென்றதையும் பார்த்திருக்கிறோம். அண்ணவை ரிக்ஷாவில் வைத்து, ஈவேகி சம்பத் இழுக்கும் புகைப்படம் உள்ளது. பெரியாருக்கு எல்லா வேலைகளையும் செய்யத் தான் மணியம்மை வேலைக்கு வைக்கப் பட்டது; பிறகு அந்நியோன்னியமாகி விட்டதால், திருமணமும் நடந்து; அப்பொழுது அண்ணா கண்டபடி வசைப் பாடியது முதலியவை தெரிந்த விசயங்களே. திக-இந்துவிரோத கும்பல்கள் –\nகடவுள் இருக்கிறார், கடவுள் இல்லை;\nஉண்ணா விரதம் என்றால் உண்ணும் விரதம், துலுக்க-கிருத்துவ கூட்டங்களுக்குச் சென்று கஞ்சி குடித்தது, கேக் நக்கியது…..\nசூரியகிரகணம் என்றால் வாழை இலையில் சாப்பிட்டது..,\nதாலி கட்டினால், தாலியை வெட்டுவது, தாலி அறுப்பு விழா நடத்தியது…….\nகுங்குமம், விபூதி, சந்தனம் வைத்தால் அழிப்பது,\nபூணூல் போட்டால், பூணூலை அறுப்பது, [குல்லா, சிலுவை அறுக்கவில்லை…]\nஎன்றெல்லாம் செய்த போது, அவற்றில் “உல்டா லாஜிக்கை” கவனிக்கலாம். பிறகு, பல்லக்கு-தேர் பவனி எனும் போது, எதிர்மறையாகத் தானே செய்யவேண்டும் தவழ்ந்து போகலாம், உருளாலாம்………..அப்படியெல்லாம் செய்தால் அது பகுத்தறிவு தவழ்ந்து போகலாம், உருளாலாம்………..அப்படியெல்லாம் செய்தால் அது பகுத்தறிவு அவ்வாறு செய்யாமல், மடத்திற்குள் சென்று மடாதிபதியை மிரட்டுவது என்ன அறிவு\nஈவேரா முதல் கருணாநிதி வரை தூக்கப் பட்டவர்கள் தான், தூக்க பல ஆட்கள் இருந்தனர்: ஈவேரா முதல் கருணாநிதி வரை தம்மை தூக்க வைத்து தாராளமாகவே வாழ்க்கையை அனுபவித்தனர். தூக்குவதற்கு பல ஆட்கள் இருந்தனர். ஈவேரா மணியம்மை உதவி பெற்றார் என்றால், கருணாநிதிக்கு உதவ வீட்டிலும், வெளியிலும், ஆஸ்பத்திரியிலும் பல பேர் இருந்தனர். இப்பொழுது வரை விவரங்கள்-விவகாரங்கள் தெரிந்ததது தான், ஆனால், ஒரு புகைப்படம் வெளிவரவில்லை. “என்னை கொல்றாங்க, என்னை கொல்றாங்க,” வீடியோ மட்டும் இன்றும் உலா வருகின்றது. “உள்ளே-வெளியே” என்று வாழ்ந்தபோது, புகைப் படங்கள், வீடியோக்கள் எடுத்திருக்கலாம், ஆனால், ஒன்று கூட இல்லை என்ற நிலை. அப்பொழுதெல்லாம் கேமரா என்பது, பணக்காரர் விசயமாக இருந்தது. அதனால், எல்லாவற்றையும், எல்லோரும் புகைப் படம் எடுப்பதில்லை. எடுத்தாலும் நகல் பெறுவது அவ்வளவு கடினம் பணம் இருந்ததால், எல்லாம் வேலைகளை செய்விக்க ஆட்கள வைத்துக் கொண்டனர். எப்படி ஈவேரா-பெரியார் புத்தகங்கள் பல உண்மைகள் மறைக்கப் பட்டுள்ளனவோ, அதே போல, அண்ணா, கருணாநிதி, புத்தகங்களிலும் மற்றும் எதிர்வினையாக, எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றிய புத்தகங்களிலிலும் உண்மைகள் மறைக்கலாம். ஆனால், திராவிடத்துவ வாதிகள் போலிகள் தாம் என்பதனை, வருங்கால சந்த்சதியர் தெரிந்து கொள்ள வேண்டும். இதையெல்லாம் மறந்து தான், இப்பொழுது வீரமணி போன்ற அரைகுறைகள், போலிகள் ஒரு சைவ மடாதிபதியை எதிர்த்து, சம்பிராதாயத்தை, பாரம்பரியத்தைத் தடுத்துள்ளன. கோர்ட்டுக்குச் சென்றால், நிச்சயமாக, இத்தகைய போலிகளை தோலுரிக்கலாம்\n[1] தி.இந்து, திராவிடர் கழகத்தினர் போராட்ட திட்டம்: திருப்பனந்தாளில் பல்லக்கில் செல்வதை கைவிட்டார் தருமபுரம் ஆதீனகர்த்தர், Published : 13 Feb 2020 07:55 AM; Last Updated : 13 Feb 2020 07:56 AM\n[3] தமிழ்.வெப்.துனியா, பல்லக்கு சர்ச்சை– திராவிடர் கழகத்தின் போராட்டத்துக்குப் பணிந்த திருப்பனந்தாள் ஆதினம், பிப்ரவரி 10, 2020.\n[5] நக்கீரன், மனிதனை மனிதன் சுமக்கும் தருமை புதிய ஆதீன பட்டினபிரவேசத்திற்கு எதிராக போராட்டம்\nகுறிச்சொற்கள்:ஆதீனகர்த்தர், ஆதீனம், இந்து விரோத திராவிட நாத்திகம், தருமபுர ஆதினகர்த்தர், தருமபுர ஆதீனம், தருமபுரம், திராவிட நாத்திகம், திராவிடன், திராவிடம், திருப்பனந்தாள், பட்டின பிரவேசம், பட்டினப்பிரவேசம், பல்லக்கு, பல்லக்கு தூக்குதல், பல்லாக்கு, மனிதனை சுமத்தல்\nஅரசியல், இந்து அறநிலையத் துறை, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சம உரிமை, உருளுதல், உருள், உள்நோக்கம், எதிர்ப்பு, எம்ஜிஆர், கருணாநிதி, கழகம், சங்கரச்சாரி, சம உரிமை, திருப்பனந்தாள், நாத்திக மூட நம்பிக்கை, பகுத்தறவி, பகுத்தறிவு, பட்டினப்பிரவேசம், பல்லக்கு, பல்லக்கு சுமத்தல், பல்லக்கு தூக்குதல், பல்லாக்கு, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், மயிலாடுதுறை, மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர், விடுதலை, வீரமணி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபல்லக்கு பவனியும், சாரட் பவனியும் – தருமபுரி ஆதீனத்தை மிரட்டிய வீரமணி- திராவிடத்துவ மிரட்டல்கள், முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\nபல்லக்கு பவனியும், சாரட் பவனியும் – தருமபுரி ஆதீனத்தை மிரட்டிய வீரமணி- திராவிடத்துவ மிரட்டல்கள், முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\nபல்லக்கில் பவனிவரும் நிகழ்ச்சியைத் தவிர்த்தார், தருமபுர ஆதீனம்: “மனிதர்கள் சுமந்துசெல்லும் பல்லக்கில், தருமபுரம் ஆதீனகர்த்தர் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பல்லக்கில் செல்வதைக் கைவிட்டு, ஆதீனகர்த்தர் கோயிலுக்கு நடந்தே சென்றது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது,” என்று விகடன் தன் கருத்தை வாசகர் மீது திணித்துள்ளது[1]. “நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீனத்தின் பு���ிய ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பேற்றுள்ளார். இவர், ஆதீன கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களுக்கும் சென்று வழிபாடு நடத்திவருகிறார். அப்போது, பக்தர்கள் அவரை ‘பட்டினப்பிரவேசம்‘ எனப்படும் நிகழ்ச்சியாக, பல்லக்கில் அமர வைத்து, தோளில் சுமந்து கோயிலுக்கு அழைத்துச்செல்கின்றனர்,” என்று செய்தியாக போட்ட போது, ஏன், எதற்கு என்று விவரங்களைப் போட்டிருக்க வேண்டும்[2]. ஆனால், போடாமல், “இந்த நிகழ்ச்சிக்கு, சமீபத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி எதிர்ப்பு தெரிவித்தார். “ஆதீனகர்த்தரை பல்லக்கில் தூக்கிச்சென்றால் போராட்டம் நடத்தப்படும்” என அறிவித்திருந்தார்,” என்று போட்டு, முன்னமே தெரிந்தது போல செய்தியைத் தொடர்ந்தது. அதன்படி திக மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருப்பனந்தாள் கடைவீதியில் நேற்று திரண்டிருந்தனர். இவர்களுடன் நீலப்புலிகள் இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் திரண்டிருந்தனர்.\n12-02-2020 பட்டின பிரவேசம் பற்றி வீரமணிக்கு முன்னரே தெரிந்தது எவ்வாறு 06-02-2020 அன்று வீரமணியின் கடிதம்[3]: வீரமணிக்கு “பட்டின பிரவேசம்” பற்றி முன்னரே தெரிந்திருந்ததால், 06-02-2020 அன்றே, விடுதலையில் கடிதம் ஒன்று பிரசுரம் ஆகிறது. “தருமபுர மடத்துக்குப் புதிய ஆதினகர்த்தராகப் பதவி ஏற்றுள்ள தவத்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் என்பவர் – நீண்ட காலத்துக்கு முன்பே தடை செய்யப்பட்ட[4] – மனிதர்கள் தூக்கும் பல்லக்கில் பவனி வரும் பட்டினப்பிரவேசம் என்னும் – ‘மனித உரி மையைச் சிறுமைப்படுத்தும் நிகழ்ச்சியைப் புதுப்பித்து வருகிறார்‘ என்ற தகவல் நமக்குக் கிடைத்துள்ளது. திராவிட சந்நிதானங்கள் மீது நமக்கு மதிப்புண்டு என்ற போதிலும் கூட, பல்லாண்டுகளுக்கு முன்பே இதே தருமபுர ஆதினத்தில் நடைமுறையில் இருந்த மனிதர்கள் சுமக்கும் பட்டினப்பிரவேசத்தைத் தடுப்பது என்று திராவிடர் கழகம் முடிவு செய்தபோது, தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலையீட்டின் பேரில், கடைசி நேரமானதால் அந்த ஆண்டு மட்டும் நடைபெற்று – அதற்குப்பின் அது நிறுத்தப்பட்டது. பிறகு திருவாவடு துறை ஆதினகர்த்தர் பட்டினப்பிரவேசத்தை நடத்திய போது திராவிடர் கழகத்தின் சார்பில் மறியல் செய்யப் பட்டது, பிறகு நிறுத்தப்பட்டு விட்டது. இப்பொழுது நீண்ட இடைவெளிக்குப் பிறகு தருமபுர ஆதினகர்த்தர் அதனை புதுப்பிப்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. தந்தை பெரியார் கூறிய கருத்தினை ஏற்று சங்கராச்சாரியாரும் கூட, மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் செல்வதைத் தவிர்த்தார் என்பது வரலாறு. இந்த நிலையில் தருமபுர ஆதினகர்த்தர் வரும் 12.2.2020 அன்று மேற்கொள்ள விருக்கும் மனிதர்கள் சுமக்கும் பட்டினப்பிரவேசத்தைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். நியாயமான இந்த வேண்டுகோள் புறக்கணிக்கப் படுமேயானால், பட்டினப் பிரவேசத்தை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் மறியல் செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். தலைவர், திராவிடர் கழகம், சென்னை, 6.2.2020.” ஆக, 12-02-2020 அன்று “பட்டின பிரவேசம்” இருப்பது இந்துவிரோதிக்ளுக்குத் தெரிந்திருக்கிறது, ஆனால், இந்து அமைப்புகளுக்குத் தெரியவில்லை.\nமனிதனை மனிதன் சுமக்கும் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை கைவிடுமாறு, 09-02-2020 அன்று மயிலாடுதுறை மாவட்ட திராவிடா் கழகம் மனு[5]: தினமணி, “மனிதனை மனிதன் சுமக்கும் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை கைவிடுமாறு, மயிலாடுதுறை மாவட்ட திராவிடா் கழகத்தின் சார்பில் மாவட்டச் செயலாளா் கி. தளபதிராஜ், தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகளை 09-02-2020, ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்,” என்று செய்தி வெளியிட்டுள்ளது[6]. பக்தர்களை காண நேரம் எடுத்துக் கொள்வது, காக்க வைப்பது, மறுப்பது என்று இருக்கும் நிலையில், அவர்களுக்கு மட்டும் அனுமதி அளித்து, உள்ளே விட்டு, மனு பெற்று, போட்டோவும் எடுத்துக் கொண்டுள்ளார் எனும் போது, இவர் மீது தான் சந்தேகம் எழுகின்றது. வந்தவர்களிடம், ஆதீனம் தனது மரபு, பாரம்பரியம் முதலியவற்றை கூறி இருக்க வேண்டும். பல்லக்கில் போவது என்பது, அதிகாரத்தைக் காட்டுவதற்கு அல்ல, பாரம்பரியமாக நடந்து வரும் சடங்கு. ஏன் மலைக் கோவில்களுக்கு செல்லும் பக்தர்களை “டோலி” மூலம் தூக்கிச் செல்வது தொழிலாகவே நடந்து வருகிறது.\n“பட்டினப்பிரவேசம்” பாரம்பரியம் என்றால் ஆதீனம் தடுப்பவர்கள் மீது புகார் கொடுத்திருக்க வேண்டும்: விகடன் தொடர்கிறது, “இந்நிலை��ில், நேற்று திருப்பனந்தாளில் உள்ள அருணஜடேஸ்வரர் கோயிலுக்கு ஆதீனகர்த்தர் வருகைதந்தார். கோயிலுக்கு அருகேயுள்ள விநாயகர் சந்நிதியில், காசி மடம் சார்பில் முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கோயிலுக்கு அவரை பட்டினப்பிரவேசம் எனப்படும் பல்லக்கில் வைத்து சுமந்துசெல்ல தயார் நிலையில் இருந்தனர். அப்படியென்றால், ஆதீனம் தம்மை மிரட்டியது மற்றவர்களுக்குத் தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. அப்போது, திராவிடர் கழகத்தின் போராட்டம் குறித்து ஆதீனகர்த்தருக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். “இதில் எனக்கும் உடன்பாடில்லை” என்றுகூறி, பல்லக்கில் செல்வதைத் தவிர்த்துவிட்டு, கோயிலுக்கு நடந்தே சென்றார். அப்படி என்றால், ஆதீனம் மீதே சந்தேகம் எழுகின்றது. ஏனெனில், முதலில் அவர் தனது மற்றும் மடம் இவற்றி உரிமைகள் என்ன என்பதனை சட்டப் படி தெரிந்திருக்கவில்லை மற்றும் திராவிட அரசியலுக்கு ஒத்துப் போகிறார் என்று தெரிகிறது. இதனால் தான், ஆதீன நிலங்களை இதே நாத்திக மற்றும் இந்துவிரோத ஏன் இந்துக்கள் அல்லாதவர்களும் அபகரித்துக் கொண்டு, வாடகை-குத்தகை பாக்கி வைத்து, சொந்தம் கொண்டாடி, நீதிமன்றகளிலும் வழக்குப் போட்டிருக்கிறார்கள்.\n“ஆதீனகர்த்தர் பல்லக்கில் செல்லவில்லை” என்ற தகவலை போலீஸார் தெரிவித்தனர்: இதற்கிடையே, திராவிடர் கழகத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திராவிடர் கழகத்தினர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், கறுப்புக்கொடியுடன் கூடியிருந்தனர். அவர்களிடம் “ஆதீனகர்த்தர் பல்லக்கில் செல்லவில்லை” என்ற தகவலை போலீஸார் தெரிவித்தனர். அதாவது போலீஸார் சட்டப் படி நடவடிக்கை எடுக்காமல், தடுப்பவர்களுக்கு துணையாக இருந்தார்கள் என்றாகிறது, அதனால் போராட்டக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்து ‘பெரியார் வாழ்க’ ‘அம்பேத்கர் வாழ்க’ ‘தருமபுர ஆதீனகர்த்தருக்கு நன்றி’ என்ற முழக்கங்கள் எழுப்பிவிட்டு கலைந்துசென்றனர். திராவிடர் கழகத்தின் வேண்டுகோளை ஏற்று பல்லக்கில் செல்வதைத் தவிர்த்த தருமபுர ஆதீனகர்த்தருக்கு பாராட்டையும் நன்றியையும் தி.க-வினர் தெரிவித்துள்ளனர். அதாவது, எந்த பொறுப்பையும் ஏற்க முடியாத ஆதினத்திற்கு, ஒரு நாத்திகனிடமிருந்து, இந்துவிரோத கும்பலிடமிருந்து சான்றிதழ் வேண்டும் என்று எதிர்பார்த்து மகிழ்வது, திகைப்பாக இருக்கிறது.\n[1] விகடன், மனிதனை மனிதன் சுமப்பதா’ –பல்லக்கில் பவனிவரும் நிகழ்ச்சியைத் தவிர்த்த தருமபுர ஆதீனம், மு.இராகவன், பா.பிரசன்ன வெங்கடேஷ், Published:Yesterday at 6 PMUpdated:Yesterday at 6 PM\n[3] விடுதலை, தருமபுரம் ஆதினகர்த்தர் மேற்கொள்ளும் பட்டினப்பிரவேசம் நிறுத்தப்பட வேண்டும்; இல்லையேல் மறியல், வியாழன், 06 பிப்ரவரி 2020 14:38\n[5] தினமணி, பட்டடினப் பிரவேசத்தை கைவிட தருமபுரம் ஆதீனத்திடம் திராவிடா் கழகம் வேண்டுகோள், By DIN | Published on : 10th February 2020 01:53 AM |\nகுறிச்சொற்கள்:ஆதீனகர்த்தர், ஆதீனம், குன்றக்குடி அடிகளார், சிந்தாந்த போலித் தனங்கள், சுமத்தல், சேவை, தருமபுர ஆதினகர்த்தர், தருமபுர ஆதீனம், தருமபுரம், தூக்குதல், பட்டின பிரவேசம், பட்டினப்பிரவேசம், பல்லக்கு, பல்லக்கு தூக்குதல், பல்லாக்கு, மனிதனை சுமத்தல், மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர், மிரட்டல்கள், முரண்பாடுகள்\nஅரசியல், அறநிலையத் துறை, ஆதீனகர்த்தர், இந்து அறநிலையத் துறை, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சமநீதி, இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, எம்ஜிஆர், கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கருணாநிதி, கழகம், குன்றக்குடி அடிகளார், சங்கரச்சாரி, சிந்தாந்த போலித் தனங்கள், சுமத்தல், ஜீயர், தருமபுர ஆதினகர்த்தர், தூக்குதல், பட்டினப்பிரவேசம், பல்லக்கு, பல்லக்கு சுமத்தல், பல்லக்கு தூக்குதல், பல்லாக்கு, மனிதனை மனிதன் சுமத்தல், மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர், மிரட்டல்கள், முரண்பாடுகள், வீரமணி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது மறுபடியும் பிள்ளையார் உடைப்பு, ராமர் படம் எரிப்பு முதலியவற்றிற்கு ஒத்திகையா\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது திராவிட துணுக்கா, பிள்ளையார் உடைப்பா, அல்லது ராமர் படம் எரிப்பா\nஒரு துலுக்கன் லிங்காயத் மடாதிபதி ஆகிறான் என்று செக்யூலரிஸ நாட்டில், சிவராத்திரி செய்தியாகக் கொடுக்கப் பட்டுள்ளது\nதிராவிடத்துவ அரசியல் மடாதிபதிகளி���் “பட்டின பிரவேசங்களை” வெளியிடாமல், ஆத்திக “பட்டின பிரவேசங்களை” எதிர்ப்பது திராவிடத்துவ முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\nபல்லக்கு பவனியும், சாரட் பவனியும் – தருமபுரி ஆதீனத்தை மிரட்டிய வீரமணி- திராவிடத்துவ மிரட்டல்கள், முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D.%E0%AE%90.%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2020-03-28T13:24:17Z", "digest": "sha1:3NL76IHEILBYB4ZKXIHSJYHDVAPNMTNW", "length": 7417, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய மாநிலங்களின் எச்.ஐ.வி விழிப்புணர்வு தரவரிசை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இந்திய மாநிலங்களின் எச்.ஐ.வி விழிப்புணர்வு தரவரிசை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய மாநிலங்களின் எச்.ஐ.வி விழிப்புணர்வு தரவரிசை இங்கு பட்டியலிடப்படுகிறது.\n2 1 மணிப்பூர் 99 99\n3 3 தமிழ் நாடு 98 94\n4 3 மிசோரம் 96 94\n5 10 ஆந்திரப் பிரதேசம் 93 74\n6 7 இமாசலப் பிரதேசம் 92 79\n9 15 நாகாலாந்து 91 81\n10 8 உத்தர்கண்ட் 90 79\n11 7 மகாராஷ்டிரம் 87 82\n12 9 சிக்கிம் 89 75\n12 11 திரிபுரா 89 73\n14 17 ஜம்மு மற்றும் காஷ்மீர் 88 61\n16 13 கர்நாடகம் 85 66\n19 13 அருணாச்சல் பிரதேசம் 75 66\n21 28 ராஜஸ்தான் 74 34\n21 26 உத்தரப் பிரதேசம் 74 40\n21 22 மேற்கு வங்காளம் 74 50\n26 24 மத்தியப் பிரதேசம் 68 45\n27 25 சத்தீஸ்கர் 67 41\n29 29 ஜார்க்கண்ட் 53 29\nஇந்திய மாநிலங்கள் தொடர்பான பட்டியல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஆகத்து 2016, 02:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/physicist-michael-levitt-has-said-the-corona-will-end.html", "date_download": "2020-03-28T11:48:41Z", "digest": "sha1:TSX4UNTY4MMTPVLGBTND6LE5EM3KHKD2", "length": 11245, "nlines": 53, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Physicist Michael Levitt has said the corona will end | World News", "raw_content": "\nகூடிய சீக்கிரம் கொரோனா வைரஸ் முடிவுக்கு வந்து விடும்... 'சீனாவின் நிலைமையை முன்கூட்டியே கணித்து சொன்னவர்...' நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி நம்பிக்கை...\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nசீனாவில் பரவிய கொரோனா வைரஸ் பரவிய எண்ணிக்கையை முன்பே கூறிய நோபால் பரிசு பெற்ற உயிர் இயற்பியல் விஞ்ஞானி மைக்கேல் லேவிட் மீண்டும் நம்பிக்கை தரும் வகையில் மற்றுமொரு செய்தியை கூறியுள்ளார்.\nகடந்த 4 மாதங்களாக உலக நாடுகளை தடுமாற்றம் அடைய வைத்துள்ளது கோவிட் 19 என்னும் கொரோனா வைரஸ். இந்த வைரஸ் முதன்முதலில் சீனாவில் பரவிய போது அதிக எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்னும் உயிர் சேதம் அதிகம் ஏற்படும் என்று அனைத்து உலக நாடுகளும் பயந்து கொண்டிருந்தது.\nஅந்நிலையில் 'இந்த கொரோனா வைரஸ் தொற்று இனி விரைவில் முடிவுக்கு வரும்' என தற்போதைய சீனாவின் நிலையை அன்றே கணித்து கூறினார் நோபால் பரிசு பெற்ற உயிர் இயற்பியல் விஞ்ஞானி மைக்கேல் லேவிட்.\nமேலும் சீனாவில் கொரோனா வைரசால் கிட்டத்தட்ட 80,000 பேர் மட்டும் பாதிக்க படுவார்கள் எனவும், அதில் சுமார் 3250 பேர் வரை உயிரிழக்க கூடும் என கணித்திருந்தார். அவர் கூறியவாறே தற்போது சீனாவில் கிட்டத்தட்ட 81,171 பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3277 ஆகவும் இருக்கிறது.\nதற்போது அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில், கொரோனா நோய்த்தொற்று படிபடியாக குறையும் எனவும், 78 நாடுகளில் நாள் தோறும் 50 பேருக்கு நோய்தொற்று ஏற்படுவதாக தெரிவித்தார்.\nசீனாவை விட இத்தாலியில் தொற்று விகிதம் அதிகம் இருக்க காரணத்தை கேட்டதற்கு, அந்த நாட்டில் நிலவும் தடுப்பூசிக்கு எதிரான மனநிலையே மிக முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார். மேலும் அடிக்கடி ஏற்படும் சளி, காய்ச்சல் இருந்த பலருக்கு கொரோனா சோதனை செய்ய முடியாமல் போனதாலேயே உயிரிழப்புகள் அதிகரித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகொரோனா வைரஸ் அதிவிரைவாக பரவிய நேரத்தில் சீனா மேற்கொண்ட தனிமைப்படுத்தும் முறை பெருமளவில் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய தன்மைகளை கொண்டுள்ளதால் கொரோனா வைரசுக்கு மருந்து தயாரிக்க சிறிது தாமதம் ஏற்படுவதாகவும், விரைவில் இதற்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டு நிலைமை மீண்டும் சரியாகும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.\nஇதற்கு முன் இவர் சீனாவில் இறப்பு விகிதம் அதிக அளவில் இருக்காது என கூறியபடி நடந்ததால், தற்போது பேட்டியில் இவர் கூறிய வார்த்தைகளால் அனைவரது மனதில் நம்பிக்கை ஒளியை ஏற்றியுள்ளார் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி மைக்கேல் லேவிட்.\n'கொரோனாவை வென்று வீடு திரும்பிய குடும்பம்'... கைதட்டி... ஆரவாரம் செய்து... பிரம்மாண்ட வரவேற்பு அளித்த மக்கள்'... கைதட்டி... ஆரவாரம் செய்து... பிரம்மாண்ட வரவேற்பு அளித்த மக்கள்... திகைப்பூட்டும் உண்மை சம்பவம்\n.. ‘பெற்றோர்கள் கட்டாயம் இந்த விஷயத்தை குழந்தைங்ககிட்ட சொல்லணும்’..\n‘இப்போதைக்கு’ கொரோனாவை ‘ஒழித்தாலும்’... ‘இது’ ஒன்றுதான் ‘நிரந்தர’ தீர்வு... ‘எச்சரிக்கும்’ அமெரிக்க ‘விஞ்ஞானி’...\n'சென்னைக்கு போய்ட்டு தான் வரோம்'... 'கொரோனா டெஸ்ட்க்கு வர முடியாது'...'பதறி போன பொதுமக்கள்\n‘ஊரடங்கு உத்தரவு எதிரொலி’.. பால் விற்கும் நேரத்தில் மாற்றம்.. வெளியான முக்கிய அறிவிப்பு..\n'ஸ்பெயின் மக்களை கதறவைக்கும் கொரோனா'... அழுகுரல் ஓய்வதற்குள்... அடுத்த சிக்கல்\n‘கொரோனா’ பாதிப்பில்... ‘2வது’ இடத்திலிருந்து ‘9வது’ இடம்... உதவிய ‘மெர்ஸ்’ பாதிப்பு அனுபவம்... ‘தென்கொரியா’ கட்டுப்படுத்தியது ‘எப்படி\n‘முட்டை, பால், பழரசம், சாத்துக்குடி ஜூஸ்’.. கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருபவர்களின் ‘மெனு லிஸ்ட்’\n'கொரோனா நோயாளிகளுக்கு உதவ களத்தில் இறங்கிய ரயில்வே'... இந்த திட்டம் சாத்தியமா'... இந்த திட்டம் சாத்தியமா... மத்திய அரசு பரிசீலனை\n‘எங்க பசியாத்த யாரும் வரமாட்டாங்களான்னு நெனச்சேன்’.. ‘கண் கலங்கிய முதியவர்’.. ஊரடங்கில் உருகவைத்த இளைஞர்கள்..\n'கொரோனா அச்சத்தை பயன்படுத்திய பயங்கரவாதிகள்'...'தற்கொலை படை தாக்குதல்'...27 பேர் பலி\n'குணமடைந்தவர்களின் உடலில் தான்... கொரோனாவுக்கான மருந்து உள்ளதா'... சீன மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்\nகொரோனா அச்சுறுத்தலால்... மருத்துவமனைக்கு வராமலேயே... நோயாளிகள் சிகிச்சை பெற எய்ம்ஸ் மருத்துவமனை அதிரடி முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11178", "date_download": "2020-03-28T12:36:30Z", "digest": "sha1:4QYUIOMFYZNNOX6H6S7JPF3647ZCE57T", "length": 11066, "nlines": 62, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - இளந்தென்றல் - எர்த்தாம்டனின் சுடர்: பீமபுஷ்டி லேகியம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nசித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku | சதுரங்கப் புலி |\nஎர்த்தாம்டனின் சுடர்: பீமபுஷ்டி லேகியம்\nஅது ஒரு காலைப்பொழுது. வாரதினம் ஆதலால் காலை வேளையில் அருணின் அம்மா பம்பரம்போலச் செயல்பட்டுக் கொண்டிருந்தார். தந்தை ரமேஷ் கீதாவுக்கு ஒத்தாசை செய்துகொண்டிருந்தார்.\n\"அவன் குளிக்கிற சத்தம் கேட்டதே. வந்திருவான். ஸ்கூலுக்கு இன்னும் கொஞ்சம் நேரமிருக்கு.\" ரமேஷ் சொன்னதைச் சட்டை செய்யாமல், \"அருண் நேரமாச்சு வா\" என்று கீதா கத்தினார்.\nரமேஷ் காதைப் பொத்திக்கொண்டு, \"இப்படிக் கத்தணுமா கொஞ்சம் மெதுவா பக்கத்துல போய்ப் பேசேன்,\" என்றார்.\n\"கத்தினாதான் நீங��கல்லாம் கவனிக்கறீங்க. என்ன பண்றது அருண், அருண்\n\"அம்மாவும் பையனும் என்ன வேணும்னா பண்ணிக்கங்க. என்னை விட்றுங்க\" என்று சொல்லிவிட்டு, செய்தித்தாளை எடுத்துப் படிக்க உட்கார்ந்தார். அவருக்கு காலையில் குறுக்கெழுத்து போடுவது ரொம்பவும் பிடிக்கும். அவர் டைனிங் டேபிள் அருகில் அமர்ந்ததும் அவர் காலடியில் பக்கரூ வந்து படுத்துக்கொண்டான்.\n\"அப்பா, குட் மார்னிங்\" என்ற குரல் கேட்டுத் திரும்பினார். அருண், குளித்துவிட்டு பள்ளிக்குப் போகத் தயாராக வந்துநின்றான்.\n\"குட் மார்னிங், கண்ணா. போய் டிஃபன் சாப்பிடு.\"\n\"ஆமாம், கண்ணா. வா, நாம சேர்ந்து போடலாம்.\"\nஅருண் சமையலறைக்குள் சென்று படபடவென்று சீரீயலை ஒரு வட்டிலில் போட்டுக்கொண்டு வந்து, அப்பாவின் அருகே உட்கார்ந்தான்.\n\" என்று சொல்லிக்கொண்டே கீதா வந்தார். \"இன்னிக்கும் அதே சீரீயலா பிரெட் சாப்பிடு அருண். எப்போதும் அதையே சாப்பிடாதே.\"\n\"நாளைக்கு அம்மா, ப்ளீஸ்\" என்றான். கீதா சற்றே எரிச்சலுடன் ஒன்றும் சொல்லாமல் சமையலறைக்குள் சென்றார்.\nஅம்மா உள்ளே போனபின், \"என்ன குறிப்பு அப்பா\" என்று, சீரீயலை மென்றுகொண்டே கேட்டான்.\n\"அப்படினா, எதையோ தேடப்போய், வேறேதோ ஒன்றைக் கண்டுபிடிப்பது.\"\n\"ம்ம்ம்…11 எழுத்துக்கள். உங்களுக்குத் தெரியுமா\n\"இன்னும் ரெண்டு க்ளூ சொல்லுங்க\n\"S-ல ஆரம்பிச்சு Y-ல முடியுது.\"\n\"அதுல 11 எழுத்து இருக்கா\n\" என்று கேட்டான் அருண்.\n\"தெரியாதுன்னு நினைக்கிறேன்\" என்று உரக்க கீதாவின் காதில் விழும்படி கிண்டலுக்குச் சொன்னார். ரமேஷ் எதிர்பார்த்துபோல் கீதா வந்து, \"என்னது எனக்குத் தெரியாதா\" என்று பதில் கொடுத்தார்.\n\"அம்மா, உங்களுக்கு இதுக்கு விடை தெரியலேன்னா\" என்று அருண் கேட்டான்.\n\"தெரியலேன்னா அப்பாவும் பையனும் லன்ச்சும் டின்னரும் நீங்களே பார்த்துக்க வேண்டியதுதான்,\" என்று சிரித்துக்கொண்டே கீதா சொன்னார். அருண் க்ளூவை மீண்டும் சொன்னான்.\n\"11 letters. Accidental Find…\" என்று பலமுறை தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டார். முணுமுணுத்துக்கொண்டே விரல்விட்டு எண்ணிப் பார்த்தார். அப்பாவைப் பார்த்து அருண் நமட்டுச் சிரிப்பு சிரித்தான்.\n\"Serendipity\" சடாரென்று சொன்னார் கீதா.\n’ அம்மா என்றைக்கும் கரெக்ட்தான்,\" என்று புன்சிரிப்போடு கீதா சொன்னார்.\nரமேஷும், \"அருண், அம்மா சொன்னது கரெக்ட்\" என்றார்.\n\"ஆமாம் கண்ணா, என்னைக��குமே நான் சூப்பர்தான். இன்னும் அஞ்சு நிமிஷத்துல பள்ளிக்கூடம் கிளம்பணும். டைம் ஆச்சு.\"\n\"அம்மா, Serendipityக்கு உதாரணம் ஒண்ணு கொடுங்களேன்.\"\nகீதா சற்று யோசித்துவிட்டு, \"நான் அருணின் சாக்ஸைத் தேடும்போது அவன் ஒளிச்சுவச்சிருந்த ஹலோவீன் மிட்டாய்களைப் பார்த்தேன்\" என்று சொல்லிச் சிரித்தார். அருண் அசட்டு முழிமுழித்தான். அப்பாவும் அம்மாவோடு சேர்ந்து சிரித்தார். அருண் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து ஓடினான்.\nஅருணுக்கு அன்று அம்மா சொன்ன அர்த்தம் புரிந்ததோ என்னவோ தெரியவில்லை, ஆனால், அவனது வாழ்க்கையிலும் Serendipitious சம்பவம் ஒன்று நடக்கவுள்ளது அவனுக்கோ, அவனது பெற்றோர்களுக்கோ அப்பொழுது தெரியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/india?page=155", "date_download": "2020-03-28T11:53:21Z", "digest": "sha1:NHTTKK6QPVWRMYAZAZ4JJ2D7ZA64VTN2", "length": 11328, "nlines": 842, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nவாட்ஸ் அப்பில் சிறுமிகள் பாலியல் காட்சி\nஜெர்மனி நாட்டில் சாஷே டிரெப்கே என்பவர் 2015-16-ம் ஆண்டில் பல சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்டார...\nசோப்பு வாங்கினால் மோட்டார் சைக்கிள், கார் பரிசு - விவசாயியிடம் மோசடி\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த விவசாயியான தங்கராசு (45), சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்தபோது நெல்லை மாவட்டம்...\nதமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்...\nதமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்து...\nகார் விபத்தில் தேசிய அளவிலான ஹாக்கி வீரர்கள் 4 பேர் பலி\nமத்திய பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் மாவட்டத்திற்கு அருகே ரைசால்பூர் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார்...\nஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் இரண்டு பேர் கைது\nஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி ...\nநாட்டின் கண்பார்வையற்ற முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பேட்டி\nமராட்டியத்தின் உல்லாஸ்நகரை சேர்ந்த இளம்பெண் பிரஞ்ஜால் பாட்டீல் (வயது 30). இவருக்கு 6 வயது இருந்தபொழுது, கண்பார்வையை ...\nஇந்திய ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய வழக்கு\nகாஷ்மீர் மாநிலத்���ின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14ந்தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் தற்கொலைப்படை தாக்க...\nநெருங்கும் தீபாவளி பண்டிகை: மளிகை பொருட்களின் விலை உயர்வு\nதீபாவளி பண்டிகை வருகிற 27-ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகையையொட்டி பலகாரங்களும், விரும்பிய உணவு வகைகளையும் ச...\nகோவையில் கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட கும்பல் கைது\nகோவை பொன்னையராஜபுரம் ரிலையன்ஸ் அவன்யூ என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஜான் சாக்கோ (வயது 55). இவர் காந்திபார்க் ரவுண்டானா பகுதியி...\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம்\nதமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் நாங்குநேரி, விக்கிர வாண்டி ஆகிய 2 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளு...\nஇந்திய எல்லையில் நுழையும் சிறிய டிரோன்கள்\nபாகிஸ்தான் எல்லைப் பகுதியிலிருந்து இந்திய எல்லையில் சிறிய டிரோன்கள் நுழைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத...\nஅயோத்தி வழக்கில் இறுதிகட்ட விசாரணை இன்று தொடக்கம்\nஉத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீப்பை எதிர்த்து...\nவேலூர் மாவட்டத்தில் 792 பேருக்கு டெங்கு காய்ச்சல்\nவேலூர் மாவட்டத்தில் 792 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 8 நாட்களில் மட்டும் 547 பேருக்கு டெங்கு ...\nமோடி-ஜின்பிங் பேச்சுவார்த்தைஇந்திய-சீன உயர் அதிகாரிகள் பங்கேற்பு\nஇந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் நோக்கத்தில் பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று, 2 நாள் பயணமா...\nவாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nவாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்ய கால அவகாசம் நவம்பர் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக த...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/29_189587/20200208105550.html", "date_download": "2020-03-28T10:53:50Z", "digest": "sha1:UZIJ44OOZ5RC4HQDZPK6KKDKIYXNRSLF", "length": 8064, "nlines": 66, "source_domain": "www.kumarionline.com", "title": "கரோனா வைரஸை எதிர்த்துப் போரிட பில் கேட்ஸ் அறக்கட்டளை 100 மில்லியன் டாலர் நிதியுதவி", "raw_content": "கரோனா வைரஸை எதிர்த்துப் போரிட பில் கேட்ஸ் அறக்கட்டளை 100 மில்லியன் டாலர் நிதியுதவி\nசனி 28, மார்ச் 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nகரோனா வைரஸை எதிர்த்துப் போரிட பில் கேட்ஸ் அறக்கட்டளை 100 மில்லியன் டாலர் நிதியுதவி\nகரோனா வைரஸை எதிர்த்துப் போரிட பில் கேட்ஸ் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை 100 மில்லியன் டாலர் நன்கொடை அளிக்கிறது.\nசீனாவில் பரவி வரும் கரோனா வைரஸுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை நேற்று 636ஆக அதிகரித்துள்ளது. புதிய வகை கரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகளுடன் 31,161 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் சீனா மற்றும் இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு உதவுவதற்காக பில் கேட்ஸ் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை 100 மில்லியன் டாலர் வழங்குவதாக அறிவித்துள்ளது.\nஅரசாங்கம் மட்டுமின்றி பலதரப்பு நிறுவனங்கள், தனியார் துறைகள் இந்த வைரஸை எதிர்த்து போராடவும், தங்கள் நாட்டில் பாதிக்கப்பட்ட குடிமக்களை பாதுகாக்கவும் உதவ வேண்டும். இதற்காக தேவைப்படும் தொழில்நுட்ப மருத்துவக் கருவிகளை அளிக்க வேண்டும். உலக சுகாதார அமைப்பும் உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சுஸ்மான் கூறினார். வைரஸைக் கண்டறிதல், நோயாளிகளை தனிமடுத்தி சிகிச்சை முறைகளை மேற்கொள்ளுதல், தடுப்பூசிகள் மருந்துகளை கண்டறிதல் உள்ளிட்டவைகளுக்கு இது உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஒரு மில்லியன் டாலர் என்றாலே 7 கோடி ஆகும் . ப்ளீஸ் அந்த மதிப்பை மாற்றவும்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇலங்கையில் 8 தமிழர்களை சுட்டுக்கொன்ற சிங்கள ராணுவ வீரர் விடுதலை: கோத்தபய உத்தரவு\nஉலக அளவில் பாதிக்கப்பட்ட முதல் பிரதமர்: பிரிட்டன் தலைவர் போரிஸ் ஜான்சனுக்கு கரோனா பாதிப்பு\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி\nகரோனா வைரஸ் தொற்று: சீனா, இத்தாலியை பின்னுக்குத்தள்ளியது அமெரிக்கா\nஉலகம் முழுவதும் கரோனா வைரஸால் 18,887 பேர் உயிரிழப்பு: 4,22,566 பேர் பாதிப்பு\nகரோனா அச்சுறுத்தல்: டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒரு வருடம் தள்ளிவைப்பு\nகரோனா பரவலை தடுத்து சமாளிக்கும் மிகப்பெரிய திறன் இந்தியாவுக்கு உள்ளது: உலக சுகாதார அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seabreezerfid.com/ta/rfid-card/contactless-chip-card/hf-chip-card-nfc-card-15693-chip-card", "date_download": "2020-03-28T11:59:24Z", "digest": "sha1:MDJ5ELTCQYP56ZMWUZZSDCPXMRRFD6KQ", "length": 14396, "nlines": 253, "source_domain": "www.seabreezerfid.com", "title": "எச்எப் சிப் அட்டை", "raw_content": "RFID என்ற, எல்லா இடங்களிலும் உலகில்.\nஈஎம் அட்டை / எல்எப் அட்டை\nஇழைகள் அட்டை / யுஎச்எஃப் அட்டை\nஜாவா அட்டை / சிபியு அட்டை\nஇரட்டை இடைமுகம் அட்டை / மல்டி அதிர்வெண் அட்டை\nRFID என்ற அர்ப்பணிக்கப்பட்ட டேக்\nஅச்சிடப்படும் எதிர்ப்பு உலோக லேபிள்\nபிசிபி எதிர்ப்பு உலோக டேக்\nமற்ற எதிர்ப்பு உலோக டேக்\nபரீட் டேக் / சிமெண்ட் டேக்\nசீல் / டை / லாஜிஸ்டிக்ஸ் டேக்\nஸ்டிக்கர் / எதிர்ப்பு போலி லேபிள்\nRFID என்ற கிரிஸ்டல் எப்போக்ஸி டேக்\n, EAS கடை அலாரம்\nஎல்எப் / எச்எப் ரீடர்\nகாந்த கோடுகள் அட்டை சாதன\nகடவுச்சொல் சாதன டெஸ்ட் நகல்\n2.45GHz க்கு செயலில் தயாரிப்புகள்\nஅட்டை சுமார் / கருவிகள்\n » RFID என்ற அட்டை » தொடர்பற்ற சிப் அட்டை » HF Chip Card\nபக்கம் 1 இன் 3123»\nRFID என்ற அட்டை (142)\nதொடர்பு சிப் அட்டை (6)\nதொடர்பற்ற சிப் அட்டை (61)\nஎச்எப் சிப் அட்டை (29)\nஈஎம் அட்டை / எல்எப் அட்டை (22)\nஇழைகள் அட்டை / யுஎச்எஃப் அட்டை (9)\nஜாவா அட்டை / சிபியு அட்டை (15)\nஇரட்டை இடைமுகம் அட்டை / மல்டி அதிர்வெண் அட்டை (12)\nபல்வேறு பொருள் அட்டை (12)\nமற்ற வகை அட்டை (18)\nஅட்டை சுமார் / கருவிகள் (18)\n, NFC தயாரிப்புகள் (16)\nRFID என்ற இழைகள் (13)\nRFID என்ற கிரிஸ்டல் எப்போக்ஸி டேக் (6)\nRFID என்ற அர்ப்பணிக்கப்பட்ட டேக் (67)\nஎதிர்ப்பு உலோக டேக் (23)\nஅச்சிடப்படும் எதிர்ப்பு உலோக லேபிள் (2)\nமற்ற எதிர்ப்பு உலோக டேக் (14)\nபிசிபி எதிர்ப்பு உலோக டேக் (6)\nபரீட் டேக் / சிமெண்ட் டேக் (5)\nசீல் / டை / லாஜிஸ்டிக்ஸ் டேக் (5)\nமற்ற அர்ப்பணிக்கப்பட்ட டேக் (23)\nஸ்டிக்கர் / எதிர்ப்பு போலி லேபிள் (21)\nபட்டையில் / காப்பு (21)\n, EAS கடை அலாரம் (7)\nஎல்எப் / எச்எப் ரீடர் (24)\nதொகுதி / ஆண்டெனா (20)\nகாந்த கோடுகள் ���ட்டை சாதன (9)\nகடவுச்சொல் சாதன டெஸ்ட் நகல் (12)\nதொடர்பு அட்டையைக் ரீடர் (3)\n2.45GHz க்கு செயலில் தயாரிப்புகள் (6)\nமற்ற சனத்தொகை தயாரிப்புகள் (7)\nRFID என்ற / சனத்தொகை / அணுகல் கட்டுப்பாடு\nஎல்எப் / எச்எப் / யுஎச்எஃப்\nஅட்டை / டேக் / இழைகள் / லேபிள்\nஆர் / டபிள்யூ சாதன\nRFID என்ற தொடர்பற்ற அட்டை\nRFID என்ற எதிர்ப்பு உலோக டேக்\nRFID என்ற விலங்குகள் ஐடி டேக்\n, NFC பட்டையில், பிracelet\nRFID என்ற அட்டை, ஸ்மார்ட் டேக், சிபியு அட்டை, இழைகள், RFID என்ற விலங்குகள் டேக், அடையாள, எதிர்ப்பு உலோக டேக்\nஏ.ஐ.டி.சி., மின் டிக்கெட், ஓட்டிகள், RFID என்ற லேபிள், , NFC பட்டையில், சாவி கொத்து, நேரம் வருகை, நுழைவு கட்டுப்பாடு\n© 2013 நகல் | SeabreezeRFID லிமிடெட். | வரைபடம்\nஈஎம் அட்டை / எல்எப் அட்டை\nஇழைகள் அட்டை / யுஎச்எஃப் அட்டை\nஜாவா அட்டை / சிபியு அட்டை\nஇரட்டை இடைமுகம் அட்டை / மல்டி அதிர்வெண் அட்டை\nRFID என்ற அர்ப்பணிக்கப்பட்ட டேக்\nஅச்சிடப்படும் எதிர்ப்பு உலோக லேபிள்\nபிசிபி எதிர்ப்பு உலோக டேக்\nமற்ற எதிர்ப்பு உலோக டேக்\nபரீட் டேக் / சிமெண்ட் டேக்\nசீல் / டை / லாஜிஸ்டிக்ஸ் டேக்\nஸ்டிக்கர் / எதிர்ப்பு போலி லேபிள்\nRFID என்ற கிரிஸ்டல் எப்போக்ஸி டேக்\n, EAS கடை அலாரம்\nஎல்எப் / எச்எப் ரீடர்\nகாந்த கோடுகள் அட்டை சாதன\nகடவுச்சொல் சாதன டெஸ்ட் நகல்\n2.45GHz க்கு செயலில் தயாரிப்புகள்\nஅட்டை சுமார் / கருவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2010/12/thum.html", "date_download": "2020-03-28T12:24:07Z", "digest": "sha1:D7GL4YHBWZDXFXMWZY4NXK6LS5DSGWOX", "length": 21685, "nlines": 310, "source_domain": "www.tamilvaasi.com", "title": "இளைஞர்களின் ‘தம்’ பழக்கம் சினிமாதான் முக்கிய காரணம் | ! தமிழ்வாசி !", "raw_content": "\nஇளைஞர்களின் ‘தம்’ பழக்கம் சினிமாதான் முக்கிய காரணம்\nஇளைஞர்களுக்கு சிகரெட் பழக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் சினிமாதான் என்பது சமீபத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது. சினிமாக்கள் மூலம் சிகரெட், புகையிலை கம்பெனிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.30 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது என்றும் தெரியவந்துள்ளது.\nதீவிரமாக நடக்கும் விழிப்புணர்வு பிரசாரங்களையும் மீறி, புகைப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புகை பிடிக்கும் பழக்கம் ஏன் உண்டாகிறது என்பது குறித்து அரசு சாரா அமைப்புகள், இந்திய தேசிய புகையிலை ஒழிப்பு நிறுவனம் (நோட்), மற்றும் கோவா தன்னார்வ சுகாதார சங்��ம் இணைந்து ஆய்வு மற்றும் கருத்துக் கணிப்பு நடத்தின. இந்த ஆய்வில் தெரியவந்த தகவல்கள்: உலகம் முழுவதும் புகைப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் அதிகம் பேர் இப்பழக்கத்தில் விழுகின்றனர்.\nஇவர்களுக்கு புகை பிடிக்கும் பழக்கம் திடீரென எப்படி வந்தது என்று சர்வேயில் கேட்கப்பட்டது. இதில் பலர் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 54 சதவீத இளைஞர்களும் 30 சதவீத பொதுமக்களும் ‘சினிமா பார்த்து புகை பிடிக்க ஆரம்பித்தோம்’ என்று கூறியிருக்கின்றனர்.\nசிகரெட், புகையிலை கம்பெனிகளுக்கு சினிமாக்களால் ஒவ்வொரு ஆண்டும் 30 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. உலக அளவில் இந்தியா, சீனாவில் மட்டுமே புகையிலை பழக்கத்தால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகம். இப்பழக்கத்தால் உலகம் முழுவதும் சராசரியாக தினமும் ஒரு மணி நேரத்தில் 114 பேர் இறக்கின்றனர்.\nமக்களுக்கு நல்வழி காட்ட வேண்டிய உலக சினிமா, வியாபார நோக்கில் செய்து வரும் தவறுகளால் மக்கள் பல்வேறு தீய பழக்கங்களுக்கு ஆட்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. புகை பழக்கத்துக்கு அடிமையாகி நுரையீரல் மற்றும் உறுப்புகள் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடுபவர்களை பார்த்தால், சினிமாவில் எந்த நடிகரும் சிகரெட் பிடிக்க மாட்டார்.\nதொடர் விழிப்புணர்ச்சிகள் மூலம் கோவா, பஞ்சாப் மாநிலங்களில் புகை பிடிப்போர் எண்ணிக்கை குறைந்து தற்போது முறையே 9, 15 என்ற சதவீதமாக உள்ளது. 30 வயதுக்கு குறைந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம். புகை பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் விடுபடவும் புகைப் பழக்கம் இல்லாத சமுதாயம் உருவாகவும் நடிகர்கள், மீடியாக்களின் ஒத்துழைப்பு அவசியம். இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரிவு என்பது யாராலும் தாங்க முடியாத வலி, நினைவு என்பது யாராலும் திருட முடியாத பரிசு பொருள்.\nவேகாத வெயிலில் வெள்ளையன் விளைகிறான்\nமுந்திய பதிவின் விடுகதைக்கான விடை:\nஎல்லா வித்தையும் தெரிந்தவன். தெரியாதவன் போல் பாவனை செய்கிறான். அவன் யார்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: செய்திகள், பொது\nகட்டாயம் சமூகத்திற்��ு தேவையான ஒன்றே... (புகையிலை இல்லீங்க அதன் எதிர்ப்பு)\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nஅடுத்த வருடம் இவங்களுக்கு எப்படி இருக்கும்\nஇந்தியாவின் செயற்கைக் கோள் வெடித்துச் சிதறிய காட்ச...\nசுனாமி நினைவலைகள்... வீடியோ இணைப்பு.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nDTH தொலைக்காட்சிகள் - ஒரு பார்வை\nஉலக கோப்பையை வெல்லுமா இந்திய உத்தேச அணி.\n2009 ஆம் ஆண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள்\nநடிகர் விஜய்யின் நலன் விரும்பி\nIPL CRICKET ஏலத்தில் முன்னணி வீரர்கள்\nஇசைப்பிரியா அடையாளம் காணப்பட்டார். சேனல் 4 மேலும் ...\nசீமான் கைதானது செல்லாது , கோர்ட் தீர்ப்பு - நாளை வ...\nஇளைஞர்களின் ‘தம்’ பழக்கம் சினிமாதான் முக்கிய காரணம...\nடாக்டர் பட்டம் கொடுப்பதை தடுக்கிறார்கள்: விஜயகாந்த...\nமதுரை TO திண்டுக்கல்; வழி: சின்னாளபட்டி (பாகம் - 1...\nநூறாவது பதிவு: பதிவுலக நண்பர்களுக்கு சமர்ப்பணம்\nமிளகாய் விழுதை உடலில் பூசி அருள்வாக்கு சொன்ன ஸ்ரீகுருசாமி அம்மையார் ஜீவசமாதி-பாண்டிச்சேரி சித்தர்கள்\nதமிழுக்குச் செய்தி சொல்லி அழைத்துக் கொள்வோமா...\nமுராகாமியின் நாவல்களை எப்படி வாசிப்பது\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nகளம் - புத்தக விமர்சனம்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி ���ேசுகிறார்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/138065-autograph-komagan-seeks-divorce-from-his-wife", "date_download": "2020-03-28T12:56:38Z", "digest": "sha1:YZ56247WCBZZLGTXI4FXPWDS4YPCKGVY", "length": 10774, "nlines": 123, "source_domain": "cinema.vikatan.com", "title": "``சொல்ல வேண்டியதை நீதிமன்றத்தில் சொல்கிறேன்!\" - விவாகரத்து கோரும் `ஆட்டோகிராஃப்' கோமகன் | 'autograph' komagan seeks divorce from his wife", "raw_content": "\n``சொல்ல வேண்டியதை நீதிமன்றத்தில் சொல்கிறேன்\" - விவாகரத்து கோரும் `ஆட்டோகிராஃப்' கோமகன்\n``சொல்ல வேண்டியதை நீதிமன்றத்தில் சொல்கிறேன்\" - விவாகரத்து கோரும் `ஆட்டோகிராஃப்' கோமகன்\nமனைவியிடமிருந்து விவாகரத்து கோரி `ஆட்டோகிராஃப்' கோமகன் வழக்கு\n`என் கணவரை மீட்டுத் தாருங்கள்' - கண்ணீர் விடும் `ஆட்டோகிராஃப்' கோமகன் மனைவி' - விகடன் இணையதளத்தில் கடந்த ஆகஸ்ட் 2- ம் தேதி வெளியான கட்டுரை இது.\n`இயக்குநர் சேரனின் `ஆட்டோகிராஃப்' படத்தில் இடம்பெற்ற `ஒவ்வொரு பூக்களுமே' பாடல் காட்சியில் வரும் பார்வை இழந்த கோமகனைக் காதலித்துக் கைபிடித்த அவரது மனைவி அனிதா, தனது கணவர் தன்னை விட்டுப் பிரிந்து வேறொரு பெண்ணுடன் வசித்து வருவதாகவும், அவரை மீட்டுத் தரக் கோரியும் காவல்துறையில் புகார் தர இருப்பதாகவும் அந்தப் பேட்டியில் கூறியிருந்தார். ஒருவேளை தன்னுடன் வந்து வசிக்க கணவர் மறுக்கும் பட்சத்தில், சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர தனக்கு வேறு வழி இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார், அனிதா. மேலும், கோமகன் தன்னுடன் வசிக்கவில்லை என்கி��� தகவலை முதல்முறையாக மீடியாவுக்குத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.\nஅப்போதே கோமகனிடமும் அனிதாவின் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்டிருந்தோம். அவர் தன்னுடைய பதிலில், `பிரச்னைகளைப் பேசித் தீர்த்துக்கலாம்னு சொன்னேன். அவங்க சம்மதிக்கலை. சட்டபூர்வ தீர்வுக்கு முயற்சி செய்றாங்கன்னா, அதை எதிர்கொள்ள நானும் தயாராக வேண்டியதுதான்\nகோமகன் - அனிதா தம்பதியினர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். சென்னை மாதவரம் பகுதியில் இயங்கி வரும் `தேசியப் பார்வையற்றோர் நலச் சங்க'த்தில் கோமகனை முதல் முதலாக சந்தித்த அனிதா தன்னுடைய வீட்டார் எதிர்ப்பை மீறியே கோமகனைத் திருமணம் செய்தார். திருமணம் முடிந்த சில வருடங்கள் தம்பதிகளிடையே எந்தப் பிரச்னையும் இல்லை. மோனஸ், மோவின் என இரு மகன்கள் பிறந்தனர். அதன் பிறகு இருவரிடையே சிறு சிறு பிரச்னைகள், கருத்து வேறுபாடுகள் எழ, அது பெரிதாகி பிரிந்து செல்கிற அளவுக்குப் போய்விட்டது. கடந்த 5 ஆண்டுகளாக அனிதா தன் மகன்களுடன் அரும்பாக்கத்தில் வசித்து வருகிறார். கோமகன் சென்னை புறநகரான கதிர்வேடு பகுதியில் வசித்து வருகிறார்.\nஇந்நிலையில், தற்போது கோமகன் அனிதாவிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாட, அனிதாவுக்கு நீதிமன்றத்திலிருந்து நோட்டீஸ் வந்துள்ளது. நாளை (செப்டம்பர் 27) சென்னையில் குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅனிதாவிடம் பேசியபோது, `மேற்கொண்டு இந்தப் பிரச்னை தொடர்பாக எதையும் பேச விரும்பலை. நீதிமன்றத்துல ஆஜராகச் சொல்லி தபால் வந்திருக்கில்லையா, அங்கே போய் என்ன சொல்ல நினைக்கிறேனோ அதைச் சொல்லிடுறேன்\nதவிர, கோமகன் தற்போது பணிபுரியும் சென்னை ஐ.சி.எஃப் அலுவலகத்துக்கும் இந்தப் பிரச்னை தொடர்பாக கடிதம் ஒன்று எழுதியிருக்கிறார், அவரது மனைவி அனிதா. அதில், குடும்பத்தைப் பிரிந்து வாழும் தன் கணவர் கோமகன் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள்.\nபணிபுரியும் அலுவலகத்தில் பிரச்னையைக் கொண்டு சென்றது போன்ற சில காரணங்களால்தான், மனைவி அனிதாவிடமிருந்து விவாகரத்து பெற முடிவெடுத்தாரா கோமகன். நீதிமன்றத்தில் என்ன சொல்லப்போகிறார் அனிதா\nவழக்கு விசாரணைக்கு வருகிறபோதுதான் எல்லாம் தெரிய��ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/director-priya-krishnasamy-speaks-about-baaram-movie", "date_download": "2020-03-28T12:47:57Z", "digest": "sha1:6P4FL6RCO7W6DKXZOPTTP3ZQKKXQB4ZS", "length": 13797, "nlines": 118, "source_domain": "cinema.vikatan.com", "title": "``ராம்க்குப் பிடிச்ச ஒரே காரணத்தால வெற்றி இதைச் சொன்னார்!\" - `பாரம்' இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி | director priya krishnasamy speaks about baaram movie", "raw_content": "\n``ராம்க்குப் பிடிச்ச ஒரே காரணத்தால வெற்றி இதைச் சொன்னார்\" - `பாரம்' இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி\n``என்னோட தாய்மொழி தமிழ். அதனாலதான் `பாரம்' படத்தைத் தமிழ்ல எடுத்தேன். அடிப்படையில நான் ஃபிலிம் எடிட்டர். பல மொழிகள்ல வேலை பார்த்திருக்கேன். என்னோட மொழி, கலாசாரத்துலதான் ஒரு கதையை உணர்வோட சொல்ல முடியும்னு நினைச்சேன்\" என ஆரம்பிக்கிறார் தேசிய விருது இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி.\n``உண்மையா நடந்த ஒரு எமோஷனல் ஸ்டோரி என்னை ரொம்ப பாதிச்சிடுச்சு. அதை மையமா வெச்சிதான் `பாரம்' படத்தின் கதையை எழுதினேன். ஆன்லைன்லதான் அந்த ஸ்டோரியைப் படிச்சேன். அதைப் பத்தி நிறைய ஆராய்ச்சி பண்ணேன். அப்பதான் ஆன்லைன்ல படிச்ச ஸ்டோரி மாதிரியே நிஜத்திலேயும் நிறைய நடக்குதுனு தெரிய வந்தது. ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. அதுக்கு அப்புறம் அமீர் கானின் `சத்யமேவ ஜெயதே' நிகழ்ச்சியைப் பார்த்தப்ப அதிலும் நான் படிச்சிருந்த உண்மைக் கதை மாதிரி நிகழ்வு நடந்துகிட்டிருந்தது. `தலைக்கூத்தல்' பத்தின கதைதான். தமிழ்நாட்டில மட்டும் இல்லாம இந்திய அளவுல இது நடந்துகிட்டு வருது. இதை ஆவணப்படமா எடுக்கிறதைவிட முழு நீளப் படமா எடுக்கலாம்னு தோணுச்சு. அப்படியே படமாவும் முடிச்சிட்டேன். பாண்டிச்சேரி பக்கத்துல, ஒரு சின்ன கிராமத்துல படத்தோட ஷூட்டிங்கை நடத்தினோம். திருநெல்வேலியில சில போர்ஷன்களை ஷூட் பண்ணோம்.\nபடத்தோட கதையை இங்கிலீஷ்ல எழுதி முடிச்சிருந்தேன். தமிழ்லதான் படமா பண்ணப்போறோம்னு தமிழ் வசனங்கள் எழுதுவதற்காகத் தெரிஞ்சவங்களைத் தேடினேன். இதுக்கே மூணு மாசம் ஆகிடுச்சு. அதுக்கப்புறம் பாண்டிச்சேரி லொக்கேஷனுக்கு நேரா போய் அங்க நடிப்பைப் பத்தின வொர்க்‌ஷாப் பண்ணேன். அதுல இருந்துதான் நடிகர்களை செலக்ட் பண்ணேன்.\n`பாரம்'ல நடிச்சிருக்கிறவங்க எல்லாரும் சாதாரண மனிதரிகளும் தியேட்டர் ஆர்டிஸ்ட்களும்தான். என்னோட குழுவுக்கு நிறைய சுதந்திரம் கொடுத்தேன். ���ன்னோட கதைக்கரு மாறாம அவங்களுக்கு ஏத்த வசனங்களைப் பேசி நடிச்சாங்க. ஆனா, எல்லாமே என்னோட கதைக்கருவுடன் ஒன்றித்தான் இருந்தது. வெறும் 18 நாள்களில் படத்தை எடுத்து முடிச்சிட்டோம். ஆர்டிஸ்ட் பேசின வசனங்களெல்லாம் லைவா ரெக்கார்ட் பண்ணிட்டோம். இதுக்குப் பிறகு, நிறைய ஃபிலிம் பெஸ்ட்டிவல்ல படத்தைத் திரையிட்டோம்.\n``இப்படி இருந்தப்ப கோவா ஃபிலிம் ஃபெஸ்ட்டிவல்ல இந்திய பனோரமா பிரிவில் `பாரம்' மற்றும் `பேரன்பு' ஆகிய ரெண்டு படங்களும் திரையிடப்பட்டன. இயக்குநர் ராமை முதன்முதல்ல அங்கதான் சந்திச்சிப் பேசினேன். அவரோட எல்லாப் படங்களையும் நான் பார்த்திருக்கேன். நான் `பாரம்' பத்தி சொல்லிட்டிருக்கும்போது, `படத்தை ரிலீஸ் பண்ணுங்க பிரியா'னு சொன்னாங்க. என்னோட ஆசையும் அதுவாதான் இருந்தது. படத்தை மக்கள் பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். ஏன்னா, `தலைக்கூத்தல்' பத்தின முதல் படம் இதுதான். எல்லாரும் இதைப் பத்தித் தெரிஞ்சிக்கணும்னு நினைச்சேன். அப்புறம் ஒரு நாள், ராமை சென்னையில சந்திச்சுப் பேசினேன். என்கூட படத்தோட இணை தயாரிப்பாளார் ஆர்த்ரா ஸ்வரூப்பும் வந்திருந்தார். அப்போ, `என்னோட படத்தைப் பார்க்க முடியுமா'னு கேட்டேன். `பார்க்கலாம்'னு சொல்லிட்டுப் பார்த்தார். உடனே, இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய நிறைய தயாரிப்பாளர்களைச் சந்திக்கச் சொன்னார். இதுக்காக நிறைய பேரைச் சந்திச்சேன். யாரும் படத்தை ரிலீஸ் செய்ய சம்மதிக்கல. ராம், வெற்றிமாறனுக்கு போன் பண்ணி என் படத்தைப் பத்தி சொன்னார்.\"\n``அதுக்குப் பிறகு வெற்றிமாறனை பார்க்க அவரோட ஆபீஸுக்குப் போனேன். அப்போ `அசுரன்' படத்தோட போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள்ல பிஸியா இருந்தார். `நீங்க ரொம்ப பிஸினு தெரியும் சார். ஜஸ்ட் ஹலோ சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்'னு சொன்னேன். `ராமுக்குப் படம் பிடிச்சிருக்கு. நம்ம படத்தை வெளியிடலாம்'னு சொல்லிட்டார். எனக்கு ஆச்சர்யமா இருந்தது. இருந்தும், `சார் நீங்க ஒருமுறை பார்த்துவிட்டு ரிலீஸ் பண்ணா திருப்தியா இருக்கும்'னு சொன்னேன். `அசுரன்' படத்தோட ரிலீஸுக்குப் பிறகு படம் பார்த்துவிட்டு, `எனக்குப் பிடிச்சிருக்கு. நம்ம வேலையை ஆரம்பிச்சிடலாம்'னு சொல்லிட்டார்.\n12 ஆண்டுகள், 5 படங்கள், எல்லாமே கிளாசிக்... ஏன் இருளிலிருந்து தொடங்குகிறார் வெற்றிமாறன்\nவெற்றிமாறன் மாதிரி பெர���ய ஐக்கான் படத்தை ரிலீஸ் செய்யுறதுல சந்தோஷம். ராமும் வெற்றிமாறனும் இல்லைன்னா படத்தை ரிலீஸ் பண்ணியிருக்க முடியாது. படத்தோட பிரஸ் ஷோ அப்போ மிஷ்கின் பேசினது வைரலானது. அவருக்கும் படம் ரொம்பப் பிடிச்சிருந்தது. படத்தோட ரிலீஸ்ல அவருக்கும் பங்களிப்பு இருக்கு. தொடர்ந்து தமிழ்ல நிறைய படங்கள் இயக்க ஆசைப்படுறேன். அதுக்காக நிறைய எழுத்தாளர்களையும் சந்திச்சிகிட்டிருக்கேன். நல்ல கதைகள் கிடைச்சா டைரக்‌ஷன் பண்ண ரெடியா இருக்கேன்'' என்கிறார் பிரியா கிருஷ்ணசாமி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/565388", "date_download": "2020-03-28T13:02:53Z", "digest": "sha1:Q73QR54YSBKIAKLLR6VJO3CARN57GKFR", "length": 8805, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Supreme Court collegium Judge Muralidhar transferred to Punjab | உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை நீதிபதி முரளிதர் பஞ்சாப்புக்கு மாற்றம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை நீதிபதி முரளிதர் பஞ்சாப்புக்கு மாற்றம்\nபுதுடெல்லி: ��ச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான நீதிபதிகள் ரமணா, அருண் மிஸ்ரா, நாரிமன் மற்றும் பானுமதி ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட கொலிஜியம், கடந்த 12ம் தேதி கூடியது. இதில், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் முரளிதரை பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டது. மேலும், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ரஞ்சித் வி மோரை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கும், கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி விஜய குமார் மலிமாத்தை உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றவும் பரிந்துரை செய்தது. நீதிபதி முரளிதர், 1984ம் ஆண்டு சென்னையில் வழக்கறிஞராக பணியை தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா தடுப்புப் பணி: நாட்டை காப்பாற்ற அதிகரிக்கும் நிதியுதவி; டாடா அறக்கட்டளை சார்பில் ரூ.500 கோடி... ரத்தன் டாடா அறிவிப்பு\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.25 கோடி நிதியுதவி\nகொரோனா தடுப்பு பணிக்காக தங்களால் இயன்ற நிதியுதவியை அளியுங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து வழங்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்\nகொரோனா தடுப்புப் பணிக்காக பொதுமக்கள் நிதி வழங்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள்\nகொரோனா தடுப்புப் பணிகளுக்கு டாடா அறக்கட்டளை சார்பில் ரூ.500 கோடி நிதியுதவி\nகொரோனா தடுப்புப் பணி: பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் நிதியுதவி..: ஜெ.பி.நட்டா தகவல்\nமக்களின் பீதியை தணிக்கும் வகையில் கொரோனா பிடியில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை: முந்தைய வாரத்தை காட்டிலும் பன்மடங்கு அதிகரிப்பு\nஇந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு\n.. இந்தியா ஸ்டேஜ் மூன்றிற்கு நுழைந்துவிட்டது… அடுத்த 10 நாட்களுக்கு அதிகப்பேருக்கு தொற்று ஏற்படும் ஆபத்து அடுத்த 10 நாட்களுக்கு அதிகப்பேருக்கு தொற்று ஏற்படும் ஆபத்து : கொரோனா தடுப்புக்குழு அறிவிப்பு\n× RELATED கொரோனா பாதிப்பால் பஞ்சாப்பில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/989323/amp", "date_download": "2020-03-28T12:05:24Z", "digest": "sha1:SUN3RJG5DRTZEZPYOSQE4OFGNXQA4Z7P", "length": 8099, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "நாசரேத்தில் கட்டி முட���த்து 6 மாதமாகியும் திறக்கப்படாத துணை வேளாண்மை விரிவாக்க மையம் | Dinakaran", "raw_content": "\nநாசரேத்தில் கட்டி முடித்து 6 மாதமாகியும் திறக்கப்படாத துணை வேளாண்மை விரிவாக்க மையம்\nநாசரேத், பிப்.26: நாசரேத்தில் கட்டி முடிக்கப்பட்டு 6 மாதமாகியும் துணை வேளாண்மை விரிவாக்க மையம் திறக்கப்படாமல் உள்ளது.நாசரேத் கே.வி.கே.சாமி சிலை அருகில் மெயின் ரோட்டில் ரூ.30 லட்சம் செலவில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த மையம் கட்டி முடிக்கப்பட்டு 6 மாதமாகியும் திறக்கப்படாத நிலையில் உள்ளது. இதனால் இந்த மையம் காட்சியாக பொருளாக காணப்படுகிறது.\nசமீபத்தில் திருச்செந்தூருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி வந்தபோது கூட இந்த மையம் திறக்கப்படாதது பொதுமக்கள், விவசாயிகளுக்கிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கட்டி முடிக்கப்பட்டு6 மாதமாகியும் திறக்கப்படாத நிலையில்உள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையத்தை உடனே திறக்க வேண்டுமென அப்பகுதி மக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதூத்துக்குடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு\nதூத்துக்குடியில் பராமரிப்பின்றி சின்னாபின்னமான சாலைகள்\nகழுகுமலை கோயிலில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி\nகுண்டர் சட்டத்தில் ரவுடி கைது\nவல்லநாடு அருகே அகரத்தில் காசநோய் விழிப்புணர்வு முகாம்\nசாத்தான்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை\nநாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் மாணவர்களுக்கு உதவித்தொகை\nஎட்டயபுரம் அருகே ஆபத்தான மின்கம்பம்\nகோடை போல் கொளுத்தும் வெயில், கொரோனா வைரஸ் தூத்துக்குடியில் எலுமிச்சை விலை உயர்வு\nகொரோனா வைரஸ் எதிரொலி தூத்துக்குடி மாவட்டத்தில் வெறிச்சோடிய சாலைகள் விழிப்புணர்வு நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரம்\nகுளத்தூர் அருகே தெருவிளக்குகள் எரியாததால் 3 வாரங்களாக இரவில் இருளில் மூழ்கும் கிராமம் ஊராட்சி கவனிக்குமா\nதூத்துக்குடியில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது\nதிருப்புளியங்குடி பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம்\nகொரோனா வைரஸ் பரவுவ���ை தடுக்க அரசு பஸ்களில் தினமும் கிருமிநாசினி தெளிக்கப்படுமா\nகொரோனா வைரஸ் எதிரொலி மக்கள் குறைதீர் கூட்டம் 31ம் தேதி வரை நிறுத்தம்\nமெஞ்ஞானபுரம் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணிடம் சித்ரவதை கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு\nசாத்தான்குளம் அருகே 8 மாதத்தில் உருக்குலைந்த புதிய சாலை\nதம்பதியை போலீசார் தாக்கியதாகக்கூறி ஆர்டிஓ ஆபீசில் காத்திருப்பு போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/02/10051133/1077920/Ambedkar-Memorial-Day.vpf", "date_download": "2020-03-28T12:16:10Z", "digest": "sha1:CW56QNDPRNMDHS7DNQ24BGEJPDELNDW7", "length": 11144, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, சாதி ஒழிப்பு மாநாட்டில் ர​ஜினியை கண்டித்து தீர்மானம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, சாதி ஒழிப்பு மாநாட்டில் ர​ஜினியை கண்டித்து தீர்மானம்\nகோவையில் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நீலச்சட்டை பேரணி நடைபெற்றது.\nகோவையில் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நீலச்சட்டை பேரணி நடைபெற்றது. அண்ணா சிலையில் முதல் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி வரை நடைபெற்ற இந்த பேரணியில், கி.வீரமணி, திருமாவளவன், வேல்முருகன், ஜவஹிருல்லா உள்ளிட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பின்னர் நடைபெற்ற சாதி ஒழிப்பு மாநாட்டில், தமிழர்களின் உரிமைகளுக்கு போராடுபவர்களையும், மக்களின் போராட்டங்களையும் இழிவுபடுத்தி பேசி வருவதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரும் டிசம்பர் 27ஆம் தேதி தமிழகம் முழுவதும் மனுநூலை தீவைத்து கொளுத்தும் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.\nஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு\nஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\n(06.03.2020) - அரசியல் ஆயிரம்\n(06.03.2020) - அரசியல் ஆயிரம்\nகும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்\nகும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.\nகோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்க ஏற்பாடு\nகொரோனா அச்சம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளது.\nகொரானோ பாதிக்கப்பட்டவரின் செல்போனை பயன்படுத்தியதால் தூய்மை பணியாளர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்\nகொரானோ பாதிக்கப்பட்டவரின் செல்போனை பயன்படுத்தியதால் மருத்துவ தூய்மை பணியாளர்கள் 3பேர் பணியிடை நீக்கம் செய்ததுடன் கொரோனா வார்டில் தனிமை படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபெங்களூருவில் தமிழக தொழிலாளர்கள் - சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிப்பு\nகர்நாடக மாநிலம் பெங்களுர் அருகே தங்கி கட்டட வேலை பார்த்த திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் சம்பளத்தை பெற்று கொண்டு குடும்பத்துடன் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.\nகடலூர் மாவட்டத்தில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு\nகடலூர் மாவட்டத்தில் ட்ரோன் மூலம் குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டன...\nசினிமா பாடலை பாடி கொரோனா விழிப்புணர்வு செய்த போலீஸ்காரர்\nதேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்களுக்கு பல்வேறு நூதன தண்டனை கொடுத்து வருகின்றனர்.\nஅரசின் உத்தரவுகளுக்கு செவிசாய்க்காமல் அலட்சியம் செய்த மக்கள் - கடைக்கு பூட்டுபோட்ட அதிகாரிகள்\nமணப்பாறையில் அரசின் உத்தரவுகளுக்கு செவிசாய்க்காமல், சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியதால், கொதித்தெளுந்த அதிகாரிகள் கடைகளுக்கு பூட்டுபோட்டனர்.\nதிருச்சியில் ஊரடங்கு சட்டத்தை மீறியதாக 2115 பேர் கைது\nதிருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட , திருச்சி, புதுகை, கரூர், போன்ற 8 ளில் நேற்று 344 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 428 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்பு��ன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2013/04/09/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85/", "date_download": "2020-03-28T11:29:20Z", "digest": "sha1:XTL77FKBC4WWXDLW2FOW3QHZIG7RD5GC", "length": 43823, "nlines": 179, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "துரியோதனிடம், சல்லியனை அனுப்பிய கண்ணனின் யுத்த தந்திரம்! – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதுரியோதனிடம், சல்லியனை அனுப்பிய கண்ணனின் யுத்த தந்திரம்\nபாரதப் போர் நடப்பது உறுதியாகி விட்டது. பாரத வர்ஷத்தின் அரசர் கள் அனைவரும் இரு அணிகளுள் ஒன்றில் இணைந்து போருக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர்.\nநெஞ்சில் ஈரமில்லாத துரியோதனன், பாண்டவர்களைக் கருவறுக் க\nத் துடித்தான். எல்லா அரசர் க ளையும் தனது பக்கத்தில் கொ ண்டு வரவேண்டும்; பெரும்படை பலத்தைத் திரட்டி பாண்டவர்க ளைப் பயமுறுத்த வேண்டும் என் பது அவனது எண்ணம். எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவ துபோல அவன் செய்கைகளுக் குப் பக்கபலமாக கர்ணன், சகுனி , துச்சாதனன் போன்றவர்கள் இருந்தனர். தர்மம், நீதி போதித்த பீஷ் மர், துரோணர், விதுரர் போன்றோர் துரியோதனனின் இகழ்ச்சிக்கு ஆளாயினர்.\nபாண்டவர்களும் வலுவான எதிரணியை உருவாக்கினர். அதைவிட பரந்தாமனின் ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் அவர்களுக் கு\nக் கிடைத்த வரப்பிரசாதம் எனலாம்.\nநாடற்ற பாண்டவர் விராட நாட்டில், உபப்பிலாவியம் நகரில் இருந்து கொண்டு போருக்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். இரு திறத்தாருக் கும் நாளுக்கு நாள் படைபலம் பெருகிக் கொண்டிருந்தது. பாண்ட வர்கள் படையைவிட, துரியோதனனின் படைபலமே அதிகரித்துக் காணப்பட்டது. படை திரட்டு வதிலும் பாண்டவர்கள் நேர்மையான வழியைப் பின்பற்ற, துரியோதனனோ குறுக்கு வழியையே பின்பற் றினான்.\nபாண்டவர்களில் தருமன், பீமன், அர்ச்சுனன் இம்மூவரும் பாண்டுவின் மூத்த மனைவி யான குந்தியின் புத்திரர்கள். நகுலனும் சகா தேவனும் இளைய மனைவி மாத்ரியின் புத்திரர்கள். மாத்ரி, மந்தர தேசத்து அரசன் சல்லியனின் உடன் பிறந்த சகோதரி.\nபாண்டவர்கள் தங்களுக்கு வேண்டிய அரசர் களுக்கு தூதர்கள் மூலம் ஓலையனுப்பி ஆதரவு கோரினர். ஆனால் அவர்கள் சல்லிய னிடம் மட்டும் உதவி கேட்கவில்லை. தாய்மாமன்தானே, தங்களுக்\nகல்லாமல் வேறு யாருக்கு அவர் உதவி செய்யப் போகிறார் என்ற அபரிமிதமான நம்பிக்கை யில் இருந்து விட்டனர்.\nமருமக்கள் உதவி கேட்காவிடி னும் மாமன் உதவி செய்யா மலா இருப்பார் துரியோதனனு ம் பாண்டவர்களும் படை பலத் தைப் பெருக்கு வதையறிந்த சல்லியன், தன் மருமக்களான பாண்டவர்களுக்கு உதவ பெரும் படையுடன் உபப்பிலாவியம் நோ க்கி விரைந்தான்.\nஅலைகடல்போல் ஆர்ப்பரித்து, கண்ணுக்கெட்டிய தூரம்வரை நால் வகைப் படைகளும் அணிவகுத்து உபப்பிலாவியம் நோக்கி வீறு நடை போட்டுச்சென்றன. பெரும்படையுடன் தேவேந்திரனைப் போ ன்று சல்லியன் வருகிறான் என்பதைக் கேள்விப்பட்ட துரியோத னன் புழுவாய்த் துடித்தான். அவனைத் தன் பக்கம் இழுத்துவிட்டால் பாண் ட\nவர்களின் பலம் வெகுவாகக் குறைந்துவிடும்; பின் அவர்க ளை எளிதில் வென்றுவிடலாம் என நினைத்து வஞ்சகத் திட்டம் தீட்டி னான். தன்னை வெளிப் படுத்திக் கொள்ளாமல், உபப்பிலாவியம் நோக்கி முன்னேறிக் கொண்டிரு ந்த சல்லியனையும் அவன் படை யின ரையும் ஆங்காங்கே பெரும் வரவேற்பளித்து உபசரித்தான். இச் செயலில் தன்னுடைய பணியாளர்களை முழுமையாக ஈடுபடுத்தி னான். படையினர் அனைவருக்கும் பருக சுத்தமான தண்ணீர், அறு சுவை உணவு, பானகங்கள், சல்லியனுக்கு சாமரம் வீச பணியாள ர்கள் என அமர்க்களப்படுத்தினான்.\nஇத்தகைய உயரிய வரவேற்பு சல்லியனை பெருமகிழ்ச்சியடையச் செய்தது. இதற்கெல்லாம் காரணம் தனது மருமக்கள் பாண்டவர் களே என நினைத்து, அனைத்தையும் ஏற்றுக் கொண்டான். தனக் கும் தனது பெரும்படைகளுக்கும் சேவை செய்யும் பணியாளர்க ளி\nன் தன்னலம் கருதா தன்மை கண்டு உள்ளம் பூரித்தான். மரு மக் கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் பாண்டவர்களுக்கு நிகர் பாண்டவர்கள் தான் என இறும்பூது எய்தினான். தனக்குப் பணிவிடை செய்த பணியாளர்களுக்குப் பரிசுகள் தரவிரும்பி, அவர் கள் எஜமா னனின் உத்தரவு வாங்கிவர வேண்டினான். இந்தத் தருண த்தைத்தானே துரியோதன னும் எதிர்பார்த்தான். அவன் சல்லியன் முன்பு சென்று வணங்கி நிற்க, வியப்பும் திகைப்பும் அடைந்தான் சல்லியன்.\nதனக்கு மரியாதை செய்த துரியோதனனைப் பாராட்டினான். துரியோ தனனைப் பெருமையாகப் பேசி, “இந்த உதவிக்கு நான் என்ன கைம் மாறு செய்ய வேண்டும்\n நீர் எனக்கும் மாமன் உறவு முறையே… உமது தயவு எனக்குத் தேவை. நீர் எங்கள் பக்கம் சேர்ந்து எனக்கு வலுசேர்த்து பாண்டவர்களை எதிர்க்க வேண்டும்” என்று சொன்னா ன் துரியோதனன். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாலும், கொடுத்த வாக்கைக் காக்க சல்லியன் துரியோதனன் பக்கம் நின்று பாண்டவ ர்களை எதிர்ப்பதாக வாக்களித் தான். இருப்பினும் உபப்பி லாவியம் சென்று தன் மருமக்களை மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசிவர துரியோதனனிடம் அனுமதி வேண்டினான். சல்லியனிடம் வாக்குறு தி பெற்றதும் துரியோதனன் தன் சுய உருவத்தைக் காட்டினான்.\n“நீர் எனக்கு வாக்கு கொடுத்துவிட்டீர் அதை மறக்காமல் நிறைவே ற்றுவீர் அதை மறக்காமல் நிறைவே ற்றுவீர் அதிவிரைவில் சென்று, கண்டு, திரும்பி வருவீர் அதிவிரைவில் சென்று, கண்டு, திரும்பி வருவீர்” என்று துரியோதனன் கட்டளையிட்டான்.\nமனதில் பெரும் பாரத்துடன் தருமனைச் சந்தித்தான் சல்லியன். தக்க நேரத்தில் பெரும் படையுடன் மாமன் தங்களுக்கு உதவ வந்திருக் கிறான் என நினைத்து பாண்டவர்கள் பெரு மகிழ்ச்சியடைந்தனர். அதிலும் – குறிப்பாக நகுலனுக்கும் சகாதேவனுக்கும் இரட்டிப்பு மகிழ் ச்சி. தங்கள் சொந்த தாய்மாமன் ஆயிற்றே\nதுரியோதனனால் தான் ஏமாற்றப்பட்ட வி\nவரத்தைக் கவலையுடன் தெரிவித்தான் சல்லியன். தரும புத்திரன் மிகவும் கவலையடைந்தா ன். காரணம் சல்லியன் மாவீரன் மட்டுமல்ல; தர்மத்தின் வழிநடப்ப வன். நேர்மையும் நீதியும் தவறாத வன். தேரோட்டுவதில் பகவான் கிருஷ்ணனுக்கு நிகரானவன். அப் பேர்ப்பட்ட சல்லியன் ஓட்டும் தேரி ல் நின்று கர்ணன் போர் புரிந்தால் அர்ச்சுனன் நிலை என்னாகும்\nதர்மனின் மனதைக் குறிப்பால் உண ர்ந்த சல்லியன், “”தருமா எல் லாம் விதிப்படியே நடக் கும். நான் உங்களை முழுமூச்சுடன் எதிர்ப்பேன். ஆனால் வெற்றித் திருமகள் நீதியின் பக்கமே நிற்பாள். நீ தம்பியர் புடைசூழ தேவேந்திரனைப் போல வீற்றிருக்கிறாய் எல் லாம் விதிப்படியே நடக் கும். நான் உங்களை முழுமூச்சுடன் எதிர்ப்பேன். ஆனால் வெற்றித் திருமகள் நீதியின் பக்கமே நிற்பாள். நீ தம்பியர் புடைசூழ தேவேந்திரனைப் போல வீற்றிருக்கிறாய் தேவேந்திரனுக் குக் கூட கிடைக்காத பேறு உனக்குக் கிடைத்துள் ளது. ஆம் தேவேந்திரனுக் குக் கூட கிடைக்காத பேறு உனக்குக் கிடைத்துள் ளது. ஆம் பகவான் பரந்தாமன் பக்கபலமாயுள்ளான் யாருக்குக் கிடைக்கும் இந்த உயர்ந்த நிலை தரும தேவதையும் வீரத் திரு மகளும் நீ இருக்கும் இடத்தில் வாசம் செய்கிறார்கள். தர்மத்தின் வழி நடக்கும் உன்னை- தர்ம தேவனால் பாதுகாக்கப் படும் உன்னை யாராலும் வெற்றி கொள்ள முடியாது” என்றான் சல்லியன்.\n நான் கவலைப்படுவது அர்ஜுனனைக் குறித்தே உங்கள் துணைகொண்டு மட்டுமே கர்ணன் அர்ஜுனனை வீழ்த்த முடியும். தாங்கள் நடத்தும் தேரில் நின்று போரிடுபவன் ஒரு நாளும் தோற்க மாட்டான் என்பது எனக்குத் தெரியாதா உங்கள் துணைகொண்டு மட்டுமே கர்ணன் அர்ஜுனனை வீழ்த்த முடியும். தாங்கள் நடத்தும் தேரில் நின்று போரிடுபவன் ஒரு நாளும் தோற்க மாட்டான் என்பது எனக்குத் தெரியாதா\n நீ வீண்பயம் கொள்ளத் தேவையில்லை. என்னால் அர்ஜு னன் உயிர் காப்பாற்றப்படும் நான் நடத்தும் தேரில் நின்று கர்ணன் போர் புரிவானா னால் அவனது வீரத்துக்குப் பழுது ஏற்படும். இதை நீ பார்க்கத்தான் போகிறாய். உனக்கு மங்களம் உண்டாகட்டும்” என ம\nருமக்களை ஆசீர்வதித்து, துரியோதனன் இருக்குமிடம் வந்தடை ந்தான் சல்லியன்.\nபாரதப் போரில் கௌரவ சேனைக்கு முதலில் பீஷ்மரும், அவருக்குப் பிறகு துரோணரும், துரோணருக்குப் பின் கர்ணனும், கர்ணன் மறைவிற்குப் பிறகு சல்லியனும் தலைமை தாங்கினர்.\nகுருக்ஷேத்திரத்தில் நடைபெற்ற மாபெரும் போரில், பதினேழாம் நாள் கர்ணனும் அர்ஜுனனும் கடும்போர் புரிந்தனர். கர்ணனின் தேரை சல்லியன் நடத்தினான்.\nயுத்தம் தொடங்கும்முன்பே கர்ணன்பேசிய பேச்சுக்களால் சல்லியன் கோபம் கொண்டான். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.\n“இன்றைய யுத்தத்தில் அர்ஜுனன் என்னிட மிருந்து தப்ப முடியாது\nன்னுடைய வீரத்தின் முன்பு காண் டீபன் நிற்கத் தகுதியற்றவன். அவனை இன்று எமனுக்குப் பரிசளித்தே தீருவேன்” என்று கர்ணன் கர்ஜனை ��ெய்ததும், சல்லியன் கோபாவேசமா னான்.\nதேரோட்டியின் மகன் கர்ணன், தன் மருமகன் அர்ஜுனனைப் பழித்த தும் சல்லியன் பொறுக்க முடியாமல், “”ஏ கர்ணா நீ தகுதிக்கு மீறிய பேச்சு களைப் பேசுகிறாய் நீ தகுதிக்கு மீறிய பேச்சு களைப் பேசுகிறாய் முதலில் பேச்சை நிறுத்தி செயலில் காட் டு. அர்ஜுனனின் காண்டீபம் பொழியும் பாணங்களை உன் பேச்சால் தடுத்து நிறுத்த முடியாது முதலில் பேச்சை நிறுத்தி செயலில் காட் டு. அர்ஜுனனின் காண்டீபம் பொழியும் பாணங்களை உன் பேச்சால் தடுத்து நிறுத்த முடியாது\nஎன்று கோபாவேசமாகக் கூறினா ன் .\n எனக்கு நிகரான வில்லாளி எந்த உலகிலும் கிடை யாது. தேவாசுரர்கள்கூட என்னைப் பார்த்து நடுங்குகின்றனர்” என்று ஏளனமாகச் சொன்னான் கர்ணன்.\n பேசுவது எளிது; வாய்ச் சொல்லில் வீரமில்லை. எந்த மாவீ ரனும் தன்னைத்தானே புகழ்வதில்லை. உன்னை நம்பி துரியோதன ன் கெடப் போகிறான். ஏ கர்ணனே பாஞ்சாலியின் சுயம்வரத்தில் நடந்த விற்போட்டியில் இலக்கை அடிக்க முடியாமல் தோல்வியுற் றுத் திரும் பினாய். உன்னால் முடியாததை அர்ஜுனன் செய்து காட்\nடினான். நீ அர்ஜுனனை எள்ளி நகை யாடுகிறாய். அவன் ஆலகாலம் உண்ட லோக நாயகன் சிவனையே எதிர் த்துப் போரிட்டவன். சிவ னைத் தழுவியதால் அதீத பலத்தைப் பெற்றவன். முக் கண்ணனின் கரங்க ளினால் பாசுபதாஸ்திரம் பெற்றவன். உன்னை ஓடஓட விர ட்டிய சித்திர சேனன் என்ற கந்தர் வனிடமிருந்து துரியோதனனை மீட்டவன். உன்னால் காப்பாற்ற முடியாத உன் எஜமானனை அவ னால் மட்டுமே அன்று காப்பாற்ற முடிந்தது. விராட நாட்டில் பசுக் கூட்டங்களை மகாவீரர்கள் பலருடன் சேர்ந்து, பெரும் படையெடு த்துச் சென்று வஞ்சகமாகக் கவர நினைத்தீர்கள். அன்று அர்ஜுனன் தனியொருவ னாக நின்று உங்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்தான். அன்று அவனுக்குத் தேரோட்டியது பால்மணம் மாறாத பாலகன் உத்தரன். ஆனால் இன்று பார்த்தனுக்குத் தேரோட்டுபவன் பார் போ ற்றும் பரந்தாமன் உத்தரன் தேரோட்டியபோதே உயிரைக் காப்பா ற்றிக் கொள்ள புறமுதுகிட்டு ஓடிய நீ, கண்ணன் நடத்தும் தேரில் நிற்கும் பார்த்தனை என்ன செய்ய முடியும் உத்தரன் தேரோட்டியபோதே உயிரைக் காப்பா ற்றிக் கொள்ள புறமுதுகிட்டு ஓடிய நீ, கண்ணன் நடத்தும் தேரில் நிற்கும் பார்த்தனை என்ன செய்ய முடியும் யுத்தம் என்பது வஞ்சக மாக சூதாட்டத்தி��் பகடை வீசுவதும், குலமகளின் ஆடையை மன்\n வாய்ச் சொல்லில் வீரம் வேண்டாம் போர் புரி ந்து அர்ஜுனனை வெல்லப் பார். அல்லது யுத்தக்களத் தை விட்டு வெளியேறு போர் புரி ந்து அர்ஜுனனை வெல்லப் பார். அல்லது யுத்தக்களத் தை விட்டு வெளியேறு\nசல்லியனின் பேச்சு கர்ணனை நிலைகுலையச் செய்தது. அவன் தன்னிலையிழந்து, மனம் சோர்ந்தான். அடுத்து என்ன செய்யப் போ கிறோம் என்பதை மறந்தான். பரசுராமரிடம் கற்ற அஸ்திரங்களை\nநினைவுக்குக் கொண்டு வர முயன் றான். நினைத்து நினைத்துப் பார்த்தான்; நினைவில் வரவில்லை. இறுதியாக சல்லியன் நடத்திய தேர்கூட ஓட மறுத்து, சக்கரம் மண்ணில் புதையுண்ட து. கர்ணனின் அனைத்து முயற்சிகளும் தோல்வி யுற்றன. காண்டீபம் பொழிந்த பாணங்கள் அவன் உயிரைக் குடித்தது.\nமனோதத்துவ விதிப்படி, ஒருவன் சுமாராகச் செய்யும் செயலை ஊக்கப்படுத்தினால், அடுத்து அவன் அச்செயலை முன்னிலும் சிறப்\nபாகச் செய்து வெற்றியடைவான். நன்றா கச் செய்யும் செயலை இக ழ்ந்து பழித்தால், அடுத்து அவன் செய்யும் செயல்கள் அனைத்திலும் தடுமாற்றம் ஏற்பட்டு தோல் வியடைவான். இதுவே கர்ணனுக்கும் நடந்தது. கர்ணனின் மனதை நிலைகுலை யச் செய்தது சல்லியனின் பேச்சுகளே.\nகர்ணனை, சல்லியன் புகழ்ந்து பேசி உற்சாகப் படுத்தியிருந்தால், போரின் போக்கே மாறியிருக்கக் கூடுமல்லவா சல்லியனின் இகழ் ச்சியான- ஏளனமான பேச்சுகள் கர்ணனைப் புண்படுத்தி, அவன் மனதில் எதிர் அலைகளைத் தோற்றுவித்து, போரில் அவன் உயிரிழ க்கக் காரணமாயிற்று. இப்படி நடக்க வேண்டும் எனக் கருதியே சல்லியனை எதிரணிக்குக் கொண்டு சென்றார் அந்த பரந்தாமன் சல்லியனின் இகழ் ச்சியான- ஏளனமான பேச்சுகள் கர்ணனைப் புண்படுத்தி, அவன் மனதில் எதிர் அலைகளைத் தோற்றுவித்து, போரில் அவன் உயிரிழ க்கக் காரணமாயிற்று. இப்படி நடக்க வேண்டும் எனக் கருதியே சல்லியனை எதிரணிக்குக் கொண்டு சென்றார் அந்த பரந்தாமன் நடப்பதெல்லாம் அவன் செயலன்றி வேறொன்றுமில்லையே\n– வே. ஜவஹர், நக்கீரன்\nPosted in ஆன்மிகம், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\n, சல்லியன், துரியோதனிடம், துரியோதனிடம் சல்லியனை அனுப்பிய கண்ணனின் யுத்த தந்திரம், துரியோதன், யுத்த தந்திரம்\nPrevநமக்கு, உயிர் பயத்தை காட்டியே கொள்ளை லாபம் பார்க்கும் மருந்து கம்பெனிகள்\nNextகாலங்கடந்து திருமணம் செய்து கொண்டால் . . .\nCategories Select Category Uncategorized (31) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (771) அரசியல் (150) அழகு குறிப்பு (682) ஆசிரியர் பக்க‍ம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,017) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,017) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (275) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (483) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,747) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,101) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,372) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,486) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,893) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,369) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (581) வணிகம் (9) வாகனம் (174) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,611) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nSamiraja on குடும்பச் சொத்து – சட்டம் சொல்வது என்ன‍\nKarthi on ஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nPradeep on ஆண் உறுப்பை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nE.Venkatesan on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nMariappan on திருமணம் – நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nShridhar on நடிகை ஷெரீன்-ஐ உங்களுக்கு ஞாபக மிருக்கிறதா அவருக்கு . . .\nSathish on வர்மக்கலை – தற்காப்புக் கலை\nஅந்த காதல் தொடர்ந்து இருந்தால் – அவர் யார் – மனம்திறக்கும் நடிகை அனுஷ்கா\nதலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால்\nமனைவிக்கு NO, இளம் நடிகைக்கு YES சொன்ன ஆர்யா – சாயிஷா சோகம்\nநடிகை நயன்தாராவுடன் கைகோர்க்கும் மேலும் ஒரு நடிகர்\nவிதிவிலக்கு – ந‌டிகை சாய் பல்லவி போன்ற பெண்களுக்கு மட்டுமே\nக‌மல்ஹாசன் அலறல் – காவல்துறை என்னை துன்புறுத்துறாங்க\nதேங்காய்பாலில் சிறிது தேன் கலந்து குடித்தால்\nஅமிர்தா ஐயர் குறித்த‌ தெரியாத சுவாரஸ்ய‌ தகவல்\nநடிகை அமிர்தா ஐயருடன் ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்\nகரும்புச் சாறு குடிக்கும் போது கசப்புச் சுவை தட்டினால்\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t123549-topic", "date_download": "2020-03-28T12:24:53Z", "digest": "sha1:QIKP4ZTJ2Q7V7JRY7GYPDSTL3P7MQJIA", "length": 20049, "nlines": 180, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ரஜினி - மார்க்கெட்டிங் கிங்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» லவ் ஸ் டோரி-காதல் என்பது ஒன்றை அடைதல் அல்ல... உணர்தல்\n» ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசி மனிதர்கள் மீதான மருத்துவ சோதனைக்கு தயாராகிறது\n» இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.\n» மூன்றாம் உலகப் போர்\n» தாடி இல்லாத தாகூர்; மீசை இல்லா பாரதி - கண்ணதாசன் குறித்து முனைவர் இரா.மோகன்\n» கொரோனாவை எதிர்த்து போராட இந்தியாவுக்கு நிதி ஒதுக்கிய அமெரிக்கா\n» 48 மணி நேரத்தில் வென்டிலேட்டர் ப்ரோடோடைப் உருவாக்கி மஹிந்திரா\n» கொரோனா வைரஸ் எதிரொலி - வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\n» கண்ணதாசன் (காவியத் தாயின் இளைய மகன்) ‘தனிப்பாடலகள்’\n» வணங்குவோம் திரு காதர் அவர்களை.\n» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு\n» 'கொரோனா' தாக்கம் எப்போது தணியும் பிரபல ஜோதிடர் பரணிதரன் கணிப்பு\n» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -28\n» கரோனா சிகிச்சை: 500 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை சென்னையில் தொடக்கம்\n» மளிகைக் கடைகள் - பெட்ரோல் நிலையங்களுக்கு நேரக் கட்டுப்பாடு\n» வேலன்:- பாஸ்போர்ட்.விசா.ஐடிபோட்டோ நொடியில் ரெடிசெய்ய -ID Photos Pro.\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:42 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:54 am\n» இயக்குநர் இமயம் பாரதிராஜா பதில்கள்\n» பெத்த மனம் கல்லு (கிகுஜிரோ) - சினிமா\n» கொலுசிலிருந்து எழும் அழுகுரல் – கவிதை\n» கேஸ் தோத்தும் வக்கீல் சந்தோஷமா போறாரே…\n» குற்றவாளியின் குழந்தையை தத்தெடுத் காவல்துறை அதிகாரி\n» கும்மிடிப்பூண்டி அருகே எண்ணெய்த் தொழிற்சாலை ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டது.\n» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26\n» மதுக்கடைகள் மூடல்: கேரளாவில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை\n» ஓய்வூதியர்கள் இருப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்க செப். இறுதி வரை அவகாசம்\n» தமிழில் களமிறங்கிய அமெரிக்காவின் யூனிவர்செல் லைவ் ரேடியோ…\n» மன்மதனின் மனைவி பெயர்\n» ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\n» திருக்க��ுக்குன்றம்:-மலையாள மக்கள் பார்வையில் -திருக்கழுக்குன்றம்.\n» அம்மாவின் தொடல் - கவிதை\n» மீம்ஸ் \"கரோனா \" பற்றியது .....\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:49 pm\n» உலகின் சிறந்த அம்மா ஓர் ஆண்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:46 pm\n» செம்மறி ஆடு கஃபே\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:43 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:40 pm\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» நடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:32 pm\n» அங்காடித் தெரு வெளிவந்து 10 ஆண்டுகள்: ரங்கநாதன் தெருவின் வலி\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:30 pm\n» 20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம் கோவை நிறுவனம் கண்டறிந்த புதிய தொழில்நுட்பம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:28 pm\n» சளி, இருமலுக்கு இதம் தரும் பூண்டு மிளகு சாதம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:09 pm\n» கொசுக்கள் மூலம் கொரோனா பரவாது - மத்திய அரசு விளக்கம்\n» தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு\n» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26\n» நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அறிவிப்பு\n» பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு\n» நா.முத்துக்குமாரின் பாடலில் பிடித்த வரிகள்\n» இயக்குநர் ஏ.சி. திரிலோகசந்தரின் பேத்தி இப்ப ஹீரோயின்\nரஜினி - மார்க்கெட்டிங் கிங்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nரஜினி - மார்க்கெட்டிங் கிங்\nரஜினிகாந்த் தனது தொழிலில் கவனம் செலுத்தும் வேலையில் இறங்கிவிட்டாரே\n(ஜுனியர் விகடன் கேள்வி பதில்)\nஅவர் எப்போதும் தனது தொழிலில்தான் கவனம் செலுத்தி வருகிறார். படம் வெளியாகும்போது பல்வேறு மார்க்கெட்டிங்க் தந்திரங்களைச் செய்கிறார். அதில் ஒன்றுதான் அரசியல் ரீதியான கருத்துகள். படம் ரிலீஸ் ஆகியதும் அந்த மார்க்கெட்டிங் சமாச்சாரங்களை மூட்டைகட்டி வைத்துவிடுவார். அடுத்த படம் தயார் ஆனதும் மீண்டும் 'வாய்ஸ்' கொடுப்பார். எனவே, ரஜினி அவரது காரியங்களில் கண்ணும் கருத்துமானவர்தான்.\nRe: ரஜினி - மார்க்கெட்டிங் கிங்\nஇது இவர் என்று இல்லை ... பல பேர் செய்வது தான் ...\nRe: ரஜினி - மார்க்கெட்டிங் கிங்\nஇந்த திறமையால் தான் பல வருடங்களாக சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்\nRe: ரஜினி - மார்க்கெட்டிங் கிங்\nஅவர் படம் வரும்போதுதானே அவரிடம் போய் அரசியல் பற்றி பேசுகிறீர்கள்\nஅவரும் அப்போதுதானே உங்களை (பத்திரிகையாளர்கள்) பார்க்கிறார்,\nபேசுகிறார், மற்ற நேரங்களில் அவர் உங்களை பார்க்க பேச நேரம்\nஒதுக்குவதில்லையே அப்படியிருக்க திட்டம்போட்டு அவரை மட்டம் தட்ட ஒரு கூட்டம்\nகூடியிருக்கிறது. அவர் தொழிலில் அவர் சரியாக இருக்கிறார்.\nRe: ரஜினி - மார்க்கெட்டிங் கிங்\nRe: ரஜினி - மார்க்கெட்டிங் கிங்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோத��டம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11872", "date_download": "2020-03-28T12:12:58Z", "digest": "sha1:HW372EUKOG544T4PD2BS7AH2IEFK7OMB", "length": 59702, "nlines": 94, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - ராஜஸ்ரீ நடராஜன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | வாசகர் கடிதம் | சமயம் | மேலோர் வாழ்வில்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- மதுரபாரதி, அரவிந்த் சுவாமிநாதன் | டிசம்பர் 2017 |\nLive wire என்ற சொல்லை லைவ் ஆகப் பார்க்க வேண்டுமென்றால் திருமதி. ராஜஸ்ரீ நடராஜனைப் பார்க்கலாம். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் கிரெசெண்ட் எஞ்சினியரிங் கல்லூரியில் பயின்றபின் மேலே IIT கரக்பூரில் MTech படித்தார். அவருக்கும் கணவர் திரு. சாயிராம் குமாருக்கும் நலிந்த பிரிவினருக்குக் கல்வி தருவதென்றால் அப்படி ஒரு தணியாத ஆர்வம். தகவல் தொழில்நுட்பத் துறையில் 27 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ராஜஸ்ரீ தற்போது காக்னிசென்ட் ஃபௌண்டேஷனில் உயர்நிலை அதிகாரியாக இருக்கிறார். பின்தங்கியோர் கல்விநிலையை உயர்த்தும் ஸ்ரீ சத்திய சாயி வித்யா வாஹினி திட்டத்தில் தன்னார்வத் தொண்டராக, வழிகாட்டியாக மிகத் தீவிரமாகச் செயல்படுகிறார். பிற்பட்ட கிராமம் ஒன்றில் நடக்கும் 'சாயி சங்கல்ப்' பள்ளியின் அறங்காவலர�� குழுவில் இருக்கிறார். கல்வி என்றால் தேடித்தேடிப் போய் உதவுகிற இவரது அமைப்பு 'சாயி கேதார் அறக்கட்டளை'. அதன்மூலம் Katha on Ratha என்ற பணித்திட்டத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். வாருங்கள், தனது பயணத்தை ராஜஸ்ரீயே விவரிக்கக் கேட்போம்....\nநான் படித்தது எலக்ட்ரிகல் எஞ்சினியரிங். ஆனாலும் விரும்பி டாடா கன்சல்டன்ஸியில் சேர்ந்தேன். சென்னையில் குடும்பத்தோடு இருக்கலாம் என்பதால் நான் இந்த வேலையைத் தேர்ந்தெடுத்தேன். எனக்கு நல்ல பயிற்சி கொடுத்தார்கள். பின்னர் நான் பலருக்குப் பயிற்சி அளிக்குமளவிற்கு இங்கே கற்க முடிந்தது. அதன் பிறகு சாயிராம் குமாருடன் திருமணம் நிகழ்ந்தது.\nஎன் கணவர்மூலம் எனக்கு சத்ய சாயி நிறுவனங்கள் அறிமுகமாயின. முதன்முதலில் சுவாமியின் தரிசனம் எனக்கு பெங்களூர் பிருந்தாவனில் கிடைத்தது. வெகுதூரத்தில் இருந்து பார்த்தேன். \"இவ்வளவு தள்ளியிருந்து பார்க்கிறோமே\" என்ற சின்ன ஏக்கம் மனதில் இருந்தது. ஆனால், பின்னால் எனக்கான தொடர்புகளை சுவாமி அங்கே வைத்திருக்கிறார் என்பது அப்போது தெரியவில்லை. நாளடைவில் இங்கே பால விகாஸில் குருவாகச் செயல்படும் பயிற்சிக்கு என்னை அழைத்தனர். ஆனால், அமெரிக்கா செல்லவேண்டி இருந்ததால் அதில் கலந்துகொள்ள இயலவில்லை.\nஅமெரிக்காவில், டெக்சஸ், ஹூஸ்டனில் வசித்தோம். நாங்கள் இருந்த இடத்திலிருந்து சாயி மையம் வெகுதூரம். எப்போதாவது பஜனைக்குப் போவோம். ஓரிரண்டு ஸ்டடி சர்க்கிளில் பங்கேற்றிருக்கிறேன். 1994ல் அங்கு ஒரு ஆன்மீக முகாமுக்குச் சென்றேன். அதில் \"Pathways to God\" என்ற நூலை எழுதிய ஜோனதன் ரூஃப் பேசினார். அவரைத் தொடர்ந்து மற்றொருவர் பேசினார். அவர் போதைமருந்துக்கு அடிமையானவர். அவர் எப்படி சுவாமியிடம் வந்து மாறினார் என்பதை விவரித்தார். ஒரு குழந்தை கேட்டது, \"நீங்கள் மாறியபிறகு, உங்கள் பழைய நண்பர்களோடு இன்னும் நட்பில் இருக்கிறீர்களா\" என்று. அதற்கு அவர், \"நான் பழையபடி நட்பைத் தொடர்ந்தேன். ஆனால் அவர்களை மாற்ற முயற்சிக்கவில்லை. அவர்களாகவே என் மாற்றத்தைப் பார்த்து, உண்மையைப் புரிந்துகொண்டு, மெல்ல மெல்ல மாறினார்கள்\" என்றார். அதை மறக்க முடியாது.\nநாங்கள் 8, 9 மாதம்தான் அமெரிக்காவில் இருந்தோம். பின் லண்டன் சென்றோம். அங்கே 1996வரை இருந்தோம். அங்கே சமிதியும், பஜனை மையமும் அருகிலேயே இருந்தது. பால விகாஸ் புத்தகங்களைக் கொடுத்து வகுப்பெடுக்கச் சொன்னார்கள். பாடல், கதை, நாடகம் என்று குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தேன். நானும் நிறையக் கற்றுக்கொண்டேன். இங்கே விடுமுறைக்கு வரும்போது ராமகிருஷ்ணா மடத்திலிருந்து நிறைய புத்தகங்களை வாங்கிக் கொண்டு போய் அவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பேன். சிறு சிறு போட்டிகள் வைத்து அந்த நூல்களைப் பரிசாகக் கொடுப்போம்.\nவேலையை விட்டுவிட்டு 1997ல் இந்தியாவிற்கு வந்தோம். சென்னை வந்துதான் வேலை தேடினோம். காக்னிசென்ட்டில் வேலை கிடைத்தது. அது ஒரு நல்ல அனுபவம். முதன்முதலில் ஒரு பெரிய டீமை வைத்து நிர்வகிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. Project management, Time management என்று பல்வேறு நிர்வாக அம்சங்களில் பயிற்சிகள் கிடைத்தன அது ஒரு தனி அனுபவமாக இருந்தது. \"I can\" என்ற பயிற்சி வேலைக்கு மட்டுமல்லாமல், வாழ்க்கைக்கும் உதவக்கூடிய பலவற்றைக் கற்பித்தது.\nகாசி விநாயகர் ட்ரஸ்ட் டியூஷன் சென்டர்\nநாம் கற்றதைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கலாமே என்று தோன்றியது. ஒரு பள்ளி ஆரம்பிக்கவும் விருப்பம். 'சேவாலயா' முரளி உள்ளிட்ட பலருடன் ஆலோசித்தோம். அதைச் செய்ய ஆள்பலம் தேவை என்பது புரிந்தது. அதனால் முதலில் ஒரு இலவச டியூஷன் சென்டரை மேற்கு மாம்பலத்தில், எங்கள் காசி விநாயகர் ட்ரஸ்ட் மூலம் அதனை ஆரம்பித்தோம்.\nஅருகே எளிய பின்புலம் கொண்ட குழந்தைகள். ஒரே ஒரு அறை கொண்ட வீடு, அதில் பெற்றோர் டி.வி. பார்ப்பார்கள். படிப்பதற்கேற்ற அமைதி, தனிமை கிடைக்காது. படிக்கப் பல இடைஞ்சல்கள். அவர்கள் நன்கு படிக்க வசதியாக ஒரு தனி வீட்டை வாடகைக்கு எடுத்து, தினமும் மாலையில் மூன்று மணிநேரம் படிக்க வசதி செய்து கொடுத்தோம். ஆசிரியர்கள் பலர் எங்களுடன் இணைந்தனர். வீட்டுப்பாடம் முடிப்பது, பாடம் படிப்பது என்பதாகத்தான் அது இருந்தது. இதுதான் கல்வியா, இதுவே போதுமா என்று யோசித்தோம்.\nவித்தியாசமாக ஏதாவது செய்ய எண்ணினோம். சனிக்கிழமைகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ், கவிதைப் போட்டி, திருக்குறள் போட்டி, ஸ்லோகம் சொல்லுதல் எல்லாம் ஏற்பாடு செய்தோம். சுமார் 100 குழந்தைகள்வரை அங்கு வந்து படிப்பார்கள். நான்கரை ஆண்டுகாலம் அது தொடர்ந்தது.\nவேலை காரணமாக நாங்கள் மாம்பலத்திலிருந்து வேளச்சேரிக்கு மாறினோம். மாம்பலம் மையத்தைத் தொடர முடியாமல் போனது. அ���்போது ஒரு நண்பர் \"சாயி சங்கல்ப் பள்ளியைப் பற்றிக் கூறினார். அது \"அரசன்கழனி என்ற குடிசைகள் நிரம்பிய இடத்தில், வருவாய் குறைந்த மக்களுக்குக் கல்வி தரும் நோக்கத்தோடு நடந்து வருகிறது. சுற்றுச்சுவர் இல்லாததால் நாய், மாடு எல்லாம் உள்ளே வருகின்றன. நீங்கள் உதவ முடியுமா\" என்று கேட்டார். நாங்கள் அங்கே போய்ப் பார்த்தோம். அதன் தாளாளர் திரு. ராஜப்பாவைச் சந்தித்தோம். ஐந்து நடுத்தரவகுப்பு இளைஞர்கள் சேர்ந்து அதனை நடத்துவதை அறிய மகிழ்ச்சியாகவும், பிரமிப்பாகவும் இருந்தது.\nபுட்டப்பர்த்தியில் நிகழ்ந்த இளைஞர் மாநாடு ஒன்றில் உரையாற்றும்போது ஸ்ரீ சாயிபாபா \"நீங்கள் எங்கே பள்ளிகளே இல்லையோ அப்படிப்பட்ட இடங்களில் பள்ளி தொடங்கி நடத்துங்கள்\" என்று சொன்னதில் உந்தப்பட்டு, அந்தப் பள்ளியை அந்தப் பிற்பட்ட கிராமத்தில் ஆரம்பித்திருந்தார்கள். அப்போது அரசன்கழனிக்குச் சாலைகூடக் கிடையாது. மழை பெய்தால் இடுப்பளவு நீரில் குடிசைகள் மிதக்கும். சுற்றுப்புறத்திலிருந்த காலனிப் பகுதிகளில் இருந்தும் குழந்தைகள் அங்கு வந்து படித்தார்கள். அங்கு வசிப்பவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் உருது பேசக் கூடியவர்கள். அப்படிப்பட்ட இடத்தில் தரமான கல்வியைத் தரும் நோக்கத்துடன் 'சாயி சங்கல்ப்' பள்ளியை ஆரம்பித்தனர். இதைக் கேட்க எனக்கு ஆர்வமாக இருந்தது. முதலில் சுற்றுச்சுவர் அமைத்துக் கொடுத்தோம். பின்னர் நிதி உதவினோம்.\nஅதைவிட, நமது உழைப்பையும் நேரத்தையும் கொடுப்பது முக்கியம் என்பதாக எனக்குத் தோன்றியது. குழந்தைகளுக்குப் பாட்டு, கதை சொல்லிக் கொடுக்க முடிவுசெய்தோம். நாளடைவில் அவர்கள் எங்களையும் தம்மோடு இணைந்து பணியாற்ற அழைத்தனர். நாங்களே ஒரு பள்ளி ஆரம்பிக்க ஆசைப்பட்டோம். இப்போது ஒரு பள்ளியே எங்களை இணைத்துக் கொள்கிறது என்றால் அதை சுவாமியின் சங்கல்பமாகவே நினைத்தோம். உடனே இணைந்து கொண்டோம்.\nஅரசன்கழனிக் குழந்தைகளில் பெரும்பாலோருக்கு ஆங்கிலம் மட்டுமல்லாமல் தமிழும் பிழையில்லாமல் படிக்க, எழுத வரவில்லை என்பதைக் கவனித்தோம். அதற்காக எழுதி, படிக்கும் சில பயிற்சிகளை ஆரம்பித்தோம். நல்ல விழுமியங்களை நாடகங்கள் மூலம் சொல்வது, அதில் எல்லாக் குழந்தைகளையும் பங்கேற்க வைப்பது ஆகியவற்றைச் செய்தோம்.\nகுறைந்த வசதிகொண்டோர் படிக்கும் மற்றப் பள்ளிகளுக்கும் இந்தப் பயிற்சியை விரிவுபடுத்த ஆசைப்பட்டோம். நான் ஆசிரியர் பயிற்சி பெற்றவளல்ல. இந்தத் துறையில் புதிதாக என்ன வந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் ஸ்டேன்ஃபோர்டு, எம்.ஐ.டி. ஆகியவை நடத்தும் ஆன்லைன் கோர்ஸ்கள் பலவற்றைச் செய்தேன். காக்னிசென்ட்டில் Knowledge Management பிரிவுக்குத் தலைமை ஏற்கும் வாய்ப்புக் கிடைத்தது. இப்படி, நான் கற்றதையெல்லாம் ஆசிரியர்களுக்கும் கற்றுத்தர விரும்பினேன். அதற்காக 'Inspire' என்ற ஒரு நிகழ்ச்சியை ஆரம்பித்தோம்.\nஸ்ரீ சத்ய சாயி வித்யா வாஹினி\nசாயிநாத் என்றொரு நண்பர், இப்போது டென்வரில் இருக்கிறார். அவர் ஸ்ரீ சத்யசாயி வித்யா வாஹினியின் தீவிரத் தொண்டர். எனக்கு அதன் இயக்குனர் சத்யஜித்தைச் சந்திக்கும் வாய்ப்பும் பின்னால் கிடைத்தது. நான் என்னவெல்லாம் செய்ய நினைத்தேனோ அதையெல்லாம் முன்பே சுவாமி வித்யா வாஹினியில் செய்து வைத்துவிட்டு \"நீ வா\" என்று அழைப்பதுபோல் இருந்தது. \"Education for all, Education by all\" என்பது அதன் கொள்கை வாசகம். இரண்டுமே என் மனதுக்கு மிகப் பிரியமானவை. மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு ஆசிரியர்களின் அறிவு, திறமை, பண்புகள் அனைத்தையும் உயர்த்துவதைத் தொடர்பயிற்சித் திட்டமாகக் கொண்டது வித்யா வாஹினி. வித்யா வாஹினியில் டெக்னாலஜி, பின்னர் திட்டமிடல் எனப் பல அம்சங்களைப் பயின்றேன்.\nஆங்கிலவழிப் பள்ளி எனக் கூறிக்கொண்டாலும் மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டிலுமே தமது வயது அல்லது வகுப்புக்கேற்ற மொழித்திறன் இல்லாமலிருப்பதைப் பல பள்ளிகளிலும் நாங்கள் கண்டோம். ஓர் ஐ.டி.ஐ. பாலிடெக்னிக் மாணவரால் அவருடைய ஒரே ஒரு தேர்வைக்கூடப் படித்து, எழுத முடியவில்லை. தொழில்திறன் இருந்தாலும் வாசிக்க, எழுத முடியவில்லை. இளமையிலேயே மொழித்திறனை ஏற்படுத்தி, வாசிப்பில் ஆர்வம் உண்டாக்கினால்தான் அவர்கள் இதர பாடங்களைக் கற்று, தேர்வெழுதி நல்ல மதிப்பெண் பெறமுடியும் என்பதை உணர்ந்தோம். எப்படி மொழித்திறனை வளர்ப்பது\nநாமெல்லாம் பாட்டி, தாத்தாவிடம் கதை கேட்டு வளர்ந்தவர்கள். அது நமது அறிதல் ஆர்வம், கற்பனை வளம் ஆகியவற்றைத் தூண்டி, நம்மை வாழ்நாள் முழுவதும் கற்போராக (Life long learner) மாற்றியது. நாமும் கதைசொல்லிகள் மூலம் கற்கும் திறனை உயர்த்தலாம் எனத் திட்டமிட்டோம். முதலில் சாயி சங்கல்ப் பள்ளியில்தான் ஆரம்பித்தோம்.\nஅப்போதுதான் எங்களுக்கு காக்னிசென்ட்டிலிருந்து திருமதி. சுதா யக்ஞராமன் என்றொரு தொண்டர் கிடைத்தார். ஐ.டி. துறையில் இருந்தாலும் முன்னர் அமெரிக்காவில் மான்டிசோரி டீச்சராக பணிபுரிந்தவர். அவரது துணையுடன், மான்டிசோரி முறைப்படி சின்னச் சின்ன வார்த்தைகளை ஃபோனெடிக் ஆக எப்படி உச்சரிப்பது என்று பயிற்சி அளித்தோம். இதையெல்லாம் முறைப்படுத்தி நடத்துவதற்காக 'சாயி கேதார் ட்ரஸ்ட்' ஆரம்பித்தோம். இதிலிருந்து ஆயுள் கைதியின் குழந்தைகள், பெற்றோரை இழந்த மாணவர்கள் சிலருக்குப் படிக்கப் பணம் கட்டி உதவுகிறோம். படிப்புக்கு உதவித்தொகை கொடுத்து, எங்களோடு தன்னார்வப் பணி செய்யுங்கள் என்று சிலரிடம் கேட்கிறோம்.\n2015ல் சென்னையில் வெள்ளம் வந்தது. அதனால் பாதிக்கப்பட்டவற்றில் சைதாப்பேட்டை SISTWA பள்ளியும். அதில் நரிக்குறவர் குழந்தைகள் படிக்கிறார்கள். தங்கிப் படிக்கவும் வசதி உள்ளது. திருவள்ளுவர் குருகுலம் என்பது பெயர். அப்பாவும், மகளுமாக ஆரம்பித்து நடத்துகிறார்கள். இப்போது அரசு உதவி பெறுகிறது. வெள்ளத்தில் அதன் நூலகம், கம்ப்யூட்டர்கள் எல்லாம் பாழாகின. புதிய நூல்கள், கம்ப்யூட்டர்கள் வாங்க 'சாயி கேதார்' மூலம் உதவினோம். அப்போது அவர்கள், \"புத்தகம் கொடுப்பதோடு நிறுத்தி விடாதீர்கள், குழந்தைகளுக்குப் படிக்கவும் சொல்லிக் கொடுங்கள்\" என்றார்கள்.\nபடிக்க எப்படிச் சொல்லிக் கொடுப்பது என்று யோசித்த போதுதான் கதை ரதம் (Katha on Ratha) தொடங்கும் எண்ணம் பிறந்தது. சிறிய எளிய கதைப் புத்தகங்களை தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் பள்ளிக்குக் கொண்டு போவது; அங்கே ஒரு கதைசொல்லி (Reading coach) அந்த நூலை அறிமுகப்படுத்தி, எழுத்துக் கூட்டிக் கதையை வாசிக்கச் சொல்லிக் கொடுப்பார். அந்தப் புத்தகங்கள் நிறைய வண்ணப்படங்கள் கொண்டதாக இருக்கும்.\nஎங்களுடையது Train the Trainer Model. இயன்றவரை நேரடியாக மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை. கதைப் புத்தகத்தின் மூலம் வாசித்தல், சொற்களை இனங்காணுதல், தமிழுக்கிணையான ஆங்கிலச் சொல்லைக் காணுதல், எதிர்ச்சொல், பெயர்ச்சொல் எனப் பலவகையான மொழிக்கூறுகளை அறிதல் ஆகியவற்றைக் கற்பிக்க எங்கள் கதைசொல்லிகள் ஆசிரியர்களைப் பயிற்றுவார்கள். அத்தோடு நிற்காமல், \"இந்தக் கதையின் முடிவு வேறெப்படி இருக்கலாம்\" என்பது போன்ற கேள்விகளால் மாணவர்களுக்குச் சிந்திக்கவும், மறு ஆக்கம் செய்யவும் தூண்டுவர். படத்தைப் பார்த்து அதற்கான சொல்லைக் கூறச் சொல்வர். அதையே ஒரு குறுநாடகமாக நடித்துக் காட்டச் சொல்வது, கதையைச் சொந்த வார்த்தையில் கூறச் செய்வது என்று பலவகைப் பயிற்சிகள் இருக்கும். இப்படியாக மாணவர்களை மொழியின், கதையின் கற்பனைச் சிறகுகளில் ஏற்றி, அதன் சுகத்தைக் காண வைத்து, மிகவும் அருகிப்போன 'புத்தகம் வாசித்தல்' என்னும் ஆர்வத்தை மீட்டெடுக்கக் கதை ரதத்தைப் பயன்படுத்தினோம்.\nகதை ரதத்தோடு இணைந்த பள்ளிகளுக்கு, மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களைக் கொடுப்போம். ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு புத்தகம். பாடப்புத்தகம்தான் ஒவ்வொருவர் கையிலும் இருக்கும் என்பது மாறி, கதைப்புத்தகம் அப்படி வரும்போது அவர்களுக்கு உற்சாகமாகிறது. சுமார் ஒருமாத காலத்தில் அந்த நூலுக்கான எல்லாப் பயிற்சிகளும் முடிந்தபின் அடுத்த நூலின் பிரதிகளைத் தேவையான எண்ணிக்கையில் கொடுப்போம்.\nஇந்தப் புத்தகங்கள் பள்ளிகளுக்குச் சுழற்சி முறையில் சென்றுகொண்டே இருக்கும். குழந்தைகளுக்குப் புரியாத மொழியோ, களமோ, சூழலோ இல்லாதபடி பார்த்துக்கொண்டோம். அவர்களுக்குத் தெரியாத வாழ்க்கையாக இல்லாமல், அவர்களைச் சுற்றியிருக்கிற, புரிந்துகொள்ளக் கூடியதாக அந்தப் புத்தகங்கள் இருக்கும். துலிகா புக்ஸ், ப்ரதம் புக்ஸ், யுரேகா புக்ஸ் போன்றவை எங்களுக்குப் பொருந்தி வந்தன. ப்ரதம் புக்ஸ் நூல்களை ஆன்லைனில் வெளியிட்டு, யார் வேண்டுமானாலும் மொழிமாற்றம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம், அச்சடித்துக் கொள்ளலாம் என்று க்ரியேடிவ் காமன்ஸ் இலவச காபிரைட் கொடுத்திருக்கிறார்கள். அதிலிருந்து புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து தமிழில் பெயர்த்து இரண்டையுமே கொடுக்கிறோம்.\nசாயி சங்கல்ப் பள்ளிதான் எங்கள் முதல் சோதனைக்கூடம். அதன் நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களின் உழைப்பு, அர்ப்பணிப்பு இல்லாமல் இதனை இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்க முடியாது. தமிழ் தெரியாதவர்கள் முதலில் ஆங்கிலத்தில் படித்துவிட்டுத் தமிழுக்கு வருவார்கள். ஆங்கிலம் தெரியாதவர்கள் தமிழில் படித்துவிட்டு ஆங்கிலத்துக்குப் போவார்கள். எப்படியாவது அவர்களைப் படிக���க வைக்கவேண்டும், அவ்வளவுதான்.\nHand in Hand அமைப்பினர் சாலையோரச் சிறார், குழந்தைத் தொழிலாளிகள் ஆகியோரைத் தேடிப்பிடித்து அவர்களின் கல்விக்கண்ணைத் திறக்கிறார்கள். காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கோவை ஆகிய இடங்களில் ஆறு பள்ளிகளை நடத்தி வருகிறார்கள். தவிர இரண்டு மெட்ரிக் பள்ளிகளும் உண்டு. இரண்டாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்புவரை 80 குழந்தைகளாவது இருப்பார்கள். படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றவர்கள் என்பதால் ஒவ்வொருவரின் லெவலும் வேறு மாதிரியாக இருக்கும். ஆகவே அவர்களைப் பயிற்றுவிக்க முதலில் அந்த ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுத்தோம். வில்லுப்பாட்டு, நிழல் பொம்மலாட்டம் என்று பலவகை உத்திகளைக் கையாண்டு அவர்கள் இந்தக் கதைகளைச் சொல்லிக் கொடுக்கும் விதம் மனதை தொட்டுவிடும். அத்தனை அர்ப்பணிப்பு, உற்சாகம் அங்கிருப்பவர்களுக்கும்.\nஇப்படி முதலில் 8 பள்ளிகளில் ஆரம்பித்தோம். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் தான் இலக்காக இருந்தது. 20 பள்ளிகளில் இப்போது கதை ரதம் ஓடுகிறது. திருச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கும் விரைவில் போக இருக்கிறோம். ஏகல் வித்யாலயா, விதார்த், SODEWS போன்றோரும் இதற்காக எங்களுடன் பேசிக் கொண்டிருக்கின்றனர்.\nReading Rockets என்று அமெரிக்காவில் நன்றாகச் செய்கிறார்கள். அதைத் தமிழ்நாட்டில் பயன்படுத்த முடியாது. காரணம், அமெரிக்க உச்சரிப்பு இவர்களுக்கும் அன்னியமானது.\nமொழித்திறனை வளர்ப்பதில் LSRW (Listening, Speaking, Reading, Writing) Skills என்று சொல்வார்கள். முதலில் காதுகொடுத்துக் கேட்க வேண்டும்; கேட்டதை வாசிக்கவேண்டும்; நன்கு புரிந்து படித்து உணர்ந்து கற்று அதனைச் சொல்லவேண்டும். கூடவே ஆராயும் திறனும் வேண்டும். இன்றைக்கு இணைய உலகில், மீடியாவில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைப் புரிந்துகொண்டால் போதுமா கிடைத்தது நல்ல கருத்தா என்று ஆராயவேண்டும். ஆராய்ந்து அறிந்ததை மற்றவர்களிடம் கொண்டு சேர்க்கும் 'கம்யூனிகேஷன்' திறன் வேண்டும். கற்பனை வளம், படைப்பாற்றல் வேண்டும். இப்படியெல்லாம் எண்ணி கதை ரதத்தை வடிவமைத்தோம்.\nகதை ரதத்தைப்பற்றி ஹிந்து மெட்ரோவில் வெளியான செய்தியைப் பார்த்துவிட்டு, பல பள்ளிகள் தொடர்புகொண்டன. முதலில் ஆஷா \"நாங்கள் ஒரு பள்ளியை தத்தெடுத்திருக்கிறோம், அங்கு வர���ுடியுமா\" என்று கேட்டார்கள். அடுத்து ஐ.சி.எஃப். பள்ளி முன்னாள் மாணவர்கள் வந்து கேட்டார்கள். சில தன்னார்வத் தொண்டர்களும் வந்து சேர்ந்தார்கள்.\nதென்றல் முதன்மை ஆசிரியர் மதுரபாரதியும் நலிந்தோர் நலம் மற்றும் கல்வியில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர் சாயி சங்கல்ப் பள்ளியின் ஆரம்பகாலத்திலிருந்தே ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார். வித்யா வாஹினியில் எங்களோடு மென்ட்டாராகப் பங்கேற்கிறார். அவரைச் சாயி கேதார் ட்ரஸ்ட் மற்றும் கதா ஆன் ரதாவின் கௌரவ ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் பெற்றதில் எங்களுக்கு மகிழ்ச்சி. சாயி சங்கல்ப் அறங்காவலர்களில் ஒருவரான திரு. ஆர். கண்ணன் எங்களோடு இணைந்திருக்கிறார். சத்ய சாயி வித்யா வாஹினியில் ஃபெலோஷிப் ஆக இருந்த கரன்குமார், நவீன், திவ்யா ஆகியோர் எமது பணியில் ஈடுபட்டுள்ளார்கள். அந்த மூவரில் முதல் இருவருக்கும் தமிழ் தெரியாது. ஹிந்தி, ஆங்கிலம் பேசுவார்கள். அதுவும் ஒரு புதுவித அனுபவம்தான்.\nமற்றபடி இதுவே இறுதியல்ல. அவர்கள் படிக்கிறார்கள் என்பதற்காக இதையே செய்து கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை. அவர்கள் இதற்கப் பிறகும் சத்ய சாயி வித்யா வாஹினி போன்றவற்றிலிருந்து தமது அறிவு, திறன், மனப்பாங்கு குறித்து நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும். கதை ரதம் ஒரு தயாரிப்பு நிலைதான்.\nஎழுத்து, சொல், வாக்கியம் என்று வாசிப்பில் வளர்ந்து, பின்னர் புரிதல் நிலை, அலசி அறியும் நிலை, படைப்பாற்றல் என்று வளரவேண்டும். இவற்றை அறிவதற்கு என்று அசெஸ்மென்ட் டூல் வடிவமைத்தோம். பத்துக் கேள்விக்கு மேல் இருக்கக்கூடாது. ஆசிரியருக்கோ மாணவருக்கோ பரிட்சை போல இருக்கக்கூடாது.\nசாதாரணமாக, கற்றுக்கொடுத்த புத்தகத்திலிருந்து டெஸ்ட் வைப்பார்கள். அப்படியல்லாமல், ஒரு புதுப் புத்தகத்தைப் படித்துக் குழந்தைகள் கிரகித்துக் கொள்கிறார்களா என்பதுதான் எங்கள் டெஸ்ட். எல்லாருக்கும் ஒரேமாதிரி டெஸ்ட் கூடாது, விதவிதமாக இருக்க வேண்டும். அவர்கள் பெரியவர்களாகி மேத்ஸ் ஒலிம்பியட், ஐ.ஏ.எஸ். என்று போனால் விதவிதமாகக் கேள்விகள் வரும். பதிலெழுதத் தயாராக வேண்டும். அந்தத் தகுதியை இப்போதே வளர்க்கவேண்டும் என்பது எங்கள் நோக்கம். பங்கேற்கும் ஒவ்வொரு பள்ளியிலும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை அசெஸ்மெண்ட் செய்கிறோ��். அந்த ரிசல்ட்டுக்கு ஏற்ப பயிற்சிமுறை மாறும்.\nதொலைதூரப் பள்ளிகளுக்கும், குக்கிராமங்களுக்கும் தொண்டர்கள் கிடைப்பது கடினம். அப்போதுதான் ஒலிப்பதிவு எண்ணம் வந்தது.சின்னச் சின்ன வார்த்தைகளை எப்படிச் சரியாக உச்சரிப்பது என்பதில் தொடங்கி அனிமேடட் ஆடியோ புக் வரை போடலாமா என்று ஆலோசித்து இப்போது அதைச் செய்து வருகிறோம். நிறைய வாலண்டியர்ஸ் இந்தப் புத்தகங்களைப் படித்து வாய்ஸ் கொடுக்கிறார்கள். அவர்களுக்கும் சின்ன ட்ரெயினிங் உண்டு. எப்படி மெதுவாகப் படிக்க வேண்டும், சரியாக உச்சரிக்க வேண்டும், ஏற்றத்தாழ்வுகளுடன் அதனைப்படிக்க வேண்டும், கதாபாத்திரமாக மாறிவிட வேண்டும் என்பதெல்லாம் சொல்லிக் கொடுப்போம்.\nஇதற்குத் தன்னார்வத் தொண்டர்களை வரவேற்கிறோம். அவர்கள் உலகில் எந்த ஊரில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு நல்ல சவுண்ட் சிஸ்டம் உள்ள மைக்கில் ரெகார்ட் செய்து அனுப்பினால் போதும். எடிட்டிங் மற்றவற்றையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்வோம்.\nஆங்கிலமும் தமிழும் சேர்ந்து கற்பிக்கப்பட வேண்டும். ஆங்கிலத்தைத் தமிழ்வழியாக உச்சரித்து, தமிழில் எழுதிப் பார்த்து, இதனை ஆங்கிலத்தில் படித்தால் எப்படி இருக்கும் என்றெல்லாம் முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறோம். ஆகவே தமிழ் தெரிந்த, ஆங்கிலமும் பேசக்கூடிய, அடிப்படைக் கல்வியில் தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிற எல்லாரும் வாருங்கள். அவரவர் ஊரில் கொண்டுபோய்ச் செய்யுங்கள். அதற்கான அடிப்படைக் கட்டமைப்புகளை, பயிற்சிகளை நாங்கள் தருகிறோம். இதே பெயரில்தான் செய்ய வேண்டும் என்றில்லை. எல்லாரையும் சென்றடைய வேண்டும், அதுதான் முக்கியம்.\nநாங்கள் இலவச க்ரியேடிவ் காமன் லைசென்ஸ் மூலமாக நூல்களை எடுத்துக்கொள்கிறோம். திருப்பி நாங்கள் செய்யப்போவதும் க்ரியேடிவ் காமன் லைசன்ஸ் மூலமாகத்தான். அதேபோல, ஆர்வமுள்ளவர்கள் அவரவர் மொழியில் - தெலுங்கிலோ, மலையாளத்திலோ, கன்னடத்திலோ, வங்காளியிலோ, பஞ்சாபியிலோ செய்யலாம். நாங்கள் வரவேற்கிறோம்.\nஇப்போது நாங்கள் பயிற்சி நடத்தும் 20 பள்ளிகளுமே மிகவும் பின்தங்கிய சமூகநிலையில் உள்ளவர்களுக்கானவை, அநேகமாக அரசுப் பள்ளிகள். தனியார் பள்ளிகள் என்றால் கட்டணம் வாங்காத அல்லது மிகக்குறைந்த கட்டணம் வாங்கும் பள்ளிகள். நாங்கள் பள்ளிகளிடம் பயிற்சி, புத்தகங்கள் எதற்கும் கட்டணம் வாங்குவதில்லை. சமீபத்தில்கூட மழையில் நனைந்து பல புத்தகங்கள் பாழாகிவிட்டன. அவற்றுக்கு பதிலாக புதுப் புத்தகங்களைக் கொடுத்தோம்.\nஆங்கிலத்தில் இருப்பதுபோல பாட்டு, கலைகள், கைவினைகள் எல்லாம் தமிழிலும் சொல்லிக்கொடுக்க ஆசை இருக்கிறது. நாங்கள் செல்லும் பள்ளிகள், அடிப்படை வசதிகளற்ற சாதாரணப் பள்ளிகள். குழந்தைகளுக்கு நல்ல ஆர்வமும் திறமையும் இருக்கிறது. ஆனால் சொல்லிக் கொடுத்து உற்சாகப்படுத்த யாருமில்லை. நல்ல ஆடியோ புக் கொண்டுபோய் பாட்டுச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதற்காக ரெகார்டிங் கூட ஆரம்பித்தோம். ஏன் கர்நாடக சங்கீதம் கரோகியில் வருவதில்லை என்ற குறை இருக்கிறது. சின்னச் சின்னப் பாடல்கள், செய்யுள்கள் எல்லாம் ஆடியோவில் கொடுக்க ஆசை. அடுத்து கணிதத்தையும் கொண்டுசெல்ல வேண்டும்; திறன்களை வளர்க்க வேண்டும். ஆனால், ஒவ்வொன்றாகத்தான் செய்கிறோம்.\nமுதலில் கதை. பின்னர் மொழித்திறன் அதில்தான் இப்போது கவனம். ஒவ்வொன்றும் இரண்டு வருடமாவது காலூன்றிய பிறகு மற்றவற்றைக் கையில் எடுக்கலாம் என்று நினைக்கிறோம்.\nசந்திப்பு, படங்கள்: மதுரபாரதி, அரவிந்த் சுவாமிநாதன்\nஎன் கணவர் சாயிராம் குமார்\nநான் இங்கே பேசும்போது செய்தோம், எண்ணினோம் என்றே சொல்கிறேன். காரணம், எதையுமே நான் தனியாகச் செய்யவில்லை. கல்யாணம் ஆனது முதல் என் கணவர் சாயிராம் குமாரின் முழு ஒத்துழைப்போடுதான் எல்லாப் பணிகளையும் செய்து வருகிறேன். பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா அறிமுகமானதும் அவரால்தான். அதை ஒரு பெரிய கருணை என்று சொல்லவேண்டும். அந்தப் பயணம் சேர்ந்துதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது 'கதா ஆன் ரதா' மூலமாக.\nகதை ரதம் போன பள்ளிகளில் \"மேடம், இப்பல்லாம் பிள்ளைகள் தாங்களாகவே புத்தகங்களை எடுத்துப் படிக்கிறார்கள். எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது\" என்கிறார்கள். சாயி சங்கல்ப்பில் சனி, ஞாயிறு நாட்களில் பள்ளி விடுமுறை என்றாலும் நூலகம் திறந்திருக்கும். வேறு உயர்நிலைப்பள்ளிக்குப் போய்விட்ட முன்னாள் மாணவர்கள் சனிக்கிழமை புத்தகம் படிக்க என்றே அங்கே வருகிறார்கள். சமீபத்தில் நடந்த விஷயம் இது. அந்தக் குழந்தை ஒரு ஸ்பெஷல் சைல்ட். எழுதுவது, படிப்பது எல்லாம் வெகு நிதானமாகவே செய்யும் ஸ்லோ லேர்னர். எழுதுவது மிகச் சிரமம��ன விஷயம். அடுத்த வகுப்பு 'கதா ஆன் ரதா' என்றதும் கிடுகிடுவென்று எழுதி முடித்துவிட்டான். ஏன் இவ்வளவு வேகம் என்றால், \"எழுதி முடித்துவிட்டுத்தான் போகவேண்டும் என்பீர்கள் நீங்கள். அதனால்தான் வேகமாக எழுதினேன்\" என்றானாம். இந்த மாற்றதைக் கொண்டுவருவதுதான் எங்கள் குறிக்கோள்.\nஅது போன்று SISTWAவில் ஓர் எட்டாவது வகுப்பு மாணவி, தயங்கித் தயங்கி நின்று கொண்டிருந்தவள். \"அப்புறம் எப்ப வருவீங்க\" என்றாள். \"அடுத்த வாரத்தில் இவங்க வருவாங்க. நாங்க எப்ப முடியறதோ அப்போ வருவோம்\" என்று சொன்னேன். \"இங்கிலீஷ்ல கொஞ்சம் சொதப்பிட்டேன் இல்ல\" என்றாள். அவளிடம் அந்த ஏக்கம் வந்துவிட்டது, கற்றுக்கொண்டு விடுவாள். உதவ நாம் இருக்கிறோமே.\nஎதையுமே நாங்கள் தனியாக அல்லது எங்கள் பெயரில்தான் செய்யவேண்டும், இப்படித்தான் செய்யவேண்டும் என்று நினைப்பதில்லை. இது நிறையப் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும். அதற்கு நிறையத் துணைவர்கள் வேண்டும். கல்வித்துறையில் சேவை செய்யும் என்.ஜி.ஓ.க்களுடன் கைகோக்க வேண்டும். அது இந்தியாவில் இருக்கலாம்; வெளிநாட்டில் இருக்கலாம்; அவை தங்கள் செயல்திட்டத்தை, ஆராய்ச்சியை, கன்டென்ட்டை எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம். அதை நாங்களும் தேவைப்படுவோருடன் பகிர்ந்துகொள்வோம். அவர்களுடைய தன்னார்வத் தொண்டர்கள், பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி தருவோம். நாங்கள் செயல்படும் மாவட்டங்களுக்கெனச் சுழலும் நூலகங்களை அமைப்பது பற்றியும் யோசித்து வருகிறோம். பார்ட்னர்களிடம் ஐந்து, பத்து, ஐம்பது பள்ளிகள் இருந்தாலும் அவர்கள் 'கதை ரதம்' திட்டத்தை அவர்கள் நிர்வகித்துக் கொள்ளலாம். பயிற்சி கொடுத்து உதவுவது எங்கள் பணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/5254-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-03-28T10:56:30Z", "digest": "sha1:LF5RYZVK6LHDT7CM3F262SIM3M23NHEB", "length": 11954, "nlines": 69, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - பெண்ணால் முடியும்: விண்ணிலும் சாதிக்கும் பெண்கள்!", "raw_content": "\nHome -> Unmaionline -> 2019 -> ஆகஸ்ட் 16-31 2019 -> பெண்ணால் முடியும்: விண்ணிலும் சாதிக்கும் பெண்கள்\nபெண்ணால் முடியும்: விண்ணிலும் சாதிக்கும் பெண்கள்\nதேசிய அளவில் ஒரு நாட்டின் விண்வெளி ஆராய்ச்சிக்கான சாதனைச் செயல் என்னும் பொறுப்பு பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டு, ஆண்களுக்குச் சளைத்தவர்கள் அல்லர் பெண்கள் என்பதை நிரூபிக்கும் விதமாகக் கடுமையாக உழைத்து உலக அரங்கில் நிலவு ஆராய்ச்சியில் இந்தியாவை தலைநிமிரச் செய்துள்ளார், தமிழக பெண் விஞ்ஞானி முத்தையா வனிதா.\nஉலகின் மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் 30 சதவிகிதம் பெண்கள் பணியாற்றினாலும் கடந்த 5 ஆண்டுகளில் விண்கலன்களை உருவாக்கும் திட்டப் பணிகளில் பெண்களுக்கு வெறும் 15 சதவிகிதம் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் 20 சதவிகிதம் மட்டுமே பணியாற்றிக் கொண்டிருந்தாலும், விண்கலன் உருவாக்கத்தில் பெண்களுக்கு சுமார் 30 சதவிகிதம் வாய்ப்பு வழங்கியுள்ளது இஸ்ரோ.\nஇஸ்ரோவின் முதல் பெண் திட்ட இயக்குநர் என்னும் பெருமையை தமிழகத்தைச் சேர்ந்த முத்தையா வனிதா பெறுகிறார். ஆரம்பத்தில் திட்ட இயக்குநர் பொறுப்பை வனிதா ஏற்கத் தயங்கினார். பின்னர், சந்திரயான்_1இன் திட்ட இயக்குநரான மயில்சாமி அண்ணாதுரையின் ஊக்கத்தின் பேரிலேயே துணிந்து பணியாற்றி, தற்போது வெற்றி கண்டிருக்கிறார்.\nசிக்கல்களை உடனடியாகக் கண்டறிந்து சரி செய்யும் திறனுக்குச் சொந்தக்காரர் வனிதா. குழுவை நிருவாகிக்கும் திறனில் சிறந்து விளங்குவதால் வனிதா சந்திரயான் 2 விண்கல திட்டத்தில் சேர்க்கப்பட்டார் என்று குறிப்பிட்டிருக்கிறார், மயில்சாமி அண்ணாதுரை.\nவனிதா, பல்வேறு விண்கலங்களின் செயல்பாடுகள் மற்றும் கண்காணிப்புகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார். குறிப்பாக, கார்டோசாட் 1, ஓசன்சாட் 2 உள்ளிட்ட விண்கலங்களின் செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். Astronautical Society of India, இவருக்கு 2006ஆம் ஆண்டில் சிறந்த பெண் விஞ்ஞானி என்னும் விருதை வழங்கி கவுரவித்துள்ளது. ‘Nature’ எனும் சர்வதேச ஜர்னல் வெளியிட்ட 2019ஆம் ஆண்டின் கவனிக்கப்பட வேண்டிய விஞ்ஞானிகள் பட்டியலில், வனிதா இடம்பெற்றிருந்தார். இஸ்ரோவில் 32 ஆண்டுக்கால அனுபவம் கொண்ட வனிதா, நாங்கள் அனைவரும் பல ஆண்டுகளாக இங்கு ஒன்றாகப் பணிபுரிகிறோம். எனவே, அவர்களது மனநிலையை நன்கு அறிவேன். ஒவ்வொருவரின் பங்கும், பொறுப்பும் என்ன என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறேன். அவர்களிடமிருந்து நா��் பெறும் ஆலோசனைகளை மதிக்கிறேன் என்கிறார்.\nமற்றொரு பெண் விஞ்ஞானியான ரித்து கரிதால், இந்தியாவின் ராக்கெட் பெண்மணிகளில் ஒருவர். சிறு வயதில் வானியல் மீது கொண்ட ஆசையால் விஞ்ஞானத்துக்குள் நுழைந்த ரித்து, 1997ஆம் ஆண்டு இஸ்ரோவில் விண்வெளிப் பொறியாளராக தன் பயணத்தைத் தொடங்கினார். சந்திரயான் விண்கலத்தின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்துள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டின் இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி என்னும் விருதை ரித்து வென்றுள்ளார். அதுமட்டுமல்லாது, செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்ய விண்ணில் ஏவப்பட்ட மங்கள்யான் திட்டத்திலும் இவரது பங்கு அளப்பரியது.\nவிஞ்ஞானத்துக்குள் நுழைய, இஸ்ரோவே எனது ஒரே தேர்வாக இருந்தது. எனது குழந்தைப் பருவத்திலிருந்தே இஸ்ரோ மற்றும் அவற்றின் செயல்பாடுகளைச் செய்தித்தாள் மூலம் சேகரித்து வைப்பேன் என்று ரித்து தெரிவித்துள்ளார்.\nமண்ணைத் தாண்டி விண்ணிலும் பெண்ணால் சாதிக்க முடியும் என்பதற்கு இவைகள் சிறந்த எடுத்துக்காட்டு.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(246) : இந்தி திணிப்பிதற்கு எதிராய் ரயில் மறியல் போராட்டம்\nஆசிரியர் பதில்கள் : அன்னை நாகம்மையாருக்கு ஈரோட்டில் முழு உருவச் சிலை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 56 ) : தந்தை பெரியாரின்றி போராட்டம் இல்லை\nகவிதை : நரிகளின் நாட்டாண்மை ஒடுக்குவோம்\nகவிதை : மூச்சுக்காற்றான “தாய்” நீ\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : இராவண காவியமும் கம்ப இராமாயணமும் - ஓர் ஒப்பீடு\nசிறுகதை : பெரிய இடம்\nசுவடுகள் : எங்களைத் தூக்கிலிடக்கூடாது சுட்டுக்கொல்ல வேண்டும்\nதலையங்கம் : “கரோனா பரவாதிருக்க கோயிலுக்கு வரவேண்டாம்’’ என்பது வரவேற்கத்தக்கது\nநம்பிக்கை தரும் திரைப்படங்கள் : கன்னிமாடம்\nநம்பிக்கை தரும் திரைப்படங்கள் : நாடோடிகள்-2\nநாடகம் : புது விசாரணை(5)\nபகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும் எமரால்ட் எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு சிறுகதைப் போட்டி- 2020\nபெண்ணால் முடியும் : ”நீட்” தேர்வு இல்லாத காலத்தில் மருத்துவரான எழை மாணவி\nபெரியார் பேசுகிறார் : எது கடவுள்\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (9)\nமுகப்புக் கட்டுரை : இனமானப் பேராசிரியரின் கொள்கை முழக்கம் என்றும் ஒலிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/news/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-41-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-03-28T12:00:03Z", "digest": "sha1:VJS6YG4CM374YREUWCE33VXTVME7CBZW", "length": 18478, "nlines": 331, "source_domain": "www.akaramuthala.in", "title": "இலக்கியவீதியின் 41 ஆம் ஆண்டு தொடர் நிகழ்வு - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்கியவீதியின் 41 ஆம் ஆண்டு தொடர் நிகழ்வு\nஇலக்கியவீதியின் 41 ஆம் ஆண்டு தொடர் நிகழ்வு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 July 2017 No Comment\nஅன்புடையீர் , வணக்கம் .\nஆடி 23, 2048 செவ்வாய் ஆடி 08, 2017\nமயிலாப்பூர் பாரதிய வித்யா பவன்\nஇலக்கியவீதியும், திரு. கிருட்டிணா இனிப்பகமும் இணைந்து நடத்தும்,\nஇலக்கியவீதியின் 41 ஆம் ஆண்டு தொடர் நிகழ்வு\nசெம்மொழியின் செழுமைக்குக் கவனகக் கலையின் பங்கு\nதலைமை : செந்தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள்\nமுன்னிலை : இலக்கியவீதி இனியவன் அவர்கள்\nசிறப்புரை : கவனகக்கலை மாமணி – கலை. செழியன் அவர்கள்\nஅன்னம் விருது பெறுபவர் : ‘திருக்குறள்’ இரா. எல்லப்பன் அவர்கள்\nநிரலுரை : திரு துரை இலட்சுமிபதி அவர்கள் .\nதகுதியுரை : செல்வி. ப. யாழினி\nஉறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.\nTopics: அழைப்பிதழ், செய்திகள் Tags: 'திருக்குறள்' இரா. எல்லப்பன், அன்னம் விருது, இலக்கியவீதி, இலக்கியவீதி இனியவன், கலை. செழியன், கலைகளால் செழிக்கும் செம்மொழி, சிலம்பொலி செல்லப்பன், செல்வி ப. யாழினி, திரு. கிருட்டிணா இனிப்பகம், பாரதிய வித்யா பவன்\nகருத்தில் வாழும் கவிஞர்கள் – 20 ஆவது நிகழ்வு\n‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வு – கவிஞர் சி.மணி\n‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வு – முடியரசன்\nகவிஞர் மு.முருகேசுக்கு ‘அன்னம் விருது’\nகருத்தில் வாழும் கவிஞர் தாராபாரதி\nகருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு – கவிஞர் நகுலன்\n« ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (13) – வல்லிக்கண்ணன்\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙு) – இலக்குவனார் திருவள்ளுவன் »\nதேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல 2/2 – இலக்குவனார் திருவள்ளுவன்\n5 மாவட்டங்களிலும் தமிழக அரசே, மருத்துவமனை அமைக்கட்டும்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 6\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள்: 3\n –\tஆற்காடு க. குமரன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இதுதான் தமிழர் பண்பாடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nஆற்றல் பிரவின் குமார் on சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 1/3 அ. அரவரசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபெண்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் மகளிர் நாள் அரங்கம்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள்: 3\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள் – ஆற்காடு க.குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 6\nநம் எண்கள�� அறியாமல் இருக்கலாமா\nதனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள்: 3\n –\tஆற்காடு க. குமரன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நன்றி ஐயா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அம்மையீர்,மேலே உள்ள மறுமொழியைப் பார்க்கவும்....\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் - மிக அருமை நான் உங்கள் இதழில் எழுத விரும்புகிறேன். ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - ஐயா, அப்படித்தான் அழைப்பிதழை அனைவருமே அனுப்பித் தெ...\nஆற்றல் பிரவின் குமார் - மலைபடுகடாம் என்றால் ஜாவ்வது மலை என்கிறார்களே இது...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/india?page=95", "date_download": "2020-03-28T12:18:52Z", "digest": "sha1:ZHHTVEDGEGJLWJZSXQ32MXMV4FBQW6XU", "length": 11335, "nlines": 842, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nசென்னையில் குழந்தைகள் ஆபாசப்படம் பகிர்ந்தவர்கள் பட்டியல் ரெடி\nசென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி கல்லூரியில் காவலன் ஆப் குறித்த விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கூடுத...\nதிமுக நடத்தும் பேரணியில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு நேரில் அழைப்பு\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வருகின்ற 23-ம் தேதியன்று திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் இணைந்து ப...\nபோராட மாணவர்களுக்கு உரிமை உள்ளது -நடிகர் சித்தார்த் பேட்டி\nசென்னை வள்ளுவர்கோட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 30-க்கும் மேற்பட்ட அமைப்பினர் போரா...\nமோடி தடுக்கி விழுந்த படியை இடிக்க உத்தரபிரதேச அரசு அதிரடி உத்தரவு..\nகங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தேசிய கவுன்சிலின் முதல் கூட்டம் உத்திரபிரதேசம் கான்பூரில் கடந்த 14-ம...\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்து வருகிறது. சில இடங்...\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக வட கிழக்கு மாநிலங்கள...\nஇங்கிலாந்து பிரதமருக்கு மோடி அழைப்பு\nஇங்கிலாந்தில் நடந்து முடிந்த ���ாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் பதவியை தக்கவைத்துக் கொண்ட போரிஸ் ஜான்சனுக்கு நரே...\nஅமித்ஷாவுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nமகாத்மா காந்தியின் 150-ம் ஆண்டு நிறைவு விழாவை, சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக ...\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு\nஆர்ப்பாட்டத்துக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ராவணன், கலைக்கோட்டுதயம், ஜெகத...\nசலூன் கட்டணம் 1-ந்தேதி முதல் உயர்வு\nகூட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் எம்.நடேசன், பொதுச்செயலாளர் கம்பம் ஏ.ராஜன், பொருளாளர் எஸ்.குமார் ஆகியோர் தலைமை தாங்...\nசென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 2 கிலோ தங்கம் பறிமுதல்\nசென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு கொழும்பில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த இலங்கையைச் சேர்ந்த அனுஷ்கா...\nலாட்டரிகளுக்கும் 28 சதவீத ஜி.எஸ்.டி. - கவுன்சில் கூட்டத்தில் முடிவு\nடெல்லியில், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார். கவுன்சிலில...\nபெங்களூரு முழுவதும் நாளை முதல் வரும் 21ம் தேதி வரை 144 தடை உத்தரவு\nமத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணி அரசு, சமீபத்தில் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்ட மசோதா கொண்டு வந்து நிறைவேற்ற...\nஇந்தியாவின் இளம் ஐ.பி.எஸ். அதிகாரியான குஜராத் வாலிபர்\nகுஜராத்தை சேர்ந்த ஹசன் சபீன் 22 வயதில் இந்தியாவின் இளம் ஐ.பி.எஸ். அதிகாரியாகி சாதனை படைத்துள்ளார். குஜராத் மாநிலம் பாலன்பு...\nபத்மஸ்ரீ விருதை திருப்பி கொடுக்கும் எழுத்தாளர்\nமத்திய அரசின் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் பல இடங்களில் போராட்டங்கள் நடந்...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-03-28T12:45:11Z", "digest": "sha1:UJ7G4N7CXSPV4WM5TWKXKDNN32ZAMHYN", "length": 107464, "nlines": 884, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "மாடு | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nபொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியன – சுனாசானாவை இந்துத்துவவாதிகளும், இந்துவிரோதிகளும் எதிர்ப்பது ஏன்\nபொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியன – சுனாசானாவை இந்துத்துவவாதிகளும், இந்துவிரோதிகளும் எதிர்ப்பது ஏன்\nபாரதிராஜா, பி.சி.ஸ்ரீராம், கண்ணன், ராஜீவ் மேனன் முதலியோர் அரசியல் பேசவில்லையாம்: விழாவில் கவிஞர் வைரமுத்து ஒளிப்பதிவாளர் சங்க இணையதளத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: ‘‘நான் எழுதும் பாடல்கள் ஒளிப்பதிவாளர்களால்தான் வண்ணம் பெறுகிறது. நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் தேவிகா பாடும் பாடலை சிறிய அறைக்குள் கேமராவை வைத்து படமாக்கியது போல் மேதைகள் பலர் இருந்து இருக்கிறார்கள். பாரதிராஜா படத்தில் எழுதிய பாடலுக்காக முதல் முறை நான் தேசிய விருது பெற்றது, முதல் காதலை போல் மறக்க முடியாதது. நன்னிலத்தில் டைரக்டர் பாலசந்தர் பிறந்த வீடு பள்ளிக்கூடமாக மாறி இருக்கிறது. அந்த பள்ளியில் பாலசந்தரின் சிலையை நிறுவ திட்டமிட்டு உள்ளேன். சிலை திறப்பு விழாவுக்கு கமல்ஹாசனும், பாரதிராஜாவும் வரவேண்டும்.’’ இவ்வாறு வைரமுத்து பேசினார். டைரக்டர் பாரதிராஜா, ஒளிப்பதிவாளர் சங்க நிர்வாகிகள் பி.சி.ஸ்ரீராம், கண்ணன், ராஜீவ் மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர். நல்லவேளை இவர்கள் எல்லாம், “நாங்களும் தமிழ் பொறுக்கிகள் தாம்”, என்றெல்லாம் சொல்லிக்கொள்ளவில்லை.\nசுப்ரமணிய சாமியை எதிர்ப்பது யார், ஏன்: தமிழ் ஊடகங்களுக்கும் சரி, தமிழர்களுக்கும் சரி சு.சாமியை வசைபாடாமல் இருக்க முடியாது. பார்ப்பன விரோதம், இந்து துவேசம் என்று எதுவாக இருந்தாலும், எளிதில் கிடைப்பது சுசாதான். சுனாசானா என்று வறுத்தெடுத்து இடுவார்கள். அதில் இந்துத்துவவாதிகளூம், மோடி ஆதரவாளர்களும் உண்டு என்றால் தமாஷாகத்தான் இருக்கும், ஆனால், உண்மை. தமிழர்களின் போராட்டத்தை தொடர்ந்து பொறுக்கிகள் என்று எழுதி வருகிறார் சுப்பிரமணியம் சாமி[1], அதேபோல அறப்போராட்டத்தை ராதா ராஜன் இழிவுபடுத்தினார். எச். ராஜாவும் மத வெறியை விதைக்கத் துணிந்தார். இதனால்தான் பாஜகவை குறி வைத்து போராட்டத்தில் தாக்குகின்றனர். இதில் என்ன தவறு என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் கேட்டுள்ளார்[2]. அதாவது, ஒரு முஸ்லிம், முஸ்லீமாக இப்பிரச்சினையில் குழப்ப வந்துள்ளது தெரிகிறது. ஜல்லிகட்டு விசயத்தில் மாட்டு கறி தின்கும் முஸ்லிம்கள் வக்காலத்து வாங்கி வருவது கொச்சைத்தனமானது. ஷாநவாஸ் இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கும் சில கேள்விகளை முன்வைத்தார்[3]. மெரினா போராட்டத்தில், மதுரையைச் சேர்ந்த ஒரு பெண், இதைப்பற்றி, விமர்சித்ததை, இந்த வீடியோவில் காணலாம்[4]. இப்பெண்ணின் பேச்சு, அரசியல் ரீதியில், நிச்சயமாக பயிற்சியுடன், பேசிய விதமாகத் தெரிகிறது[5]. ஆக, சுப்ரமணிய சுவாமிக்கு எதிராக இவர்கள் விமர்சனம் செய்தாலும், அவையெல்லாம், அவரது பார்வைக்குச் செல்லுமா-செல்லாதா என்று தெரியவில்லை. இவர்கள் டுவிட்டரிலோ, வேறுமுறையிலோ சாமிக்கு தெரிவிக்கவில்லை.\n“ஆமா நான் பொறுக்கிதான்” – சினிமாவின் பெயராகி விட்டது: இந்த சூழலில் சுப்பிரமணிய சுவாமியின் கருத்தை உள்ளடக்கி ஆமா நான் பொறுக்கிதான் என்று தன்னுடைய படத்துக்கு டைட்டில் வைத்துள்ளார் ஜெய் ஆகாஷ் என்ற நடிகர்[6]. ஆக, தமிழனுடைய ரசனை இப்படியும் இருக்கிறது. இந்த படத்திற்கு இப்படியொரு தலைப்பு ஏன் சினிமாவில் நெகட்டீவ் வைபரேஷன் எப்போதும் பாசிட்டிவ் ரிசல்ட் தந்துள்ளது. இதற்கு உதாரணமாக பிச்சைக்காரன் நானும் ரௌடிதான் போன்ற பல படங்களை சொல்லலாம். இந்த படத்தின் கதைக்கு இந்த தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்பதால் இந்த தலைப்பை சூட்டியுள்ளோம் என்கிறார் ஜெய் ஆகாஷ்[7]. சில வருடங்களுக்கு முன் சுந்தர்.சி நடிப்பில் பொறுக்கி என்ற பெயரில் ஒரு படம் தயாரானது. தணிக்கைக்குழுவின் எதிர்ப்பு காரணமாக பின்னர் தலைப்பு மாற்றப்பட்டது.\nஉச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக நடத்தப் போகிறவர் சாமிதான்[8]: தமிழ் இன கலாசார பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு காளைகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, ஜல்லிக்கட்டு வழக்கில், சுப்பிரமணியன் சாமி ஆஜராக உள்ள தகவல் வெளியாகி உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பாரம்பரிய வீர விளையாட்டான, ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். அழிந்து வரும் நாட்டு காளை இனத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த வழக்கை, தமிழ் இன கலாசார பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு காளைகள் நலச் சங்கம் கூர்ந்து கவனித்து வருகிறது. சமீபத்தில், ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணையில், நீதிபதியின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், அரசு வழக்கறிஞர்கள் திணறினர். இதையடுத்து, தமிழ் இன கலாசார பாதுகாப்பு இயக்க பொருளாளர் கார்த்திகேயன், காளைகள் நலச் சங்க தலைவர் மோகன் சாமிக்குமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியை சந்தித்தனர். உச்ச நீதிமன்றத்தில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வாதாடும் படி கோரினர். அதை, அவர் ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது.\nதமிழக கலாசாரம் தெரிந்த, சுப்பிரமணியன் சாமியை நாடினோம்: இதுகுறித்து, சங்க நிர்வாகிகள் கூறியதாவது: நாட்டு காளைகள் தான், ஜல்லிக்கட்டில் ஈடுபடுத்தப்படுகின்றன. அவை, இயற்கையில் மூர்க்க குணத்துடன் இருக்கும்; பழக்கப்படுத்த வேண்டியதில்லை. அழிந்து வரும் இனமாகவும் அது உள்ளது. ஜல்லிக்கட்டை தடை செய்து, ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. அந்த காளைகள், தற்போது அடிமாட்டுக்கு அனுப்பப்படுகின்றன. இதனால், அந்த இனமே முற்றிலும் அழியும் வாய்ப்புள்ளது. இதற்காக தான், ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என, பாடுபடுகிறோம். ஜல்லிக்கட்டு வழக்கில் அரசு தரப்பில் வாதாடும் வழக்கறிஞர்களுக்கு, தமிழக கலாசாரம், ஜல்லிக்கட்டு பாரம்பரியம் பற்றி எதுவும் தெரியவில்லை. அதனால், நீதிபதி கேள்விகளுக்கு பதிலளிக்க அவர்களால் முடிய வில்லை. எனவே, தமிழக கலாசாரம் தெரிந்த, சுப்பிரமணியன் சாமியை நாடினோம். ஒன்றரை ஆண்டுக்கு முன்னரே, பெங்களூரில் அவரை சந்திந்து பேசினோம். அதன் காரணமாக, அவரும் இவ்வழக்கில் ஆஜராக ஒப்புக் கொண்டதோடு, மத்திய அரசு தரப்பிலும், ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதிஅளித்தார். இதன் மூலம் எங்களுக்கு புது நம்பிக்கை பிறந்துள்ளது, இவ்வாறு அவர்கள் கூறினர்[9]. ஆனால், அதே விசயத்தில், சாமியை திட்டுவதிலும், இருப்பது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தாம்\n[2] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழர்களை பொறுக்கி என்று சாமி கூறியபோது ஆதி ஏன் கொதிக்கவில்லை\n[4] ஜன்னல், போராட்டம் செய்பவர்கள் பொறுக்கிகள் தான் சு.சாமி நீ தமிழ்நாட்டு பக்கம் வா வீர தமிழச்சி, Published on Jan 20, 2017\n[6] செய்தி.காம், ‘ஆமா நான் பொறுக்கிதான்‘ ஜெய் ஆகாஷ் இன் புதிய படத்தின் பெயர் , Tuesday 2017-01-24 08:00.\n[8] தினமலர், ஜல்லிக்கட்டு: களம் இறங்குகிறார் சாமி, பதிவு செய்த நாள். டிசம்பர்.3, 2016.20.43.\nகுறிச்சொற்கள்:உச்சநீதி மன்றம், ஊடகம், எருது, கமலஹாசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கம்யூனிஸ்ட், கலாச்சாரம், காளை, சாதி, சென்னை, செய்தி, ஜல்லி கட்டு, ஜல்லிக்கட்டு, திருநங்��ை, நம்பிக்கை, பசு, பசுக்களை வணங்குவது, பசுவதை தடை சட்டம், பெண், பொங்கல். விழா, பொது சிவில் சட்டம், பொன்னார், பொறுக்கி, பொறுக்கி சாமி, போராட்டம், மதம், மாடு\nஅதிமுக, அரசியல், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, இனம், இறைச்சி, கடவுள் மறுப்பு, கமக் ஹஸன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கம்யூனிஸ்ட், சாதி, சுனாசானா, சுப்ரமணியன், சுப்ரீம் கோர்ட் விளக்கம், சுவாமி, செக்யூலரிஸம், தமிழச்சி, தமிழர் பேரவை, தமிழிசை, தலித், திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், தீவிரவாதம், துவேசம், தூஷணம், தேர்தல், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, நாத்திகம், நாயுடு, பகுத்தறிவு, பசு, பசு மாமிசம், பசுவதை தடை சட்டம், பயங்கரவாதம், பாதுகாப்பு, பிரச்சாரம், பிராமணாள், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், பொன்னார், பொறுக்கி, பொறுக்கி சாமி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியன – சுனாசானா ஆதரவா-எதிர்ப்பா\nபொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியன – சுனாசானா ஆதரவா–எதிர்ப்பா\nநான் பொறுக்கி தான்: ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களை பொறுக்கிகள் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்ததாக எதிர்ப்புகள் கிளம்பின[1]. பொதுவாக சாமி ஆங்கிலத்தில் ஸ்லாங் போன்ற விதத்தில் வார்த்தைகளை உபயோகப்படுத்துவது உண்டு. அதனை புரிந்து கொள்வது கண்டனம். அவ்விதத்தில் “பொறுக்கி” என்ற வார்த்தை பிரயோகம் உள்ளது. இதைப்பற்றி போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும் தன் தாக்கம் மற்றவர்களிடையே ஏற்பட்டுள்ளது தெரிகிறது. சுப. வீரபாண்டியன், “பொறுக்கி சாமி” என்றார். மெரினாவில் ஒரு பெண் அவரை கிண்டலடித்து பேசிய வீடியோவும் சுற்றில் உள்ளது. அந்நிலையில், அமல் ஹஸன், “யாரோ ஒருத்தர் தமிழ் பொறுக்கிகள் என்று சொன்னார். நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கிதான்[2]. எங்கு பொறுக்கினாலும் டெல்லியில் பொறுக்க மாட்டேன்,” என்று பேசியதை, சினி உலகம் என்ற தளம் கமல்ஹாசன் பேசியதை ஆதரித்து செய்தி வெளியிட்டுள்ளது. எப்போதும் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிடுவார். ���தற்கு பதிலடி தரும் வகையில் கமல்ஹாசன் இன்று பேசியுள்ளார்[3] என்றெல்லாம் விளக்கியது.\nதென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க விழாவில் கமல்ஹாசன் பேசியது: இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் 22-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசும்போது தன்னை ‘தமிழ் பொறுக்கி’ என்று குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் பேசியதாவது: ‘‘இணையத்தின் மதிப்பை உலகமே உணர்ந்து கொண்டிருக்கும் வேளையில் ஒளிப்பதிவாளர்களுக்கு தமிழில் இணையம் என்பது மிக முக்கியத் தேவை. ஒளிப்பதிவாளர்களுக்கு இது மிகவும் முக்கியமான இணையதளம்[4]. இந்த இணையதளம் தமிழில் இருப்பதால் ஒளிப்பதிவு தொடர்பான சந்தேகங்களை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒளிப்பதிவில் இருக்கும் சந்தேகங்களை இந்த இணையத்தில் நிறைய கொடுக்க வேண்டும். இணையதளத்தின் பலத்தை இன்று உலகம் உணர்ந்து கொண்டிருக்கிறது. குழந்தைப் பருவத்தில் இருந்து ஒளிப்பதிவை வியந்து பார்த்துக் கொண்டே இருக்கிறேன். பல சமயங்களில் கற்பனையை ஊக்குவிக்கும் ஊற்றாக ஒளிப்பதிவாளர்கள் இருக்கிறார்கள். வின்சென்ட் மாஸ்டர், பி.எஸ்.லோகநாத், ஜி.கே.ராமு, பிரசாத் இன்னும் ஏனைய ஒளிப்பதிவாளர்கள் எல்லோரிடமும் கற்றுக் கொண்டுதான் வந்திருக்கிறேன். பொருட்செலவை அதிகமாக்கினால் உலகத் தரத்தை மிஞ்சும் அளவுக்கு நம் ஒளிப்பதிவாளர்களால் படம் எடுக்க முடியும். தொழில்நுட்பத்துக்கு மொழி, இனம், ஜாதி என எதுவும் கிடையாது”[5].\nஎன்ஜினீயராகவோ, கலெக்டராகவோ ஆகாமல் சினிமாவுக்கு வந்ததில் சந்தோ‌ஷம், கலெக்டர் ஆகி இருந்தால் அலங்காநல்லூரில் கெஞ்சிக்கொண்டு நின்று இருப்பேன்: “நான் சினிமாவில் எதுவாக ஆக வேண்டும் என்று முடிவு செய்யாத காலத்தில் நடனம், ஒளிப்பதிவு என்று திரைப்படம் சம்பந்தமான எல்லா தொழில்களையும் கொஞ்சம் கொஞ்சம் கற்றேன். தொழில் நுட்ப கலைஞன் ஆவதுதான் எனது விருப்பமாக இருந்தது. ஆனால் நடிகனாகி விட்டேன். உலக தரத்தை மிஞ்சும் தொழில்நுட்ப கலைஞர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். திறமையான பழம்பெரும் ஒளிப்பதிவாளர்களுடன் பழகி நிறைய வி‌ஷயங்களை தெரிந்து கொண்டேன். அவர்களிடம் பாடம் பயின்று இருக்கிறேன். யாரோ ஒருத்தர் தமிழ் பொற���க்கிகள் என்று சொன்னார். நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கிதான்[6]. எங்கு பொறுக்கினாலும் டெல்லியில் பொறுக்க மாட்டேன்[7]. திடீரென்று அரசியல் பேசுகிறேன் என்று கருதவேண்டாம்[8]. இது தன்மானம். அரசியல் இல்லை[9]. குழந்தை பருவத்தில் இருந்து சினிமா உலகத்தை பார்க்கிறேன். அப்போது என்ஜினீயராகவோ, கலெக்டராகவோ ஆகாமல் சினிமாவுக்கு வந்ததில் சந்தோ‌ஷம்[10]. கலெக்டர் ஆகி இருந்தால் அலங்காநல்லூரில் கெஞ்சிக்கொண்டு நின்று இருப்பேன்[11]. அப்போதெல்லாம் நடிகர்களை விட தொழில்நுட்ப கலைஞர்களைத்தான் அதிகம் பாராட்டுவார்கள். எத்தனையோ ஜாம்பவான்களை பார்த்து இருக்கிறேன். அழுக்கு வேட்டியுடன் என் வீட்டுக்கு வந்து பரட்டை, சப்பாணி என்று 16 வயதினிலே படத்தின் கதையை சொன்னவர்தான் பாரதிராஜா. எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த படத்தை எடுத்தார் என்பது எனக்கு தெரியும். நான் கோபித்துவிடுவேன் என்று படப்பிடிப்பில் பிலிம் இல்லாமல் வெறும் கேமராவை ஓட்டி இருக்கிறார். 16 வயதினிலே படத்தை இப்போது பார்த்தாலும் அதன் ஏழ்மை நிலை தெரியும். சினிமாவுக்கு இனம் மொழி ஜாதி கிடையாது.’’ இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.\nஜல்லிகட்டும், கமல் ஹஸனும்: கமல் ஹஸனும் எல்லா பிரச்சினைகளிலும் மூக்கை நுழைப்பது தெரிகிறது. தொடர்ந்து திரைப்படங்கள் தோல்வியடைந்து வருவதால், விரக்தியினால் கோபம் அதிகமாகியுள்ளது தெரிகிறது. போதாகுறைக்கு, கௌதமியும் தனியாக சென்று விட்டார். அடங்காப்பிடாரி மகள்களை வைத்துக் கொண்டு தவிக்கிறார் என்றே தெரிகிறது. குடும்ப வாழ்க்கை என்ற நிலையில், ஆரம்பித்திலிருந்தே தோல்விடைந்த மனிதராகத்தான் இருந்தார். நல்ல நடிகன் என்ற நிலைமை எல்லாவற்றிற்கும் எந்த விதத்தில் உதவும் என்று தெரியவில்லை. வியாபாரம் என்றால் லாபம் வர வேண்டும், அப்பொழுது தான், ஷோவைத் தொடர்ந்து நடத்த முடியும். பணம் இல்லாததால், பொத்தீஸ் போன்ற விளம்பரங்களில் நடித்ததும் தெரிய வந்தது. எது எப்படியாகிலும், வெள்ளநிவாரண தொகையிலும் சர்ச்சை ஏற்பட்டது. இவரது நாத்திகம், இவரை மக்களிடத்திலிருந்து பிரித்து வைக்கின்றது என்பது தெரிந்த விசயாமாக இருக்கிறது. ஏனெனில், 23-01-2017 அன்று, ஜல்லிக்கட்டு கடவுள் சம்பதப்பட்ட அடங்காக உள்ளதே என்று என்.டி.டி.வி வி நிருபர் கேட்டதற்கு, இவர் சரியாக பதில் சொல்லாமல், மழுப்பியது. அந்த நிருபருக்கே தமாஷாக இருந்தது.\n[1] சினி-உலகம், நான் டெல்லி பொறுக்கி இல்லை– கமல்ஹாசன் பதிலடி, பதிவு செய்த நாள்: ஜனவரி. 23, 2017..\n[2] தினத்தந்தி, நான் தமிழ் பொறுக்கிதான்; டெல்லியில் பொறுக்க மாட்டேன்’’; நடிகர் கமல்ஹாசன் பேச்சு, ஜனவரி 23, 01:28 AM.\n[4] தினமணி, நான் தமிழ் பொறுக்கிதான்: சுப்பிரமணியன் சுவாமிக்கு கமல் பதிலடி, By DIN, Published on : 23rd January 2017 10:36 AM\n[6] தினத்தந்தி, நான் தமிழ் பொறுக்கிதான்; டெல்லியில் பொறுக்க மாட்டேன்’’; நடிகர் கமல்ஹாசன் பேச்சு, ஜனவரி 23, 01:28 AM.\n[8] தினமலர், நான் தமிழ் பொறுக்கிதான்: சாமி மீது கமல் தாக்கு, பதிவு செய்த நாள்: ஜனவரி. 23, 2017.. 13.47. IST.\nகுறிச்சொற்கள்:அடலேறு, அரசியல், எருது, ஏறு, ஏறுதழுவதல், கலாச்சாரம், சல்லிக்கட்டு, சாதி, சென்னை, செய்தி, ஜல்லிக்கட்டு, தமிழச்சி, தமிழன், தமிழ் பொறுக்கி, தலித், நம்பிக்கை, பொங்கல். விழா, பொறுக்கி, பொறுக்கி சாமி, போராட்டம், மடலேறு, மதம், மாடு\nஅசிங்கம், அதிமுக, அரசியல், அவதூறு செயல்கள், ஆதித் தமிழர், ஆபாசம், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்துக்கள், இனம், உரிமை, கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கம்யூனிஸ்ட், கருத்து, கலவரம், காங்கிரஸ், கிறிஸ்தவன், சாமி, சுனாசானா, சுப்ரமணியன், சுவாமி, செக்யூலரிஸம், ஜாதி, ஜெயலலிதா, தமிழச்சி, தமிழிசை, தமிழ் பொறுக்கி, தலித், திக, திட்டம், திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், நாத்திகம், பகுத்தறவி, பகுத்தறிவு, பக்தி, பசு, பசு மாமிசம், பசுவதை தடை சட்டம், பாப்பான், பார்ப்பான், பிஜேபி, பெதிக, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், பொன்னார், பொறுக்கி, பொறுக்கி சாமி, போட்டி, போதை, மதுரை, மெரினா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (5)\nதீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (5)\nகமல், தீபாவளி, போத்தீஸ் விளம்பரம் – இப்பொழுது பணம் கொடுக்கவில்லை, இதெல்லாம் பொய் என்கிறார்கள்\nபெற்றால்தான் பிள்ளையா ட்ரஸ்ட்டின் அமைப்பாளர்களில் கமல்ஹாசனும் ஒருவர், அப்படியென்றால், அவரது ட்ரஸ்ட்டிற்கே அவர் பணம் கொடுத்து வருமான வரி விலக்கு பெ��்றாரா: எய்டஸ் பாதித்த குழந்தைகளின் நிறுவனத்துக்காக கமல் ஹாஸன் ரூ 16 கோடி கொடுத்ததாக வந்த செய்தி உண்மையில்லை என்று பெற்றால்தான் பிள்ளையா அமைப்பின் சார்பில் விளக்கம் அளித்துள்ளனர்[1]. நடிகர் கமல்ஹாசன் தனியார் விளம்பரப்படம் ஒன்றில் நடித்துள்ளார். அதில் கிடைத்த தொகை 10 கோடி ரூபாயையும், அவரது சொந்தப் பணம் 6 கோடி ரூபாயையும் சேர்த்து 16 கோடி ரூபாயை, ‘பெற்றால் தான் பிள்ளையா’ என்ற ட்ரஸ்ட்டுக்கு வழங்கிவிட்டதாக, அந்த அமைப்பின் லெட்டர் பேடில் சான்று வழங்கி வெளியிடப்பட்டது. இவை சமூக வலைத் தளங்களில் பரவின. பெற்றால்தான் பிள்ளையா ட்ரஸ்ட்டின் அமைப்பாளர்களில் கமல்ஹாசனும் ஒருவர். அவரது ட்ரஸ்ட்டிற்கே அவர் பணம் கொடுத்து வருமான வரி விலக்கு பெற்றாரா என்று கேள்விகளும் எழுந்தன.\nமன்மத அம்பு, கருணாநிதி, இந்துவிரோதம் – முன்பு பாட்டெழுதி ஏமாற்றினார்.\nகமல் ரூ 16 கோடி கொடுத்தது பொய், ரூ 6 கோடி சேர்த்து கொடுத்தார் என்பதும் பொய்: இந்நிலையில் ,இந்த செய்தி குறித்து பெற்றால் தான் பிள்ளையா ட்ரஸ்ட்டின் ப்ராஜக்ட் மானேஜர் வினிதா சித்தார்த்த் அளித்துள்ள விளக்கம்: “அது முழுக்க முழுக்க பொய்யான தகவல். எங்கள் லெட்டர் ஹெட்டைப் பயன்படுத்தி யாரோ இப்படி ஒரு பொய்யைப் பரப்பியிருக்கிறார்கள். இதன் மூலமாக இரண்டு பிரச்னைகள். ஒன்று எங்களிடம் உள்ள குழந்தைகளுக்கு இவ்வளவு பெரிய தொகை கிடைத்ததன் மூலம் பெரிய உதவிகள் கிடைக்கப்போகிறது என்ற எண்ணம் உருவாகிவிடும். அடுத்ததாக எங்களுக்கு உதவ விரும்புகிறவர்களும், அவர்களுக்குத் தான் பெரிய தொகை கிடைத்துள்ளதே என்ற எண்ணமும் தோன்றி அமைதியாகிவிடுவார்கள். இரண்டுமே எங்களை பாதிப்புக்குள்ளாக்கும். எனவே இப்படி ஒரு தவறான தகவலைப் பரப்ப வேண்டாம்,” என்றார்[2]. இவர்கள் வாங்கவில்லை என்றால், கமல் கொடுக்கவில்லை என்றாகிறது\nஶ்ரீரவிசங்கர், கமல் ஹஸன் – “ஆன்மீகம் நம்பிக்கையை மழுங்கடித்து சிந்தனையை நிலையானதாக ஆக்கிவிடுகிறது” – பிறகு நிஜ வாழ்க்கையில் எதற்கு இந்த நாடகம், டநடிப்பு எல்லாம்\nசேவைவரியை எதிர்க்கும் நடிகர்கள், ஒருவேளை இவ்வாறு வரியேஉப்பு செய்கிறாற்களா: எனக்கும் சந்தேகம் இருந்ததினால், “போத்தீஸ் விளம்பரத்தில் நடித்ததால் கிடைத்த சம்பளத் தொகை ரூ.16 கோடியை நடிகர் கமலஹாசன் எய்ட்ஸ் நோயால் பாதிக்க���்பட்ட குழந்தைகள் நலனுக்காக வழங்கியுள்ளார்[3]. இது சேவை வரியை தவிர்க்கவா அல்லது ஏய்க்கவா என்பதனை அத்துறை வல்லுனர்கள் தான் சொல்லவேண்டும். இதே லாஜிக்கை, இவர் நடித்த விளம்பரம், போத்தீஸ் கடையின் துணிமணிகள் முதலியவற்றிற்கு பொருந்துமா என்று பார்க்கவேண்டும்,” என்று குறிப்பிட்டதை கவனிக்க வேண்டும். வருமானவரியோ, சேவை வரியோ, குறிப்பிட்ட துறையினர் இதனை விடமாட்டார்கள் என்பது திண்ணம். போத்தீஸ் கமலுக்கு பணத்தைக் கொடுத்தபோது, “டி.டி.எஸ்” பிடித்திருக்க வேண்டும். அப்பொழுது, அவ்விவரங்களை, சேவை வரித்துறைப் பெற்று, கமல் சேவை வரி கட்டி இருக்கிறாரா இல்லையா என்று பரிசோதித்துப் பார்ப்பர். இத்தகைய விவகாரங்களில் வரியேப்பு இருக்குமோ என்றா சந்தேகமும் எழுகின்றது. பிறகு, இவர்கள் எப்படி நேர்மை, நியாயம், ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவற்றாஇப் பற்றியெல்லாம் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.\nகனிமொழி, வீரமணி, தீச்ச்சட்டி ஏந்திi கலாட்டா – இனி வீரமணி, ஒரு சட்டியை கமல் ஹஸனுக்குக் கொடுத்து ஏந்த சொல்லலாம்\nதீபாவளி, கமல் ஹஸன், விடுதலை: “மயிலாடன்” பெயரில் “விடுதலை”யில் வந்துள்ள, கமல் ஹஸனின் நாத்திகப்புராணம்: “தீபாவளியன்று ஒவ்வொரு தொலைக்காட்சியும் சினிமா நடிகர்களைப் பேட்டி காண்கின்றன. விஜய் தொலைக் காட்சியில் தோன்றிய கலைஞானி கமல ஹாசன் தீபாவளி பற்றியோ, தீபாவளி வாழ்த்து என்றோ ஒரு சொல்லைக் கூடப் பயன்படுத்தாமல் தன் தனித் தன்மையை நிலை நாட் டினார்[4].\nஒரு கேள்வி: கடவுள் நல்லவரா கெட்டவரா\nகமல் பதில்: நான் கடவுளையே பார்க்கவில் லையே. அப்படி இருக்கும் போது அவர் நல்லவரா, கெட்டவரா என்று எப்படி சொல்ல முடியும்\nஎன்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம். பகுத்தறிவு உள்ள மனிதன் யாராக இருந்தாலும் இதனை ரசித்திருப்பான் – சுவைத்திருப்பான். இதற்கு முன்பு கூட பத்திரிகைப் பேட்டி ஒன்றில் அவர் கூறிய கருத்து ஒன்றினை விடுதலை (5-8-2008) வெளியிட்டதுண்டு. என்னுடைய வாழ்க்கையை நானே தீர்மானிக்கிறேன். பலர் என்னை விமர்சிக்கலாம்; புகழலாம். ஆனால் எனது வாழ்க்கையில் தலையிட முடியாது. நான் ஆன்மிகத்தை வெறுக்கிறேன் – கடவுள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில், ஆன்மிகம் நம்பிக்கையை மழுங்கடித்து சிந்தனையை நிலையானதாக ஆக்கிவிடுகிறது. தேடுதலைக் குறைத்து விடுகிறத���. ஆனால் நான் சாகும் வரையில் இயங்க விரும்பு கிறேன். என்னையே கேள்வி கேட்டு, என் வாழ்க்கை முறையைக் கவனித்து, காலத்திற்கேற்ப புதிய சிந்தனைகளைச் சேர்த்து செயல்பட விரும்புகிறேன். எனது உடலை புதைக்கும் போதோ, எரிக்கும் போதோதான் நான் அமைதியாவேன் என்றார். ஒரு மனிதன் தன்னுள் இருக்கும் எழுச்சியை எந்தக் காரணத்தை முன்னிட்டும் இழக்கக்கூடாது என்ற கருத்தினை இதில் வலியுறுத்தியுள்ளதைக் கவனிக்க வேண்டும். இந்தச் சிந்தனை யோட்டம், அவரிடம் எப்படி குடிபுகுந்தது நாம் சொல்லத் தேவையில்லை. அதையும் அந்தக் கலைஞரே கூறியிருக் கிறார். ஒரு காலத்தில் விடியற்காலையில் குளிச்சிட்டு ஈரத் துண்டோடு பூஜையை முடிச்சிட்டு, வீட்ல இருக்கிறவர்களுக்கு தீர்த்தம் கொடுத்திருக்கிறேன். அப்படி இருந்தவனை பெரியாரின் அறிவு பூர்வமான வரிகள் புரட்டிப் போட்டுடிச்சி. (குமுதம் – 7-20-2009) என்றாரே. எத்தனைக் காலமாக புரையோடிப் போன வேர்களை இந்த மனிதர் புரட்டிப் போட்டு இருக்கிறார். கமல ஹாசன் போன்ற திறந்த மனத்தோடு அணுகும் எவரையும் தந்தை பெரியார் சிந்தனை புரட்டிப் போடும் தான்”.\nசகிப்புத்தன்மை இந்த நாட்டில் என்பதற்கு உதாரணம் பாகிஸ்தான்\nகடவுள், ஆன்மீகம், பார்ப்பது-பார்க்காதது, நல்லது-கெட்டது முதலியன:\nஒரு கேள்வி: கடவுள் நல்லவரா கெட்டவரா\nகமல் பதில்: நான் கடவுளையே பார்க்கவில்லையே. அப்படி இருக்கும் போது அவர் நல்லவரா, கெட்டவரா என்று எப்படி சொல்ல முடியும்\nமுதலில் கேட்கப்பட்ட கேள்வியே சரியில்லை மற்றும் உள்நோக்கம் கொண்டது.\nஎதிர்மறை மற்றும் விரோத மனப்பாங்குடன் கேட்ட கேள்வியாகும்.\n“நான் கடவுளையே பார்க்கவில்லையே” எனும்போதே, அந்த உண்மையினை அறிந்தத் தன்மை வெளிப்படுகிறது.\nஅதேபோல, அத்தகைய குதர்க்கமான கேள்வி கேட்டவனும் “பார்த்ததில்லை” என்றாகியது.\nஏனேனில், அவன் பார்த்திருந்தால், “நான் பார்த்திருக்கிறேனே”, என்று கேட்டிருப்பான். அவன் கேட்கவில்லை என்றாதால், அவன் கேள்வி உண்நோக்கம் கொண்டது.\n“நான் ஆன்மிகத்தை வெறுக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, ஶ்ரீரவிசங்கரைப் பார்த்துப் பேசுவது, முதலியன போலித்தனமானது.\n“ஆன்மிகம் நம்பிக்கையை மழுங்கடித்து சிந்தனையை நிலையானதாக ஆக்கிவிடுகிறது” என்றால், இங்கு, நாத்திகம் தான் இவரை அவ்வாறு செய்திருக்கிறது.\n“. தேடுதலைக் குறைத்து விடுகிறது”, குறைத்து விட்டதோ, இல்லையோ, இவர் ஒரு எண்ணத்தில் ஸ்திரமாக இருப்பது போலக் காட்டிக் கொண்டாலும், அவ்வாறில்லை என்பது, முரண்பாடுகளில் வெளிப்படுகிறது.\n[1] தமிழ்.ஒன்.இந்தியா, அது பொய்யான லெட்டர் பேடுங்க…- கமல் டொனேஷன் பற்றி ஒரு விளக்கம்- கமல் டொனேஷன் பற்றி ஒரு விளக்கம்\nகுறிச்சொற்கள்:அவதூறு செயல்கள், இந்திய-எதிர்ப்பு, இந்து மத உணர்வுகள், இந்து மதம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இறைச்சி, உரிமை, உலகமயமாக்கல், ஏசு, கமலகாசன், கமலஹாசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கம்யூனிஸ்ட், கருணாநிதி, தீபவலி, தீபாவளி, பசு, போத்தீஸ், மாடு\nஅல்லா, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, உருது, ஜெஹோவா, தீபவலி, தீபாவளி, நன்கொடை, போத்தீஸ், மயிலாடன், மேரி, லத்தீன், விடுதலை, விளம்பரம், வீரமணி, ஹீப்ரூ இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nதீபாவளி எதிப்பு வழக்கும், வியாபார விருத்தியும், பொருளாதார கொள்ளையும் – இந்திய-இந்து எதிர்ப்பாக இருப்பது ஏன் (2)\nதீபாவளி எதிப்பு வழக்கும், வியாபார விருத்தியும், பொருளாதார கொள்ளையும் – இந்திய–இந்து எதிர்ப்பாக இருப்பது ஏன் (2)\nகபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி குழந்தைகளுக்காக ஆஜரானது: மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “உலகிலேயே அதிக மாசு ஏற்படும் நகரமாக டெல்லி இருந்து வருகிறது. காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 7 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். மாசு சீர் கேட்டை கட்டுப்படுத்த டெல்லி அரசு ரூ.387 கோடி நிதி ஒதுக்குகிறது. ஆனால், இதில் 87 சதவீத நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது. தில்லியை இப்பொழுது ஆட்சி செய்வது, அவர்களது ஆதரவான ஆம் ஆத்மி கட்சிதான், கேசரிவால் அவர்களது நண்பர் தான். பிறகு, நேரடியாகவே கேட்கலாமே காற்று மாசடைதலை தடுக்க தீபாவளியின்போது பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும். பருவநிலை பயிர் கழிவுகளை எரிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும்” என்று வாதிட்டார்[1]. இதைக்கேட்ட நீதிபதிகள் மத்திய அரசு, டெல்லி அரசு, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை 16-ம் தேதிக்குள் பதிலளிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்[2]. அபிஷேக் மனு சிங்வியும் அதே பாட்டைப் பாடி, ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூடி வெடிக்கலாம் என்றெல்லாம் வாதத்தை வைத்தார்.\nபட்டாசு வெடிப்பதற்கு முழுமையாக தடை விதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்: நீதிமன்றம், தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கு முழுமையாக தடை விதிக்க முடியாது, சாமான்ய மனிதரின் மத உணர்வுகளில் தலையிடுவது மிகவும் ஆபத்தானது. பட்டாசு வெடிக்கக்கூடாது எனத் தடை விதித்தால், ‘அது என் உரிமை’ என எதிர்ப்புக் குரல் எழுப்புவார்கள். அத்தகைய சூழல் உருவானால் பெரும் குழப்பம் ஏற்படும்” எனத் தெரிவித்தது. மனுதாரர்கள் கோரியுள்ளபடி, ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு பட்டாசு வெடிக்க வாருங்கள் என்று யாரையும் கூற முடியாது. அதுபோன்ற ஏற்பாடுகள் குழப்பத்தையே ஏற்படுத்தும். அதனால், பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்க முடியாது, மேலும், ஏற்கெனவே 2005ல் உச்சநீதி மன்றம் இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரை வெடிகள் வெடிக்கக் கூடாது என்று தீர்ப்பளித்தது என்பதனைச் சுட்டிக் காட்டி அவ்வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டது[3]. அக்டோபர் 31 முதல் நவம்பர் 12 வரை இதனால் உள்ள அபாயங்கள் குறித்து விழிப்புணர்வு ரீதியில் விளம்பரம் செய்யவேண்டும் என்றும் கூறியது[4]. என்.டி.டிவி குறிப்பிடும் போது, “the fringe group from Tamil Nadu’s Sivakasi”, அதாவது, விளிம்பில் உள்ள, தீவிரவாதக்குழு, என்று இருமுறை குறிப்பிட்டுள்ளபோது, அதன் வக்கிரத்தை அப்பட்டமாகவே எடுத்துக் காட்டுகிறது[5]. அதாவது தீபாவளியை ஆதரித்தால், அவ்வாறு இருப்பார்கள் என்ற மோசமான காழ்ப்புணர்ச்சி, முதலியவை வெளிப்பட்டுள்ளதை கவனிக்கலாம். இதே என்.டி.டிவி தினமும் தில்லியில் உள்ள மாசு பிரச்சினை பற்றிதான், தினமும் வர்ணித்து நிகழ்ச்சிகள், விவாதங்கள், பேட்டிகள் என்று ஒலி-ஒளிபரப்பி வருகின்றது. ஆக இது உண்மையான மாசு-எதிர்ப்பா அல்லது அப்போர்வையில் நடத்த தீமானித்த “இந்து-எதிர்ப்பா” என்றும் ஆராய வேண்டியுள்ளது.\nகபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி இவ்வழக்கை வாதாட ஆஜரானது ஏன், எப்படி: அபிசேக் மனு சிங்வி தான் குழந்தைகள் சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தவர். இவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் ஊடகப் பேச்சாளர். சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு செக்ஸ் விவகாரத்தினால், இவர் ஓரங்கட்டப்பட்டார். மனுதாரர்கள் சார்பில் ஆஜரானவர் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல். பல ஆண்டுகளாக சும்மா இருந்து விட்டு, இப்பொழுது இவர் ஏன் இத்தகைய வழக்குகளை ஏற்று நடத்துகிறார் என்று பார்க்க வேண்டும், இதுபோன்று மைனர் மற்றும் குழந்தைகள் சார்பில் அவர்கள் நலன்மீது அக்கறையுள்ள பெற்றோர் பொதுநல மனு தாக்கல் செய்ய சட்டத்தில் இடமுண்டு. இருப்பினும், 6 மாத குழந்தைகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது உச்ச நீதிமன்ற வரலாற்றில் இதுவே முதல் முறை. எனவே, எனிப்படி செய்தார்கள் என்று ஆராய வேண்டியுள்ளது. கபில் சிபலும் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். தான் தொலைதொடர்பு அமைச்சராகிய பிறகு, 2ஜி விவகாரத்தை மறைக்கப் பார்த்தார். இவரது மனைவி பிரோமிலா சிபல் ஒரு இறைச்சிகூடத்தை வைத்துக் கொண்டு, சைனாவுக்கு ஏற்றுமதி செய்கிறார் என்ற செய்தி புகைப்படத்துடன் வெளிவந்துள்ளது\nதீபாவளியுடன், ஏன் மாட்டிறைச்சி விவகாரத்தையும் சேர்க்கின்றனர்: சமீபத்தில் பீப்-பிரியாணி, மாட்டிறைச்சி விருந்து, காஷ்மீரத்தில் பீப்-விருந்து, கேரளாவில் கேரளா பவன் எறுமை மாட்டிறைச்சி, சித்தராமையாவுக்கு பன்றி இறைச்சி பார்சல், திருவண்ணாமலையில் மாட்டிறைச்சி போராட்டம், மாட்டிறைச்சி விருந்து, உணவு விசயத்தில் நான் எதை வேண்டுமானாலும், சாப்பிடுவேன், எனக்கு உரிமையுள்ளது, அதை யாரும் கேட்க முடியாது, என்னுரிமையில் தலையிட முடியாது,….…… …………என்று இப்படியெல்லாம் பலவிதமான செய்திகள் வந்துள்ளதை கவனித்திருக்கலாம். இன்றளவில் மாட்டிறைச்சி அரசியல் நன்றாகவே ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளது. சினிமா செய்திகளைவிட, இது பரப்பரப்பாக இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் முற்போக்கு கோஷ்டிகள் எல்லாம் விருவிருப்பாக இருக்கின்றன. எப்படி சந்தர்ப்பம் வரும், எங்கு மாட்டிறைச்சி சாப்பிடலாம் என்று தயாராக இருக்கின்றன. அவ்வாறிருக்கும் போது, தீபாவளி நேரத்தில் அதைத் திசைத் திருப்பும் முயற்சியாக இவ்வழக்கு உள்ளதா: சமீபத்தில் பீப்-பிரியாணி, மாட்டிறைச்சி விருந்து, காஷ்மீரத்தில் பீப்-விருந்து, கேரளாவில் கேரளா பவன் எறுமை மாட்டிறைச்சி, சித்தராமையாவுக்கு பன்றி இறைச்சி பார்சல், திருவண்ணாமலையில் மாட்டிறைச்சி போராட்டம், மாட்டிறைச்சி விருந்து, உணவு விசயத்தில் நான் எதை வேண்டுமானாலும், சாப்பிடுவேன், எனக்கு உரிமையுள்ளது, அதை யாரும் கேட்க முடியாது, என்னுரிமையில் தலையிட முடியாது,….…… …………என்று இப்படியெல்லாம் பலவிதமான செய்திகள் வந்துள்ளதை கவனித்திருக்கலாம். இன்றளவில் மாட்டிறைச்சி அரசியல் நன்றாகவே ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளது. சினிமா செய்திகளைவிட, இது பரப்பரப்பாக இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் முற்போக்கு கோஷ்டிகள் எல்லாம் விருவிருப்பாக இருக்கின்றன. எப்படி சந்தர்ப்பம் வரும், எங்கு மாட்டிறைச்சி சாப்பிடலாம் என்று தயாராக இருக்கின்றன. அவ்வாறிருக்கும் போது, தீபாவளி நேரத்தில் அதைத் திசைத் திருப்பும் முயற்சியாக இவ்வழக்கு உள்ளதா மேலும், தன் மனைவியே மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்கிறார் என்ற செய்தி, இந்நேரத்தில் மேலும் பிரச்சினயைக் கிளப்பி விடும் என்று, இவ்வழக்கில் குதித்துள்ளாரா என்று தெரியவில்லை.\nதமிழக மார்க்சிஸ்ட் கட்சிக்கு தீபாவளிக்கு அடுத்த நாள் இறைச்சிக் கடை திறந்திருக்க வேண்டுமாம்: வரும் 11-ம் தேதி சென்னையில் உள்ள இறைச்சிக் கூடங்களை மூட சென்னை மாநகராட்சி அளித்துள்ள உத்தரவை விலக்கிக் கொள்ளவேண்டும் என்று மார்சிக்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்[6]. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை மாநகராட்சி நிர்வாகம் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நவம்பர் 11-ம் தேதி அனைத்து இறைச்சிக்கடைகளும் மூடப்பட வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளதாக வந்துள்ள செய்திகள் கவலையளிக்கக்கூடியது. இதேபோன்று பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளையும் அன்றைய தினம் விற்பனை செய்யக்கூடாது என்று சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஜைன மதம் உட்பட எந்த மதத்தினரின் உணர்வுகளும் புண்படுத்தப்படக் கூடாது என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடாகும். ஆனால், ஒரு மதத்தினரின் விழாவிற்காக, இதரர்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது நியாயமற்றதாகும்[7]. மாநகராட்சியின் இந்த நடவடிக்கை உணவுச் சுதந்திரத்திற்கு எதிரானதாகும். ஆன்–லைன் வர்த்தகத்தை அனுமதித்த பிறகு எந்த வகையிலும் இறைச்சி விற்கக்கூடாது என்பதோ, உண்ணக்கூடாது என்பதோ அமல்படுத்த ���ுடியாததாகும். மேலும் உணவு, உடை ஆகியவற்றை மதம் மற்றும் பாலினத்தோடு அடையாளப்படுத்துவது பிற்போக்குத்தனமான வலதுசாரிக் கொள்கையாகும். எந்த ஒரு குறிப்பிட்ட தினத்திலும், எந்த ஒரு உணவையும் உண்ணக்கூடாது என தடை விதிப்பது சட்டத்திற்கு எதிரானதாகும். மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு நாடு முழுவதும் உணவை முன்வைத்து சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தாக்குதல்களின் பின்னணியில் தமிழகத்தின் தலைநகரத்தில் இந்த கட்டுப்பாடு கவலையளிக்கக்கூடியதாகும். சென்னை மாநகராட்சி உடனடியாக தனது உத்தரவை விலக்கிக் கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது,” என்று தெரிவித்துள்ளார்[8]. மாட்டிறைச்சித் தின்பது உரிமை என்றால், குடிப்பதும் உரிமை தானே, பிறகு அதனை ஏன் எதிர்க்கவேண்டும்\n[6] விகடன், தீபாவளிக்கு மறுநாள் இறைச்சிக் கடைகளை மூடும் உத்தரவுக்கு மார்க்சிஸ்ட் எதிர்ப்பு\n[7] எத்தகைய விதண்டாவாதத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதனை கவனிக்கவும். இப்பொழூது தான், தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிப்பதை தடை செய்ய முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. பிறகு, அத்தகைய உரிமையை, இவர் எப்படி திரிபு விளக்கத்ன்டன் எதிர்க்கலாம்\nகுறிச்சொற்கள்:அபிஷேக் சிங்வி, அவதூறு செயல்கள், இந்திய-எதிர்ப்பு, இந்தியவியல், இந்து மத உணர்வுகள், இந்து மதம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம், இந்துமதம் தாக்கப்படுவது, உரிமை, உலகமயமாக்கல், ஊடகக்காரர்கள், கபில் சிபல், கமலஹாசன், குழந்தை, கொண்டாட்டம், சரம், சிங்வி, சுதந்திரம், தடை, தீபவலி, தீபாவளி, நெருப்பு, பட்டாசு, பண்டிகை, புகை, மாடு, மாட்டிறைச்சி, வழக்கு, வெடி\nஅபிஷேக் சிங்வி, அரசியல், அவதூறு செயல்கள், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து-விரோதம், இந்துக்களுக்கு சம உரிமை, இந்துக்களுக்கு சமவாய்ப்பு, இந்துக்கள், இறைச்சி, உரிமை, உலகமயமாக்கல், கபில் சிபல், சரம், சிங்வி, தடை, நெருப்பு, பட்டாசு, பிரியாணி, பீப், புகை, புஷ்வாணம், மத்தாப்பு, மாட்டிறைச்சி, மாமிசம், ரத்தம், வழக்கு, வெடி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, ��ோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது மறுபடியும் பிள்ளையார் உடைப்பு, ராமர் படம் எரிப்பு முதலியவற்றிற்கு ஒத்திகையா\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது திராவிட துணுக்கா, பிள்ளையார் உடைப்பா, அல்லது ராமர் படம் எரிப்பா\nஒரு துலுக்கன் லிங்காயத் மடாதிபதி ஆகிறான் என்று செக்யூலரிஸ நாட்டில், சிவராத்திரி செய்தியாகக் கொடுக்கப் பட்டுள்ளது\nதிராவிடத்துவ அரசியல் மடாதிபதிகளின் “பட்டின பிரவேசங்களை” வெளியிடாமல், ஆத்திக “பட்டின பிரவேசங்களை” எதிர்ப்பது திராவிடத்துவ முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\nபல்லக்கு பவனியும், சாரட் பவனியும் – தருமபுரி ஆதீனத்தை மிரட்டிய வீரமணி- திராவிடத்துவ மிரட்டல்கள், முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Tata_Nexon/Tata_Nexon_XZ_Plus_Diesel.htm", "date_download": "2020-03-28T11:36:22Z", "digest": "sha1:DQVR7QOSAFPQDVKD3SMPRVZYVSWSI36U", "length": 38183, "nlines": 667, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா நிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் ஆன்ரோடு விலை, அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் Plus டீசல்\nbased on 89 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்டாடா கார்கள்நிக்சன்எக்ஸ்இசட் பிளஸ் டீசல்\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் மேற்பார்வை\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் விலை\nஇஎம்ஐ : Rs.24,841/ மாதம்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 21.5 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 16.8 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1497\nஎரிபொருள் டேங்க் அளவு 44\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் விவரக்குறிப்புகள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 76x82.5\nகியர் பாக்ஸ் 6 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 44\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 13.25 seconds\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகிரவுண்டு கிளியரன்ஸ் (லடேன்) 209 மிமீ\nசக்கர பேஸ் (mm) 2498\nபின்பக்க ஷோல்டர் ரூம் 1385mm\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் front doors\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 215/60 r16\nகூடுதல் அம்சங்கள் scratch protection\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nimage மற்றும் வீடியோ playback\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் நிறங்கள்\nடாடா நிக்சன் கிடைக்கின்றது 6 வெவ்வேறு வண்ணங்களில்- tectonic ப்ளூ, சுடர் ரெட், கல்கரி வெள்ளை, foliage பசுமை, தூய வெள்ளி, டேடோனா கிரே.\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்இ டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o) டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o)Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட்Currently Viewing\nஎல்லா நிக்சன் வகைகள் ஐயும் காண்க\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் படங்கள்\nஎல்லா நிக்சன் படங்கள் ஐயும் காண்க\nஎல்லா நிக்சன் விதேஒஸ் ஐயும் காண்க\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா நிக்சன் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா நிக்சன் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் opt டீசல்\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் dual tone\nக்யா Seltos தக் ட\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 டீசல்\nடாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் option டீசல்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம் பிளஸ்\nஹூண்டாய் க்ரிட்டா இஎக்ஸ் டீசல்\nமாருதி பாலினோ ஆல்பா டீசல்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n2020 டாடா நெக்ஸான் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் ஜனவரி 22 அன்று அறிமுகப்படுத்தப்படுகிறது\nநெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் பிஎஸ்6 அமைப்பாக இருப்பினும், டாடா அதனை அதே பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுடன் வழங்கும்\nடாடா நெக்ஸன், டியாகோ & டைகர் ஃபேஸ்லிஃப்ட் டீஸ் செய்யப்பட்டது. முன்பதிவு திறக்கப்பட்டுள்ளது\nஅனைத்து மாடல்களும் ஆல்ட்ரோஸுடன் BS6 இணக்க இயந்திரங்களுடன் அறிமுகப்படுத்தப்படும்\nஎல்லா டாடா செய்திகள் ஐயும் காண்க\nடாடா நிக்சன் மேற்கொண்டு ஆய்வு\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 13.17 லக்ஹ\nபெங்களூர் Rs. 13.85 லக்ஹ\nசென்னை Rs. 13.42 லக்ஹ\nஐதராபாத் Rs. 13.35 லக்ஹ\nபுனே Rs. 13.17 லக்ஹ\nகொல்கத்தா Rs. 12.73 லக்ஹ\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/hindu-religion-features/the-21st-devaatrumana-ceremony-on-behalf-of-the-karur-shri-maha-119072700069_1.html", "date_download": "2020-03-28T12:47:46Z", "digest": "sha1:MAYNXXN6MT76PLUDDXCDRCW3AU27WLAZ", "length": 13026, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "கரூர் ஸ்ரீ மஹா அபிஷேகக் குழுவின் சார்பில் 21 ம் ஆண்டு தெய்வத்திருமண விழா | Webdunia Tamil", "raw_content": "சனி, 28 மார்ச் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம�� நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகரூர் ஸ்ரீ மஹா அபிஷேகக் குழுவின் சார்பில் 21 ம் ஆண்டு தெய்வத்திருமண விழா\nகரூர் ஸ்ரீ மஹா அபிஷேகக் குழுவின் சார்பில் 21 ம் ஆண்டு தெய்வத்திருமண விழா வை முன்னிட்டு இன்று முகூர்த்தகால் நடும் விழா நடைபெற்றது.\nஆண்டு தோறும் ஆடி மாதம் கரூர் ஸ்ரீ மஹா அபிேஷகக் குழுவின் சார்பில் அருள் மிகு ஸ்ரீ கல்யாணபசுதீஸ்வரர் சுவாமிக்கு தெய்வத்திருமண விழா நடத்தி வருகின்றனர்.\nஅடுத்த மாதம் 4 ம் தேதி காலை அருள் மிகு கல்யாணபசுபதீஸ்வரருக்கும் அலங்காரவல்லி, சவந்திரநாயகிக்கும் தெய்வதிருமண விழா நடைபெறவுள்ளது.\nஅதற்காக இன்று காலை ஆலய ராஜகோபுரம் எதிரே முகூர்த்தகால் நடப்பட்டத்தது. முன்னதாக பக்தர்கள் பட்டுபுடவை, திருமாங்கல்யம் பொருட்களை ஆலயத்திற்க ஊர்வலமாக எடுத்த வந்தனர். பின்னர் சுவாமி முன் வைத்து விநாயகர் பூஜை, மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு திருமண பொருட்களுக்கு சிறப்பு பூஜை நடத்தினர்.\nதொடர்ந்து பக்தர்கள் படைசூழ முகூர்த்தக்கால் ஆலயத்திலிருந்து தோளில் வைத்து கொண்டு நமச்சிவாயா, நமச்சிவாய என்ற மந்திரங்கள் முழுங்க கொண்டு வரப்பட்டு, கம்பத்துக்கு பெண்கள், மற்றும் ஆண்கள் பாலாபிஷேகம் செய்தனர். ஆலய சிவாச்சாரியர்கள் முகூர்த்தகாலுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாரதனை காட்டப்பட்டு நடப்பட்டது, அடுத்த மாதம் 3, மற்றும் 4 ம் தேதிகளில் தெய்வத்திருமண விழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த திருமண விழாவில் கலந்து கொண்டால் திருமணதடை, குழந்தை பேறு, பிரிந்து வாழும் தம்பதியினர் ஒன்று சேறுதல், மற்றும் பதினாறு செல்வங்களும் கிடைக்கும் என்று ஐதீகம். விழாவில் கலந்து கொள்ளும் அனைத்து பக்தர்களுக்கு விழா கமிட்டியினர் சார்பில் சிறப்பான அன்னதானம் வழங்கப்படும்.\nஅமராவதி நதிநீர் விவகாரத்தில் கரூர் மாவட்டம் புறக்கணிப்பு - விவசாயிகள் முடிவு\nகிராம நிர்வாக அலுவலர்கள் விஞ்ஞானிகளை போல் பணியாற்றி வருகிறார்கள் - சூர்யபிரகாஷ் புகழாரம்\nபள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்… போலீஸில் கைது\nடிக் டாக்கில் ஈடுபடக் கூடாது : மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்\nகரூர்: ஆனிலையப்பர் திருக்கோயிலின் அறுபத்து மூவர் திருவீதி உலா நிகழ்ச்சி\nஇதில் மேலும் படிக்கவும் :\nகரூர் ஸ்ரீ மஹா அபிஷேகக் குழு\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/rohith-sharma-klrahul-india-srilanka-cricket-match-update/", "date_download": "2020-03-28T12:30:49Z", "digest": "sha1:ZICHF4XUUYAHUCPF6RRLEGFVPWV7HWCP", "length": 11052, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "ரோஹித் ஒரு பக்கம், ராகுல் ஒரு பக்கம்... ரசிகர்களுக்கு விருந்து வைத்த இந்திய வீரர்கள்! | rohith sharma klrahul india srilanka cricket match update | nakkheeran", "raw_content": "\nரோஹித் ஒரு பக்கம், ராகுல் ஒரு பக்கம்... ரசிகர்களுக்கு விருந்து வைத்த இந்திய வீரர்கள்\nநடந்து வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதியடைந்துவிட்ட நிலையில் இன்று இந்தியா - இலங்கை இரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடக்கிறது. 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்து இலங்கை அணி ஆட்டத்தை முடித்த நிலையில், இந்தியா பேட் செய்யத் தொடங்கியது. சற்று நிதானமாகத் தொடங்கிய ஒப்பனர்கள் ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் அடுத்தடுத்து அதிரடியை தொடங்கினார்கள்.\nரோஹித் ஒரு புறம் 14 ஃபோர்கள் 2 சிக்ஸ்கள் என அடித்து 103 ரன்கள் எடுக்க, மறுபுறம் கே.எல்.ராகுலும் அவரை பின்தொடர்ந்தார். 103 ரன்களில் ரோஹித் கேட்ச் கொடுத்து வெளியேற கோலி களத்திற்கு வந்தார். தொடர்ந்து கே.எல்.ராகுலும் சதத்தை எட்டினார். 40 ஓவர்கள் முடிந்த நிலையில் 234 ரன்கள் அடித்து ஸ்ட்ராங்காக நின்றது இந்திய அணி. ஒரு உலகக்கோப்பை தொடரில் ஐந்து சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையோடு வெளியேறினார் ரோஹித். மொத்தத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு டென்சன் அதிகமில்லாத எண்டெர்டெயின்மெண்ட்டாக இருந்தது இன்றைய ஆட்டம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"தோனியின் ரசிகனாக அதனை விரும்புகிறேன், ஆனால்\"... இந்திய அணியின் தோனியின் இடம் குறித்து கபில்தேவ்...\nபுலியை படம் எடுத்த புலி\nதோனி சாதனையை முறியடித்த ராகுல்...\nமாலத்தீவில் பானிப்பூரி விற்ற தோனி... வைரல் வீடியோ...\nகரோனா தடுப்புக்கு கிரிக்கெட் உலகம் செய்த உதவி...\n50 லட்சம் மதிப்புள்ள அரிசியை நன்கொடையாக கொடுத்த பிரபல கிரிக்கெட் வீரர்\nகரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் செய்த உதவி....\nகரோனா வைரஸ் எதிரொலி; பிராங்பர்ட்டில் சிக்கிய விஸ்வநாதன் ஆனந்த்...\nஇறுதி ஊர்வலத்தில் நண்பர் உடலைச் சுமந்து சென்ற சந்தானம்\n“எனக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை”- கமல்ஹாசன் விளக்கம்\n“தடுத்து நிறுத்த வேண்டிய வந்தேறியை விட்டுவிட்டோம்”- இயக்குனர் நவீன் ட்வீட்\n144 தடை உத்தரவு...போலீசை விமர்சித்த வரலக்ஷ்மி\nஅவர் எப்படி இருக்கிறாரோ அதுபோல நானும்... ராஜேந்திர பாலாஜியால் கோபமான எடப்பாடி... கடுப்பில் அதிமுக சீனியர்கள்\nஎடப்பாடியை வீழ்த்த ஓபிஎஸ்ஸிற்கு உதவிய திமுக... எதிர்பாராத அதிர்ச்சியில் அதிமுக\nசசிகலாவின் விசுவாசியா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிருப்தியில் எடப்பாடி... வெளிவந்த தகவல்\nபயமெல்லாம் எங்களுக்குக் கிடையாது... திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் கோபத்தில் எடப்பாடி... அதிர்ச்சியில் ஸ்டாலின்\nஇவர் விஜய் ரசிகர், ஆனா ஒரு விஷயத்தில் அஜித் மாதிரி பழைய கதை பேசலாம் #2\nவிஜய்க்கு மட்டுமல்ல விஜயகாந்துக்கும் அஜித்துக்கும் இது நிகழ்ந்திருக்கிறது - பழைய கதை பேசலாம் #1\nஎனக்கு வந்த கரோனா வைரஸ் எல்லாருக்கும் வரட்டும் என பரப்பிய நபர் யாருக்கு பரப்பினார்கள்... வெளிவந்த தகவல்\nஎங்களுக்கு கரோனாவால பாதிப்பு வருதோ, இல்லியோ இன்னைக்கு கல்லா நிறையணும்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/239432", "date_download": "2020-03-28T11:24:06Z", "digest": "sha1:KOCZXIVIRYRVIDHQOGDBN6B3LIDGNHKQ", "length": 13292, "nlines": 156, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையை இழிவுபடுத்தவே ஜெனீவாவில் இராணுவத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்ப���களுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையை இழிவுபடுத்தவே ஜெனீவாவில் இராணுவத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள்\nவலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவானவர்கள் இலங்கை பாதுகாப்பு படைகள் மற்றும் உளவுத்துறையின் கண்காணிப்பின் கீழ் இருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் முன்வைத்த குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு அமைச்சு கடுமையாக மறுத்துள்ளது.\nமனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள தமது புதிய அறிக்கையில் , 2019 நவம்பர் மாதம் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியானதிலிருந்து, இலங்கை பாதுகாப்புப் படைகள் மற்றும் உளவு அமைப்புகள் வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளிப்பவர்கள் மீதான கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்களை தீவிரப்படுத்தியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளது.\nஇக் குற்றச்சாட்டுகளை பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மறுத்துள்ளதுடன், வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை தவிர, பாதுகாப்புப் படைகள் மற்றும் புலனாய்வு அமைப்புகள் எந்தவொரு கண்காணிப்பு பணிகளிலும் ஈடுபடவில்லை என்று தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nகாணாமல் போனவர்களின் உறவினர்கள் எவரையும் நாம் மையமாக கொண்டு செயற்படவில்லை. அந்த குடும்பங்கள் குறித்து கண்காணிக்க ஆயுதப்படைகளையோ, உளவுத்துறையையோ நாங்கள் பயன்படுத்தவில்லை.\nபாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸார் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுகின்றனர். ஆனால் இலங்கையில் நாங்கள் எந்தவொரு குறிப்பிட்ட குழுவினரையும் குறிவைத்துச் செயற்படவில்லை.\nவலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களுடன் வடக்கு மற்றும் கிழக்கில் ஆறு இடங்களில் பணிபுரியும் ஆர்வலர்கள், மனித உரிமைகள் கண்காணிப்பகத்திடம் அரசாங்கத்தின் கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல் கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nகாணாமல் போனவர்களின் உறவினர்கள் மீது நாங்கள் குறி வைத்திருக்கவோ அல்லது அவர்களை மிரட்டும் செயற்பாடுகளிலோ நாங்கள் ஈடுபடவில்லை.\nஜெனீவா ஐ.நா மனித உரிமைகள் அமர்வுகளை குறிவைத்து அரசாங்கத்தை இழிவுபடுத்த���வதற்காக நாட்டின் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தபட்டுள்ளன, என்று கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.\nமேலும் , ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் போன்ற பயன்கரவாத சம்பவங்களைத் தடுக்க, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எதிர்கால பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவுகளால் தனித்து செயற்பட்டு வந்த முழு உளவுத்துறையும் ஒரு வலுவான வலையமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.\nகாணாமல் போனவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் இலங்கை பாதுகாப்புப் படைகள் மற்றும் புலனாய்வு அமைப்புகளால் மிரட்டப்பட்டதாகக் கூறியவர்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்குமாறு பாதுகாப்புச் செயலாளர் மனித உரிமைகள் கண்காணிப்பகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/03/before-dinner-or-after-can-we-eat-fruits.html", "date_download": "2020-03-28T11:28:01Z", "digest": "sha1:Q7Y4SVIN445CYJKE5KDGKLFDDYZEAJ4S", "length": 8843, "nlines": 148, "source_domain": "www.tamilxp.com", "title": "உணவிற்கு முன், பின் பழங்கள் சாப்பிடலாமா? – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nஉணவிற்கு முன், பின் பழங்கள் சாப்பிடலாமா\nஉணவிற்கு முன், பின் பழங்கள் சாப்பிடலாமா\nபொதுவாக நாம் உண்ணும் உணவில் நீர்ச்சத்து அதிகம் இருப்பது நல்லது. அப்படிப்பட்ட உணவுகள் முக்கியமாகப் பழங்களும் காய்கறிகளும் தான் பழங்களில் 80 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது.\nநார்ச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின் சி நிரம்பியவை. அதோடு நமது திசுக்களை அழித்துவிடாமல் பாதுகாக்கும் பைடோ கெமிக்கல்ஸ் நிரம்பியவை.\nஇதனால் பழங்களைச் சாப்பிடுவதால் நோய் வராமல் தடுக்க முடியும். அன்றாடம் பழங்களைச் சாப்பிடுவதால் புற்று நோய், இருதய நோய், மாரடைப்பு, மறதி போன்ற வியாதிகளை தடுக்கலாம். மேலும், பழங்களைச் சாப்பிடுவதால் நமக்கு மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்கலாம்.\nஆனால், நம்மில் பாதிபேருக்கு பழங்களை எப்போது சாப்பிட வேண்டும் என்பது குறித்து தெரியாது.\nஉணவுக்கு முன், உணவுக்கு பின் சாப்பிடுவதா, அல்லது எந்த மாதிரியான பழங்களை சாப்பிடுவது என குழப்பிக்கொள்வார்கள்.\nஉணவுக்கு முன், பின் எந்த பழங்கள் சாப்பிடலாம்\nபொதுவாகவே, எல்லாப் பழங்களிலும் வைட்டமின் மற்றும் தாதுக்கள் போன்ற உடலுக்கு மிக அவசியமான, நுண்ணுாட்டச் சத்துகள் அதிகம் உள்ளன.\nஅந்தந்த பருவத்தில் கிடைக்கும் பழங்கள் எதுவாக இருந்தாலும், தாராளமாகச் சாப்பிடலாம்.\nஉணவுக்கு முன், உணவிற்கு பின் சாப்பிடும் பழங்கள் என்றெல்லாம் வகைப்படுத்தத் தேவையில்லை.\nஅதுபோல சிவப்பு நிறத்தில் உள்ள மாதுளம் பழத்தை சாப்பிடக் கூடாது என்று சொல்வதும் தவறு. இயற்கையாக பழங்களில் உள்ள சத்துகள் முழுமையாக உடலுக்கு கிடைக்க வேண்டும் என்றால், சமைத்த உணவை சாப்பிடுவதற்கு குறைந்தது அரை மணி நேரம் முன் அல்லது சாப்பிட்ட அரை மணி நேரத்திற்கு பின், பழங்கள் சாப்பிடலாம்.\nபழங்கள் செரிமானம் ஆவது எளிது. ஆனால் சமைத்த உணவுசெரிமானம் ஆவது கடினம். இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடும்போது, பழங்களில் உள்ள சத்துகள், உடலுக்கு முழுமையாக கிடைக்காமல் போகலாம்.\nஉணவு செரிமானம் ஆவதற்கு மீத்தேன் உட்பட, ஐந்து பிரதான வாயுக்கள் வயிற்றில் சுரக்கும். பழங்களையும் சமைத்த உணவையும் சேர்த்து சாப்பிடும் போது, வாயுக்கள் சுரப்பது வழக்கத்தை விடவும் அதிகமாக இருக்கும்.\nPrevious article தேங்காய் தண்ணீர் பருகுவதால் ஏற்படும் நன்மைகள்\nNext article அளவோடு சாப்பிட வேண்டிய 7 உணவுகள்\nவெறிச்சோடிய சாலையில் சுற்றி திரியும் அரியவகை விலங்கு – வைரல் வீடியோ\nதடை உத்தரவால் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு நடந்தே வந்த தொழிலாளர்கள்\n“கமலுக்கு கொரோனாவா” மாநகராட்சி செய்த தவறு.. கமல் அதிரடி செயல்..\nதோனி ஸ்டைலில் வீட்டை சுத்தம் செய்யும் கத்ரீனா கைஃப்.. வைரலாகும் வீடியோ..\n“அதுக்கு என் உடம்பு ரெடியாகல..” உள்ளாடை போ���்டோ பதிவிட்டு உசுப்பேற்றிய பிரபல நடிகை..\nசர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகளும் நேரங்களும்\n..தேனை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும்\nகர்ப்பப்பை கட்டிகள் குணமாக சாப்பிட வேண்டியவை என்ன\nரோஜா பூவில் உள்ள மருத்துவ குணங்கள்\nஅரச மரத்தின் மருத்துவ குணங்கள்\nதேங்காய் தண்ணீர் பருகுவதால் ஏற்படும் நன்மைகள்\nஅளவோடு சாப்பிட வேண்டிய 7 உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/author/ganeshram/", "date_download": "2020-03-28T12:17:44Z", "digest": "sha1:DRTU55VHIKO6V5Q6XG6LBVE2OYJ5XEM6", "length": 7864, "nlines": 118, "source_domain": "villangaseithi.com", "title": "கணேஷ் ராம், Author at வில்லங்க செய்தி", "raw_content": "\nகண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\nஅந்த சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது. கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது. இதுவரை குர...\nமனதை சீற்பட வைத்து கொள்வது எப்படி \nஉள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nஉலகில் எல்லாருக்கும் ஒரே மாதிரியான கைரேகை இருப்பதில்லை. ஆனால், கை ரேகையில் ஒரு சில விஷயங்கள் பொத...\nஒருவர் பிறந்த நேரத்தின் படி அவருக்கு உள்ள குணாதிசயங்கள்\nஅதிகாலை 6-8 அதிகாலையில் இந்த நேரத்தில் பிறந்தவர்கள் அமைதியான மனோபாவம் கொண்டிருப்பதுடன், சிலர் அத...\nஉங்கள் ஜாதகத்தில் பரல்களை கொண்டு ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங்கள் \nஒரு பெண்ணை மணமகளாக ஏற்கும் முன் ஜாதகத்தில்கவனிக்க வேண்டியவை என்னன்ன\nதன் வீட்டிற்கு வரும் மருமகள் தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் அனுசரித்து வாழ வேண்டும் என்று ப...\nஏசியில் இரவில் தூங்குபவருக்கு உருவாகும் நோய்கள் \nநீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா,...\n2017 தமிழ் சித்திரை புத்தாண்டு ஹேவிளம்பி வருட ராசி பலன்கள்\nபுத்தாண்டை வெற்றியோடு துவக்க உள்ளீர்கள். 2017ம் ஆண்டில் வரவு அதிகரிக்கும். வரவு இருந்தாலும் அவசர த...\nசகோதர பிறப்பு இறப்பு எண்ணிக்கை எத்தனை \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உ��ர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/india?page=157", "date_download": "2020-03-28T11:43:11Z", "digest": "sha1:22GGO3VAUNLM2HBFO6WIBJKW6WFOS5SN", "length": 11355, "nlines": 842, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nகொலை குற்றச்சாட்டில் இருந்து குல்தீப் சிங் செங்கர் விடுவிப்பு\nஉத்தரபிரதேச மாநிலம் உன்னாவில் சிறுமி ஒருவர் 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பா.ஜனதா எம்.எல்.ஏ....\nசென்னை விமான நிலையத்தில் ரூ.36 லட்சம் கடத்தல் தங்கம் சிக்கியது\nசென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரி...\nஎல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவ வீரர் மரணம்\nபோர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தானின் ...\nமாடியில் இருந்து குதித்து லாட்ஜ் உரிமையாளர் தற்கொலை\nஈரோடு கோட்டை பழனிமலை கவுண்டர் வீதியை சேர்ந்தவர் குணசேகர் (வயது 56). இவரது மனைவி சந்திரிகா (47). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ள...\nபாகிஸ்தான் கொடியுடன் கூடிய பலூன்கள் கிடந்ததால் பரபரப்பு\nராஜஸ்தான் மாநிலம் கங்காநகர் மாவட்டம் பாகிஸ்தான் எல்லையோரம் உள்ளது. அந்த மாவட்டத்தின் ரைசிங் நகர் பகுதியில் பாகிஸ்தான் கொடி...\nலலிதா ஜூவல்லரி நகை கொள்ளையில் மூளையாக செயல்பட்ட திருவாரூர் முருகன் சரண்\nதிருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 2-ந் தேதி அதிகாலை மர்ம நபர்கள் உள்ளே புகுந்து ர...\nகர்நாடக முன்னாள் துணை முதல்-மந்திரி வீட்டில் ரூ.4.52 கோடி பறிமுதல்\nகர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தின. ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த குமாரசாமி முதல...\nசீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று வர இருப்பதையொட்டி, சென்னை நகரம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டு இருக்கிறது....\nமாமல்லபுரம் சிற்பங்களின் பெருமையை ஜி ஜின்பிங்கிற்கு எடுத்துரைத்தார் மோடி\nமாமல்லபுரம் ஐந்து ரதம் பகுதியை சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடி பார்வையிட்டனர். முன்னதாக அர்ஜுனன் தபசு, வெ...\nகலை நிகழ்ச்சிகளை பார்வையிடும் பிரதமர் மோடி - ஜி ஜின்பிங்\n2 நாட்கள் சுற்றுப்பயணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியா வருகை தந்துள்ளார். தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி ...\nபிரபல இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமானார்\nகர்நாடகா மாநிலம் பந்த்வால் அருகே உள்ள மிட்டகெரே என்ற கிராமத்தில் 1950-ம் ஆண்டு பிறந்தவர் கத்ரி கோபால்நாத். சாக்சபோன் இசைக்...\nஇரவு விருந்தில் சீன அதிபருக்கு பரிமாற இருக்கும் உணவு வகைகள்\nசீன அதிபர் ஜி ஜின்பிங் சுமார் 2 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அவருக்கு பாரம்பரிய கலாசார நடனங...\nசென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த விஷப்பாம்புகள் பறிமுதல்\nசென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியாவில் இருந்து வரும் விமானத்தில் பாம்பு மற்றும் காட்டு பல்லிகள் உயி...\nதமிழக மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு\nதஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் ராமர்கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த...\n5 கிலோ வெள்ளிக்காசுகள் பறிமுதல்\nவிக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கடந்த மாதம் 21-ந்தேதி முதல் தேர்தல் ந...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-03-28T12:08:33Z", "digest": "sha1:C7OLIIHCNZUQXKNE4SRXD6USKAX3RZA7", "length": 16808, "nlines": 144, "source_domain": "www.tamilhindu.com", "title": "டாஸ்மாக் | ���மிழ்ஹிந்து", "raw_content": "\nதமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 2 (வேண்டாம் அ.தி.மு.க)\nஒரு உடல் நலன் இல்லாத அதிகார வெறி பிடித்த மர்மமான ஒரு பெண்மணிக்கு ஏன் தமிழ் நாடு வாக்களிக்க வேண்டும் சிந்தியுங்கள். ஜெயலலிதாவுக்கு இன்றைய தேவை ஓய்வும், மருத்துவ சிகிச்சையும், பயிற்சிகளும், மருந்துகளுமே அன்றி நிச்சயமாக முதல்வர் பதவி கிடையாது. அதற்கான அருகதையுடையவர் அவர் கிடையாது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார். அவருக்குத் தேவையான ஓய்வை அளியுங்கள்... தமிழ் நாட்டில் முக்கியமான இந்துத் தலைவர்கள் பலரும் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப் பட்டார்கள். ஆம்பூரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் பெரும் கலவரம் நடத்தி போலீஸ்காரர்களைக் கடுமையாகத் தாக்கி பெண் போலீஸ்காரர்களை மான பங்கப்... [மேலும்..»]\nஒரு மரணமும், மதுவுக்கு எதிரான எழுச்சியும்…\nமதுவிலக்கை நீக்கியதுடன், மது விற்பனையை நிறுவனமயமாக்கியதும் திமுக தான். அக்கட்சியே மதுவிலக்குக்கு ஆதரவாக கருத்துக் கூறியவுடன், பல கட்சிகளும் இப்போது இக்கோரிக்கையை ஆதரிக்கத் துவங்கி உள்ளன. அதை சசிபெருமாளின் மரணம் தீவிரப்படுத்தி உள்ளது... இக்கட்சிகள் சுயலாப நோக்குடன் மதுவிலக்கை ஆதரித்தாலும், வரவேற்கத் தக்கதே. ஆனால், இந்த மது எதிர்ப்புணர்வு உண்மையானதாக இருக்க வேண்டும். வாய்ச்சொல்லில் வீர்ர்களாக, மதுவை எதிர்ப்பதாக நடித்துக்கொண்டே தனது தொண்டர்கள் மதுவில் கும்மாளமிடுவதைத் தடுக்க இயலாதவர்களாக அரசியல் கட்சித் தலைவர்கள் இருப்பது தான் உண்மையான வேதனை.... [மேலும்..»]\nமதுவை எதிர்ப்பது நமது உரிமை\nகாந்தி ஜெயந்தி சிறப்புக் கட்டுரை “கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ” -என்று பாடுவார் மகாகவி பாரதி, ‘சுதந்திரப் பெருமை’ என்ற பாடலில். சுதந்திரத்தின் மகிமையை விளக்க அவர் எழுதிய இவ்வரிகள், மதுபோதையில் தள்ளாடும் தற்போதைய தமிழகத்தின் அவலநிலைக்கும் பொருந்துவதாக உள்ளன. நாட்டிலேயே தமிழகத்தில் தான் மாநில அரசே மதுவிற்பனையை ஊக்குவித்து மக்களைக் கொன்று குவிக்கிறது. குஜராத் தவிர வேறெந்த மாநிலத்திலும் மதுவிலக்கு இல்லாதபோதும், பிற மாநிலங்களில் தமிழகம் போல மதுவிற்பனைக்கென்றே ‘டாஸ்மாக்’ (TASMAC) போன்ற அரசு நிறுவனம் இயங்குவதாகத் தெரியவில்லை. தமிழகத்தில் மட்டுமே மது விற்பனையை அதிகரிக்க அரசே இலக்கும் நிர்ணயிக்கிறது. இதில் நகைமுரண்... [மேலும்..»]\nஎங்கும் அம்மா, எதிலும் அம்மா…- 2\n2003- 04ஆம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ரூ. 2,828 கோடி வருமானம் கிடைத்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு 2013-14ஆம் நிதியாண்டில் இது ரூ. 21,500 கோடியாக அதிகரித்துள்ளது. தமிழக அரசின் மொத்த வருமானத்தில் டாஸ்மாக் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் பெரும்பகுதி தான் விலையில்லாத் திட்டங்களில் செலவிடப்படுகிறது. “கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ” என்று மகாகவி பாரதி கேட்டது இதைத் தான். இந்த டாஸ்மாக் வருமானம் முழுவதும் தமிழக இளைஞர்களின் ஆற்றலை உறிஞ்சி, தமிழகப் பெண்களின் கண்ணீரில் விளைவிக்கப்பட்ட வருவாய் தான். மாநிலத்தையே மலடாக்கும் டாஸ்மாக் அளிக்கும் வருவாயில்... [மேலும்..»]\nஇந்து மக்கள் கட்சியின் சார்பாக நடைபெறும் அறப் போராட்டங்கள், சமூகப் பணிகள், இந்து செயல் வீரர்களுக்கான சட்ட உதவி ஆகியவற்றுக்கு நிதி உதவி கோரி அனுப்பப் பட்ட வேண்டுகோளும் நமக்கு வந்தது. அதனை அப்படியே கீழே தருகிறோம்... இந்து மக்கள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மகாயுத்தம். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றூகையிடும் போராட்டம்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nதஸ்லிமா நஸ்ரின் எழுதிய “லஜ்ஜா” நாவல் – தமிழில்\nமரணமும் நோயும் நீக்கினோம் யாம் இன்று [அதர்வ வேதம்]\nThe Last Emperor – கோப்பையில் நிரம்பித் தளும்பும் வெறுமை\nபோதிசத்வரின் இந்துத்துவம் – 1\nரமணரின் சிவானந்தலஹரீ சாரம் – 1\nஅருட்செல்வப் பேரரசனின் முழுமஹாபாரதச் சிறுகதைகள்\nரஜினி மகள் திருமண வைபவம்: சில எண்ணங்கள்\n2016: இந்து இயக்கத் தலைவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள், படுகொலைகள்\nதி ஹிண்டு பத்திரிகைக்கு கண்டனம்\n[பாகம் 9] வாழ்ந்து காட்டியவரோடு மேலும் சில சம்பவங்கள்…\nவன்முறையே வரலாறாய்… – 6\nரமணரின் கீதாசாரம் – 4\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\nRV: இது வெறும் tokenism என்று குறை சொல்பவர்கள் இருக்கிறார்கள். அ…\nSastha: இதுல தமிழகத்தில் எந்த மாதிரியான தாக்குதல் நடத்தபட்டது என்பதை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thuraivan.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-03-28T11:56:09Z", "digest": "sha1:EEJG5MXNRRGPF2OCT3LLHUTGIFX44DXX", "length": 79580, "nlines": 166, "source_domain": "thuraivan.wordpress.com", "title": "பொது – கிறிஸ்டோபர் ஆன்றணி", "raw_content": "\nஇளம் இந்தியா தன் கூழாங்கல்லை வீசுகிறது – சி. எப். ஆன்ரூஸ்\nநெய்தல் கலைச்சொற்கள் இல் jamessehar\nபடகோட்டிகள் இல் துறைவன் – சில…\nமுக்காரு யுத்த கதா இல் எட்வின்\nஇனயம் துறைமுகம் – 1… இல் Don Thadeuse\nஇனயம் துறைமுகம் – 1… இல் Millet Bobin\nமுன்னாள் உள்ளாட்சி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் பெருமதிப்பிற்குரிய லூர்தம்மாள் சைமன் அவர்களின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாடவேண்டும் என்னும் வேண்டுகோளை நண்பர் குறும்பனை பெர்லின் தொடர்ந்து அரசிற்கு வைக்கின்றார். அந்த கோரிக்கை என்னவானது என்பதை “மாண்புமிகு லூர்தம்மாள் சைமன் நூற்றாண்டு – குப்பையில் போன கோப்புகள்” என்னும் புத்தகம் வழியாக ஆவணப்படுத்தியுள்ளார். லூர்தம்மாள் சைமன் அவர்களுக்கு சிலைவைக்கவேண்டும், அவர் பிறந்த ஊரான மணக்குடி கிராமத்திலிருக்கும் பாலத்திற்கு அவர் பெயர் சூட்டவேண்டும், தேங்காய்பட்டணம் துறைமுகத்திற்கு அவர் பெயரை வைக்கவேண்டும், குளச்சலில் ஒரு மணிமண்டபம் கட்டவேண்டும் என்னும் எளிய கோரிக்கைகளுக்குக்கூட போராடவேண்டியிருப்பது வருத்தமானது.\n[இந்த புத்தகத்திலிருக்கும் ஒரு சிறு தவறை வெளிப்படையாக சுட்டிக்காட்டவேண்டியிருக்கின்றது. லூர்தம்மாள் சைமனின் பிறந்த நாளாக 26/09/1911 என்று சொல்லப்பட்டுள்ளது. இதைப்போல, ஏற்கெனவே வெளிவந்த ஜோ. தமிழ்செல்வனின் “உள்ளாட்சி & மீன்வளத்துறை மந்திரி லூர்தம்மாள் சைமன்” என்னும் புத்தகத்திலும் 26/09/1911 என்பதே பிறந்தநாளாக சொல்லப்பட்டிருக்கின்றது. அதுபோல் அரசிற்கு வைக்கப்பட்டிருந்த கோரிக்கையிலும் 26/09/1911 என்று பிறந்த நாளாக சொல்லப்பட்டு, 2011 நூற்றாண்டுவிழா கொண்டாடவேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், அரசு ஆவணப்படி அவரது பிறந்த நாள் 26/09/1912. இந்த தவறை சரிபார்த்து திருத்தம் செய்ய அன்பாய் கேட்டுக்கொள்கின்றேன்.]\nகாங்கிரஸ் பேரியக்கம் பல தன்னலமற்ற ஒப்பற்ற தலைவர்களை உருவாக்கியது. கேரளக்கடற்கரையைப் பொறுத்தவரையில் கே. காமராஜரின் அமைச்சரவையில் இடம்பெற்ற மரிய லூர்தம்மாள் சைமன் மற்றும் ஜவகர்லால் நேருவின் அமைச்சரவையில் இடம்பெற்ற ஆனி மஸ்கரின் என்னும் இரண்டு சிறுபான்மை சமூகத்தைச்சார்ந்த பெண்தலைவர்கள் மிக முக்கியமானவர்கள். தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், ஊழல்கறை படியாத, அமைச்சர் லூர்தம்மாள் சைமன் அவர்களின் பங்களிப்பு மிகப்பெரியது. அவர் கொண்டுவந்த நலத்திட்டங்கள், மீனவர்களின் மீதான அவரது பாசம், அவரது மனிதாபிமானம், அவரை அரசியலிலிருந்து திட்டமிட்டு நிர்மூலமாக்கியது என்பனவற்றை இந்த புத்தகம் விரிவாக அலசுகின்றது.\nமரிய லூர்தம்மாள் சைமன், 1912ம் வருடம் செப்டம்பர் 26 நாள் மணக்குடி கடற்கரைகிராமத்தில் பிறந்தார். நாகர்கோவில் செயிண்ட் ஜோசப் கான்வென்டில் பத்தாம் வகுப்புவரை ஆங்கிலவழியில் படித்து அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும் வேலைபார்த்தார். அவரது கணவர் சைமன் அலெக்சாண்டர் அவர்கள் கொல்லங்கோடு மற்றும் விளவங்கோடு தொகுதிகளில் வென்று இரண்டுமுறை திரு-கொச்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைந்தபிறகு 1957ம் வருட தேர்தலில் பெருந்தலைவர் காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்டு, குளச்சல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்று, கே. காமராஜரின் இரண்டாவது அமைச்சரவையில் உறுப்பினரானார்.\nதமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சியில், உள்ளாட்சித்துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக லூர்தம்மாள் சைமன் பொறுப்பிலிருந்தது நமது நல்லூழ். காமராஜரின் அனைத்து நலத்திட்டங்களையும் வெற்றிகரமாக செய்துமுடிக்க பி.கக்கன், ஆர். வெங்கட்ராமன், எம்.பக்தவச்சலம், சி.சுப்ரமணியம் போன்ற தலைவர்களுடன் உறுதுணையாக நின்றார்.\nஇந்திய பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச மதிய உணவுத்திட்டதை நடைமுறைப்படுத்தியிருந்த அமெரிக்க தொண்டு நிறுவனமான கேர் (CARE – Cooperative for Assistance and Relief Everywhere) அமைப்புடன் இணைந்து தமிழகத்தில் கே. காமராஜர் மதிய உணவுத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதனை உள்துறை அமைச்சர் லூர்தம்மாள் சைமன் விரிவுபடுத்தி அனைத்து கிராமங்களுக்கும் கொண்டுசென்றார் என்று அரசு அறிக்��ை சொல்கின்றது. இதனால் சுமார் 14 லட்சம் குழந்தைகள் பயனடைந்தார்கள்.\nஇதைப்போல், காமராஜரின் கல்வித்திட்டத்தை அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்தினார். குறிப்பாக கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையில் அனைத்து குழந்தைகளும் கல்வி கற்பதில் மிகுந்த அக்கறைகாட்டினார். பொதுவாக கடல்சார்ந்த பிரச்சனைகள் வரும்போது, மீனவர்கள் கல்வி கற்று மாற்று வேலைகள் தேடவேண்டும் என்று அறிவுரைகள் சொல்லப்படுவதுண்டு. இது கடற்கரைகளில் கல்வியறிவு இல்லை என்னும் பொதுப்புத்தியின் மாயத்தோற்றம் மட்டுமே. 2010வருடத்தின் தமிழக கடற்கரை மீனவர்களின் கணக்கெடுப்பின்படி, கன்னியாகுமரி கடற்கரை மீனவர்களின் கல்வியறிவு 94.66 சதவிகிதம். இது வேறெந்த சமூகத்திற்கும் குறைவானதல்ல. இதில் லூர்தம்மாள் சைமனின் பங்களிப்பு முக்கியமானது.\nதமிழகம் முழுவதும் ஊராட்சி மன்றங்களை (பஞ்சாயத்து ராஜ்) செயல்படுத்தியதை லூர்தம்மாள் சைமன் அவர்களின் முக்கியமான சாதனையாகச் சொல்லலாம். 1958ம் வருடம் மெட்ராஸ் பஞ்சாயத்து , அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, 1959ம் வருடம் சட்டமாக்கப்பட்டது. 1960 வருட காந்தி ஜெயந்தி நாளிலிருந்து ஊராட்சி மன்றங்கள் மூன்று கட்டமாக, 32 மாதகாலத்தில் செயல்முறைப்படுத்தினார். 1962ம் வருடத்தில் 12,360 ஊராட்சிகள், 597 பேரூராட்சிகள், 374 பஞ்சாயத்து யூனியன்களையும் உருவாக்கி காந்தியின் கனவுத்திட்டத்தை தமிழக கிராமம் முழுவதும் கொண்டுசென்றார்.\n1956ம் வருட நிலவரப்படை, நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் 48 படுக்கை வசதிகளே இருந்தது. இந்த மருத்துவமனையை விரிவுபடுத்த லூர்தம்மாள் சைமன் காமராஜரிடம் வேண்டுகோள் வைத்தார். அவரின் வேண்டுகோளை ஏற்று, 1960ம்வருடம் 4.5 ஏக்கர் நிலப்பரப்பில் அனைத்து வசதிகளும் கொண்ட, 140 படுக்கை வசதிகளுடன், புதிய மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதனால் எண்ணற்ற ஏழைகள் பயனடைந்தார்கள். இன்று அது தமிழகத்தின் தலைசிறந்த மருத்துவக்கல்லூரியாக வளர்ந்து நிற்கின்றது.\nஆனால், காமராஜர் புதிய மருத்துவமனைக்கு ஒப்புதல் அளித்ததை நாகர்கோவில் உள்ளூர் மருத்துவர்கள் விரும்பவில்லை. தனியார் மருத்துவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களால் லூர்தம்மாள் சைமன் அடுத்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். அரசு மருத்துவமனையை செயல்படுத்தினால் உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் தனக்கு எதிராக செயல்படுவார்கள் என்பதும், தனக்கு அரசியல் எதிர்காலம் இருக்காது என்பதை அவர் அறிந்திருந்தும் பொதுமக்களின் நலனுக்காக மட்டுமே செயல்பட்டார். இதுபோன்ற சுயநலமற்ற செயல்பாடுகளுக்கு உறுதியான ஆன்ம பலமும், நேர்மையும் வேண்டும்.\nஇரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் ஒருபகுதியாக, மணிமுத்தாறு, வைகை அணைத்திட்டங்கள், கிராமங்களுக்கான அடிப்படை மின்சார வசதிகள், அடிப்படை சுகாதாரம் என்று பல நலத்திட்டங்கள் தமிழகத்தில் காமராஜரால் நடைமுறைப்படுத்தப்பட்டன. மணிமுத்தாறு அணைக்கட்டு அமைச்சர் லூர்தம்மாள் சைமன் அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது.\nஐந்தாட்டுத்திட்டதின் ஒரு பகுதியாக மீனவர்களுக்கு விசைப்படகுகளும் நைலான் வலைகளும் அறிமுகப்படுத்தப்பட்டது. விசைப்படகுகள் தமிழகத்தின் தென்மேற்கு கடற்கரையின் பொருளாதாரத்தை நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு உயர்த்தியது. கன்னியாகுமரி மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஒப்பற்றிருப்பதற்கு இதுவே அடித்தளம் அமைத்தது. பாரம்பரியத்தை இழக்காத புதிய தொழில்நுட்பத்தை வளர்த்தெடுப்பதிலேயே அவர் ஆர்வம் காட்டினார். [லூர்தம்மாள் சைமன் அவகளின் காலகட்டத்திற்குப் பிறகு, திமுக அரசால் இழுவைமடிகள் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.]\nபெருந்தலைவர் கே. காமராஜர் அல்லது பி. கக்கன் என்று சொல்லும்போது, நமக்கு லூர்தம்மாள் சைமன் என்னும் பெயரும் ஞாபகத்திற்கு வரவேண்டும். ஆனால், அவரது பெயரை அவர் சார்ந்த மதம் மற்றும் ஜாதியை காரணம் காட்டி, அவரது பங்களிப்பை மறைப்பது எந்த விதத்திலும் நியாயமாகாது. இது ஒரு வரலாற்றுப்பிழையாகவே எதிர்காலத்தில் எஞ்சும்.\nஇந்த நூலில் பல நெகிழ்ச்சியான, லூர்தம்மாள் சைமன் அவர்களின் மனிதநேயம் மிக்க சம்பவங்களும் இதில் சொல்லப்படிருக்கின்றது. இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கும் வேண்டுகோள்கள் அனைத்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னெடுத்துச் செல்லவேண்டியவை. ஆனால், இன்றைய காங்கிரஸ்காரர்களுக்கும் லூர்தம்மாள் சைமன் யாரென்று தெரியாமலிருப்பது வியப்பாக இருக்கின்றது. ‘காங்கிரசை காங்கிரசே அழிக்கும்’ என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். இருப்பினும், விடாப்பிடியாக, இந்த வேண்டுகோள்களை மீனவர்களின் உரிமையாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து சாத்வீ��� வழியில் போராடும் நண்பர் பெர்லின் அவர்களுக்கு என்னுடைய அன்பும், பாராட்டுகளும். உங்கள் கனவு மெய்ப்படும் என்று நம்புவோம். வாழ்த்துகள்\n[“மாண்புமிகு லூர்தம்மாள் சைமன் நூற்றாண்டு – குப்பையில் போன கோப்புகள்” என்னும் புத்தகத்திற்கு எழுதிய அணிந்துரை]\nபிரசுரிக்கப்பட்டது திசெம்பர் 13, 2018 பிரிவுகள் பொதுகுறிச்சொற்கள் காமராஜர்,குறும்பனை பெர்லின்,மீனவர்,லூர்தம்மாள் சைமன்Leave a comment on மரிய லூர்தம்மாள் சைமன்\nநண்பர் என்.டி. தினகர் மற்றும் பாதர். கிளாரட் ஆன்றணி அவர்களும் எழுதிய குளச்சல் போர் குறித்த புதிய புத்தகம் தற்போது வெளிவந்துள்ளது. இந்த புத்தகம் மார்க் டி. லெனாய் எழுதிய “The kulasekara perumals of Travancore – History and state formaton in Travancore from 1671 – 1758” என்னும் ஆய்வுநூலை அடைப்படையாகக்கொண்டு எழுதப்பட்டுள்ளது. இந்த ஆய்வு நூலின் தமிழாக்கமும் இந்த புத்தகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [நண்பர் என்.டி. தினகர், திருவிதாங்கூர் சார்ந்த வரலாற்றாய்வில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.]\nபொதுவெளியில் நமக்குத்தெரிந்தது, குளச்சல் போரில் டி. லெனாய் தலைமையிலான டச்சுப்படை மார்த்தாண்டவர்மாவிடம் சரணடைந்தது என்றுதான் இதுவரை படித்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால், டி. லெனாய் கன்னியாகுமரியிலிருந்த டச்சு முகாமிலிருந்து வெளியேறி, மார்த்தாண்டவர்மாவுக்காக குளச்சல் டச்சுப்படைகளை முழுமையாக சரணடைய உதவினார் என்பது ஒரு புதிய தகவல். அதுபோ, குளச்சல் யுத்தத்தில் திருவிதாங்கூர் படையில் அனைத்து சமூக மக்களும் இருந்தார்கள், கடலில் யுத்தம் ஒருபோதும் நடக்கவில்லை என்பதுபோன்ற தகவல்களை ஆணித்தரமாக நிறுவுகின்றது.\nகுளச்சல் யுத்தத்திற்கான, மூலகாரணங்களை, அரசியல், பொருளாதார காரணங்களை இந்த நூல் சுருக்கமாக பேசுகின்றது. 400 டச்சுப்படை வீரர்களை இருபதாயிரத்துக்கும் மேலான திருவாங்கூர் படையினரால் ஏன் எதிர்க்க முடியவில்லை என்பதற்கான காரணங்கள் இதில் சொல்லப்பட்டுள்ளது. உள்ளூர் மீனவர்கள் ஏன் கிறிஸ்தவர்களான டச்சுக்காரர்களுக்கு ஏன் உதவவில்லை என்பதை அறிய டச்சு மற்றும் போர்ச்சுகல் நாடுகளுக்கிடையிலான உள்ளூர் பிரச்சனைக்கக்கு செல்லவேண்டும்.\nயானை என்பது ஒரு அரசன். யானையை சீண்டுவததென்பது அந்நாட்டு அரசனை சீண்டுவதுதான். மலபாரில் போர்ச்சுக்கீசியர்களால் கோழிக்கோடு சாமுத்திரிக ரா���ாவை தோர்க்கடிக்க முடியவில்லை. அதற்கு முழுக்காரணம் சமுத்திரிக ராஜாவின் கடற்படையை நடத்திய மரக்கார் குஞ்சாலிகள். ஒரு கட்டத்தில், போர்ச்சுக்கீசியரை வெற்றிகண்டு பெருமிதப்பிலிருந்த நான்காம் குஞ்சாலி சாமுத்திரிக ராஜாவின் ஒரு யானைவின் வாலை அறுத்துவிடுவதன்காரணமாக கோபம்கொண்ட சாமுத்திரி, போர்ச்சுக்கீசியருடன் கூட்டு சேர்ந்து குஞ்சாலியை பழிவாங்குகின்றார். குஞ்சாலிகள் இல்லாத கோழிக்கோட்டை போர்ச்சுக்கீசியர்கள் எளிதாக வெல்கின்றார்கள். [உபயம்: கேஎம் பணிக்கரின் மலபார் மற்றும் போர்ச்சுக்கீஸ்]\nஅதுபோல், 1939 முதல் 1743 வரை நடந்த திருவிதாங்கூர் யுத்தங்களின் துவக்கமான மார்த்தாண்டவர்மா காட்டுயானைகளை வேட்டையாடிய நெடுமங்காடு ஆனைப்பிடி பிரச்சனையிலிருந்தே துவங்குகின்றது. ஆனைப்பிடியிலிருந்து குளச்சல் யுத்தம் வரை இந்த நூலில் காணலாம்.\nஇந்த புத்தகம் மார்க் டி. லெனாயின் ஆய்வுநூலுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டிருந்தாலும் இதில் சில *கடல்சார்ந்த* சம்பவங்களை சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கின்றேன். முக்கியமாக,\nகுளச்சல் யுத்தத்தில் டச்சுப்படையணியில் மீனவர்களும் இருந்தார்கள். சரணடைந்த மீனவர்களை சிறைவைத்த தகவல்கள் அடங்கிய மதிலகம் ஆவணங்கள் குறித்து இதில் எதுவுமில்லை.\nகுளச்சல் யுத்தத்திற்கு கூடுதல் டச்சுப்படையணிகள் ஏன் சிலோணிலிருந்தோ அல்லது பட்டாவியாவிலிருந்தோ வரவில்லை. அதற்கான காரணங்கள் என்ன என்பது சொல்லப்படவில்லை.\nஇலங்கைக்கான டச்சு கவர்னர் வான் இம்காஃ திருவிதாங்கூருக்கு வந்து மார்த்தாண்டவர்மாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய விவரங்கள் சொல்லப்பட்டுள்ளன. தேங்காய்பட்டினத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது. இது ஒரு புதிய தகவல். ஆனால், வான் இம்காஃ மற்றும் மார்த்தாண்டவர்மாவுக்குமான பிரசித்திபெற்ற உரையாடல் இதில் விடுபட்டிருக்கின்றது. எளயடத்து ஸ்வரூபம் (கொட்டாரக்கரா) இளவரசியை மார்த்தாண்டவர்மா சிறைவைத்தபோது, இளவரசி அதிலிருந்து தப்பி தெக்கம்கூர் சமஸ்தானத்திற்கு செல்வார். அப்போது, வான் இம்காஃ இளவரசிக்காக மார்த்தாண்டவர்மாவிடம் பேச்சுவார்த்தைக்கு வருவார். மார்த்தாண்டவர்மா இம்காஃபின் எந்த கோரிக்கைக்க��ம் ஒப்புக்கொள்ளவில்லை. அவர்கள் இருவரின் சம்பாஷணை:\n“திருவிதாங்கூரை டச்சுப்படை கைப்பற்றும்” – இம்காஃ\n“டச்சுப்படைகளின் சமாதி திருவிதாங்கூர் காடுகளில்” – மார்த்தாண்டவர்மா\n“திருவிதாங்கூர் படை எங்கு சென்றாலும் டச்சுப்படை பின்தொடரும்” – இம்காஃ\n“நான் எனது மீனவர்களையும் அவர்களது வள்ளங்களையும் கொண்டு ஐரோப்பாவை கைப்பற்றுவது குறித்து நீண்டகாலமாக யோசித்துக்கொண்டிருக்கின்றேன்.” – மார்த்தாண்டவர்மா\nஇந்த நூலை இன்னும் சிறிது விரிவாக ஆய்வு செய்திருக்கலாம் என்பது என்னுடைய அபிப்பிராயம். நான் மேலே சொன்ன என்னுடைய விருபங்கள் எதுவும் ஆய்வுநூலின் மதிப்பை எந்தவிதத்திலும் சிறுமைப்படுத்தாது. மொத்தத்தில் இது குளச்சல் யுத்தம் சார்ந்த ஒரு சிறந்த ஆய்வுநூல். வெளியீடு நகர்வு வெளியீட்டகம்.\nபிரசுரிக்கப்பட்டது நவம்பர் 14, 2018 பிரிவுகள் பொதுLeave a comment on குளச்சல் யுத்தம்\nமீனவர்கள் எதிர்நோக்கும் புதிய சவால்கள்\nசமீபத்தில் ஆழ்கடல் மீனவர்களுக்கு சேட்டலைட் தொலைபேசி, நேவ்டெக்ச் (NavTex), மற்றும் நேவிக்(NavIC) கருவிகள் இலவசமாக அரசு அளிப்பதாக அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றது. பாராட்டப்படவேண்டிய விசயம். இவை எளிய இலவசங்களல்ல, ஆழ்கடல் மீனவர்களின் உயிர்காக்கும் கருவிகள். உண்மையில் ஆழ்கடல் மீனவர்களுக்கு கிடைக்கவேண்டியது, AIS (Automatic Information System) கருவிகள். அனைத்து விசைப்படகுகளிலும் AIS கருவிகள் இருக்கவேண்டுமென்று கட்டாயப்படுத்தவேண்டும். அவற்றை இலவசமாக அரசு மீனவர்களுக்கு கொடுக்கவேண்டும். அதுபோல், வானிலை சார்ந்த ஆய்வுகள் மற்றும் வானிலைக்கான தொலைதொடர்பு சாதங்களையும் நவீனப்படுத்தவேண்டும்.\nஉலகின் மொத்த மீன் அறுவடையில் 86% வளர்ச்சியடைந்த நாடுகளான சைனா, தைவான், ஜப்பான், தென்கொரியா மற்றும் ஸ்பென் என்னும் ஐந்து நாடுகளின் பங்கு. இவர்கள் சர்வதேச கடல் எல்லையில் மட்டுமல்ல, ஏழைநாடுகளின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் (Exclusive Economic Zone) அதிகளவு மீன்பிடித்தத்தில் ஈடுபடுகின்றார்கள். கடந்த சில வருடங்களாக இந்தியா வெளிநாட்டுக் கப்பல்கள் இந்திய எல்லைக்குள் மீன்பிடிப்பதை தடைசெய்திருக்கின்றது என்பது பாராட்டிற்குரியது.\n2050ம் வருடம் உலக மக்கள்தொகை ஆயிரம் கோடிகளாக இருக்குமென்று கணிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு கப்பல்கள் அளவுக்கதிகமாக மீன்பிடிப்பதன் காரணமாக, அந்த காலகட்டத்தில் சுமார் 85கோடி மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சமீபத்திய ஆய்வு சொல்கின்றது. வெளிநாட்டுக் கப்பல்களுக்கு இந்தியா அரசு அனுமதி கொடுக்காமல் இருக்கும்வரை நமக்கு பாதிப்பில்லை என்று நம்பலாம்.\nஆனால், ஜப்பான் நாட்டு நிறுவங்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் தமிழகத்தில் முதலீடு செய்யவிருப்பதாகவும், அவர்களை ஜனவரியில் நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைத்திருப்பதாகவும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் கூறியிருக்கின்றார். வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கடல்சார்ந்த செயல்பாடுகளுக்கு அனுமதியளிப்பது, ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் நல்லதல்ல. ஆழ்கடல் மீன்பிடிப்பில் நம்நாட்டு மீனவர்களை ஊக்கப்படுத்தவேண்டும்.\nஅரபிக்கடலில், தரமான சுண்ணாம்பு சேறு மற்றும் கட்டுமானத்திற்கு தேவையான கடல்மணல் பெருமளவில் இந்திய பிரத்யேக பொருளாதார மண்டல கடல் எல்லைக்குள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை அகழ்ந்தெடுக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இவற்றை அகழ்ந்தெடுப்பனால் ஏற்படும் விளைவுகள் இன்னும் ஆராயப்படவில்லை. கடற்கரைகளில் மணல் அகழ்வதினால், கிராமங்கள் கடலில் மூழ்குவதை கண்கூடாகப் பார்த்துகொண்டிருக்கின்றோம். கடலில் சுண்ணாம்பு மற்றும் கடல்மணலை அகழ்வது கடல்சூழியலுக்கு மிகுந்த சவாலாக இருக்கும்.\nஅதுபோல், வணிகக்கப்பல்களின் போக்குவரத்தை விரிவுபடுத்துவதற்காக, கடற்கரையிலிருந்து 15 முதல் 40 நாட்டிகல்மைல்கள் வரை அரபிக்கடலில் புதிய வழித்தடம் ஏற்படுத்தபடவிருப்பதாக சொல்லப்படுகின்றது. இந்த வழித்தடத்தை எந்த ஆய்வை அடிப்படையாக வைத்து தீர்மானித்திருக்கின்றார்கள் என்று தெரியவில்லை. 15முதல் 40 நாட்டில் மைல்கள் வரையிலான கடற்பரப்பில்தான், பாரம்பரிய கரைக்கடல் மீனவர்கள் மீன்பிடிக்கின்றார்கள். இந்த புதிய வழித்தடம், கரைக்கடல் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும். அதுபோல், நம்நாட்டில், கப்பல்கள் மீனவர்களின் படகுகளை மோதிவிட்டு-ஓடுவது (hit and run) சமீபகாலமாக அதிகரித்திருக்கின்றது. அதற்கான தீர்வுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த புதிய கப்பல் வழித்தடம் மீனவர்களின் உயிருக்கும் உடமைக்கும் எமனாகவே இ���ுக்கும்.\nபிரசுரிக்கப்பட்டது நவம்பர் 10, 2018 பிரிவுகள் பொதுLeave a comment on மீனவர்கள் எதிர்நோக்கும் புதிய சவால்கள்\nஒக்கி புயலும் நோக்கா செயலும்\n*ஒக்கி புயலும் நோக்கா செயலும்*\nகுறும்பனை பெர்லினும், நானும் (கிறிஸ்டோபர் ஆன்றணி) எழுதிய “ஒக்கி புயலும் நோக்கா செயலும்” என்னும் கட்டுரை புத்தம், ஒக்கி புயலினால் பாதிக்கப்பட்ட மக்கள் முன்னிலையில், திருவனந்தபுரம் பேராயர் டாக்டர் சூசைபாக்கியம் அவர்களால் வள்ளவிளையில் வைத்து 01/09/2018 சனிக்கிழமை வெளியிடப்பட்டது.\nஇது ஒக்கி புயல் சார்ந்த அனைத்து தரவுகளின் தொகுப்பு. இதில் எங்கள் இருவரின் கட்டுரையுடன் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் திரு. ஹென்றி டிஃபேன் மற்றும் பேராசிரியர் அ.மார்க்ஸ் ஆகியோரின் ஒக்கி புயல் அறிக்கைகளும் இணைக்கப்பட்டுள்ளன. இத்துடன், அரசாங்கத்தின் மனிதாபிமானம் சார்ந்த செயல்பாடுகளும், அரசு ஆணைகளும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகத்தின் முக்கிய குறிக்கோள், ஒக்கி புயல் சார்ந்த அனைத்தையும் ஆவணப்படுத்துவது. இதுவரை கடற்கரை சார்ந்த எந்தவிதமான பேரிடர்களும் ஆவணப்படுத்தப்படவில்லை. குறிப்பாக சுனாமி தடம் தெரியாமல் சென்றுவிட்டது. நாளைய தலைமுறைக்கு சுனாமி குறித்து சொல்வதற்கு நம்மிடம் எந்தவிதமான ஆவணங்களும் இல்லை. வருங்காலத்திலும் சுனாமி காலகட்டத்தில் செய்த தவறை நாம் செய்யக்கூடாது. அதன் முதல் முயற்ச்சியே, “ஒக்கி புயலும் நோக்கா செயலும்” ஆவணப்புத்தகம். அரசு சார்பில் வெளியிடப்படும் ஒக்கி சார்ந்த புதிய அரசாணைகளும் முக்கிய அறிக்கைகளும் அடுத்த பதிப்புகளில் இணைக்கப்படும்.\nஒக்கி பேரிடர் நடந்து முடிந்து ஒன்பது மாதங்கள் முடிவடைந்துவிட்டது. ஒக்கியின் ரணம் இன்னும் தீரவில்லை. ஒக்கியின் ஓலம், திவ்யபாரதியின் “ஒருத்தரும் வரேல”, அருள் எழிலனின் “பெருங்கடல் வேட்டத்து” போன்ற ஆவண்ப்படங்கள் வாயிலாக நம் காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றது. அரசு சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட பொருளியல் உதவி பெருமதிப்புமிக்கது. ஒருமாதகாலத்திற்குள் கடலில் காணமல்போன மீனவர்களை இறந்தவர்களாக அறிவித்தது அரசாங்கத்தின் மனிதாபிமான உச்சம் எனலாம். மத்தியமாநில அரசுகள் பாராட்டிற்குரியவை. ஆனால், கடலில் காணாமல் போன மீன்வர்களை விரைவாக தேடுவதற்காக நடத்தப்பட��ட போராட்டங்களில் ஈடுபட்ட மீனவர்களின் அனைத்து வழக்குகளும் நீக்கப்படுமென்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் திரு. ஜெயகுமார் அவர்கள் வாக்குறுதியளித்தபின்னரும், மீனவர்களை கோர்ட்டு கேஸ் என்று அலைக்களிப்பதில் எந்தவிதமான நியாயவுமில்லை.\nஒக்கி புயல் சார்ந்த அரசு அறிக்கைகளில் முக்கியமானது, முன்னாள் மத்திய அமைச்சர் பா. சிதம்பரம் தலைமையிலான பாராளுமன்ற நிலக்குழுவின் அறிக்கை. ஏப்ரல் 4, 2018ம் நாள் ஒக்கி புயல் மீனவர்களுக்கு ஏற்படுத்திய பாதிப்பு குறித்த அறிக்கை ராஜ்யசபாவில் வெளியானது. அதில் சொல்லப்படும் முக்கிய பரிந்துரைகள்:\nஇந்திய வானிலை ஆய்வு மையம் சொல்வதுபோல், விரைவாக உக்கிரம் கொள்ளும் சூறாவளிகள் அரிய நிகழ்வல்ல. பல நாடுகள் ஒக்கி போன்ற சூறாவளிகளை தகுந்த நேரத்தில் கணிக்கும் தொழில்நுட்பத்தை பெற்றிருக்கின்றன. விரைவாக உக்கிரம் கொள்ளும் சூறாவளிகளை கணிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும். இந்த தொழில்நுட்பம் இருக்கும் நாடுகளின் உதவியையும் பெறவேண்டும்.\nஇந்திய வானிலை மையம், வானிலையை கணிக்க வளிமண்டல மாதிரிகளை (atmospheric models) மட்டுமே பயன்படுத்துகின்றது. கடல் மாதிரிகளை (oceanic models) பயன்படுத்தும் தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை. ஒக்கி புயல் கடல் மாதிரிகளை பயன்படுத்தாத காரணத்தினால், நம்மால் ஒக்கிபுயலை கணிக்கமுடியவில்லை. எனவே, கடல் மாதிரிகளை பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தை விரைவாக ஏற்படுத்தவேண்டும். வெளிநாடுகளின் உதவியுடன், அதற்கான ஆய்வுகளை விரைந்து நடத்தவேண்டும். [2016ம் வருடத்திலிருந்தே, வானிலை ஆய்வில் கடல் மாதிரிகள் பயன்படுத்தப்படுமென்று சொல்லிக்கொண்டேயிருக்கின்றார்கள் என்பதும் அதை செயல்படுத்தாமல் இருப்பதும் வருத்தமான விஷயம்.]\nகடல் சீதோஷண நிலையை தெர்மல் செயற்கைக்கோள்களின் உதவியுடன் பெற்று அதை சூறாவளி முன்கணிப்பு மாதிரிகளுடன் இணைக்கவேண்டும்.\nபுவி வெப்பமயமாதல் காரணமாக, கடல்நீர் வெப்பநிலையும் அதிகரிக்கின்றது. எனவே, ஒக்கி போன்ற சூறாவளிகளின் பாதையையும் வீரியத்தையும் கணிப்பது கடினமானது. எனவே, கணிக்கமுடியாத சூறாவளிக்களுக்கு பொதுவான இயக்க நடைமுறையை (Standard Operating Procedure) உலக நாடுகளுடன் செயல்படுத்தவேண்டும்.\nINSAT 5B செயற்கைகோளின் உதவியுடன் செயல்படும், படகுகளில் பயன்படுத்தப்படும் கப்பல் கண்காணிப்பு யூசர் டெர்மினல்களையும், மைய கண்காணிப்பு அமைப்பையும் கூடிய விரைவில் இஸ்ரோவின் உதவியுடன் செயல்படுத்தவேண்டும். மேற்சொன்ன Vessel Tracking System அனைத்து ஆழ்கடல் விசைப்படகுகளிலும் கண்டிப்பாக இருக்கும்படிசெய்யவேண்டும். மற்றபடகுகளில் VHF மற்றும் DAT ஆகியவையும் இருக்கவேண்டும். இவற்றை சலுகை விலையில் கொடுக்கவேண்டும்.\nஇஸ்ரோ உருவாக்கிக்கொண்டிருக்கும் FishermanApp அடுத்த ஆறுமாத காலத்தில் அனைத்து மீனவர்களின் செல்பேசிகளிலும் இருக்கும்படி செய்யவேண்டும். FishermanApp தரவிறக்கம் செய்யப்பட்ட செல்பேசிகளில் செயற்கைகோள் மூலமாக தகவலகளை பரப்பமுடியும்.\nமீனவர்களின் இழப்பும், காலம் பிந்திய தேடுதல் நடவடிக்கையும் வருத்தத்திற்குரியது. தேடுதல் நடவடிக்கை முடிவடையும் போது, 244 மீனவர்கள் இன்னும் காணாமலாகியிருக்கின்றார்கள். அவர்களின் குடுபங்களுக்கு வாழ்வாதார நிவாரணம் மிக விரைவாக கிடைக்கும்படி செய்யவேண்டும். [மாநில அரசு சார்பில் இறந்த/காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு 20 லட்சம் ரூபாய் தகுந்த நேரத்தில் கொடுக்கப்பட்டது.]\nமத்திய அரசு சார்பில், இறந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாயும் கொடுக்கப்படவேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களின் மறுவாழ்விற்கு மாநில அரசுகள் சிறப்பு உதவிகளை விரைவாக செய்யவேண்டும்.\nபுயலில் உயிரிழந்த/காணாமல் போன மீனவர்களின் குழந்தைகளுக்கு இலவசமாக கல்வியை அளிக்கவேண்டும். குடுபத்தில் ஒருவருக்கு மறுவாழ்விற்கான பயிற்சியை அளிக்கவேண்டும்.\nஇவற்றில் தொழில் நுட்பம் சார்ந்து எந்தவித முன்னேற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை. மாநில அரசுகள் உறுதியளித்ததுபோல், பொருளியல் உதவிகளை செய்திருக்கின்றது. ஆனால், மத்திய அரசு நிலைக்குழு பரிந்துரைத்த பொருளியல் உதவியை செய்ததாகத்தெரியவில்லை. பொருளியல் உதவிக்கு மேலாக வானிலை முன்கணிப்பிற்கான தொழில் நுட்ப முன்னேற்றமே நமக்கு தேவையானது. அல்லாத பட்சத்தில் ஒக்கி போன்ற பேரிடர்கள் தவிர்க்க முடியாததாகவே இருக்கும்.\n“ஒக்கி புயலும் நோக்கா செயலும்” கட்டுரை புத்தகத்தை வெளியிட்ட மதிப்பிற்குரிய திருவனந்தபுரம் பேராயர் டாக்டர் சூசைபாக்கியம் அவர்களுக்கும் வள்ளவிளை பங்குத்தந்தை பாதர் டார்வின் பீட்டர் மற்றும் பங்குப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி. புத்தகத்தை ஒக்கி புயல் நிவாரண நிகழ்வில் வெளியிட உதவிய நண்பர்கள் திலீப் மற்றும் ஆல்பர்ட் ஆகியோருக்கும், சேலாளி பதிப்பகத்தாருக்கும் மனமார்ந்த நன்றி.\nபிரசுரிக்கப்பட்டது செப்ரெம்பர் 2, 2018 பிரிவுகள் பொதுLeave a comment on ஒக்கி புயலும் நோக்கா செயலும்\nதமிழக புதிய தமிழ் பாடப்புத்தங்களில் கிமு கிபி என்ற வார்த்தை குறித்து சில விவாதங்களை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. கிறிஸ்துவுக்கு முன் / பின் என்பதை மாற்றி பொது ஆண்டிற்கு முன் / பின் என்று பயன்படுத்த உலக கல்வி நிறுவனங்கள் முழுமனதாக தீர்மானித்திருப்பதாக பொய்ப்பிரச்சாரமும் செய்யப்படுகின்றது. அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொதுவான கொள்கை முடிவுகளை உருவாகும் உலகளாவிய கல்வி நிறுவனங்களுக்கான அமைப்புகள் எதுவுமில்லை. அமெரிக்கா உட்பட பல நாடுகளிலும் கூட கொள்கை முடிவுகளை அந்தந்த கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் மாவட்ட நிர்வாகவுமே எடுக்கின்றது.\nதமிழக பாடநூல்களில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் என்னவென்பதை புரிந்துகொள்ள புதிய பதினொன்றாம் வகுப்பு தமிழ் மின்னூல் புத்தகத்தை புரட்டிப்பார்த்தேன். ஓரிடத்தில் மட்டும் “பொ.ஆ.மு. 6-ம் நூற்றாண்டு: பித்தகோரஸ்தான் முதலில் மனம் மூளையில் இருக்கின்றதென்றார்.” என்று பொ.ஆ.மு. குறிப்பிடப்பட்டுள்ளது. பொ.ஆ.மு. என்றால் பொது ஆண்டுக்கு முன் என்று நினைக்கின்றேன். பொது ஆண்டு என்றால் கிறிஸ்து பிறந்த ஆண்டு. எனவே, பொ.ஆ.மு என்பதற்கும் கி.மு என்பதற்கும் எந்தவிதமான வேறுபாடுமில்லை. மீதி இடங்களில் வருடங்கள் முன்னொட்டு இல்லாமல் இருக்கின்றது. உண்மையாகச்சொன்னால், இதையே ராராசோமு / ராராசோபி (ராஜராஜ சோழனுக்கு முன்னும் பின்னும்) என்று மாற்றியிருந்தாலாவது ஏதாவது அர்த்தமிருக்கும்.\nகிமு மற்றும் கிபி என்பதை பொ.ஆ.மு மற்றும் பொ.ஆ.பி என்று, வேற்று மத மக்களின் நம்பிக்கைக்கு மதிப்பளித்து, மாற்றவேண்டுமென்பதை 2017ம் வருடம் இங்கிலாந்தின் மதக்கல்விகளுக்கான அமைப்பு (SACRE) முதன்முதலில் முன்மொழிந்தது. இங்கிலாந்து கிறிஸ்தவ பெரும்பான்மை நாடென்பதால் கிமு/கிபி என்று புத்தகங்களில் இருப்பதை எதிர்மறையாகப் பார்க்கின்றீர்களா என்று சிறுபான்மை மதத்தவரிடம் கேட்கப்பட்டது. ஆனால், கிமு கிபி என்றிருப்பது எங்களுக்கு எந்தவிதத்தில���ம் புண்படுத்தவில்லையென்று முஸ்லிம் மற்றும் யூத மதத்தலைவர்கள் சொன்னார்கள். வேறு எந்த நாட்டிலும் பொ.ஆ.மு/பி என்று திட்டவட்டமாக பின்பற்றப்படவுமில்லை. எனவே, கிமு. கிபி என்பதை பொ.ஆ.மு./பொ.ஆ.பி என்று மாற்றவேண்டுமா என்பதை தனிப்பட்ட பள்ளிகள் முடிவு செய்யலாம் என்று SACRE அமைப்பு சொல்லிவிட்டது. எனவே, தமிழக பாடபுத்தகத்தில் மட்டும் கிமு. கிபி என்பதை மாற்றுவது அடிப்படை நேர்மையில்லாதது.\nஇன்றைய உலகமயமாதல் காலகட்டத்தில் கி.மு. கி.பி என்றிருப்பதற்கு பதில், பொதுவான முறையில் வருடங்களை குறிப்பிடுவதுதான் சரியானதாக இருக்கும். ஆனால், அதை நடைமுறைப்படுத்திய விதம் சரியானதல்ல. இதை நடைமுறைப்படுத்திய கல்வி குழுவும் முற்று முழுதான அதிகாரம் கொண்டதுமல்ல. எனவே இந்த மாற்றம், மதம் தாண்டிய கல்வியாளர்களின் விவாதத்திற்குரியது. இந்த மாற்றத்தில் தொடர்புடைய மக்களின் / மாணவர்களின் / கல்வியாளர்களின் கருத்தை கேட்கும் கடமை அரசிற்கு இருக்கின்றது.\nஇந்த புத்தகத்தை புரிட்டியபோது எனக்குக் கிடைத்த அனுபவம் வேறுவிதமானது. இதில் சித்தர்கள், வில்லிபாரதம், சீறாப்புராணம் என்று மதம் சார்ந்த பாடங்கள் இருக்கின்றது. ஆனால், இந்தியாவில் சுமார் 1900 வருடங்களுக்கும் மேலாக இருக்கும் கிறிஸ்தவம் குறித்து எதுவுமில்லை. அதுபோல், அனைத்து திணைகளும் சொல்லப்பட்டிருக்கின்றது. நெய்தல் திணைகுறித்து எதுவுமில்லை. காடு, நாடு, மாடு, புலம்பெயர் உலகு என்று பலதரப்பட்ட வாழ்வியல் குறித்தும் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், நெய்தல் மக்களின் வாழ்வியல் குறித்து எதுவுமில்லை. புத்தக வடிவமைப்பாளர்கள் இவையெல்லாம் தேவையில்லையென்று நினைத்திருக்கலாம். அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் உட்படுத்தலாமென்று முடிவெடுத்திருக்காம். பன்னிரெண்டாம் வகுப்பு புத்தகம் வரும்வரை காத்திருக்கவேண்டும்.\nஇந்த மின்நூல் புத்தகத்தின் ஆறாம் பக்கதில் “சீண்டாமை மனித நேயமற்ற செயலும் பெருங்குற்றமும் ஆகும்” என்றிருக்கின்றது. அதையாவது அச்சுப்புத்தகத்தில் சரியாக அச்சிட்டால் வாழ்த்தலாம்.\nபிரசுரிக்கப்பட்டது ஜூலை 1, 2018 பிரிவுகள் பொதுLeave a comment on கிமு. கிபி.\nகடலோர மண்டல மேலாண்மை வரைவு\nகன்னியாகுமரியில் பன்னாட்டு பெட்டகமாற்று துறைமுகம் கொண்டுவருவதற்கு ஏதுவாக கவனவமாக கடற்கரை ச��ர்ந்த சட்டதிட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றது. ஏற்கெனவே “முக்கிய துறைமுகங்கள் பொறுப்பு நிறுவனச் சட்டம் – 1963” என்னும் சட்டத்தை மாற்றி “பிரதான துறைமுகங்கள் அதிகாரசபை மசோதா, 2016” என்று மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்து “இனயம் துறைமுகம்” புத்தகத்தில் விரிவாக உள்ளது.\nவிழிஞ்சம் பன்னாட்டு துறைமுகத்திற்கு சாதகமாக கடலோர ஒழுங்குமுறை சட்டத்தில் (CRZ) திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.\nதற்போது, தமிழக கடலோர மண்டல மேலாண்மை திட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான வரைவு தமிழக சூழியல்துறை வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. 45 நாட்களுக்குள் (ஏப்ரல் 6, 2018) இந்த வரைவில் தவறுகள் மற்றும் அறிவுரைகளை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தவேண்டும். அதனடிப்படையில் இந்த வரைவு சட்டமாக மாற்றப்படும்.\nநடைமுறையிலிருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோர வரைபடத்தையும், புதிய வரைபடத்தையும் ஒப்பிடும்போது, இந்த புதிய வரைவு கடற்கரையை திட்டமிட்டு அழிப்பதற்கு கொண்டுவரப்படுவதாகவே தோன்றுகின்றது. முக்கியமான விடுபடல்கள்:\n1. CRZ படிநிலைகள் தெளிவாக இல்லை. கடற்கரையில் புதிய கட்டுமான திட்டங்களை CRZ படிநிலைகளே தீர்மானிக்கின்றது.\n2. பாதுகாக்கப்பட்ட (protected zone) கடற்கரைகள் புதிய வரைவில் தெளிவில்லை.\n3. ஆமைகள் குஞ்சுபொரிக்கும் இடங்கள் விடுபட்டுள்ளது.\n4. நடைமுறையிலிருக்கும் வரைபடத்தில் தூத்தூர் மற்றும் மணவாளக்குறிச்சி பகுதிகள் கனிம மணற்பகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய வரைவில் கனிமமணல் குறித்து எதுவுமில்லை.\nகடற்கரை அமைப்புகளும், தனிமனிதர்களும் இந்த புதிய வரைவை மிகக் கவனமாக அலசி ஆராயவேண்டியுள்ளது. அல்லது, காடுகளும் மலைகளும் ஆதிவாசி மக்களிடமிருந்து கைப்பற்றப்பட்டு பெருமுதலாளிகளில் கைகளுக்குச் சென்றதுபோல், கடற்கரைகள் மீனவர்களின் கைகளிலிருந்து திட்டமிட்டு பிடுங்கப்பட்டு பெருமுதலாளிகளின் கைகளுக்குச்செல்லும். அடுத்து வரும் 45 நாட்களும் மீனவர்களின் வாழ்வியலின் மிக முக்கியமான நாட்கள்.\nபிரசுரிக்கப்பட்டது பிப்ரவரி 27, 2018 பிரிவுகள் பொதுLeave a comment on கடலோர மண்டல மேலாண்மை வரைவு\nஒக்ஹி – ஒரு தேசிய பேரிடர் – 3\nஇதுவரை 6 வள்ளவிளை விசைப்படகுகள் கடலில் மூழ்கியதாக சொல்லப்படுகிறாது. இதில் 90 ஆட்கள் வேலைக்குச் சென்றிருந்தார்கள். எத்தனைபேர் நீந்தி தீவுகளில் கரையேறினார்கள் என்பதோ, எத்தனைபேர் காப்பாற்றப்பட்டார்கள் என்பதோ இன்னும் தெரியவில்லை. அனைத்து ஊர்களில் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகள் 200 முதல் 500 வரை இருக்கலாம்.\nஅரசுகள் சொல்லும் உயிரிழப்புகளை கணக்கில் கொள்ளக்கூடாது. உண்மையான உயிரிழப்புகளை அறியவேண்டுமென்றால் ஒன்று மீனவர்கள் சொல்வதை கேட்கவேண்டும். அவர்களிடம் இறந்தவர்கள் குறித்த அனைத்து தகவலும் இருக்கிறது. இன்னொன்று,நேர்மையான நீதிபதிகளைக் கொண்டு ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கவேண்டும்.\n12 மணி நேரத்திற்கு முன்னர் மட்டுமே மீனவர்களுக்கு வானிலை முன்னறிவிப்பு கொடுக்கப்பட்டது. ஆழ்கடலில் மீன்பிடிக்கும் விசைப்படகுகள் கரைக்கு வருவதற்கு குறைந்தது 5 நாட்களாவது ஆகும். கரைக்கடலில் படகு கவிழ்ந்து நீச்சலடித்துக்கிடந்தவர்கள், கடவுளின் கருணையைத்தவிர, உயிர்பிழைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. இன்னும் ஆழ்கடலில் தேடுதலை நடத்தவேண்டும். கொடுமையான உறைபனி கடல் நீரில் நீந்தி ஒரு இரவைக் கடப்பதென்பது இயலாத காரியம்.\nநீங்கள் ஓட்டு எண்ணுவதைப்போல் நாங்கள் பிணங்களை எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவரும் தங்கள் கைகளில் தங்கள் தந்தைமார்கள், மகன்கள், சகோதரர்கள், கணவர்கள் தொழிலுக்குச் சென்ற விசைப்படகுகளின் விவரங்களையும் அலைபேசி எண்களையும் கையில் வைத்துக்கொண்டு, தேர்வு முடிவுகளை அறிய விரும்பும் மாணவர்களைப் போல், அலைந்துகொண்டிருக்கின்றார்கள்.\nதகுந்த நேரத்தில் முன்னெச்சரிக்கை செய்யாத, விரைவாக தேடுதல் முயற்சியில் ஈடுபடாத, மத்திய மாநில அரசுகள் உயிரிழப்பிற்கு பொறுப்பேற்கவேண்டும். கடைசி குடிமகனுக்கு பயன்படாத தொழில் நுட்பவளர்ச்சியை வைத்துக்கொண்டு, நீங்கள் ஒரு ராக்கெட்டில் ஆயிரம் செயற்கை கோள்களை விண்ணில் ஏவினாலும் பலனில்லை. இந்தியா, அதன் விஞ்ஞான, பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை கட்டுமானத்தை அடிப்படையிலிருந்தே துவங்கவேண்டும்.\nமீனவர்களின் உயிர்கள் விலைமதிப்பற்றவை. அரசு சொல்லும் 4லட்சம் 10லட்சம் என்பவை மீனவர்களை கேவலப்படுத்தும் செயல். மீனவர்களின் உயிருக்கு குறைந்தபட்ச மதிப்பையாவது கொடுங்கள். மீனவர்களை காப்பாற்றுவதற்கான முயற்சியை இன்னும் துரிதப்படுத்தவேண்டும். கடைசி உயிர் கிடைக்கும்வரையல��ல, கடைசி பிணம் கரையேறும்வரை தேடுதலை நடத்தவேண்டும்.\nபிரசுரிக்கப்பட்டது திசெம்பர் 5, 2017 பிரிவுகள் பொதுLeave a comment on ஒக்ஹி – ஒரு தேசிய பேரிடர் – 3\nபக்கம் 1 பக்கம் 2 பக்கம் 3 அடுத்த பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/computers/2019/07/17111717/1251425/TCL-Launches-Indias-First-4K-AI-Android-9-TV.vpf", "date_download": "2020-03-28T11:43:30Z", "digest": "sha1:RLHEG2SKGR4ZDSPDHV4UYVHQKZTHJQXQ", "length": 8846, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: TCL Launches India's First 4K AI Android 9 TV", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவின் முதல் 4K ஏ.ஐ. ஆண்ட்ராய்டு 9 டி.வி. அறிமுகம்\nடி.சி.எல். நிறுவனம் இந்தியாவின் முதல் 4K ஏ.ஐ. ஆண்ட்ராய்டு 9 டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.\nடி.சி.எல். P8E 55 இன்ச் டி.வி.\nடி.சி.எல். நிறுவனம் இந்தியாவின் முதல் 4K ஏ.ஐ. ஆண்ட்ராய்டு 9 டி.வி.யை அறிமுகம் செய்தது. புதிய 55-இன்ச் P8E டி.வி.யில் ஹேன்ட்ஸ்-ஃப்ரீ வாய்ஸ் சர்ச் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பெசல் லெஸ் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.\nடி.சி.எல். P8E 55 இன்ச் டி.வி.யில் வழங்கப்பட்டுள்ள ஏ.ஐ. தொழில்நுட்பம் குறிப்பிட்ட எல்லைக்குள் பயனர்களின் குரல் கமாண்ட்களை ஏற்று இயங்கும் வசதியை கொண்டிருக்கிறது. இதனால் பயனர்கள் டி.வி.யை ஆன்-ஆஃப் செய்வது முதல், சேனல்களை மாற்றுவதற்கு குரல் வழி கமாண்ட்களை பயன்படுத்தினால் போதும்.\nஇதுதவிர இந்த தொழில்நுட்பம் மற்ற ஸ்மார்ட் ஹோம் சாதனங்களுடன் இணைந்து கொள்ளும் வசதியை கொண்டிருக்கிறது. இதனால், அவற்றையும் மிக எளிமையாக இயக்க முடியும். ரோபோட் ஸ்வீப்பர்கள், கர்டெயின்கள், லைட்கள் மற்றும் இதர ஸ்மார்ட் சாதனங்களை குரல்வழியே இயக்கலாம்.\nஇதன் ஏ.ஐ. தொழில்நுட்பம் பின்னணியில் சத்தமில்லாமல் இயங்கி திரையின் பிரைட்னஸ், காண்டிராஸ்ட் மற்றும் சாட்யூரேஷன் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும். இத்துடன் சிக்னல் தரத்தை மேம்படுத்தி, ஸ்பீக்கர்களில் இருந்து தெளிவான சத்தம் சீராக வழங்க இந்த ஏ.ஐ. வழிசெய்யும்.\nஇது ஆண்ட்ராய்டு பை 9 இயங்குதளம் கொண்டு இயங்கும் இந்தியாவின் முதல் ஸ்மார்ட் டி.வி. ஆகும். பயனர்கள் புதிய திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், கேம் உள்ளிட்டவற்றை கூகுள் பிளே, யூடியூப் மற்றும் இதர செயலிகளில் இருந்து பயன்படுத்த முடியும். இந்த டி.வி.யில் அலெக்சா சேவையையும் பயன்படுத்தலாம்.\nஇத்துடன் இரோஸ் நௌ, ஜீ5, ஹாட்ஸ்டார், வூட், ஜியோ சினிமா, ஹங்காமா பிளே, ஆல்ட்பாலாஜி மற்றும் யுப் டி.வி. போன்ற சேவைகளையும் இந்த டி.வி.யில் இயக்கலாம். ஹார்டுவேர் அம்சங்களை பொருத்தவரை P8E சீரிஸ் டி.வி.யில் குவாட்கோர் சி.பி.யு. மூன்று கோர் 600-800 MHz PGU, 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.\nகனெக்டிவிட்டியை வழங்க ஹெச்.டி.எம்.ஐ. 2.0, யு.எஸ்.பி. 2.0, வைபை 2.4 ஜி மற்றும் ப்ளூடூத் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் டி.சி.எல். P8E 55 இன்ச் டி.வி. விலை ரூ. 40,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n1.39 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 14 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் ஹூவாய் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nஇரண்டு ஆண்டுகளில் லட்சக்கணக்கில் விற்பனையான சியோமி Mi டி.வி. சீரிஸ்\nபுதிய மெமோஜி ஸ்டிக்கர் மற்றும் அம்சங்களுடன் ஐஒஎஸ் மற்றும் ஐபேட் ஒஎஸ் 13.4 வெர்ஷன் வெளியீடு\n98 இன்ச் அளவில் புதிய ரெட்மி ஸ்மார்ட் டி.வி. அறிமுகம்\nஅந்த இயங்குதளத்தில் இந்த பிரச்சினை இருக்கிறது - அப்பட்டமாக ஒப்பு கொண்ட ஆப்பிள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/iruttu-movie-review.html", "date_download": "2020-03-28T12:06:21Z", "digest": "sha1:Q57BNBAOUTAZRV22GZNSAHV5FB22VT7Y", "length": 12205, "nlines": 52, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - 'இருட்டு' விமர்சனம்", "raw_content": "\nமின்கட்டணத்தை அபராதம் இன்றி 14-ந்தேதி வரை செலுத்தலாம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு கமல் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீசால் சர்ச்சை அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது பிரதமர் தொகுதியில் உணவின்றி குழந்தைகள் புல்லைச் சாப்பிட நேர்ந்த அவலம் பிரதமர் தொகுதியில் உணவின்றி குழந்தைகள் புல்லைச் சாப்பிட நேர்ந்த அவலம் கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் 2,624 கைதிகள் ஜாமினில் விடுவிப்பு கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் 2,624 கைதிகள் ஜாமினில் விடுவிப்பு தனிமைப்படுத்தப்பட்ட நபர் மூதாட்டியை கடித்துக்கொன்ற அவலம் தனிமைப்படுத்தப்பட்ட நபர் மூதாட்டியை கடித்துக்கொன்ற அவலம் வங்கிகள் இணைப்பைத் தள்ளிப் போடுங்கள்: ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை மளிகைக் கடைகள் இயங்க கட்டுப்பாடு வங்கிகள் இணைப்பைத் தள்ளிப் போடுங்கள்: ரவிக்குமார் எம்.ப���. கோரிக்கை மளிகைக் கடைகள் இயங்க கட்டுப்பாடு கொரோனா சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகள் 25% படுக்கைகள் ஒதுக்க வேண்டும்: தமிழக அரசு ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி ஆளுநர் இந்தியாவில் கொரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 727 ஆனது கொரோனா சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகள் 25% படுக்கைகள் ஒதுக்க வேண்டும்: தமிழக அரசு ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி ஆளுநர் இந்தியாவில் கொரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 727 ஆனது கொரோனா: சீனாவை மிஞ்சியது அமெரிக்கா கொரோனா: சீனாவை மிஞ்சியது அமெரிக்கா உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 24 ஆயிரத்தை தாண்டியது கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் நாயகனும் மருத்துவருமான சேதுராமன் மாரடைப்பால் காலமானார்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 91\nநினைத்ததை முடித்தவர் : கலாப்ரியா\nஅரசியல் : நமஸ்தே ட்ரம்ப்\nசிகாபுரா அள்ளி எனும் மலைப்பகுதியில் மர்மமான முறையில் ஆறு பேர் கொல்லப்படுகிறார்கள். அதனை விசாரித்த போலீஸ் அதிகாரியும் இறக்கிறார்.…\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nசிகாபுரா அள்ளி எனும் மலைப்பகுதியில் மர்மமான முறையில் ஆறு பேர் கொல்லப்படுகிறார்கள். அதனை விசாரித்த போலீஸ் அதிகாரியும் இறக்கிறார். பிறகு இந்த வழக்கை விசாரிக்க வரும் சுந்தர்.சி மற்றும் அவரது குடும்பத்தினரும் இந்த மர்ம முடிச்சுக்குள் சிக்குகிறார்கள். பின்னர் அமானுஷ்ய சக்திகொண்ட அந்த நபர் யார், எதற்காக அந்த ஊரில் இருப்பவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதை திகில் பாணியில் சொல்லும் படம் தான் 'இருட்டு'.\nபகல் நேரத்திலேயே திடீரென அந்த மலை கிராமத்தில் இருட்டு பரவுகிறது. எதோ அமானுஷ்ய சக்தியின் மூலம் சிலர் கொல்லப்படுகிறார்கள். வீடுகளில் இருக்கும் மரப்பொருட்களை கரையான் அரித்துவிடுகிறது. கொலைகள். அமானுஷ்ய சக்தி தொலைபேசி மூலமாகவும், வேறொருவரின் உருவத்திலும் வந்து மிரட்டுகிறது. இப்படியான சூழலில் இவை குறித்து சுந்தர்.சி விசாரணை செய்கிறார்.\nஒருகட்டத்தில் அந்த பேய் சுந்தர்.சி மனைவியின் உருவத்திலேயே வந்து அவரை ஏமாற்றுகிறது. பள்ளிக்கு செல்லும் குழந்தையையும் வசீகம் செய்து அவள் உடலில் புகுந்துவிடுகிறது. எதற்காக இதெல்லாம் நடக்கிறது ��ன புரியாமல் சுந்தர்.சி உட்பட போலீஸார் குழம்புகின்றனர். பேயின் அட்டூழியம் அதிகமாக, அதனை விரட்ட முயற்சிக்கும் இசுலாமிய மாந்திரீகர் மௌரியாரும் கொல்லப்படுகிறார். இறக்கும் முன்னர் அந்த மாந்திரீகர் பேயை பற்றி ஒரு குறிப்பை தன் உடலில் வைத்துவிட்டு சாகிறார். அதை வைத்து அந்த பேய் யார் எதற்காக சிகாபுரா அள்ளி எனும் அந்த ஊரை அழிக்க துடிக்கிறது எதற்காக சிகாபுரா அள்ளி எனும் அந்த ஊரை அழிக்க துடிக்கிறது என்பதை கண்டுபிடித்து முடிவை தருகிறார் சுந்தர்.சி.\nவழக்கமான திகில் பட பாணி என்றாலும், பேயின் பின்புலத்தை வித்தியாசமாக அமைத்து இதனை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் V.Z. துரை. அருமையான ஒரு மலைப்பிரதேசத்தில் கதைக்களம் அமைத்தது இப்படத்துக்கு முக்கிய பலம். மலை கிராமத்தின் தட்பவெட்ப நிலையை அதே ஈரத்துடன் உணரும் வகையில் ஒளிப்பதிவாளர் காட்சிப்படுத்தியிருக்கிறார்.\nசுந்தர்.சி, சாக்ஷி சவுத்ரி, தன்ஷிகா, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். எனினும், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு எந்த கதாபாத்திர வார்ப்பும் படத்தில் இல்லை. தனது காட்சிகளின் வாயிலாக பேயின் தீவிரத்தை காட்டியிருக்கிறார் தன்ஷிகா. ஷாஜி சென் பாத்திரம் சரியாக கையாளப்பட்டிருக்கிறது. ஒருவேளை, பேயின் பின்புலத்தை விளக்கும் அவரது காட்சி தடுமாறியிருந்தால் 'அட அவ்வளவுதானா' என்றே அளவிலேயே படம் முடிந்துபோயிருக்கும்.\nதிகிலான காட்சியமைப்புகளுக்கு சப்தமும், பின்னணி இசையும் வலுசேர்த்திருக்கின்றன. திரைக்கதை அவ்வளவு அழுத்தமாக இல்லையென்றாலும் அயற்சியளிக்கவில்லை என்பது ஆறுதல். இறுதிவரை மெனக்கிட்டு இழுத்துவந்த சுவாரஸ்யமும், லாஜிக்கும் கிளைமாக்சில் சிறிது ஆட்டம் கண்டது. கதாபாத்திர உருவாக்கம், மேக்கிங்கில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் 'இருட்டு' இன்னும் பயங்கரமாக மிரட்டியிருக்கும்.\nகொரோனா சிறப்பு வார்டு: தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை\nகொரோனாவில் இருந்து சீனா மீண்டது எப்படி\nமகளுக்கு இந்தியா என பெயர் சூட்டிய தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர்\n'பயப்பட வேண்டாம்' - நம்பிக்கையூட்டும் கொரோனாவில் இருந்து மீண்ட டெல்லிவாசி\nதாராள பிரபு- திரை விமர்சனம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/32_190333/20200226162636.html", "date_download": "2020-03-28T11:56:37Z", "digest": "sha1:VKFEWBVBXY3NZNOFAYZ2SBGOWPDR5LYE", "length": 10769, "nlines": 65, "source_domain": "www.kumarionline.com", "title": "திருச்செந்தூரில் மாசித் திருவிழா 28ம் தேதி துவக்கம்: மார்ச் 8-ல் தேரோட்டம்", "raw_content": "திருச்செந்தூரில் மாசித் திருவிழா 28ம் தேதி துவக்கம்: மார்ச் 8-ல் தேரோட்டம்\nசனி 28, மார்ச் 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதிருச்செந்தூரில் மாசித் திருவிழா 28ம் தேதி துவக்கம்: மார்ச் 8-ல் தேரோட்டம்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா நாளை மறுநாள் (பிப்.28) கொடியேற்றத்துடன் தவங்குகிறது. மார்ச் 8-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.\nமுருகப்பெருமானில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் மாசித் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான மாசித் திருவிழா நாளை மறுநாள் (பிப்.28) வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கோயில் செப்பு கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெறுகிறது.\nதிருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 3-ம் தேதி ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு மேலக்கோயிலில் இரவு 7.30 மணியளவில் குடவருவாயில் தீபாராதனை நடைபெறுகிறது. மார்ச் 5-ம் தேதி ஏழாம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5 மணிக்குள் அருள்மிகு சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 8.30 மணிக்குள் ஆறுமுகப்பெருமான் வெற்றி வோ் சப்பரத்தில் பக்தர்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்து சேருகிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை 4.30 மணியளவில் சுவாமி தங்க சப்பரத்தில் சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.\nமார்ச் 6-ம் தேதி எட்டாம் திருவிழாவை முன்னிட்டு காலை சுவாமி பெரிய வௌ்ளிச் சப்பரத்தில் வௌ்ளைச் சாத்தி கோலத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து மேலக்கோயில் வந்து, அங்கு வ���த்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து பகல் 12 மணிக்கு மேல் சுவாமி பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து கோயில் சேருகிறார். மார்ச் 8-ம் தேதி பத்தாம் திருவிழா அன்று திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் ரதவீதியில் வலம் வந்து அருள் பாலிக்கும் தேரோட்டம் நடைபெறுகிறது. மார்ச் 9-ம் தேதி பதினொன்றாம் திருவிழாவை முன்னிட்டு இரவு 10.30 மணிக்கு மேல் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. மார்ச் 10-ம் தேதியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழக அரசுக்கு நன்கொடை அளியுங்கள்: முதல்வர் வேண்டுகோள்\nதமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று : பாதிப்பு எண்ணிக்கை 40 ஆக உயர்வு\nவீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதால் வெறிச்செயல்: மூதாட்டியை கடித்துக் கொன்ற இளைஞர்\n மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு\nகரோனா தாண்டவம்: மருத்துவ பணியாளர்களுக்கு கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலின்\nஆன்லைனில் மின் கட்டணத்தை செலுத்துங்கள் : மின் இணைப்பு துண்டிக்கப்படாது\nசித்த மருத்துவத்தால் கரோனாவை குணப்படுத்த முடியுமா அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2016/06/blog-post.html", "date_download": "2020-03-28T11:20:14Z", "digest": "sha1:ZV3MIGHWR6U5SG7PKNDPTZTPUTIIL6I5", "length": 79651, "nlines": 326, "source_domain": "www.padalay.com", "title": "படலை: ஏகன் அநேகன்", "raw_content": "\nஅது ஒரு தனி உலகம். படிப்பதற்கு என்று எலார்ம் வைத்து எழுந்து, தூங்கித் தூங்கிக் கொல்லைக்குப் போய், த��ங்கித் தூங்கி முகம் கழுவி, அம்மா தரும் தேத்தண்ணிக்கு வெயிட் பண்ணி, புத்தகம் கொப்பி திறக்கவே நான்கு மணியாகிவிடும். அந்த அதிகாலை அமைதியில் ஒரு மலர்ச்சி கிடைக்கும். நடுங்கும் குளிர். வீட்டு செல்லநாய் கூட குரண்டிக்கொண்டு சாக்குத் துணிக்குள் அயர்ந்து தூங்கும் நேரம். மொத்த ஊருமே தூங்கும்போது நாம் மட்டும் விழித்திருக்கிறோம் என்ற எண்ணமே அலாதியானது. வெளியே மழை சொட்டினால் அனுபவம் மேலும் இரட்டிப்பாகும்.\nபெட்ஷீட்டை போர்த்தியபடி முன் ஹோல் கதிரையில் ப்ளேன்டீயும் கையுமாய் வந்தமர்கிறேன். வரவேற்பறைக் கதிரையின் குறுக்கே அகலமான கட்டில் பலகை ஒன்றை வைத்து பிசிக்ஸ் பாஸ்பேப்பர்ஸ் புத்தகத்தைத் திறக்கிறேன். ஒரு போர்முக்கு வரவேண்டுமென்று ஏற்கனவே செய்துமுடித்த எம்ஸிகியூ பேப்பரை செய்தால் அறுபது கேள்விக்கு ஐம்பத்தெட்டு சரிவருகிறது\nஇனியொரு ஐந்து நிமிடம் ரெஸ்ட். பக்கத்தில் மொனோ ரேடியோ ஒன்று. கூடவே ஒரு கார் பட்டறி. ஒன்றிரண்டு வயர்கள். இணைத்துவிட்டு, யாரையும் எழுப்பாதவாறு மெல்லிய ஓசையில் கசட்டை போடுகிறேன். அதிகாலை நான்கு மணி. வெளியே மழை. காதுக்குள் கூசும் குளிர். மிருதுவாக தழுவுகிறது இசை. தயார்படுத்திக்கொள்ளுங்கள்.\n“நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே”\n“தேனினை தீண்டாத பூ இல்லையே”\nஇப்போது ஜானகி கவுண்டர் பொயிண்டில் ‘லலலா’” என்று பாட, ராஜா குரல் மீண்டும்.\n“நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே”\nஜானகி ‘என்னை உனக்கென்று கொடுத்தேன்’ என்று கீழே பாட ராஜா தொடருகிறார்.\n“தேனினை தீண்டாத பூ இல்லையே”\nஜானகி ‘ஏங்கும் இளம் காதல் மயில் நான்’\n“தேன்துளி பூவாயில்” ... “லலலா” ... “பூவிழி மான் சாயல்”\nகண்மூடி கேட்டுக்கொண்டிருக்க குளிர் இன்னமும் அதிகமாகும். போர்வையை இறுக்கிப்போர்த்தியபடி சாய்ந்தேன்.\n“நாளும் பிரியாமல் காலம் தெரியாமல்\nகண்கள் கூர்மையாகி வாய் அனிச்சையாகச் சிரிக்க பல்லவி ஆரம்பிக்கும். ராஜாவின் ஈர்ப்புக்குரலில்.\n“பூ மாலையே தோள் சேரவா”\nஇவரைப்பற்றி நான் என்ன எழுதிவிடப்போகிறேன் என்னதான் எழுதமுடியும் முடிவிலி இலக்கத்தை ஒன்று இரண்டு மூன்று என்று எண்ணிக்கொண்டே இருந்தால் எட்டிவிட இயலுமா இவரின் இசையும் அத்தகையது. எங்க ஊரு மாப்பிள்ள திரைப்படத்தில் வரும் ‘வானத்தில வெள்ளிரதம்’ என்ற பாடல். ஒரு உயிர்கொ���்லி. ‘நெடுநாள் உள்ள சொந்தமோ நிலையாய் வநத பந்தமோ’ என்று சித்ரா பாடும்போது மனம் கேட்டு மாளாது.\nஇது ராஜாவைப் பற்றிய கட்டுரை அல்ல. ராஜா எனக்கு யார் என்கின்ற ஒரு பகிர்வு. அதுவும் என் பதின்மவயது ஞாபகங்களில் இருக்கும் ராஜா. அந்த வயதில் வருமே ஒரு காதல் அதை பின்னால் இருந்து இயக்கிய ராஜா. அந்த அனுபவங்களைத் தொகுக்கும் ஒரு மியூசிகல் டிராமா. என் வயோதிப நாட்களில் காதுகளில் ராஜா இசையை கேட்டுக்கொண்டு படிப்பதற்கு நானே எழுதும் டயரி. இங்கே பகிரப்படும் பாடல்கள் எழுதும்போது மனதில் உதித்த ராஜாவின் பாடல்கள் மட்டுமே. இதையே நாளை எழுதினால் இந்த வரிசை மாறலாம். வாசிக்கும் உங்களுக்கும் ராஜா ஞாபகம் வரும், வயிற்றைப் பிசையும். அந்த வலியை அனுபவியுங்கள். ராஜா பாடல் கேட்பதுபோலவே அவர் பாடல்கள் பற்றி வாசிப்பதும் பேசுவதும் தனி சுகமே.\nபத்து வயது. யாழ் இந்து ஆரம்பப்பாடசாலை மேல்மாடியில் ஆண்டிறுதி வகுப்பு நடக்கிறது. குழந்தைவேல் மாஸ்டர் ‘குமரன் வந்து பாடு’ என்கிறார். குரல் நடுங்குகிறது. கால்கள் எல்லாம் உதறல் எடுக்கின்றன. தட்டுத்தடுமாறி பாடினேன்.\n“நாள் தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன். காவல்கள் எனக்கில்லையே.”\n“சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும். சிரிக்காத நாள் இல்லையே.”\nஅந்த இடத்தில் எஸ்பிபிபோலவே நானும் சிரித்து சொதப்ப, குழந்தைவேல் மாஸ்டர், ‘போதுமடா போய் இரு’ என்றார். ஆனால் அன்றைக்குத் தொடங்கியது. இந்த இருபத்தைந்து வருடங்களாக என்வீட்டு குளியலறையில் நானே ராஜா. நானே எஸ்பிபி. நானே ஜேசுதாஸ்.\nயசோ அக்கா எனக்கு அறிமுகப்படுத்திய பாடல். ‘வெறும் காத்துதான் வருது’ என்று ஜானகி பாடுவதை பாடியும் காட்டுவார். அந்த வருஷம்தான் ரோஜா திரைப்படம் வெளிவந்தது. அது ஒரு புயல். அப்போது ரகுமானை பலரால் இலகுவில் அங்கீகரிக்கமுடியவில்லை. அதற்கு காரணம் ரகுமான் மீதான வெறுப்பு கிடையாது. நம்ம ராஜாக்கு மேலாக எவனாவது வரமுடியுமா என்ற தலைப்பிள்ளை பாசம். ராஜா அப்படி ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருந்தார். தளபதி திரைப்படத்திற்கு அப்புறம் ராஜாவும் மணிரத்னமும் பிரிந்தபோது மணிரத்னம் படமே இனி பார்க்கமாட்டேன் என்று மணிரத்னத்தை வெறுத்தவர்கள் கூட இருந்தார்கள்.\nமச்சாள் ஒருவரின் திருமணம். இரண்டு வாரமாக மாமி வீட்டில் டேரா. அங்கே கொஞ்ச அண்ணன்���ார் சேர்ந்து பாடுவார்கள். குசினியில் இருந்த சரவச்சட்டிகளை மேசையில் கவிழ்த்து அடுக்கி வைத்து டிக் டிடிக் டிக்… டிடிடிடிக்டிக் ... ‘ராஜா ராஜாதிராஜனிந்த ராஜா’ என்று மியூசிக் போடுவோம். மேல் சுருதியில் ஆர்வக்கோளாறில் ஸ்டார்ட் பண்ணி ‘விழியில் தெரியும் அழகு. எதுவும் இனிமேல் நமது. விடியும்வரையில் கொண்டாட்டம்தான்’ என்ற இடம் வரும்போது மூக்கு பிய்ந்து விடும்.\nநிலவும் மலரும் செடியும் கொடியும்\nகடலும் நதியும் கவிதை சொல்லும்\nஅவள் டியூஷனுக்கு சைக்கிளில்தான் போவாள். பெயர்; மேகலா என்று வைப்போம். கொஞ்சமே குண்டுப்பெண். லேடீஸ் சைக்கிளில் போகும்போது பாவாடை காற்றில் பொங்காமல் இருக்க ஒரு கையால் அடக்கிக்கொண்டே மற்ற கையால் ஹாண்டில் பிடித்து பக்கத்தில் நண்பியுடன் சிரித்து சிரித்து பேசிக்கொண்டு போவாள். நான் ஒரு பத்து மீட்டர் பின்னால் போவேன். என் சைக்கிளின் ஒரு பக்கத்து பெடல் கழன்று போய் மிதிக்கும்போது கிறீச் கிறீச் என்று சத்தம் போடும். என் சைக்கிளின் ரிங்டோன் அது. கண்டுபிடித்துவிடுவாள். பின்னாலே நான் வருகிறேன் என்றால் அவள் குரல் பெரிதாகும். கைகள் அடிக்கடி தலைமுடியை கோதிவிடும். சத்தமாக நண்பியுடன் பேசுவாள். சொல்லாத பகிடிக்குக்கூட பெரிதாகச் சிரிப்பாள். வீதியில் திரும்பும்போது ‘கை’ சிக்னல் காட்டிக்கொண்டே பின்னாலே சடக்கென்று பார்ப்பாள். எனக்கு அதுபோதும்.\nதேவர் கூட்டம் பூ தூவி\nஎன் லுமாலா தேர். பக்கத்தில் பெட்டி மீன்காரனின் பீம் பீம் ஹோர்ன். பல்கலைக்கழகத்து லைட் போஸ்டில் கட்டியிருந்த ஸ்பீக்கரில் அழுதுகொண்டிருந்த ‘சோககீதம்’. ஆனாலும் அவள் நண்பியோடு பேசுவது எனக்கு ராஜா பாட்டாகவே கேட்டது.\n“கண்கள் மூடி நான் தூங்க\n“அணைத்தால் உனைத்தான் ஏங்காது பூமாது”\n“நெடுநாள் திருத்தோள் எங்குமே கொஞ்ச”\nஅன்பே நீயே, அழகின் அமுதே என்று கைகள் இரண்டையில் விரித்தபடி ஹாண்டிலை பிடிக்காமல் சைக்கிள் ஓடும் சுகம் இருக்கிறதே.\nசெம்பருத்தி; ரோஜா வெளிவந்த அதே ஆண்டில் வெளியான படம். ராஜா மகாராஜாவான படங்களில் அதுவும் ஒன்று. அந்தப்படத்தில் ‘பட்டுப்பூவே மெட்டுப்பாடு’ ‘செம்பருத்திப் பூவு’ என்று பல சிக்ஸர்கள். ஆனால் ஒரு சிக்ஸர் ஸ்டேடியம் தாண்டிப்போய் விழுந்தது. அதுதான்\nஅது தொண்ணூறு நான்காம் ஆண்டு என்று நினைக்கறேன். ரா���ா இந்த நேரங்களில் கொஞ்சம் அண்டர் பிரஷர். ராஜகுமாரன், செந்தமிழ்பாட்டு, சின்னத்தம்பி எல்லாம் வந்து ஒரு கலக்கு கலக்கியது என்றாலும் ராஜா தன் பாணியை விட்டு வெளியே வருவதில்லை என்று ஒரு விமர்சனம் அப்போது இருந்தது. ஏன் அவர் வரவேண்டும் என்று எவரும் திருப்பிக்கேட்டதாய் ஞாபகம் இல்லை. ரகுமானின் ஜென்டில்மேன், திருடா திருடா, கிழக்குச் சீமையிலே பாடல்கள் அடுத்தடுத்து சக்கைப்போடு போடவும் ராஜா எப்போது தன்னுடைய அதிரடி அட்டாக்கை செய்யப்போகிறார் என்று ஒவ்வொரு திரைப்படமாக எதிர்பார்த்திருப்போம். ‘எந்தன் நெஞ்சில் நீங்காத’ என்று கலைஞன் வந்தது. சிங்காரவேலன், என் ராசாவின் மனசிலே, மகாநதி, பொன்னுமணி என்று வரிசையாய் படங்கள் வந்தனவ. ஆனாலும் அந்த அதிசயம் நிகழவேயில்லை போன்ற உணர்வு. நாமெல்லாம் ரகுமானுக்கு தலைவர் ரகுமான் பாணியிலேயே கவுண்டர் கொடுக்கவேண்டும் என்று அந்த வயதில் அபத்தமாக எதிர்பார்த்தோம்.\nகலாபாணி. ஆரம்பத்தில் சும்மா ட்ரைலர்போல வெளிவந்து தமிழில் ‘சிறைச்சாலை’ ஆனது. ப்ரியதர்ஷன் இயக்கம். ராஜா ரீரெகார்டிங் மற்றும் கம்போசிஷனில் அதகளம் பண்ணியிருப்பார். அதிலும் அந்த ‘செம்பூவே’ பாடல். பிரதி ஞாயிறுதோறும் ஒலிபரப்பாகும் ஆல் இந்திய ரேடியோ விவிதபாரதி ஒனிடா டீவி நிகழ்ச்சியில் இந்தப் பாடல் இரண்டு நிமிடம் போடுவார்கள். இரண்டே நிமிடம்தான். அதற்காகவே ரேடியோ முன்னால் தவம் கிடந்து கேட்பேன். அப்புறம் ‘ஆலோலங்கிழி தோப்பிலே’ பாடல். ‘வீணை புது வீணை, சுதி சேர்த்தவன் நானே. நாம் காதலின் கீதங்களில் வானம் வளைப்பேனே’ என்ற மெட்டை கேட்கும்போது என்னவோ செய்யும். ‘சுற்றும் சுடர்விழி’ என இன்னொரு பாடல். நிச்சயமாக சிறைச்சாலை ஒரு ராஜாவின் கம்-பாக் அல்பம்.\nஅடுத்த சில மாதங்களில் இன்னொரு சிக்ஸ் விழுகிறது.\nஎஜமான், மன்னன், உழைப்பாளி என ரஜனி படங்களுக்கு ராஜா தொடர்ந்து இசையமைத்துக்கொண்டிருந்தாலும் அந்த ‘அட’ மிஸ் ஆகிக்கொண்டே இருந்தது. அன்னக்கிளியில் இருந்து சிந்து பைரவி, மௌனராகம், தளபதிவரை ராஜா ஆண்டுக்கு மினிமம் ஐந்தாறேனும் சர்ப்பரைஸ் பக்கேஜூகள் கொடுப்பார். தேவர் மகன் மற்றும் செம்பருத்திக்கு பிறகு அது கொஞ்சம் மிஸ் ஆனது. என்னடா இது என்று எண்ணிக்கொண்டிருக்கையில்தான் வட்டியும் முதலுமாய் ரஜனியின் ஒரு படம் வெளிவருகிறத���. இசை ராஜா.\nபடத்தில் ‘கொஞ்சி கொஞ்சி’ பாடல் அமோக ஹிட். ‘மலைக்கோயில் வாசலிலே’ பாடலில் ராஜாவின் ‘வா வா மஞ்சள் மலரே’ ஸ்டைல் ஹார்மொனிக் ஸ்டீரியோ ரெகார்டிங். ‘மாடத்திலே கன்னி மாடத்திலே’ பாட்டில் அய்யராத்து எஸ்பிபி மிரட்டல். கொஞ்சி கொஞ்சி பாடல் ஒருநாளைக்கு குறைந்தது ஐந்து தடைவையாவது இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும். ‘காலைப்பனியில் ரோஜா, புது கவிதை பாடி ஆட, இயற்கையின் அதிசயம்’ என்றுவிட்டு ‘சக ரிம கப மத பநி தச நிரி நிநி’ என்று அநாயசமாக எஸ்பிபி பாடுவார். அப்போது ‘வீரா’ பாடல்கள் ரகுமானின் ‘டூயட்’டுடன் கடும் போட்டி போட்டன. ‘பவர் தரும் ஒளிச்சுடர்’ என்று இலங்கை வானொலியில் நடராஜசிவமும் இராஜேஸ்வரி சண்முகமும் இணைந்து வழங்கிய நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக ‘கொஞ்சி கொஞ்சி’ முதலிடத்திலும் ‘அஞ்சலி அஞ்சலி’ இரண்டாம் இடத்திலும் இருந்தன. அப்புறம் அதை வெல்ல ‘ஊர்வசி ஊர்வசி’ வரவேண்டியிருந்தது. அதற்குபிறகு அந்த நிகழ்ச்சியில் மெலடி பாடல்கள் முன்னுக்கு வரவில்லை என்பது சோகமான சங்கதி.\nசின்னத்தம்பி படம். இந்தப்படத்து பாடல்களை யாழ்ப்பாணத்து கடவுள்களிடமும் கேட்டுப்பாருங்கள். ‘போவோமா ஊர்கோலத்தை’ நாதஸ்வரத்தில் பாடிக்காட்டுவார்கள். யாழ்ப்பாணத்துக் கோயில்களில் நாதஸ்வரக் கச்சேரி என்றால் அதில் ‘போவோமா ஊர்கோலம்’ பாட்டை வாசித்தே கொல்லுவார்கள். எங்கள் வீட்டுக்கு அண்மையில் சிவனுக்கும் அம்மனுக்குமாக இரண்டு கோயில்கள் பக்கம் பக்கமாக இருக்கும். கோயில்களுக்கு நடுவே ரோட்டுப் போகும். சிவனும் அம்மனும் அந்த ரோட்டால் ‘போவோமா ஊர்கோலம்’ பாடிக்கொண்டு உலாத்துவதாக கற்பனை செய்திருக்கிறேன். அந்தக்காலத்தில் அக்காமாரின் சாமத்தியவீட்டு வீடியோ காஸட் போட்டுப்பார்த்தால் ‘அரைச்ச சந்தனம், மணக்கும் குங்குமம்’ பாட்டு இருந்தே தீரும்.\nவயது பதினாறு. வன்னி வாழ்க்கை. அந்த வயல் வெளி, டிரக்டர்கள், இரணைமடுக் குளக்கட்டு, மாடுகள், பட்டிகள், கிறவல் வீதிகள், அந்த ஊர்ப் பெண்கள், பின் தொடரும் என் சைக்கிள், கூடவே இளையராஜா இசை.\nஅது சுசீலா, எஸ்பிபி பாடிய சின்னக்கவுண்டர் படத்து ‘முத்து மணி மாலை’ பாடல் வெளியான டைம்.\nவன்னியில் விதைப்பு நேரம். அந்தச் சமயத்தில் எங்கள் வயதினருக்கு ஒரு வேலை இருந்தது. அதிகாலை ஐந்து மணிக்கு எழுப��பி விடுவார்கள். சுத்தமான பசுப்பாலில் டீ. குடித்தவுடன் பனிக்காக தலைக்கு துவாயை சுற்றிக்கட்டிக்கொண்டு கறுப்பிக்குளத்து வயல் காணிகளுக்குப் போகவேண்டும். ஐந்தரை மணியளவில் மெதுவாக சூரியன் உதிக்கும்போது ஆயிரக்கணக்கில் கிளிப்பிள்ளைமார் விதைப்பு நெல்லை பதம் பார்க்கவென வருவினம். சாரை சாரையாக திருவிழாவுக்கு சேலை கட்டிவரும் பெண்கள் கூட்டம்போல அள்ளு கொள்ளையாக வந்து வயலில் இறங்கி விதை நெல்லை பிடுங்கித் தின்னுவினம். நாங்கள் சாரத்தை விசுக்கிக்கொண்டு ‘கூ’ என்று கத்தியபடி ஓடுவோம். உடனே அதுகள் கூட்டமாக அப்படியே எம்பி இன்னொரு பாத்திக்குள் நுழையும், அங்கே இருந்து மேகலா கத்திக்கொண்டு ஓடிவருவாள். நான்காம் வாய்க்காலில் இன்னொருத்தன், ரமேஷ் என்று வையுங்களேன். ஓடி வருவான்.\nஒருநாள் வெறும் ‘கூ’ வுக்குப் பதிலாக ஏதாவது சினிமாப்பாட்டு பாடலாம் என்று ஐடியா கொடுக்கிறேன்.\nஅவளால் ஓடிக்கொண்டே பாட முடியாது. மூச்சு இரைக்க இரைக்க விட்டு விட்டுப் பாடுவாள். அதுவே தனி அழகு.\nஎனக்கும் மூச்சிரைக்கும். அந்த பாலாய்ப்போன எஸ்பிபி சிரிப்பில் கொஞ்சம் நஞ்சம் இருந்த மவுசும் குறையும்.\nஅவள் பாடும்போது கிளிகள் ஏன் நாள் முழுக்க வயலுக்கு வந்து நெல்லு சாப்பிடக்கூடாது என்று ஏங்குவேன். இது, இந்தக்கணம் ஏன் அப்படியே உறையக்கூடாது\nஅவளின் தலையில் கட்டியிருந்த துவாய் நழுவி விழுந்தது. அந்தப் பனியிலும் முத்துமணி மாலையாய் முகத்தில் வியர்வைத் துளிகள். கிளிகள் விதை நெற்களை பதம் பார்க்க ஆரம்பித்துவிட்டன. இப்போது அவள் முறை. பாடவேண்டும். கொஞ்சம் தயங்கினாள். எங்கேயோ பார்த்தாள். வரிகளை மறந்து விட்டாளா இல்லை இப்போது ஞாபகம் வந்துவிட்டது. ஆனால் அவள் பார்வையோ என்மேல் இல்லை. எங்கே\nவாசம் தேடி மாமா வா...”\nசின்னதாய் சிரித்துக்கொண்டே அவள் பார்வை பதிந்த திசை நோக்கி திரும்பினேன். அங்கே ‘கூ’ என்று கத்தியபடி கிளிகளை துரத்திக்கொண்டிருந்தான் ரமேஷ்…அவளின் மாமா.\nஇளையராஜா வயலின் அழ ஆரம்பிக்கிறது.\nநான் உயர்தரப் பரீட்சை எடுத்துவிட்டு கொஞ்சக்காலாமாய் கணிதம் படிப்பித்துக்கொண்டு திரிந்த சமயம். முதல் மாச டியூஷன் பீஸில் யாருக்குமே ட்ரீட் வாங்கிக் கொடுக்கவில்லை. ஆறு பாட்டு கசட்டுகள் வாங்கி ராஜா ரகுமான் என விதம் விதமான பாடல்களை ரெகோர்ட் பண்ணினேன். முதல் கசட்டில் அடித்த பாடல் ராஜகுமாரன் படத்து ‘சித்தகத்திப் பூக்களே’. ஏனோ தெரியாது. இந்தப்பாட்டில் அப்படி ஒரு அலாதிப் பிரியம். தூத்துக்குடி வானொலி நிலையத்தில் இந்தப்பாட்டு அடிக்கடி ஒலிபரப்பாவதுண்டு. ‘பூந்தேரில் ஏறி ஏழேழு லோகம் ஊர்கோலமாக நாமும் போவோமா’ என்று எஸ்பிபி பாடும் அழகே தனி. ஒருமுறை இலங்கை வானொலி அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம் நிகழ்ச்சியில் ‘அது என்ன சித்தகத்தி பூ’ என்று கேட்கவே ஒரு நேயர் சித்தகத்தி பூவையே மடித்து தபாலில் அனுப்பியிருந்தார்.\nதொண்ணூற்றேழாம் ஆண்டு. மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிவிட்டோம். ராஜா பாடல்கள் கொஞ்சம் கொஞ்சமாக வேறு தளத்துக்குப் போய்க்கொண்டிருந்த காலம். ஒருவித ஸ்டீரியோடைப் தாள நடைக்கும் இசைக்கும் ராஜா போய்விட்டாரோ என்று நாமெல்லாம் எண்ணத்தலைப்பட்ட காலம். அப்போது பாசில் படமான ‘காதலுக்கு மரியாதை’ வெளிவருகிறது. பாசில் ராஜா கூட்டணி எப்போதுமே சொதப்புவதில்லை. இந்த படமும் அப்படித்தான். ஹரிகரன் முதன்முதலில் ராஜாவுக்கு பாடிய படம். ‘தாலாட்ட வருவாளா’ பாடலை மேடையில் பாடாத எவனும் அந்தக் காலத்தில் இருந்திருக்கமுடியாது. அந்தப்பாட்டைக் கேட்டாலே முன்னுக்கு நிற்கும் எந்தப் பெட்டையும் எங்களுக்கு ஷாலினியாகவே தெரிவாள்.\n‘ஹவ் டு நேம் இட்’ என்று ஒரு அல்பம். கூடவே ‘நத்திங் பட் விண்ட்’ என்று இன்னொரு அல்பம். இரண்டு இசையையும் கேட்டால் அது எம் அருகில் வந்து தலை தடவி உச்சி மோர்ந்து முத்தமிடும். நீண்ட காலமாக அந்த ஹவ் டு நேம் இட் வயலின் இசைதான் என் ரிங் டோன். அலுவலக மீட்டிங்குகளில் செல்போனை மறந்துபோய் மியூட் பண்ணாமல் போகும் சமயங்களில் எவனாவது கோல் பண்ணிவிட்டால் அந்த வயலின் உச்சஸ்தாயியில் எல்லோர் முன்னிலையிலும் அழும். அதைப் புதினமாக அனைவரும் கேட்பார்கள். அவர்கள் எக்ஸ்பிரஷனை பார்க்கையில் ஒரு பெருமை வரும்.\nஅதே அல்பத்தில் ‘I met Bach at my house’ என்று ஒரு இசைக் கோர்வை இருக்கிறது. ஆரம்பத்தில் ஒரு இசை. காதலி தலை கோதும் உணர்வைத்தரும். அது பாஷ். பின்னர் அப்படியே வயலின் அரேஞ்ச்மென்ட் தியாகராஜருக்குத் தாவும். மிருதங்கம் சேரும். அது தலை கோதும் காதலியை இழுத்து அணைத்து கொடுக்கும் முத்தத்துக்குச் சமானம். இறுதியில் இரண்டுமே ஒரு புள்ளியில் இணையும். பாஷ் தியாரகராஜர் இருவரும் மாறி மாறி. மாறி மாறி முத்தம் கொடுக்க அது ஒரு காதல் கலந்த தெய்வீக நிலை. தெய்வங்கள் தமக்குள்ளே முத்தங்கள் கொடுக்கும் நிலை. ஒரு கட்டத்திலே இசைக்கலவை உச்சத்துக்குப் போய் இரண்டுமே பிணைந்துகொள்ளும். அது நிஷாதம். கூடல். அது முடிய ஒரு அமைதி ஒலிக்கும் பாருங்கள். சொக்கித்துப்போய் நிற்பீர்கள்.\nஇளையராஜாவால் மாத்திரமே இது சாத்தியமாகும்.\nதிருமணத்துக்கு வருபவர்களுக்கு ‘How to name it’ சிடி கொடுப்போமா என்று மனைவியிடம் கேட்டேன். இரண்டு நாட்கள் ‘I met Bach at my house’ இசையை கேட்டுவிட்டுச் சொன்னாள். ‘வேண்டாமப்பா, இதற்கான தகுதி எமக்கில்லை. இந்த இசையைத் தேடிப்போய் ரசிக்கவேண்டும். எல்லோராலும் முடியாது’ என்றாள். அதன்பின்னரேயே புத்தகங்கள் கொடுப்பதாக முடிவானது.\nவெளிவந்த முதல் நாளே கஜன் சிடி வாங்கிக்கொண்டு வந்து வீட்டில் போட்டான். கேட்டுப்பார்த்தோம். பிடிபடவில்லை. திரும்பியும் கேட்டுப்பார்த்தோம். ம்ஹூம். சுஜாதா ‘கற்றதும் பெற்றதும்’ பத்தியில் தனியறையில் இருந்து திருவாசகத்தை ஐபொடில் கேட்கச்சொன்னார். கேட்டோம். அது புரியவில்லை. எனக்கு திருவாசகம் சிவன் கோயிலில் யாராவது பூசைக்குப்பின் பாடும்போது கேட்டுத்தான் பழக்கம். அல்லது வெள்ளிக்கிழமையானால் ஆரம்பப் பாடசாலையில் காலை வெயிலில் கால் கடுக்க நின்று, ‘நமச்சிவாய வாழ்க’ மேடையில் நாலு பேர் பாடும்போது ரிப்பீட் பண்ணியே பழக்கம். ஓரடேறியோவில் கோத்தும்பி அலைவது புரியவில்லை. புரியாது என்று விட்டுவிட்டேன். ஆனால் அது புரியும் நாளும் வந்தது.\n‘கடவுள்’ பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். ஏதாவது தெய்வீக இசையை கேட்டுக்கொண்டே எழுதினால் நன்றாக இருக்குமே என்று நினைக்க மனைவி தந்த திருவாசக சிடி ஞாபகம் வந்தது. அதை மெதுவான இசையில் தவழவிட்டு எழுத ஆரம்பிக்கிறேன்.\nசிறுவன் ஒருவன் அதிகாலையில் இறைவனுக்கு படைக்கவென பூ ஆய்ந்துகொண்டிருக்கிறான்.\n\"நித்தியகல்யாணியில் தேடித்தேடி ஆயும்போது காலை ஆறு மணி இருக்கும். மதிலுக்கு மேலாக வளர்ந்து நிற்கும் மரத்துக் கொப்பை, ஆட்டுக்கு குழை குத்தும் கம்பியால் எட்டிக் கொளுவி வளைக்கும்போது சொட்டு சொட்டாக கொஞ்சம் பனித்துளி, தலை, முகம், கழுத்தடி என்று விழுந்து சில்லிடும். திருவிழாவில் வாங்கிய ஒரு சின்ன பனை ஒலைப்பெட்டியில் மொட்டு தவிர்த்து பூக்களை எல்லாம் பிடுங்கி போட்டவாறு செம்பரத்தைக்கு தாவுகிறேன்\"\nஇதை எழுதிக்கொண்டிருக்கும்போது இளையராஜா குரல் ஒலிக்கிறது.\n\"நமச்சிவாய வாழ்க ... நாதன் தாழ் வாழ்க\nஅந்த கோரஸ் கேட்கும்போது மனது எங்கே போகிறது தெரியுமா\n\"காதல் ஓவியம் காணும் காவியம்\"\nதேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்\"\nகாதல்தான். கடவுள் என்றால் என்ன\n\"ஏகன் அநேகன் ... இறைவனடி வாழ்க\"\nஎன்னும்போது ‘அவன் வாய் குழலில் அழகாக...’ என்று யாரோ பிடறிக்குள் இருந்து இசைக்க, ‘ஜகத்தாரிணி நீ பரிபூரணி நீ’ என்று இன்னொரு குரல் உச்சி மண்டையிலிருந்து இறங்குகிறது. இது எல்லாமே கல்யாணி என்று பேதை நெஞ்சங்களுக்கு புரியத் தேவையில்லை. அதுவாக நிகழும்.\nஇசை ஒருவித தெய்வீக மனோபாவத்துக்குள் இட்டுச்செல்ல பின்வரும் வரிகள் எழுதுவிக்கப்படுகின்றன.\n“காலையில் அணில் பிள்ளைகள் வரும் முன்னரேயே தோட்டத்துக்குப் போய் பொத்திகளில் உதிராமல் இருக்கும் பூ இதழ்களை ஒவ்வொன்றாகக் கொய்து அதில் சொட்டு சொட்டாய் ஒட்டியிருக்கும் தேனை குடிக்கவேண்டுமே. சாதுவாக வாழைக் கயரும் சேர்ந்துகொடுக்கும் அந்த தேனின் சுவை, “தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே” என்ற மாணிக்கவாசகர் வரிகளை ஞாபகப்படுத்தும். கோத்தும்பி இப்போது தேனினை சொரிந்து புறம்புறத் திரிந்த செல்வத்தைத் தேடி சுவாமி அறைக்குள் நுழைகிறது.”\n திருவாசகம் வந்து விழுகிறது. எங்கிருந்தோ கோத்தும்பி திடீரென்று ரீங்காரிக்கிறது. எப்படி யோசித்துக்கொண்டிருக்கும்போது ‘சிறு பொன்மணி’யை ஞாபகப்படுத்தியபடியே மாணிக்கவாசகரின் கோத்தும்பி பாடல். பவதாரிணியின் குரலில்.\n“தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே”\n திரும்பி ‘மயில்போல பொண்ணு வந்து என்வீட்டு யன்னல் எட்டி ஏன் பார்க்கிறே’ என்று கேட்கத்தோன்றுகிறது. இதுதானோ சங்கமம் காதல் கவிதை என்று இளையராஜா படம். அதிலே ஒரு பாடல். அர்த்தம் கூட கொஞ்சம் கோத்தும்பி பாணியிலேயே இருக்கும்.\n“அலைமீது விளையாடும் இளம் தென்றலே\nஅலை பாயும் இள நெஞ்சை கரை சேர்த்து வா”\nஇறை அனுபவம் எமக்குள் இருப்பது. அதை அடைய இறைவன் தேவையில்லை. இளையராஜா இசையே போதும்.\n“நானார் என்உள்ளமார் ஞானங்களாரென்னை யாரறிவார்\nபுரூனாய் நாட்டுக்கு அடிக்கடி வேலை நிமித்தமாக போக வேண்டி இருக்கும். அந்தநாடு ஒரு தனிமையான நாடு. அதிவேக கார���கள், அகன்ற வீதிகள், பரந்த இடங்கள் என்று இருந்தாலும் எப்போதுமே ஒரு வெறுமை நிறைந்திருக்கும் நாடு. அந்த நாட்டில் எனக்குத் துணையாக இருந்தது இளையராஜா பாடல்கள்தான். அதுவும் அப்போதெல்லாம் நான் அதிகம் கேட்கும் பாடல் சொல்ல மறந்த கதை படத்து ‘குண்டு மல்லி குண்டு மல்லி’ பாடல். ஸ்ரேயா கோஷல் குரல் வேறு உயிரை குத்திக்கீறும்.\n“காற்று குழலின் ஓசையிலே கண்டபடி உன் கை படுதே\nமூடி திறக்கும் மாயையிலே மெல்ல என் மூச்சைத்தான் தொடுதே”\nமிகவும் வீக்காக உணரும் தருணங்களில் ஏனோ தெரியாது இந்த பாட்டையே அடிக்கடி கேட்பேன். ஒரு முறை மனது மிக கனமாக இருந்த சமயம். இந்தப்பாடலை கேட்டுக்கொண்டு இருந்தவன், கிடு கிடுவென கிளம்பி நடக்க ஆரம்பித்துவிட்டேன். காதில் பாடல் திரும்ப திரும்ப ஒலிக்கிறது. எவ்வளவு தூரம் நடந்திருப்பேனோ தெரியாது. மாலை ஆறுமணிக்கு ஆரம்பித்தது இரவு பத்துமணி ஆகிவிட்டது. இப்போது மீண்டும் வீடு திரும்ப வேண்டும். திரும்பிப்பார்த்தேன். தனிமையும் பயமும் வெறிச்சோடிய வீதிகளும். அதே வெறுமை. பாட்டின் சவுண்டை கூட்டிவிட்டு நடக்க ஆரம்பித்தேன். எனக்கு எப்போதுமே இளையராஜா பக்கத்தில் இருந்தார். இருப்பார்.\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர் நானும் இரண்டு நண்பர்களும் சேர்ந்து நேபாளத்து இமயமலை அடிவாரங்களை சுற்றிப்பார்க்கக் கிளம்பினோம். போக்ரா எனும் நகரத்திலே ஒரு ஏரி இருக்கிறது. மர ஓடம் ஒன்றை வாடகைக்கு பிடித்து அந்த ஏரியின் மையத்தே போய் எழுந்து நின்று சுற்றிச் சுற்றிப் பார்த்தால் பார்க்குமிடமெல்லாம் பனிமலைக் குன்றுகளாக இருக்கும். எங்குமே பனிமலைச்சாரல்கள். நடுவே ஏரி. ஏரியின் மையத்தில் நான். ராஜா பாட்டு. ‘நேபாள மலையோரம் ஒரு குளிர் காற்று வீசுதடி’. கூடவந்த வழிகாட்டி கிருஷ்ணா இந்தப்பாட்டைக் கேட்டுவிட்டு ‘அட இது எங்கள் ஊர் இசை’ என்றான். அந்தப் பெண் என்ன பாடுகின்றாள் என்று அர்த்தம் கேட்டேன். பெண் நேபாளத்தின் பெருமைகளை பாடுகிறாளாம். அந்த இசைக்குள்ளும் ஒரு காதல் ஒரு நயம்.\nஎப்படி இந்த இராட்சசனுக்கு இது முடிகிறது\nகடந்த சில வருடங்களாக ராஜா பற்றிய புரிதல் அதிகரித்திருக்கிறது என்று நினைக்கிறேன். ராஜாவின் நுணுக்கங்களை என்னைப்போன்ற இசைபடிக்காதவர்கள் மேலும் மேலும் புரிந்துகொள்கிறோம். வெறுமனே ‘நன்றாக இருக்கிறது’ எ���்பதைத்தாண்டி ராஜா செய்த ஆச்சரியங்களை விளங்க முற்படுகிறோம். இந்தத் தலைமுறை பத்திருபது வருஷங்களுக்கு முன்னைய ராஜாவின் பெட்டகங்களை கிண்டி எடுக்கிறது. இசை என்பது என்ன என்ற ஒரு வித அண்டர்ஸ்டாண்டிங் எல்லோருக்கும் வருகிறது. அந்த அண்டர்ஸ்டாண்டிங்தான் யார் இசையமைத்தார்கள் என்பதைத் தாண்டி இசையை கேட்கும் பக்குவத்தை நமக்கு அளிக்கிறது. சிலநேரங்களில் country, westerners வகை மெலோ ரொமாண்டிக் இசைகளை கேட்டுவிட்டு மீண்டும் ராஜாவுக்கு வரும்போது ராஜாவை இன்னமுமே அதிகம் புரிகிறது. தெரிந்து செய்கிறாரா இல்லையா என்று தெரியாது. நாங்கள் மெதுவாகத்தான் வருவோம் என்று கொஞ்சம் கொஞ்சமாக புதுமைகளை அறிமுகப்படுத்தியவர் ராஜா. எங்களை கூடவே கை பிடித்து கூட்டிச்சென்றபடி இசைப்பயணம் செய்பவர். இசையை ரசிக்க வைத்தவர்.\nஅலுவலக நண்பன் பீட்டர். ‘அதெப்படி வேலை செய்யும்போது ஒருவித புன்னகையோடு இசையை ரசித்தபடியே இருக்கிறாய்’ என்று கேட்டான். ‘இளையராஜா’ என்றேன். எங்கே எனக்கு ஒரு பாட்டு ப்ளே பண்ணேன் என்றான். யோசித்துவிட்டு ப்ளே பண்ணிக்காட்டிய பாட்டு மௌனராகம் படத்தின் ‘பனிவிழும் இரவு’. கேட்கும்போது அவன் கண்கள் அகல விரிந்தன. அசத்தலான இசை. முதலாம் இன்டர்லூட் கேட்டுக்கொண்டிருக்கும்போது திடீரென்று இசை பிரேக்காகி ஒரு கணம் நிசப்தமாக இருக்கும். பின் வயலின் கோரஸ் ஆரம்பிக்கும். இந்த இசையை ஒரு ஹோம் தியேட்டரில் ப்ளே பண்ணி கேட்பதே ஒரு தனி அனுபவம்.\nஆச்சரியங்கள் நிகழ்த்துவதில் ராஜாவுக்கு நிகர் ராஜாவேதான். ராஜாவின் சில பாடல்கள் எதிர்பார்க்காத திருப்பங்களைத்தரும். மிகச் சாதாரணமாகத்தான் அவை ஆரம்பிக்கும். அட அடுத்த பாடலுக்கு தாவுவோம் என்று நினைக்கும்போது மனசை போட்டு தாக்கும் மெலடி ஒன்று சரணத்தில் வந்து இறங்கும். அப்படியான ஒரு பாடல்தான் ‘ஏ ஐயா சாமி’. எப்படித் தொடங்குகிறது இந்த பாடல் இந்த பாடலின் சரணத்தில் அப்படி ஒரு மெலடியான மெட்டு வரும் என்று கனவில் கூட நினைக்க மாட்டோம். இன்டர்லூடில் நேர்த்தியான தெம்மாங்குக்கு தாவி சரணம் வரும்போது மெலடி நம்மை அள்ளும். ‘நாணல் கூத்தாடும் நதியின் ஓரம், நானும் உன்னோடு நடக்கும் நேரம்’ என்று சித்ரா பாடும்போது நாணலோடு சேர்ந்து பெண்ணின் நாணமும் கூத்தாடும். இப்படி உருக்கிக்கொண்டு இருக்கும்போதே பல்���வி இணையும் இடத்தில் பாடல் பழைய இடத்துக்குப் போய்விடும். அதுதான் ராஜாவின் ஆச்சரியம்.\nஇன்னொரு ஆச்சரியம் புது புது அர்த்தங்கள் படத்தில். பாலச்சந்தர் சிந்துபைரவிக்கு பின்னர் இளையராஜா இருக்கும் தைரியத்தில் இசைக்கலைஞர் சார்ந்த ‘புது புது அர்த்தங்கள்’, ‘புன்னகை மன்னன்’ என்று அடுத்தடுத்து படங்களை எடுத்தார். அப்புறம் ரகுமானை வைத்து டூயட் கூட எடுத்தார். ஆனால் கதை என்னவோ அவரின் ஒரே டெம்ப்ளேட்தான். ஒரு ஆணுக்கு இரு பெண்கள். அல்லது ஒரு பெண்ணுக்கு இரு ஆண்கள். இரு கோடுகளில் ஆரம்பித்தது. ஆசாமி நிறுத்தவேயில்லை. அவ்வப்போது ‘உன்னால் முடியும் தம்பி’, ‘வறுமையின் நிறம் சிகப்பு’ போன்ற பாரதி இன்ஸ்பிரேஷன்ஸ் படங்கள் வருவதும் உண்டு.\nபுது புது அர்த்தங்களில் தலைவரும் எஸ்பிபியும் இணைந்து கலக்கும் ஒரு பாடல் ‘எடுத்து நான் விடவா’ சாதாரணமான தாளம் போடவைக்கும் பாட்டாக ஆரம்பிக்கும். எஸ்பிபி ராஜா சேரும்போதே ஏதோ இருக்கவேண்டும் இல்லையா’ சாதாரணமான தாளம் போடவைக்கும் பாட்டாக ஆரம்பிக்கும். எஸ்பிபி ராஜா சேரும்போதே ஏதோ இருக்கவேண்டும் இல்லையா அது சரணத்தில் புரியும். கவனமாக கேட்டுப்பாருங்கள்.\n“ஏ நான் பாட பிறந்தது ஷோ..ஷோ..ஷோ..ஷோக்கு\nஆனாலும் தடுக்குது நா.. நா.. நாக்கு\nஎன் பாடல் இனித்திடும் தேன் தேன் தேன்\nஅட தென் பாண்டி குயிலினம் நான்... தான்”\n“நான் பாடவே ஏழு ஸ்வரங்களூம் தான் தாவிடும் மேவிடும்..”\nஅடுத்தது இளையராஜா. நக்கலைக் கவனியுங்கள்.\n“ஊர்கோடியே மாலை அணிந்திட தான் தாவிடும் ஆடிடும்”\nஎஸ்பிபி விடவில்லை. அடுத்த வரியில் பாவத்தையும் மெலடியையும் கவனியுங்கள்\n“என்னிசையை கேட்டாலே வெண்ணிலா வாராதா\nஇளையராஜா அதற்கு ‘அடடாடா...’ என்பார். இது தனக்குத் தானே சொல்லுவது. மெட்டு அவரோடது அல்லவா. இப்படி இருவரும் மாறி மாறி நக்கல் அடித்து பாடும் பாடல் இது. பாருங்கள். இந்தப் பாடலில்தான் எத்தனை நயம், இசை, நேசம். ஓதெண்டிக் ராஜா இசை. எஸ்பிபி குரல். இராட்சசர்கள். அதே சமயம் இரட்சகர்கள்.\nசிலநேரங்களில் இந்த மனிதர்களைச் சந்திக்காமல் விட்டிருந்தால் என் வாழ்க்கை முழுக்க முழுக்க சந்தோஷமாகவே போயிருக்குமே என்று ஆயாசப்பட்டதுண்டு. சில ராஜா பாடல்களும் அப்படித்தான். கேட்க கேட்க துன்பத்தை ஏற்படுத்தும் பாடல்கள். இராட்சசன் இப்படி பாடல்களை எல்லாம் ப��ட்டு நம் தூக்கத்தைத் தொலைப்பார். ‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ படத்தில் ஒரு பாட்டு. ஒரு தாய் பிள்ளையை பார்த்து பாடுகிறாள்.\n“நல்லோர்கள் உன்னைப் பாராட்ட வேண்டும்\nநலமாக நூறாண்டு நீ வாழவேண்டும்\nகாவியம் பேசும் பூ முகம் பார்த்தால்\nபடத்தில் அந்தப்பிள்ளை பின்னர் இறந்துபோய்விடும். தாய் அழும் காட்சி. இதே வரிகளை சோகமாக்குவார். சித்ராவின் குரலில் தாங்கமாட்டாமல் இருக்கும். ஏனடா இதை கேட்டுத்தொலைத்தோம் என்று தோன்றும்.\nஉன்னால் முடியும் தம்பி திரைப்படம். நாயகன் கர்னாடக சங்கீத கலைஞனின் மகன். அவன் பாமர மக்களோடு மக்களாக வாழ விரும்புவன். சங்கீதம் தெரியும். ஆனால் அந்த சங்கீதம் ஏழை எளியவர்களையும் போய் சேரவேண்டும் என்று நினைக்கின்ற ‘பாடறியேன்’ சுகாசினி ரகம். அப்படி அவன் பாடும் பாட்டு ‘புஞ்சை உண்டு நஞ்சை உண்டு’. எப்போதாவது மனதளவில் இயலாமை அதிகரித்து எனக்கு மட்டுமே ஏன் இப்படி நடக்கிறது என்று அங்கலாய்க்கும்போது இந்த வரிகள் ஞாபகம் வரும்.\nஎன்றொரு கேள்வி நாளை வரும்.\nஉள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம்\nஎன்றிங்கு வாழும் வேளை வரும்.”\nராஜாவின் அண்மைக்கால மெட்டுகள் ஒருவித ஸ்டேல்மேட்டுக்குள் சென்றுவிட்டதாக ஒரு அபிப்பிராயம். பால்கியின் படங்களில் அது இல்லை. தமிழில் இருக்கிறது. ஏன் அப்படி நடக்கிறது என்றால் இயக்குனர்கள்தான் காரணம் என்பேன். ‘தோணி’ என்ற படத்தின் இசை வெளியீட்டில் நாசர், பிரகாஷ்ராஜின் பேச்சுக்களைக் கேட்டுப்பாருங்கள். ராஜாவை கடவுளாகவும் கேள்வி கேட்கப்பட முடியாதவராயும் சித்தரித்து நடுங்கி நடுங்கி பேசிக்கொண்டிருந்தார்கள். இப்படி இருந்தால் எப்படி இவர்கள் நல்ல பாடல்களை ராஜாவிடம் இருந்து வாங்க முடியும் பாரதிராஜாவும் பாலச்சந்தரும் ராஜாவை நீ, நான் என் ஒருமையில் அழைக்கக்கூடியவர்கள். ஒன்று பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று சொல்லுபவர்கள். அப்படித்தான் பாரதிராஜா ‘தம் தன நம் தன தாளம் வரும்’ பாடல் வாங்கியதாக ராஜாவே கூறியிருக்கிறார்.\nஇயக்குனர்கள் ராஜாவை முதலில் பயமின்றி எதிர்கொள்ளவேண்டும். கௌதம்மேனன் அணுகினார். எங்களுக்கு ஒரு ‘நீ தானே என் பொன் வசந்தம்’ கிடைத்தது. ஒன்றா இரண்டா ‘காற்றைக்கொஞ்சம் நிற்கச் சொன்னேன்’, ‘என்னோடு வா வா’, ‘வானம் மெல்ல கீழிறங்கி’, ‘சாய்ந்து சாய்ந்து’, ‘முதல் முறை’, ‘சற்று முன்பு’ என்று அத்தனை பாடல்களும் ஸ்ட்ரெயிட் சிக்ஸர்கள். இளையராஜாவின் தேடல் தணலாய் அப்படியே இருக்கிறது. அதற்குத் தூபம் போட்டு எரிய வைக்கவேண்டிய வேலை இயக்குனர்களுடையது.\nஇசை ரசனை என்பது மிகவும் பெர்சனலானது. அதுவும் ராஜாவோடு கொண்டிருக்கும் பந்தம் இன்னமும் பெர்சனல். அதை எழுதி சொல்லி புரியவைக்க முடியாது. இந்தப்பாட்டு அந்தப்பாட்டு என்று வகைப்படுத்த முடியாது. இராகம், சிம்பனி, யுக்தி என்றெல்லாம் பிரித்து ரசிக்க முடியாது. ஒருபாட்டை ஆரம்பித்தால் அதை நாள் பூராக கேட்டுக்கொண்டே இருக்கலாம். சில சமயம் வரிகளைக்கூட அப்படிக்கேட்கலாம்.\nஎன்று ஆலாப்பு பாடும் சித்ராவையும் மலேசியா வாசுதேவனையும் நாட்கணக்காய் கேட்டுக்கொண்டே இருக்கலாம். ‘தென்றலே என்னைத்தொடு’ பாடல்களையெல்லாம் தனியே ஒரு கசட்டில் அடித்துக்கொண்டு தனித்தீவுக்கு போனால் திரும்பவே மனம் வராது. ‘அன்னைக்கொரு எழுத்த எனக்கெழுதிப்புட்டான், இன்னைக்கத அழிச்சா அவன் எழுதப்போறான்’ என்று பாடும் சித்ராவை கேட்காத நாளே கிடையாது.\nஇங்கிவனை நாம் பெறவே என்ன தவம் செய்துவிட்டோம்\nஒவ்வொரு முறையும் ராஜாவின் பாட்டு கேட்கும்போது அடடா இந்த இசை எனக்காகவே அமைக்கப்பட்டிருப்பதுபோலத்தோன்றும். எனக்காகவே பூமியில் பிறந்து வளர்ந்த காதலி. ராஜாவின் வெற்றி எதுவென்றால் அந்த உணர்வை கோடிக்கணக்கான மக்களுக்கு ஏற்படுத்தியதுதான். வாழ்க்கையின் மகிழ்ச்சி, துன்பம் என்று அத்தனை ஏற்ற இறக்கங்களிலும் எம்மோடு கூட இருந்ததுதான். அதனாலேயே அவர் எங்கள் ராஜா. இளையராஜா.\nகதவோரம் கேட்டிடும் கட்டில் பாடலின்\nஅவர் பாடும் பாடல்கள் அந்த ஏடுகள்\n“என் கொல்லைப்புறத்துக் காதலிகள்” புத்தகத்திலிருந்து.\nஎம்மாம் பெரிய பதிவு. என்ன சொல்ல வார்றீக, அத ஒத்த வரில சொன்னா மிச்சத்தயெல்லாம் நாங்க பாத்துக்குவோம்ல.\nகாலம் உள்ளவரை வாழும் இந்தக்காதல் இசைதேவன் இசை எனலாம்.அழகான அலசல் ராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.\n//ஒவ்வொரு முறையும் ராஜாவின் பாட்டு கேட்கும்போது அடடா இந்த இசை எனக்காகவே அமைக்கப்பட்டிருப்பதுபோலத்தோன்றும். எனக்காகவே பூமியில் பிறந்து வளர்ந்த காதலி. ராஜாவின் வெற்றி எதுவென்றால் அந்த உணர்வை கோடிக்கணக்கான மக்களுக்கு ஏற்படுத்தியதுதான். வாழ்க்கையி��் மகிழ்ச்சி, துன்பம் என்று அத்தனை ஏற்ற இறக்கங்களிலும் எம்மோடு கூட இருந்ததுதான். அதனாலேயே அவர் எங்கள் ராஜா. இளையராஜா.//\nஒரே ஒரு வார்த்தை .....பிறவிப்பயன் அடைந்தோம் \nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_665.html", "date_download": "2020-03-28T11:34:12Z", "digest": "sha1:LYDJ73FX4XPH2TA6HIE6F2GUCSD5VECF", "length": 11198, "nlines": 57, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ‘என்னை உங்களுள் ஒருவனாக ஏற்று வாழ்க்கைக்கு அர்த்தமளித்துள்ளீர்கள்’; சி.வி.விக்னேஸ்வரன் நன்றி அறிக்கை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n‘என்னை உங்களுள் ஒருவனாக ஏற்று வாழ்க்கைக்கு அர்த்தமளித்துள்ளீர்கள்’; சி.வி.விக்னேஸ்வரன் நன்றி அறிக்கை\nபதிந்தவர்: தம்பியன் 26 June 2017\n“என்னையும் உங்களுள் ஒருவனாக ஏற்று என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை அளித்துள்ளீர்கள். ‘கொழும்பில் இருந்து வந்த இவருக்கு மக்கள் பலம் இல்லை’ என்றவர்கள் யாவரும் உங்கள் அன்பின் நிமித்தம் திகைத்து நிற்கின்றார்கள். உங்கள் உணர்வுகளின் வேகம் கண்டு மிரண்டுள்ளார்கள். என்னைக் காண வந்தவர்கள் சேர்க்கப்பட்டவர்கள் அல்ல. உணர்வு மேலீட்டால் சேர்ந்தவர்கள் என்பதை உலகறிச் செய்துள்ளீர்கள்.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nகடந்த நாட்களில் தனக்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅண்மையில் நடந்தவை கனவாகக் கடந்து விட்டாலும், அவற்றின் தாற்பரியங்கள் சில மேலோங்கி நிற்கின்றன.\nமுதலாவதாக; என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை அளித்துள்ளீர்கள். ‘கொழும்பில் இருந்து வந்த இவருக்கு மக்கள் பலம் இல்லை’ என்றவர்கள் யாவரும் உங்கள் அன்பின் நிமித்தம் திகைத்து நிற்கின்றார்கள். உங்கள் உணர்வுகளின் வேகம் கண்டு மிரண்டுள்ளார்கள். என்னைக் காண வந்தவர்கள் சேர்க்கப்பட்டவர்கள் அல்ல. உணர்வு மேலீட்டால் சேர்ந்தவர்கள் என்பதை உலகறிச் செய்துள்ளீர்கள்.\nஇரண்டாவதாக; 2013ஆம் ஆண்டின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஒட்டி நான் நடந்து கொண்டு வரும் விதம், எடுத்து வந்த தீர்மானங்கள் ஆகியன சரியோ பிழையோ என்று சலனமுற்றிருந்த வேளையிலே தான் ‘நீங்கள் போகும் பாதை சரி நாமும் உங்களுடன் தான்’ என்று நம்பிக்கை ஒளி ஊட்டியுள்ளீர்கள்.\nமூன்றாவதாக; மக்கள் பலம் என்பதென்ன என்ற கேள்விக்கு விடையை உலகறியச் செய்து விட்டீர்கள்.\nநான்காவதாக; நந்தவனத்து ஆண்டிகளுக்கு நயமான பாடங்கள் புகட்டி விட்டீர்கள். போட்டுடைத்தவர்களை அடையாளம் காண அவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கியுள்ளீர்கள்.\nஐந்தாவதாக; தமிழர் அரசியல் பிரச்சினைகளை ‘இந்தா அந்தா’ தீர்க்க வருகின்றோம் என்றவர்களுக்கு அவர்களின் 13ஆம் திருத்தச் சட்ட அடிப்படையிலான தீர்வுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்ற செய்தியை ஓங்கி உரைத்துள்ளீர்கள்.\nஆறாவதாக; ஊழலுக்கு எம் மக்கள் எதிரானவர்கள் என்ற செய்தியை உலகறியச் செய்து விட்டீர்கள்.\nஇவ்வாறு பல செய்திகளை நீங்கள் உங்கள் எழுச்சியால் எடுத்தியம்பி விட்டீர்கள். என்னையும் உங்களுள் ஒருவனாக ஏற்றுள்ளீர்கள். தமிழ் மக்களின் எதிர்காலம் எங்கள் ஒவ்வொருவரினதும் கைகளில் என்பதை ஊரறிய உலகறியச் செய்த உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்\nமுக்கியமாக இளைஞர்களின் எழுச்சி என்னைப் பரவசம் கொள்ளச் செய்தது. எம்மவர்களின் அன்பு நெஞ்சங்களின் அரவணைப்பு மனதுக்கு இதமாய் அமைந்தது. அவர்களின் கரிசனையும் ஊக்குவிப்பும் என் கடமைகளை எனக்குணர்த்தின. நீதியான தமிழ்த் தேசியக் கொள்கைக்காக என்னுடன் நின்ற அனைவருக்கும் நான் செய்யக் கூடிய கைமாறு என்னவென்றால், தமிழ் மக்கள் நலன் கருதி அவர்களின் ஈடேற்றத்திற்காக உங்களுடன் கைகோர்த்து நிற்பதே என்று நம்புகின்றேன். உங்கள் யாவருக்கும் இறைவனின் அருள் கிட���டுவதாக எனப் பிரார்த்திக்கின்றேன்.\n0 Responses to ‘என்னை உங்களுள் ஒருவனாக ஏற்று வாழ்க்கைக்கு அர்த்தமளித்துள்ளீர்கள்’; சி.வி.விக்னேஸ்வரன் நன்றி அறிக்கை\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ‘என்னை உங்களுள் ஒருவனாக ஏற்று வாழ்க்கைக்கு அர்த்தமளித்துள்ளீர்கள்’; சி.வி.விக்னேஸ்வரன் நன்றி அறிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/2013/10/07/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/?replytocom=1023", "date_download": "2020-03-28T12:55:01Z", "digest": "sha1:HDORU5SGFMHP4ADWENHXMIFHDCAT4WDM", "length": 59556, "nlines": 393, "source_domain": "amas32.wordpress.com", "title": "மிஷ்கினுடன் ஒரு சந்திப்பு | amas32", "raw_content": "\nதிரு SKP கருணா அவர்கள் ஏற்பாடு செய்திருந்த Dialogue என்ற சிறப்பு நிகழ்ச்சியில் பங்கு பெரும் வாய்ப்பு எனக்கும் என் கணவருக்கும் கிட்டியது. இடம்: அண்ணா சாலையில் உள்ள புக் பாயிண்ட். நேரம் ஞாயிறு (6.10. 2013) மாலை 6 மணி. ஒரிங்கிணைப்பாளர்கள் பவா செல்லத்துரை, SKP கருணா. மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நல்ல ஆதரவுடன் நடைபெற்ற நிகழ்ச்சி. இதை சிறப்பாக நடத்திய அனைவருக்கும் வந்து கலந்து கொண்டவர்கள் சார்பாக நன்றி கூறிக் கொள்கிறேன்.\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் மிஷ்கினின் புதிய படம். பல விதங்களில் சிறப்பு வாய்ந்த படமாக, உலகத் தரத்தில் உள்ள படமாக, பாராட்ட வேண்டிய ஒரு படமாக வந்துள்ளது. இசைஞானி இளையராஜாவின் பெயர் முன்னணி இசை என்ற பெயருடன் முதன் முதலில் டைட்டிலில் இடம் பெற்றிருக்கிறது. இளையராஜாவையும் வைத்துக் கொண்டு ஒரு பாடல் கூட படத்தில் வைக்காமல் துணிச்சலாகப் படம் எடுத்திருப்பது இன்னொரு சிறப்பாம்சம். படத்தில் அச்சுப் பிச்சு காமெடி, குத்துப் பாட்டு ஹீரோயிச சண்டைகள், கதாநாயகி, வெளி நாட்டில் டூயட் பாடல், எதுவுமே இல்லாமல் வந்துள்ள ஒரு படம் இது. கதை சொல்லும் விதம் அலாதியாக இருந்தது. இந்தப் படத்தை ட்விட்டரிலும் பேஸ் புக்கிலும் பலரும் பாராட்டுவதைப் பார்த்து கருணா அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு உடனடியாக ஏற்பாடு செய்தார்கள். இது மாதிரி பல கலந்துரையாடல்களைப் பல வருடங்களாக டயலாக் என்ற அமைப்பின் மூலம் இவர் திருவண்ணாமலையில் செய்து வந்திருக்கிறார் என்று இந்த நிகழ்ச்சியின் போது எங்களுக்குத் தெரியவந்தது. ஆனால் சென்னையில் இதுவே முதல் முறை. மேலும் பத்திரிகை அடிக்காமல், இணையத்தின் மூலமே அழைப்பு அனுப்பி மிகக் குறுகியக் காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டும் அரங்கம் நிரம்பி வழிந்தது அவரின் ஒருங்கிணைப்புச் சாதனைக்குக் கிடைத்த வெகுமதி.\nரொம்ப அருமையாக கேக்கும், தேநீரும், காப்பியும், நிகழ்ச்சிக்கு முன்னாடி வழங்கப்பட்டது. அரங்கம் குளிர்விக்கப் பட்ட ஒன்று. நாற்காலிகளும் மேடையும் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தன. உட்கார இடமில்லாமல் 50க்கும் மேற்பட்டோர் நின்றுக் கொண்டு நிகழ்ச்சியைப் ரசித்தனர். ட்விட்டர் நண்பர்கள் எனக்குத் தெரிந்த வரை, @ivedhalam @thirumarant @jill_online @Nattu_G @amas32 @n_shekar @LathaMagan @ammuthalib @yathirigan @iKaruppiah @luckykrishna @ChittizeN @get2karthik @kabuliwala @sanakannan வந்திருந்தனர். விட்டுப் போன ட்வீட்டர்கள் பெயர்கள் சொன்னீர்களானால் இந்தப் பதிவில் சேர்த்து விடுவேன்.\nபவா செல்லத்துரை அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பத்து நிமிட எழுச்சிப் பாடல்களுடன் நிகழ்ச்சித் தொடங்கியது. பின் கருணா, மிஷ்கின், ஓவியர் மருது, எழுத்தாளர், CBI ஆபிசரகா இந்தப் படத்தில் வரும் ஷாஜி, சிறு பெண் சைத்தன்யா, விலை மாதுவாக நடித்த ஏஞ்சல் க்லேடி, மருத்துவ மாணவனாக நடித்த ஸ்ரீ மேடைக்கு அழைக்கப் பட்டனர். மிஷ்கின் வரும் பொழுது எழுந்து நின்று கைத்தட்டி அனைவரும் மகிழ்ச்சியையையும் பாராட்டுதல்களையும் அவரிடம் பகிர்ந்து கொண்டனர்.\nஇந்த நிகழ்ச்சி ஏற்பாடாகிறது என்று தெரிந்த உடனே எனக்கும் என் கணவருக்கும் மிஷ்கினுக்கு இந்த கலந்துரையாடலில் ஏதாவது ஒரு சின்ன பரிசு கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. ஒரு கலைஞனுக்குப் பணமோ பதவியோ பெரிசில்லை. அவனைப் பாராட்டிப் புகழும் ஒரு சொல்லுக்கே அவன் ஆசைப் படுகிறான். அதனால் தான் சிறு விழாவும் அவ���ுக்குப் பெரும் அங்கீகாரமாக விளங்குகிறது. பலதும் யோசித்து, சட்டென்று இந்த எண்ணம் என் மனதில் வந்தது. அவர் இளையராஜாவின் இசைத் தொகுப்பை CDக்களாக இலவசமாக (1000 CD) அளித்தார். அதில் அவர் ராஜாவுடன் இருக்கும் ஒரு புகைப்படம் பேஸ் புக்கில் இருப்பதைப் பார்த்து அதை போஸ்டராகப் பெரிய சைசில் பிரிண்ட் செய்தோம். அதன் கீழ் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற படத்தின் தலைப்பையும் போட்டு, உலகத் தரம் வாய்ந்த படங்களைத் தருவதற்கு எங்கள் பாராட்டுகள் என்ற வாசகத்தையும் எழுதி அதன் கீழே கையழுத்து போட இடமும் விட்டிருந்தோம். அரங்கத்தில் வந்திருந்த ட்வீட்டர்களிடமும் மற்றவர்களிடமும் கை எழுத்துக்களை வாங்கி பின் கையோடு கொண்டு சென்றிருந்த பிரேமில் போட்டு அவரிடம் கொடுக்கக் காத்திருந்தோம்.\nமுதலில் கருணா அனைவரையும் வரவேற்றுப் பேசினார், எப்படி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தோம் என்று சுருக்கமாக சொன்னார். அவருக்கும் மிஷ்கின்னுக்கும் நெருக்கமான் நட்பு பல வருடங்களாக இருந்திருப்பது அவரது பேச்சிலிருந்து தெரிந்தது.\nவந்திருந்தவர்களில் இருந்து இணையப் பதிவாளர்கள் பலரை பவா செல்லத்துரை வரிசையாகப் பேச அழைத்தார். அவருக்குத் துணையாக அவர் துணைவியார் எழுத்தாளர்/ மொழிபெயர்ப்பாளர் ஷைலஜா உதவியாக இருந்தார். நிறைய பேர் தங்களுக்குப் படத்தில் பிடித்தது, அல்லது கண்ட குறைகள் இவற்றை தெளிவாகப் பேசினார்கள்.\nஇந்தியா டுடே நிருபர் கவின் மலர் மிஷ்கினை நிறைய முறை பேட்டி எடுத்தவர் என்ற முறையிலும் அவர் சமீபத்தில் எடுத்த பேட்டி இன்று பத்திரிகையில் வருகிறது என்பதாலும் அவரும் பேச அழைக்கப்பட்டார். அவர் ரொம்ப அற்புதமாகப் பேசினார். அவர் பேச்சின் நடுவே திருநங்கைப் பாத்திரம் வெகு சிலரால் மட்டுமே திரைப் படங்களில் நல்ல முறையில் காண்பிக்கப் படுகிறது என்று சொன்னார். திரைப்படம் முடிந்ததும் நடித்தவர்கள் பெயர்கள் வரும் பொழுது ஏஞ்சல் க்லேடியின் பெயருக்கு முன் தேவதை என்று எழுதப்பட்டிருந்ததைப் பார்த்து அவர் வண்டியில் வீடு போய் சேரும் வரை அவர் கண்களில் இருந்து கண்ணீர் வந்துக் கொண்டே இருந்ததைப் பகிரும் பொழுது அவர் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழத் தொடங்கி விட்டார். பார்ப்பவர் பலரின் மனத்தையும் அது வெகுவாகப் பாதித்தது.\nட்ராட்ஸ்கி மருது அவர்களின் அருமையான அனுபவ பகிர்வு அடுத்து வந்தது. எப்படி திரைப்படம் என்பது ஒரு visual media, அதை சரியாகக் கையாளத் தெரிந்தவர்கள் வெகு சிலரே, அதில் மிஷ்கின் ஒருவர் என்று சிறப்பாக உரையாற்றினார். நீண்ட உரை, ஆனால் மிகவும் கருத்து செறிவானது.\nஅவருக்கு அடுத்து என் கணவர் பேசினார். அவரும் படத்தின் நிறைகளையும், அதில் நடித்தவர்களின் திறமையை வெளிக் கொண்டுவந்த மிஷ்கின்னையும் பாராட்டினார். நல்ல படங்கள் எடுக்கும் போது அவை கமர்ஷியலாக வெற்றிப் பெற்றால் தான் இன்னும் நிறைய படங்கள் அது போல தர முடியும் என்றும் கூறனார். பிறகு நானும் மேடைக்குச் சென்று அந்த பிரேமில் போடப்பட்ட வாழ்த்துப் போஸ்டரை அவருக்கு வந்திருந்தவர்கள் சார்பாகப் பரிசளித்தோம். அதைப் பெற்றுக் கொள்ளும் போது என் காலையும் என் கணவர் காலையும் தொட்டு வணங்கி நெகிழ்த்தி விட்டார். அவரை அன்புடன் அனைத்துக் கொண்டு, அருகில் இருந்த சைத்தன்யா, ஏஞ்சல் க்லேடி, ஸ்ரீ இவர்களை அரவணைத்துக் கொண்டு என் பாராட்டுதலையும் அன்பையும் தெரிவித்துக் கொண்டேன்.\nஸ்ரீ பேசினார், சின்னக் குழந்தை சைத்தன்யா அவ்வளவு அழகாகப் பேசியது. எப்படி தன்னை படப்பிடிப்புத் தளத்தில் அனைவரும் அன்புடன் நடத்தினர் என்று அந்த சிறியவள் பெரியவள் போல சொன்னாள். ஏஞ்சல் க்லேடி பேசியது மிகவும் அருமையான் ஒரு பகிர்வு. தன்னை எப்படி மிஷ்கின் தன் குழுவில் ஒருவராகப் பிணைத்துக் கொண்டு எந்த வேறுபாடும் காட்டாமல் ஒரு பெண்ணை நடத்துவது போல நடத்தினார் என்று கூறினார். எப்பொழுது அவர் வந்து அமரும் இடத்தில் எந்த சலசலப்பும் இல்லாமல் இருந்தால் மட்டுமே அவர்களை நாம் ஒருவராக ஏற்றுக் கொள்கிறோம் என்பதை மிஷ்கினிடம் தான் கண்டேன் என எடுத்துச் சொன்னார்.\nதங்க மீன்கள் ராம் மிஷ்கின் பேசுவதற்கு முன் பேசினார். எப்படி இணைய தளத்தில் சொல்லப் படும் கருத்து வேகமாகப் பரவி படங்களின் வெற்றியை நிர்ணயிக்கிறது என்றும் மிஷ்கின்னுடன் உள்ள தன் நட்பைப் பற்றியும் பொதுவாக இன்றைய சூழலில் எப்படி நல்ல படங்கள் விலை போகாமல் இருக்கும் துன்பத்தையும் சொன்னார். ரொம்ப நல்ல உரை.\nகடைசியல் மிஷ்கின் மைக்கைப் பிடித்தார். எல்லோரையும் ஒரு பிடி பிடித்தார். ஒரு படம் எடுத்துப் பாருங்கய்யா அதன் வலி என்னன்னு உங்களுக்குத் தெரியும் என்று ஆரம்பித்து���் தன ஆதங்கத்தை எல்லாம் கொட்டித் தீர்த்தார். விமர்சனம் செய்யுங்கள் ஆனால் விமரிசனங்களால் படத்தைக் கொல்லாதீர்கள், எங்களுக்கும் கொஞ்சம் புத்தி இருக்கு என்று நம்புங்கள் என்றார். “நீங்களே இவ்வளவு லாஜிக் பாக்கும்போது…எடுத்த எனக்கு தோன்றியிருக்காதா எனக்கும் கொஞ்சம் அறிவு இருக்கு என்றார் கோபமாக. மேலும் பிடிக்கவில்லையென்றால் தாமதமாக விமரிசனம் செய்யுங்கள், படத்தின் வியாபாரம் உங்கள் ஒரு வரி விமர்சனத்தினால் பாதிக்கப்படுகிறது. இரவு பகல் உழைத்துப் படம் எடுக்கிறோம், நிறைய ஆராய்ச்சி செய்கிறோம். 108 க்கு போன் செய்திருக்கலாமே என்பது எல்லா விமர்சகர்களும் வைக்கும் குற்றச்சாட்டு. அது எனக்குத் தொன்றியிருக்காதா எனக்கும் கொஞ்சம் அறிவு இருக்கு என்றார் கோபமாக. மேலும் பிடிக்கவில்லையென்றால் தாமதமாக விமரிசனம் செய்யுங்கள், படத்தின் வியாபாரம் உங்கள் ஒரு வரி விமர்சனத்தினால் பாதிக்கப்படுகிறது. இரவு பகல் உழைத்துப் படம் எடுக்கிறோம், நிறைய ஆராய்ச்சி செய்கிறோம். 108 க்கு போன் செய்திருக்கலாமே என்பது எல்லா விமர்சகர்களும் வைக்கும் குற்றச்சாட்டு. அது எனக்குத் தொன்றியிருக்காதா என் assistant directors சொல்லியிருக்க மாட்டார்களா என் assistant directors சொல்லியிருக்க மாட்டார்களா குண்டடிப்பட்டு கிடக்கும் அவன் நிலையை அந்த மருத்துவ மாணவன் கணித்து ஆம்புலன்ஸ் வரும் வரை தாங்க மாட்டான் என்பதை உணர்ந்தே அவன் செயல் படுகிறான் என்று விளக்கினார். ஸ்ப்லினாக்டமி பற்றி 3 மாதம் ஆய்வு செய்தும் 30 மருத்துவர்களைக் கலந்தாலோசித்தும், அந்தப் பகுதியை ஓர் மருத்துவரை வைத்தே இயக்கியதையும் சொன்னார். இந்த மாதிரியான படங்களுக்கு ஆதரவளியுங்கள். ஒரு ஓட்டை படத்தில் இருக்கும் லாஜிக் குறைபாடுகளைக் கண்டுக்காமல் அந்த படத்தை அமோக வெற்றிப் படமாக ஓட செய்கிறீர்கள், அதே என் போன்றும், ராம் போன்றும், பாலா போன்றும் எடுக்கும் படத்தில் உள்ள சிறு தவறுகளை பூதக் கண்ணாடி மூலம் பெரிது படுத்துகிறீர்கள் என்று குறைப் பட்டுக் கொண்டார். தங்கமீன்களில், ராம் எவிட்டா மிஸ் வீட்டுக்குச் செல்லும் காட்சிக்கு நிகரான இன்னொன்றை நூறு வருடமானாலும் யாராலும் எடுக்கமுடியாது என்று கூறினார்.\nபடம் துவக்கத்துல முதுகுல சிலுவையை சுமந்தவன்… முடிவுல நெஞ்சுல சுமக்கிறான்…இத எத்தன பேரு கவனிச்சீங்க என்று கேட்டார். பாட்டில்லாமல் புரடியூசரிடம் கதை சொல்லிப்பாருங்கள்..செருப்பால் அடிப்பார்கள். பாட்டு இல்லாம் ஒரு படம் எடுத்ததாலே இன்னும் நிறைய இயக்குனர்/தயாரிப்பாளர்களுக்கு இந்த செயல் ஒரு முன்னுதரணமாக இருக்கும், அதை நீங்கள் பாராட்ட வேண்டும் என்று சொன்னார். அந்த சமயத்தில் ராஜாவைப் பற்றிப் பேசும் போது வந்த உரையாடலை சொல்லும் பொழுது அப்பா என்று ராஜாவை அழைப்பார் என்று தெரிந்துக் கொள்ள முடிந்தது. ராஜாவே சொன்னாராம், இப்படி ரிஸ்க் எடுக்காதே, ரெண்டு பாட்டாவது வை என்றாராம். பின் இவர் பிடிவாதத்தைப் பார்த்து எப்படியோ போ என்று சொல்லிவிட்டாராம் 🙂\nஒரு குழந்தையாகப் படத்தைப் பார்க்கச் செல்லுங்கள், ஒரு சைண்டிஸ்டாகப் போகாதீர்கள் என்றார். ”சினிமா என்பது possible vs probable… possibleஆ என்பதை தான் நான் கவனத்தில் கொள்கிறேன். Probable என்றாலே போதும்…ஆபரேஷன் பண்ணவன் உடனே நடப்பது possible இல்ல ஆனா probable. இதை ஒரு டாக்டரிடம் கேட்டு உறுதி செய்துகொண்டபின் தான் அந்தமாதிரி எடுத்தேன. இது ஒரு பூ..இதை மிதிச்சிடாதீங்க என்றார். அவர் நந்தலாவின் தோல்வியினால் மிகவும் மனம் நொந்து இருப்பது ரொம்பத் தெளிவாகத் தெரிந்தது.\nமுக்கியமாக அவர் ஒரு விஷயத்தை முன்னிறுத்தினார். திருநங்கை என்று தனியாகச் சொல்லாதீர்கள். அவர்களும் பெண்கள்தான். பெண்கள் என்றே அழையுங்கள் என்றார். பெண்களை விடவும் மென்மையான இதயம் கொண்டவர்கள் அவர்கள் என்றார்.\nஇந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியவர்கள் அனைவரும் அவரைப் பாராட்டித்தான் பேசினர். இருந்தும் அவர் கோபம் முந்தைய தோல்விகளினாலும், முந்தைய மனக் காயங்களினாலும் ஏற்பட்டது என்றே தெரிந்தது. நந்தலாலா ஒரு ஜப்பானிய படத்தின் காப்பி என்று பத்திரிகைகள் அவரை சாடின என்றார், ஆனால் அந்தப் படத்தைப் பார்த்தப் பொழுது மன நலக் காப்பகத்தில் இருந்து இறந்த தன் சகோதரன் தான் தன் நினைவிற்கு வந்து அந்தப் படத்தை எடுத்ததாகச் சொன்னார். இன்றும் தன் தாய் அவனை நினைத்து அழுவதை நினைவுக் கூர்ந்தார்.\nஇந்த உரைக்குப் பின் நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தது. அதன் பின்னர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் இசை CD விற்பனை நடை பெற்றது. அது இலவசமாக அளிக்கப்பட்டாலும் டொனேஷனாக ஒரு தொண்டு நிறுவனத்திற்கு நம்மால் முடிந்த அளவு கொடுக்கலாம் என்று முன்பே அறிவிக��கப் பட்டிருந்தது. ஒரு லட்சம் ரூபாய் அதன் மூலம் அந்தத் தொண்டு நிறுவனத்திற்குக் கிடைத்துள்ளது.\nபின்னர் கருணா அங்குக் கூடியிருந்தவர்களை மிஷ்கினுடன் தனியாக உரையாட விருப்பம் உள்ளவர்கள் அருகில் வந்து பேசலாம் என்று அழைத்து அறிமுகப் படுத்தி வந்திருந்தவர்களை கௌரவப் படுத்தினார். நிறைய பேர் இந்த வாய்ப்பைப் பயன் படுத்தி அவருடன் உரையாடினார்கள். நிறைய பேர் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர் 🙂\nரொம்ப அருமையான ஒரு மாலைப் பொழுது. ஒரு கலைஞனின் ஒரு படைப்பாளியின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ள எனக்குக் கிடைத்த ஒரு நாள்ல வாய்ப்பாக இதை நான் கருதுகிறேன். நன்றி கருணா 🙂\nPrevious ஓநாயும் ஆட்டுக்குட்டியும் – திரை விமர்சனம். Next வணக்கம் சென்னை – திரை விமர்சனம்\nஎப்டிமா ஒரு வரி உடாம கவர் பண்ணீங்க\nசிறந்த இயக்குனரும் தீவிர ரசிகரும் \nபடத்தை பார்த்து, ரசித்து, பாராட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு, மிஷ்கின் அவர்களுக்கு ஒரு அழகான பரிசையும் அளித்த உங்களுக்கும் சேகர் சாருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.\nஉங்களது வர்ணனையும் படங்களும் அருமை. நன்றி 🙂\n//விலைமாதுவாக நடித்த ஏஞ்சல் க்ளாடி// படத்தில்,அவர் விலைமாது-வாக நடிக்கவில்லை.திருநங்கை மட்டும்தானே..\nபோலிஸ் கேட்கும் கேள்விக்கு அவர் அவ்வாறு பதில் அளிப்பார். திருநங்கையும் தான்.\nநேர்ல கலந்துக்காத குறைய போக்கின மாதிரி இத படிக்கும்போது…. எவர் மீதும் எந்த விமர்சனமும், பதிலும் வைக்காமல் நடந்ததை மட்டும் எழுதியிருப்பது நன்று 🙂\nஅருமையான பதிவு..சுருக்கமா..அதேசமயம்..நடந்த அவ்ளொ அம்சங்களையும் அம்சமா தொட்டுட்டிங்க..\n ஒரிங்கிணைப்பாளர்கள் என்பதை ஒருங்கிணைப்பாளர்கள் என்று மட்டும் மாற்றி கொள்ளுங்கள். Advance apologies\n//ஒரு குழந்தையாகப் படத்தைப் பார்க்கச் செல்லுங்கள், ஒரு சைண்டிஸ்டாகப் போகாதீர்கள் என்றார். ”சினிமா என்பது possible vs probable… possibleஆ என்பதை தான் நான் கவனத்தில் கொள்கிறேன். Probable என்றாலே போதும்…ஆபரேஷன் பண்ணவன் உடனே நடப்பது possible இல்ல ஆனா probable. இதை ஒரு டாக்டரிடம் கேட்டு உறுதி செய்துகொண்டபின் தான் அந்தமாதிரி எடுத்தேன. இது ஒரு பூ..இதை மிதிச்சிடாதீங்க என்றார்.//Short and well put\n//திருநங்கை என்று தனியாகச் சொல்லாதீர்கள். அவர்களும் பெண்கள்தான். பெண்கள் என்றே அழையுங்கள் என்றார். பெண்களை விடவும் மென்மையான ���தயம் கொண்டவர்கள் அவர்கள் என்றார்.//True that\n//அவர் ராஜாவுடன் இருக்கும் ஒரு புகைப்படம் பேஸ்புக்கில் இருப்பதைப் பார்த்து அதை போஸ்டராகப் பெரிய சைசில் பிரிண்ட் செய்தோம். அதன் கீழ் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற படத்தின் தலைப்பையும் போட்டு, உலகத்தரம் வாய்ந்த படங்களைத் தருவதற்கு எங்கள் பாராட்டுகள் என்ற வாசகத்தையும் எழுதி அதன் கீழே கையழுத்து போட இடமும் விட்டிருந்தோம்.அரங்கத்தில் வந்திருந்த ட்வீட்டர்களிடமும் மற்றவர்களிடமும் கை எழுத்துக்களை வாங்கி பின் கையோடு கொண்டு சென்றிருந்த பிரேமில் போட்டு அவரிடம் கொடுக்கக் காத்திருந்தோம்// Such a naice way to recognize an artist.Happy and Hats-off to you for that thought 🙂\nநீங்க நிகழ்ச்சிக்குப் போய்ட்டு வந்தாப்போதும் நாங்கக்கெல்லாம் போனா மாதிரி. :)) நன்றிங்க\nஉண்மைதான். கிண்டலும் கேலியுமாய் இணைய தளங்களில் செய்யப்படும் விமர்சனங்கள் அவர்களை வியாபார ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கச் செய்ய வாய்ப்பு உண்டு. ஒவ்வொருவருக்கும் அவர்களால் தனிப்பட்ட முறையில் பதிலளிக்க முடியாது; அமைதியாக இருந்துவிட்டால் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டதாகிவிடும். சிக்கல் தான்.\nTheir stake is great ; ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.\nஎன்றாலும், விமர்சனம் தவிக்க முடியாதது; தவிர்க்கக் கூடாததும் கூட \nபடம் திரையிட்டு நான்கு நாட்களுக்கப் பிறகு விமர்சனம் எழுதலாம். கூடுமானவரை ஆக்கப் பூர்வமானதாக இருக்கட்டும்.\nஇல்லையேல், இணைய விமர்சனங்களும் விமசனத்திற்கு உள்ளாகலாம்\nஇதே தான் அவர் எண்ணமும். சரியாச் சொல்லியிருக்கீங்க.\nமிக நல்ல பதிவு. நிகழ்ச்சியை நேரில் முழுமையாக ரசித்த உணர்வு ஏற்படுகிறது. நன்றி\nநிகழ்ச்சியை நேரில் பார்த்த திருப்தி அம்மா, கண்டிப்பாக இந்தப் படைப்பை இதுவரை பார்க்காதவர்களும் ஆராதிக்க வேண்டும்.\nநானே நேரில் வந்து கலந்து கொண்டது போல் இருந்தது. நல்ல கோர்வையா புகைப்படங்களுடன் மிகைபடாமல் வர்ணித்துள்ளீர்கள்.வீட்டைக்கட்டி பார், கல்யாணத்தை கட்டி பார் என்பது போல, படத்தை எடுத்து பார் என்பதும் ஒன்றே. எல்லோரையும் திருப்தி செய்ய முடியாது. பல சிரமங்கள், பல காம்ப்ரமைஸ்கள். கண்டிப்பா பாராட்டியே ஆக வேண்டும். கருணா அவர்களுக்கும் உங்களின் கண்ணியமான இதய பூர்வமான பரிசுக்கும், தங்களின் இந்த பதிவுக்கும் நன்றி நன்றி நன்றி. வாழ்க வளமுடன்.\nமிக நல்ல பதிவு. நிகழ்ச்சியை நேரில் முழுமையாக ரசித்த உணர்வு ஏற்படுகிறது. நன்றி\nஅருமையான பதிவு. It gave a vicarious joy of being there in person. மிஷ்கின் உடைய ஆதங்கம், மிகவும் நியாயமானது. இவர் மட்டுமல்ல, பிறரும் இதனால் பாதிக்கப்பட்டிருப்பது நிதர்சனம். குறைகள் இல்லாத நிறைகள் என்று ஏதேனும் உண்டா 4 குருடர்கள் யானையைத் தடவிப் பார்த்துவிட்டு ஏதேதோ சொல்லுவதைப் போலத் தான், நம் அனைவரின் பார்வையும், கண்ணோட்டமும்.\nபாராட்டோ, குறையோ – அளவாகவும், பாங்குடனும், பாந்தமாகவும் இருப்பது, அதைச் சுட்டிக்காட்டுபவரின் பெருமைக்கு அழகாக அமையும்.\nஇது நொள்ள என்பதையே இன்னும் கனிவாகவும், பிறரை discourage செய்யாத வகையிலும் சொல்வது என்பது ஒரு கலை.\nகுறையோ, நிறையோ, அதற்கு ஒரு காரணியை மிகைப்படுத்தாமல் சொல்லிவிட்டு, “இதனால் இது நன்றாக இருந்தது” என்றோ, அல்லது, “இந்த இடங்களில் சற்றே இவ்வகையான குறைகள் இருந்தாலும்…” என்பது போன்ற euphemismகள் எல்லாம் கையாளப்படலாம்.\nதிருவள்ளுவர் இதைத் தான் தன்னுடைய 100வது குறளில் அருமையாகச் சொல்லிவிட்டு போனார் போலும்:\nஇனிய உளவாக இன்னாதக் கூறல்\nஇதனாலேயே தான், நான் கீச்சுலகிலும், வலைத் தளத்திலும், திரைப்படங்கள் குறித்து எவ்வகை விமர்சனங்களையும் வாசிப்பதில்லை. Either, there is a “halo bias” or a “negativity bias” that takes the simple pleasure of watching a movie 🙂\nமற்றபடி, அளவான புகைப்படங்கள், எளிமையான விமர்சனம் என்று அட்டகாசமாக பதித்து கலக்கிவிட்டீர்கள் அம்மா.\nAgain, context is important to what I said above. ”திருமதி தமிழ்” போன்ற படங்கள் வேறு, “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” போன்ற படங்கள் வேறு.\n”திருமதி தமிழ்” போன்ற படங்களை என்னவென்று சொல்லி பாராட்டுவது Silent-movies மாதிரி, silentஆ இடத்தைக் காலி செய்துவிட்டு போய்விட வேண்டும். அவ்வளவே 😉\nNice mam., நேரில் முழுமையாக ரசித்த உணர்வு..\nசூப்பர் 🙂 மிஷ்கின் க்கு ஒரு பரிசு கொடுக்கணும் னு தோன்றி அதை மிக அழகாக ரசிகர்கள் கையெழுத்திட்டு கொடுத்த்தது நிஜமாகவே ஒரு அற்புதமான யோசனையும் பரிசும்..பொதுவா அவங்க தான் நமக்கு ஆட்டோகிராப் கொடுப்பாங்க..இது புதுசு..அவருக்கும் இது ஒரு மறக்க முடியாத நெகிழ்வான பரிசாகவே இருக்கும் என்றே நினைக்கிறேன்.. படம் இன்னும் நான் பார்க்கல மதுரையில் டப்பா தியேட்டர் ல ரிலீஸ் ஆகியது வருத்தம் ..ஒரு ட்விட்டர் /facebook அகௌன்ட் இருந்தால் போதும் படம் எப்படி எடுக்கணும்னு ஆள் ஆளுக்கு க்ளாஸ் எடுக்க ஆரம்பிச்சுடறாங்க…பாராட்டறாங்களோ இல்லையோ திட்டறதை மறக்காம செய்யறாங்க…இது போன்ற ஊடகங்களில் பகிரப் படும் கருத்து விரைவில் பரவும் என்பதுவும் உண்மை..அதனால் மிஷ்கின் கோபத்தில் உள்ள நியாயம் புரிகிறது..SKP கருணா ஸார் க்கு ஒரு சிறப்பு வாழ்த்துகள் இது போன்றதொரு அருமையான தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு ..நல்லதொரு பதிவும்மா 🙂\nதிரைப்படத்தைப் பற்றி பேசியதை விட, ஒரு படைப்பாளியாக தனது படைப்பை பார்த்து ஆய்ந்து விமர்ச்சிக்கும் ஒரு கூட்டத்தில் பேசுகிறோம் என்ற ஒரு படபடப்பை பதற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.\nதனது பிள்ளையை குற்றம் சுமத்துபவனை எப்படி ஒரு தாயானவள் நோக்குவாளோ அதே கண்ணோட்டம். பிழை இல்லை.\nஒரு படத்தைப் பற்றிய கண்ணோட்டம் விமர்ச்சனம் ஆளாளுக்கு வேறுபாடும். இதை சம்பந்தப்பட்ட நபரின் சொந்த கருத்து என்றுதான் கொள்ளவேண்டும். ஒரு தடவை சத்ய ராஜ் “கோட்டு சூட்டு போட்டுக்கிட்டு வந்து ரெண்டு நிமிசத்திலே ரெண்டு வருஷம் தயாரான ஒரு படத்தை நல்லா இல்லைன்னு சொல்லிருறாய்ங்க”ன்னு கோபப்பட்டார் (சன் டிவி விமர்ச்சனக்குழு மேல்) என்னா பண்ண.., எல்லோருக்கும் பிடிக்கிறது போல படம் எடுப்பது கஷ்டமாச்சே.\nதிரைப்படங்களில் லாஜிக் பார்ப்பதென்பது வடிகட்டிய முட்டாளதனம் என்பேன். இந்த உலக கவலைகளை மறக்க கிடைத்த நிமிடங்களை ஒரு திரைப்படம் பார்த்து செலவழிக்க போனால் அங்கும் ஆராய்ந்து கொண்டிருப்பது மடத்தனம்.\nபோனோமா மகிழ்ந்திருந்தோமா என மகிழ்விப்பதுதான் “பொழுதுபோக்கு” அதை விட்டுவிட்டு ஆராய்ந்து கொள்ளவேண்டும் எனில் அறிவை விருத்தி செய்யும் பொழுதுபோக்கையே செய்யலாம்.\n“ஒரு குழந்தையாகப் படத்தைப் பார்க்கச் செல்லுங்கள், ஒரு சைண்டிஸ்டாகப் போகாதீர்கள்”.. சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். நானும் அதையே சொல்கிறேன்.\nமூணு மணிநேரம் ஜாலியாக இருக்கணும் என்றால் மூளையை கழற்றி பிரிட்ஜில் வைத்துவிட்டு செல்லுங்கள்.\n//ஒரு கலைஞனுக்குப் பணமோ பதவியோ பெரிசில்லை.\nஅவனைப் பாராட்டிப் புகழும் ஒரு சொல்லுக்கே அவன் ஆசைப்படுகிறான்//\nஇதையே இன்னும் காரமாக சொல்லவேண்டும் எனில் படைப்பவனுக்குத்தான் படைத்ததின் வலி புரியும்.\nஅதை அனுபவிப்பவன் மென்மேலும் அதன்மூலம் அனுபவிக்கத்தான் நினைப்பானே தவிர வேறொன்றும் தெரியாது.\nஇங்கே படைத்தவனின் படைப்பின் மூலம் அனுகூலம் சொத்து சுகம் புகழ் பெறுபவர்கள் படைப்பாளியின் திரைப்பிம்பங்களான கூத்தாடிகள்.\nஎவ்வளவு எளிதாக ஒரு படைப்பாளியின் திறமையை இந்த “திரை” என்னும் சாதனம் மூலம் கூத்தாடிகள் கவர்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nசிரத்தை எடுத்து பங்குகொண்டு ஒரு படைப்பாளியை தகுந்த விதத்தில் பெருமைப்படுத்தியது பெருமையாக இருக்கிறது.\nநன்றி அனானி அவர்களே :-))\nஅருமையான பதிவு. மிஷ்கின் போன்று திரையிலும் பெண்களை மதிப்பவர்களை நீங்களும், உங்கள் கணவரும் கௌரவப்படுத்திய விதம் நெகிழ்ச்சி ஊட்டியது.\nஅவருடைய gripe என்னன்னா முதல் ஆட்டம் முடிந்தவுடனே இணையத்தில் வரும் ஒரு விமர்சனத்தினால் படம் flop ஆக வாய்ப்புள்ளது, அதனால் கொஞ்சம் டைம் கொடுத்து விமர்சியுங்கள், ரெண்டாவது பாயிண்ட் ரொம்ப தவறு கண்டுப்பிடிக்காதீங்க 🙂\nமுதலில் இந்த நிகழ்ச்சியை நீங்களும்,சாரும் அணுகிய விதமே அழகாக இருந்தது.\nபடத்தை பார்த்து விட்டு வந்தது, ஒருபடைப்பாளியை கவுரவிக்க விதமாக, உங்கள் கையால் செய்யப் பட்ட பரிசினை சுமந்து வந்தது, மேடையில் பாராட்டி பாசிட்டிவாக பேசியது என நீங்கள் இருவரும் ஏற்படுத்திய முன்னுதாரணங்கள் பல\nஇது போன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் என்னைப் போன்ற பலருக்கு உங்களின் அன்பும்,ஆதரவும் பெருன் ஊக்கம் அளிக்கக் கூடியவை\nஎன்றும் மறக்க இயலாத நட்பையும், அன்பையும் உங்கள் மூலம் பெற்றுக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்\nமிக்க நன்றி 🙂 இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து ரொம்பப் பிரமாதமாக\nநடத்தியதற்கு எங்கல் பாராட்டுகள். We appreciate the fact that you are so\n//ஆபரேஷன் பண்ணவன் உடனே நடப்பது possible இல்ல ஆனா probable. //\nஆபரேஷன் பண்ணவன் உடனே நடப்பது probable. இல்ல ஆனா possible\nரொம்ப நன்றி, நீங்க வந்து படித்துப் பின்னூட்டம் இட்டதற்கு 🙂 நீங்க டாக்டர்,\nநீங்க சொன்னா சரியாக இருக்கும். அவர் இமோஷனலாகப் பெசின்னார், நடக்க முடியும்\nஎன்பதை அவர் சொல்ல வந்தார் 🙂\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/how-to/2018/4-effective-ways-to-get-rid-of-dark-circles-under-eyes-021938.html", "date_download": "2020-03-28T11:17:18Z", "digest": "sha1:QBXB6UO5Q6SV7ZICUDYOKY3OLKOFYL56", "length": 30390, "nlines": 202, "source_domain": "tamil.boldsky.com", "title": "இப்படி உங்க கண்ணுக��கு கீழயும் கருவளையம் இருக்கா?... இந்த 5 பொருள வெச்சு அத காலி பண்ணலாம்... | Effective Ways To Get Rid of Dark Circles Under Eyes - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்க பெஸ்ட் ப்ரண்டை நீங்க கல்யாணம் பண்ணுனீங்கனா உங்க லைப் எப்படி இருக்கும் தெரியுமா\n11 min ago கொரோனா வைரஸ் பரவும் இந்த காலத்தில் அசைவ உணவு சாப்பிடலாமா ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி...\n36 min ago கொரோனா காலத்தில் நீங்க ஆரோக்கியமாக இருக்க பின்பற்ற வேண்டிய டயட் என்ன தெரியுமா\n2 hrs ago பிரசவத்தின் போது முதுகில் மயக்க மருந்து கொடுப்பது ஏன்\n4 hrs ago கொரோனா வைரஸிற்கு முடிவு கட்ட ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவர்கள் கூறுவது என்ன தெரியுமா\nFinance ஆர்பிஐ அறிவிப்பு.. கிரெடிட் கார்டு இஎம்ஐக்கும் இந்த அவகாசம் உண்டா.. பதில் இதோ..\nSports இந்த மாதிரி நேரத்துல இப்படிதான் செய்வீங்களா... வெக்கமா இருக்கு... ஆங்க்ரி பேர்ட் ஆன சாக்ஷி\nNews 2015ம் ஆண்டிலேயே எச்சரித்தார்.. இன்று நடந்தே விட்டது.. கொரோனாவை எதிர்கொள்வது பற்றி பில்கேட்ஸ் பேட்டி\n சொந்த ஊர் செல்ல விநோதமான வாகனத்தில் புறப்பட்ட தொழிலாளிகள் போலீசுக்கே இது செம்ம ஷாக்\nMovies நீச்சல் குளமே கதி.. ஆடையின்றி கப்பிங் மசாஜ்.. லாக் டவுனிலும் ஜாலி பண்ணும் பாலிவுட் நடிகை\nTechnology களத்தில் இறங்கிய தல அஜித் குழு: ட்ரோன் மூலம் கிருமிநாசினி\nEducation Central Bank of India Recruitment 2020: இந்திய மத்திய வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇப்படி உங்க கண்ணுக்கு கீழயும் கருவளையம் இருக்கா... இந்த 5 பொருள வெச்சு அத காலி பண்ணலாம்...\nமுகம் மனதின் கண்ணாடி, மற்றும் கண்கள் பேசமலேயே இதய இரகசியங்களை சொல்லும். - செயிண்ட் ஜெரோம். முகம் மனதின் படம், கண்கள் அதன் மொழிபெயர்ப்பாளர் - மார்கஸ் டூலியஸ் சிசரோ\nமேற்கூறிய இரண்டு வாக்கியங்களும் கண்களின் முக்கியத்துவத்தை கூறுகின்றன. சமீப காலங்களில், நாம் பார்க்கும் நபர் பற்றி ஏழு நொடிகளில் கணிக்கப்படும் போது, நமக்கு இளம் மற்றும் ஆரோக்கியமான தோற்றத்தை பராமரிக்க வேண்டியது அவசியம் மற்றும் கட்டாயமாக மாறிவிட்டது.\nஉங்கள் கண்கள் கீழ், கரு வளையத்துடன் நீங்கள் ஒரு ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதை கற்பனை செய்து பாருங்கள். ஒன்று நீங்கள் ஒரு இனிமையான உரையாடலை செய்ய இயலாது அல்ல��ு பலரும் உங்களை தவிர்க்கலாம் அல்லது நீங்கள் அதை எவ்வாறு குணப்படுத்த வேண்டும் என்பதற்கான குறிப்புகள் அனைவராலும் கூறப்படுவதை பார்க்க முடியும்.\nஇந்த கட்டுரையில் கண்கள் கீழ் உள்ள கரு வளையங்களில் இருந்து வீட்டு வைத்தியம் மூலம் நிவாரண பெற முடியும் மூலம் என்ற எளிய முறைகளை காணலாம்.\nஇந்த எளிய வியாதிக்கு முக்கிய காரணங்கள் மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள் (பெண்களில் மாதவிடாய் சுழற்சி, மாதவிடாய் அல்லது கர்ப்பம்), தூக்கமின்மை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, பரம்பரை மரபணுக்கள் மற்றும் பல. இதை சரியான நேரத்தில் கவனித்து சிகிச்சையளிக்கப்படாவிட்டால், உங்கள் முகத்தில் ஒரு மந்தமான தோற்றத்தை தோற்றுவிக்கும் மற்றும் இது \"கண் பைகள்\" போன்ற இரண்டாம் நிலை சுகாதார சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும்.\nஇந்த கட்டுரையில், நம் வாசகர்களுக்கு கண்களுக்கு கீழ் கரு வளையங்கள் உருவாவதைத் தவிர்ப்பதற்கு நான்கு முக்கிய எளிய வழிகளை பட்டியலிடுகிறோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆரம்ப கட்டங்களில், கண்கள் கீழே இருக்கும் தோல் சாம்பல் நிறமாக மாறும் மற்றும் நீங்கள் எரிச்சல் மற்றும் கண் வலி உண்டாகும்.\nபாரம்பரியம் காரணமாக, இந்த நோய் வயதானவுடன் மோசமடைகிறது. தோல் மெல்லியதாகிவிடும், கொழுப்பு (தோலழற்சி) இழக்கப்படும். காலப்போக்கில், தோல் கீழே இரத்த நாளங்கள் வெளிப்படும்.\nகண் பகுதியில் உள்ள கரு வளையங்கள் உருவாக்கும் முக்கிய காரணிகள் அதிகப்படியான குடி, புகை பிடித்தல், சுற்றுப்புற மாசுபாடு மற்றும் ஒவ்வாமை.\nஇது குளிரூட்டும் தன்மையை கொண்டது மற்றும் தோல் மென்மையாக்கும் மருத்துவ கூறுகளைக் கொண்டுள்ளது. கூடுதல் நன்மைகள் இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கண் வீக்கத்தை குறைக்கும்.\n1. ஒரு வெள்ளரி எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.\n2. குளிர்சாதன பெட்டியில் இரண்டு மணி நேரம் துண்டுகளை வைக்கவும்.\n3. பத்து பதினைந்து நிமிடங்கள் கண்கலாய் சுற்றி துண்டுகளை வைக்கவும். பிறகு மிதமான சூடான நீரில் கழுவவும்.\nநீங்கள் எதிர்பார்க்கும் முடிவுகளை கிடைக்கும் வரை செயல்முறையை தொடரவும்.\nஇதில் மிக அதிக அளவு வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி கொண்டுள்ளது. மேலும் இதில் உள்ள சிலிக்கா ஆரோக்கியமான தோல் மற்றும் கொலாஜன் உருவாக்க உதவும். வெள்ளரிக்காயில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் கண்களில் நீர் தேக்கத்தை குறைக்கிறது. இது குக்குர்பிடிசின்கள் மற்றும் குக்குமேரின் போன்ற பைட்டோ- நியூட்ரின்களையும் கொண்டுள்ளது.\nதேயிலை மருத்துவ குணங்கள் நன்கு அறியப்பட்டவை.\n1. இரண்டு பச்சை தேயிலை பைகள் எடுத்து அவற்றை ஒரு கப் தண்ணீரில் கலக்கவும்.\n2. தேநீர் பைகள் குளிர்ந்த உடன், முப்பது நிமிடங்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.\n3. திருப்திகரமான முடிவுகள் வரும் வரை கண்களின் மேல் தேநீர் பைகள் வைக்கவும். ஒரு நாளைக்கு ஒரு முறை இரண்டு முறை நடைமுறையைத் தொடரலாம், காலையில் மற்றும் படுக்கைக்குப் போகும் முன்.\nபச்சை தேயிலை டானின்கள் (பாலிபினால்கள்) நிறைந்தவை இவை தொழில் உள்ள கெட்ட திசுக்களை குறைக்கும். இந்த மருத்துவ பொருள் தொழில் உள்ள கருமை தன்மை மற்றும் வீக்கத்தை குறைகின்றன. மற்றொரு முக்கியமான பொருளான Epicatechin (EC), அவை உடலில் உள்ள நச்சு தன்மையை குறைக்கும்.\nஇது கண்கள் கீழ் எளிதாக செய்ய கூடிய இயற்கை வைத்தியம். பாதாம் எண்ணெய் கண்களின் கீழே பூசி தோலை மென்மையாக ஆக்க முடியும்.\n1. நீங்கள் ஆட்காட்டி மற்றும் சுட்டிக்காட்டு விரல் இரண்டிலும் இரண்டு துளி பாதாம் எண்ணெய்யை எடுத்துக்கொள்ளவும்.\n2. படுக்கைக்குச் செல்லும் முன் மெதுவாக கண்கள் கீழ் பகுதிகளில் மசாஜ் செய்யவும்.\nபடுக்கைக்குச் செல்லும் முன் இந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.\nபாதாம் எண்ணெய் கனிமங்கள் மற்றும் வைட்டமின் நிறைந்த ஆதாரங்கள் உள்ளன. இது மென்மையான தோலை உண்டாக்கி மற்றும் புத்துணர்ச்சியடையா வைப்பதோடு தேவையான ஈரப்பதத்தை தருகிறது, இதனால் தோலுக்கு ஒளி சேர்கிறது. வெள்ளரிக்காயைப் போலவே, பாதாம் எண்ணெய், வைட்டமின் கே வளமான வளங்களை கொண்டுள்ளது.\nபாதாம் எண்ணெய் ஒவ்வாமை உண்டு என்றல் கண்களில் எண்ணெய் படுவதை தவிர்க்கவும்.\nஒவ்வொரு வீட்டு சமையலறையிலிருந்தும் பயனுள்ள வீட்டு வைத்தியம்.\n1. ஒரு தக்காளியை எடுத்து துண்டாக்கி பேஸ்ட் செய்து கொள்ளவும்\n2. அதில், எலுமிச்சை சாறு ஒரு அரை டீஸ்பூன், அதே அளவு மஞ்சள் பவுடர் மற்றும் இரண்டு தேக்கரண்டி கடலை மாவு சேர்க்க வேண்டும்.\n3. இந்த கலவையை கண்களை சுற்றி பூசவும் பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு வெது வெதுப்பான நீரி��் கழுவவும்.\nஒரு மாதத்திற்கு நடைமுறை தொடரலாம், இது உங்கள் தோலை மென்மையாக்குவதுடன் கண்களை சுற்றி உள்ள வீக்கத்தை குறைக்கும்.\nஇந்த மருத்துவ கலவையில் உள்ள லிகோபீன் தோலை மிருதுவக்க உதவும். மற்ற சாதகமான சேர்மங்கள் சோலின், லுயூட்டீன், பீட்டா கரோட்டின் மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகும். தக்காளி உள்ள வைட்டமின் சி பழைய தோல் புத்துயிர் மற்றும் ஒரு ஆரோக்கியமான பளபளப்பு போன்றவற்றை தருகிறது. சருமத்தின் அமில அளவு (பி.ஹெச்) பராமரிக்கப்பட்டு, தோல் மிருதுவாக ஆக்கப்படுகிறது. தோல் எண்ணெய் அளவு குறைந்து, லைகோபீன் சூரிய ஒளியில் பாதுகாக்க உதவுகிறது.\nகண்களின் கீழ் கருப்பு வட்டங்களின் உருவாக்கத்தை எவ்வாறு தடுப்பது\nவாழ்க்கை பாணியில் எளிய மாற்றங்கள் இந்த வியாதிகளை தடுக்கும். இந்த பிரச்சனை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிறிய அல்லது தற்காலிகமாக இருக்கும்.\nஒவ்வொரு நாளும் அதிக அளவு தூக்கம் இருக்க வேண்டும். அதிகப் படியான குறைபாட்டைக் குறைப்பதற்காக, கண் கண்ணாடி அணியலாம் இது சூரியன் கதிர்களில் இருந்து பாதுகாக்க உதவும். மதுபானம் புகைத்தல் ஆகியவற்றை நிறுத்துங்கள். காய்ச்சல் போன்ற ஒவ்வாமைகள், குறிப்பிட்ட பகுதிகளில் தோல் நிறமிழப்புக்கான ஒரு காரணியாகும்.\nக்ளுட்டன் சகிப்புத்தன்மை இல்லாமை மற்றும் அடைந்த மூக்கு இவை கூட கரு வளையங்களை ஏற்படுத்தும். தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க ஒரு தொழில்முறை மருத்துவரின் வழிகாட்டுதலை நாடுங்கள்.\nவைட்டமின்கள் நிறைந்த ஒரு சீரான ஊட்டச்சத்து உணவு சாப்பிடுங்கள். நிறைய தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள்.\nவைட்டமின் கே மற்றும் பி 12 இன் குறைபாடு காரணமாக கண்களில் இந்த பாதிப்பு உண்டாகலாம். உணவில் அதிக உப்பு இருந்தால், கவனமாக இருங்கள். அதிக உப்பு மிகுந்த அசாதாரணமான இடங்களில் தண்ணீரைத் தக்க வைக்கும், இது கண்களுக்குக் கீழே உண்டாகிறது.\nஒரே ஒரு கண், வீக்கம் மற்றும் நிறமாற்றம் என்றால் நிலை மிகவும் மோசமாகிவிடும், ஒரு தோல் மருத்துவரை நடுவது நல்லது. பொதுவாக கரு வளையம் பெரிய உடல் பாதிப்புகளை உண்டாக்காது. இதை சாதாரண வீட்டு வைத்தியம் அல்லது மேல்-எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை அளிக்கப்படலாம்.\nஹைப்பர்-பிக்மென்டேஷன் என்பது கரு வளையத்தின் காரணமாக இருந்தால், உங்களுக்கு ட்ரி-லுமா (கூறு - ஹைட்ரோகி��ோன்) என்ற கிரீம்கள் பரிந்துரைக்கப்படலாம். இரத்த நாளங்கள் வெளியில் தெரியும் நிலை எனில், கடுமையான துடிப்பு ஒளி சிகிச்சை வேண்டும். சில கிரீம்கள் கருப்பு நிற வட்டங்களை மென்மையாக்கலாம் அவற்றில் சில பெயர்கள்: RevaleSkin Eye Replenishing Cream, Olay Definity Eye Illuminator மற்றும் SkinCeuticals கண் ஜெல்.\nதோல் மெல்லியதாகி விட்டால், ஹைலூரோனிக் அமிலத்துடன் கூடிய உட்செலுத்தக்கூடிய மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. எனினும், விளைவுகள் தற்காலிகமாக இருக்கும். கொழுப்பு ஊசி அல்லது கொழுப்பு பரிமாற்றம் இந்த நிலையில் பரிந்துரைக்கப்படுகிறது. இது அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தப்பட வேண்டும் என்றால், பின்னர் கண்ணிமை அறுவை சிகிச்சை (blepharoplasty) தேவைப்படுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதலைமுடி தொடர்பான உங்க எல்லா பிரச்சனையும் போக்க… இந்த காய்கறியை சாப்பிடுங்க போதும்…\nஇரவு தூங்குவதற்கு முன்னால் உங்க முகத்தை கழுவினால் என்ன அற்புதம் நடக்கும் தெரியுமா\nநடிகர்கள் அழகை பாதுகாக்க வெளிநாட்டில் செய்துகொள்ளும் ஆபத்தான, அருவருப்பான அழகு சிகிச்சைகள் இவைதானாம்\nபண்டைய கால இந்திய பெண்களின் மின்னும் அழகிற்கு காரணமாக இருந்தது இந்த பொருட்கள்தான்...\nகுளிர்காலத்தில் இந்த பொருட்களையெல்லாம் உங்க சருமத்திற்கு பயன்படுத்தாதீங்க…இல்லனா பிரச்சனதான்…\n உங்கள் தாடி அழகில் பெண்கள் மயங்க வேண்டுமா அப்ப இத யூஸ் பண்ணுங்க போதும்…\nகோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்ச்சியில் செக்ஸியான உடையில் வந்த நடிகைகள்\nஒரே லுக்கில் கிக் ஏற்றும் காந்த கண்கள் யாருக்கு அமையும் தெரியுமா\nமிஸ் யுனிவர்ஸ் 2019 பட்டம் பெற்ற தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..\nமராகேக் சர்வதேச திரைப்பட விழாவில் பேட்லா புடவை அணிந்து செக்ஸியாக வந்த பிரியங்கா சோப்ரா…\nஉலகில் அழகான பெண்களை கொண்ட நாடுகள் எது தெரியுமா இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nவீட்டில் இருந்தபடியே பொலிவான சருமத்தை நீங்கள் பெற வேண்டுமா\nAug 1, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகொரோனா பரவலில் உள்ள 4 ஸ்டேஜ்கள் என்ன அதில் இந்தியா எந்த ஸ்டேஜில் உள்ளது\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீண்டு வந்தவரை மீண்டும் கொரோனா பாதிக்குமா\nதன்வந்திரி பகவான் முதல் வைத்தியநாத சுவாமி வரை நோயில் இருந்து மக்களை காக்கும் கடவுள்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/techfacts/2020/02/06171414/1284639/Essential-Tips-to-Keep-Your-Cell-Phone-Clean.vpf", "date_download": "2020-03-28T11:00:32Z", "digest": "sha1:SAWISGMHGAAFNHVKBOCZE5GTGU6PAZ76", "length": 12450, "nlines": 95, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Essential Tips to Keep Your Cell Phone Clean", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடாய்லெட்டை விட 500 மடங்கு கிருமிகள் நிறைந்தவை ஸ்மார்ட்போன்கள் - ஆய்வில் தகவல்\nபதிவு: பிப்ரவரி 06, 2020 17:14\nஸ்மார்ட்போன் பயன்பாடு பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெளியாகி இருக்கும் பகீர் உண்மை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஸ்மார்ட்போன்களில் கிருமிகள் விளக்க படம்\nஅரிசோனா பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர். சார்லஸ் ஜெர்பா ஸ்மார்ட்போன்களின் மூலம் பரவும் நோய்கள் பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். ஆய்வு முடிவில் ஸ்மார்ட்போன்கள் கழிவறைகளை விட பெருமளவு கிருமிகளை கொண்டிருப்பதாக சார்லஸ் தெரிவித்து இருக்கிறார்.\nஆய்வின் போது சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 25 ஸ்மார்ட்போன்களில் சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை ஒரு சதுர அடிக்கு 25,127 கிருமிகளை கொண்டிருப்பதாக சார்லஸ் தெரிவித்து இருக்கிறார். டெஸ்க்டாப் எனப்படும் கணினிகளில் ஒரு சதுர அடிக்கு 20,961 கிருமிகள் இருப்பதாக கண்டறியப்பட்டது. பொதுவாக கழிவறைகளில் ஒரு சதுர அடிக்கு 49 கிருமிகளே காணப்படுகின்றன.\nஅந்த வகையில் கிருமிகளின் எண்ணிக்கையை வைத்தே ஸ்மார்ட்போன்கள் எந்தளவு சுத்தமாக இருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள முடியும். இதனால் ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் அங்கமாக சார்ஜ் செய்வதோடு மட்டுமின்றி அவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் இந்த ஆய்வு அறிக்கை உணர்த்துகிறது.\nஇவ்வாறு ஸ்மார்ட்போன்களை சுத்தமாக வைத்துக் கொள்வது மற்றும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்ள, மற்றவரின் ஸ்மார்ட்போனை பயன்படுத்தாமல் இருப்பதோடு உங்களது ஸ்மார்ட்போனை மற்றவரிடம் கொடுக்காமல் இருக்க வேண்டும் என் கூறப்படுகிறது.\nஸ்மார்ட்போன்கள் பற்றி அதீத சிந்தனைகள் இல்லாவிட்டாலும் அவை ஒருவரின் முக்கியத்துவம் வாய்ந்த தனிப்பட்ட சாதனம் ஆகும். எப்போதும் ஒருவரின் ஸ்மார்ட்போன் அவரது கைகள், முகம் மற்றும் வாய் அருகே அதிக நேரம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஸ்மார்ட்போன்களில் உள்ள கிருமிகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் தான்.\nமேலும் பயன்படுத்தாத நேரங்களில் ஸ்மார்ட்போன்கள் பெரும்பாலும், வெப்பமாக இருக்கும் பாக்கெட் அல்லது பர்ஸ் போன்றவற்றில் தான் வைக்கப்படுகிறது. வெப்பமான சூழல்களில்தான் கிருமிகள் வேகமாக வளரும். இதனாலேயே ஸ்மார்ட்போன்களில் எளிதில் கிருமிகள் தொற்றிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.\nஸ்மார்ட்போன்களில் கிருமிகள் தொற்றாமல் இருக்க என்ன செய்யலாம்\nஸ்மார்ட்போன்களை சுத்தமாக வைத்துக் கொள்ள அடிக்கடி கைகளை கழுவ வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். ஒரு நாள் பொழுதில் பலமுறை கைகளாலேயே ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனாலேயே கைகளை அடிக்கடி கழுவுதல் ஸ்மார்ட்போனை சுத்தமாக வைத்துக் கொள்வதில் முதல் படியாக இருக்கிறது.\nஸ்மார்ட்போன்களை சுத்தமாக வைத்துக் கொள்ள சந்தையில் பல்வேறு பொருட்கள் கிடைக்கின்றன. இவற்றில் முதன்மையான ஒன்றாக ஆல்கஹால் வைப் இருக்கின்றன. இவற்றை கொண்டு நாள் பொழுதில் கிறுமிகளை கொன்றுகுவிக்கலாம். இது அதிகளவு பயன்தரும் ஒன்றாக இருக்கிறது.\nஆபத்து காலங்களில் அழைப்புகளை மேற்கொள்ள மற்றவரிடம் ஸ்மார்ட்போனை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் பட்சத்தில் அவருக்காக அழைப்பை மேற்கொண்டு ஸ்மார்ட்போனை ஸ்பீக்கர் அல்லது ஹெட்போன் மூலம் பேச வைக்கலாம். ஸ்மார்ட்போனினை சானிடைஸ் செய்யும் போது இது பெரிய விஷயமாக இருக்காது.\nசாப்பிட அமரும் முன் ஸ்மார்ட்போன்களை வைத்துவிட்டு, கைகளை நன்கு கழுவ வேண்டும். சாப்பிட அமரும் போது ஸ்மார்ட்போனை பயன்படுத்த வேண்டாம். மேலும் சாப்பிட்டு முடிக்கும் வரை ஸ்மார்ட்போனை கையில் எடுக்க வேண்டாம்.\nடெக் டிப்ஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nஜிமெயிலில் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்வது எப்படி\nகார்களில் கிராஷ் டெஸ்ட் பற்றி இதெல்லாம் தெரியுமா\nஇணையத்தில் எரர் 522 ஏன் ஏற்படுகிறது\nஇன்ஸ்டாகிராம் செயலியில் வாய்ஸ் மெசேஜ் வசதி\nஃபேஸ்புக் தகவல் திருட்டு உங்க விவரம் பறிபோனதை அறிந்து கொள்வது எப்படி\nமேலும் டெக் டிப்ஸ் பற்றிய செய்திகள்\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nகொரோனா வைரஸ் காரணமாக வாரண்டியை நீட்டிக்கும் ரியல்மி இந்தியா\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபோன் உற்பத்தி பாதிப்பு\nபோலி செய���திகளை எதிர்கொள்ளும் வாட்ஸ்அப் புதிய அம்சம்\nகொரோனா காரணமாக சாம்சங், ஒப்போ, விவோ ஸ்மார்ட்போன் உற்பத்தி பாதிப்பு\nரூ. 251 விலையில் ரிலையன்ஸ் ஜியோ வொர்க் ஃபிரம் ஹோம் சலுகை அறிவிப்பு\nஇந்திய சந்தையில் அசத்திய ஒன்பிளஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=category§ionid=4&id=129&Itemid=0", "date_download": "2020-03-28T11:32:06Z", "digest": "sha1:YEVCCGKEOSX5BUDU5SWKQC3TKARSSSPA", "length": 3500, "nlines": 72, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n25 Jul தமிழ் இன்னிய அணி சி.மெளனகுரு 4994\n28 Jul அம்மா நல்லாப் பொய் சொல்லுவா. சித்திரா சுதாகரன். 5490\n30 Jul இருப்பியல்வாதம் சண்முகம் சிவலிங்கம் 4759\n30 Jul இரண்டு கவிதைகள். எ.ஜோய் 4038\n1 Aug கொம்படிப் பாதைகள். மெலிஞ்சி முத்தன். 4097\n1 Aug ஒரு நெடுந்தெருவும் ஓர் அதிகாலையும்....\n1 Aug கலைஞர் சந்திரன் சந்திரமதியுடனான சந்திப்பு நங்கூரன் 4464\n<< தொடக்கம் < முன்னையது 1 அடுத்தது > கடைசி >>\nஇதுவரை: 18605597 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://epid.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=140&Itemid=466&lang=ta", "date_download": "2020-03-28T10:55:36Z", "digest": "sha1:52QGQ5AYFFCOF5GVFZGKIK4RDOGMLGMK", "length": 10288, "nlines": 153, "source_domain": "epid.gov.lk", "title": "சுற்றறிக்கை", "raw_content": "\nஎமது நோக்கு, எமது பணி\nவாராந்த தொற்று நோய் விஞ்ஞான பகுதியின் அறிக்கைகள் (WER)\nகாலாண்டுக்கான தொற்று நோய் விஞ்ஞான பகுதியின் அறிக்கைகள் (QEB)\nபுதன்கிழமை, 29 ஜனவரி 2020 09:40 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nபுதன்கிழமை, 29 ஜனவரி 2020 09:40 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\n27-06-2011 to 29-06-2011 : எல்லா பதுளை மாவட்ட அரச சுகாதார களப் பணியாளர்களுக்குமான தடுப்பூசி பாதுகாப்பு மீதான பயிற்சி.\nநோய்க் கண்காணிப்பு இணைய இணைப்பிற்குச் செல்கிறது.\nநடைமுறை H399 (தொற்றுநோய்களின் வாராந்த தொகுப்பு) அடிப்படையிலான நோய்க் கண்காணிப்பு முறைமையானது இலங்கையின்...\nதடுப்பு தடுப்பூசி ஏற்பட்ட சில மணித்தியாலங்களில் ஐந்து மாதக் குழந்தையொன்று இறந்து விட்டதாக, புத்தளம் பிராந்திய நோய்ப்பரவுகைக்...\nதோற்று நோய் விஞ்ஞான ���குதி, சுகாதார அமைச்சு, #231, டீ சேரம் இடம், கொழும்பு 10.\nமின்னஞ்சல் : chepid@sltnet.lk (பிரதான அதிகாரி ), epidunit@sltnet.lk (தோற்று நோய் விஞ்ஞான பகுதி)\n© 2011 தோற்று நோய் விஞ்ஞான பகுதி - முழுப் பதிப்புரிமையுடையது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=3421", "date_download": "2020-03-28T12:10:05Z", "digest": "sha1:6WQCNISYQFQ7L6FPP7N664FVBBJOPKK2", "length": 9844, "nlines": 107, "source_domain": "puthu.thinnai.com", "title": "தீர்ந்துபோகும் உலகம்: | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவீடு கட்டி மகிழுந்து ஓட்டி\nஅரைவட்டம் தீட்டி கோபுரம் எழுப்பி\nஎழுத்துகள் பரப்பி எண்கள் அமைத்து\nஅழகிய உலகம் அவ்வப்போது தீர்ந்துபோவதுமுண்டு\nஉலரும் துணி உதிராமல் இருக்க\nSeries Navigation புதிய தலைமைச் செயலகம் மருத்துவமணை ஆகிறதுஎங்கே போகிறோம்\nஎன் பாதையில் இல்லாத பயணம்\nஆசாத் மைதானத்தில் அன்னா ஹசாரே ஆதரவாளர்களுடன்\nஇழுத்துப் பிடித்து, நழுவித் துள்ளி\nமாற்றுத்திரை குறும்பட ஆவணப்பட விழா\n(75) – நினைவுகளின் சுவட்டில்\nபுதிய தலைமைச் செயலகம் மருத்துவமணை ஆகிறது\nகதையல்ல வரலாறு -2-1: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 4\nகோடு போட்ட பைஜாமா அணிந்த பையன்\n‘கிறீஸ்’ மனிதர்களின் மர்ம உலா – இலங்கையில் என்ன நடக்கிறது\nமீண்டும் வியாழனைச் சுற்ற நீண்ட விண்வெளிப் பயணம் துவக்கிய விண்ணுளவி ஜூனோ\nஜென் ஒரு புரிதல் பகுதி 7\nவெளிச்சத்திற்கு வரும் தோள் சீலைக் கலகம்\nயுத்தத்தின் பிறகான தேர்தலும், சர்வதேச அழுத்தங்களுக்கான தீர்வுகளும்\nதங்கப் பா தரும் தங்கப்பாவுக்கு நான்கு முகங்கள் \nதமுஎகச இலக்கியப் பரிசு – முடிவுகள் அறிவிப்பு\nஇந்தியா அதிரும் அன்னா ஹசாரே எழுச்சி….\nபேசும் படங்கள் ::: கோவிந்த் கோச்சா\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -1)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (உன் நீர்ச்சுனையில் எழும் தண்ணீர்) (கவிதை -44)\nமுனனணியின் பின்னணிகள் டபிள்யூ. சாமர்செட் மாம் 1930\nபஞ்சதந்திரம் தொடர் 5 – நரியும் பேரிகையும்\nசமச்சீர் கல்வி : பிரசினைகளும் தீர்வுகளும்\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 12 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 4 (தி.க.சி)\nPrevious Topic: புதிய தலைமைச் செயலகம் மருத்துவமணை ஆகிறது\nNext Topic: எங்கே போகிற��ம்\n2 Comments for “தீர்ந்துபோகும் உலகம்:”\nvery nice poem .. good that i read this now .. கவிதையான தருணத்தை, கவிதையாக பதிவு செய்ததற்கு நன்றி ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=13107", "date_download": "2020-03-28T12:04:14Z", "digest": "sha1:3HXCJYE532J3PAUSTZCPSHX76IEJ7OTA", "length": 2774, "nlines": 31, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - டாக்டர்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | நூல் அறிமுகம் | பொது | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | முன்னோடி\n- அரவிந்த் | ஜனவரி 2020 |\nசிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் புதிய படம் இது. நாயகியாக பிரியங்கா நடிக்கிறார். உடன் வினய், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அநிருத் இசைமைக்க, நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். காதல் + சென்டிமெண்ட் கலந்த கலகல படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2013-magazine/67-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-01-15.html", "date_download": "2020-03-28T12:31:12Z", "digest": "sha1:QSEQA5XKSG5TG2X4OOAA3TWEXVBX2LDI", "length": 4686, "nlines": 73, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2013 இதழ்கள்", "raw_content": "\nமார்க்கண்டேய கட்ஜுவின் கருத்து சரியானதே\nபாவங்கள் மன்னிக்கப்படும்... படுகொலைகள் தொடரப்படும்...\nஈரோட்டுச் சூரியன் - 10\nஜப்பானியர்களிடம் கற்க வேண்டிய 10 பண்புகள்\nஇந்திய தத்துவங்களில் கடவுள் மறுப்பு - 7\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(246) : இந்தி திணிப்பிதற்கு எதிராய் ரயில் மறியல் போராட்டம்\nஆசிரியர் பதில்கள் : அன்னை நாகம்மையாருக்கு ஈரோட்டில் முழு உருவச் சிலை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 56 ) : தந்தை பெரியாரின்றி போராட்டம் இல்லை\nகவிதை : நரிகளின் நாட்டாண்மை ஒடுக்குவோம்\nகவிதை : மூச்சுக்காற்றான “தாய்” நீ\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : இராவண காவியமும் கம்ப இராமாயணமும் - ஓர் ஒப்பீடு\nசிறுகதை : பெரிய இடம்\nசுவடுகள் : எங்களைத் தூக்கிலிடக்கூ���ாது சுட்டுக்கொல்ல வேண்டும்\nதலையங்கம் : “கரோனா பரவாதிருக்க கோயிலுக்கு வரவேண்டாம்’’ என்பது வரவேற்கத்தக்கது\nநம்பிக்கை தரும் திரைப்படங்கள் : கன்னிமாடம்\nநம்பிக்கை தரும் திரைப்படங்கள் : நாடோடிகள்-2\nநாடகம் : புது விசாரணை(5)\nபகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும் எமரால்ட் எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு சிறுகதைப் போட்டி- 2020\nபெண்ணால் முடியும் : ”நீட்” தேர்வு இல்லாத காலத்தில் மருத்துவரான எழை மாணவி\nபெரியார் பேசுகிறார் : எது கடவுள்\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (9)\nமுகப்புக் கட்டுரை : இனமானப் பேராசிரியரின் கொள்கை முழக்கம் என்றும் ஒலிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-03-28T10:59:54Z", "digest": "sha1:XRHJGXRVB4UTK3ETBFC6ZBAOEE4ZMECW", "length": 5211, "nlines": 44, "source_domain": "www.epdpnews.com", "title": "உடுப்பிட்டி கிணறொன்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு! - EPDP NEWS", "raw_content": "\nஉடுப்பிட்டி கிணறொன்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு\nஉடுப்பிட்டி இலந்தைக் காட்டுப் பகுதியிலுள்ள தோட்டக் கிணறொன்றிலிருந்து இரண்டு கைக்குண்டுகள், 7 மோட்டர் குண்டுகள் என்பன நேற்று ஞாயிற்றுக் கிழமை(03) பிற்பகல்- 3 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித் துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த தோட்டக் கிணற்றை கிணற்றின் உரிமையாளர் நேற்றுத் துப்பரவு செய்த போது குறித்த வெடிபொருட்களைக் கண்டுபிடித்து வல்வெட்டித் துறைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் வெடிபொருட்களைப் பாதுகாப்பாக மீட்டனர். நீதிமன்ற உத்தரவு பெற்று இன்று திங்கட்கிழமை(04) இந்த வெடிபொருட்கள் அழிக்கப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇளம் கர்ப்பிணிப்பெண் படுகொலையை கண்டித்து ஊர்காவற்றுறையில் பொது அமைப்புகள் ஒன்றிணைந்து அமைதி ஊர்வலம்\nஇடர் உதவிக்கு நிதி திரட்ட யாரையும் நியமிக்கவில்லை இடர் முகாமைத்துவ அமைச்சு அறிவிப்பு\nசுகாதார சேவைக்காக வைத்தியசாலைகளுக்கு வருவோரை சங்கடத்திற்குள்ளாக்க வேண்டாம் - சுற்றறிக்கை வெளியீடு\nமுன்னாள் ந��தியரசர் சரத் அப்றூ மரணம்\nபாகுபாடுகள் வேண்டாம்: சட்டம் அனைவருக்கும் சமமானது - யாழ் மாநகரசபையில் ஈ.பி.டி.பி வலியுறுத்து\nகாக்கைதீவு – வட்டுக்கோட்டை இருட்டைப் போக்குமாறு மக்கள் கோரிக்கை\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisat.com/2013_11_10_archive.html", "date_download": "2020-03-28T10:54:01Z", "digest": "sha1:5UBXLTKZ5TN3W3HBKC3GRVFEBHKC6224", "length": 18676, "nlines": 284, "source_domain": "www.manisat.com", "title": "2013-11-10 ~ manisat.com மணிசாட் Online Shopping in India For Satellite Tv DTH Satellite Tv DTH Information", "raw_content": "\nமூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் மீன் உணவு\nமூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் மீன் உணவு\nகர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.\nமேலும, பிறக்கும் குழந்தைக்கு மூளை தொடர்பான நோய்கள் வராமலும் தவிர்க்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.\nலண்டன் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் தேசிய நல்வாழ்வு மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்தன.\nஇது தொடர்பாக 11,875 கர்ப்பிணிப் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டு இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்வை முன்னின்று நடத்திய பேராசிரியர் ஜேக் வின்க்லெர் கூறுகையில், கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும். அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும். குழந்தைகளின் மூளையும் சிறப்பாக வளர்ச்சி அடையும்.\nகர்ப்பிணிகளாக இருக்கும்போதே ஆரம்பித்து, பிரசவசத்துக்குப் பின் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு தொடர்ந்தது. அதில், கர்ப்பத்தின்போது மீன்கள் அதிகம் உண்ட தாய்களின் குழந்தைகளின் புத்திக் கூர்மையும், அவர்களது கை-கண் இணைந்து செயல்படுவதும், தகவல் தொடர்பும் மிகச் சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.\nமூளை வளர்ச்சிக்கு முக்கி��மான ''omega-3 fatty acids' (docosahexaenoic acid) மீன்களில் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம்.\nதாய், சிசுவின் உடலில் ''omega-3 fatty acids' அளவு மிகவும் குறைவாக இருந்தால் குழந்தைகளுக்கு புத்தி மழுங்கவும் வாய்ப்புள்ளது.\n32 வார கர்ப்ப காலத்தில் வாரத்துக்கு 340 கிராமுக்குக் குறைவாக மீன் உண்டவர்களின் குழந்தைகளுக்கு புத்திகூர்மை குறைவாகவே இருந்தது. அதிகம் உண்டவர்களின் குழந்தைகள் அகிக ஐ.கியூவுடன் மிக சுட்டியாக உள்ளன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.\nPhoto: மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் மீன் உணவு\nகர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.\nமேலும, பிறக்கும் குழந்தைக்கு மூளை தொடர்பான நோய்கள் வராமலும் தவிர்க்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.\nலண்டன் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் தேசிய நல்வாழ்வு மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்தன.\nஇது தொடர்பாக 11,875 கர்ப்பிணிப் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டு இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்வை முன்னின்று நடத்திய பேராசிரியர் ஜேக் வின்க்லெர் கூறுகையில், கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும். அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும். குழந்தைகளின் மூளையும் சிறப்பாக வளர்ச்சி அடையும்.\nகர்ப்பிணிகளாக இருக்கும்போதே ஆரம்பித்து, பிரசவசத்துக்குப் பின் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு தொடர்ந்தது. அதில், கர்ப்பத்தின்போது மீன்கள் அதிகம் உண்ட தாய்களின் குழந்தைகளின் புத்திக் கூர்மையும், அவர்களது கை-கண் இணைந்து செயல்படுவதும், தகவல் தொடர்பும் மிகச் சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.\nமூளை வளர்ச்சிக்கு முக்கியமான ''omega-3 fatty acids' (docosahexaenoic acid) மீன்களில் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம்.\nதாய், சிசுவின் உடலில் ''omega-3 fatty acids' அளவு மிகவும் குறைவாக இருந்தால் குழந்தைகளுக்கு புத்தி மழுங்கவும் வாய்ப்புள்ளது.\n32 வார கர்ப்ப காலத்தில் வாரத்துக்கு 340 கிராமுக்குக் குறைவாக மீன் உண்டவர்களின் குழந்தைகளுக்கு புத்திகூர்மை குறைவாகவே இர��ந்தது. அதிகம் உண்டவர்களின் குழந்தைகள் அகிக ஐ.கியூவுடன் மிக சுட்டியாக உள்ளன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஉலக தமிழர்களை ஒற்றுமையுடன் இணைப்பதே எமது நோக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/casting-director-nithya-sriram-interview", "date_download": "2020-03-28T12:56:27Z", "digest": "sha1:QP4HYOFSAR6CPJHUVTYYME35JUULWP7O", "length": 16891, "nlines": 136, "source_domain": "cinema.vikatan.com", "title": "``காஸ்ட்டிங்கிற்கு பிரபலமோ அழகோ தேவையில்ல, இதைப் புரிஞ்சிக்கிட்டாலே போதும்!\" - நித்யா ஶ்ரீராம் | Casting Director Nithya Sriram interview", "raw_content": "\n``காஸ்ட்டிங்கிற்கு பிரபலமோ அழகோ தேவையில்ல, இதைப் புரிஞ்சிக்கிட்டாலே போதும்\" - நித்யா ஶ்ரீராம்\nமிஷ்கின் சார்கிட்ட நான் பார்த்த விஷயங்களைச் சொல்லி, காஸ்ட்டிங் டிபார்ட்மென்ட் எடுத்துப் பண்றேன்னு சொன்னேன். `நல்ல முடிவு, தாராளமா பண்ணு'னு சொன்னார்.\nசினிமாவில் கதைக்கேற்ற சரியான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்யும் `காஸ்ட்டிங் டைரக்டர்' என்பது வெளியில் அதிகம் அறியப்படாத துறை.\nஅந்தத் துறை குறித்தும், அதில் உள்ள சவால்கள் குறித்தும் இயக்குநர் மிஷ்கினின் `அஞ்சாதே', `சைக்கோ' உள்ளிட்ட பல படங்களில் காஸ்ட்டிங் டைரக்டராகப் பணிபுரிந்த நித்யா ஶ்ரீராமிடம் பேசினோம்.\n``எல்லாரையும் போலத்தான் படிச்சு முடிச்சிட்டு, நல்ல சம்பளத்துல ஒரு கார்ப்பரேட் கம்பெனில வேலை பார்த்துட்டிருந்தேன். திடீர்னு எனக்கு வி.ஜே பண்ற வாய்ப்பு வந்தது. தட்டுத்தடுமாறி, நிறைய கத்துக்கிட்டு, சில வருஷம் அந்த ஃபீல்டுல இருந்தேன். எனக்கு பெருசா சாதிக்கணும்னு எந்த ஒரு நோக்கமும் இல்ல. அதுக்குப் பிறகு, நண்பர் மூலமா மிஷ்கின் சாரை சந்திக்கிற வாய்ப்பு வந்தது. `டீம்ல எந்த டிபார்ட்மென்ட் உனக்கு பிடிச்சிருக்கோ, அதை நீ எடுத்துப் பண்ணு'னு சொன்னார். அப்பதான் நடிக்கணும்னு வாய்ப்புத் தேடி வர்ற பலபேர், முறையா அப்ரோச் பண்ணத் தெரியாம, எந்த மாதிரி ஏமாற்றப்படுறாங்கன்னு பார்த்தேன். மிஷ்கின் சார்கிட்ட நான் பார்த்த விஷயங்களைச் சொல்லி, காஸ்ட்டிங் டிபார்ட்மென்ட் எடுத்துப் பண்றேன்னு சொன்னேன். `நல்ல முடிவு, தாராளமா பண்ணு'னு சொன்னார். அப்படி ஆரம்பிச்ச பயணம்தான் இப்போ, `சைக்கோ' வரைக்கும் தொடருது.\"\n``காஸ்ட்டிங் டைரக்டர் ஒரு படத்துக்கு எவ்வளவு முக்கியம்\n``சில வருஷங்களுக்கு முன்னாடி, ஒரு கதாபாத்திரத்துக்கு நடிகர்கள் தேவையா இருந்தா ஏஜென்ட், மீடியேட்டர்னு இவங்க மூலமாதான் ஆள்களைத் தேடுவாங்க. ஆனா, அது முறையான புராசஸா நடந்துட்டிருக்கான்னு கேட்டா கேள்விக்குறிதான். எல்லாத் தகுதியும் இருந்தும், சினிமாக்குள்ள நடிக்கணும்னு ஆசைப்படுறவங்களுக்கு வாய்ப்புகள் சரியா கிடைக்கிறதில்லை. அவ்வளவு வேதனையோட பல வருஷங்கள் வாய்ப்பு வரும்னு காத்துட்டிருக்கிறவங்களும் இருக்காங்க. ஒரு படத்துக்குகதை எந்த அளவு முக்கியமோ, அதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களும் முக்கியம். அந்தக் கதாபாத்திரங்களுக்கு சரியான ஆள்களைத் தேர்வுசெய்றது அதைவிட முக்கியம். அப்படி இருக்கும்போது, சினிமால காஸ்ட்டிங் டைரக்டர் பொறுப்பு அதிகம் இருக்கிற வேலைன்னே சொல்லலாம்.\"\n``கதைக்கான கதாபாத்திரத்தைத் தேர்வுசெய்யும்போது, எந்த மாதிரியான விஷயங்களை எல்லாம் கவனத்துல வெச்சுப்பீங்க\n``முதல்ல, ஒரு கதாபாத்திரத்துக்கான தேவை என்னன்னு தெளிவா தெரிஞ்சிப்பேன். அதுக்காக படத்தோட கதை முழுவதையும் படிச்சிடுவேன். அப்படி இருக்கும்போது, அந்த கேரக்டரோட சிறப்பம்சங்கள் கரெக்டா தெரியவரும். அதுக்கேத்த ஆட்களைப் பிடிச்சா போதும், மத்தபடி அவங்க பெரிய பிரபலமாவோ, அழகாவோ இருக்கணும்னு இல்ல. கதாபாத்திரத் தேவையைப் பூர்த்திசெஞ்சா போதும். அதுமட்டுமில்லாம, பெரிய இயக்குநர்கள்கூட வேலைபார்க்கிறதைவிட, புதுமுக இயக்குநர்கள்கிட்ட வேலை பார்க்கத்தான் ரொம்ப ஆர்வமா இருக்கேன். ஏன்னா, நமக்கான ஸ்பேஸ் அங்க நிறைய இருக்கும். அந்த மாதிரிதான் `அடங்கமறு' படத்தோட இயக்குநர் கார்த்திக் தங்கவேல்கூட வேலைபார்த்தேன். காஸ்ட்டிங் டிபார்ட்மென்ட் எப்படி இருக்கும், எப்படி இயங்குதுனு தெரிஞ்சிக்கிற ஆர்வம் அவர்ட்டயும் இருந்ததுனால அந்த டீம்கூட வொர்க் பண்றது ரொம்பவே ஜாலியா இருந்தது.\"\n``கதாபாத்திரத் தேர்வுக்கான செயல்முறை எப்படி நடக்குது. இயக்குநர் மற்றும் அவர் குழுவோட சேர்ந்து எப்படி இயங்குறீங்க\n``எனக்கு இயல்பிலேயே எந்த ஒரு விஷயத்தையும் தெரிஞ்சுக்கணுங்கிற ஆர்வம் இருக்கு. பொதுவா, ஒரு கதாபாத்திரத்துக்கான தேர்வின்போது, ஆர்ட்டிஸ்ட்டோட மைண்ட் ரீட் பண்ணணும்னு சொல்வாங்க. ஆனா, மிஷ்கின் சாரைப் பொறுத்தவரை அது தேவையில்லைனுதான் நினைப்பார். ஒரு பிச்சைக்காரர் கதாபாத்திரத்துக்கு ஆள் தேவைன்னா உண்மையா பிச்சைக்���ாரரைத்தான் கூட்டிட்டு வருவேன். இதுமாதிரி, கதாபாத்திரத் தேவைக்கேத்த மாதிரி நிறைய பொது இடங்களுக்குப் போவோம்.\"\n``சினிமாவுல காஸ்ட்டிங் செயல்முறை எந்த மாதிரியான மாற்றங்களைச் சந்திச்சிருக்கு\n``உதயநிதிக்கும் எனக்கும் ஆரம்பத்துல மிஸ்மேட்ச் ஆச்சு; அது ஏன்னா...\" - `சைக்கோ' கதை சொல்லும் மிஷ்கின்\n``ஆரம்ப காலத்துல, கதாபாத்திரத்துக்கான ஆள்களைத் தேடுறது பெரிய புராசஸா இருந்தது. ஆனா, இப்ப இணையப் பயன்பாடு, சோஷியல் மீடியா வளர்ச்சினு அது எளிதாகிடுச்சு. ஆனாலும், அதையும் தாண்டி புதுசா வாய்ப்புத் தேடி வர்றவங்களுக்கு வழிகாட்டுற விதமா வெப்சைட் ஆரம்பிக்கிறது மாதிரியான முறைப்படுத்துற விஷயங்களும் இருக்கணும். அந்த வேலைகளுக்கான முதல் அடி, இனிவர்ற காலத்துல எடுத்து வைக்கணும். அதுக்கான வேலைகள் போய்ட்டிருக்கு. அதேமாதிரி, புதுசா வாய்ப்புத் தேடி வர்றவங்க, தங்களோட திறமைகளை மட்டுமே நம்பி இருக்கணும்.\"\n``சினிமாவுல பெண்களுக்கான பாலியல் பிரச்னைகள் பத்தி\n``சினிமாவுல மட்டுமில்ல, எல்லா இடங்கள்லேயும் ஆண்- பெண் ரெண்டு பேருக்குமே பாலியல் ரீதியான பிரச்னைகள் இருந்துட்டுதான் இருக்கு. இந்த விஷயத்தைக் கையாள்ற விதம் ஒவ்வொருத்தருடைய மெச்சூரிட்டி லெவலைப் பொறுத்தது.\"\n``நீங்க தேர்ந்தெடுத்ததுல உங்களுக்குப் பிடிச்ச கதாபாத்திரம்\n`` `துப்பறிவாளன்' பிரசன்னாவும், `சைக்கோ' ராஜ்குமாரும் நான் தேர்ந்தெடுத்ததுலயே ரொம்பப் பிடிச்சது. குறிப்பா, பிரசன்னாவை அந்த மாதிரி டோன்ல யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க. அதேமாதிரிதான் ராஜ்குமாரும். ரொம்ப நாளா அவர் மிஷ்கின் சாரை ஃபாலோ பண்ணிட்டு வர்றார். இந்த ரெண்டு பேரை கதாபாத்திரங்களுக்குத் தேர்ந்தெடுத்தது, படம் பார்த்த போது பர்சனலா எனக்கு பிடிச்சிருந்தது.\"\n`` `துப்பறிவாளன் 2'ல இருக்கீங்களா\n`` 'துப்பறிவாளன்2' படம் ஆரம்பிக்கும்போதிலிருந்தே நான் இல்லை. அந்தப் படம் தொடர்பான பிரச்னைகள் எனக்கு சமீபத்துலதான் தெரியவந்தது.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nativespecial.com/eu/product/black-cumin-seed-powder/", "date_download": "2020-03-28T12:31:33Z", "digest": "sha1:TOZPJQ3DCPONOLGVMC4TJL5SPONPUE3W", "length": 9810, "nlines": 121, "source_domain": "nativespecial.com", "title": "Black cumin Seed Powder- கருஞ்சீரகப் பொடி - Native Special European Union", "raw_content": "\nவாதம், பித்தம், கபம் மூன்றும் சரியாக இருந்தால் உடலில் நோய்களே வராது என��றார்கள் சித்தர்கள். அப்படி உடலில் அதிகமாகும் கபத்தை குறைக்க கருஞ்சீரகம் பயன்படுகிறது.\nபாட்டிமார்கள் உணவில் மசாலக்கள் சேர்க்கும் போதும் காய்ச்சலுக்காக கருஞ்சீரகத்தைப் பயன்படுத்தி வந்தார்கள்.\nதாவரங்களிலேயே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் கொண்டிருக்கும் உணவு பொருள் என்றால் அது கருஞ்சீரகம் தான். கருஞ்சீரக விதையில் இருக்கும் தைமோகுயினன் என்னும் வேதிப்பொருள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.\nசக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடெண்ட் ஆக செயல்படும் கருஞ்சீரகத்தில் வைட்டமின்கள்,கால்சியம், இரும்புச்சத்து, அமினோ அமிலங்கள், கச்சா நார், புரதங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கின்றன.\nதொடர் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை, அரை டீஸ்பூன் அரைத்த பூண்டு விழுதுடன் தேன் சேர்த்துச் சாப்பிடலாம். இது நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை அகற்றும்.\nதினமும் இரவு தூங்குவதற்கு முன் ஒரு குவளை சுடுநீரில் அரை ஸ்பூன் கருஞ்சீரக பொடி சேர்த்து குடித்துவந்தால் நம் உடலுக்கு நல்ல எதிர்ப்பு சக்தி கிடைக்கும். அதுமட்டும் இல்லாமல் நமது அன்றாட உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம், நாள் ஒன்றிற்கு அரை ஸ்பூன் கு மிகாமல் இருப்பது சிறந்தது.\nவாதம், பித்தம், கபம் மூன்றும் சரியாக இருந்தால் உடலில் நோய்களே வராது என்றார்கள் சித்தர்கள். அப்படி உடலில் அதிகமாகும் கபத்தை குறைக்க கருஞ்சீரகம் பயன்படுகிறது.\nபாட்டிமார்கள் உணவில் மசாலக்கள் சேர்க்கும் போதும் காய்ச்சலுக்காக கருஞ்சீரகத்தைப் பயன்படுத்தி வந்தார்கள்.\nதாவரங்களிலேயே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் கொண்டிருக்கும் உணவு பொருள் என்றால் அது கருஞ்சீரகம் தான். கருஞ்சீரக விதையில் இருக்கும் தைமோகுயினன் என்னும் வேதிப்பொருள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.\nசக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடெண்ட் ஆக செயல்படும் கருஞ்சீரகத்தில் வைட்டமின்கள்,கால்சியம், இரும்புச்சத்து, அமினோ அமிலங்கள், கச்சா நார், புரதங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கின்றன.\nதொடர் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை, அரை டீஸ்பூன் அரைத்த பூண்டு விழுதுடன் தேன் சேர்த்துச் சாப்பிடலாம். இது நுரையீரலில் தேங்கியி��ுக்கும் சளியை அகற்றும்.\nதினமும் இரவு தூங்குவதற்கு முன் ஒரு குவளை சுடுநீரில் அரை ஸ்பூன் கருஞ்சீரக பொடி சேர்த்து குடித்துவந்தால் நம் உடலுக்கு நல்ல எதிர்ப்பு சக்தி கிடைக்கும். அதுமட்டும் இல்லாமல் நமது அன்றாட உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம், நாள் ஒன்றிற்கு அரை ஸ்பூன் கு மிகாமல் இருப்பது சிறந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/audio-gallery/devotional-lectures-vigngnanamum-meignanamum", "date_download": "2020-03-28T11:25:10Z", "digest": "sha1:5SA5KWVBOBEVKLQXAJ3LSRGWGAIUBW56", "length": 12653, "nlines": 239, "source_domain": "shaivam.org", "title": "விஞ்ஞானமும் மெய்ஞானமும் - Discourse of Vigngnanamum Meignanamum (free audio) - Dr Lambothara", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நான்காம் திருமுறை நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் மதுரை திரு பொன் மு. முத்துக்குமரன் ஓதுவார் (Full Schedule)\nகீழ்காணும் ஒலி அமைவுகள் சிவ. Dr. R. லம்போதரன் அவர்களால் உரையாடல் செய்யப்பட்டது; மேலும், நமது இணையதளத்தில் ஒலிபரப்ப தந்துதவிய அவருக்கு நன்றி.\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி - 1\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி - 2\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி - 3\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி - 4\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி - 5\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி - 6\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி - 7\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி - 8\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி - 9\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி - 10\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி - 11\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி - 12\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி - 13\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி - 14\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி - 15\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி - 16\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி - 17\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி - 18\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி - 19\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி - 20\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி - 21\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி - 22\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி - 23\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி - 24\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி - 25\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் : யார் கடவுள் பகுதி - 1\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் : யார் கடவுள் பகுதி - 2\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் : யார் கடவுள் பகுதி - 3\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் : யார் கடவுள் பகுதி - 4\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி - 30\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் : திருஞானசம்பந்தர் வரலாறு\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் : அபிஷேக சிறப்பு\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் : சிறுத்தொண்டர் புராணம்\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் : உயிர்\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் : தீப வழிபாடு\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் : பித்ருகடன், தீக்ஷை\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் : சைவசமய வினா-விடை\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் : உயிர் எங்குள்ளது மற்றும் மந்திரம்\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் : மகர சங்கராந்தி\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் : மகர சங்கராந்தி - சிவன்-சூரியன்-முருகன் வழிபாடு\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் : அபிராமி பட்டர் மற்றும் தை அமாவாசை\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் : செம்மொழி\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் : சக்தி பீடம்\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் : மொழி பிறப்பு\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் : மனிதனைக் கடவுளாக வழிபடலாமா\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் : சைவம் - இந்து\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் : சைவ வினா-விடை பகுதி-1\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் : சைவ வினா-விடை பகுதி-2\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் : சைவ வினா-விடை பகுதி-3\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் : சைவ வினா-விடை பகுதி-4\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் : சைவ வினா-விடை பகுதி-5\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் : சொர்க்கம் நரகம்\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் : தைப் பூசம் பகுதி-1\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் : தைப் பூசம் பகுதி-2\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் : மகாசிவராத்திரி பகுதி-1\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் : மகாசிவராத்திரி பகுதி-2\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் : மகாசிவராத்திரி பகுதி-3\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் : துறவிகளிடம் தண்டம் ஏன்\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் : ஆன்மீக பொது கேள்விகள்\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் : புத்தாண்டு பகுதி-1\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் : புத்தாண்டு பகுதி-2\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் : ஆன்மார்த்த மற்றும் பரார்த்த பூஜை\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் : அஷ்டபந்தனம் மற்றும் அருள்வாக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/05/04/aditya-birla-group-consolidates-apparel-business-into-one-entity-004053.html", "date_download": "2020-03-28T11:16:21Z", "digest": "sha1:BB356I2H5DLQMB3R2LSBHPFRKA5F53DX", "length": 24637, "nlines": 217, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆட��� விற்பனையை மேம்படுத்த நிறுவனங்களை ஒன்றிணைக்கும் ஆதித்தியா பிர்லா! | Aditya Birla Group consolidates apparel business into one entity - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆடை விற்பனையை மேம்படுத்த நிறுவனங்களை ஒன்றிணைக்கும் ஆதித்தியா பிர்லா\nஆடை விற்பனையை மேம்படுத்த நிறுவனங்களை ஒன்றிணைக்கும் ஆதித்தியா பிர்லா\nFD-களுக்கு தடாலென வட்டியைக் குறைத்த எஸ்பிஐ\n8 min ago 25% கூடுதல் சம்பளம்.. காக்னிசென்ட் ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..\n37 min ago “கொரோனா வைரஸ பரப்புங்க” சர்ச்சை ஃபேஸ்புக் பதிவு\n1 hr ago சபாஷ்... ஆர்பிஐ அனுமதியை பயன்படுத்திய எஸ்பிஐ 3 மாத EMI-களை ஒத்திவைப்பு\n3 hrs ago ஆர்பிஐ அறிவிப்புகள் எதிரொலி FD-களுக்கு தடாலென வட்டியைக் குறைத்த எஸ்பிஐ\nAutomobiles 2020 ஹுண்டாய் க்ரெட்டா டர்போ காரில் கூடுதல் ட்ரைவ் மோட்கள்... சாலைகளுக்கான மோட்களும் அதிகரிப்பு\nMovies பார்த்து.. பார்த்து.. மூச்சு வாங்க போகுது.. இவ்ளோ ஸ்பீடா யோகா செய்யாதீங்க தமன்னா\nNews Fake News: வதந்தின்னாலும் ஒரு அளவு வேணாமா.. கொடூர கொரானாவுக்கு மஞ்சளும், வேப்பிலையும் மருந்தா\nTechnology Swiggy 150 நகரங்களில் மளிகை விநியோக சேவையைத் துவங்கவுள்ளதா\nLifestyle கொரோனா லாக்டவுன்: உடனே இந்த பொருட்களை வாங்கி வெச்சுகோங்க.. இல்லன்னா இனிமேல் வாங்க முடியாம போயிடும்..\n கொச்சி துறைமுகத்தில் வேலை வாய்ப்பு\nSports கொரோனா ஊரடங்கு : வெளியே வந்தா இப்படி தான் நடக்கும்.. வீடியோ போட்டு வார்னிங் கொடுத்த ஜடேஜா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமத்தில் ஒன்றான ஆதித்தியா பிர்லா குழுமம், தனது ஆடை விற்பனை மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், இத்துறை நிறுவனங்களை ஒன்றிணைக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்ததுள்ளது.\nஇத்திட்டத்தின் படி ஆதித்தியா பிர்லா குழுமத்தின் ஆடை தயாரிப்பு துறையின் ஹோல்டிங் நிறுவனமான ஆதித்தியா பிர்லா நுவோ நிறுவனத்தில் இருந்து மதுரா கார்மென்ட்ஸ் லைப்ஸ்டைல் ரீடைல் லிமிடெட் நிறுவனத்தைப் பிரிக்கப்படஉள்ளது.\nபேன்டலூன்ஸ் பேஷன் மற்றும் ரீலைட்\nஇப்பிரிக்கப்பட்ட மதுரா கார்மென்ட்ஸ் நிறுவனத்தைப் பேன்டலூன்ஸ் பேஷன் மற்றும் ரீலைட் நிறுவனத்துடன் இணைக்கஆதித்தியா பிர்லா குழும நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.\nஇதற்கான ஒப்புதல்களைத் திங்கட்கிழமை காலையில் நிர்வாகக் குழு அளித்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇரு நிறுவனங்களின் இணைப்பின் பின் இந்நிறுவனத்தை ஆதித்தியா பிர்லா பேஷன் மற்றும் ரீடைல் லிமிடெட்நிறுவனமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது.\nநிறுவன பிரிப்பு மற்றும் இணைப்புத் திட்டத்தில், ஆதித்தியா பிர்லா நுவோ நிறுவன பங்குதாரர்களுக்கு 5 பங்குகளுக்கு 26பேன்டலூன்ஸ் பேஷன் மற்றும் ரீலைட் நிறுவன பங்குகளை அளிக்க உள்ளது.\nஅதேபோல் மதுரா கார்மென்ட்ஸ் நிறுவன பங்குதாரர்களுக்கு 500 பங்குகளுக்கு 7 பேன்டலூன்ஸ் பேஷன் மற்றும் ரீலைட்நிறுவன பங்குகளை அளிக்க அதித்தியா பிர்லா குழுமம் முடிவு செய்துள்ளது.\nஇப்புதிய இணைப்பின் மூலம் இந்நிறுவனத்தின் வர்த்தகம் 5,290 கோடியாக உயரும். மேலும் இந்நிறுவனம் இந்தியாமுழுவதும் சுமார் 1,869 கிளைகளைக் கொண்டு வர்த்தகம் செய்யப்படுகிறது.\nஇதனால் மக்களுடனான நேரடி வர்த்தகத்தில் இந்நிறுவனம் அதிகளவிலான லாபத்தைப் பெறும்.\nஇந்த நிறுவன இணைப்பின் மூலம் இப்புதிய கூட்டணியின் வர்த்தகம் மற்றும் கிளைகளை எளிமையாகவும் விரைவாகவும்விரிவாக்கம் செய்ய முடியும் என இக்குழுமம் நம்புகிறது.\nஇந்நிறுவனம் இந்தியாவில் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் இந்நிறுவனம்18189ஆம் ஆண்டு துவக்கப்பட்டு அதிகளவிலான துணிகளை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்து வந்தது.\nதற்போது இந்நிறுவனம் ஆண்களுக்கான ஆடை தயாரிப்பில் உள்ளது, மேலும் பன்னாட்டு நிறுவன தயாரிப்புகள் இந்தியசந்தையில் இந்நிறுவனத்தின் மூலமாக விற்பனை செய்து வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரூ.256 கோடி லாபத்தில் ஆதித்யா பிர்லா.. எதிர்பார்த்ததை விட லாபம் குறைவு தான்..\nபங்கு & கடன் பத்திரங்கள் மூலம் ரூ.3500 கோடி திரட்ட திட்டம்.. ஆதித்யா பிர்லா அறிவிப்பு\nஅலிபாபா-வுக்குப் போட்டியாக அமேசான் புதிய திட்டம்..\nகிங்மேக்கர் ஆகும் அலிபாபா.. சிக்கித்தவிக்கும் இந்திய நிறுவனங்கள்..\n2,000 கம்ப்யூட்டர்கள் ஹேக் செய்யப்பட்டது.. அதிர்ச்சியில் பிர்லா குழுமம்..\nஈகாமர்ஸ் வர்த்தகதிற்கு மூடுவிழா.. ஆதித்யா பிர்லா குழுமம் முடிவு..\n1,000 கோடி ரூபாய் கடனை அடைக்க ஆதித்யா பிர்லா குழுமம் முடிவு..\nஅட நமக்குத் தெரியாம போச்சே.. பிர்லாவின் புதிய பிஸ்னஸ் ஐடியாவை பார்த்து புலம்பும் ரிலையன்ஸ்..\nஆதித்யா பிர்லா ரீடைல் வர்த்தகத்தை வாங்க 'பிக் பஜார்' திட்டம்..\nஆதித்யா பிர்லாவின் கிளை நிறுவனங்கள் இணைப்பு.. ரூ.70,000 கோடி மதிப்பில் புதிய நிறுவனம்..\nமின்திரா, ஜபாங் நிறுவனங்களுக்குப் போட்டியாகக் களமிறங்கும் அதித்யா பிர்லா..\n'டிஜிட்டல் இந்தியா' துவக்க விழாவில் கலந்துகொண்ட 'பெரும்புள்ளிகள்'\nRead more about: aditya birla textile shares madura garments pantaloons அதித்தியா பிர்லா டெக்ஸ்டைல் பங்குகள் மதுரா கார்மென்ட்ஸ் பேன்டலூன்ஸ்\nகொரோனா பீதியிலும் ஓயோவின் மனிதநேயம்..மருத்துவ ஊழியர்களுக்கு சலுகை..பாராட்டி தள்ளிய இவாங்கா டிரம்ப்\nஎன்ன சொன்னார் நிர்மலா சீதாராமன்.. யாருக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு..\nஏழை நாடுகளுக்கான கடன் தவணைகளை சஸ்பெண்ட் செய்யச் சொல்லும் உலக வங்கி & IMF\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/topic/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-03-28T11:23:41Z", "digest": "sha1:LNYHBIY5HBJHKUGNEY7KJ6JNBODDGPJP", "length": 11703, "nlines": 130, "source_domain": "tamil.mykhel.com", "title": "பயிற்சியாளர்: Latest பயிற்சியாளர் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஇந்தியன் சூப்பர் லீக் (ISL)\nஎங்க கிட்ட ஓப்பனிங் நல்லாதான் இருக்கு.. பினிஷிங் சரியில்லையேப்பா.. புலம்பும் லாங்கர்\nமெல்போர்ன்: குறைந்த ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான இறுதித் தருணங்களை தரும் மகேந்திர சிங் தோனி மற்றும் மைக்கேல் பவன் போன்ற வீரர்களை ஆஸ்திரேல...\nநியூசிலாந்து பெளலர்கள் வச்ச பொறியில்.. நம்மாளுங்க சிக்கிட்டாங்க.. கோலியின் மாஜி கோச்\nமும்பை : தன்னோட எல்லையை விராட் கோலி எப்போதுமே மீறியதில்லை என்று அவரின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா தெரிவித்துள்ளார். நியூசிலாந்திற்கு ...\nபிவி சிந்து, சாய்னா.. எல்லாம் ஏற்கனவே பக்காதான்.. இன்னும் பளிச்சிட வைக்க.. வருகிறார் அகஸ் டுவி\nடெல்லி : பேட்மின்டன் வீரர் மற்றும் வீராங்கனைகளான பிவி சிந்து, சாய்னா நேவால் மற்றும் ஸ்ரீகாந்திற்கு பயிற்சியளிக்க இந்தோனேசியாவை சேர்ந்த அகஸ் டுவி ச...\nதோத்த���ட்டாங்க.. அடுத்து சிங்கம் போல பாய்வாங்க.. பார்த்து சூதானம்.. நியூசி. கோச் அட்வைஸ்\nவெல்லிங்டன் : இந்தியா -நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை நியூசிலாந்து அணி வெற்றி கொண்டுள்ளத...\nஆஸ்திரேலிய காட்டுத்தீ : நிவாரண கிரிக்கெட் போட்டிக்கு கோச்சாக மாறிய சச்சின்\nமும்பை : ஆஸ்திரேலிய காட்டுத்தீ நிவாரணத்திற்காக நடத்தப்படவுள்ள கிரிக்கெட் போட்டிக்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்...\nஉலக கோப்பை தோல்வியால் பணிநீக்கம் செய்யப்பட்ட கோச் -இழப்பிடு வழங்க கோரிக்கை\nகொழும்பு : கடந்த ஆண்டில் நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் தோல்வியுற்ற இலங்கை அணி, 6வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்த தோல்வியை அடுத்து இலங்கையின் தலைமை...\n80 வயது ரசிகருக்கு பரிசு - ஆஸ்திரேலிய கோச்சுக்கு குவியும் பாராட்டு\nசிட்னி: ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், காட்டுத்தீயால் தனது வீடுகளை இழந்த 80 வயது கிரிக்கெட் ரசிகருக்கு பரிசளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற...\nகையில காசு குறைவா இருந்துச்சி... காத்திருந்து பிடிச்சோம் - சிஎஸ்கே பயிற்சியாளர்\nசென்னை : கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் 2020க்கான ஏலத்தில் 14.60 கோடி ரூபாய் என்ற குறைவான தொகையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்றதாக அதன் பயிற்சியாள...\nடி20 உலகக்கோப்பைக்கு நாங்க ரெடி.. புதிய பயிற்சியாளர், கேப்டனை அறிவித்த பாகிஸ்தான் மகளிர் அணி\nகராச்சி : பாகிஸ்தானின் மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஆல் ரவுண்டர் பிஸ்மா மரூப் நியமிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்த...\nஇந்திய அணிக்கு கோச்சாக கங்குலி.. வரவிடாமல் செய்யும் அந்த தடை\nமும்பை : சௌரவ் கங்குலி இந்திய அணியின் பயிற்சியாளராக விருப்பம் உள்ளது எனக் கூறி அதிர விட்டுள்ளார். கங்குலி போன்ற ஒருவர் தான் இந்திய அணியின் பயிற்சிய...\nஸ்குவாஷ் அணிக்கு கோச் இல்லை... ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு செல்லும் அணி வேதனை\nடெல்லி: அடுத்த மாதம் நடக்க உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ள இந்திய ஸ்குவாஷ் அணி, கடந்த மார்ச் மாதம் முதல் கோச் இல்லாமல் திண்டாடுகிற...\nசாம்பியன்ஸ் லீக் கோப்பை வென்ற சில நாட்களில்.... ரியல் மாட்ரிட் கோச் ஜிதானே திடீர் விலகல்\nடெ��்லி: புகழ்பெற்ற கால்பந்து அணியான ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக பிரான்ஸ் நாட்டின் முன்னாள் வீரரான ஜினதினே ஜ...\nஇந்த மாதிரி நேரத்துல இப்படித்தான் செய்வீங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thuraivan.wordpress.com/2017/01/", "date_download": "2020-03-28T11:14:14Z", "digest": "sha1:23P5AWTYR6U6T5ABSWTFL5KGR6AYLPL7", "length": 86107, "nlines": 162, "source_domain": "thuraivan.wordpress.com", "title": "ஜனவரி 2017 – கிறிஸ்டோபர் ஆன்றணி", "raw_content": "\nஇளம் இந்தியா தன் கூழாங்கல்லை வீசுகிறது – சி. எப். ஆன்ரூஸ்\nநெய்தல் கலைச்சொற்கள் இல் jamessehar\nபடகோட்டிகள் இல் துறைவன் – சில…\nமுக்காரு யுத்த கதா இல் எட்வின்\nஇனயம் துறைமுகம் – 1… இல் Don Thadeuse\nஇனயம் துறைமுகம் – 1… இல் Millet Bobin\nஇனயம் துறைமுகம் – 11\nகுளச்சல் (இனயம்) துறைமுகத்திற்காக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பெரும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றார். அவரது கனவுத்திட்டத்திற்கான ஏற்பாடுகள் மிகவும் துரிதமாக நடக்கின்றன. தொகுதி சீரமைப்பிற்கு முந்தைய எங்கள் சட்டமன்ற தொகுதியான விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் டி.மணியுடன் பொன்னாரை ஒப்பிட்டு இத்தனை நாளும் என்னையே நான் ஏமாற்றிக்கொண்டு வந்திருக்கின்றேன்.\nஇனயம் மற்றும் குளச்சல் துறைமுகங்கள் இரண்டும் வேறு வேறு. குளச்சலில் ஏற்கெனவே தமிழக அரசின் மீன்பிடி துறைமுகம் இருக்கின்றது. இனயத்தில் புதிதாக வரவிருப்பது மத்திய அரசின் பன்னாட்டு பெட்டக மாற்று முனையம். குளச்சல் துறைமுகத்திலிந்து வரவிருக்கும் புதிய இனயம் துறைமுகம் 6 கிலோமீட்டர் வான்வெளி தொலைவில் இருக்கின்றது. குளச்சல் துறைமுகத்திற்கும் இனயம் துறைமுகத்திற்கும் எந்தவித சம்பந்தமுமில்லை.\nதற்போது மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி வஉசி துறைமுக கழக தலைமை இனயம் துறைமுகம் கட்டுவதற்கான முதற்படியாக சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்திருக்கின்றது. ஆனால், அந்த விண்ணப்ப துணை ஆவணங்களில் துறைமுக எல்லையை வெறும் மூன்று கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் தேங்காய்பட்டினம் வரை காட்டப்பட்டிருக்கின்றது. ஒருவேளை அந்த எல்லை குளச்சல் துறைமுகத்திற்கானதாகக்கூட இருக்கலாம். அந்த விண்ணப்பம் முழுக்க முழுக்க தவறுகளாலும் அபத்தங்களாலும் பொய்புரட்டுகளாலும் நிரம்ப��யிருக்கின்றது.\nமீன்வர்களுக்கும் மீன்பிடித்தொழிலுக்கும் எந்த பாதிப்புமில்லை, மக்கள் அடர்த்தியாக வசிப்பது இனயத்திலிருந்து 30கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் நாகர்கோயிலில், துறைமுகப்பகுதியில் ஏற்கெனவே சுற்றுச்சூழல் சீர்கேடு இல்லை, மீனினங்களோ, தாவரங்களோ அந்த கடல்பகுதியில் இல்லை என்பதுபோன்ற பல அரிய தகவல்களை கொண்டிருக்கின்றது இந்த விண்ணப்பம். இந்த எப்படி விண்ணப்பமென்று சொல்கின்றார்களென்று தெரியவில்லை.\nநாம் வங்கிகளிலிருந்து கடன் பெறும்போது, நமக்கு தரப்படும் கடனின் அளவு நமது வருமானத்தையும், இதற்கு முன்பு நாம் வங்கியிலிருந்து பெற்ற கடனையும், கடனை திருப்பிச்செலுத்தும் திறனையும் அடிப்படையாகக் கொண்டிருக்கும். ஆனால், கடன் அதிகமாக வேண்டுமென்பதற்காக இரண்டு வங்கிகளில் ஒரே நேரத்தில் இரண்டு கடன்களுக்கும் விண்ணப்பிப்பார்கள். ஒன்று நிராகரிக்கப்பட்டாலும் இன்னொன்று கிடைத்துவிடும். நமது நாட்டில் இரண்டு வங்கிக்கடன்களும் அனேகமாகக் கிடைத்துவிடும்.\nஅதே முறையை இனயம் துறைமுகத்திலும் கையாண்டிருக்கின்றார்கள். விழிஞ்சம் துறைமுகத்தில் ஆர்வம் காட்டாமலிருந்த கேரள அரசை நிர்பந்திப்பதற்காக விழிஞ்சம் இல்லையென்றால் இந்த துறைமுகத்தை தமிழகத்திற்கு கொண்டுசெல்வோம் என்று ஒரு பகடையாக இனயம் துறைமுக திட்டம் பேச்சளவில் சொல்லப்பட்டது. ஆனால், அதானியம்பானிகளின் புதிய தேவைகளை கருத்தில்கொண்டு இனயம் துறைமுகத்தை தொடையப்பிமீன் போல் விடாப்பிடியாக பிடித்திருக்கின்றது.\nபுதிய துறைமுகம் கட்டும்போது, அதற்கு பக்கத்தில் அதைப்போன்ற துறைமுகம் இருக்கின்றதா என்று பார்க்கவேண்டும். பக்கத்திலிருக்கும் துறைமுக்கத்தினால் புதிய துறைமுகத்திற்கு என்ன பாதிப்பு, அல்லது என்ன நன்மை என்பதை ஆராயவேண்டும். இனயம் துறைமுகத்திற்கு பக்கத்தில் விழிஞ்சம் துறைமுகம் புதிதாக கட்டப்படுகின்றது. விழிஞ்சம் துறைமுகத்தைக்குறித்த எந்த தகவலும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் கொடுக்கப்பட்ட இனயம் துறைமுக விண்ணப்பித்தின் ஒரு பகுதியான செயலாக்க திட்ட அறிக்கையில் சொல்லப்படவேயில்லை.\nவிழிஞ்சம் துறைமுகம் 25 கிலோமீட்டர் வான்வெளி தொலைவில் இருக்கின்றது. இனயம் துறைமுகத்தின் தேவைக்கான, துறைமுகத்தினால் கிடைக்கும�� வருமானத்திற்கான அதே காரணங்களைத்தான் விழிஞ்சம் துறைமுக செயலாக்க திட்ட அறிக்கையிலும் சொல்லப்பட்டிருக்கின்றது. அதுபோல், இனயம் துறைமுக ஆவணங்களில் விழிஞ்சம் துறைமுக ஆவணங்களில் இனயம் குறித்து எதுவுமில்லை.\nவிழிஞ்சம் பன்னாட்டு துறைமுகத்தின் 15 வான்வெளி தூரத்திற்குள் ஒரு சில தமிழக கடற்கரை கிராமங்களும் அடங்கியிருக்கின்றன. விழிஞ்சம் துறைமுகத்திற்கு உட்பட்ட புல்லுவிளையிலிருந்து தமிழகத்தின் மார்த்தான்டன்துறை 10 கிலோமீட்டரிலும், சின்னத்துறை 15கிலோமீட்டர் தூரத்திற்குள் இருக்கின்றன. விழிஞ்சம் துறைமுக ஆய்விலோ அல்லது வேறெந்த ஆவணங்களிலோ தமிழக கிராமங்களுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி குறிப்பிடவில்லை. இந்த கிராமங்கள், ஆமைகள் முட்டியிடுவதாலும், மணற்குன்றுகள் இருப்பதாலும், கடலோர ஒழுங்குமுறை மண்டலம் முதல் நிலையில் (CRZ-1) இருக்கின்றன. கடற்கரைகளில் பெரிய கட்டுமானங்களுக்குத் தடையிருக்கின்றது.\nவிழிஞ்சம் துறைமுக எல்லைக்கு உட்பட்ட தமிழக மக்களிடம் கருத்துக்கேட்பு எதுவும் நடத்தப்படவில்லை. தமிழக அரசிடம் விழிஞ்சம் துறைமுகத்திற்காக அனுமதி பெறப்பட்டதா என்றும் தெரியவில்லை. ஆனாலும், விழிஞ்சம் துறைமுக கட்டுமானம் முழுவீச்சுடன் எந்தவித தடையுமின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. குறைந்தபட்சம் கேரள மீனவர்களுக்கு விழிஞ்சம் துறைமுகத்தினால் கிடைக்கும் அனுகூலியங்கள் தமிழக மீனவர்களுக்கும் கிடைக்கவேண்டும். கேரள மீனவர்களுக்கு பழங்குடியினருக்கான சில சலுகைகளை கேரள அரசு அளிப்பதுபோல், தமிழக மீனவர்களுக்கும் அந்த சலுகையை அளிக்கவேண்டும். அதைவிட, தமிழக மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான அனைத்து தகுதிகளும் அவர்களுக்கு இருக்கின்றது.\nபிரசுரிக்கப்பட்டது ஜனவரி 28, 2017 பிரிவுகள் கட்டுரைகுறிச்சொற்கள் இனயம் துறைமுகம்இனயம் துறைமுகம் – 11 அதற்கு 2 மறுமொழிகள்\n2001-ம் வருடம் நமது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் சுறாமீன் பிடிப்பதை ஒட்டுமொத்தமாக தடைசெய்தது. சுறாமீனினம் அழிந்துவிடும் என்று காரணம் சொல்லப்பட்டது. நமது மீனவர்கள் பாரம்பரிய முறையில் வெறும் கையினால் சுறாமீன் பிடிப்பவர்கள். எப்படிப்பிடித்தாலும், சுறாமீனின் உற்பத்திக்கு அதிகமாக நம்மால் அவற்றை பிடிக்க முடியாது. கேரளா ம��்றும் தமிழக மீனவர்களின் எதிர்ப்பு மற்றும் போராட்டத்தின் காரணமாக அந்த தடை மாற்றப்பட்டது. தற்போது பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இனயம் துறைமுகம் என்னும் பெயரில் மத்திய அரசு பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கின்றது.\nஅதைப்போல், மாடுகளுக்கு ஆபத்தானதென்று சொல்லிக்கொண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை என்னும் பெயரில் தமிழ் பாரம்பரியமான ஏறுதழுவுதலுக்கு தடைசெய்திருக்கின்றார்கள். இந்த தடையின் காரணமாக ஏராளமான நாட்டுமாடு இனங்கள் அழிந்துவிட்டதாக விவசாயிகள் சொல்கின்றார்கள். அழிந்த இனங்களின் வரிசையில் காறாம்பசுவும் இருக்கின்றது. காறாம்பசு எங்கள் பகுதியிலும் இருந்தது. காறாம்பசுவின் இடத்தை தற்போது அநேகமாக ஜெர்ஸி பிடித்திருக்கும்.\nபாரம்பரியம் என்பதற்கும் அதிகமாக, நமது நாட்டுமாடு இனங்கள் காக்கப்படவேண்டும். விவசாயிகளும், பாரம்பரிய மீனவர்களும் அவர்களுக்கு என்ன தேவையென்பதை அவர்களே தீர்மானிப்பார்கள். சட்டங்கள் அவர்களின் வாழ்வாதாரத்தையும், எதிர்கால சந்ததிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதாக மட்டும் இருக்கட்டும்.\nபிரசுரிக்கப்பட்டது ஜனவரி 19, 2017 பிரிவுகள் பொதுகுறிச்சொற்கள் இனயம் துறைமுகம்,ஜல்லிக்கட்டுLeave a comment on ஜல்லிக்கட்டு\nஇனயம் துறைமுகம் – 10\nஇந்த கட்டுரையின் முக்கிய புள்ளிகள்:\nஅ. ஒரிசா மாநிலத்தில் அதானி குழுமத்தால் நிர்வகிக்கப்படும் தமாரா துறைமுகத்தினால் நாவி-1 தீவு முற்றிலும் அழிந்துவிட்டது. நாவி-2 தீவு இன்னும் 2-3 வருடங்களில் முற்றிலும் அழிந்துவிடும்.\nஆ. தாமாரா துறைமுகத்தினால் ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான ஆலிவ் ரிட்லி ஆமைகள் இறக்கின்றன.\nஇ. இழுவைமடிகளில் தற்செயலாக அகப்படுவதன் காரணமாக சில நூறு ஆமைகள் ஒவ்வொருவருடமும் தமிழகத்தில் இறக்கின்றன. எனவே, கடற்கரையிலிருந்து ஒன்பது கிலோ மீட்டர் தூரத்திற்கு ஜனவரி-மார்ச் மூன்று மாதங்கள் தமிழ்நாட்டு விசைப்படகுகளுக்கு மீன்பிடிக்க தடை. ஆனால் பல்லாயிரக்கணக்கான ஆலிவ் ரிட்லி ஆமைகள் இறப்பதற்கு காரணமாக இருக்கும் துறைமுகங்களுக்கு தடைகள் எதுவுமில்லை.\nஈ. இந்தியாவில் நிலைப்படுத்தும் நீர் மேலாண்மை சட்டம் (Ballast Water Management Act) சட்டம் எதுவுமில்லை. வெளிநாடுகளிலிருந்து வரும் கப்பல்கள் அதிலிருக்கும் எண்ணைக்கழிவுகளையும் நிலைப்படுத்��ு நீரையும் எங்கு எவ்வாறு அகற்றவேண்டுமென்ற சட்டம். இந்த கழிவுகள் பெரும் பஞ்சங்களுக்கும் நோய்களுக்கும் காரணமாக இருந்திருக்கின்றன. கடற்கரையின் சுற்றுச்சூழலை முற்றிலிலும் அழித்துவிடும்.\nஉ. இனயம் சார்ந்த கிராமங்களில் ஆமைகள் இறப்பதால், இனயம் கற்பனைத் துறைமுகம் சார்ந்த பல கிராமங்களிலும் இந்த மீன்பிடி தடை இருக்கின்றது. அப்படியென்றால், பல்லாயிரக்கணக்கான ஆமைகள் இறப்பதற்கு காரணமாக இருக்கும் ஒரிஸ்ஸாவின் தமாரா துறைமுகத்தைவிட் சிக்கலான் இனயம் துறைமுகத்திற்கு எப்படி அனுமதி கிடைத்தது\nஊ. துறைமுக கட்டுமானத்திற்கு தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளும் சிறந்த அமைப்புகள் இந்தியாவில் இல்லை. ஆய்வுகளை வெளிநாட்டு நிறுவங்கள் செய்கின்றன. வெளிநாட்டு நிறுவங்கள் செய்யும் ஆய்வுமுடிவுகளை கூராய்வு செய்யும் அமைப்புகள் இந்தியாவில் இருக்கின்றதா வெளிநாட்டு நிறுவனங்களின் ஆய்வுகளை எப்படி நம்புவது வெளிநாட்டு நிறுவனங்களின் ஆய்வுகளை எப்படி நம்புவது வெளிநாட்டு ஆய்வில் கட்டப்பட்ட வல்லார்பாடம் துறைமுகம் எவ்வாறு தோல்வியடந்தது\nஎ. பல்லாயிரம் கோடி ரூபாயை கடனாகப்பெறும் இந்திய தனியார் துறைமுக கட்டுமான நிறுவங்கள் எத்தனை கோடிகளை கட்டுமான ஆய்வுகளுக்கு செலவழிக்கின்றன எத்தனை ஆய்வுகளுக்கு காப்புரிமை பெற்றிருக்கின்றன\nசென்னையில் 32 ஆலிவ் ரிட்லி ஆமைகள் கரையொதுங்கிய செய்தியை அடிப்படையாக வைத்து சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. தமிழக அரசு மிகத்துரிதமாக செயல்பட்டு, ஆமைகளின் இனப்பெருக்க காலகட்டமான ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்கள் கடற்கரையிலிருந்து 9 கிலோமீட்டர் தூரத்திற்கு மினவர்கள் மீன்பிடிக்கக்கூடாதென்று உத்தரவு பிறப்பித்தது. மீனவர்களின் வேண்டுகோளிற்கிணங்க பாரம்பரிய மீனவர்களுக்கு இந்த தடையிலிருந்து விலக்களித்து இயந்திர விசைப்படகுகளுக்கு மட்டும் இந்த தடையுத்தரவு என்று மாற்றப்பட்டிருக்கின்றது.\nஆமைகளின் நலன் காக்கப்படவேண்டுமென்பதில் மாற்றுக்கருத்தில்லை. இதைப்போன்ற தடையுத்தரவு ஒரிஸ்ஸாவில் அமலில் இருக்கின்றது. அதே தடையுத்தரவை தமிழகத்திலும் பின்பற்றியிருக்கின்றார்கள். ஒரிஸ்ஸாவில் ஒவ்வொருவருடமும் டிசம்பர் முதல் மார்ச் வரையிலான காலகட���டங்களில் பல்லாயிரக்கணக்கான ஆலிவ் ரிட்லி ஆமைகள் செத்து கரையொதுங்குகின்றது. இதற்கு காரணம் இழுவைமடி விசைப்படகுகள் காரணமென்று சொல்லப்படுகின்றது.\nசென்னை நீலாங்கரை முதல் நேப்பியர் பாலத்திற்கு இடைப்பட்ட 14 கிலோமீட்டர் தூரக்கடற்கரையில் 251 ஆலிவ் ரிட்லி என்னும் சிற்றாமைகள் கடந்த 2015-ம் வருடம் பிப்ருவரி மாதம் செத்து கரையொதுங்கியது. இதுபோல் 2014-ல் 185 சிற்றாமைகளும் 2012-ல் 171 சிற்றாமைகளும் கரையொதுங்கின. 2015-ல் 32 ஆமைகள். இவையனைத்திற்கும் காரணமும் இழுவைமடி இயந்திரப்படுகள் தான் என்று சொல்லப்படுகின்றது. இது இப்படி தொடர்ந்தால் ஆலிவ் ரிட்லி ஆமைகளுக்கு முழுவதுமாக அழிந்து விடும் என்பதால் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.\nகன்னியாகுமரிமாவட்டத்தில் 17 கிராமங்களில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் இனப்பெருக்கம் செய்வதாக அரசின் குறிப்பு சொல்கின்றது. இதில் இனயம் துறைமுகம் சார்ந்த கோடிமுனை, கொட்டில்பாடு, மிடாலம், மேல்மிடாலம், இனயம், இனயம்சின்னத்துறை, இரவிபுத்தன்துறை, வள்ளவிளை, மார்த்தாண்டதுறை, மற்றும் நீரோடி கிராமங்களும் அடங்கும். வள்ளவிளை இடைப்பாடு பகுதியில் ஆமைகள் இனப்பெருக்கம் செய்ய கரையொதுங்கி முட்டியிட்டுச்செல்வதை பலரும் கண்டிருக்கின்றார்கள். வள்ளவிளை கிராமத்தில் நான் கண்டிருக்கின்றேன்.\nநான் சிறுவனாக இருந்தபோது, எழுபதுகளின் பிற்பகுதியில், கரைமடியில் அகப்பட்டு கடற்கரைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு பெரிய ஆமையை அறுத்து அதன் இறைச்சியை அனைவரும் சமமாக பங்கிட்டு சமையலுக்கு எடுத்துச்சென்றார்கள். அதே காலகட்டத்தில், என்னுடைய அப்பா அவரது கட்டுமரத்தில் கொண்டுவந்த மிகச்சிறிய ஆமையை கடல்நீர் நிரம்பிய சருவத்தில் ஓடவிட்டு விளையாடியதும், அதை மீண்டும் கடலில் விட்டதும் இன்னும் நினைவிருக்கின்றது.\n1977-ம் வருடம் ஆமைகள் இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டது. அதன் பிறகு ஆமைகளை பிடிப்பதும், இறச்சிக்காக பயன்படுத்துவதும் இல்லை. ஆமைகளைப்பிடிப்பதும் கொல்வதும் சட்டவிரோதமென்பது அனைவருக்கும் தெரியும். 2009-ம் வருடம் மணக்குடி கிராமத்தில் 400 கிலோ எடையுள்ள ஆமை பிடிபட்டது. மீனவர்கள் அதனை மீண்டும் கடலுக்குள் அனுப்பிவைத்தார்கள். அரசாங்கத்தையும் தன்னார்வலர்களையும் விட மீனவர்களே ஆமைகளுக்கு பாதுகாப்பாக இருக்கின்றார்கள்.\nபங்குனி – சித்திரை மாதத்தில் கரைமடி வலையில் அதிகமாக சொறிமீன் என்னும் ஜெல்லிபிஷ் அதிகமாக அகப்படும். அந்த மீனிற்கு விலைமதிப்பில்லை. அந்த சொறிமீனுடன் சிறிய ஆமை அகப்பட்டதை கண்டிருக்கின்றேன். அதனை கடலில் தூக்கி எறிந்தார்கள். சொறிமீன் ஆமையின் உணவு. ஆமைமுட்டை பொரிந்து குஞ்சுகள் கடலில் செல்லும் காலகட்டத்தில் அதற்கு உணவான சொறிமீன் கடற்கரை நோக்கி வருவது இயற்கையின் விசித்திரம்.\nகன்னியாகுமரி மாவட்டத்தின் 73 கிலோமீட்டர் கடற்கரையில் 70 கிலோமீட்டர் அரபிக்கடலிலும், 3 கிலோமீட்டர் வங்காள விரிகுடாவிலும் இருக்கின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் 1000 ஆமைகள் பிடிக்கப்படுவதாக ஒரு ஆய்வு சொல்கின்றது. ஆமைமுட்டைகள் சட்டவிரோதமாக விற்கப்படுவதாகவும் அதே ஆய்வு சொல்கின்றது. இதற்கு காரணம் தூத்தூர் மற்றும் குளச்சல் கோடிமுனை பகுதியை மையமாகக்கொண்டு 350 இழுவைமடிகள் இயக்கப்படுவதாக அதே ஆய்வு சொல்கின்றது. இது தவறானது. தூத்தூர் பகுதியில் இழுவைமடிகள் எதுவும் கிடையாது. ஆயிரத்திற்கும் அதிகமான பாரம்பரிய ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகள் உண்டு. அவையனைத்தும் கேரளாவை மையம்கொண்டு இயங்குகின்றன. நீரோடியிலிருந்து மிடாலம் ஊர்கள் வரை இழுவைமடிகள் எதுவுமில்லை என்பதே உண்மை.\n2015ம் வருடம் டிசம்பர் மாதம் என்னுடைய ஊர்பங்குத்தந்தையை அவரது இல்லத்தில் சந்திக்கச்சென்றபோது எனக்கு பழக்கமான பல கரமடி உரிமையாளர்கள் ஒரு பிரச்சனை குறித்து விவாதித்துக்கொண்டிருந்தார்கள். என்னையும் அதில் கலந்துகொள்ளச்சொன்னார்கள். வள்ளவிளை கிராமத்தில் கரமடிகள் அதிகமுண்டு. வேறு ஊர்களிலுள்ள இழுவைமடிகள் கரையில் மீன்பிடிப்பதால், தங்களுடைய கரமடியில் மீன் கிடைப்பதில்லை என்ற முறைப்பாடு. இதில் ஞாயமிருக்கின்றது. காரணம், இழுவைமடிகள் 12 கிலோமீட்டர் தொலைவிற்குள் மீன்பிடிக்கக்கூட்டாதென்ற இன்னொரு சட்டமும் இருக்கின்றது. தற்போதையது அந்த சட்டத்திருத்தம் என்று கூடச்சொல்லலாம். 12 கிலோமீட்டரை ஒன்பதாக குறைத்திருக்கின்றார்கள்.\nதற்போது ஆமைகள் பிடிக்கப்படுவது மிகமிக குறைவு. சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகப்பகுதியில் இழுவைமடிகளில் தவறுதலாக ஆமைகள் அகப்படுவதாக ஒரு ஆய்வு சொல்கின்றது. 2004-ம் வருடம் ஏப்ரல் 10 தியதி, ஒரு பெண் ஆலிவ் ரிட்லி ஆமை தேங்காய்பட்டினம் பொழிமுகத்தில் பிடிக்கப்பட்டதாகவும், அதை 400 ரூபாய்க்கு விற்கப்பட்டதாகவும் ஒரு குறிப்பு சொல்கின்றது. தற்போது ஆமைகள் பிடிக்கப்படுவதும், தவறுதலாக இழுவைமடிகளிலும் அகப்படுவதும் மிகமிகக்குறைவு.\nஒரிஸ்ஸாவில் இழுவைமடிகளுக்கு 9 கிலோமீட்டர் தூர மீன்பிடி தடையுத்தரவிற்கு முன்னர் TED (Turtle Excluder Device) என்னும் ஆமை வெளியேற்று சாதனம் இழுவைமடிகளில் பொருத்தி பரிசோதித்துப்பார்க்கப்பட்டது. இதில் ஆமைகள் வெளியேறுவதற்கான பெரிய ஓட்டைகள் இருக்கும். அதன் வழியாக மீன்களும் வெளியேறுவதாக மீன்வர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் இதனை ஆய்வு செய்த உலக வனவிலங்கு நிதியம் TED பயன்படுத்துவதானால் மீன்கள் அதிகமாக வெளியேறாதென்றும், இழுவைமடிகளில் இதனை கண்டிப்பாக பொருத்தவேண்டுமென்றும் கூறியது.\nதமிழகத்தில் ஏற்கெனவே மீன் இனப்பெருக்க காலகட்டமான ஜூன், ஜூலை மாதங்களில் 45 நாட்கள் மீன்பிடி தடை உத்தரவு இருக்கின்றது. தற்போது மூன்றுமாத கால தடையுத்தரவையும் சேர்த்து வருடத்திற்கு ஐந்து மாதங்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க முடியாது. இதில் எந்தவிதமான தார்மீக நியாயமும் கிடையாது. காரணம், ஆமைகளுக்கு பாதிப்பு இழுவைமடிகள் என்று சொல்லப்படுகின்றது. வலைகளிலும், கரைமடியிலும் அகப்படும் ஆமைகள் இறந்து விடாது. அதை மீனவர்கள் கடலில் திரும்பவும் விட்டுவிடுவார்கள். அவர்களுக்குத்தேவை விழிப்புணர்வுதான். எனவே, பாரமபரிய மீன்பிடி விசைப்படகுகளை இந்த தடையுத்தரவிலிருந்து விலக்களிக்கவேண்டும். இழுவைமடிகளுக்கு 12 கிலோமீட்டர் தடையுத்தரவு இருக்கின்றது. அதுபோல், ஆமை வெளியேற்று சாதனங்களை இழுவைமடிகளில் பொருத்த உத்தரவிடாலாம்.\nமேலே குறிப்பிட்ட ஆமைகளின் சாவு எண்ணிக்கை சில நூறுகள்தான். ஆனால், ஆமைகளின் அழிவிற்கான காரணங்கள் வேறிடத்தில் இருக்கின்றன. இந்தியாவில் ஆமைகள் குறித்த ஆய்வுகள் மிக விரிவாக செய்யப்பட்டிருக்கின்றது. ஆமைகள் குறித்து செய்யப்பட்ட ஆய்வை ஒப்பிடும்போது, துறைமுகம் சார்ந்த உண்மையான ஆய்வுகள் எதுவும் செய்யப்படவில்லை என்றே சொல்லலாம். ஆமைகளின் ஆய்வுகளில் பத்தில் ஒருபங்கு ஆய்வு துறைமுக கட்டுமானத்திற்கு செய்திருந்தால் கடற்கரைகளை காப்பாற்றியிருக்கலாம். துறைமுமிருக்கும் பகுதிகளின் ஒரு���க்கம் கடலரிப்பும் மறுபக்கம் மணலேற்றமும் அதிகமாக இருக்கின்றன. சமீபத்திய உதாரணம் எண்ணூர் துறைமுகம்.\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு துறைமுகங்கள் முக்கியமானது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், புதிதாக கட்டப்படும் துறைமுகங்களினால் கடற்கரையில் வசிக்கும் மீனவர்களுக்கும், கடற்கரைக்கும், பளப்பாறைகளுக்கும், மீன்வளத்திற்கும் எந்தவகையிலும் பாதிப்பில்லை என்பதை உறுதி செய்யவேண்டும்.\nகடல் ஆய்வின் சிறு பிழையும்கூட கடற்கரையையும், மீனவர்களையும், கடல்வளத்தையும், கடல் சுற்றுச்சூழலையும் ஒட்டுமொத்தமாக அழித்துவிடும் வல்லமை கொண்டது. காரணம் துறைமுகம், கடல் தடுப்புச்சுவர்கள், மீனிறங்கு தளங்கள், கடலையொட்டிய அணுவுலைகள், அனல்மின் நிலையங்கள், தொழிற்சாலைகள் போன்ற கட்டுமானங்களுக்கு நமது நமது கல்வி நிறுவனங்கள் செய்யும் கடல் ஆய்வுகளே ஆதாரமாக கொள்ளப்படுகின்றன.\nகூராய்வு மறுபரிசீலனை (peer-review) செய்யப்படாத நமது ஆய்வுகளின் தரக்குறைவினால், கடற்கரைகள் அழிந்துகொண்டிருப்பதை கண்கூடாக பார்க்கமுடிகின்றது. இதற்கு முக்கியகாரணம், நமது கல்வியின் தரம், தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் தங்களின் கட்டுமானத்திற்கு சாதகமாக ஆய்வுகளை மேற்கொள்தல், கட்டுமான வரைமுறையையும், சுற்றுச்சூழல் பாதிப்பை பொருட்படுத்தாமல் ஒரு சில தனியார் நிறுவங்களின் வளர்ச்சிக்காக, நலனுக்காக ஆய்வுகள் திட்டமிட்டு வடிவமைக்கப்படுகின்றதென்ற சந்தேகமும் எழாமலில்லை. உண்மையான ஆய்வுகள் மேற்கொண்டிருந்தால் வல்லார்பாடம் துறைமுகம் தோல்வியடைவதற்கான வாய்ப்பில்லை.\nஇன்று நமது நாட்டில் வடிவமைக்கப்படும் துறைமுகங்களின் கட்டுமானத்திற்கு ஆதாரமான கணித மாதிரிகள் வெளிநாட்டு தனியார் நிறுவனங்களிடம் அவுட்சோர்சிங் செய்யப்படுகின்றன. வெளிநாட்டு நிறுவனங்கள் கணித மாதிரிக்காக நமது நாட்டு விண்வெளிக் கலங்களிலிருந்து பெறப்பட்ட கடல் குறித்த புள்ளி விவரங்களையும், நமது கல்வி நிறுவங்களின் ஆய்களையுமே பயன்படுத்துகின்றன.\nஅவுட்சோர்சிங் முறையில் பெறப்பட்ட கணித மாதிரிகளை யார் கூராய்வு செய்வது அதிலிருக்கும் தவறுகளுக்கு யார் பொறுப்பு\nவல்லார்பாடம் துறைமுக விரிவான செயலாக்க அறிக்கை டச்சு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. அதுபோல் விழிஞ்சம் துறைமுகத்திற்கான அறிக்கைகள் ஸ்பெயின் நாட்டு நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன. எனவே, துறைமுக கட்டுமானத்திலும், துறைமுகம் சார்ந்த ஆய்விலும் நமது கட்டுமான நிறுவங்களும் கல்வி நிறுவனகளும் தன்னிறைவு அடையவில்லை என்றே கருதவேண்டியிருக்கின்றது. இந்திய மக்களின் பல்லாயிரம் கோடி ரூபாய் வரிப்பணத்தில் கட்டப்படும் துறைமுகங்களின் ஆய்விற்காக லட்சம் கோடி ரூபாய் வரிப்பணத்தை கடனாகப்பெற்ற கட்டுமான நிறுவனங்கள் உயர் தொழில் நுட்ப ஆய்விற்காக எத்தனை கோடிகள் செலவிடுகின்றன எத்தனை ஆராய்ச்சிகளுக்கு காப்புரிமை பெற்றிருக்கின்றன எத்தனை ஆராய்ச்சிகளுக்கு காப்புரிமை பெற்றிருக்கின்றன என்னும் கேள்விகள் நம்மை வருத்தம்கொள்ளச் செய்கின்றன. கேரளக்கடற்கரையிலும் ஆமைகள் அதிகம் இருக்கின்றன.\nதற்போது கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் விழிஞ்சம் துறைமுக சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையில் ஆமைகள் குறித்து எதுவுமில்லை. இனயம் துறைமுகம் விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து வெறும் 25கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் விழிஞ்சம் துறைமுகத்திற்கு பயன்படுத்தியிருக்கும் ஆய்வுக்கட்டுரைகளையே இனயம் தூறைமுகத்திற்கும் பயன்படுத்துவதற்கான வாய்புகளே அதிகம்.\nஆமைகள் குறித்த ஆய்வுகளை தனியார் தன்னார்வ நிறுவனங்களே செய்திருக்கின்றன. அவையனைத்தும் ஆமைகளின் அழிவிற்கான முக்கிய காரணியாக துறைமுகம், கடற்கரையை ஒட்டிய கட்டுமானங்கள், கடற்கரையில் வளர்க்கப்படும் காற்றாடி மரங்கள், மணல் குவாரிகள் அதுபோல் கடல் வெப்பநிலை அதிகரிப்பு என்றும் சொல்கின்றன.\nஇந்திய கடற்கரை நீர்ப்பரப்பிலும் தீவுப்பகுதிகளிலும் ஆலிவ் ரிட்லி என்னும் சிற்றாமை அல்லது பங்குனி ஆமை, அலுங்காமை, பெருந்தலை ஆமை, தோணி ஆமை என்னும் ஏழு வரி ஆமை, ஓங்கில் ஆமை அல்லது பச்சையாமை என்னும் ஐந்து வகை ஆமைகள் இருக்கின்றன. இவற்றில் பெருந்தலை ஆமையைத்தவிர மீதி நான்கு வகைகளும் இந்திய கடற்கரையில் முட்டையிட்டு குஞ்சுபொரிக்கின்றது. பல்லாயிரக்கணக்கான ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக ஒவ்வொரு வருடமும் பல்லாயிரம் மைல் தூரம், புவிகாந்தப்புல தூண்டுதலுடன் (geomagnetic stimuli) பயணம் செய்து ஒரு குழுவாக கடற்கரைக்கு வரும். இவ்வாறு பெருந்திரளான ஆமைகள் முட்டியிட்டு குஞ்சு பொரிப்பதை அரிபாட�� (arribada, பெருந்திரள் இனப்பெருக்கம்) என்று பெயர்.\nஉலகின் மூன்று மிகப்பெரிய ஆலிவ் ரிட்லி என்னும் சிற்றாமைகளின் அரிபாடாக்களில் ஒன்று ஒரிஸ்ஸா மாநிலத்தில் இருக்கின்றது. மற்றவை பசிபிக் கோஸ்டா ரிகாவிலும் மெக்ஸிகோவிலும் இருக்கின்றன. ஒரிஸ்ஸாவில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் பல லட்சம் ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றது. அதுபோல் பச்சை ஆமைகள் குஜராத் கடற்கரையில் அதிக அளவில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன.\nசிற்றாமைகள் அதிக பட்சம் இரண்டடி நீளமும் 50 கிலோ எடையுமிருக்கும். கடற்கரைக்கு வரும் ஆமைகள் பல நாட்கள் கடற்கரையில் இனப்பெருக்கத்தில் ஈடுபடும். சூல்கொண்ட பெண் ஆமைகள் கடற்கரைக்கு வந்து ஓரடி ஆழத்திற்கு குழிதோண்டி முட்டையிட்டு, குழியை மூடிவிட்டு கடலுக்கு திரும்பிச்செல்லும். மீண்டும் இனப்பெருக்கத்தில் ஈடுபடும். ஒரு பெண் ஆமை ஒரு சீசனில் மூன்று முறைவரை கரையில் வந்து முட்டையிடும். பெண் ஆமை 110 லிந்து180 முட்டைகளிடும். 14லிருந்து 18 நிமிடங்களுக்குள் முட்டையிட்டுக்கொண்டு கடலுக்கு திரும்பிவிடும்.\nஇவ்வாறு லட்சக்கணக்கில் ஒரிசா கரைக்கடலில் வந்த ஆமைகளை உள்ளூர் மற்றும் வெளிமாநில இழுவைமடி விசைப்படகுகள் ஆயிரக்கணக்கில் பிடித்தார்கள். ஆமைகள் மேற்கு வங்காளத்திற்கும் மத்திய பிரதேசத்திற்கும் ஏற்றுமதியாகியது. ஆமை முட்டைகளை கடற்கரையிலிருந்து பொறுக்கியெடுத்து ஒரு விசைப்படகின் கொள்ளளவிற்கு 15 ரூபாய் என்று வாரிச்சென்றார்கள். ஒரு விசைப்படகில் 35,000லிருந்து ஒரு லட்சம் முட்டைகள் இருக்கும். அந்த முட்டைகளை உலர்த்தி விளைநிலங்களுக்கு உரமாக பயன்படுத்தினார்கள். அதுபோல் வருடத்திற்கு 80,000லிருந்து ஒரு லட்சம் ஆமைகள் வரை பிடிக்கப்பட்டது. அவ்வாறு, ஆமைகள் லட்சக்கணக்கில் உணவிற்காக ஒரிஸ்ஸாவில் அழிக்கப்பட்டது. வங்காளிகள் ஆமைகளை ஆழிப்பழம் (fruit of the sea) என்கின்றார்கள். 1972-ம் கொண்டுவரப்பட்ட வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்திற்குப் பிறகு இது வெகுவாக குறைந்தது.\nமுட்டையிலிருந்து வெளிவந்த ஆமைகள் கடலின் அடிவானத்தில் தென்படும் வெளிச்சத்தை நோக்கிச்செல்லும். துறைமுகம் மற்றும் கட்டிடங்களிலுள்ள வெள்ளிச்சம் இவற்றை ஏமாற்றிவிடும். ஒரிஸ்ஸாவில், இவ்வாறு நிலப்பரப்பிலிரு���்த வெளிச்சத்தை நோக்கிச்சென்ற பல குட்டி ஆமைகள் வாகனங்களில் அடிபட்டு இறந்தது. வெறும் இரண்டு அங்குல நீளமே இருக்கும் ஆமைக்குஞ்சுகள் கடலுக்கு செல்லுமுன் நரி, நாய், நண்டுகளின் வாயிலிருந்தும் தப்பவேண்டும்.\nஆமைக்குஞ்சுகளின் பாலினத்தை அந்த பகுதி வெப்பநிலை தீர்மானிக்கின்றது. வெப்பநிலை அதிகமாக இருந்தால் குஞ்சுகள் பெண்ணாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, கடற்கரையில் கட்டப்படும் அணுமின்/அனல்மின் நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்தும் வெளியாகி கடலில் கலக்கும் கொதிநீரினால் கடற்கரையின் வெப்பநிலை அதிகரிப்பதனால், ஆண் ஆமைகளின் உற்பத்தி குறைந்து ஆமைகளின் இனப்பெருக்கத்திற்கு சவாலாக இருக்கும்.\nஒரிஸ்ஸாவில் சிற்றாமைகளின் பெருந்திரள் இனப்பெருக்கம் காகிர்மாதா கடற்கரையில் நடைபெறுகின்றது. இந்த கடற்கரையிலிந்து சிறிது தூரத்தில்தான் இந்திய ஏவுகணை மையமிருக்கும் வீலர் தீவு இருக்கின்றது. ஏவுகணை மையத்திலிருந்து வெளிப்படும் வெளிச்சம் ஆமைகளின் இனப்பெருக்கத்திற்கு இடையூறாக இருக்குமென்று சுற்றுச்சூழியல் ஆர்வலர்கள் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) அப்போதைய தலைவராக இருந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துகலாமிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஆமைகள் இனப்பெருக்க காலத்தில் அனைத்து விளக்குகளும் அணைக்கப்படும் என்று உறுதியளித்தார். தற்போது வீலர்தீவு அப்துல்கலாம்தீவு என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.\nகாகிர்மாதா கடற்கரைக்குப் பக்கதில்தான் கிழக்கின் முந்த்ரா துறைமுகம் என்று அழைக்கப்படும் அதானியின் தமாரா துறைமுகம் இருக்கின்றது. இந்த துறைமுகத்திற்கு பக்கத்தில்தான் பண்டைய கலிங்க நாட்டு துறைமுகமும் இருந்ததாக சொல்லப்படுகின்றது. அதானி குழுமம் இந்தியாவில் மொத்தம் 10 துறைமுகங்களை நிர்வகிக்கின்றது. அனைத்திலும் தமாரா துறைமுகம் மிகப்பெரிய துறைமுகமாக மாற்றப்படுமென்று லைவ்மிண்ட் இதழில் வெளியான ஒரு பேட்டியில் திரு.அதானி குறிப்பிட்டிருந்தார். தற்போது புதிதாக 14 தளங்கள் புதிதாக கட்டப்படுகின்றன. இந்தியாவின் “சாகர்மாலா” திட்டத்தை “அதானி சாகர்மாலா” என்றே அதே பேட்டியில் சொல்கின்றார்.\nதமாரா துறைமுகத்தை முதலில் எல்&டி மற்றும் டாடா குழுமம் நிற்வக��த்து வந்தது. அவர்களிடமிருந்து 5000கோடிக்கு அதானி குழுமம் வாங்கி தற்போது அதை மிகப்பெரிய துறைமுகமாக மாற்றிக்கொண்டிருக்கின்றார்கள். தமாரா துறைமுகத்தின் கப்பல்கால்வாய் ஆமைகளின் வழித்தடத்தில் இருக்கின்றது. காகிர்மாதா கடற்கரையை ஒட்டி நாவி-1 மற்றும் நாவி-2 தீவுகள் இருந்தன. இந்த நாவி தீவுகளிலும் ஆமைகள் ஆயிரக்கணக்கில் முட்டையிட்டு குஞ்சுபொரித்துக்கொண்டிருந்தது. தமாரா துறைமுகம் வந்த பிறகு, நாவி-1 தீவு முழுவதுமாக அழிந்துவிட்டது. இரண்டாவது தீவின் அகலம் பலமடங்கு சுருங்கிவிட்டது. சில வருடங்களில் நாவி-2 தீவும் முழுமையாக அழிந்துவிடும் ஆய்வுகள் சொல்கின்றன.\nதுறைமுகப்பகுதியில் எண்ணைக்கழிவுகள் அதிகமாக இருக்கும். அதைவிட ஆபத்தானது கப்பல்களின் பாலஸ்ட் டாங்க் என்னும் கப்பலை நிலைப்படுத்தும் தொட்டியிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர். பாலஸ்ட் டாங்க் கப்பலின் அடிப்பகுதியில் இருக்கும். கப்பலின் எடைக்கு ஏற்ப இதில் தண்ணீரை உள்ளேற்றவோ, வெளியேற்றவோ முடியும். ஒரு சரக்குக்கப்பலுக்கு ஒரு குறைந்தபட்ச எடை எப்போதும் இருக்கவேண்டும். அல்லது கப்பலின் புரொப்பல்லர் தண்ணீரிலிருந்து மேலெழும்பி நிற்கும். அதுபோல் புயல் காற்றோ அல்லது அலை அதிகமாக இருந்தாலோ பாலஸ்ட் டாங்கில் நீரை நிரப்பி கப்பலின் எடையை அதிகரிப்பார்கள். கப்பல் கடலில் பம்மிக்கிடக்கும். நீர்மூழ்கி கப்பலின் மிதக்கும்தன்மையை இதுதான் தீர்மானிக்கின்றது. சரக்குக்குக்கப்பலிலிருந்து சரக்குகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டதும் கப்பலின் எடைகுறையும். எனவே, கப்பலின் பாலஸ்ட் டாங்கில் பல்லாயிரம் லிட்டர் தண்ணீரை ஏற்றுவார்கள். இந்த தண்ணீரை சரக்கு ஏற்றும் வேற்று நாட்டின் இன்னொரு துறைமுகத்தில் கப்பலில் ஏற்றப்படும் சரக்கின் எடைக்கு ஏற்ப வெளியேற்றுவார்கள்.\nசுருக்கமாகச்சொன்னால், பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் ஒரு நாட்டிலிருந்து ஏற்றப்பட்டு இன்னொரு நாட்டின் துறைமுகத்தில் வெளியேற்றப்படும். அதனால் என்ன கடலில் பெருங்காயம் கரைத்தது போன்றதுதனே என்று நினைக்கலாம். தவறு. ஒரு துறைமுகத்திலிருந்து ஏற்றப்படும் தண்ணீரில் ஒரு குறிப்பிட்ட பாக்டீரியா, நுண்கிருமிகள், கடல் பாசிகள் இருக்கும். இவை இன்னொரு துறைமுகத்தில் வெளியேற்றப்படும் போது, அந்த பகுதியிலுள்ள ���ுண்ணுயிர்களையும், சுற்றுச்சூழலையும், மீன்களையும், ஆமைகளையும் பெருமளவில் பாதிக்கும். புதுவகை நோய்கள் பரவும் அபாயமும் இருக்கின்றது.\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவில் நிகந்த பெரும்பஞ்சம் மற்றும் காலராவைப்போல் ஐரோப்பாவிலும் நிகழ்ந்தது. 1840வருடம் அயர்லாந்தில் உருளைகிழங்கை ஒருவகை நோய் தாக்கி அழித்தது. இதன் காரணமாக சுமார் 10 லட்சம் மக்கள் பட்டினியால் செத்துமடிந்தார்கள். உருளைகிழங்கை தாக்கியழித்த அந்த நுண்கிருமி தென்னமெரிக்காவிலிருந்து அட்லான்டிக் பெருங்கடல் வழியாக கடல்வழி ஐரோப்பாவிற்கு நுழைந்ததாக தற்போது கண்டறிந்திருக்கின்றார்கள். இந்தியாவின் வங்கப்பஞ்சத்திற்கும் காலராவிற்குமான உண்மையான காரணங்கள் இன்னும் விரிவாக ஆய்வுசெய்யப்படவில்லை. பிரிட்டிஷ்காரர்கள் போர்ச்சுக்கீசியர்கள் மீதும், இவர்கள் அவர்கள் மீதும் யார் காரணமென்று வரலாற்றுப்பக்கங்களில் மாறிமாறி கைச்சூண்டி நிற்கின்றார்கள்.\nஇதைப்போல் கப்பலின் எண்ணைக்கழிவுகளையும் பில்ஜ் பம்ப் வழியாக வெளியேற்றுவார்கள். எண்ணைக்கழிவுகள் காரணமாக ஏராளமான ஆமைகள் இறந்திருக்கின்றது. பாலஸ்ட் டாங்க் தண்ணீரை எங்கிருந்து உள்ளேற்றவேண்டும் அதுபோல் கடலின் எவ்வளவு தூரத்தில் வெளியேற்றமென்ற வரைமுறைகள் இருக்கின்றன. பல நாடுகளில் இது பின்பற்றப்படுகின்றது. ஆனால், இந்தியாவில் இதற்கான நிலைப்படுத்தும் நீர் மேலாண்மை சட்ட வரைமுறைகள் இதுவரை இல்லை.\n2009 செப்டம்பர் மாதம் பிளாக் ரோஸ் என்னும் கப்பலிலிருந்தும் 2010 ஏப்ரல் மாதம் எம்வி மாளவிகா என்னும் கப்பலிருந்தும் பெருமளவில் எண்ணை வெளியேறி கடற்கரையில் ஒதுங்கியிருக்கின்றது. அதுபோல், ஒவ்வொரு வருடமும் கப்பல் செல்லும் வாய்க்காலை ஆழப்படுத்த கடலிலிருந்து மணலை தோண்டியெடுப்பதும் ஆமைகளின் அழிவிற்கு காரணமாக சொல்லப்படுகின்றது.\nதமாரா துறைமுகப்பகுதியில் தொடர்ந்து பல வருடங்கள் பல்லாயிரக்கணக்கில் செத்து கரையொதுங்குகின்றது. இதற்கு காரணம் இழுவைமடிகள் என்று சொல்லப்பட்டு, அந்த பகுதியில் மீன்பிடிக்க தடைசெய்யப்பட்டிருக்கின்றது. ஆனால், தமாரா துறைமுகம் நாளுக்குநாள் விரிவடைந்துகொண்டிருக்கின்றது. தீவுகள் அழிந்துகொண்டிருக்கின்றன.\nகுஜராத்திலும் ஒரிஸ்ஸாவிலும் துறைமுகப்பகுதிகளில் ஆமைகள் இறக்கும் விகிதம் பலமடங்கு அதிகரித்திரிக்கின்றது. ஆமைகள் முட்டையிட நீண்ட கடற்கரைகள் வேண்டும். ஆனால் இன்று மணல் குவாரிகளினாலும், கடற்கரை தடுப்புச்சுவர்களினாலும், தவாறான முறையில் கட்டப்படும் துறைமுகம் மற்றும் அலைத்தடுப்புச்சுவர்களினாலும் கடற்கரைகள் அழிந்துகொண்டிருக்கின்றது. கடற்கரைகளில் ஆட்டுக்காலடம்பு செடிகளுக்கிடையில் ஆமைகள் முட்டையிடும் இடத்தை தேர்வு செய்யும். இனயம் பகுதியிலும், வள்ளவிளை இடப்பாடு பகுதியிலும் இந்த செடிகள் அதிக அளவு காணப்படுகின்றது. ஆனால், கடற்கரையின் நீளம் மிகவும் குறுகிவிட்டது. இனயம் துறைமுகம் வந்தால் ஆட்டுக்காலடம்பு கடலினுள்தான் வளரும். சிற்றாமைகள் சங்கப்பாடல்களிலிருந்து பின்நவீனத்துவத்துக்கு ஊர்ந்து வரவேண்டியதிருக்கும்.\nகடல் சார்ந்த குறிப்பாக துறைமுகம் சார்ந்த ஆய்வுகள் அனைத்தும் மிகவும் ரகசியமாகவே அரசாங்கம் வைத்திருக்கின்றது. தகவல் பெறும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் பெறுவதிலும் சிக்கல்கள். இனயம் துறைமுக செயலாக்க அறிக்கையைக்கூட ஒரு வருடம் கழிந்த பிறகே பொதுவெளியில் வெளியிட்டது.\nஇனயம் துறைமுகத்தின் ஆன்மா ஆஸ்திரேலியாவில் இருக்கின்றது என்ற என் அனுமானத்தை “உலகின் சயரோகம்” என்னும் கட்டுரையில் எழுதியிருந்தேன். தற்போது அந்த அனுமானம் உறுதியாகியுள்ளது. இனயம் துறைமுகத்தில் முக்கியமாக நிலக்கரி இறக்குமதி செய்யப்படுமென்றும், இந்த வருடம் அரசு – தனியார் கூட்டுமுயற்சி (PPP) முறையில் டெண்டர்விடவிருக்கும் இனயம் துறைமுகத்தின் மூன்று சரக்கு மேடைகளில் ஒன்று நிலக்கரி இறக்குமதிக்கானது.\nசில நூறு ஆமைகள் தற்செயலாக வலைகளில் அகப்பட்டு இறப்பதன் காரணமாக மீனவர்கள் கடலில் மீன்பிடிப்பதற்கு தடைவிதிக்க முடியுமென்றால், பல்லாயிரக்கணக்கான ஆமைகளின் அழிவுக்கு காரணமாக இருக்கும் தமாரா துறைமுகம் போன்ற இனயம் துறைமுகத்திற்கு அனுமதி கிடைத்தது எப்படி\nமுதலில் துறைமுகம் கட்டுமானம் குறித்த ஆய்வுகளையும், விரிவான திட்ட அறிக்கைகளையும் இந்திய மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் நமது கல்விநிறுவங்களும் ஆய்வுநிறுவனங்களும் செய்யட்டும். அதன்பிறகு இனயம் துறைமுகம் பற்றி யோசிக்கலாம். இரண்டு லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும், வெட்ஜ் பேங்கையும், ஆலிவ் ரிட்ல��� ஆமைகளையும் அழிக்கும் இனயம் துறைமுகத்தை கைவிடுவதே சாலச்சிறந்தது. அல்லது, இனயம் துறைமுகம் ஆமையுதிர்த்த ஓடுபோல் முட்டாள்தனத்தின் நினைவுச்சின்னமாக வல்லார்பாடத்திற்கு இணையாக மண்ணில் புதைந்து படுத்திருக்கும்.\nபிரசுரிக்கப்பட்டது ஜனவரி 16, 2017 பிரிவுகள் கட்டுரைகுறிச்சொற்கள் இனயம் துறைமுகம்Leave a comment on இனயம் துறைமுகம் – 10\nஇனயம் துறைமுகம் – 9\n*புதுச்சட்டம்* (இனயம் துறைமுகம் – 9)\nஇந்தியாவின் பெருந்துறைமுகங்கள் அனைத்தும் “முக்கிய துறைமுகங்கள் பொறுப்பு நிறுவனச் சட்டம் – 1963” சட்டத்தின் கீழ் இயங்குகின்றன. செல்லாக்காசு பிரச்சனை உச்சத்தில் இருந்த்போது, கடந்த டிசம்பர் 14-ம் நாள் இந்த சட்டத்தை மாற்றி “முக்கிய துறைமுகங்கள் அதிகாரச் சட்டம்” அமல்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த சட்டத்தின்படி துறைமுகம் சம்பந்தமான அனைத்து முடிவுகளையும் மத்திய அரசு தனிச்சையாக எடுக்கமுடியுமென்ற அச்சமிருக்கின்றது.\nஇந்த சட்டத்தின்படி மத்திய அரசு அடுத்த 90 நாட்களுக்குள் நிர்வாகக்குழுவை உருவாக்கும். அந்த குழுவிற்கு அனைத்து அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. புதிய துறைமுகத்தை உருவாக்குவது, பெரிய துறைமுக எல்லைக்குள் புதிய கட்டுமானங்களை நிர்மாணிப்பது, துறைமுகங்களை விரிவாக்குவது, நிலங்களை வாங்குவது, வாங்கமுடியவில்லையென்றால் அந்தந்த மாநில அரசுகள் அந்த நிலத்தை கையப்படுத்தும், அதுவும் முடியவில்லையென்றால் மத்திய அரசு தலையிடும்.\nகப்பல்கள் வந்து போவதற்கான கட்டணம் மற்றும் வரிகளை இந்த குழுவே தீர்மானிக்கும். என்வே இது தனியார் துறைமுகங்களுக்கு போட்டியாக இருக்குமென்றும் சொல்லப்படுகின்றது. அதானிபோன்றவர்களின் அரசு – தனியார் கூட்டுமுயற்சியில் (PPP) இயங்கும் துறைமுகங்களுக்கு லாபகரமானது.\nதுறைமுகத்திற்கு தேவையான நிதியை இந்த குழு தனிச்சையாக, மத்திய அரசின் ஒப்புதலின் தேவையின்றி, தேசிய வங்கி அல்லது தனியார் வங்கியிடமிருந்தோ கடன் பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ளலாம். இதன்படி இனயம் துறைமுகத்திற்கு தேவையான 30,000கோடி ரூபாயை இந்த நிர்வாகக்குழு தனியார் வங்கியிடமிருந்து பெறலாம். அதானி வங்கித்துறையில் காலடியெடுத்துவைக்க தனியார் வங்கியொன்றை கையகப்படுத்தும் முயற்சியை இத்துடன் இணைத்துப் பார்க்கவேண்டியுள்ளது.\nஇனயம் ���ுறைமுகத்துக்கு பிரச்சனையற்ற நேர்வழியை உருக்காக்கிக் கொடுப்பதாகத்தான் இந்த புதிய சட்டத்தை பார்க்கவேண்டியுள்ளது. இனையம் பெட்டக துறைமுகம் அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்றே தோன்றுகின்றது.\nபெருந்துறைமுக நிற்வாகக்குழு நேர்மையானதாக, நடுநிலையுடன் இருக்கவேண்டுமென்றால் மூன்று அல்லது நான்கு மீனவர்களை இந்த நிர்வாகக்குழுவில் இணைக்கவேண்டும். அதற்கு மத்திய அரசு முன்வருமா என்பது “ஒரு கப்பல் கொள்ளளவு அரபிப்பொன்” கேள்வி.\nஇந்த வருடம் கடற்கரைக்கும், கடற்கரை மக்களுக்கும் மிகுந்த போராட்டம் மிக்கதாகவே இருக்கும்.\nபிரசுரிக்கப்பட்டது ஜனவரி 2, 2017 பிரிவுகள் கட்டுரைகுறிச்சொற்கள் இனயம் துறைமுகம்Leave a comment on இனயம் துறைமுகம் – 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/227883?ref=archive-feed", "date_download": "2020-03-28T12:02:58Z", "digest": "sha1:RJQKVJ4FFVLRMWLZMIPZ2TNGU4MU33TJ", "length": 10293, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு? முக்கியஸ்தர் வெளிப்படுத்திய தகவல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு\nஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனை மேற்கோள் காட்டி இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும். வடக்கு, கிழக்கில் காணப்படும் பிரச்சினைக்கு முன்வைக்கப்படும் விடயங்கள் குறித்து ஆராயப்படும்.\nதற்போதைய சூழ்நிலையில் சஜித் பிரேமதாஸவ�� விட தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்க கூடிய வேறு வேட்பாளார் ஒருவர் இல்லை. இதனால் எங்கள் கட்சி நிச்சியமாக சஜித்திற்கே ஆதரவு வழங்கும்.\nபோர்க்குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்துள்ள ராஜபக்ஷர்களுடன் கூட்டணி வைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்போதும் விரும்பாது.\nஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வட, கிழக்கு மக்களின் வாக்குகள் முக்கியமாகும். அந்த மக்களுக்கு தெளிவுபடுத்திய பின்னரே யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து கோரிக்கை விடுக்க முடியும். அப்படி செய்யும் போது மக்களுக்கு சஜித் பிரேமதாஸவையே அடையாளப்படுத்த முடியும்.\nஅனைத்து வேட்பாளர்களும் சிங்கள பௌத்த ரீதியில் செயற்படுவர்களாக இருந்தாலும் வேட்பாளர் களமிறங்கும் கட்சியின் பொது கொள்கைகள் நோக்கி பார்க்கும் போது ஐக்கிய தேசிய கட்சிக்கே முதன்மை இடம் வழங்க நேரிடுகின்றது. அப்படி என்றால் நாங்கள் சஜித்திற்கே ஆதரவு வழங்க நேரிடும் என சரவணபவன் எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/onion-price-increase-to-rs-200.html", "date_download": "2020-03-28T12:01:50Z", "digest": "sha1:MP6MNRLXALDGW36DFTGKC6GK3CC67E6V", "length": 6546, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - 200 ரூபாயை எட்டியது வெங்காயம்!", "raw_content": "\nமின்கட்டணத்தை அபராதம் இன்றி 14-ந்தேதி வரை செலுத்தலாம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு கமல் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீசால் சர்ச்சை அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது பிரதமர் தொகுதியில் உணவின்றி குழந்தைக���் புல்லைச் சாப்பிட நேர்ந்த அவலம் பிரதமர் தொகுதியில் உணவின்றி குழந்தைகள் புல்லைச் சாப்பிட நேர்ந்த அவலம் கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் 2,624 கைதிகள் ஜாமினில் விடுவிப்பு கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் 2,624 கைதிகள் ஜாமினில் விடுவிப்பு தனிமைப்படுத்தப்பட்ட நபர் மூதாட்டியை கடித்துக்கொன்ற அவலம் தனிமைப்படுத்தப்பட்ட நபர் மூதாட்டியை கடித்துக்கொன்ற அவலம் வங்கிகள் இணைப்பைத் தள்ளிப் போடுங்கள்: ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை மளிகைக் கடைகள் இயங்க கட்டுப்பாடு வங்கிகள் இணைப்பைத் தள்ளிப் போடுங்கள்: ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை மளிகைக் கடைகள் இயங்க கட்டுப்பாடு கொரோனா சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகள் 25% படுக்கைகள் ஒதுக்க வேண்டும்: தமிழக அரசு ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி ஆளுநர் இந்தியாவில் கொரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 727 ஆனது கொரோனா சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகள் 25% படுக்கைகள் ஒதுக்க வேண்டும்: தமிழக அரசு ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி ஆளுநர் இந்தியாவில் கொரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 727 ஆனது கொரோனா: சீனாவை மிஞ்சியது அமெரிக்கா கொரோனா: சீனாவை மிஞ்சியது அமெரிக்கா உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 24 ஆயிரத்தை தாண்டியது கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் நாயகனும் மருத்துவருமான சேதுராமன் மாரடைப்பால் காலமானார்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 91\nநினைத்ததை முடித்தவர் : கலாப்ரியா\nஅரசியல் : நமஸ்தே ட்ரம்ப்\n200 ரூபாயை எட்டியது வெங்காயம்\nதமிழகத்தில் வெங்காயத்தின் விலை 200 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களாக ரூ 150, ரூ 180…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\n200 ரூபாயை எட்டியது வெங்காயம்\nதமிழகத்தில் வெங்காயத்தின் விலை 200 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களாக ரூ 150, ரூ 180 என விற்றுக்கொண்டிருந்த பெரிய வெங்காயத்தின் விலை இன்று மேலும் அதிகரித்துள்ளது.\nமொத்த வியாபாரத்தில் கிலோ ஒன்றுக்கு ரூ 180, சில்லறையில் ரூ 200 என பெரிய வெங்காயம் விற்கப்படுகிறது. சின்ன வெங்காயத்தின் விலையும் 200 - 220 என்ற அளவுக்கு உயர்ந்தது.\nமின்கட்டணத்தை அபராதம் இன்றி 14-ந்தேதி வரை செலுத்தலாம்\nதமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு\nகமல் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீசால் சர்ச்சை\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது\nபிரதமர் தொகுதியில் உணவின்றி குழந்தைகள் புல்லைச் சாப்பிட நேர்ந்த அவலம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/7-year-old-boy-wins-title-of-worlds-fastest-boy/", "date_download": "2020-03-28T12:00:01Z", "digest": "sha1:BDYJGTIJZKXSJ4I5CZU7UMUVIPZDZEPE", "length": 3133, "nlines": 56, "source_domain": "dinasuvadu.com", "title": "\"உலகின் வேகமான சிறுவன்\" என்ற பட்டத்தை வெற்ற 7 வயது சிறுவன்!", "raw_content": "\nBREAKING :தங்களால் இயன்ற நிதியுதவி அளியுங்கள்.\nஹெல்மட் மற்றும் லைசன்ஸ் இல்லாதவர்களுக்கு பெட்ரோல் கிடையாது - நாகையில் புதிய சட்டம்\nபாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் நிதியுதவி - ஜெ.பி. நட்டா\n\"உலகின் வேகமான சிறுவன்\" என்ற பட்டத்தை வெற்ற 7 வயது சிறுவன்\nஅமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தை சார்ந்த ருடால்ப் பிளேஸ் என்ற 7 வயது\nஅமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தை சார்ந்த ருடால்ப் பிளேஸ் என்ற 7 வயது சிறுவன் உலகின் வேகமான சிறுவன் என்ற பட்டத்தை வென்று உள்ளார். இந்த சிறுவன் 100 மீட்டர் தூரத்தை 13. 48 விநாடிகளில் ஓடி சாதனை படைத்துள்ளான். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் படைத்த சாதனையை தானே முறியடித்து உள்ளார். ஓட்டப்பந்தயத்தில் மற்ற சிறுவர்கள் பாதி மைதானத்தை ஓடி வருவதற்குள் ருடால்ப் இலக்கை ஓடி முடித்து விடுகிறார். உலகின் வேகமான மனிதன் உசேன் போல்ட்டின் வேகத்திற்கு இணையானது இந்த சிறுவனின் ஓட்டம் என உடலியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/sulaba/sulaba14.html", "date_download": "2020-03-28T12:14:49Z", "digest": "sha1:KS3UTDBBS6AGQR7YZIZOBPK3ZTCDB4ZI", "length": 82870, "nlines": 652, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Sulaba", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்\nஎஸ்பிஐ சேமிப்பு கணக்கில் இனி குறைந்தபட்ச இருப்ப��� தேவையில்லை\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nதமிழ் திரை உலக செய்திகள்\n‘கே.ஜி.எஃப் 2’ பட வெளியீடு குறித்த செய்தி : படக்குழு அறிவிப்பு\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nகோகிலாவுடன் பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது. சுவாரஸ்யமாகத் தொடரும், சுலபா அந்த உரையாடல் சுகத்தை அநுபவிப்பதற்காக ‘கால்ஷீட்களை’ இரத்துச் செய்திருக்கிறாள். பல்லாயிரக்கணக்கில் செலவழித்துப் போடப்பட்ட ‘செட்’களையும் யூனிட் ஏற்பாட்டையும் மறந்து படப்பிடிப்புக்குப் போகாமல் உரையாடல் சுகத்தில் ஈடுபட்டிருக்கிறாள். மனிதர்கள் அறிய ஆசைப்படும் இரகசியங் களும், விவரங்களும் தெரிந்த விரும்பத்தக்க கான்வர்சேஷனலிஸ்ட் கோகிலா ஒருத்திதான்.\nகோகிலாவின் அந்தரங்க லைப்ரரியில் பாலியல் பற்றிய புத்தகங்கள் மட்டுமில்லை, வீடியோ டெக்கும் பாரிஸ், கோபன் ஹேகன் போன்ற நகர்களுக்குப் போனபோது இரகசியமாக வாங்கி வந்த ‘லைஃப் ஷோ’ வீடியோ கேஸட்டுகளும் கூட உண்டு. அவை படுநீலமானவை என்பது சுலபாவின் அபிப்ராயம். “இது 1986ல் தான் படுநீலம். 1987ல் 88ல் இதைத் தூக்கி அடிக்கிற படுபடு நீலம்லாம் வந்துடும் பாரு” என்பாள் கோகிலா. “அதுசரி இதெல்லாம் செய்யிறியே... உங்களவர் ‘அப்ஜெக்ட்’ பண்ணமாட்டாரா\n“அவரே பிஸினஸ் பார்ட்னர்ஸை எண்டர் டெயின் பண்ண நாலு பேருக்குக் கிளாஸ்ல தண்ணியை ஊத்திக் குடுத்து இதெல்லாம் போட்டுக் காண்பிக்கச் சொல்றதுகூடி உண்டுடீ\n“உன் துணிச்சல் வேற யாருக்கும் வராதுடீ\n“நீ இப்பிடிப் புகழறே அவரானாப் பம்பாய், கல்கத்தா டில்லியிலே பெரிய பெரிய கோடீசுவர பிஸினஸ் மேகனெட் களோட மனைவிமார்கள் கத்துக்கிட்டிருக்கிற ‘டேக்டிஸ்’ல நூற்றுலே ஒரு மடங்குகூட நான் கத்துக்கலேன்னு குறைப் பட்டுக்கிறாரு, அவங்க இன்னும் மாடர்னா இன்னும் அப்டு டேட்டா இருக்காங்களாம். புருஷன் இல்லாதபோது தேடிவர்ர பிஸினஸ் பார்ட்னர்ஸுக்குக் கூட உள்ளே கூப்பிட்டு உட்கார வச்சு டிரிங்க்ஸ் ஸெர்வ் பண்றாங்களாம்.”\n“ஆரம்ப நாளிலே சினிமாவிலே நாங்க இப்பிடி எத் தனையே பண்ணியிருக்கோம் ஒரு மிஷின் மாதிரிப் பணக் காரங்களை, முதலீடு செய்யிறவங்களை விநியோகஸ்தர்களைச் சந்தோஷப்படுத்தியிருக்கோம்...”\n“இருக்கலாம். ஆனால் அது வேற, இது வேற. இதுவே வெறும் சரீர சந்தோஷம் ��ட்டும் பத்தாது. இண்டெலக்சுவல், ப்ளெஷர் முக்கியம், அவங்களோட அரசியல் முதல் ‘குக்கெரி’ வரை இங்கிலீஷ்ல சரளமா உரையாடணும். ஜோக் அடிக்கணும். அவங்க ஜோக்கடிக்கிறப்ப அது சுமாரான ஜோக்கா யிருந்தாலும் பிரமாதமா ரசிச்சுச் சிரிக்கணும். அவங்க ரொம்ப ‘ஸ்மார்ட்’னு நாலுதடவை அவங்க கிட்டவே சொல்லிப் புகழணும். அவங்க நம்மைப் புகழறப்போ அதைச் சடங்கு மாதிரி ஏற்காமே முகம் சிவக்கப் புன்னகை புரிந்து வெட்கப் படறமாதிரி நடிக்கணும். ‘ஹேவ் ஸம் மோர்...’ என்று அதிகமாகப் பருகச் சொல்லி உபசரிக்கணும். நிறைய இங்கிதங்களைப் பயன்படுத்தி இங்கிதக் குறைவான காரியங்களைக் காதும் காதும் வச்சாப்ல சாதிச்சுக்கணும். ஒரு ‘கால்கேர்ளுக்கும் புரொஃபஷனல் ஹோஸ்டெஸ்ஸுக்கும் இப்படி நிறைய வித்தியாசம்லாம் இருக்குடி சுலபா\nஇதைக் கேட்டுச் சுலபாவுக்குச் சுரீரென்றது, கோகிலா தன்னைக் ‘கால்கேர்ள்’ என்கிறாளோ என்று பட்டது. ஆனால் சிறிது நேரம் மேலும் பேசிப் பார்த்தபோது மனத்தில் கவடமில்லாமல் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறாள் என்று சுலபாவுக்கே புரிந்தது. கோகிலாவைப் பொறுத்தவரை அவளது திறமைகளும் அழகும் கெட்டிக்காரத்தனமும் ஆயிரம் தொழில் முறை ஹோஸ்டஸ்களுக்கும் மேலானவை என்பது சுலபாவுக்குப் புரிந்துதான் இருத்தது. இவள் கணவனின் வியாபாரம் ஒன்றிற்குப் பத்தாக லாபம் தந்து கொழிப்பதற்குக் காரணம் இவளைப்போல் தங்கக் கம்பியாக இழுத்த இழுப்புக்கு வளைந்து கொடுக்கும் மனைவியாகத் தானிருக்க வேண்டும் என்று நம்பினாள் சுலபா.\nநடிகை சுலபா ஒரு குணசித்திரம் என்று கோகிலா எண்ணினாள். கோகிலாவே ஒரு குணசித்திரம் என்று சுலபா வுக்குத் தோன்றியது. இருவருக்குமே தனிமனித ஒழுக்கங் களில் நம்பிக்கை போயிருந்தது. இவர்களது அந்தரங்க நட்பு என்பது அந்த அடிப்படையில் உருவானது தான். இருவருக் குமே பெண்கள் நினைத்தால் - முயன்றால் எதையும் சாதிக்க முடியும் என்ற அகம்பாவம் உள்ளூர இருந்தது.\n‘விபசாரிக்கும்’ ‘உபசரணப் பெண்ணுக்கும்’ வித்தியாசமிருப்பதாகக் கோகிலா சொன்னாள். பச்சையான பதப் பிரயோகமும் நாசூக்கான பதப்பிரயோகமும் - தொனியில்வித்தியாசப் படலாமே ஒழிய அர்த்தத்தில் ஒரே மாதிரியான வைதான், ஒரே விளைவை உடையவைதான்.\n‘முட்டாள் தனமாகப் படுகிறது’ என்பதற்கும் ‘புத்திசாலித் தனமாகப் படவில்லை’- என��பதற்கும் ஒரே அர்த்தம்தான். ஆனால் ‘முட்டாள் தனமாகப்படுகிறது’ - என்பவன் யாரைப் பார்த்து அப்படிச் சொல்லுகிறானோ அவனுடைய விரோதத்தை உடனே சம்பாதித்துக் கொள்கிறான். ‘புத்திசாலித்தனமாகப் படவில்லை’ - என்பவன் கேட்பவனோடு உடனடி விரோதத்தைத் தவிர்க்க முடிகிறது. கோகிலா புத்திசாலித்தனமாக எல்லாம் செய்தாள். அவள் கணவன் டாட்டா, பிர்லா போலக் கோடீசுவரனாக உதவினாள். முதலில் இல்லா விட்டாலும் நாளடைவில் சுலபா கூடச் சில கோடிகளை இரகசியமாகக் கோகிலாவின் கணவனிடம் பினாமி பெயர்களில் முதலீடு செய்திருந்தாள். சிநேகிதமாகப் பிடித்து மெல்ல மெல்லச் சுலபாவைக் கணவனின் தொழில்களில் பணம் போட வைத்துவிட்டாள் கோகிலா.\nமத்திய மாநில ஆளும் கட்சிகளுக்கும் ஆட்சியைப் பிடிப்பது போல முன்வரும் கட்சிகளுக்கும் தேர்தல் நிதி ரொக்கமாகத் தரவேண்டி வரும் போதெல்லாம் கோகிலாவின் கணவருக்குச் சுலபா தான் உதவ வேண்டியிருந்தது. தேர்தல் நிதிக்குக் கணக்கில் காட்டாத ரொக்கம் வேண்டும் என்று கழுத்தறுத்தால் எங்கேயிருந்து அவ்வளவு பெரிய தொகையை ஒரே நாளில் தேடுவது சுலபாவிடம் தான் சுலபமாக அது கிடைத்தது. சுலபாவுக்குத் தெரியாமலே அவளுக்கு நட்பு வலை விரித்துத் தன் அந்தரங்கங்களை அவளுக்குக் கூறுவது போல் அவன் அந்தரங்கங்களை ஒன்று விடாமல் அறிந்து அவசரப்பட்டு விடாமல் சில வருஷங்கள் வரை இந்தச் சிநேகிதத்தைப் பயன் கருதாத வெறும் நட்பாகவே தொடரும்படி பொறுத்துக் காத்திருந்து காலம் கனிந்தவுடன் பணமாகக் ‘கேஷ்’ பண்ணிக் கணவனுக்கு வாங்கிக் கொடுத்த சாதுரியம் கோகிலாவினுடையது.\nகோகிலாவின் கணவன் உலகின் தலைசிறந்த ஒரே ஒரு ராஜதந்திரியாக - டிப்ளமேட்டாக கின்னஸ் புத்தகத்தில் இடம பெற வேண்டிய அத்தனை சாமார்த்தியம் உள்ளவன், படு ஸ்மார்ட் ஆசாமி.\n“நீ முதலில் உன் எதிராளியின் பூட்டப்பட்ட மனக் கதவுகளைத் திறப்பதற்காக உன் சொந்த இரகசியங்களையும் அந்தரங்கங்களையும் எதிராளியிடம் தாராளமாகத் திறந்து சொல்லத் தொடங்கு. உன் செயலால் எதிராளியின் மனக் கதவுகள் பூட்டுக்கள் எல்லாம் திறக்கப்படுகிற வரை தொடர்ந்து பேசு. எதிராளியின் மனக்கதவுகள், போதுமான அளவு திறந்து விட்டதை அறிந்ததும் உடனே உன் மனக் கதவுகளைப் பத்திரமாக மூடிப் பூட்டிவிட்டு எதிரே திறக்கப்பட்ட கதவுகளுக்குள்ளே நுழைந்து என்னென்னவற்றைக் கடத்திக் கொண்டு வர முடியுமென்று பார் டெல் மோர் ஸீக்ரெட்ஸ் இன் ஆர்டர் டு கெட் மோர் ஸீக்ரெட்ஸ் ஃப்ரம் அதர்ஸ்” - என்பதுதான் கோகிலாவின் கணவன் அடிக்கடி கூறும் ராஜதந்திர தத்துவம். மனிதர்களையும், மனங்களையும் கவர்ந்து வசப்படுத்தும் உத்திகளில் அவன் நிபுணன். அவனுடைய திறமையான ‘கோச்சிங்’கிலும் ஸ்பெஷல் கிளாஸிலும் சரிபாதிதான் கோகிலாவே தயாராகியிருந்தாள்.\n யூ ஹாவ் டு லேர்ன் மோர்” - என்று அவளிடம் சொல்வான் அவன். சுலபாவை அவளது அனைத்து அந்தரங்கங்களோடும் தன் சிநேகிதியாகச் சிறைப்பிடிக்கக் கணவன் சொல்லிக் கொடுத்த வழிகளில்தான் முயன்று வெற்றி பெற்றிருந்தாள் கோகிலா. கோகிலாவின் கணவனைப் பற்றிச் சொல்லும்போது, “நத்திங் இஸ் இம்பாஸிபிள் ஃபார் மிஸ்டர் கே.வி.லிங்கம்” என்று பிஸினஸ் சர்க்கிளில் சொல்லுவார்கள். கொச்சையாகவும், பொறாமையாகவும் பேசும்போது, “வைத்திலிங்கமா அவன் பெரிய வல்லாள கண்டனாச்சே” என்பார்கள். கே.வி.லிங்கம் என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட கே.வைத்திலிங்கத்தால் முடியாத காரியமே இல்லை. எந்த இக்கட்டான நிலையிலும் சிக்கலின் மறுநுனியைக் கண்டுபிடித்து அழகாகச் சரி செய்து சிக்கலைத் தீர்த்துக் கொடுத்துவிட அவனால் முடியும். தொழிலதிபர்களிடையே அவன் நிபுணனாகப் பெயர் பெற்றிருந்தான்.\nஒரு சமயம் டெல்லியில் ஒரு இண்டஸ்ட்ரியல் லைசென்ஸ் படுதாமதமாக இழுத்தடித்தது. இன்ஷ்யூரிங் அதாரிட்டி ஆபீஸர் எதிலும் வசப்படாமல் நழுவினன். தூண்டித் துளைத்து விசாரித்ததில் அந்த ஆபீஸர் ‘கஜாரண்ய சுவாமிகள்’ என்ற மெளனச் சித்தரிடம் அளவு கடந்த பக்தியுள்ளவர் என்று தெரிந்தது. கஜாரண்ய சுவாமிகள் மடத்து நிர்வாகியைப் பிடித்து அடுத்த மாசம் நடக்கிற விசேஷ பூஜைக்கு வந்து ஆசிபெற வேணும் என்று சுவாமிகளே அநுக்கிரகிப்பதாக ஒரு கடிதம் டெல்லி ஆபீசருக்கு அனுப்ப ஏற்பாடாயிற்று.\nகஜாரண்யத்தில் நடந்த அந்த பூஜைக்கு டெல்லி ஆபீஸர் வந்தார். கோகிலாவும் அவள் கணவரும் கூடச் சென்றார்கள். தரிசனம் முடிந்ததும் மடத்து நிர்வாகி கோகிலாவையும் அவள் கணவரையும் டெல்லி ஆபீஸர் முன் அறிமுகம் செய்து, “நம் சுவாமிக்குப் பரமபக்தர்கள் இந்தத் தம்பதிகள் மேல் அவருக்குக் கொள்ளை விசுவாசம்” என்றார். கோகிலாவின் கணவரது ஏற்பாடு இது. அடுத்த வாரமே நேரில் போய��� லைசென்ஸ் பெற்று வர முடிந்து விட்டது. இதற்குத் திட்டமிட்டதே கோகிலாவின் கணவன்தான். மற்றொரு சமயம் ஒரு லைசைன்ஸில் கையெழுத்திட வேண்டிய ஆபீஸருக்காகத் திருத்துறைப் பூண்டிக்கு அருகே உள்ள கிராமத்திலிருந்து ஒரு லாரி லோடு ஏட்டுச் சுவடிகளுடன் ஒரு நாடி ஜோஸியனையே டெல்லிக்கு அழைத்துப் போக வேண்டி வந்தது. அழைத்துப் போய் வேலையை முடித்துக் கொண்டு வந்தார்.\n“டெல்லிங்கிறது ஒரு பெரிய ஹ்யூமன் மியூஸியம். எத்தனை வித மனங்களும் மன விகாரங்களும் அங்கு உண்டோ அத்தனைக்கும் பரிகாரங்கள் உண்டு” என்பான் கோகிலாவின் கணவன்.\n“சில பேர் பாட்டில் கேட்பான். சிலபேர் அழகைக் கேட்பான். சிலபேர் ஜோஸியம் கேட்பான். இன்னம் சிலபேர் ‘ரெண்டு பாட்டில் தென்னமரக்குடி எண்ணெய் வேணுமே’ன்னு - ஏதாவது நாட்டு மருந்தாச் சொல்லி அனுப்புவான். ஸ்காட்ச் முதல் தென்னமரக்குடி எண்ணெய் வரை எல்லாமே காரியத்தைச் சாதிச்சுக் குடுக்கும். மலைக்கப்பிடாது. மிரளபடாது. துணிஞ்சு ஈஸியா எடுத்துக்கிட்டு முயற்சி பண்ணினா எல்லாமே முடியும்” என்று ஊர் திரும்பி வந்து கோகிலாவிடம் விவரித்துக் கொண்டிருப்பது அவள் கணவனின் வழக்கமான செயல்தான்.\n மேலே மேலே வளரணும்னு ஏன் நாயா அலையணும்” என்று சில சமயம் கோகிலா அவனை நேருக்கு நேர் கேட்பாள்.\n“எனக்கு இது போறாது கோகீ என்னோடது மிருகப்பசி. அதாவது அனிமல் அப்பீடைட். என்னாலே முடியாததுன்னு எதுவும் இருக்கப்படாது” என்பான் அவன். அந்த வெறிதான் அந்த வெற்றி வெறிதான் முடிவாக ஒரு தொத்து வியாதிபோல அவளையும் சேர்த்துப் பீடித்து விடும், சுலபாவின் இருபத்தெட்டாவது பிறந்த நாளை எப்படிக் கொண்டாடுவது என்று அவளுக்குத் தெரியவில்லை. பொதுவாக அவள் இருபத்தாறு, இருபத்தேழு, இருபத்தெட்டு என்று அடுத்தடுத்து வயது கூறியபோது கோகிலா கூட அதை நம்பவில்லை. வயதைக் குறைத்துக் கூறிக் கொள்வது நடிகைகளைப் பொறுத்தவரையில் ஒரு மரபாகவும் நாகரிகமாகவும் தகுதியாகவுமே கருதப்பட்டது. நடிகர்களில் கூடப் பலர் அப்படித்தான் செய்தார்கள். அதில் “மார்க்கெட் ரகசியம்” இணைந்திருப்பதாகச் சொல்லப்பட்டது. அந்தரங்கமான இரண்டொருவரைத் தவிர யாரும் நடிகைகள் தங்கள் பிறந்த நாள் பற்றிச் சொல்லுவதே இல்லை. அதுவும் உண்மையைச் சொல்லுவதே இல்லை.\nநடிகையைப் பெற்ற தாயால் கூட அவளது சரியான பிறந்த தேதியைச் சொல்ல முடியுமா என்பது கேள்விக்குறி தான் - என்று கூட வேடிக்கையாக ஒரு வசனம் சினிமா உலகில் உண்டு.\nஉயிர்த்தோழி கோகிலா சுலபாவிடம் எத்தனையோ உரிமைகளை எடுத்துக் கொண்டும் துணிந்து ஒருநாள் கூட “ஏண்டி சுலபா எனக்குத் தெரிந்தால் என்ன உன் உண்மை யான வயதே இருபத்தெட்டுத்தானா” - என்று வினவக் கூட முயன்றதில்லை. ஒரு சினிமா நடிகையிடம் வயது விசாரிப் பது என்பது தயங்கி ஒதுங்க வேண்டிய ‘சென்ஸிடிவ் இஷ்யூ’ வாகக் கருதப்பட்டது.\n‘எனக்கு என்றும் பதினெட்டுத்தான்’ என்பது போலவே பல நடிகைகள் நடந்துகொண்டார்கள். ஒரு நடிகை கற்பை இழப்பதை விட இளமையை இழப்பதையோ இழப்பாகக் காட்டிக் கொள்வதையோதான் அதிகம் வெறுத்தாள். அதாவது தமக்கு வயதானதாகக் காட்ட மனம் ஒப்பவில்லை. சுலபாவின் வயது பற்றிக் கோகிலாவுக்கு மட்டுமின்றிக் கவிதாவுக்கும் கூடச் சந்தேகங்கள் உண்டு. இருவரும் எவ்வளவோ முயன்றும் சுலபாவின் உண்மை வயதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. அதிகாரபூர்வமாகச் சுலபாவே அறிவித்த இருபத்தேழுதான் நம்பப்பட வேண்டியிருந்தது, இருபத்தெட்டு இப்போது வந்து கொண்டிருந்தது. பள்ளிச் சான்றிதழ்களை வைத்துத் துப்புத் துலக்க முடியாது. அவள் மழைக்குக் கூடப் பள்ளிகளில் ஒதுங்கியதில்லை, அதனால் சர்டிபிகேட்டுகளில் ‘டேட் ஆஃப் பெர்த்’ பார்க்க வழியில்லை. சுலபாவின் தாய் என்று அறிமுகப்படுத்தப்பட்ட நரசம்மாவுக்கும் வயது பற்றி எல்லாம் மூச்சு விடக் கூடாது என்ற கடுமையான எச்சரிக்கை செய்யப் பட்டிருந்தது போலும். ஏனெனில் வயது பற்றி யாராவது பேச்சை ஆரம்பித்தாலே நரசம்மா விதிர்விதிர்த்து நடுங்கினாள். இதனால் நம்பும்படியாக இல்லாவிட்டாலும் சுலபாவே அதிகாரபூர்வமாகச் சொல்லியிருந்த தேதியை வைத்துக் கணித்து அவளுடைய 28-வது பிறந்தநாள் இன்னும் சில வாரங்களில் வர இருப்பதைக் கோகிலா அநுமானித்தாள்.\nஆனால் நடிகை சுலபாவின் கற்பனைப் பிறந்த நாட்கள் கூட இரகசியமானவை. கோகிலாவுக்கு மட்டுமே தெரிந்தவை. ஒவ்வொரு பிறந்த நாளையும் ஒரு புதிய மகிழ்ச்சியும் அநுபவம் கிடைக்கிற மாதிரி எப்படிக் கொண்டாடுவது என்பதையே கோகிலாதான் திட்டமிடுவாள், பெரும்பாலும் அது சுலபாவுக்குப் பிடித்த மாதிரியே இருக்கும். கோகிலாவும் சுலபாவுமே அதில் சம்பந்தப்பட்டிருப்பார்கள். இது கூட இரண்டு மூன்று வருடங்களாகத்தான். அதற்கு முன்போ கொண்டாட்டமே கிடையாது.\nஇருபத்து ஆறாவது பிறந்தநாளை மேற்கு மலைத் தொடரில் நடுக்காட்டில் ஒரு கூடாரம் அமைத்துத் தங்கி விநோதமாகக் கொண்டாடினார்கள் அவர்கள். இருபத்து ஏழாவது பிறந்த நாளைக் காஷ்மீரில் ஸ்ரீநகரில் தால் ஏரியின் நீர்ப்பரப்பில் மிதக்கும் ஒரு படகு வீட்டில் கொண்டாடினர்கள். அந்த ஷிகாரா (படகுவீடு) ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலின் வசதிகள் உள்ளதாயிருந்தது. கோகிலா மட்டுமே கூடப் புறப்பட்டுப் போயிருந்தாள்.\nவரப்போகும் 28-வது (அதிகாரப் பூர்வமான) பிறந்த நாளை எப்படிக் கொண்டாடுவது என்று ஞாயிறன்று சுலபாவின் வீட்டில் டின்னருக்குப் போகும்போது அவளிடம் சஸ்பென்ஸாய் அறிவிப்பதாக முடிவு செய்திருந்தாள் கோகிலா. சுலபா தன் வீட்டுக்கு முந்திய டின்னருக்கு வந்த போது தெரிவித்த சில ஆசைகளின் அடிப்படையில் கோகிலா அதை யோசித்து வைத்திருந்தாள். சுலபாவின் மனநிலையை தவிப்பை - நீண்டநாள் ‘காம்ப்ளெக்ஸ்’களைத் தெரிந்து கொண்டு அதற்கேற்பக் கோகிலா சிந்தித்து வைத்திருந்தாள். சுலபாவும் அதற்கிசைவாள் என்றே கோகிலாவுக்குத் தோன்றியது. இதில் சுலபாவை அவள் நம்பினாள். சுலபாவின் வீட்டுக்கு அந்த ஞாயிறன்று கோகிலா விருந்துக்கு வந்த போதே இரவு எட்டுமணி. முன்னெச்சரிக்கையாகக் கவிதாவை வீட்டுக்கு அனுப்பியிருந்தாள் சுலபா. நரசம்மா வீட்டில் இருந்தாள். மாடியில் சுலபாவின் ஏ.சி. செய்த தனியறையில் சந்திப்பு. “கீழே டைனிங் ஹாலில் பத்து மணிக்குச் சாப்பிட வருவோம் இன்னின்ன அயிட்டங்கள் மெனு” என்று நரசம்மாவிடமும் வேலைக்காரியிடமும் உத்தரவு போட்டாயிற்று. எந்த ஃபோன் வந்தாலும் என்னைக் கூப்பிட்டுத் தொந்தரவு பண்ணாதே இன்னின்ன அயிட்டங்கள் மெனு” என்று நரசம்மாவிடமும் வேலைக்காரியிடமும் உத்தரவு போட்டாயிற்று. எந்த ஃபோன் வந்தாலும் என்னைக் கூப்பிட்டுத் தொந்தரவு பண்ணாதே நீயே பேசிக்கொள். யார் தேடி வந்தாலும் நீயே சமாளித்துச் சொல்லி, அனுப்பிவிடு” என நரசம்மாவிடம் பொறுப்பை ஒப்படைத்திருந்தாள் சுலபா.\nதானும் கோகிலாவும் சந்திக்கிற சந்திப்புக்கு எந்த இடையூறும் இருக்கக் கூடாதென்று திட்டமிட்டிருந்தாள் சுலபா. அவளிடம் அதிகப் பணம் கொடுத்து வாங்கிய பிரெஞ்சு ‘ஷாம்பைன்’ சிக்கியிருந்தது. கோகிலாவுக்குப் படுகுஷி. அன���றிருந்த உற்சாகத்தில் கோகிலா சிகரெட்டும் பிடித்தாள், அவள் எவ்வளவோ வற்புறுத்தியும் சுலபா மறுத்து விட்டாள்.\n“இது மட்டும் என்னலே முடியாதுடீ எனக்குச் சிகரெட்டுப் புகையின்னலே பிடிக்காது எனக்குச் சிகரெட்டுப் புகையின்னலே பிடிக்காது கமட்டிக்கிட்டு வரும். அந்தக் கிராதகன் குப்பையரெட்டி என்னை ஒரு விடுதிக்கு விலைபேசி வித்துட்டு ஓடினானே, அந்த விடுதியிலே வாயில் சிகரெட் நாற்றமும். பீடிவாடையுமுள்ள வேர்வைநெடியோடப் பல தடியன்கள் வருவாங்க. காசுக்காக அவங்களைச் சகிச்சுக்கிறப்ப எல்லாம், ‘சிகரெட் குடிக்காத - புகையிலை போடாத - ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத உடம்பு பூ மாதிரி மணக்கிற ஒரு சின்ன வயசுச் சாமியாரையாவது நிம்மதியா அநுபவிச்சுட்டுச் சாகணும்’னு எனக்கு அப்பத் தோணும்டி கோகிலா.”\nஇதில் சுலபாவின் ‘சப் கான்ஷியன்ஸ் மைண்ட்’ புரிந்தது. அவள் உள் மனத்தில் என்ன அடங்கிக் கிடக்கிறது என்பது கோகிலாவுக்கு ஏற்கெனவே ஒரு தினுசாக விளங்கியிருந்தது. இப்போது அவளே பேசியதும் அது தெளிவாகவே புரிந்தது. இவள் படித்திருந்த பிராய்ட், யுங், ஆட்வர் முதலியவர்களின் கருத்துக்களைக் கொண்டு சுலபாவின் மன நிலையை விளங்கிக் கொள்ள முடிந்தது, அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மனநிலைகள், காமம் சம்பந்தமான பழிவாங்கல் உணர்ச்சிகள் மிகவும் விநோதமானவை என்று படித்தும் கேள்விப்பட்டுமிருந்தாள் கோகிலா. அவற்றில் சில நம்பமுடியாதபடி இருந்தன. ஆனால் காரண காரியங்களோடு சிந்திக்கத் தக்கவையாக இருந்தன. சுலபாவின் உள்ளடங்கிய ஆசை எங்கே எப்படி எதில் இருந்தது என்பதைக் கோகிலா மெல்ல மெல்லக் கண்டு பிடித்தாள். அநுமானித்தாள்.\nபரிசுத்தமான கன்னிமை உடலும் அழகுத் தேவதையாகச் சினிமாவில் மின்னப் போகிறோம் என்ற ஆசையுமாகக் கிளம்பி வந்த அவளைப் பீடி வாடை குமட்டும் வாய் நாற்றமும், சிகரெட் நெடி, சாராய வாடை, வியர்வை நாற்றமும் நிறைந்த மனிதர்களின் அழுக்கடைந்த முடை நாற்றமெடுத்த மலிவான படுக்கைகளில் தள்ளிவிடக் காரணமாயிருந்த குப்பையரெட்டியை அவள் இன்னும் மறக்கவில்லை.\nஆனால் இன்று அவள் இருக்கிற இடமே இண்டிமேட் ரெவ்லான் வாசனையில் மிதந்தது. இதற்கு அடிப்படைக் காரணமே அவள் குமட்டும் நாற்றங்களிலிருந்து மேலெழுந்து வந்தது தான்.\n“உலகின் தலைசிறந்த இங்கிதமான ஆண் வேட்கை பற்றிய ���விதையை நம்மூர் ஆண்டாள்தான் பாடியிருக்கிருள்... தெரியுமோ\n“ஆண்டாள்னா பக்தி மான்களிலே வைத்துப் பேசறது தானே வழக்கம் நீ இப்படிச் சொன்னால் என்ன அர்த்தம் நீ இப்படிச் சொன்னால் என்ன அர்த்தம்\n“தான் விரும்புகிற ஆணுக்காகத் தொடுத்து வைத்த மாலையை முதலில் தன்மேல் சூட்டி அழகு பார்ப்பதும் - தான் விரும்புகிற ஆணின் அழகிய உதடுகள் கருப்பூரவாசனை உள்ளவையாயிருக்குமா தாமரைப்பூ வாசனையுள்ளவையாயி ருக்குமா என்றெல்லாம் அந்த வாயில் ஊதப்பட்ட சங்கிடம் விசாரிப்பதும் - காமத்தின் இங்கிதமான வெளிப்பாடல்லவா\n“உன்னை மாதிரி - அதென்ன பிராடா - ஃபிராய்டா என்னமோ அடிக்கடி ஒரு பேரு சொல்லுவியே - அவனைப் படிச்சிருக்கிற பொம்பிளைங்கள்ளாம் ஆண்டாளைப் பத்திப் பேசறதே பாவம்டி கோகிலா...”\n“‘கருப்பூரம் நாறுமோ, கமலப் பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்திருக்குமோ... சொல்லாழி வெண் சங்கே’ன்னு பாடிருக்காளே ஆண்டாள் அதுக்கு வேற என்னடி அர்த்தம்\n“அர்த்தமோ, அனர்த்தமோ எல்லாம் வேண்டாம். ஆனா ரொம்ப அழகாப் பாடியிருக்காடீ அந்த வரிகளைத் திருப்பி இப்பச் சொன்னால் கூட அதுதான் என் ஆசை டீ கோகிலா அந்த வரிகளைத் திருப்பி இப்பச் சொன்னால் கூட அதுதான் என் ஆசை டீ கோகிலா\n“உடம்பில் பச்சைக் கருப்பூரம் மணக்கிற - வாயில் இதழ்களில் ஏலக்காய் வாசனையுள்ள சந்தன நிற மேனிச் சந்தியாசி ஒருத்தனையாவது நம் இஷ்டத்துக்கு அநுபவிச்சிட்டுச் சாகணும்.”\n“இதில் ஏதோ பெரிய பழிவாங்கல் உணர்வு இருக்கிறது எல்லா அழகிய பெண்களும் சந்நியாசிகளை - யாருமே அநுபவிக்காத அழகிய இளம் சந்நியாசிகளை வெறியோடு பார்க்கிறார்கள் என்பது ஒரு சைக்காலஜிடீ சுலபா எல்லா அழகிய பெண்களும் சந்நியாசிகளை - யாருமே அநுபவிக்காத அழகிய இளம் சந்நியாசிகளை வெறியோடு பார்க்கிறார்கள் என்பது ஒரு சைக்காலஜிடீ சுலபா\n“ஆண்களில் எத்தனை பணக் கொழுப்பும் உடல் கொழுப்பும் உள்ளவன் யாருமே தீண்டாத புதுப்பொண்ணு - இளசா வேணும்னு பயித்தியம் பிடிச்சு அலையிறாங்க உண்டா இல்லியா\n“யாராலும் தொடப்படாத அழகுகள் முதலில் தன்னால் அநுபவிக்கப் படவேண்டுமென்று நினைக்கிற ‘மேனியாக்’குகள் ஆண்களில் தான் உண்டு என்று நேற்றுவரை நினைத்திருந்தேன். பெண்களிலும் உண்டு என்று இப்போது புரிகிறதடி சுலபா...”\n அப்படிப் புதுப் புது மலராக நாடித் தேன���ண்ணும் உரிமை ஆண்களுக்கு மட்டுமே தனியுரி மையா என்ன\n“நீ பெண்ணுரிமை இயக்கத்தில் இருக்க வேண்டியவள் சுலபா\n“எனக்கு இயக்கம் அது, இது, எல்லாம் புரியாது கோகிலா. ஃப்ரிஜ்ஜிலிருந்து எடுப்போமே பாதம்கீர் - அந்த நிறத்திற்குப் பளிரென்று இருக்கிற - பிறந்ததிலேயிருந்து பெண்களையே அநுபவித்திராத ஓர் இளம் சந்நியாசியை அடையும் துடிப்பு என்னுள் இடைவிடாமல் இருக்கிறது. இதைத் தவிர்க்கவோ தணிக்கவோ முடியவில்லை. இது தீயாக உள்ளே கனல்கிறது.”\n“அவன் உடம்பில் கர்ப்பூரம் மணக்க வேண்டும் இதழ்களில் ஏலக்காய் சுவைக்க வேண்டும். தோள்களில் சந்தனம் கமகமக்க வேண்டும். அவன் சரீரம் தாமரைப் பூப் போல் இருக்க வேண்டும். இல்லையாடி சுலபா இதழ்களில் ஏலக்காய் சுவைக்க வேண்டும். தோள்களில் சந்தனம் கமகமக்க வேண்டும். அவன் சரீரம் தாமரைப் பூப் போல் இருக்க வேண்டும். இல்லையாடி சுலபா\n“நிச்சயமாக அப்படிச் சில இளம் சந்நியாஸிகளை நானே பார்த்து மோகித்திருக்கிறேன். முற்றிய தேங்காயின் நிறம் போல் கறையே இல்லாத தூய பல் வரிசையால் அவர்கள் சிரிக்கும் போது மோகத்தால் கிறங்கியிருக்கிறேன். ஆண்டாளைப் போல் பாட முடிந்திருந்தால் என் உள்ளுணர்வு களைப் பாட்டாகவே அவர்களுக்கு நானும் எழுதி அனுப்பி யிருக்க முடியும் என் தாபங்களும் தாகங்களும் அப்படியே மனத்துக்குள் நிற்கின்றன. பாட்டாக வரவில்லை என் தாபங்களும் தாகங்களும் அப்படியே மனத்துக்குள் நிற்கின்றன. பாட்டாக வரவில்லை வேறுவித நெருப்பாய் உள்ளே குழைகிறது.”\n“எந்த அழகிய துறவியிடமாவது பாதபூஜை - காணிக்கை அது இது என்ற சாக்கில் நீ நெருங்கியிக்கிறாயா ஜாடைமாடையாகவாவது உன் அந்தரங்கத்தை நீ ஆசைப்படுகிற துறவிக்கு எட்ட விட்டிருக்கிறாயா ஜாடைமாடையாகவாவது உன் அந்தரங்கத்தை நீ ஆசைப்படுகிற துறவிக்கு எட்ட விட்டிருக்கிறாயா\n“என் ஆசைகள் ஒருதலைக் காமமாகவே உள்ளடங்கி விட்டன என்பதுதான் உண்மை. கணிசமாய் விரக்தியடையும் நிலைக்கு இந்த ஆசைகள் என்னைத் தள்ளியதுதான் உண்மை.”\n“நீ ஒரு விநோதமான பெண்ணடீ சுலபா.”\n“திருடனுக்குக் கன்னக்கோலை ஒளித்து வைக்க இடமில்லாததுபோல் என்னுடைய இந்த அந்தரங்க வேட்கையை நான் யாரிடமும் இதுவரை வெளியிடக்கூட இல்லை. உன்னிடம் தான் ஏற்கெனவே ஒரு தடவை ஜாடையாய்ச் சொன்னேன். இன்று வெட்கத்தை விட்டு வெளிப்படையாய்ச் சொல்லுகிறேன். சில பால சந்யாசிகளின் அருகே நிற்கிற போது அவர்கள் மேனியிலிருந்து துளசியும் சந்தனமும் மணப்பது போல் உணர்வேன். திருப்பதியில் போய் வெங்கடசலபதிக்கு முன் கர்ப்பக் கிருகத்தில் தரிசனம் செய்கிற ஒவ்வொரு தடவையும் இப்படி வாசனையை உணர்ந்து என் நினைவுலகச் சந்தியாசியைத் தழுவியணைத்துக் கோவிலில் நினைக்கத் தகாததை எல்லாம் நினைத்துப் பரவசப்படுவேன். எவ்வளவோ முயன்றும் என்னால் இதைத் தவிர்க்க முடியவில்லையடி கோகிலா.”\n“உன்னை அடையக் கோடீசுவரன்கள் பலர் தவம் கிடக்கிறான்கள். நீயோ ஒரு சுத்தமான இதுவரை பிரம்மசரியம் கெடாத ஒரு புதுச் சாமியார் வேண்டும் என்கிறாய்\n“அது என் ஆசையா அல்லது பழிவாங்கும் வேட்கையா என்று உடனே பிராய்டில் இறங்கிவிடாதே என்னுள் ஒரு வெறியாகவே கனன்று வரும் விஷயம் இது.”\nஇதற்குப் பதில் சொல்லாமல் சிறிது நேரம் யோசித்தாள் கோகிலா. சுலபாவின் முகத்தையே சிறிது நேரம் உற்றுப் பார்த்தாள், பின்பு நிதானமாக அவளை வினவினாள்.\n“உன்னுடைய இருபத்தெட்டாவது பிறந்தநாள் வரு கிறதே; அதற்குப் பரிசாக அன்றைய தினம் நீ விரும்புகிற வகையிலான கறைபடாத - புத்தம் புதிய சாமியார் ஒருத்தரை உனக்கு நான் அளித்தால் நீ சந்தோஷப்படுவாயா\n உன் அந்தரங்க சிநேகிதியை நம்பு. உன்னுடைய இருபத்தெட்டாவது பிறந்த நாளில் உனக்குக் கர்ப்பூர வாசனையும், ஏலக்காய் நறுமணமும் சந்தன கமகமப்பும் கிடைக்கும்.”\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோ���ுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/thalai-thanga-mayamaanavar-gersson-edinbaro/", "date_download": "2020-03-28T11:05:23Z", "digest": "sha1:6BE5CUDGB5UMFKBU3NRDXIDWCJNZFQDC", "length": 10784, "nlines": 199, "source_domain": "www.christsquare.com", "title": "Thalai Thanga Mayamaanavar Gersson Edinbaro | CHRISTSQUARE", "raw_content": "\nதலை முடி சுருள் சுருளானவர்\nஇவரே என் சாரோனின் ரோஜா\nதலை முடி சுருள் சுருளானவர்\nபெரு வெள்ள இரைச்சல் போல\nதலை முடி சுருள் சுருளானவர்\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்�� ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nCorona வைரஸ் பாதித்த ஒரு வாலிபனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக சுவாசக் கருவியைக் கொடுத்து இத்தாலிய பாதிரியார் மரித்தார்.\nகோவிட் 19 நோயால் பாதிக்கப்பட்ட ...\nQUARANTINE – தனிமைப்படுத்தல் பைபிளில் இருக்கிறது இதோ ஆதாரம்\nமோசை சட்டத்தின் கீழ் பண்டைய ...\nஆராதனையை ரத்து செய்ய விரும்பாத தென் கொரியாவில் உள்ள சபை உறுப்பினர்கள் Corona வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்\nஉள்ளூர் அதிகாரிகளின் கோரிக்கைகள் ஏற்க ...\nஉங்கள் சபை ஆராதனையை எளிமையான முறையில் இலவசமாய் LIVE STREAM செய்வது எப்படி.\nஉங்கள் சபை ஆராதனையை எளிமையான ...\nகிறிஸ்தவ ஆலயங்களுக்கு Corona Virus முன்னெச்சரிக்கை வழிமுறைகள்.\nவழிபாட்டு தலங்களின் முன்பகுதியில் கொரோனா தொடர்பான விளக்க நோட்டீஸ் வைக்கப்பட வேண்டும் ...\nCORONA VIRUS பற்றி பைபிள் எச்சரித்தது உங்களுக்குத் தெரியுமா\nஒவ்வொரு செயலும் மோசமானதாக இருந்தாலும் ...\nCorona வைரஸ் பாதித்த ஒரு வாலிபனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக சுவாசக் கருவியைக் கொடுத்து இத்தாலிய பாதிரியார் மரித்தார்.\nகோவிட் 19 நோயால் …\nQUARANTINE – தனிமைப்படுத்தல் பைபிளில் இருக்கிறது இதோ ஆதாரம்\nமோசை சட்டத்தின் கீழ் …\nஆராதனையை ரத்து செய்ய விரும்பாத தென் கொரியாவில் உள்ள சபை உறுப்பினர்கள் Corona வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்\nஉள்ளூர் அதிகாரிகளின் கோரிக்கைகள் …\nஉங்கள் சபை ஆராதனையை எளிமையான முறையில் இலவசமாய் LIVE STREAM செய்வது எப்படி.\nஉங்கள் சபை ஆராதனையை …\nகிறிஸ்தவ ஆலயங்களுக்கு Corona Virus முன்னெச்சரிக்கை வழிமுறைகள்.\nவழிபாட்டு தலங்களின் முன்பகுதியில் கொரோனா தொடர்பான விளக்க நோட்டீஸ் வைக்கப்பட …\nCORONA VIRUS பற்றி பைபிள் எச்சரித்தது உங்களுக்குத் தெரியுமா\nஒவ்வொரு செயலும் மோசமானதாக …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/09/", "date_download": "2020-03-28T12:15:06Z", "digest": "sha1:WBPGWIM4VIJMYVQOZ7HK6BULBY7USC25", "length": 277357, "nlines": 447, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: September 2009 ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nநரேந்திர மோடியின் ஆயுத பூஜை\nஜம்மு-காஷ்மீரில், தீவீரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களோடு நமது ஜனாதிபதி பிரதீபா பாட்டில் அவர்கள் காட்சியளிக்கும் புகைப்படம் ஒன்று கொஞ்ச காலத்துக்கு முன்பு பத்திரிகையில் வந்தது. ஜம்மு-ஜாஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா அதற்கு கண்டனங்களையும், வருத்தங்களையும் தெரிவித்தார். “நான் நம் ஜனாதிபதி அவர்கள் குழந்தைகளோடு உரையாடுவது போன்ற புகைப்படங்களை பார்க்கவே விரும்புகிறேன்” என்று அவர் சொன்னார்.\nஇங்கோ, ஒரு மாநில முதல்வர் பயங்கரமான ஆயுதங்களை வைத்து பூஜையே நடத்தி போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். விஜயதசமியன்று குஜராத் முதல்வர் மோடி, தனது அதிரடிப்படையினரின் ஏ.கே 47 உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து வழிபாடு நடத்தியிருக்கிறார்.\n“ஒரு போர் வீரன் இப்படிப்பட்ட வழிபாடு நடத்தலாம், ஆனால் மோடி ஒரு சிவிலியன். எப்படி நடத்தலாம்” என்று சாத்திர ரீதியான, அரசியல் அமைப்பு ரீதியான விவாதங்கள் நடக்கின்றன.\n“ஒரு காவலாளி எந்நேரமும் தன் ஆயுதத்தை வைத்திருக்க வேண்டும். எப்படி இன்னொருவரிடம் கொடுக்க முடியும்.” ஒழுக்க விதிகள் மீறப்பட்டு இருக்கின்றன என்பதும், இந்திய ஊடகங்களில் வெளிவந்து கொண்டு இருக்கின்ற முக்கியமான சர்ச்சைகளும் ஒன்று.\nமோடி என்னும் ‘இந்து’ செய்தால் இங்கு அது வெறும் சடங்கு மட்டுமே\nஇங்கே இந்துத்துவாவின், பாசிசத்தின் முகம் ஒன்று கோரப்பல்லைக் காட்டியபடி அப்பட்டமாய் வெளிப்பட்டுக் கொண்டு இருக்கிறதே, அது இந்த மேதாவிகளின் கண்களுக்குத் தெரியவில்லையா “தன் மக்களை காப்பதற்கு பயன்படும் ஆயுதங்களை வழிபடுவதில் என்ன தவறு” என்ற மோடியின் வசனங்களுக்கு அர்த்தம் புரியவில்லையா\nதீவீரவாதம், பயங்கரவாதம் எல்லாவற்றுக்கும் சில முகங்களை வைத்தே காட்சிப்படுத்துபவர்கள் மோடியையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். தீவீரவாதத்தின் ஊற்றுக்கண் எங்கு இருக்கிறது என்பது அப்போது புரியும்.\nவாழ்நாளெல்லாம் அஹிம்சையை போதித்த காந்தி பிறந்த மண்ணுக்கு இன்னொரு அவமானம்.\nTags: அரசியல் , இந்துத்துவா , மோடி\nபுழுக்கத்தில் இருந்த தமிழ்ச்சினிமாவுக்குள் தென்றலின் தீண்டலாய் பாவிய மொழி படத்திற்கு இரண்டாவது பரிசாம். தமிழ்ச்சமூகத்தின் சிந்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவரான பெரியார் பற்றிய திரைப்படத்திற்கு போனால் போகிறது என்று சிறப்புப் பரிசாம். இந்தப்படங்களையெல்லாம் தாண்டி ரசனையை, சிந்தனையை, பண்பாட்டை சீரழிக்கும் சிவாஜி படத்திற்கு 2007ம் ஆண்டு சிறந்த பட விருதாம். ரஜினி சிறந்த நடிகராம். இந்தச் செய்தி, எரிச்சலிலும் வாய்விட்டு சிரிக்க வைக்கிறது. பெரிய அளவில் எல்லோராலும் பேசப்பட்ட பருத்திவீரனை தமிழக அரசு தொலைத்து விட்டது போல. எடுக்கப்பட்ட விதத்தில் யதார்த்தமாகவும், இயல்பாகவும் இருந்த கல்லூரியை கணக்கில் வைத்துக் கொள்ளவேயில்லை போலிருக்கிறது.\n2008ம் ஆண்டு விருதுகளுக்கும் அதே கொடுமைதான். சீரியஸாய் ஆரம்பித்து காமெடியாகி எல்லோரையும் குழப்ப சுனாமியில் மூழ்கடித்த தசாவதாரம் படம் சிறந்த படமாம். ஒரே நேரத்தில் பத்து மாறுவேடப் போட்டிகளில் கலந்து கொண்ட கமல் சிறந்த நடிகராம்.(இவருக்கு இந்த படத்தில் பின்னணிக்குரலுக்கு வேண்டுமானால் பரிசு கொடுக்கலாம்). தமிழ்ச்சினிமாவுக்கு இன்னொரு அத்தியாயம் எழுதியதாய்ச் சொல்லப்படுகிற சுப்பிரமணியபுரத்தில் ஒரு பிண்ணனிப் பாடகருக்கு மட்டும் விருது கிடைத்திருக்கிறது.\nமுன்னணி நடிகர்களை கைக்குள் வைத்துக்கொள்வது என்னும் தி.மு.க தலைவர் கருணாநிதியின் தந்திரம் அப்பட்டமாய் தெரிகிறது. இந்த அரசியல் ஆலிங்கனத்தில் குருவிக்காரன் எப்படி விடுபட்டுப் போனார் என்பதற்கு என்ன கிளைக்கதை இருக்கிறதோ தெரியவில்லை. அது நமக்குத் தேவையுமில்லை. சன் டி.வியின் டாப் டென்னுக்கும், தமிழக அரசின் விருதுகளுக்கும் எந்த வித்தியாசமுமில்லை.\nமீண்டும் தமிழ்ச்சினிமாவிற்குள் புதியவர்களும், புதிய சிந்தனைகளும் ஒரு மறுமலர்ச்சி போல பிரவேசித்திருக்கிற காலம் இது. கனவுகளோடும், நம்பிக்கைகளோடும் எதாவது செய்யவேண்டும் என்கிற துடிப்போடு அவர்கள் இருப்பதை கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிவந்த படங்களில் பார்க்க முடிகிறது. அவர்களுக்கு தமிழக அரசு இந்த விருது மூலம் சொல்கிற செய்தி என்ன பிரம்மாண்டமான படங்கள் பக்கம்தான் தமிழக அரசு நிற்கும் என்பதுதானா பிரம்மாண்டமான படங்கள் பக்கம்தான் தமிழ��� அரசு நிற்கும் என்பதுதானா உளி இங்கே சிலைகளை செதுக்கவில்லை, உடைத்துக் கொண்டு இருக்கிறது. அதன் சத்தம் நாராசமாய் கேட்கிறது.\nதமிழக அரசு இந்த விருதுகளின் மாண்புகளையும், மதிப்பையும் சீர்குலைத்துவிட்டது. தமிழ்ச்சினிமாவின் மீது கரியை பூசியிருக்கிறது. நல்ல கலைஞர்கள் இப்படிப்பட்ட ‘கலைஞரிடம்’ இருந்து விருதுகளை இனி எதிர்பார்க்க மாட்டார்கள். உலகத் தமிழ் மாநாட்டை நினைத்தால் வருத்தமாயிருக்கிறது\nபி.கு: சிவாஜி படத்திற்கு ஏன் விருது என்று பதிவர் சுரேஷ் ஆராய்ந்து வயிறு வலிக்கச் செய்திருக்கிறார். நல்ல பதிவு.\nTags: அரசியல் , சினிமா , மாதவராஜ் பக்கங்கள்\nசெல்லமாகத் திட்டும்போதும், கோபமாகத் திட்டும்போதும் நம் கிராமங்களில் ‘சீ, கழுதை’ என்று சொல்வதைக் கேட்டு இருக்கிறோம். முட்டாள்தனத்தின் குறியீடாகவே இன்று வரை நம் சமூகத்தில் கழுதை சுட்டிக்காட்டப்படுகிறது. ‘மாடு மாடுன்னு உழைப்பது’ என்கிற பதம் போல ‘பொதி கழுதை’ என்ற பிரயோகமும் இருக்கிறது. தவறு செய்கிறவர்களுக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மேலே உட்கார வைப்பது ஒரு இழிவான தண்டனையாக இருந்திருக்கிறது. ‘கழுதைக் காது’ என்று சொல்வதில் கிண்டல் இருக்கிறது.\nஇவை யாவையும் குறிப்பிட்டு பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் ‘தமிழ்ச் சமூகத்தில் கழுதை’ என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார். சங்க இலக்கியங்களில் இருந்து இன்றுவரை நம் பேச்சு வழக்கத்தில் கழுதை எப்படியெல்லாம் அடிபட்டுக் கொண்டு இருக்கிறது என்பதையும், அதற்கான காரண காரியங்களையும் விளக்கி இருக்கிறார். கழுதை ‘மூதேவியின் வாகனமாக’ இருப்பது, கழுதை கத்தினால் நல்ல சகுனம் என்பது போன்ற பல நாட்டார் வழக்காற்றியலோடு தொடர்பு கொண்ட கருத்துக்களை விளக்கி இருக்கிறார்.\nகழுதையை வைத்து நம் சமூகத்தில் புழங்கும் பழமொழிகளையும், அதற்கான விளக்கங்களையும் பேராசிரியர் அவர்கள் தொகுத்திருப்பது சுவையானது\n‘அழுதப் பிள்ளை சிரிச்சதாம், கழுதப் பாலைக் குடிச்சதாம்’\nவாணியனுக்கு உழைத்த காளையும் சரி’\nகழுதை வட்டம் போட்டது போல’\n“கழுதை உழுது வண்ணான் குடி ஆனானா”\n‘அத்துதாம் கழுத எடுத்ததாம் ஓட்டம்’\n‘கழுத கெட்டா குட்டிச் சுவரு’\nஇதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.\nசலவைத் தொழிலில் பயன்பட்டு வந்த கழ���தையின் பங்களிப்பு குறைந்து விட்டது எனவும், இப்போது ஆற்றில் மணல் கடத்தவும், காய்ச்சப்படுகிற கள்ளச்சாராயத்தை கொண்டு செல்லவும் வாகனமாக க்ழுதை மாறிவிட்டதெனவும் பேராசிரியர் கட்டுரையை முடிக்கும்போது பெருமூச்சு வருகிறது.\n“ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே...” சுடலை நீட்டி முழக்க ஆரம்பித்து விட்டான். தண்ணி போட்டு விட்டானென்றால் இதுதான் அவனுக்கு விநாயகர் ஸ்தோத்திரம். இன்னும் ஒரு மணிநேரத்துக்கு கச்சேரி தொடரும். சும்மா சொல்லக்கூடாது. ஆச்சரியமான குரல்வளம்தான். கேட்க உண்மையிலேயே நல்லாயிருக்கும். சுருதி பிசகாமல் ஏற்றி இறக்கி பாடுவான். நேரில் பார்க்கும் போதுதான் சிரிப்பு வரும். முகம் படு தீவீரமாய் இருக்கும். முதுகு வளையாமல் சம்மணமிட்டு உட்கார்ந்திருப்பான். ஒரு கைதேர்ந்த பாகவதரைப் போல தலையாட்டவும், தொடை தட்டவும் செய்வான்.\nபுத்தகம் படித்துக்கொண்டிருந்த பார்த்திபனுக்கு இதை ரசித்துக் கேட்க முடிகிறதுதான். இந்த பாட்டுக்களுக்குப் பிறகு நடக்கிற சமாச்சாரங்கள்தான் பிடிக்காது. கட்டாயம் இன்னும் கொஞ்ச நேரத்தில் அவன் பொண்டாட்டி வள்ளியோடு சண்டை போடத்தான் செய்வான் சுடலை. பாவம்... அந்த வள்ளியை அவன் அடிக்கும்போது பார்க்க சகிக்காது. முடியைப் பிடித்து இழுத்து வைத்துக்கொண்டு முதுகில் ஓங்கி ஓங்கி குத்துவான். பற்களை நறநறவென கடித்துக்கொண்டு பிசாசாய் நிற்பான். போன தடவையெல்லாம் பார்த்திபன் கோபம் தாளாமல் செருப்பைக் கழற்றிக்கொண்டு “ச்சீ... செருக்கியுள்ள...”என்று அடிக்கப் போய் விட்டான். சக்திக்கனி அக்காவும், சொர்ணமும் இவனைப் பிடித்துக்கொண்டு “எய்யா... நீ உள்ள போய்யா... போயிருய்யா..” என்று கதற ஆரம்பித்து விட்டனர். இவனுக்கு அடங்கவில்லை. திமிறினான். கடைசியில் இவன் அப்பாவும், பெரியப்பாவும் வந்து சத்தம் போட்ட பிறகுதான் அமைதியானான். “போய்... அத மொதல்ல நிறுத்துங்க...” என்று மூச்சிரைத்தான். ஞானதுரை “ஏல.. சொடல..” என்று அதட்டுப் போட்டார். சுடலை நின்றான். வள்ளி கொஞ்சமும் எதிர்ப்புக் காட்டாமல் சேலையைச் சுருட்டிக்கொண்டு திண்ணையில் போய் உட்கார்ந்தாள். சுடலையையே பார்த்தாள். அவன் வேகமாய் அங்கிருந்து நடந்து தெருவில் இறங்கி மறைந்தான். குடிசைக்குள் வள்ளியும், அவளது மூன்று குழந்தைகளும் அழும் சத்தம் இரவில் ரொம்ப நேரம் கேட்டுக்கொண்டு இருந்தது. வெளி தெரியாத இருட்டில் புதைந்து கிடக்கும் சோகத்தையெல்லாம் கொட்டித் தீர்க்கிற பாடலாக ஒலித்தது.\n“நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே” என்று சுடலை இறுமாப்புடன் நிறுத்தி மீண்டும் தொடர்ந்தான். ஒரே சிரிப்பும் கைதட்டலுமாய் கேட்டது. அங்கங்கு வாசல் கதவுகளைத் திறந்து வைத்துக்கொண்டு அம்மாக்களும், குமரிகளும் உட்கார்ந்திருந்தார்கள். சுடலை முன்னால் ஒரு சிறுவர் பட்டாளமே கூடியிருந்தது. ஒவ்வொரு பாட்டு முடிந்ததும் ஆளுக்கொன்றாய் தங்கள் விருப்பங்களைத் தெரிவிப்பார்கள். “சுடலை... ராக்கம்மா கையத் தட்டு...”, “சுடலை... சுடலை.... ராஜா கைய வச்சா...” என நச்சரிப்பாய் இருக்கும். சுடலை அவைகளில் எதையும் பாடமாட்டான். தன் விருப்பம் போலத்தான் பாடுவான். அதைத்தான் கேட்க வேண்டும். வள்ளி இந்த சமயங்களில் தன்னை மறந்து சுடலையை ரசிப்பாள்.\nகாலையில் பஞ்சாயத்து போர்டு பக்கத்தில் ஒரு காக்கி கால்ச்சட்டை போட்டுக்கொண்டு குப்பைக் கூட்டும் போது இந்த சுடலைதான் நேற்றிரவு அப்படியிருந்தானா என்று பார்த்திபனுக்கு இருக்கும். இவனைக் கண்டதும் “ஐயா..... கும்புடுறேங்க..” என்று சொல்கிற பவ்யமும், பயமும் இருக்கிறதே.... இவனுடைய பள்ளி மாணவர்கள் கூட அப்படி ஒருநாளும் சொன்னதில்லை. தீபாவளி பொங்கல் வந்துவிட்டால். இவன் பள்ளிக்கூடம் விட்டு வெளியே வருகிற வரை ஜோடியாய் காத்திருப்பார்கள். இவனைப் பார்த்துக் கும்பிட்டு “கேளு... புள்ள...” என்று மஞ்சள் பற்கள் தெரிய சுடலை வள்ளியை இடித்துச் சிரிப்பான். அவள் கேட்கும் முன்னால் பார்த்திபன் ஒரு பத்து ரூபாயைக் கொடுத்துவிட்டு நகருவான். “தெக்க இருந்து அழகா... லட்சுமி அடுத்த தைக்குள் வருவாங்க பாருங்க ஒங்களுக்கு..” என வாழ்த்துவார்கள். அந்தப் பெருமையில்தான் இவன் அம்மா சொர்ணம் இவர்களை குடிவைப்பதாய் சொன்னபோது பார்த்திபன் மறுக்காமல் இருந்துவிட்டாள். அது எவ்வளவு பெரிய தப்பு என்பது இப்போது படுகிறது.\nகிழக்குப் பக்கம் அந்தக் குடிசை இடிஞ்சுபோய் ரொம்ப நாள் சும்மாத்தான் கிடந்தது. இடிந்தது தவுந்தது பூசிக்கொண்டு பராமரிக்காவது செய்யட்டுமே என்றுதான் சொர்ணம் அவர்களை அங்கு குடியமர்த்தினாள். இப்போது இரவுகளில் இவர்கள் சண்டையை சமாதானம் செய்து வைப்பதும் அக்கம் பக்கத்திலுள்ளவர்களுக்கு வே��ையாய்ப் போனது. அதுகூட ஒரு பாசாங்குதான். எல்லோருக்கும் பார்க்கவும், ரசிக்கவும், சிரிக்கவும், அசைபோடவும் நிறைய நிறைய இருந்தன.\nநிஜமாகவே வருத்தப்பட்டவன் பார்த்திபன்தான். கோபம் வந்தால் அதென்ன உடனே கையை நீட்டுவது என்று கொதித்துப்போவான். சாம்பல் நிரப்பிய மிட்டாய்ப்பெட்டியும், அகப்பைக்கனை வெளியே தெரியும் வாளியோடும் வள்ளி வீடுகளின் பின்பக்கம் கதவுகளை தட்டுகிற காலைகளில் இரவின் அழுகை காய்ந்து ஒரு நிரந்தர சோகமாய் முகத்தில் பாவியிருக்கும். தெருப்புழுதியில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்க, வீட்டுத் தாழ்வாரத்துத் தூணில் சாய்ந்தபடி எங்கேயோ பார்த்தபடி வள்ளி உட்கார்ந்து கொண்டிருப்பதை இவன் பள்ளிக்கூடத்திற்குப் போகிற சமயங்களில் பார்த்திருக்கிறான். ஒருநாள் மத்தியானம் பட்டாணித்தாத்தா வீட்டில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கும்போது இரண்டாவது மகன் காலைப் பிடித்தபடி இருக்க, “அம்மா, பகட வந்திருக்கேன்” குரல் கொடுத்தபடி சாப்பாட்டுக்கு வாசலில் நின்ற கோலம் ரொம்ப பரிதாபமாய் இருந்தது. அப்போதுகூட “ஏலே... ஒங்கப்பன் சுடலையும் இருபத்தைஞ்சு வருசத்துக்கு முன்னால இப்படித்தான் வந்து நிப்பான். இருளாயி காலை விடவே மாட்டான்” என்று பட்டாணித்தாத்தா சொல்லிக்கொண்டு இருந்தார். லேசாய் சிரித்து மகன்காரன் தலையைக் கோதிவிட்டபடி வள்ளி குனிந்து நின்றபோது பார்த்திபனுக்கு சுடலையின் மீதுதான் கோபம் வந்தது. அன்றைக்கு ராத்திரி தூங்கிக்கொண்டிருந்த சுடலையை வள்ளி முத்தமிட்டதும், விழித்துக்கொண்டவனுக்கு ஒருநாளும் இல்லாத திருநாளாய் இருந்ததுவும் பார்த்திபனுக்கு எப்படித் தெரியும். “என்னளாக் கிறுக்காப் பிடிச்சுட்டு ஒனக்கு..” என்ற சுடலையை கட்டிப்பிடித்துக்கொண்டு முத்தமாய் கொடுத்துக்கொண்டே இருந்தாள். அந்த இரவும்கூட வள்ளி அழுதுகொண்டுதன் இருந்தாள் என்பது யாருக்குத் தெரியும்.\nபாட்டு நின்று குழந்தைகள் அழும் சத்தம் கேட்க ஆரம்பித்தது. பார்த்திபன் நினைத்த மாதிரி சண்டைதான். அதற்கெல்லாம் பெரிய காரணங்கள் என்று எதுவும் சுடலைக்குத் தேவையாயிருப்பதில்லை. அவன் கோபப்படும்போது வள்ளி சிரித்துக்கொண்டே எதாவது சொல்வாள். அவனுக்கு இன்னமும் கோபம் அதிகமாகும். சட்டென கைநீட்டுவான். “யார்ட்டயாவது கெஞ்சி கூத்தாடி தண்ணி வாங்கி அடிச்சிட்டு வந்து இங்க வந்து ஓட்ட அதிகாரம் பண்ணத்தான் நீ லாயக்கு” என்பாள். அவ்வளவுதான். அந்த இடமே அல்லோலப்படும். உட்கார்ந்திருந்த சிறுவர்கள் ஓவென்று இரைந்துகொண்டே தள்ளி நிற்பார்கள். சுட்லை தன் வீரபராக்கிரமங்களை காண்பிக்க ஆரம்பிப்பான்.\nஇன்றைக்கு இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று பார்த்திபன் எழுந்து, வீட்டிலிருந்து வெளியே போனான். “ஏல சொடல இப்ப சும்மா இருக்கப் போறியா... இல்லையா இப்ப சும்மா இருக்கப் போறியா... இல்லையா” என்று அதட்டினான். சுடலை இவனை ஒருதரம் உற்றுப் பார்த்தான். திரும்பவும் வள்ளியை அடிக்க ஓடினான்.\n நீ அங்க போகாத... குடிகாரப்பய ஒண்ணு கெடக்க ஒண்ணு பேசினாலும் நமக்குத்தான் அசிங்கம்..” பார்த்திபனின் அம்மா வாசலில் நின்று இவனைக் கூப்பிட்டார்கள்.\nபார்த்திபன் வேகமாக இரண்டு எட்டு வைத்து சுட்லையை இழுத்துப் போட்டான். தரையில் போய் மல்லாக்க விழுந்தான் அவன். எல்லோரும் சிரித்தார்கள். விழுந்த வேகத்தில் எழுந்து நின்று இவனை நோக்கி மூச்சிறைக்க வந்து முறைத்தான்.\n”அதுக்கு இப்பிடித்தான் போட்டு அடிப்பியா...”\n இங்க வந்துருய்யா. இந்த நேரம் பாத்து அவியளும் வீட்டுல இல்லைய. ஏ...முருகேசு வீட்டு அப்பா\n இப்ப நீங்க சும்மா இருக்கப் போறீங்களா இல்லியா. ஏல... என்ன மொறைக்கிற.... பேசாம போய் உக்காரு. தூக்கிப் போட்டு மிதிச்சிப்புடுவேன்..பாத்துக்க”\n“நீ போயி ஒன் வேலையப் பாரு வாத்தியாரே..” அழுத்தமாய்ச் சொன்னான் சுடலை.\nபார்த்திபனுக்கு முகத்தில் அடித்த மாதிரி இருந்தது. ”அட நாயே..” என்று அவன் கையைப் பிடித்து தரதரவென தெருவுக்கு இழுத்துக்கொண்டு வந்தான்.\nதிமிறிய சுடலை ஓடிப்போய் கல்லை எடுத்து பார்த்திபனை எதிர்த்து நின்றான். “பக்கத்துல வந்தா பாத்துக்க...”\nகூடியிருந்த அத்தனை பேரும் அரண்டு போனார்கள்.பார்த்திபனும் ஆடித்தான் போனான். அதற்குள் யார்யாரெல்லாமோ வந்தார்கள். சுடலை எல்லோரையும் தாறுமாறாகப் பேசினான். அடங்காமல் நின்றான். பெட்டிக்கடை செல்லச்சாமி ஓடிப்போய் சுடலையைப் பிடித்து சாத்த ஆரம்பித்தான். கொஞ்சம் பேர் பார்த்திபனை இழுத்துச் சென்றார்கள். சுடலை கெட்ட வார்த்தைகளால் எல்லோரையும் ஏசிக்கொண்டே ஓட ஆரம்பித்தான். கீழே விழுந்தான். வெறியோடு மண்ணைப் போட்டு குத்தினான். வள்ளி தன் மூன்று குழந்தைகளையும் இறுகக் கட்டிக்கொண்டு அழுது கொண்டிருப்பதை அந்த வேகமான கணத்திலும் பார்த்திபன் கவனித்தான்.\n“நா அப்பவே சொன்னேன் அங்க போகாதேன்னு. கேட்டியா\n“அடச்சீ சும்மாயிருங்க. நாளைக்கு அவன அங்க குடிவைக்கக் கூடாது. சொல்லிட்டேன்..”\nசத்தங்கள் எல்லாம் கொஞ்ச நேரத்தில் அடங்கிப் போயின. பார்த்திபனுக்கு அன்று தூக்கம் வரவில்லை. எல்லோர் முன்னாலும் சுடலை எடுத்தெறிந்து பேசிவிட்டானே என்றிருந்தது. ஊரில் இருக்கும் பெரியவர்கள் கூட இவன் வார்த்தைக்கு மதிப்பளிப்பார்கள். “வணக்கம் தம்பி..” என பார்த்ததும் மரியாதை செய்வார்கள். விடிந்ததும் முதல் வேலையாய் காலி பண்ணச் சொல்லிவிட்டாலும், வள்ளியை நினைக்க வேண்டியிருந்தது. மூன்று குழந்தைகளை வைத்துக்கொண்டு அவள் தவிக்க வேண்டுமே என்றிருந்தது. பேசாமல் சுடலை இல்லாமல் அவள் வாழ்க்கை நடத்தலாம் என்றெல்லாம் எண்ணியபடி பார்த்திபன் ஒருவழியாய் தூங்கிப் போனான்.\nகாலையில் அவனை சுடலைதான் எழுப்பினான். “ஐயா... ஐயா.... வாத்தியார் ஐயா...” வெளியே குரல் கேட்டுக்கொண்டே இருந்தது.\n“ஏல... சொடல... போ வெளியே.... நீல்லாம் ஒரு மனுஷனா” சொர்ணம் சத்தம் போட்டுக்கொண்டு இருந்தாள். பார்த்திபன் எழுந்து வெளியே சென்றான்.\n அம்மா இப்பவே வீட்ட காலி பண்ணச் சொல்றாங்க... நாங்க எங்கய்யா போவம் அம்மாக் கிட்ட நீங்கதாச் சொல்லணும்”\n“இல்ல சொடல. காலி பண்ணிரு.”\n“ஐயா ஐயா நீங்க அப்பிடிச் சொல்லக்கூடாது ஐயா..”\n“இன்னா பாரு சொடல. வரவர நீ மோசமாப் பேசுற. குடிச்சுட்டு வந்து ஒம்பொண்டாட்டியப் போட்டு கண்டபடி அடிக்கிற. கேட்டா எதுத்துப் பேசுற. நேத்து என்னையே கல்லத் தூக்கி எறிய வந்தே..”\n“ஐயோ சாமி. அப்பிடிச் சொல்ல மாட்டேன்யா. நீங்க தெய்வம் மாரி. ஒங்களயா.... ஒங்களயாய்யா.... “ கைகளால் தலையை மடார் மடாரென அடித்துக் கொண்டான். “இனும சத்தியமா... எம்புள்ளைங்க சத்தியமா குடிக்கவே மாட்டேன்யா..”\n“இதெல்லாம் இங்க வேணாம். காலி பண்ணிரு. இல்லேன்னா நானே வந்து சட்டிச் சாமானையெல்லாம் தூக்கியெறிஞ்சிருவேன்”\n“ஐயா... ஐயா... ஒங்க வாயால அப்பிடிச் சொல்லாதீங்க. நீங்க நல்லாயிருக்கணும். தெரியாமச் செஞ்சுட்டேன். இந்த ஒரு தடவையும்...”\n சும்மாக் கெட...” வள்ளி வேகமாய் வந்தாள். “வா. வீட்டுக்குப் போவம்” சுடலையை அழைத்தாள்.\n“நீ சும்மாயிரு. ஐயா... என்னய வேண்ணா அடிச்சுக் கொன்னு போட்டுருங்க. அதுகளை வீட்டை விட்டு வெரட்டாதீங்கய்யா”\n“இன்னா பாரு. இப்ப வீட்டுக்கு வரப்போறியா இல்லையா “ வள்ளி சுடலையை அதட்டினாள். பார்த்திபனைத் திரும்பிக்கூட பார்க்கவில்லை. பார்த்திபனுக்கு அவமானமாய் இருந்தது.\n“இல்ல வள்ளி. ஐயாக்கிட்டச் சொல்லி எப்படியும்...” என்றவனை “வெளக்குமாரு பிஞ்சிப் போகும் பிஞ்சி” என்று பிடித்துத் தள்ளினாள். அதே அழுத்தமான முகத்தோடு பார்த்திபனை நோக்கி “ஐயா... நாளைக்கு காலி பண்ணிர்றோம்” சொல்லிவிட்டு, சுடலையின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள். பார்த்திபன் அதிர்ந்து போய் நின்றிருந்தான்.\n“இந்தப் பொட்டச்சிக்கு எவ்வளவு திமிர்னு பாத்தியா வீடு வீடா பொறுக்கித் தின்னாலும் திமிரப் பாத்தியா.. வீடு வீடா பொறுக்கித் தின்னாலும் திமிரப் பாத்தியா.. இவ கொடுக்கிற எடத்துலத்தான் அந்த கிறுக்கன் அந்த ஆட்டம் போடுறான் இவ கொடுக்கிற எடத்துலத்தான் அந்த கிறுக்கன் அந்த ஆட்டம் போடுறான்” சொர்ணம் என்னவெல்லாமோ ஆற்றாமையில் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள்.\nநடந்து கொண்டிருந்த வள்ளிக்கு கொஞ்சம் நிம்மதியானது போலிருந்தது. கனன்று எரிந்த தீயில் லேசாய் நிதானம் ஏற்பட்டிருந்தது. வாத்தியார் ஐயா பாவம் என்று நினைத்துக் கொண்டாலும், சுடலை குடி போதையில் அவர்கள் யாருக்கும் அடங்காமல் நின்ற நிலையை திரும்பத் திரும்ப நினைத்துப் பார்க்க ஆசையாயிருந்தது. எதிரே ஓடிவந்த இரண்டாவது மகனை வாரியெடுத்து “ஏம் புள்ளா..” என்று உச்சி முகர்ந்து முத்தம் கொடுத்தாள்.\nபார்த்திபன் அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒன்றும் புரியவில்லை.\n(1993ல் எழுதிய சிறுகதை இது)\nTags: சிறுகதை , மாதவராஜ் சிறுகதைகள்\nதிசை மாறவும் வேண்டாம், குறி தவறவும் வேண்டாம்\nஉன்னைப் போல் ஒருவன் படத்தை முன்வைத்து எழுந்த விமர்சனங்களும் விவாதங்களும் ஆரோக்கியமானச் சூழலாகவே இருந்தன.\nஒரு திரைப்படம் என்பது வெறும் பொழுது போக்கல்ல என்பதையும், அதன் ஒவ்வொரு காட்சியும், வசனமும் எவ்வளவு முக்கியமானது என்பதையும் நமது பதிவுலகம் ஆராயந்து பார்த்திருக்கிறது. காட்சிகளுக்குப் பின்னாலும் நுட்பமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் இருப்பதை சமீபத்திய சில நாட்களில் நமது பதிவுலகம் பெரும் உரையாடல் மூலம் வெளிக்கொண்டு வந்திருக்கிறது.\nஇரண்டாவது, இந்தப் படத்தின் மையப்��ொருளாகப் பார்க்கப்படும் இந்துத்துவா நிலைபாடு குறித்து சில கருத்துக்கள் பொதுவெளியில் உரக்கப் பேசப்பட்டன. இந்த தேசத்திற்கு மிக அச்சுறுத்தலான, சாபக்கேடான சங்கதி ஒன்று அம்பலப்படுத்தப்படவும், பகிரங்கப்படுத்தவும் அவை உதவும் என்னும் எதிர்பார்ப்பு இருந்தது.\nஆனால் இவைகளின் ஊடாக நடந்த கருத்து மோதல்களும், முரண்பாடுகளும் தனிநபர்கள் மீது தாவியது வருத்தமளிக்கிறது. குறிகள் திசைமாறி இருப்பது நிஜமாகவே வேதனையளிக்கிறது.\nகருத்துக்களைப் பார்க்காமல்- இவர் இன்னார், இப்படித்தான் கருத்துச் சொல்வார் என்ற தொனியில்- இப்போது விஷயங்கள் பார்க்கப்படுகின்றன. இந்த ஜாதியைச் சேர்ந்தவர், இந்த அமைப்பைச் சேர்ந்தவர், இந்த கட்சியைச் சேர்ந்தவர், இன்னாருக்குத் தெரிந்தவர் என்றெல்லாம் பார்க்க ஆரம்பித்தால் அங்கு சுதந்திரமான கருத்துக்களுக்கு இடமில்லை என்றாகிவிடும். வெளிப்படையானத் தன்மைக்கு கல்லறை கட்டுகிறோம் என்றுதான் அர்த்தம். இது தொடருமானால், இந்த விஷயம் குறித்து இவர்தான் பேச முடியும், இவர் பேச முடியாது என்கிற நிலைமை உருவாகும். அது மிகவும் ஆபத்தான போக்காகி விடும். தன் கருத்தைத் தவிர மற்றவர்களை ஓரங்கட்டுகிற பாசிச அரசியல் அதற்குள் மெல்ல புகுந்துவிடும்.\nஇதன் நீட்சி இப்போது கொடூரமாக காட்சியளிக்க ஆரம்பித்திருக்கிறது. உன்னைப் போல் ஒருவனில் ஆரம்பித்து, கமலிடம் சென்று இப்போது பாரதியாரில் வந்து நிற்கிறது. “சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று பாடியதாலேயே பாரதியின் பார்ப்பன-இந்துவெறிச் சார்பு நிலையை மறைக்க முடியுமா” என்று ஒருவர் அனானியாக வந்து, முந்தையப் பதிவில் கேட்டு இருக்கிறார். பிறப்பின் அடிப்படையில் பாரதியையும் பார்க்கிற அவலம் நேர்ந்திருக்கிறது. ஒரு மகாகவிக்கு இப்படியொரு இழிநிலை ஏற்பட்டிருக்க வேண்டாம். ஜாதி, மதங்களைக் கடந்தவர் என்றெல்லாம் சொல்லி யாரிடமும் நிருபிக்க வேண்டிய அவசியம் பூணூலைக் கழற்றி எறிந்த அந்த நெருப்புக் கவிஞனுக்கு இல்லை.\nபார்ப்பனீயம்தான் எதிர்க்கப்பட வேண்டியதே தவிர, பார்ப்பனர்களல்ல. இதர ஜாதி மக்களை அடக்கி, ஒடுக்கி வைக்கிற மேலாதிக்க பார்ப்பனியத்தை இந்த சமூகத்திலிருந்து அகற்றுவதற்கு இங்கு அனைவரும் சேர்ந்தே செயல்பட வேண்டி இருக்கிறது. பார்ப்பனியத்திற்கு எதிரான கருத்துக்கள் எங்கிருந்து வந்தாலும், யாரிடமிருந்து வந்தாலும் அவைகளை வரவேற்கிற தெளிவும், தெம்பும் வேண்டும். சந்தேகக்கண் கொண்டு அவைகளை கிள்ளி எறிவதும், முத்திரை குத்தி அந்தக் கருத்துக்குரியவர்களை புறந்தள்ளுவதும் சமூக மாற்றத்துக்கு ஒருபோதும் உதவாது.\n‘அவரவர் அவரவர் இடத்திலேயே இருங்கள், யாரும் கோடுகளைத் தாண்டாதீர்கள்’ என்னும் விதியையே இந்த முத்திரைகள் நிர்ணயிக்கும். மாறும் என்பதைத் தவிர அனைத்தும் மாறும் என்னும் சமூக விஞ்ஞானத்துக்கு புறம்பான பார்வையை செலுத்தும். “நான்கு வர்ணங்களைப் படைத்த நானே அவைகளை மாற்ற முடியாது” என்னும் அர்த்தத்தில் “தஸ்ய கர்த்தாரம மாம், வித்ய கர்த்தார-மவ்யம்” என கீதையின் நாயகன் சொன்ன ஆணவ மொழிக்கே உதவும்.\nTags: அனுபவம் , சமூகம் , பார்ப்பனீயம்\nஉன்னைப் போல் ஒருவனை முன்வைத்து நான் சொல்லிய சில கருத்துக்களை பதிவர் சுகுணா திவாகர் அவர்கள் எதிர்பாராத எதிர்வினைகளாக கருதியிருக்கிறார். அவைகளின் மேலான தனது கருத்துக்களை மேலும், ஆணித்தரமாகவும், அழுத்தமாகவும் முன்வைத்திருக்கிறார். சமூகத்தின் பொதுவெளியில் நடக்க வேண்டிய இதுபோன்ற விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும் அவருக்கு என் நன்றிகள் முதலாவது.\nஅவர் குறிப்பிட்ட குழப்பங்களும், மயக்கங்களும் எனக்குள் நீடிக்கிறதா, இந்து பாசிஸ்டு என்பது யார் எனவெல்லாம் பேசுமுன் அவருக்கு என்னைப்பற்றிச் சொல்லிக்கொள்ள ஒரு விஷயம் இருக்கிறது. ஜெயலலிதாவை நான் சகித்துக்கொண்டதில்லை. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்கிற அமைப்பு ‘உன்னைப் போல் ஒருவன்’ படம் குறித்து என்ன அபிப்பிராயம் வைத்திருக்கிறது என்பதை அறியேன். என் தனிப்பட்ட கருத்துக்களுக்கு, நான் சார்ந்திருக்கும் அமைப்பை தயவுசெய்து இழுக்க வேண்டாம். என்னுடைய புரிதலில் வெளிப்படுத்திய கருத்துக்களுக்கு, எழுத்தாளர் சங்கத்தில் இயங்கிக்கொண்டு இருக்கிற தோழர்கள் கூட பின்னூட்டங்களில் தங்கள் வருத்தங்களைத் தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nதிரைப்படங்களுக்கு வெளியே கமல்ஹாசன் என்னும் கலைஞர் தன்னை எப்படி வெளிப்படுத்தியிருக்கிறார் என்று நான் குறிப்பிட்டு இருந்தவைகளைப் பற்றிச் சொல்லும்போது “நாத்திகராய், பகுத்தறிவுவாதியாய் இ���ுப்பதல்ல பிரச்சினை. ஒடுக்கப்பட்ட மக்களின்பால் அக்கறையுள்ளவராகவும், தனது ஒரு அசைவுகூட ஆதிக்கத்திற்குத் துணைபோய் விடக்கூடாது என்பதிலும் கவனமாய் இருப்பதுதானே சமூக அக்கறையுள்ள கலைஞனின் பணி’’ என்று கேட்டு இருக்கிறார். அப்படியே நான் ஒப்புக்கொள்கிறேன். அதில் அவர் தவறி இருக்கிறார் என்பதை நானும் எனது பதிவுகளில் சுட்டிக் காட்டி இருக்கிறேன். அப்படி தவறி விட்டதாலேயே அவரை இந்து பாசிஸ்டு என்று சொல்லிவிட முடியுமா என்று கேள்வி வருகிறது. இந்த ரீதியில் கணக்கெடுக்க ஆரம்பித்தால் எத்தனை கலைஞர்கள் இந்து பாசிஸ்டுகளாக இல்லாமல் மிஞ்சுவார்கள்\nதொடர்ந்து “கமலின் படங்களிலும் நடவடிக்கைகளிலும் புகைமூட்டம் மாதிரியான குழப்பங்கள் இருக்கின்றன என்பது உண்மைதான். இந்த குழப்பம் கமலுக்கா, நமக்கா என்பதிலும் குழப்பம் இருக்கிறது. ஆனால் எந்த குழப்பமும் இல்லாமல் கமல் தன்னை ஒரு இந்துபாசிஸ்டாகத்தான் இந்த படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் என்றுதான் நான் கருதுகிறேன்”. எனச் சொல்கிறார் சுகுணா திவாகர். ஆக, இதர விஷயங்களில் கமல் பற்றிய மதிப்பீடுகளில் புகைமூட்டம் போன்ற குழப்பங்கள் இருப்பதை ஒப்புக்கொள்ளும் அதே வேளையில், இந்தப் படத்தைப் பொறுத்த வரையில் அவர் இந்து பாசிஸ்டுத்தான் என்று அடித்துச் சொல்கிறார் அவர். கமல் என்னும் தனிப்பட்ட கலைஞர் ‘இந்து பாசிஸ்டு’ எனச் சொல்லப்படுவதில் சுகுணா திவாகருக்கும் குழப்பங்கள் இருப்பதை உணர முடிகிறது. ஆக, அவரது ‘இந்து பாசிஸ்டு’ என்னும் மதிப்பீடு இப்போது உன்னைப் போல் ஒருவன் என்கிற படத்தைப் பொறுத்த வரையில் என்பதை அவரே தெளிவு படுத்தி இருக்கிறார்.\nஅடுத்து இதிலும் ஒரு குழப்பம் இருக்கிறது. படத்தில் கமல் ஏற்றுக்கொண்டு இருக்கிற பாத்திரம் ‘இந்து பாசிஸ்டா’ அல்லது இந்தப் படத்தை தமிழுக்குக் கொண்டு வந்ததில் கமலுக்கு இருக்கும் பங்கையும், நோக்கத்தையும் முன்வைத்து இந்த ‘இந்து பாசிஸ்டா”. இதற்கான பதில் சுகுணா திவாகர் அவர்கள் ‘’படைப்பு என்பது படைப்பாளியின் துணையில்லாமலேயே அந்தரத்தில் மிதந்துகொண்டிருக்கிறதா மாதவராஜ் பிளாக் மாதிரியான படங்களைத் தேர்ந்தெடுக்காமல் துரோகால், வெட்னெஸ்டே மாதிரியான படங்களை ரீமேக் செய்கிற கமலின் தேர்ந்தெடுப்பிற்குப் பின் எந்த அரசியலுமே இல்லையா தோழர் பிளாக் மாதிரியான படங்களைத் தேர்ந்தெடுக்காமல் துரோகால், வெட்னெஸ்டே மாதிரியான படங்களை ரீமேக் செய்கிற கமலின் தேர்ந்தெடுப்பிற்குப் பின் எந்த அரசியலுமே இல்லையா தோழர்’’ என்று கேள்வி கேட்பதில் தெளிவாக இருக்கிறது.\nஇப்போது யார் இந்து பாசிஸ்டு என்கிற புரிதலுக்கு நாம் வரவேண்டி இருக்கிறது. அப்போதுதான் கமலின் ‘இந்த தேர்ந்தெடுப்பு’ அவரை இந்து பாசிஸ்டு என்று சொல்லக் கூடுமா என்று தெரியும். மிக விரிவான, ஆழமான விளக்கங்களுக்கெல்லாம் போகாவிட்டாலும் சில அடிப்படையான தன்மைகளையாவது உள்வாங்கிக் கொள்வது அவசியம்.\nஒரு குறிப்பிட்ட இனம், மதம், மொழி போன்றவைகளின் அடிப்படையில் மக்கள் ஒன்றிணைக்கப்பட்டு சமூத்தின் மீது தங்கள் மேலாதிக்கத்தை நிறுவி, இதர பகுதி மக்களை ஒடுக்குவது என்பது பாசிசத்திற்கான சுருக்கமான பதம். இப்போது இந்து பாசிசம் என்றால் என்னவென்று புரிந்திருக்கும். இந்துக்களை ஒன்றுபடுத்துவது, இந்துக்களின் தேசமாக இந்த நிலப்பரப்பை அறிவிப்பது மற்றும் ஆக்குவது, இந்துக்கள் அல்லாதவர்களை ஒடுக்குவதுதான் இந்து பாசிசம்.\nஇந்து என்கிற சொல்லைக் கொடுத்ததே ஆங்கிலேயன்தான். முதலில் வேத மதமாகவும், சமய மறுமலர்ச்சிக் காலத்துக்குப் பிறகு வைணவ சைவ மதங்களாகவும் உருமாறிக்கிடந்த இந்தியாவில் ஆங்கிலேயன் பூகோள ரீதியாக வரையறுப்பதற்குக் பயன்படுத்திய வார்த்தையை சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்திய பாசிச சக்திகள் தங்களுக்குரியதாய் எடுத்துக்கொண்டு, அதற்கு தொன்மையான அர்த்தங்களையும், கடந்தகால மகிமைகளையும் கற்பித்து, உருவேற்றி இன்று உன்மத்தம் கொண்டதாய் நம்முன் நிறுத்தி வைத்திருக்கிறது. 1905ல் கர்சன் பிரபு வங்காளத்தை இரண்டாகப் பிரித்தபோது அதை எதிர்த்து ஒன்றாக நின்று போராடிய இந்துக்களும், முஸ்லீம்களும் 1947ல் இந்த தேசமே இரண்டாக பிரிக்கப்பட்டபோது எதிரேதிரே நின்று ஒருவரையொருவர் கொன்று குவிக்க, தேசமே ரத்தக்களறியானது. இன்றுவரை நீடிக்கிறது. அப்படியொரு வரலாற்றுச் சிதைவினை துவக்கி வைத்தது இந்து பாசிசம் இங்கு.\nகிலாபத் இயக்கத்திலிருந்து நாம் இந்து பாசிசத்தின் வேர்களை அறிய வேண்டி இருக்கிறது. இந்துக்களும், முஸ்லீம்களும் சேர்ந்து நின்று அப்போது ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார்கள். எப்போதுமில்லாத ���ற்றுமை உருவானது. “கிலாபத் கிளர்ச்சி காலத்தில் இந்துக்கள் வெளிப்படையாக முஸ்லீம்கள் கையிலிருந்து தண்ணீர் வாங்கிக் குடித்தனர். முஸ்லீம்களும் அவ்வாறே செய்தனர். இந்து முஸ்லீம் ஒற்றுமையே கோஷமாகவும், கொள்கையாகவும் அறிவிக்கப்பட்டது. மசூதி மேடையிலிருந்து போதனை செய்ய இந்து தலைவர்கள் அனுமதிக்கப்பட்டனர்” என்று பிரிட்டிஷ் அரசின் அதிகாரபூர்வ ஆண்டறிக்கை சொல்லியது.\nஇது சற்றும் பிடிக்காத, இந்த ஒற்றுமையை வெறுத்த இந்துத்துவாவின் பிதாமகன் கோல்வார்கர் இப்படி எழுதிகிறார்: “மக்கள் முதல்முறையாக ஒரு தேசீய வாழ்க்கை வாழப்போகிறார்கள் என்ற கருத்து பரப்பப்பட்டது. இந்த மண்ணில் வசிக்கும் அனைத்து மக்களும் சேர்ந்துதான் தேசம் என்றும், அந்த மக்கள் அனைவரும் ஒரு பொதுவான தேசிய மேடையில் இணைந்து சட்டரீதியான முறையில் போராடி விடுதல பெற வேண்டும் என்று கூறப்பட்டது. ஜனநாயகம் பற்றிய தவறான எண்ணங்கள் இக்கருத்துக்கு வலிமை சேர்த்தன. நம்முடைய நாட்டை முன்பு ஆக்கிரமித்தவர்கள் மற்றும் நமது எதிரிகளை நமது மண்ணுக்கு பொருத்தமில்லாத ‘இந்தியன்’ என்ற பெயரில் அழைக்கத் தலைப்பட்டோம். நம்முடைய போராட்டத்தில் அவர்களும் சேர்வதற்காக அவர்களையும் திரட்ட முற்பட்டோம். இந்த நஞ்சின் விளைவு நம் அனைவருக்கும் தெரிந்ததே. நமது எதிரிகளை நமது நண்பர்கள் என்று நம்புவதன் மூலம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள நாம் அனுமதிக்கிறோம். நமது உண்மையான தேசியத் தன்மையை நமது கரங்களாலேயே சீரழித்துக்கொண்டு இருக்கிறோம்”. இந்து பாசிசத்தின் மிக முக்கியமான முகம் இது. இந்துக்கள் அல்லாதவரோடு சேர்ந்து எந்தப் போராட்டத்தையும் நடத்தக் கூடாது, அது இந்துக்கள் அல்லாதவரோடு பகைமையை ஏற்படுத்தாமல், ஒற்றுமையை ஏற்படுத்திவிடும் என அஞ்சும் அது. தன் எதிரிகளை நண்பர்களாகிக் கொள்ளக் கூடாது என்று உபதேசம் சதாகாலமும் செய்யும் அது.\nகமல்ஹாசனின் ஹேராம், குருதிப்புனல் இரண்டிலுமே கமலின் நண்பர்களாக இருப்பவர்கள் முஸ்லீம்களே. ஷாருக்கானின் பிம்பத்தை வைத்து யோசித்தால், கோல்வார்கரின் வார்த்தைகள் எப்படி நொறுங்கிப் போயிருக்கின்றன என்பதை அறிய முடியும். படம் பார்க்கும் எந்த இந்துவுக்கும் ஷாருக்கான் பிடித்தமானவராகவே இருப்பார். குருதிப்புனல் படத்தில் தீவீரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அப்பாஸ் என்னும் அதிகாரியோடு ஒன்றிணைந்து களம் இறங்குவார் கமல்ஹாசன். இவராவது, குடும்பத்திற்காக கடமை தவறுகிற கோழையாய் நடித்திருப்பார். ஆனால் உறுதியோடு தன் மரணத்தையும் பொருட்படுத்தாத அதிகாரியான அப்பாஸ் என்னும் பாத்திரத்தின் மீது எந்த இந்துவுக்கு பகைமை வரும் இந்த ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்திலும் ஹாரிப் என்னும் முஸ்லீம் பாத்திரத்தோடு சேர்ந்துதான் தீவிரவாதிகள் கையாளப்படுகிறார்கள். கமல்ஹாசன் என்னும் பாத்திரம் சந்தேகப்பட்டாலும், ஹாரிப்பின் உறுதி பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்திருக்கிறதே இந்த ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்திலும் ஹாரிப் என்னும் முஸ்லீம் பாத்திரத்தோடு சேர்ந்துதான் தீவிரவாதிகள் கையாளப்படுகிறார்கள். கமல்ஹாசன் என்னும் பாத்திரம் சந்தேகப்பட்டாலும், ஹாரிப்பின் உறுதி பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்திருக்கிறதே அதிலும் கடைசியில் அவனுக்குத் தெரியாமல் அவன் கையில் சுடும் இந்து போலீஸ் அதிகாரியைவிட ஹாரிப்பே எல்லோர் மனதில் நிமிர்ந்து நிற்கிறான. கமல்ஹாசன் படங்களில் தொடர்ந்து இப்படிப்பட்ட பாத்திரங்களும் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். கோல்வார்கர் குறிப்பட்ட நஞ்சையும் கமல்ஹாசன் பார்வையாளர்களுக்கு ஊட்டியிருக்கிறாரே அதிலும் கடைசியில் அவனுக்குத் தெரியாமல் அவன் கையில் சுடும் இந்து போலீஸ் அதிகாரியைவிட ஹாரிப்பே எல்லோர் மனதில் நிமிர்ந்து நிற்கிறான. கமல்ஹாசன் படங்களில் தொடர்ந்து இப்படிப்பட்ட பாத்திரங்களும் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். கோல்வார்கர் குறிப்பட்ட நஞ்சையும் கமல்ஹாசன் பார்வையாளர்களுக்கு ஊட்டியிருக்கிறாரே இந்த அசைவுகள் எந்த ஆதிக்கத்திற்கு துணை போகக் கூடியன\nஇன்னொரு முக்கிய நிகழ்வையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். கமல்ஹாசன், மருதநாயகம் என்னும் வரலாற்றுப் படம் ஒன்றை எடுக்கத் துணிந்ததும், இந்துவாக இருந்து முஸ்லீமாக மாறிய கான்சாகிபின் சரித்திரம் என்னவென்பதும் நமக்குத் தெரியும். ஆங்கிலேயருக்கு எதிராக வீரத்துடன் போரிட்டு மடிந்த அந்த வரலாற்றுப் பாத்திரம் வெளிவந்திருந்தால் மூஸ்லீம்கள் குறித்து எழுப்பப்படும் கட்டமைப்புகளுக்கு என்ன சேதாரங்களை உருவாக்கி இருக்கும் என்பதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். இ���ாமகோபாலன் உள்ளிட்டவர்கள் எழுப்பிய கடுமையான கூப்பாட்டையும், கூச்சலையும் யாரும் மறந்திருக்க முடியாது. அப்படிப்பட்டவராகவும் கமல்ஹாசன் இருக்கிறார்.\nஇதற்காக நான் உன்னைப் போல் ஒருவன் படத்தையோ, கமல்ஹாசனையோ வக்காலத்து வாங்குவதாக எண்ணிக்கொள்ள வேண்டாம். இந்து பாசிஸ்டாக இருக்க வேண்டிய லட்சணங்கள் கமலுக்கு இல்லை என்பதைத்தான் சொல்கிறேன். இதனை நான் கமல்ஹாசன் மீதுள்ள மயக்கத்தினால் சொல்லவில்லை. இந்து பாசிஸ்டு என்பதன் அர்த்தம் புரிந்ததால் சொல்கிறேன். அந்த வார்த்தை மிகக் கொடூரமானது. அதன் அரசியலும், வரலாறும் அப்படியொரு வன்மம் நிரம்பியது.\nஇதையெல்லாம் பேசவைத்த சுகுணா திவாகர் அவர்களுக்கு மீண்டும் நன்றிகள்.\nTags: இந்துத்துவா , கமலஹாசன் , சமூகம் , சினிமா\nஇதே செப்டம்பர் 24ம் நாள்தான் color of paradise ஈரானியப்படம் குறித்து சென்ற வருடம் என் முதல் பதிவை எழுதியிருந்தேன். சரியாக ஒரு வருடமாகிறது. இதோ எனது 340வது பதிவை எழுதிக்கொண்டு இருக்கிறேன். திரும்பிப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. எவ்வளவு எழுத்துக்களை, மனிதர்களை அறிமுகம் செய்தபடி காலம் வேகமாக ஒடி வந்துகொண்டு இருக்கிறது.\nஎழுத வந்தது, எதுவும் புரியாமல் நின்றது, மெல்ல மெல்ல இந்த வெளி பழக்கமானதெல்லாம் ஏற்கனவே இங்கு சொல்லி இருக்கிறேன். பதிவுலகம் எப்படியான சித்திரங்களை எனக்குள் தந்து கொண்டு இருக்கிறது என்பதையும் ஏற்கனவே இங்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன். இவைகளுக்கப்பால், இந்த ஒரு வருடத்தின் முடிவில் பதிவுலகம் எனக்குத் தந்திருக்கும் அனுபவங்களையும், சில ஆசைகளையும் இந்த நேரத்தில் நண்பர்கள் உங்களிடம் தெரிவிக்கத் தோன்றுகிறது.\nமீண்டும் எதையாவது எழுத வைத்திருப்பது இந்தப் பதிவுலகம்தான். பைத்தியம் பிடிக்க வைத்திருக்கிறது திரும்பவும் எழுத்துக்களின் மீது. அதே நேரம் புத்தகம் வாசிப்பது நிறைய குறைந்து போன வருத்தம் நிரந்தரமாக அருகில் உட்கார்ந்திருக்கிறது. வாங்கி , படிக்காமல் வைத்திருக்கும் புத்தகங்கள் அலமாரியிலோ, மேஜையிலோ இருந்துகொண்டு என்னைக் கேலி செய்துகொண்டு இருக்கின்றன. கிடைக்கும் நேரம் கம்யூட்டரை நோக்கியே கண்களும், கைகளும் செல்கின்றன. வரையறையற்ற நாட்களாகவே நகர்ந்துகொண்டு இருக்கின்றன. குறைந்தபட்ச திட்டமிடுதல்கள் அவசியமாய்த் தோன்று��ிறது. முயற்சிக்க வேண்டும்.\nஎதை இங்கு எழுதி கிழித்து விட்டேன் என்று தெரியவில்லை. ஆனாலும் ஒரு திருப்தி இருக்கத்தான் செய்கிறது. அச்சில் வெளிவந்திருக்கிற மார்க்ஸ், சேகுவேரா, காந்தியின் மரணம், காதல், உலகமயமாக்கல், இந்திய சுதந்திரம், குறித்த எனது புத்தகங்களை தொடர் பதிவுகளாக கொண்டு வந்திருக்கிறேன். அவைகளை வாசித்தவர்களும், அதற்கு கருத்துரையிட்டவர்களும் குறைவுதான் என்றாலும், எப்போதும், யாரும் படித்துக் கொள்வதற்கு என்னால் ஆன காரியத்தைச் செய்திருக்கிறேன். அது போதும். ரஜினிக்கு கருணாநிதி கொடுத்த தண்டனை என்றால் அதிகம் படிக்கும் நம் மக்கள் பகத்சிங்கிற்கு ஆங்கிலேயன் கொடுத்த தண்டனையை எழுதினால் தள்ளியே நிற்கிறார்கள். என்ன செய்ய\nபெரும் உரையாடல் வெளியாக பதிவுலகம் எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது. முக்கியமான பிரச்சினைகள் குறித்த விவாதங்கள் உடனடியாக அரங்கேறுகின்றன. சந்தோஷமே. இன்னும் பக்குவமும், ஆரோக்கியமான தொனியும் நமக்கு வேண்டும் என்றே நினைக்கிறேன். வார்த்தைகளில் இன்னும் அழுத்தமும், ஆழமும் அதே நேரம் நாகரீகமும் வேண்டும் என்றே உணர்கிறேன். இதையும் என் தனிப்பட்ட அனுபவத்திலிருந்தே சொல்லிக் கொள்கிறேன்.\nவரும் பின்னூட்டங்கள், எவ்வளவு தீவீரமான எதிர்வினைகளாக இருந்தாலும், அவைகளை அனுமதிக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன். அதேநேரம் மரியாதைக்குறைவான, தரக்குறைவான, தனிப்பட்ட காழ்ப்புனர்ச்சிகளோடு கூடிய பின்னூட்டங்களை நிச்சயம் அனுமதிக்க மாட்டேன். சில பிரச்சினைகள் பற்றிய எனது புரிதலோடு நான் பேச ஆரம்பித்தால் போதும். அனானிகள் எங்கிருந்து வருவார்களோ, தெரியவில்லை. தாறுமாறாய் வந்து திட்டுவார்கள். குறிப்பாக இந்துத்துவாவைப் பற்றி எழுதிவிட்டால், அவர்கள் படையெடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். சமீபத்தில் சவார்க்கரைப் பற்றி நான் எழுதியதற்கு ‘fuck your mother' என்றெல்லாம் பின்னூட்டங்கள். தாயைப் பற்றி அவர்கள் புரிதல் அவ்வளவுதான் அவர்களுக்கு என்பதைத் தாண்டி அதில் சொல்ல வேறு என்ன வேண்டியிருக்கிறது.\nசமீப காலமாய்த்தான் பதிவுலகத்தில் அதிகம் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். அற்புதமான, ஆரோக்கியமான, புதிய எழுத்துக்களை அதிகம் காணமுடிகிறது. அச்சு உலகம் அறியாத இந்த எழுத்துக்களை புத்தகமாக கொண்டு வரும் முயற்ச��தான், ‘பூக்களிலிருந்து சில புத்தகங்கள்’ தினம்தோறும் நண்பர்கள் மெயிலுக்குச் சுட்டிகளை அனுப்பிக் கொண்டு இருக்கின்றனர். கொஞ்சம் கொஞ்சமாய் வாசித்துக் கொண்டு இருக்கிறோம். அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம் இருக்கிறது... சுட்டிகளை, சுட்டிக் காட்ட தினம்தோறும் நண்பர்கள் மெயிலுக்குச் சுட்டிகளை அனுப்பிக் கொண்டு இருக்கின்றனர். கொஞ்சம் கொஞ்சமாய் வாசித்துக் கொண்டு இருக்கிறோம். அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம் இருக்கிறது... சுட்டிகளை, சுட்டிக் காட்ட நண்பர்கள் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.\nஇன்னும் செய்ய வேண்டியதும், செய்ய நினைத்து பாதியிலே நின்று போனதும் இங்கு நிறைய இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது, தடை செய்யப்பட்ட இலக்கியம் குறித்த தொடர். ஐந்து புத்தகங்களோடு நின்றுவிட்டது. அதை இனி தொடர வேண்டும். அதிகமாய், பதிவுலகில் அடுத்தவர்களின் எழுத்துக்கள் குறித்து என் பதிவில் எழுதாமல் வந்திருக்கிறேன். இனி அதையும் செய்ய வேண்டும். புதியவர்களை அறிமுகப்படுத்துவது அதன் முக்கிய காரியமாக இருக்கும்.\nஇன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். அதுதான் பதிவுகள் இருக்கவே இருக்கிறதே.... இதுவரை இங்கு வந்து இரண்டு லட்சம் பக்கங்களுக்கு மேல் வாசித்தவர்களுக்கும், சகபயணிகளாய் இணைந்திருக்கும் 279 நண்பர்களுக்கும் எனது நன்றி. எல்லோருக்கும் நன்றி.\nகருத்துக்களமாக உருப்பெற்று வரும் இப்பதிவுலகம் இன்னும் புதிய புதிய எழுத்துக்களோடும், சிந்தனைகளோடும், திசைகளோடும் வளரட்டும். மாவோ சொன்னது போல ஆயிரம் பூக்கள் மலரட்டும்\nபி.கு: வலைப்பதிவில் அனுபவங்களை எழுதும் தொடரில் என்னை எழுத அழைத்த தமிழ்நதி அவர்களுக்கு நன்றி. இது அப்படி ஒரு பதிவும் கூட.\nTags: அனுபவம் , பதிவர்வட்டம்\nமெயின் ரோட்டில் பஸ்ஸும், லாரியும் கிளப்பிய புழுதியில் எரிச்சல் அடைந்தவனாய் மாரியம்மன் கோவில் தெருவில் திரும்பினேன். வாகனங்களின் இரைச்சல் தாங்க முடியவில்லை.\nடீக்கடையருகே முதுகு காட்டி நின்றிருந்த அவனைப் பார்த்ததும் ஆச்சரியமாயிருந்தது. 'சொல்லவேயில்லையே.... சென்னையிலிருந்து எப்போது வந்தான்' அருகில் சென்ற பிறகுதான் அப்படி தோன்றியது. பின்னாலிருந்து அவன் கண்களை மூடினேன்.\n“யாரு” என்று வேறு குரல் கேட்டதும் கைகளை விலக்கி அவமானத்தில் நின்றேன். திரும்பியவன�� முகத்தில் மீசை இல்லை.தாடி இருந்தது. செண்ட் வாசனையும் அதிகமாய் இருந்தது\n\"மன்னிக்கவும்... என் நண்பன் ரவி என்று நினைத்து...\" முடிக்காமல் மெல்ல முணுமுணுத்தேன்.\n\"பரவாயில்லை...நானும் உங்கள் நண்பன்தான்.... டீ சாப்பிடுறீங்களா\nவேகமாய் திரும்பியவன் கொஞ்சதூரம் நடந்ததும் திரும்பிப் பார்க்கத் தோன்றியது. அவனும் என்னைப் பார்த்து புன்னகைத்தான். நானும்தான். என்னைக் கடந்து சென்ற சைக்கிள் மணிச்சத்தம் உற்சாகமாய் ஒலித்தது.\n(இது ஒரு மீள் பதிவு)\nTags: இலக்கியம் , சமூகம் , சொற்சித்திரம்\nஉன்னைப் போல் ஒருவனை முன்வைத்து.....\nநேற்றிரவு செல்வேந்திரனின் பதிவைப் படித்த போதுதான் உன்னைப்போல் ஒருவன் படத்தை முன்வைத்து எதோ சர்ச்சைகள் உருவாகி இருப்பதாகப் பட்டது. காலையில் உண்மைத்தமிழனின் பதிவில் ‘உன்னைப்போல் ஒருவன்’ பட விமர்சனப் பதிவுகளின் பட்டியல் வழியாக ஒவ்வொன்றாக படிக்க நேர்ந்தபோதுதான் பதிவுலகம் சூடாகி இருப்பதை அறியமுடிந்தது. இன்னும் விவாதங்களுடன் பதிவுகள் வந்துகொண்டு இருக்கின்றன.\nA wednesday மற்றும் உன்னைப்போல் ஒருவன் இரண்டையுமே பார்க்க முடிந்ததால் எனக்கு ஏற்பட்டிருந்த அனுபவங்களை மிகச்சுருக்கமாக மட்டுமே நேற்றைய பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். எனக்கு ஏற்பட்டு இருந்த சில கேள்விகளை லேசாய் கோடிட்டு மட்டும் காண்பித்து இருந்தேன். இப்போது பார்த்தால், நான் பதிவிடுவதற்கு முன்பே ஆரம்பித்து இங்கு ஒரு விஷயம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டு இருந்திருக்கிறது.\nகமலின் இந்தப்படம் முழுக்க முழுக்க இந்துத்துவா ஆதரவுப்படம் என்றும், அப்படியெல்லாம் இல்லை என்றும் ஆரம்பித்து, நீண்டு, கமல்ஹாசன் என்னும் கலைஞன் மீது அவரவர்கள் தங்கள் பார்வைகளை செலுத்த ஆரம்பித்து இருக்கிறோம். படைப்பு குறித்த விமர்சனத்திலிருந்து, படைப்பாளி நோக்கிய விமர்சனத்திற்கு தாவி இருக்கிறோம். இந்த இடத்தில் நமக்கு இருக்க வேண்டிய பொறுப்பும், அக்கறையும் நாம் கொண்டிருக்கிறோமா என்பதை கொஞ்சம் நிதானித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாக உணர்கிறேன்.\nஅரைநூற்றாண்டுக் காலம் தமிழ்ச்சினிமாவில் முக்கியப் பாத்திரமாக இருந்த ஒருவரை, சினிமா பற்றிய ஞானம் உள்ள சினிமாக் கலைஞரை, மனிதநேயமிக்க எத்தனையோ காட்சிகளை கண்முன் நிறுத்தியவரை, எத்தனையோ அற்புதமான படங்களை த��ிழ்த் திரையுலகத்திற்குத் தந்தவரை சட்டென்று “ஒரு இந்துப் பாசிஸ்டு” என்று முத்திரை குத்துவது சரியல்ல. சில காட்சிகளை முன்னிறுத்தி, ஒரு கலைஞனை ஒட்டுமொத்தமாய் மதிப்பிடுவது நல்லதல்ல. அதிலும் அவரது பிறப்பை முன்னிறுத்தி பேசுவது ஆரோக்கியமானதல்ல.\nநான் உட்பட பலரும் சுட்டிக்கட்டியிருக்கிற சிக்கலான கையாளல் இந்தப்படத்தில் இருக்கிறதுதான். தீவீரவாதம் என்றாலே முஸ்லீம்கள் என்னும் தோற்றத்தை இந்தப்படம் தருகிறதுதான். கமல்ஹாசன் அவர்களுக்கு இப்போது என்று இல்லை, ஹேராம் படத்திலும் ‘இந்துத்துவா’ குறித்த அவருக்கு இருக்கும் தெளிவின்மை தெரியும். குருதிப்புனலிலும் தீவீரவாதம் குறித்த கோளாறான பார்வைகள் வெளிப்படும். அதை அவரிடம் உள்ள குழப்பங்களாகவும், ஒரு சிக்கலானப் பிரச்சினையைப் புரிந்து கொள்வதில்/அணுகுவதில் ஏற்படும் மயக்கங்களாகவுமே உணர வேண்டியிருக்கிறது.\nஅத்வானியின் ரதயாத்திரையொட்டி நாடு முழுவதும் முஸ்லீம்களுக்கு எதிரான பெரும் பிரச்சாரம் செய்யப்பட்டது. ‘முஸ்லீம்கள் இந்த மண்ணுக்குச் சொந்தமானவர்கள் அல்ல, வந்தேறிகள்’ என்றெல்லாம் இந்துத்துவாவின் பஜனைகள் ஆரம்பித்தன. இதுகுறித்து அப்போது வாய்திறந்து பேசிய ஒரே தமிழ்ச் சினிமாக் கலைஞர் கமல்ஹாசன்தான். “அப்படியென்றால் கைபர் போலன் வழியாக வந்தவர்கள் யாராம்” என்று\nஅவர் எதிர்க்கேள்வி கேட்டது அன்று பத்திரிகைகளால் பரவலாக பேசப்பட்டது. தமிழகத்தில் பலர் வாயடைத்துப் போனார்கள். இது வெறும் செய்தி மட்டுமல்ல. சமூகப்பார்வை கொண்ட ஒரு கலைஞனின் குரல். தன்னை இன்றும் நாத்திகராகவும், பகுத்தறிவுச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவராகவும் அவர் வெளிப்படுத்திக் கொள்ளத் தயங்கியதில்லை. அதையெல்லாம் மறந்துவிட்டு, நாம் அவரை இன்று ‘இந்து பாசிஸ்டு’ என்று அவசரப்பட்டு சொல்லிவிடக் கூடாது.\n'சங்கம் எனது ஆன்மா' என்னும் கட்டுரையில் முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் இப்படி எழுதினார். \"மெக்கா முஸ்லீம்களுக்கு புனிதஸ்தலம்தான். ஆனால் இந்தியா அவர்களுக்கு புனிதத்திலும் புனிதமாக இருக்க வேண்டும். மசூதிக்குச் சென்று நமாஸ் செய்யட்டும். நமக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால், மக்காவையும் இந்தியாவையும் முன்னர் வைத்து அவர்கள் யாரைரேனும் தேர்ந்தெடுக்கச் சொன்னால���, அவர்கள் இந்தியாவைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.\" இந்த வார்த்தைகள் அன்று பெரிதாக பேசப்பட்டன. முஸ்லீம்கள் எல்லாம் தேசவிரோதிகள் என்று சித்திரம் தீட்ட இந்துத்துவா சக்திகளால் எல்லா இடங்களிலும் சங்கு ஊதப்பட்டன. வாஜ்பாயின் இந்த வாதத்தை அப்படியே திருப்பி, “ஒரு இந்துவுக்கு இந்தியா புனிதத்திலும் புனிதமாக இருக்கவேண்டும். ராமர் பிறந்த இடம் இந்துக்களுக்கு புனிதமாக இருக்கலாம். ஆனால் ஒரு இந்துவின் முன்னால் அயோத்தியா இந்தியாவா என்று கேட்டால் அவர்கள் இந்தியாவைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று இந்திய சமூகம் எழுந்து நின்று சொல்லவில்லையே சமூகத்தின் பொதுப்புத்தியில் கேள்விகள் அற்றுப் போயிருக்கிறது. மிக எளிதாக பாசிச சக்திகள் மனிதர்களை உண்மை போலும் நம்ப வைக்கின்றன.\nஆம். இது ஒரு சிக்கலான காலம். வரலாற்றில், அரசியலில் ஒரு தெளிவான வரையறைகளுக்கு வரவிடாதபடிக்கு பொதுமனிதர்களை குழப்பத்தில் நிற்கவைத்திருக்கிற காலம். ‘எல்லை தாண்டிய பயங்கரவாதம்’ என்பது பாசிச சக்திகளால் திரும்ப திரும்ப பேசப்பட்டு, ஊடகங்களால் திரும்பத் திரும்ப ஊதப்பட்டு தோற்ற மயக்கங்களையும், காட்சிப்பிழைகளையும் இந்த நிலப்பரப்பு முழுவதும் நிரப்பி வைத்திருக்கிற காலம். அதிர்ச்சிகளும், பரபரப்புகளும் சூழ, செய்வதறியாது மனிதர்கள் திணறி நிற்கும் காலம். சிந்தனைகளில், செயல்களில் தடுமாற்றங்களை ஏற்படுத்தும் காலம். இதில்தான் பாசிச சக்திகள் மற்றும் ஆதிக்க சக்திகள் ஆதாயம் பெற்றுக்கொண்டு இருக்கின்றன. கமல்ஹாசன் என்னும் கலைஞனும் இந்த சுழலில் அகப்பட்டு நிற்கலாம். அவரை அவருக்கு அடையாளம் காட்டி வெளிக்கொண்டு வருவதுதான் பொறுப்பான செயலாய் இருக்கும். “நீ இப்படித்தான்” என அவரைத் தள்ளிவைப்பது முறையாகுமா\nஅரசியலையும், தத்துவங்களையும் விட்டு விட்டு மனிதாபிமானம் மட்டுமே பேசுகிறவர்கள் பிழை செய்யக்கூடும் என்பதற்கு வரலாறு நெடுக பல சாட்சிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் இருக்கும் அற்புத குணங்களை பிறகு காலம் பேசத் தவறியதும் இல்லை. கமல்ஹாசன் என்னும் ஒரு கலைஞனை இந்த இடத்தில் வைத்து யோசிக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். உன்னைப் போல் ஒருவன் படத்தில் இருக்கும் தவறான கற்பிதங்கள், சித்தரிப்புகள் குறித்து அவரிடம் ஆயிரம் கேள்விகள் ���ாம் கேட்கலாம். கேட்க வேண்டும். எந்த விவாதமும் இன்றி, முன்முடிவுகளுக்கோ அல்லது இறுதி முடிவுகளுக்கோ வரவேண்டாமே. அது யாருக்கு சாதகம் என யோசித்துப் பார்த்தால் எல்லாம் தெளிவாகும். அவரை நம்மவராக பாவித்து, அவர் நம்மோடு சேர்ந்து நிற்பதற்கான இடத்தை எப்போதும் வைத்திருக்க வேண்டும். அவரை எதிரே நிற்கவைத்து இழந்துவிடக் கூடாது. அப்படி ஒரு கலைஞர் அவர்.\nசரியோ, தப்போ, ஒரு விவாதம் நடைபெறுவதன் மூலம் சில புரிதல்கள் ஏற்படும். கருத்துக்கள் உருமாற்றம் பெறும், உரமேறும். பேசப்படாத கருத்துக்களும், வெளிப்படுத்தப்படாத சிந்தனைகளும் நல்வினைகளுக்கு தூண்டுபவையாக இருப்பதில்லை. அந்த வகையில் இந்துத்துவா குறித்தும், தீவீரவாதம் குறித்தும் பொதுவெளியில் இப்படியான உரையாடல்களை ஏற்படுத்தியதில் ‘உன்னைப்போல் ஒருவன்’ வெற்றி பெற்றிருக்கிறதே\nTags: கமலஹாசன் , சினிமா , பதிவர்வட்டம்\n‘உன்னைப் போல ஒருவன்’ தந்திருக்கும் அனுபவம்\nமுகம் காணாமல் அரக்கப் பரக்க இயங்கிக்கொண்டு இருக்கும் சென்னை என்னும் ஒரு பெருநகரத்தில் தொடர்பற்ற சில சம்பவங்களும், மனிதர்களும் காண்பிக்கப்படுகின்றனர். காரணமறிய விழையும் பார்வையாளனுக்கு சுவராசியம் மேலோங்க, அதிலொரு மனிதன் கட்டி முடிக்கப்படாத ஒரு பெரிய கட்டிடத்தின் மேலேறி உச்சிக்குச் செல்கிறான். இந்த இடம் மிக முக்கியமானதாகிறது. உயரத்திலிருந்து அவன் டிஜிட்டல் நுட்பத்தோடு ஒரு செஸ் விளையாட்டை நடத்துகிறான். கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டு இருக்கும் செல்போன் மூலம் தன் முதல் காயை நகர்த்த ஆரம்பிக்கிறான். போலீஸ் கமிஷனருக்கு அழைப்பு விடுக்கப்பட, அவர் பதிலுக்கு கீழேயிருந்து தன் காயை நகர்த்த வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகிறார். பெரும் படைபலத்தோடு கீழே இருப்பவனை, ஒற்றை மனிதனாய் மேலிருப்பவன் நெருக்கடிக்குள்ளாக்குகிறான். விரிந்து கிடக்கும் சென்னை ஆடுகளமாகிறது. முதலில் பார்த்த தொடர்பற்ற மனிதர்கள் இப்போது ஒவ்வொருவராய் அந்த ஆட்டத்தின் காய்களாகின்றனர். சிறையில் இருக்கும் நான்கு தீவீரவாதிகளும் திடுமென கட்டங்களுக்கு வந்து நிற்கவும், திரையின் வசமாகிப் போகின்றனர் பார்வையாளர்கள்.\nமேலே இருப்பவனே அனைத்துக் காய்களின் அசைவுகளையும் தீர்மானிக்கிறான். போலீஸ் கமிஷனரின் அசைவையும் அவனேச் சொல்கிறான். ���ல்லோரும் எங்கு இருக்கிறார்கள் என்பது அவனுக்குத் தெரிகிறது. கீழே இருப்பவர்களுக்கு அவன் எங்கிருக்கிறான் என்பதை அறிய முடியாமல், ஆட வேண்டிய அல்லது அசைய வேண்டிய நிர்ப்பந்தம் விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு அசைவுக்கும் காலக்கெடு விதிக்கப்பட, ஆட்டத்தின் வெப்பம் கூடுகிறது. இறுதியில் சில காய்கள் எதிர்பாராமல் வெட்டப்படுகின்றன. ஆட்டம் முடிவுக்கு வருகிறது. உயரத்தில் இருப்பவன் சாதாரண மனிதனாக இறங்கி தன் வீடு நோக்கிச் செல்கிறான். கீழேயிருந்து விளையாடிய போலீஸ் கமிஷனர், தோற்றுப்போகாமல் நிம்மதியடைந்தாலும், ஆட்டத்தின் நினைவுகள் அலைக்கழிக்கின்றன.\n‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தினை இப்படியும் பார்த்துக் கொள்ளலாம். உரையாடல்கள் மூலமே அசையும் இந்தப் படம், பார்வையாளனுக்குள் சில குறிப்பிட்ட தாக்கங்களையும், சமூகத்தின் முக்கியப் பிரச்சினை மீதான பார்வைகளையும் செலுத்துவதுதான் இந்தப்படத்தின் சிறப்பு. அதைவிட நோக்கம் என்றால் சரியாய் இருக்கும்.\nதீவீரவாதத்தால் அலைக்கழிக்கப்படுகின்ற இந்தக் காலக்கட்டத்தின் ஒரு சாதாரணன் படுகிற வலியையும், பொதுவெளிகள் நிச்சயமற்றதாய் பயமுறுத்துவதையும் இந்தப்படம் பேசுகிறது. சம்பந்தமில்லாத மனிதர்கள் பலியாகி, குடும்பங்களுக்குள் பெரும் வேதனை நினைவுகள் சுருண்டு கிடப்பதையும் சுட்டிக்காட்டுகிறது. சமூகத்தின் பிரச்சினை ஒன்றை கையிலெடுத்துக்கொண்டு, சினிமா என்னும் கலை பேசியிருக்கிறது. அதுவும் பிம்பங்களையும், மயக்கங்களையும் செலுத்துகிற ஆட்ட பாட்டங்கள் இல்லாமல் பேசியிருக்கிறது. அந்த அளவில் ‘உன்னைப்போல் ஒருவன்’ முக்கியமான ஒரு திரைப்படம்தான். தமிழில் கொண்டு வந்ததற்கு கலைஞன் கமல்ஹாசனுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளலாம்.\nபடத்தின் ஆரம்பத்திலேயும், பிறகு அவ்வப்போதும் இசைக்கும் ‘தீம் மியுசிக்கில்’ முதல் விமர்சனம் வருகிறது. இஸ்லாம் மதத்தின் குறீயீடாக ஆரம்பித்து, உற்று கவனித்தால் ‘சம்பவாகி யுகே யுகே’ என முடிகிறது. “நான் இந்துவாக, முஸ்லீமாக, கம்யூனிஸ்டாக இருக்கலாம். அது முக்கியமல்ல’ என்று பிற்பாடு பேசுகிற, சாதாரண/பொது மனிதனாக (comman man) நடித்திருக்கும் கமல்ஹாசன் அப்படியொரு இசையை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பது ஒரு கேள்விதான். “உலகில் எப்போ��ெல்லாம் அநீதிகள் தோன்றுகிறதே அப்போதெல்லாம் நானே மீண்டும் தோன்றி உலகைக் காப்பாற்றுவேன், அனைத்துக்கும் நானே காரணம்’ என்கிற கீதா உபதேசத்தின் குறியீடாக இருக்கும் அந்த வார்த்தைகளோடு கூடிய இசைவடிவம் கதைக்கு வேறு அர்த்தங்களை, கற்பிக்கிறது. பார்வையாளர்களின் புலன் வழியே வேறு முலாம் பேசுகிறது. அந்த ‘சம்பவாகி யுகே யுகே’வானது உயரத்தில் போய் பொதுமனிதன் உட்கார்ந்து கொள்வதற்கு என்ன தோற்றத்தை உருவாக்கும் அதை நிச்சயப்படுத்துவது போல, ஆட்டத்தின் முதல் அசைவு நகர்ந்ததும் பொதுமனிதன் “நடந்தது நன்றாகவே நடந்தது” என்று போலீஸ் கமிஷனிரிடம் பேசுகிறார். இது a wednesdayயில் இல்லாதது. கவனிக்கத்தக்கதும், ஆபத்தானதும் ஆகும். மதவேறுபாடுகளைக் கடந்து படத்தில் பேசப்படும் வசனங்களுக்கு ஊடே ஏன் இந்த ‘சுருதி’பேதம்\nஇன்னொன்று அந்த பப்பெட் ஷோ. இரட்டைக் கட்டிடத் தகர்ப்பு பற்றி முசரப் கேட்க, புஸ் கொட்டாவி விடுவது பெரும் கிண்டல். ஆனால் படத்திற்கு சம்பந்தமில்லாதது போலத் தோன்றினாலும், தீவீரவாதம் என்றால் மூஸ்லீம்கள்தான் என விதைக்கப்படும் பிம்பங்களை இந்தப் படமும் உருவாக்குகிறதே வருத்தமாயிருக்கிறது. இன்றைய வரலாற்றில், அரசியலில் ‘பயங்கரவாதம்’ மற்றும் ‘தீவீரவாதம்’ குறித்து வேண்டுமென்றே விதைக்கப்படும் சொல்லாடல்களை, புரிதல்களை, தகர்க்க முடியாதது படத்தின் தோல்வியாகப்படுகிறது. மனிதநேயத்தை வார்த்தைகளால் மட்டும் வளர்த்துவிட முடியாது.\nவளர்ந்து வரும் ஒரு அரசியல்வாதி போலீஸ் கமிஷனரிடம் வந்து தனக்கு செக்யூரிட்டி கேட்பதுபோல் தமிழில் காட்சி வருகிறது. ஹிந்தியில் ஒரு சினிமாக் கதாநாயகன் வருவதாகவும் “இவங்கதான் நம்ம ஹீரோக்கள், பாருங்க” என்று போலீஸ் கமிஷனர் சொல்வார். இப்படி ஒரு கிண்டல் தொனி சினிமாக் கதாநாயகர்கள் மீது வரவேண்டாம் என கமல்ஹாசன் ஏன் நினைக்க வேண்டும். அதுபோல, A wednesdayவில் இந்த அமைப்பின் மீதும், அரசு மீதுமான வசனங்கள் கடுமையாய் இருக்கும். இங்கே மெல்லிய முனகலாய் மட்டுமே ஒலிக்கிறது.\nஹிந்தியில் அந்தப் பொது மனிதனின் கோபம் மிக நுட்பமானது. எளிமையாய் சொல்லப்பட்டு வலிமையாய் பார்வையாளனுக்குள் இறங்குவது. நேற்றுவரை கூடவே எலக்டிரிக் டிரெய்னில் வந்து ஹலோ சொல்லிச் சிரித்த, நிச்சயதார்த்த மோதிரத்தைக் காட்டி வாழ்த்துக்க���ைப் பெற்ற ஒரு இளைஞன், இந்தப் பொதுமனிதன் எலக்டிரிக் டிரெய்னில் பயணம் செய்யாத ஒரு வெள்ளிக்கிழமையில், வெடிகுண்டுகளுக்கு இரையான புள்ளியில் இருந்து துவங்குவது. தமிழில் கமல்ஹாசன் பெரும் கலவரங்களைப் பற்றிப் பேசுகிறார். கோரக் காட்சிகளை குரல்வழியே சித்தரிக்கிறார். அனுபவங்களைத் தாண்டிய இந்த மன உணர்வு முக்கியமானது என்றாலும், காட்சிப்படுத்தும்போது அவனை ஒரு சாதாரண/பொது மனிதனிலிருந்து விலக்கி வைக்கின்றன.\nதன் கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீரைத் துப்பாக்கியால் கமல்ஹாசன் துடைப்பது போல இன்னும் சில முக்கியக்காட்சிகளைச் சொல்லலாம். ஆனால் சொல்லாமல் விட முடியாதது, கமல்ஹாசன் இடதுகையால் கையொப்பம் இடுவதும், அதுகுறித்து கேட்கும்போது, அவர் காந்தி பற்றி சொல்வதும். தன்னைப்போலவே காந்திக்கு இரண்டு கைபழக்கமும் உண்டு என்கிற தகவல் இங்கு முக்கியமானது. அதுதான் இடதா, வலதா என்கிற குழப்பம் கமலிடம் நீடிக்கிறது போலும் இவையெல்லாமே, ஹிந்தியில் இருந்து தமிழில் படத்தை ஆக்கும்போது கமல்ஹாசன் செய்த மாற்றங்கள்.\nஹிந்தியில் A Wednesday படம் பார்த்ததாலேயே இந்தப் படம் பார்க்கவேண்டும் என ஆவல் ஏற்பட்டது. படம்பார்த்து முடித்தபின், A Wednesdayவை முதலில் பார்க்காமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என நினைக்கத் தோன்றுகிறது. அதே நேரம் சினிமாவையும், அதன் மொழியையும் அறிந்து வைத்திருக்கும் கலைஞன் கமல்ஹாசனுக்கு எங்கு குழப்பங்களும், தடுமாற்றங்களும், சிக்கல்களும் ஏற்பட்டிருக்கின்றன என்பதையும் தெரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. இந்தப்படம் பார்த்தது, அப்படியொரு அனுபவமாகி இருக்கிறது.\nபடம் பார்க்கும்போது பொதுமனிதனாக கமல் வருகிறார் என்கிற பிரக்ஞை வருவதை தவிர்க்க முடியவில்லை. நஸ்ருதின்ஷாவிடம் அது தெரியவில்லை. ஸாரி இதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.\nTags: கமலஹாசன் , சினிமா\nநடிகர் ரஜினிக்கு முதலமைச்சர் கருணாநிதி கொடுத்த தண்டனை\nசேனலை மாற்றிக்கொண்டு வரும்போது வாலி பேசிக்கொண்டு பேசிக்கொண்டு இருந்தார். ‘என்னதான் சொல்கிறார்’என்று சில கணங்கள் நிதானிக்க, அந்த காமெடி ஷோவை பார்க்க நேர்ந்தது. ‘தனக்கு வாழ்வு கொடுத்தவர்’ என்று கருணாநிதியைப்பற்றி ஊனும் உயிரும் உடன்பிறப்புக்களும் உருகப் பேசிக்கொண்டு இருந்தார் கவிஞர். சும்மா சொல்லக்கூடாது. மடை திறந்த வெள்ளம் போலத்தான் பேச்சும் வருகிறது. எதோ ஒரு பாட்டு எழுதியிருந்தாராம். அதில் எழுத்துப் பிழைகள் இருந்ததை கருணாநிதி சுட்டிக் காண்பித்தாராம். வல்லினத்திற்கும் மெல்லினத்திற்கும் இடையில் இடையினம் வரக்கூடாது என்றாராம். எப்பேர்ப்பட்ட தீர்க்கதரிசினம் என்று புகழ்ந்து, அரசியலுக்கும் இன்று அப்படியே பொருந்துகிறது பாருங்களேன் என்று சொல்லவும், கருணாநிதி முகத்தில் புன்னகை பூக்க, ஸ்டாலின்+ கனிமொழி,+தயாநிதி மாறன் குலுங்கிச் சிரிக்க, ரஜினிகாந்த் வாய்விட்டுச் சிரிக்க, கூட்டம் ஆரவாரிக்க, எப்படி ஒரு கண்கொள்ளாக் காட்சி. என்ன தவம் செய்தனர் இந்த தமிழ் மக்கள். சுதாரிக்கும்முன், அடுத்த கதை வாலியிடமிருந்து எங்கள் தங்கம் படத்தில் எம்.ஜி.ஆர் வாயசைக்கும் பாடலுக்கு “நான் அளவோடு ரசிப்பவன்..” என்று முதல்வரி எழுதி, அடுத்தவரிக்கு வார்த்தைகளைத் தேடிக்கொண்டு இருக்கும்போது கலைஞர் அங்கு வந்தாராம். சஸ்பென்ஸ் வைத்து நிறுத்தினார் நெட்வொர்க்குக்கே தாங்க முடியவில்லை. எதோ தடங்கலாகி சில கணங்கள் காணாமல் போனது. திரும்பச் சரியானபோது, எல்லோரும் சிரித்துக் கொண்டு இருந்தார்கள். “எதையும் அளவின்றி கொடுப்பவன்” என்று யாருங்க சொன்னது எங்கள் தங்கம் படத்தில் எம்.ஜி.ஆர் வாயசைக்கும் பாடலுக்கு “நான் அளவோடு ரசிப்பவன்..” என்று முதல்வரி எழுதி, அடுத்தவரிக்கு வார்த்தைகளைத் தேடிக்கொண்டு இருக்கும்போது கலைஞர் அங்கு வந்தாராம். சஸ்பென்ஸ் வைத்து நிறுத்தினார் நெட்வொர்க்குக்கே தாங்க முடியவில்லை. எதோ தடங்கலாகி சில கணங்கள் காணாமல் போனது. திரும்பச் சரியானபோது, எல்லோரும் சிரித்துக் கொண்டு இருந்தார்கள். “எதையும் அளவின்றி கொடுப்பவன்” என்று யாருங்க சொன்னது யோசித்துக்கொண்டு இருக்கும்போது, வாலி அவர் பாட்டுக்கு போய்க்கொண்டே இருந்தார்.\nஅவ்வப்போது மேடையில் கவிஞர் வைரமுத்துவைவையும் காண்பித்தார்கள். ‘இன்றைக்கு எதாவது கவிதை மன்றமா’ என யோனை வந்தது. வழக்கமாக, ‘கருணாநிதிதானே மேடையில் நடுவராக இருப்பார், இங்கு வாலி மேடையில் நடுவராகவும், கலைஞர் பார்வையாளராகவும் இருக்கிறாரே’ என கூடவே வியப்பும் வந்தது. மேடையில் மத்தியமந்திரிகள் ஜெகத்ரட்சகன், ராஜா கூடவே சுப.வீரபாண்டியன் போன்றோரையும் காண்பிக்கவும், இது வேறு ��ன்ற தெளிவு வந்தது. மேடையின் பின்னணியில் அண்ணாவோடு கலைஞர் பவ்யமாக சிரித்து குனிந்து நிற்பதைப் பார்த்தவுடன், கலைஞருக்கு கொடுக்கப்பட்ட அண்ணா விருது என்பது நினைவுக்கு வந்தது. இப்படி எல்லாம் வந்தபின் பார்த்தே விடுவது என்கிற தைரியமும் வந்தது.\nஇன்ன வார்த்தைகள் என்று கிடையாது. வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு இருந்தார்கள். அமைச்சர்களும், அதிகாரிகளும் ‘எம் பணி கைதட்டி சிரித்துக் கிடப்பதே’ என்பதாய் கீழே இருந்தார்கள். முதல்வரிசை நடுவில் முதலமைச்சர் கருணாநிதிம், நடிகர் ரஜினிகாந்த்தும் இருக்க, அப்புறமும், இப்புறமும், மனைவி, குழந்தைகள், பேரன்மார், அமைச்சர்கள் புடைசூழ்ந்திருந்தனர். பின்புறம் அதிகாரிகள், அவர்கள் குடும்பத்தார், இன்னும் பலர் வரிசையாய் உட்கார்ந்திருந்தனர். இன்று காலையில் எத்தனை ‘உலகத்தமிழர்கள்’ இந்த அற்புதத்தை கண்டு களித்தார்கள் என்று தெரியவில்லை. மெய்சிலிர்த்தார்கள் என்று புரியவில்லை. தாங்கள் தயாரித்த ‘நினைத்தாலே இனிக்கும்’படம் டாப் டென்னில் முதல் படமாய் காண்பித்து சன் டிவி நிறுவனம் பெருமைப்பட்டுக்கொண்டிருக்கும் போதுதான், கலைஞர் டி.வி இந்தக் காட்சியைக் காண்பித்துக் கொண்டிருந்தது.\nஜெகத்ரட்சகன் ‘கலைஞரின் பேச்சாற்றல்’ என பேச வந்தார். ராமாயாண வரிகளையெலாம் மனப்பாடமாய் சந்தசுதியோடு ஒப்பித்து இடையிடையே, கலைஞரை ‘ஆறரை கோடி தமிழ்மக்களின் இதயநாயகன்’ என கொண்டாடித் தீர்த்தார். சிறைக்குச் சென்று, கருணாநிதி சட்டசபை உறுப்பினராகி, சட்டமன்றத்துக்குள் நுழைந்தாராம். அப்போது அனந்தநாயகியம்மாள் “என்ன கலைஞரே மாமியார் வீடு எப்படி இருந்தது” என்று கேட்டாராம். உடனே அவர் “உங்கள் தாய்வீடு நன்றாக இருந்தது” என்றாராம். எப்பேர்ப்பட்ட பேச்சாற்றல் என போற்றினார். கூட்டம் ஆர்ப்பரித்தது. சுற்றிலும் எல்லோரும் சிரிக்கும்போது ரஜினி என்ன முகத்தை இறுக்கமாகவா வைத்திருக்க முடியும். தேமேன்னு சிரித்தார். அவ்வப்போது கால்களை ஆட்டி தன்னை உற்சாகப்படுத்திக்கொண்டார். கருணாநிதி எதைச்செய்தாலும் அதில் ஆழ்ந்த பொருளிருக்குமாம், நாணயம் மிக்கவர் அண்ணா என்பதால்தான் அவரது படத்தை ருபாய் நோட்டில் இல்லாமல் நாணயத்தில் பொறிக்க வழிசெய்தாராம் முதலமைச்சர். ஆமாம், இந்த காங்கிரஸார் எந்தக் காரணத்திற்கா�� காந்தி படத்தை ருபாய் நோட்டில் பதித்தார்கள் என்று தெரியவில்லையே\nதொடர்ந்து உணர்ச்சிவசப்படாமல் நிதானமாகவும், கொஞ்சம் தெளிவாகவும் பேசினார் மத்திய மந்திரி ராஜா. அண்ணா, பெரியாரை எல்லாம் அந்த அரங்கத்தில் பேசியது கொஞ்சம் ஆற்றுப்படுத்தியது. கலைஞர் தன்னை நாத்திகர் என்று சொல்லிக்கொள்ளவும், பகுத்தறிவுக் கொள்கை மிக்கவர் எனச் சொல்லிக்கொள்ளத் தயங்கியது இல்லை என்றதோடு நில்லாமல் கடவுள், ஆன்மீகம் குறித்த கடுமையான விமர்சனங்களையெல்லாம் பெரியாரின் வார்த்தைகளோடு குறிப்பிட்டார். இந்த ‘ஈயாடவில்லை’ என்னும் பதத்திற்கான அர்த்தங்கள் ரஜினியின் முகத்தில் தெரிந்தன.\n நம்ம வைரமுத்து அவர்கள். உடலை முறுக்கேற்றி, எல்லோரையும் விஞ்சிவிட வேண்டும் என்ற முஸ்தீபோடு வந்தார். தனக்கேயான அந்த விசித்திர உடல்மொழியோடு, ’கலைஞரின் எழுத்தாற்றலை’ அரங்கமெங்கும் நிரப்பினார். ‘அண்ணா ஒரு எழுத்தாளர், ஆனால் கலைஞர் எழுத்தாளர் மட்டுமல்ல, படைப்பாளியுங்கூட’ என்று தனது மேதமையால் கருணாநிதியை அளக்க ஆரம்பித்தார். ‘காளிதாசன், ஷேக்ஸ்பியருக்கும் இணையான, அதற்கும் மேலான உவமைகளைக் கையாண்டவர் கலைஞர்’ என்று அவரது உலக இலக்கிய அறிவை வெளிப்படுத்திய போது ‘அப்படியா’ என்றும் மொத்தக் கூட்டமே புல்லரித்துப் போயிருந்தது. ரஜினியின் புருவங்கள் உயர்ந்து நின்றன. சகிக்கமுடியாமல் டி.வியை அணைத்துவிட்டேன்.\nஅந்தக் காலத்து அரசவைகளில், நம் புலவர் பெருமக்களின் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து சங்கடமடைந்தேன். எட்டையபுரத்து அரசவையில் கவிஞராய் கொஞ்ச நாட்கள் இருந்துவிட்டு, ‘பன்றியைபோல மண்ணிடைச் சேற்றில்’ கிடந்தேன் என சுயசரிதையில் எழுதிய பாரதி விஸ்வரூபமெடுத்து நின்றான். கருணாநிதியின் தமிழுக்கான பங்களிப்பை குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாதுதான். ஆனால் தமிழே அவர்தான், தமிழை வாழவைத்தது அவர்தான் என்று சொல்வதெல்லாம் எப்படிச் சரியாகும் சிறுவயதில் கருணாநிதி எழுதிய ‘நெஞ்சுக்கு நீதி’யை முழுமையாகப் படித்து அவர் மீது பெரும் மதிப்பு கொண்டவனாய் இருந்ததுண்டு. எல்லாவற்றையும் காலம் கரைத்துக்கொண்டு இருக்கிறது. போலியான, சம்பந்தமற்ற, தேவையற்ற புகழுரைகளை ஒரு மனிதர் எப்படி ஆடாமல், அசையாமல் மணிக்கணக்கில் கேட்டுக்கொண்டு இருக்க முடிகிறது என்று புரியவில்லை.\nஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. தனது படங்களைப் பார்க்க வாருங்கள் என்று கலைஞரை ரஜினிகாந்த் அழைத்து, மணிக்கணக்காய் உட்கார்ந்து பார்க்க வைத்ததற்கு சரியான பழிக்குப் பழி இது. அவர் ஆடுவதை, பாடுவதை, சொடக்குப்போட்டு சவால் விடுவதை, நூறு பேரை பந்தாடுவதையெல்லாம் பார்க்கவைத்த கொடுமைக்கு கொடுக்கப்பட்ட சரியான தண்டனை இது.\nTags: அரசியல் , கருணாநிதி , ரஜினிகாந்த்\nதீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செண்பகத்தோட்டத்திலே கண்ணம்மாவிற்காகக் காத்திருக்கும் பாரதி, “மேனி சிலிர்க்குதடி” என்று உருகிப் போகிறார். அவர் மட்டுமல்ல, எந்த மனிதருமே மகிழ்ச்சி, அதிர்ச்சி, பரவசம், திகைப்பு, குதூகலம் என்ற உணர்வுகள் மிகுந்து போகும் நேரத்தில் உடலின் வழி அந்த உணர்ச்சிகளை பிரதிபலிக்கவே செய்கின்றனர்.மயிர் கூச்செரியும் அபாய கரமான விளையாட்டுக்கள் என்றுவிளம்பர வாசகங்கள் எழுதப்படுகின்றன. ‘திடீர்னு சொன்னா என்ன பண்ண முடியும், கோபிக்கு உடம்பு படபடன்னு வந்திருச்சு’ என்று சிறுகதைகளில் ஒரு வரியைக் காண முடிகிறது. சினத்தால் சிவந்தது முகம் என்றோ, கரி படிந்தது போலானது என்றோ கவிஞர்கள் வண்ண வண்ண வருணிப்புகளில் இறங்குகின்றனர். ‘சார், டி.கே.பட்டம்மாள் பாட்டுன்னா என்ன நினைச்சீங்க, பாருங்க சொல்லும்போதே எப்படி புல்லரிக்குதுன்னு’ என்பது போன்ற புளகாங்கித நேரங்களில் தங்கள் கையில் மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கும் அதிசயத்தைப் பெருமையுற சொல்கிறவர்கள் எண்ணற்றோர் உண்டு.\nநமது உடலின் மேலுறையான தோல் ஓர் அபாரமான உணர்ச்சி தெரிவிப்பாளர். அதாவது உடலுக்குள் ஓடிக் கொண்டிருக்கும் உணர்வுகளை மட்டுமல்ல, உடலினுள் உள்ள பிரச்சனைகளையும் தோல் குறியீடாக உணர்த்தவல்லது. தோலின் அரிய சேவையை நாம் அங்கீகரித்தாக வேண்டும். அந்த அங்கீகாரம் அதனைப் பராமரிப்பதில் வெளிப்படுவது நமக்கு நல்லது.\nமனித உடலுக்குக் கவசமாக அமைந்துவிடுகிற தோல் உண்மையான பொருளிலும் நமக்குக் கவசமானதுதான். பாதுகாப்பு ஏற்பாடுகளில் தோலுக்கு முக்கிய பங்களிப்பு உண்டு. எடுத்துக்காட்டிற்கு, தொடு உணர்ச்சியை எடுத்துக் கொள்ளுங்களேன். பேசிக்கொண்டே இருக்கும்போது ஏதோ கடித்த உணர்வை வைத்து சட்டென்று கையில் ஏறிக் கொண்டிருக்கும் எறும்பை ஓங்கி ஓர் அடி அடித்து��் கதையை முடித்து விடுகிறீர்கள். சமையலறையில் பதட்டமான காலை நேரம் ஒன்றில் இறக்கி வைத்த குக்கரில் பட்டு விடுகிற கை, சூடுபட்டுக் கொண்டதும் தானே விலகிக் கொண்டு விடுகிறது. கல், முள், கண்ணாடித் துண்டு எதன் மீது கால் பட்டாலும் காலுக்குச் சொந்தக்காரர் எச்சரிக்கை அடைவது தோல் உணர்த்தும் வலியினால்தான். ஆனால், சிலர், ‘சே, என்ன எப்ப பார்த்தாலும் ஏதாவது வலிச்சிக்கிட்டு, உயிரை வாங்கிட்டு’ என்று சலித்துக் கொள்வதுண்டு.\nஇயல்பான இந்த வலியுணர்ச்சி உயிரினத்திற்கு இயற்கை அளித்திருக்கும் கொடை. இதில் தோல் நமக்காற்றும் சேவையை, இம்மாதிரி சேவை கிடைக்கப் பெறாதவர்களான நோயாளிகளைப் பார்த்தாலே நமக்கு புரியும். நரம்புகளில் ரத்த ஓட்டம் பாதிப்புற்று இருக்கும் தொழு நோயாளிகள் தொடு உணர்ச்சியை உணர்வது இல்லை. சூட்டையோ, வலியையோ தோல் உணர்த்த இயலாத நிலை அது.\nதோல், உள்ளிருக்கும் உடல்நிலை மாற்றங்கள், கோளாறுகள், பாதிப்புகள் போன்றவற்றின் தகவல் சொல்லியும் கூட. நெஞ்சு வலி என்று துடிப்பவர் களுக்கு இதயத்தில் தான் பிரச்சனையா என்று அறிந்து கொள்வதற்குக் கேட்கப்படும் முக்கிய வினாக்களில், ‘நிறைய வியர்த்துக் கொட்டியதா’ என்பதும் ஒன்று.\nபல நூறு விதங்களில் தோலுக்கு பிரச்சனைகள் ஏற்படக் கூடும் என்றாலும் அதிகமாகக் காணப்படுகிற பெரிய அளவிலான பிரச்சனைகள் ஒரு பத்து, பன்னிரெண்டு தான் இருக்கும். அவற்றை இரண்டு விதங்களிலிருந்தும் நோக்க முடியும். உடலின் உள்ளுறுப்புகளின் பாதிப்பின் பிரதிபலிப்பாக அவை தோன்றக்கூடும். அல்லது, இவை பின்னர் உடல் உறுப்புகளின் பாதிப்புகளுக்கு இட்டுச்செல்லும். முன்னதற்கு அந்த உள் பிரச்சனை என்ன என்று கண்டறிந்து அதன் தீர்விற்கு ஏற்பாடு செய்தால்தான் தோலில் ஏற்பட்ட பிரச்சனை தீரும். பின்னதற்கு, தோலின் பிரச்சனையைக் களையாவிட்டால், உள் உறுப்புகளில் நேரவிருக்கும் பாதிப்பைத் தவிர்க்க முடியாது.\nஎடுத்துக்காட்டாக, ஒருவருக்குத் தோலில் எளிதில் ஆறாத புண்கள் இருக்குமானால், அந்த அறிகுறியை வைத்து நீரிழிவு (சர்க்கரை) பிரச்சனை இருக்கிறதா என்று மருத்துவர் அதற்குரிய பரிசோதனைகளைத் தீர்மானித்துக் கொள்ள முடியும். அதேபோல், சரியாகக் குணப்படுத்தி கொள்ளாமல் அப்போதைக்கு ஏதோ ஆயின்ட்மென்ட் போட்டு அமுக்கி வைக்கப்படும் சிரங்கு வகைகள் ஒழுங்காக கவனிக்கப்படா விட்டால் அந்த அழுத்தி வைக்கப்படும் பிரச்சனைகள் (Suppressed problems) பின்னர் சுவாசக் கோளாறுகளாக மாற வாய்ப்புண்டு. இப்படி தோல் எச்சரிக்கை அறிவிப்பாளராகவும் செயல்படுகிறது.\nஎனவே, தோல் பராமரிப்பு முக்கியமாகிறது. அந்தப் பராமரிப்பு விஷயத்திற்குச் செல்லுமுன், தோலில் மேற்புறமும், உட்புறமும் குடியிருக்கும் முக்கியமான சிலரது பாரம்பரிய உரிமையை நாம் புறக்கணிக்கக் கூடாது. நமது தோலில் சுமார் 300 - 400 கிருமிகள் (பாக்டீரியாக்கள்) உள்ளன. இவற்றால் நமக்கு ஆக வேண்டிய வேலைகள் நிரம்ப உண்டு. வியர்வைக் கழிவுகளோடு சேர்ந்து வெளியேறும் இறந்துபோன செல்களையும், திசுக்களையும் இந்த கிருமிகள் தான் தின்று செரிக்கின்றன. உடலைப் பாதுகாக்கின்றன. உடலுக்கு ஒருவித வாசனையையும் தருகின்றன. காவல்துறை வளர்க்கும் மோப்ப நாய்கள் இந்த வாசனையை வைத்துத்தான் குற்றவாளியை மோப்பம் பிடிக்கின்றன. எனவே, கிருமிகளின் குடியுரிமை முக்கியமானது. மெரினா கடற்கரையை அழகுபடுத்த வேண்டுமென்று மீனவர்களை அடித்துத் தள்ளி வெளியேற்றுகிற அரசு நடவடிக்கையைப் போன்றது தான், நம்மவர்கள் பலர் ‘பாடி ஸ்பிரே’ எனப்படும் உடலுக்கு மருந்தடிக்கிற வேலை. அது வியர்வை வெளியேறும் துவாரங்களை மூடுகிறது. கிருமிகளை வாழவிடாது செய்துவிடுகிறது. தோலின் எதிர்ப்புச் சக்தி வீழ்ந்துவிடுகிறது. குளியல் போடும்போது கூட அதிக வேதியல் பொருள்கள் கலந்திராத மிதமான சோப்பினைப் பயன்படுத்துவது நல்லது.\nஎண்ணெய்ப் பசை இருக்கும் உடல் சகிக்கமுடியாதது என்று நினைத்துவிடக் கூடாது. தோலின் செல்கள் கொழுப்புச் சக்தியாலானவை. எனவே, நமது உணவில் தேவையான கொழுப்பு தவிர்க்கப்படக் கூடாதது. கொழுப்பை ஒரேயடி யாகத் தவிர்த்துவிட்டால் முதுமை சேருமுன்பே தோலில் சுருக்கம் தோன்றிவிடும். வியர்வையும் அவசியமானது. உடல் சீரான வெப்ப நிலையைத் தற்காத்துக் கொள்ள அதன் போக்கில் கண்டு பிடித்திருக்கும் ‘ஏ/சி’ ஏற்பாடு அது. வியர்வையே வராத ஆள் என்றால் அவர் வேறு பல சமிக்ஞை களையும் கூட தோல் மூலம் அறிந்து கொள்ள முடியாது.\nஉடைகள் பெரும்பாலும் பருத்தி ஆடைகளாக, உடலை இறுக்காதவையாக இருந்தால் நல்லது. உடலின் தோல் எதிர்கொள்ளும் அலர்ஜி பிரச்சனை களில் குறிப்பிட்ட வகை துணிமணியினால் ஏற்படும் அரிப்பும் அடங்கும். உள்ளாடைகளை டிடர்ஜெண்ட் வகையறாக்களின் தாக்குதலுக்கு உட்படுத்தாமல், சாதுவான வகை சோப்புகளைப் பயன்படுத்துவது நல்லது.\nநமைச்சல் உள்ளிட்ட பலவகை தோல் பிரச்சனைகளுக்கு உளவியல் ரீதியான காரணங்கள் இருக்கக் கூடும். உளைச்சல் (Stress) நேரங்களில் சிலருக்கு “அப்படியே தலை முடியைப் பிச்சிக்கிட்டு ஓடலாம் போலிருக்கு” என்று தோன்றுவதில்லையா. மண்டை காய்ஞ்சிருச்சு என்ற சொல்வழக்கும் இதில் சேர்ந்ததுதான். உடலின் அரிப்புகள்கூட தோல்வி மனநிலை, ஏதோ பறி கொடுத்த உணர்வு, மன அழுத்தம் ஆகியவற்றின் வெளிப்பாடுகளாக இருக்கும். அதனால்தான் சீப்பு, ஸ்கேல் இப்படி எது கிடைக்கிறதோ அதை எடுத்து ஆசை தீர முதுகு அரிப்பைச் சுரண்டி நிம்மதி அடைபவர்களைக் காணமுடியும். அந்த ரணத்திற்கு அப்புறம் சிகிச்சை தேடவேண்டும் எனவே, மன அழுத்தத்திற்கு உளவியல் ரீதியான சிகிச்சை முறைகளையும், தீர்வினையும் காணாமல் பிரச்சனை தீராது. எக்சிமா எனப்படும் ஒருவகை தோல் நோயும், ஆஸ்துமாவும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவரிடம் மாறி மாறி இருக்க வாய்ப்புண்டு. அல்லது ஒரே மனிதருக்கே கூட இரண்டும் இருப்பதுண்டு. மாற்று மருத்துவத்தில் சிகிச்சை எடுப்பதன் மூலம் இரண்டையும் கட்டுக்குள் வைத்து நிவாரணம் தேடலாம்.\nசொரியாசிஸ், லுக்கோடர்மா போன்ற தோல் பாதிப்புகள் அதிக விவாதத்தில் இருப்பவை. சொரியாசிஸ் என்பது, தோலின் தன்மை செதில் செதிலாக மாறி ஏற்படுத்தும் அரிப்பு மற்றும் இதர பிரச்சனைகள். அப்படியே தோல் துகள்களாகக் கொட்டும். அது சுற்றி இருக்கும் சுற்றங்களை அருவருப்பு அடைய வைக்கிறது. அத்தகைய பாதிப்புற்றவர்களுக்கு முக்கியமாகத் தேவை அரவணைப்பே தவிர புறக்கணிப்பு அல்ல. இது ஒன்றும் தொற்று நோயல்ல. சாதாரண குடும்ப வாழ்க்கைக்குத் தடையும் இல்லை. எதனால் சொரியாசிஸ் வருகிறது என்பது தீரக் கண்டு பிடிக்கப்படாமையால், அதற்கான தீர்வும் இன்னும் அறியப்படாமல் இருக்கிறது. ஆனால் மாற்று மருத்துவ முறைகளில் கட்டுப்படுத்தி வைக்க முடிகிறது.\nலுக்கோடர்மா என்பது தோலின் நிறமிக்கு ஏற்படும் பாதிப்பால் உடலில் சில பகுதிகள் மட்டுமே வெளுத்துத் தனித்துத் தெரிவதாகும். பல காலமாக இதை ஒரு தீவிர நோய் என்றும், ஏன் வெண் குஷ்டம் என்றும் சொல்லி தொழு நோயாகவும் அடையாளப்படுத்தி இருந்த தவறான போக்கு இன்று மாறிவருகிறது. இது நோயுமல்ல, தொற்றக் கூடியதுமல்ல, இதை வெண்குஷ்டம் என்று அழைக்கக் கூடாது, வெண் புள்ளிகள் என்றுதான் சொல்ல வேண்டுமென்று தமிழகத்தில் இயக்கமே நடத்தப்படுகிறது. பொதுவாக, தமது கணவருக்கு இப்படி வெண்புள்ளிகள் ஏற்பட்டால் மனைவி பொறுத்துக் கொள்கிறார் என்றாலும், மனைவியருக்கு இப்படி ஏற்பட்டால் கணவர்கள் தள்ளி வைத்து விடுகின்றனர் என்பதும் கசப்பான உண்மையாக இருக்கிறது. மக்கள் மத்தியில் தவறான புரிதல் இருப்பதால் ஏற்படும் சமூக புறக்கணிப்பு மாற அரசு முறையான விழிப்புணர்வு அறிவிப்புகள் செய்ய வேண்டுமென்றும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.\nஅடுத்தது, கறுப்பா சிவப்பா பிரச்சனை. இதில்தான் நிறமிகளின் வேலை இருக்கிறது. மரபுவழியாக அவரவருக்கு அமையும் நிறத்தை தோலின் நிறமிகள் தீர்மானிக்கின்றன. அமையும் நிறத்தைக் கொண்டாடுவதை விட்டுவிட்டு, ‘வெளுப்பு தான் எனக்கு வேண்டும் கலரு’ என்று பலர் நிறமாற்ற வேதியல் ஏற்பாடுகளை முயற்சி செய்து பார்த்து நொந்து போகின்றனர். பிரபல நிறுவனத்தின் விளம்பரத்தை நம்பி ஏமாந்த நபர்களில் ஒருவர் அந்த கம்பெனி மீது வழக்கு போட்டு வெற்றி பெற்றதும், சாதுரியமாக அந்த நிறுவனம் விளம்பர வாசகங்களை மாற்றித் தொடர்ந்து அதே வேலையைச் செய்து கொண்டிருப்தும் கண்ணுக்கு நேரே நடப்பவை. பலவகை கிரீம்கள் தோலுக்கு உகந்ததல்ல என்பது ஒன்று. நிறத்தை வைத்து ஆளை மதிப்பிடுவது ஆதிக்க மனோபாவம் என்பது அடுத்தது. தலைமுடியும், மீசையும் கருகருவென்று இருக்க வேண்டுமென்று துடிக்கும் இளைஞருக்கு, தான் மணமுடிக்கும் பெண் மட்டும் வெள்ளை வெளேரென்று இருக்க வேண்டுமென்று தோன்ற லாமா என்று நையாண்டிப் பாடல்கள் பல தமிழில் உண்டு.\nபுறந்தூய்மை நீரால் அமையும் என்ற வள்ளுவர் அகத்தூய்மை பற்றியும் பேசி இருக்கிறார். துணி வெளுக்க மண்ணுண்டு, தோல் வெளுக்க சாம்பருண்டு என்ற பாரதி மனம் வெளுக்க வழியில்லையே என்று சமூக விமர்சனத்தை முத்துமாரியை அழைத்துச் செய்தார். உடலின் உள்ளுறுப்புகளின் நிலையையும், உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கும் தோல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் அன்றாடம் விலை உயர்ந்த சோப்புக் கட்டியைக் கரைத்துக் குளித்துவந்தால் மட்டும் போதாது என்பதுதான் இந்த இலக்கியங்கள் சொல்வது.\nதோல் கவசமாக இருப்பது உ���லுக்கு மட்டுமல்ல, உணர்வுகளுக்கும்தான். அன்பின் வழியது உயிர்நிலை என்று குறள் கூறும் இலக்கணத்தின்படியான நேயமிக்க வாழ்க்கை முறையில்தான் மனிதருக்குப் பெருமையே இருக்கிறது. அப்படி இல்லாத மனிதர் எவரும் எலும்பும், தோலும் போர்த்திய உடல் என்று வள்ளுவர் இகழ்கிறார். தோல் இப்படி தனது கண்ணியத்தை இழந்துவிடாத ‘மெய் சிலிர்க்கும்’ மேலான வாழ்க்கை வாழ வேண்டாமா நாம்\n(ஓமியோபதி மருத்துவர் பி.வி. வெங்கட்ராமன், எம்.டி., அவர்களது\nமருத்துவக் குறிப்புகளின் உதவியோடு எழுதியவர் எஸ்.வி.வேணுகோபாலன்)\nஎப்போதாவது ஜன்னலைத் திறந்தால் அவள்தான் தெரிவாள். ஒட்டி இருந்த காம்பவுண்டில் அந்த வீடுதான் நேர் எதிரே. கல்யாணமான புதிது என்பதால் பெரும்பாலும் ஜன்னல் மூடித்தான் இருக்கும். பார்க்கிற நேரமெல்லாம் அந்த வீட்டு முகப்பில் உட்கார்ந்தே இருப்பாள். விரல்கள் தீப்பெட்டி அட்டைகளை ஓட்டிக்கொண்டே இருக்கும். அப்படியொரு வேகம். வளையல் சத்தம் ஓயாது. இளம் வயதுதான். நிமிர்ந்து ஒருகணம் பார்த்துவிட்டு குனிந்துகொள்வாள். கண்களில் இருந்த எதோவொரு சோகத்தை வளையல்கள் தெளித்துக்கொண்டு இருந்தன.\nவீட்டில் இவள்தான் சில செய்திகளை அவ்வப்போது சொன்னாள். அந்தப் பெண்ணுக்குத் திருமணம் ஆகிவிட்டதாம். புருஷன் பம்பாயில் எதோ கடையில் இருக்கிறானாம். அங்கு கொஞ்சம் கலவரமாய் இருந்ததால் இங்கு அவளது அம்மா வீட்டில் கொண்டு வந்து விட்டு விட்டானாம். நாலைந்து மாதங்கள் ஆகிவிட்டதாம். இன்னும் இரண்டு மாதங்களில் கூட்டிக்கொண்டு சென்றுவிடுவானாம். அந்தப் பெண்ணின் முகமும், வளையல் சத்தங்களும் இப்போது புரிந்தது. ஒளியிழந்த கண்கள் தாழ்ந்தே இருந்தன.\nஇவள் பிரசவத்திற்கு ஊருக்குச் சென்றிருந்தபோது, சினிமாத் தியேட்டர்களில் மாலைகளை கழிக்கும்படி ஆயிற்று. ஒருநாள் அந்தப்பெண்ணும் படம் பார்க்க வந்திருந்தாள். சரியாக பின்சீட்டில் ஒருவனோடு உட்கார்ந்திருந்தாள். முகம் நிமிர்ந்து பார்த்தாள். அவளது கணவன் வந்திருக்கிறான் என்பது புரிந்தது. தெரிந்தவள் போல நேருக்கு நேர் பார்த்து சகஜமாக சிரித்தாள். ஆச்சரியம்தான். விளக்கு அணைக்கப்பட்டு படம் போடப்பட்டது. வளையல் சத்தங்கள் இப்போதும் ஓயவில்லை. அவை சிரித்துக்கொண்டே இருந்தன.\nTags: இலக்கியம் , சொற்சித்திரம்\nபெரியாரின் பிறந்த நாள���க் கொண்டாடிய அறிஞர் அண்ணா...\nஉண்மைகளை வெடிப்புறப் பேசியவர் அவர். பெரும் கலகக்காரர். தமிழ் மண்ணில் வேம்புவாய் நிற்கும் அவருக்கு இன்று 131வது பிறந்த நாள். மக்கள் மட்டுமில்லாமல், அவரது சிலைகளுக்கு மாலை அணிவிப்பவர்களும் இந்த நாளில் அவரது சிந்தனைகளையும், செயல்களையும் நினைத்துப் பார்த்தாக வேண்டும்.\nஅறிஞர் அண்ணா 1968ம் ஆண்டு, பெரியாரின் பிறந்த நாளை எப்படிக் கொண்டாட வேண்டும் என்று திராவிட இயக்கத்தினருக்கு ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். பெரியாரின் பணிகள் இந்த சமூகத்தில் என்னவாக இருந்தது, அவரைத் தொடர்ந்து நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் அவருக்கே உரிய மொழியில் சொல்லியிருக்கிறார். இந்த நாளில் அதனைப் பகிர்ந்து கொள்வது சரியாய் இருக்கும் எனத் தோன்றுகிறது.\nதிராவிடக் கழகம் என்றோ, திராவிட முன்னேற்றக் கழகம் என்றோ நேரடியாக குறிப்பிடாமல் அண்ணா எழுதியிருக்கிறார். புதிய கடமைகளை குறித்து வைக்கிறார். 41 ஆண்டுகளுக்குப் பிறகு, அண்ணாவின் இந்த எழுத்துக்களை மறுவாசிப்பு செய்யும்போது வரலாற்றின் பிழைகள் முன்வந்து நிற்கின்றன.\nஇந்தக் கிழமையை விழாவாகக் கொண்டாடும் தோழர்கள் பெரியாரின் பெருந்தொண்டினைப் பற்றி பேசிவிட்டு பெருமூச்செறிவர். ஏன் இலேசாக தமது தோழர்கள் உள்ளத்திலே கூட ஒரு சந்தேகம், கொஞ்சம் சஞ்சலம் உண்டு. அதாவது இந்த உழைப்பு தக்கதோர் வெற்றியைப் தந்துவிட்டதா, அல்லது சூதகரின் சூழ்ச்சி காரணமாக உழைப்பு வீணாகி விட்டதா என்ற எண்ணம்.\nபத்திரிகைப் பாராட்டுதல், பாமாலை, பூமான்களின் பவுன்மாலை, சர்க்கார் தரும் பட்டம், பதவி, மாலை ஆகியவைகளை வெற்றிச் சின்னமெனக் கொள்வதாயின், பெரியார் வெற்றி பெற்றவரல்ல. ஆனால் வாலிப உள்ளங்களின், நன்றி கலந்த அபிஷேகமே வெற்றிக்கான சின்னம் எனில் பெரியார் பெருவெற்றியை நெடுநாட்களுக்கு முன்னதாகவே பெற்றுவிட்டார் என்று திட்டமாகக் கூறலாம்.\nசட்டசபைக்கு அழைத்துச் செல்ல மாட்டார். பட்டம் வாங்கித் தரமாட்டார். பதவியில் நம்மை உட்கார வைக்க மாட்டார். பணம் காசு தர மாட்டார். ஒரு பாராட்டுரை கூட வழங்க மாட்டார் என்பதையெல்லாம் அனுபவபூர்வமாக தெரிந்திருந்தும், ஆயிரமாயிரம் இளைஞர்கள் அவருக்குத் துணை நிற்பது வேறு எங்கும் காணமுடியாத அற்புதம். பெரியாரின் பெரும் வெற்றி இது.\nபிற கட்சிக்காரர்���ள், குறிக்கோள் மட்டும் கொண்டவர்களல்ல, நடைமுறைக்கான, அன்றாட வேலைத்திட்டமும், உடனடியாக நடத்தியாக வேண்டிய வேலைத் திட்டமும் உடையவர்கள். எனவே, அவர்களுக்கு லாபநட்டக் கணக்குப் பார்த்துக்கொள்ள அதற்கு ஏற்றபடி திட்டத்தைத் திருத்தி மாற்ற, புதுப்பிக்க வசதியுண்டு. பெரியார் துவக்கி நடத்தி வரும் கட்சிக்கு உடனடி வேலைத் திட்டம் ஒன்றும் இல்லை. உழைத்து மெருகேற்றி அந்த மெருகு ஏறினதன் பலனாக பிறகு சமூகமே ஒரு புதிய பயனுள்ள தோற்றம் அளிக்க வேண்டும். இலாப நட்டக் கணக்கு பார்க்க முடியாது. வசதி கிடையாது. கதிர் தோன்று முன்புவரை, புல்லுக்கும், நெல்லைத் தரபோகும் பச்சைக்கும், பார்க்கும்போது வித்தியாசம் தெரிய முடியாதல்லவா அதுபோல கதிர் காணாமுன் கணக்குப் பார்க்க முடியாது. வெறும் பச்சை என்றெண்ணி விடுவோ ஏமாளிகள். கதிர் முளைக்க வேண்டும். அதனால் பயிரைக் கசக்கிப் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர் கோமாளிகள். பெரியாரின் உழவுமுறையை மட்டும் தெரிந்து கொண்டால் போதாது. வயலிலே இருப்பது ஆறுமாதப் பயிரல்ல. ஒரு தலைமுறைப் பயிர். பல தலைமுறைகளாகக் கறம்பாகக் கிடந்த வயலிலே உள்ள பயிர். அறுவடைக்குக் காலம் பிடிக்கும்.\nநாம் மேற்கொண்டுள்ள வேலை ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்களே, அது போன்றது. எனவேதான் உடனடியாகக் கண்ணுக்குத் தெரியக்கூடிய மற்றக் கட்சிககாரர்கள் காட்டுவது போன்ற ‘அன்றாட’வெற்றிகள் நமக்கு இல்லை. ஆனால், நாம் அடைந்துள்ள வெற்றி, கறம்பைத் திருத்தி வயலாக்கி இருக்கிறோம். ஆம் சூழ்நிலையை மாற்றி இருக்கிறோம். மனப்போக்கை மாற்றி இருக்கிறோம்.\nவெற்றி பெற்றாயிற்று. பெரியாரின் பெருந்தொண்டு பயன் தந்தாகிவிட்டது என்று உறுதியுடன் கூறலாம். மகிழ்ச்சியுடன் சொல்லலாம். பெரியாருக்கு உளம் கனிந்த நன்றியைத் தெரிவிக்கலாம். தெரிவிப்பதுடன், “பெரியாரே தாங்கள் அரும்பெரும் உழைப்பினால் உண்டாக்கி வைத்த சூழ்நிலையை நாங்கள் இனி பயன்படுத்துவோம், தங்களுக்கு மேலும் தொல்லை நிறைந்த வேலை தரமாட்டோம். இந்தச் சூழ்நிலையை ஏற்படுத்தத் தாங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். உண்டாக்கினீர்கள். இனி நடக்க வேண்டிய காரியம், கிடைத்த சூழ்நிலை கெடாதபடி பாதுகாத்துக் கொள்வதுடன், அன்றாட வேலைகள், உடனடித் திட்டங்கள் ஆகியவற்றைச் செய்வது. அதனை நாங்கள் தாங்கள் மகிழும் வண்ணம் செய்து முடிப்போம்” என்று உறுதி கூறி அவருக்கு மனதில் வெற்றி கிட்டிவிட்டது தாங்கள் அரும்பெரும் உழைப்பினால் உண்டாக்கி வைத்த சூழ்நிலையை நாங்கள் இனி பயன்படுத்துவோம், தங்களுக்கு மேலும் தொல்லை நிறைந்த வேலை தரமாட்டோம். இந்தச் சூழ்நிலையை ஏற்படுத்தத் தாங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். உண்டாக்கினீர்கள். இனி நடக்க வேண்டிய காரியம், கிடைத்த சூழ்நிலை கெடாதபடி பாதுகாத்துக் கொள்வதுடன், அன்றாட வேலைகள், உடனடித் திட்டங்கள் ஆகியவற்றைச் செய்வது. அதனை நாங்கள் தாங்கள் மகிழும் வண்ணம் செய்து முடிப்போம்” என்று உறுதி கூறி அவருக்கு மனதில் வெற்றி கிட்டிவிட்டது இனி வேலை நடக்கும் அதற்கான அருமை மக்கள் உள்ளனர் என்ற மகிழ்ச்சியுடன் கலந்த நம்பிக்கை பிறக்குமாறுச் செய்திடுவதுதான் பெரியார் வார விழாவின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.\nசுரங்கத்திலிருந்து, சிரமப்பட்டுத் தங்கத்தை தோண்டி எடுத்தாகிவிட்டது. பெரியாரின் பெரு வெற்றி இது. எடுத்துப் பார்க்கும்போது பாறை போலத்தான் தோன்றும். அடுத்த கட்டம், வெட்டி எடுக்கப்பட்ட பாறை உருவில் உள்ளதை, ‘ரசாயண’ ‘விஞ்ஞான’ முறைப்படி உடைத்து, பிரித்து, துடைத்துத் ‘தங்கம்’ என்று சகலரும் தெரியும்படிச் செய்வதுடன், அதனால் பயனுள்ள பணிகள் செய்து காட்ட வேண்டும். சுரங்கத்திலிருந்து பொன்னை வெட்டி எடுத்துவரும் காரியம் ஆபத்தானது. சிரமமானது. அதற்கு அலாதியான திறம், முறை வேண்டும். கருவிகளும் அதற்குத் தனி, பெரியாரிடம் இவைகளுக்கான திறம் ஏராளம். எனவே அவரால் முடிந்தது. நமது நன்றி அதற்காக.\nஆனால், வெட்டி எடுத்துக் கொண்டு வந்த தங்கத்தைப் பதம் செய்ய, பக்குவம் செய்ய, முறை செய்ய, கருவி வேறு. செய்ய வேண்டிய பொறுப்பையும் பெரியாரிடமே தருவது நமது கையாலாகாத்தனத்தை காட்டிக்கொள்வதாகும். மீண்டும் மீண்டும். மேலும் மேலும் சுரங்கம் தோண்டும் வேலையையே செய்யும்படி பெரியாரைத் தூண்டிக்கொண்டிருப்பதும் நன்றி கெட்ட செயலாகும்.\nஇதனை உணர்ந்து புதுப்பணியினை மேற்கொள்வோம். நீர் கவலையற்றுக் களிப்பதுடன், நம்பிக்கையுடன் எங்கள் வேலையைக் கவனித்துக்கொண்டு, தட்டிக்கொண்டு, பெருமையுடன் எங்களைப் பார்த்துக் கொண்டு இருங்கள் என்று இந்த விழாவன்று நாம் பெரியாருக்குக் கூற வேண்டும். அதுவே அவருக்கு நாம் காட்ட ��ேண்டிய மரியாதை.\nபடித்து முடித்த பிறகு இரு கேள்விகள் முன்வருகின்றன. அவை பெரியார் மற்றும் அண்ணாவின் கனவுகள் பற்றியவை. வேதனையானவை.\nTags: அறிஞர் அண்ணா , பெரியார்\nதாஜ்மஹால் என்றதும் சிறைக்கம்பிகளின் ஊடே காதலியின் கல்லறையைப் பார்த்துக்கொண்டிருந்தார் ஷாஜஹான் என்னும் செய்திதான் நினைவில் தானாக வருகிறது. தாஜ்மஹால் என்னும் வார்த்தை அப்படி ஒரு நெருக்கமானதாக இந்த மண்ணில் இருக்கிறது.\nதாஜ்மஹாலை நேரில் பார்த்தவர்களும் அதைப்பற்றி எவ்வளவோ சொல்லியிருக்கிறார்கள். எனக்கு மட்டுமல்ல, எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களுக்கும் இலக்கிய ஆர்வத்தை அதிகமாக்கிய தோழர் எஸ்.ஏ.பெருமாள் அவர்கள் மூன்று முறை தாஜ்மஹாலுக்கு சென்று வந்ததைப் பற்றி ஒருமுறை சொன்னார். பதினெட்டு வயதில் முதன் முறையாக பார்த்தபோது, காதலின் மகோன்னதமான காட்சியாக மனதிற்குள் விரிந்ததையும், முப்பது வயதில் அடுத்தமுறை சென்ற போது, ‘இதைக் கட்டுவதற்கு எத்தனை தொழிலாளிகள் தங்கள் வேர்வையையும், உதிரத்தையும் சிந்தியிருப்பார்கள் என உழைப்பின் சாட்சியாகவும், ஐம்பது வயதில் பார்க்கும்போது ‘ஐயோ, இந்த உலக அதிசயமான சலவைக்கல் சுற்றுப்புறச்சூழலால் மங்கிக்கொண்டு வருகிறதே’ என துயரமாகவும் இருந்ததாகச் சொன்னார்.\nமணிரத்னம், ஷங்கர், போன்றவர்களும் கூட தாஜ்மஹாலைச் சுற்றி வந்திருக்கிறார்கள். அங்கேயே போகாமல் ’தாஜ்மஹால்’ என ஒரு படமே எடுத்துவிட்டார் நமது பாரதிராஜா. “தாஜ் மஹால் ஒரு பணக்காரனின் சலவைக் கண்ணீர்” என்றெல்லாம் ஏராளமான கவிதைகள் குவிந்திருக்க, ‘தாஜ்மஹாலும் ரொட்டித்துண்டும்’ என ஒரு கவிதைத் தொகுப்பையே கொண்டு வந்திருக்கிறார் கவிஞர் நா.காமராசன். தாஜ்மஹாலின் வண்ணங்களும், கோணங்களும் அற்புதமான ஒவியங்களாகவும், புகைப்படங்களாகவும் வந்துகொண்டே இருக்கின்றன. கலை இலக்கியங்களும் இன்றுவரை கொண்டாடுகின்றன. தாஜ்மஹாலை நேரில் பார்க்காவிட்டாலும் எல்லோருக்குள்ளும் சில தாக்கங்களும், நினைவுகளும் மண்டிக்கிடக்கின்றன.\nசில வருடங்களுக்கு முன்பு, ஒருமுறை தூத்துக்குடியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் கலை இலக்கிய இரவு நடைபெற்றது. எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களும் அதில் பேச வந்திருந்தார். மேடையில் கவிஞர் சு.வெங்கடேசன் (காவல்கோட்டம் நாவலாசிரியர��) கவிதையின்பம் குறித்து உணர்ச்சி ததும்ப சொல்லிக்கொண்டு இருந்தார். தாஜ்மஹால் குறித்த ஏராளமான கவிதைகளைக் குறிப்பிட்டு விட்டு, போகிற போக்கில் காதல் கவிதை எழுதிய எந்தவொரு பெரிய கவிஞரும் தாஜ்மஹாலைப் பற்றி எழுதாமல் இருந்ததில்லை எனச் சொன்னார். அது அப்படியே உண்மையில்லையென்றாலும், தாஜ்மஹால் நம் கவிஞர்களை எவ்வளவு தூரம் பாதித்திருக்கிறது என்பதைச் சொல்ல வந்த வார்த்தைகள் என புரிந்துகொள்ள முடிந்தது. மேடையைவிட்டு இறங்கியதும் எழுத்தாளர் ஜெயகாந்தன் சு.வெங்கடேசனை அருகில் அழைத்தார். “தாஜ்மஹாலைப் பற்றி பாரதியார் எழுதவில்லை. தெரியுமோ..” என்று கடகடவென சிரித்தார். சு.வெங்கடேசன் கொஞ்சம் அசடு வழிந்தார்.\nஆமாம், இவ்வளவு தூரம் எல்லோரையும் பாதித்த தாஜ்மஹாலைப் பற்றி பாரதி ஏன் எழுதவில்லை.\nTags: அனுபவம் , தாஜ்மஹால்\nகற்பனையல்ல, நிஜம் இது. திண்டுக்கல் அருகேயுள்ள ஒரு கிராமத்தில், பதினான்கு தலைமுறைகளுக்கு முன்னால் நடந்த கதை. கோகிலாவின் வம்சாவழியினர் இன்றும் ஒவ்வொரு மாதத்தின் கடைசி வெள்ளியில் பூஜை நமஸ்காரங்களோடு அவளை கம்மங்குழியாள் என்று வழிபடுகின்றனர். அறிவொளி இயக்கம் மூலமாக வாய்மொழியாக அறியப்பட்ட வரும் இந்தக் கதையை நண்பர் மணிமாறன் அவர்கள், நாங்கள் நடத்திய ‘விழுது’ என்னும் சிறுபத்திரிகையில் எழுத்து வடிவமாக்கினார்.\nநமது பெரும்பாலான நாட்டுப்புறத் தெய்வங்களுக்குப் பின்னால் இப்படி உயிர்வதை செய்யப்பட்ட சம்பவங்கள் அடர்ந்திருக்கின்றன. மனசாட்சியின் வலி தாங்க முடியாத மனிதர்கள் அவர்களை காலம் காலமாக சுமந்து வந்து கொண்டு இருக்கின்றனர். கம்மங்குழியாள் இன்று ஒரு பெண்தெய்வம். விளக்குகள் அவளுக்காக எரிகின்றன. ஆனால் வாழுகிற காலத்தில்....\nஅம்மாவின் விசும்பல் அறிந்து கொன்றை மர இலைகள் சன்னமாய் படபடத்துக் கொண்டிருந்தன. அதன் நிழலில் உட்கார்ந்திருந்தான் ராமுத்தச்சன். அதற்குப்பிறகு அவனால் விளக்குகள் செய்ய முடியவில்லை. கோகிலா காலையில் போட்டிருந்த கோலத்தின் மேல் அழுந்தியிருந்த இளவரசனின் தேர்த்தடம் மிரட்சி தந்தது.\nதிருணையும் கொன்றை மரங்களும் கடந்த ஐந்தாறு நாட்களாய் உளிச்சத்தங்களை கேட்டபடி இருந்தன. வரும் பவுர்ணமியில் “இளவரசருக்குத் திருமணம், ஆயிரம் விளக்குகள் அரண்மனைக்கு வேண்டும்” என்று தம்மன் வந்து சொன்னதும் வீடு முழுவதும் விளக்குகள் முளைத்த மாதிரி சந்தோஷம். சும்மாவா நிறைய காசுகள் கிடைக்கும். திருணை பூராவும் மா, வேம்பு,கோதகத்தி என்று நிரப்பினான். கோகிலாவை உளியை எடுத்துத்தர கேட்டு, அவள் கையால் வேலை ஆரம்பித்தான். தங்கையின் கைபட்டால்தான் எதுவும் துலங்கும் அவனுக்கு.\nஅஞ்சு முகம், ஏழு முகம் கொண்ட விளக்குகளாய் மரங்கள் உருப்பெற்றன. தேய்த்து, தேய்த்து மெருகேற்ற அவை பிரகாசித்தன. இரவெல்லாம் உளிச்சத்தம் கேட்டது. காலையில் எழுந்ததும் அண்ணன் செய்திருக்கும் விளக்குகளை கோகிலா வந்து பார்ப்பாள். மரங்களுக்குப் பக்கத்திலேயே தரையில் ராமுத்தச்சன் தூங்கிக்கொண்டு இருப்பான். பாவம் போல இருக்கும். சாமி அறையிலிருந்து சாம்பிராணி புகை வாசத்தோடு வந்து அவனை அம்மா எழுப்பி நீராகாரம் கொடுப்பாள்.\nஇன்று காலையும் அப்படித்தான் விடிந்தது. ராமுத்தச்சன் திரும்பவும் எழுந்து சுறுசுறுப்பானான். கோகிலா வாசல் தெளித்தாள். கோலம் போட்டாள். வீட்டில் அவள் அங்குமிங்கும் நடமாடுவதே மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும் அண்ணனுக்கு. நெருங்கிய உறவினர்கள் வீட்டுக்கு அவள் ஒருநாள் இரண்டுநாள் போய்விட்டால் கூட உளி வித்தியாசமாய் ஒலிக்கும். அவன் மன ஓட்டங்களை அறுத்துக்கொண்டு குதிரைக் குளம்புகளின் சத்தம் கேட்டது. எழுந்து எட்டிப் பார்த்தான். இளவரசன் தேரில் வந்து கொண்டிருந்தான்.\nராமுத்தச்சன் பரபரப்பாகி எழுந்து நிற்பதற்குள் தேர் வாசலில் வந்து நின்றது. இளவரசன் இறங்கி வந்தான். அவன் கும்பிடுவதைப் பார்க்காமல் விளக்குகளைப் பார்த்தான். பார்வை மெல்ல சுழன்று வந்த்போது எதோ உறுத்த மேலே பார்த்தான். கோகிலா அம்பாரியில் தலை துவட்டிக்கொண்டு நின்றாள். ராமுத்தச்சன் ஏழுமுகம் கொண்ட விளக்கொன்றை கொண்டு வந்து காட்ட இளவரசன் மேலே அம்பாரியைப் பார்த்துக்கொண்டு இருந்தான். ராமுத்தச்சனுக்கு நடுக்கமாகவும், பயமாகவும் இருந்தது. எதோ சொல்ல வாயெடுத்தான். ஒன்றும் வரவில்லை. பார்த்துக்கொண்டிருந்த அவன் அம்மாவுக்கு செத்துப் போகலாம் போலிருந்தது. இளவரசன் “யார் அது..” என்றான். செத்துப்போன குரலில் “என் தங்கை” என்றான். “விளக்குகளை இவளிடம் கொடுத்து அரண்மனைக்கு அனுப்பு” சொல்ல்விட்டு இளவரசன் போய்விட்டான்.\nஎதுவும் தோன்றாமல் அப்படியே நின்றான் ரமுத்தச்ச���். செய்து வைத்திருந்த விளக்குகளை கண்ட மேனிக்கு தூக்கி எறிந்தான். அம்மா வெடித்து அழ, “என்னம்மா...” என கோகிலா பதறி வந்து கட்டிக்கொண்டாள். “என் தங்கமே, என் தங்கமே...” என அவளைப் பார்த்து தலையில் அடித்து அழுதாள். கோகிலாவுக்கு ஒன்றும் புரியவில்லை.\nபவுர்ணமிக்கு நாள் நெருங்க நெருங்க ராமுத்தச்சனுக்கு உலகம் இருட்டிக்கொண்டு வந்தது. கோகிலா போட்ட கோலங்கள் அவனை வதைத்துக்கொண்டு இருந்தன. நடுராத்திரியில் எழுந்து உட்கார்ந்து வானத்தைப் பார்த்திருந்தான். பகலில் திருணையில் முடங்கி கிடந்தான். கோகிலாவுக்கு எல்லாம் புதிராகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.\nஅன்று அவன் பக்கத்தில் வந்து “அண்ணா” என்று அழைத்தாள். எழுந்து உட்கார்ந்து அவளையேப் பார்த்தது விசித்திரமாயிருந்தது. “உளியை அந்த பலகை மேல் வச்சிருக்கேன். எடுத்துத்தா” என்றான். கொன்றை மரத்தின் அடுத்த பக்கத்தில் அந்தப் பலகைகள் தரையில் வரிசையாய் வைக்கப்பட்டு இருந்தன. கோகிலா எடுக்கப் போனாள். பலகையை மிதித்ததும் அவன் சட்டென ஒடி பலகையை இழுத்தான். கீழே இருந்த குழியில் விழுந்தாள். குழி பூராவும் கம்பரிசி. “அம்மா...” அலறலோடு வழவழப்பான அரிசிக்குள் போக ஆரம்பித்தாள். ஓடிவந்த அம்மாவின் வாயைப் பொத்தி அவளைக் கட்டிப்பிடித்து முகத்தை வேறு பக்கம் திரும்பிக்கொண்டான். மெல்ல மெல்ல கோகிலா உள்ளே போய்க்கொண்டு இருந்தாள். அம்மாவின் திமிறலை அடக்கி ராமுத்தச்சன் வெறிபித்தவள் மாதிரி நின்றான். “நா ஒங்களுக்கு என்ன பாவம் செஞ்சேன்..” குரல் அடங்கியது. கம்மங்குழி முழுசாக மூடிய பின்னும் மேல் பரப்பில் கொஞ்ச நேரம் துடிப்புகள் இருந்தன.\nநான்கு புரோட்டா சாப்பிட்டுவிட்டு, காசு இல்லாமல் நின்றான் அந்தச் சிறுவன். அந்த மவனே, இந்த மவனே என்று கெட்ட கெட்ட வார்த்தைகளால் தன் ஆத்திரத்தை தீர்த்துப் பார்த்த ஓட்டல்காரருக்கு அடங்கவில்லை. எதிரே இருந்த காவல்நிலையத்திற்கு இழுத்துச் சென்று, ‘இவனை நாலு தட்டு தட்டுங்க சார்...’ என்று இன்ஸ்பெக்டரிடம் புகார் செய்தார்.\nஅடுத்த நாள் காலை, கான்ஸ்டபிள் ஒருவன் ஒட்டல் வந்து, “ஐயா, நீங்க கொண்டு வந்த பையன் ஸ்டேஷன்லதான் இருக்கான். அவனுக்கு ஒரு நாலு தோச கொடுத்து அனுப்புங்க.” என்றார். இதென்னடா வம்பு என நினைத்த ஓட்டல்காரர், தோசையை கொடுத்து அனுப்பினார். மதியம் ���ன்னொரு கான்ஸ்டபிள் வந்து “அந்த தம்பிக்கு மதியச் சாப்பாடு கொடுத்தனுப்புங்க...” என்றார். வேறு வழியில்லாமல் முனகிக்கொண்டே கொடுத்தனுப்பினார் ஓட்டல்காரர்.\nஇரவும் அதுபோலவே கட்டளை காவல் நிலையத்திலிருந்து வரவும், நான்கு புரோட்டாக்களை பார்சல் செய்துகொண்டு ஓட்டல்காரரே காவல் நிலையம் எடுத்துச்சென்று “என்ன சார் இது... நாலு தட்டு தட்டி அவன விட்டுருவீங்கன்னு பாத்திங்கன்னா... இப்படியே இங்கேயே வச்சிக்கிட்டு... இதென்ன சார் நியாயம்... நாலு தட்டு தட்டி அவன விட்டுருவீங்கன்னு பாத்திங்கன்னா... இப்படியே இங்கேயே வச்சிக்கிட்டு... இதென்ன சார் நியாயம்...’ என்று மெல்ல இன்ஸ்பெக்டரிடம் தன் வருத்தத்தை தெரிவித்தார்.\n“இப்பத்தானே அவன விட்டுருங்கன்னு சொல்லியிருக்கீங்க.... சாப்பிட்டு முடிச்சவுடன அனுப்பி வச்சிர்றேன்..” என்றார் இன்ஸ்பெக்டர். இந்த அளவோடு பிரச்சினை முடிந்ததே என்று நிம்மதியடைந்த ஓட்டல்காரருக்கு “அவனோட ஊரு மதுரப்பக்கமாம். பஸ்செலவுக்கு பணம் கொடுத்துருங்க..” என்று நாலாவது தட்டு விழுந்தது.\nTags: இலக்கியம் , சொற்சித்திரம்\nஊரில், அருகே இருந்த வீடுகளிலெல்லாம் பெண்கள்தான். கொலுசுகள், வளையல்களின் சத்தங்கள, ஜன்னலருகே இருந்த கிணற்றில் தண்ணீர் இறைக்கும்போது பேச்சுக்கள் என எங்கும் அவர்கள் நிறைந்திருந்தார்கள். சாரதா, பத்மா, ஜெயந்தி ஆகியோர்தான் என் வயதொத்தவர்கள். அப்புறம் புனிதாக்கா, ஜெயாக்கா, வேல்கனிக்கா, சண்முகவள்ளியக்கா, கனியக்கா, கல்யாணிக்கா என எத்தனை அக்காக்கள். மார்கழிக் காலைகளில் கால்ச்சட்டைப் போட்டுக்கொண்டு நானும், தம்பியும் குளித்து பஜனைக் கோயிலுக்குச் செல்லும்போது இவர்கள் அனைவரும் தாவணிகளோடு வீடுகளின் வாசல்களில் கோலங்கள் போட்டுக்கொண்டு இருப்பார்கள். வீடுகளின் உள்ளிருந்து நாற்பது வாட்ஸ் பல்புகளின் மங்கிய வெளிச்சம் வெளியே லேசாய் தவழ்ந்திருக்க, குளிர்ந்த இருட்டில் நிழல் உருவங்களாய் குனிந்து அவர்கள் நின்றிருந்த காட்சி ஒரு ஓவியம் போல் இப்போதும் என்னிடம் இருக்கிறது.\nசென்னையிலிருந்து நாங்கள் வந்திருந்ததால், பட்டணத்துக்காரங்க என்று பேரும், மதிப்பும் எங்கள் குடும்பத்துக்கு கொடுத்து இருந்தார்கள். நாங்கள் நான்கு அண்ணன் தம்பிகளுக்கு இருந்த ஒரே தங்கை அம்பிகாவுக்கு அவர்களிடம் பெரும் செ���்லம். எங்களுக்கும்தான். பாசமும், பிரியமும் தெருவில் வற்றாமல் ஓடிக்கொண்டு இருந்தது. அனேக சமயங்களில் அவர்களோடுதான் எனக்கும் தம்பிக்கும் நேரங்கள் கழிந்தன. மாதுப்பூ, குட்டிப்பூ என அவர்கள் குரல்களில் பூக்கள் மலர்ந்து கொண்டேயிருந்தன. பெண்களின் உலகம் எவ்வளவு அற்புதமானது, அழகானது, புதிரானது என்பதையெல்லாம் அவர்கள்தான் காட்டியிருந்தார்கள். ஒரு நாவலுக்கான பெருவெளி கொண்ட காலம்தான் அது.\nபண்டிகை, விசேஷம் என்றால் வீடு சுற்றி சிரிப்புச் சத்தங்களும், பூக்களின் வாசனையும் இறைந்திருக்கும். பொங்கலுக்கு பெரிய வடம் கட்டி, எந்நேரமும் அந்த பனைமரத்தண்டுகள் அசைந்து கொண்டேயிருக்கும். அந்த வடத்தில் என்னை உட்கார வைத்து கைவலிக்க அந்த அக்காக்கள் எவ்வளவோ ஊஞ்சலாட்டியிருக்கிறார்கள். சிவராத்திரி வந்துவிட்டாலும் அப்படித்தான். அவர்களோடு உட்கார்ந்து ‘குலை குலையா முந்திரிக்கா, நரியே நரியே சுத்தி வா’ விளையாடுவேன். இருட்டியபிறகு, பெண்கள் எல்லாம் ஒன்றுபோல ஒரு வீட்டுக்குள் செல்வார்கள். நானும் அவர்களோடு வருவேன் என்று சொல்ல, “ஜோதியக்கா” என்று அம்மாவை அழைப்பார்கள். அம்மா எதாவது காரணம் சொல்லி, ”ச்சீ போடா” என்று சிரித்துக்கொண்டே தட்டிக் கழித்துவிட்டு, அவர்களோடு சென்று விடுவார்கள். எவ்வளவு நெருக்கமாக எல்லோரோடும் இருந்தாலும், பெண்களுக்கென்று தனி இடமும், நேரமும் இருப்பது விசித்திரமாகப் பட்டது.\nஅருகிலிருந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு முடித்துவிட்டு, டிபன் பாக்ஸோடு சைக்கிளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கச் சென்ற பிறகு அண்ணன்களின் லுங்கியை நானும் ஒருநாள் எடுத்துக் கட்டிக்கொண்டேன். அன்றைக்கு அந்த அக்காக்கள் அனைவருமே ஒருவருக்கொருவர் என்னைக் காட்டிச் சிரித்தார்கள். “மாது பெரிய மனுஷனாய்ட்டான்” என்று சொல்லி கூச்சப்பட வைத்தார்கள். நண்பர்கள், வட்டங்கள் எல்லாம் மாற, அக்காக்களோடு இருந்த நெருக்கம் எல்லாம் மெல்ல இழந்தேன். சண்முகவள்ளியக்கா மட்டும் எப்போதும் போல இருந்தார்கள். அவர்களில் குரலில் “மாதுப்பூ” அப்படியே வாடாமல் இருந்தது. நாளாக நாளாக அக்காக்களும் திருமணம் ஆகி வேறு வேறு ஊர்களுக்குச் சென்று கொண்டிருந்தார்கள்.\nசண்முகவள்ளியக்காவோடு கோலம் போட்டுக்கொண்டு இருந்தவர்கள் ஒவ்வொருவராய் குறைந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அப்பா கிடையாது. எப்போதும் நீலச்சேலை உடுத்திருக்கும் அம்மா நாலைந்து கிலோ மீட்டர் தள்ளி நாகன்னியாபுரம் சென்று தினமும் நெல்மூடை சுமந்து வருவார்கள். நெல் அவித்து, தெருவில் காயப்போட்டு அக்கா அதன் அருகில் உட்கார்ந்து, ஆடு, காகம், கோழிகளை விரட்டிக்கொண்டு இருப்பார்கள். நேரம் கிடைக்கும்போது நானும் அருகில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருப்பேன். கருப்பாகவும், கொஞ்சம் அம்மைத்தழும்புகளோடும் அக்காவின் முகம் அழகாக இருக்கும். ரொம்ப நாள் கழித்து அவர்களுக்கும் திருமணம் ஆகி சென்னைக்குச் சென்றார்கள். அவர்களது கணவர் அங்கு ஒரு மளிகைக்கடையில் இருப்பதாகச் சொன்னார்கள். ஊரைவிட்டு நானும் வெளியேறிவிட்ட பிறகு அக்கா பற்றிய செய்திகள் எதுவும் தெரியவில்லை. ஊரிலேயே இருக்கும் என் தங்கை அம்பிகா எதாவது செய்திகளை எப்போதாவது சொல்வாள். காலங்கள் கனவு போல வந்து மறையும்.\nசண்முகவள்ளியக்காவை திரும்ப நான் பார்த்தது என் தம்பியின் திருமணத்தின் போதுதான். குழந்தைகளோடு வந்திருந்தார்கள். என்னைப் பார்த்ததும் கண்கள், முகமெல்லாம் சிரிக்க “மாது” என அருகில் வந்து நின்றார்கள். அதில் பூ ஒளிந்திருந்தது. அம்முவைப் பார்த்து “இது ஒம் பெஞ்சாதியா” என்று ஆசையாய்ப் பார்த்தார்கள். “அக்கா ரொம்ப கஷ்டப்படுறாங்க... அவங்க வீட்டுக்காரருக்கு சென்னையில் முடியலயாம். ஊருக்கு வந்துட்டாங்க..” என்று பிறகு அம்பிகா சொன்னாள். சங்கடமாயிருந்தது.\nஅதற்குப் பிறகு சண்முகவள்ளியக்காவைப் பார்த்தது மூன்று வருடங்களுக்கு முன்புதான். அம்மாவை மாதமொருமுறை திருநெல்வேலியில் உள்ள கிட்னி செண்டருக்கு அழைத்துச் செல்வேன். அப்படியொரு நாளில், அக்காவும் தனது பையனோடு டாக்டருக்காக காத்து உட்கார்ந்திருந்தார்கள். அவனுக்கு பதினைந்து, பதினாறு வயதிருக்கும். அக்கா இளைத்துப் போய், வயதாகி வாடியிருந்தார்கள். “என்னக்கா...” என்று அருகில் செறேன். “தம்பிக்கு சிறுநீரகக் கோளாறு” என்றார்கள். எனக்கு எதுவும் பேச முடியவில்லை. அம்மாவின் கைகளைப் பிடித்தபடி பேசிக்கொண்டு இருந்தார்கள். வாழ்க்கை இந்த அக்காவை எவ்வளவு அலைக்கழிக்கிறது என்று கனத்துப் போனேன். அம்முவை, குழந்தைகளை எல்லாம் முகம் மலர்ந்து விசாரித்துக் கொண்டு இருந்தார்கள். “அக்கா, ஒங்களுக்கு இ��்படி இருக்க எப்படி முடிகிறது” என்று வெறித்தபடி நின்றிருந்தேன். மதியம் பிடிவாதமாய் அவர்கள் மறுக்க, மறுக்க அருகிலொரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்றேன். அவர்களுக்கு இன்னும் இரண்டு மகள்கள் இருப்பதும், அதில் ஒருத்திக்கு பெயர் பாரதி என்றதும் ஆச்சரியமாக இருந்தது.\nஆஸ்பத்திரியிலிருந்து விடைபெறும்போது, “ஊருக்கு வந்தா வீட்டுக்கு வா... மாது” என்றார்கள். சரியக்கா என்று கிளம்பும்போது என்ன தோன்றியது எனத் தெரியவில்லை. சட்டெனக் குழந்தையைக் கையால் தொட்டு முத்தம் கொடுப்பது போல அக்காவின் கன்னத்தை செல்லமாய் தொட்டு ”வர்றேன்” என்றேன். எதிர்பார்க்கவில்லையென்றாலும், கண்கள் கலங்க அக்கா நின்றார்கள். முகம் தெரியாத இவ்வளவு பெரிய ஆள் தன் அம்மாவை கொஞ்சுகிறானே என்பது போல அக்காவின் மகன் என்னைப் பார்த்தது தெரிந்தது. உறுத்தியது.\nஅவனுக்கு என்ன தெரியும். அவன் அம்மாவின் அழகான, கனவுகள் பூத்த, கொலுசுச்சத்தங்களோடு நிறைந்த உலகத்தை அவன் பார்த்திருக்கிறானா நான் பார்த்திருக்கிறேன். குலை குலையாய் முந்திரிக்கா காய்த்திருந்தது அவனுக்குத் தெரியுமா நான் பார்த்திருக்கிறேன். குலை குலையாய் முந்திரிக்கா காய்த்திருந்தது அவனுக்குத் தெரியுமா எனக்குத் தெரியும். நான் சொல்ல நினைத்தை சண்முகவள்ளியக்காவிடம் சொல்லிவிட்டது போல இருந்தது எனக்கு.\nபடிக்கும்போது ஆச்சரியமாகவும், வேதனையாகவும் இருக்கிறது. நமது மகாகவி பாரதியார் ‘இந்தியா’ பத்திரிகையில் இப்படி எழுதியிருக்கிறார்.\n\"முதலாளிகள் தொழிலாளிகளின் லாபத்தையும், சுகத்தையும் சிறிதேனும் பொருட்டாக்காமல், கழுகுகள் போலத் தமது லாபத்தையே கருதி வேலையாட்களை வற்றடிக்கும் முறைமை இந்தியாவிலே அதிகரித்துவிட்டது. நவீன நாகரீகத்திலேயே பண ஆசை ஒரு முக்கிய அமிசமாதலால் நமது நாட்டும் முதலாளிகளின் முறைமைகளைப் பின்பற்றுகிறார்கள். எனவே, தொழிலாளிகளும் மேல் நாட்டுத் தொழிலாளிகளின் மாதிரியைப் பின்பற்றத் தொடங்கி விட்டார்கள்.\nமுதலாளிகளிடமிருந்து நமது குறைகளைத் தீர்ப்பித்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் உண்டாகுமானால், மேல்நாட்டுத் தொழிலாளிகள் கூட்டங்கூடி மொத்தமாக தொழில் நிறுத்தி விடுவது வழக்கம். அதுபோலவே நமது தொழிலாளிகளும் செய்யத் தலைப்பட்டு விட்டனர். என் செய்வார்கள் பாவம்.\nவிவசாய��் தொழிலைப் பரப்புவதற்கு கவர்ன்மெண்டார் போதுமான சகாயங்கள் செய்து கொடுப்பதில்லை. அரிசி, கோதுமை முதலிய உணவு தானியங்களை பெருமடங்காக ஏற்றுமதி செய்யப்பட்டு, உள்நாட்டுக்கே கஷ்டம் வந்துவிடாமல் தடுக்க, கவர்ன்மெண்டார் யாதொரு முயற்சியும் செய்வதில்லை. தொழிலற்றுக் கிடக்கும் ஜனத்தொகை நாள்தோறும் அதிகரித்து வருகின்றது. இவர்களுக்கெல்லாம் தொழிலேற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்கிற சிரத்தையே ஆட்சி செய்வோருக்கில்லை.\nஎனவே, ஒவ்வொரு தொழிலிலும் ஆட்கள் ஈ மொய்ப்பதுபோல் மொய்க்க ஹேது உண்டாகிறது. இடையிடையே மழையும் பெய்யாமல் நின்று விடுகிறது. இவற்றையெல்லாம் சவுகரியங்களாக வைத்துக்கொண்டு முதலாளிகள் வேலையாட்களைக் கூடிய வரை இறுக்கி, லாபத்தை தாங்கள் சாப்பிடப் பார்க்கிறார்கள்.\nமுதலாளி என்றால் யந்திரசாலைத் தலைவனாயிருப்பினும் அல்லது ரெயில்வே அதிகாரியாக இருப்பினும் அல்லதுன் அச்சு யந்திர சாலைத் தலைவனாக இருப்பினும், கவர்ன்மெண்ட் பிரதிநிதியான போஸ்டாபீஸ் தலைவனாயிருப்பினும், வேறெவ்விதமாக இருந்த போதிலும் எல்லாம் ஒன்றுதான். தொழிலாளியைக் கஞ்சிக்குப் பறக்க விட்டுவிட்டுத் தனது பணப்பெட்டிகளை நிரப்பிக்கொள்ளும் ஒவ்வொரு முதலாளியும் கொள்ளைக்காரரே யொழிய வேறில்லை”\n18-8-1906ம் தேதி, அதாவது நூற்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகள் இவை. பம்பாயில் நடந்த தபால்கார ஊழியர் வேலைநிறுத்தம் ஒட்டி, மகாகவியின் பார்வையும் சிந்தனையும் இவை.\nஅந்த கவர்ன்மெண்ட்டுக்கும், இந்த கவர்ன்மெண்ட்டுக்கும் என்ன வித்தியாசம் என யோசிக்க வைக்கிறது.\nஇன்று பாரதி என்னும் மகாகவி இறந்து 88 ஆண்டுகள் ஆகின்றன. பாரதியின் நினைவு நாள்\nஅவரை மட்டுமில்லாமல், அவரது எழுத்துக்களையும் நினைவுபடுத்திக் கொள்வோம்.\nவலைப் பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் ஒரு அன்பான அழைப்பு\nவாசித்து வாசித்து தீராது போலிருக்கிறது. வலையுலகில் அப்படி எழுத்துக்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டு இருக்கின்றன. வித விதமான எழுத்து மொழிகள், புதிய கருத்துக்கள், மாறுபட்ட சிந்தனைகள், பயண விவரிப்புகள், ஆரோக்கியமான விவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. தினம் ஒரு புதிய வலைப்பக்கமாவது யார் மூலமாவது, எப்படியாவது அறிமுகமாகி மணம் வீசுகிறது. உலக���் விரிந்துகொண்டே இருக்கிறது.\nநன்கு அறிமுகமான எழுத்தாளர்களிலிருந்து, ‘எழுதித்தான் பார்ப்போமே’ என்று எழுத்துப் பயணம் துவங்கியிருக்கிறவர்கள் வரை அனுபவமும், புதுமையும் சேர்ந்து அழகு சேர்க்கின்ற வெளி இந்த வலையுலகம். சுதந்திரமாக பறக்கின்ற அனுபவம் வாய்க்கிறது. எல்லோரிடமும் ஒரு மொழியும், ஒரு உலகமும், ஒரு காலமும் இருக்கிறது. தமிழ் இலக்கியத்திற்கு புதியச் சிறகுகள் விரிகின்றன.சிறுகதை, கவிதை என இந்த வடிவம்தான் என்றில்லாமல் அனுபவங்களாக, நிகழ்வுகளாக, விமர்சனங்களாக ஆயிரம் பூக்கள் மலர்ந்துகொண்டு இருக்கின்றன.\nஇவைகளில் முக்கியமானவற்றை தொகுத்தால் நன்றாக இருக்குமே என அடிக்கடி நினைத்துக்கொள்வேன். நண்பர்களிடமும் சொல்லிக்கொண்டு இருப்பேன். எழுத்தாளர் பவா.செல்லத்துரை அவர்கள் இப்போது முன் வந்திருக்கிறார். நல்ல பதிவுகளாக தேர்ந்தெடுத்துத் தொகுத்து தாருங்கள், ‘வம்சி புக்ஸ்’ மூலம் ஐந்து புத்தகத் தொகுதிகள் கொண்டு வருவோம் எனச் சொல்லியிருக்கிறார். ஆக, பூக்களிலிருந்து சில புத்தகங்கள் வர இருக்கின்றன.\nஇந்த தொகுத்து அளிக்கும் பணியை நான் எப்படிச் செய்யப் போகிறேன் என மலைப்பு வந்தாலும், நீங்கள் அனைவரும் கூடவே இருக்கிறீர்கள் என்னும் தைரியமும் இருக்கிறது.\nபதிவர்கள், தாங்கள் எழுதிய முக்கியப் பதிவுகளை தெரிவிக்கலாம்.\nவாசகர்களும் தாங்கள் ரசித்த பதிவுகளை தெரிவிக்கலாம்.\nபின்னூட்டங்களில் தெரிவிக்காமல், எனது jothi.mraj@gmail.com என்னும் முகவரிக்கு தெரிவிக்க வேண்டுகிறேன்.\nசிறுகதை, கவிதை, அனுபவப் பகிர்வுகள், புத்தக விமர்சனங்கள், திரைப்பட விமர்சனங்கள், முக்கிய விவாதங்கள், நகைச்சுவை, பயண விவரிப்புகள் என பல தளங்களில் இருக்கும் பதிவுகளை தெரிவிக்கலாம்.\nபதிவர்களின் அனுமதியும், பதிவர்கள் பற்றிய அறிமுகக் குறிப்புகளையும் பெற்றுத்தான் பதிவுகள் அச்சிடப்படும்.\nஅக்டோபர் 31ம் தேதி வரையிலும் தெரியப்படுத்தலாம்.\nஜனவரி 2010, சென்னை புத்தகக் கண்காட்சிக்கு புத்தகங்கள் வெளிவந்துவிடும்.\n‘பூக்களிலிருந்து சில புத்தகங்கள்’ வரட்டும்...\nஉங்கள் மேலான ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன்\nதிரும்பத் திரும்ப லெட்டர் போட்ட பிறகு இந்த வருஷம் ராஜவேலு அம்மன் கொடைக்கு வந்திருக்கிறான். பலகாரம், பழங்கள் என்று வீட்டில் அங்கங்கு. சந்திரா நாளைக்கு ஐந்து தடவையாவது முகம் கழுவி அண்ணன் அவளுக்கு வாங்கி வந்த கோகுல் சாண்டல் பவுடரைப் போட்டு கண்ணாடியில் சிரித்துக் கொள்கிறாள். வாய்க்காங்கரைமுத்து அவ்வப்போது அடுப்பங்கரைப் பக்கம் போய் “ராஜவேலு சாப்பிட்டானா”, “ராஜவேலு எத்தன நாள் இருப்பான்” என விசாரித்துக் கொள்கிறார். இருமிக்கொண்டே அச்சு முறுக்கு சுட்டுக்கொண்டிருந்த சொர்ணத்திற்கு தொண்ட அடைக்க, கண்ணில் நீராய்ப் பெருக்கெடுக்கிறது. இரண்டு நாளில் திரும்பவும் மகன்காரன் மெட்ராஸ் போகப் போகிறான்.\nராஜவேலு இந்த நாலைஞ்சு நாட்களில் வாய்க்காலின் குளிர்ந்த நீரில் மல்லாக்க கண்கள் கூச வானம் பார்த்து மிதந்தான். பெரியப்பா வீட்டுக்குப் போய் ஆச்சியிடம் ஊர்க்கதைகள் கேட்டான். காற்றில் மிதந்துவரும் பனங்கருப்பட்டி வாசனையில் ஊரையே உள்வாங்கினான். ராத்திரி டியூப்லைட் வரிசையாய்க் கட்டி வெளிச்சம் பரவிய தெருக்களில் நடந்து அழகக்காள் வீட்டுத் திண்ணையில் ஜெகஜோதியாய் உட்கார்ந்திருந்த சின்னத்தங்கத்தை நெஞ்சு படபடக்கப் பார்த்தான். தங்கப்பாண்டியோடும், குமாரோடும் பட்டாணிக்காரர் வயலுக்குப் போய் பம்ப்செட் பக்கத்தில் அரைநெல்லி, பப்பாளி, நார்த்தங்காய், மரங்களுக்கு அடியில் குளிர்ந்த நிழலில் உட்கார்ந்து வில்ஸ் குடித்தான். அவர்கள்தான் நிறையப் பேசினார்கள். இவன் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தான். இவனுக்குள் என்னதான் இருக்கிறது என்பதை அறிய முடியாமல் தாங்கள் இவனைவிட சிறியவர்களாகி விட்டதைப் போல உணர்ந்தார்கள்.\nஇரண்டு வருஷத்துக்கு முன்னால் ஊரில் சுற்றித் திரிந்த ராஜவேலு இவன் இல்லை. குழந்தைத்தனமான முகம். குறுகுறுவென்றிருப்பான். சேட்டைகள் தாங்க முடியாது. டீச்சர் சத்தம் போடும்போது லேசாய் பயப்பட்டு... மெதுவாய் முகம் மலர்ந்து... அப்பாவியாய் விழிப்பான். கண்கள் சிரிக்கும். டீச்சருக்கும் சிரிப்பு வந்துவிடும். சின்னத்தங்கத்தின் முடியை நேரம் கிடைக்கும் போதெல்லாம் பின்னாலிருந்து இழுப்பான். ஒருநாள் வலி தாங்காமல் அழ, ஹெட்மாஸ்டர் இவன் காலுக்கு கீழே பிரம்பால் வீசித்தள்ளிவிட்டார். ஒரு பொட்டு கண்ணீர்க்கூட வரவில்லை. அடுத்தநாள் சின்னத்தங்கத்தை பார்க்கும் போது “அழுவணி” என்றான். எல்லாமே விளையாட்டுத்தான் இவனுக்கு. சொர்ணம் ‘வாழ்க்க முழுசும் எம்புள்ள ��ப்படியே கவல இல்லாம இருக்கணும்’ என்று மனசுக்குள் நினைப்பாள். வாய்க்காங்கரைமுத்து பெருமூச்சு விடுவார்.\nமம்பட்டி சுமந்து பட்டாணிக்காரர் தோட்டத்து வாழைக்கு தண்ணீர் பாய்ச்சும் ராத்திரிகளில் பீடிப்புகை ஊதி ராஜவேலுவைப் பற்றி கனவுகள் நிறைய கண்டிருந்தார் அவர். லோடு ஏற்றிய மாட்டு வண்டியில் உட்கார்ந்து கரடுமுரடான பாதைகளில் இவனை நினைத்து கண்கள் மின்ன வாழ்க்கையைச் சுமந்திருக்கிறார். ராஜவேலு சிரிக்கும் போதெல்லாம் அவருக்குள் மாடுகளின் மணிச்சத்தங்கள்தான் நிறையும். ஊரின் எல்லார் வீட்டுக்குள்ளும் அவன் பாட்டுக்கு போய் வருவான். போன வருசம் இறந்துபோன வேலாச்சிக்கு இவன் கையைப் பிடித்துக்கொண்டு “ராசா..” என குரல் தழைய கூப்பிடுவதில் சந்தோஷமுண்டு. எல்லாம் பொய்யாய்ப் போனது. ப்ளஸ் டூ பரிட்சையில் இங்கிலீஷில் பெயிலானான்.\nமணிச்சத்தங்கள் தீராத சோகத்தோடு ஒலித்தன அன்று இரவு. ராஜவேலு பக்டோன் அடித்து, வாயில் நுரையோடு... ஒன்றுக்குப் போய்.... வெளியேயும் போய்... சந்தியம்மன் கோயில் திண்ணையில் கிடந்தான். அந்தப்பக்கம் வந்த தாயம்மக்காள் பார்த்து “ஏ... பாவி இப்படி பண்ணிட்டியே..” என ஈரக்குலை நடுங்க, தொண்டை கிழிய குரல் எழுப்பின போது ஊர் அதிர்ந்தது. அந்த இரவை இப்போது நினைத்தாலும் சொர்ணம் நடுங்கிப் போவாள்.\nமூன்று நாளாய் மூக்கு, வாய், மூத்திரம் போக என்று உடம்பு பூரா டியூபைச் சொருகி ஹைகிரவுண்டு ஆஸ்பத்திரியில் வைத்திருந்தார்கள். சாப்பிடாமல் கொள்ளாமல் பக்கத்தில் சொர்ணம் பைத்தியம் போல உட்கார்ந்திருந்தாள். இவன் கண்விழித்துப் பார்க்கிற சமயத்தில் “கண்ணா தைரியமா இரும்மா... தைரியமா இரும்மா...” என்று தன்னை தைரியப்படுத்திக் கொண்டாள். கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரியின் குமட்டும் மருந்து நெடி, அழுக்கு மக்கிய படுக்கைகள், அசுத்தங்கள், அங்குமிங்கும் ஓடுகிற பெருச்சாளிகள் எல்லாவற்றையும் அந்த பெரும் சோகத்தால்தான் தாங்க முடிந்தது. மாடுகளையும், வண்டியையும் விற்றுத்தான் இவன் உயிர் மீட்கப்பட்டது. மாடுகளைத் தொடர்ந்து கட்டியதால் வளவுப்பக்கம் பூவரச மரத்தில் சாசுவதமாகிப்போன கயிற்றுத்தடங்கள் மட்டுமே மிச்சம்.\nஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு வந்தவனுக்கு, வாசலைத் தாண்டி கால் வைக்கவே ஒருமாதிரியிருந்தது. சகலமும் கூசியது. ஏன் சா���ாமல் பிழைத்தோம் என்றிருந்தது. சாமி கும்பிட்டு ஏதோ முணுமுணுத்தபடி அம்மா இவன் நெற்றியில் இட்ட விபூதியில் உயிர் கரைந்த பாசமிருந்தது. திரும்பவும் இவன் பிள்ளையாய் நடமாடுவதில் சொர்ணத்திற்கு பெரும் நிம்மதி. வற்றிப்போன வாய்க்காலின் கோடை வெறுமை இவனிடமிருந்தது. கரையோரத்து மாமரங்கள் உயிரற்றச் சலனங்களாக இலைகளை உதிர்த்துக்கொண்டிருந்தன.\nதங்கப்பாண்டியும், குமாருமே கொஞ்சம் ஆறுதல். தினமும் சாயங்காலம் வீட்டுக்கு வருவார்கள். காலேஜ் சம்பந்தமாய் அவர்கள் பேசும்போது சுருக்கென்றிருக்கும். ஒருநாள் ‘நைட்ஷோ’ போவமா என்றார்கள். வாய்க்காங்கரைமுத்துவும் ஒன்றும் சொல்லவில்லை. கனவுகள் நீர்த்த மௌனம் அவருக்கும் மகனுக்கும் இடையில் உருவாகியிருந்தது. தியேட்டரில் தங்கப்பாண்டி, “இங்கிலீஷ் எழுதி பாஸ் பண்ணு” என்றான். தலையாட்டினான். நிலா வெளிச்சத்தில், பனைமரங்களின் சலசலப்புக்கு நடுவே தார் ரோட்டில் சைக்கிளில் வரும்போது அமைதியாய் இருந்தான். ஊர் நெருங்கும் சமயத்தில் “சின்னத்தங்கம் எப்படியிருக்கா” என்றான். “காலேஜ்க்குப் போறா..” என்றார்கள்.\nஅடுத்தநாள் அவர்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் மெட்ராஸ் புறப்பட்டு விட்டான். சாயங்காலம் நண்பர்கள் அவன் வீட்டுக்குப் போனபோது வாய்க்காங்கரைமுத்து “தாம்பரத்துல ஒரு கடைக்குப் போயிட்டான்... பொறுப்பு வரட்டும்” என்றார்.\nமுழுசாய் இரண்டு வருஷம் கழித்து இப்போதுதான் வந்திருக்கிறான். மீசை அடர்த்தியாகி, கொஞ்சம் தடித்து, கடினமானவனாய் தெரிந்தான். கூடவே இருந்தாலும் எதிலும் ஒட்டாமல் அப்படி ராஜவேலு இருந்தது குமாருக்கு பிடிக்கவில்லை. எத்தனை அம்மங்கொடைகள் இவனோடு ஜாலியாய் கழிந்திருக்கிறது என குமார் நினைத்துக்கொண்டான். சாமி மஞ்சள் குளித்ததிலிருந்து ஆத்துக்குப் போய், திரும்பி வந்து ஊருக்குள் வீடுவீடாய் சாமியாடிகளோடு போனது.... பேப்பர்க்காரர் வீட்டுக்கு முன்னால் பச்சா விளையாடியது... குசுகுசுவென பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் கொலுசுச்சத்தங்களோடு குமரிகள் தாண்டிப்போன பிறகும் கம்மென்ற நிறையும் பூவாசம்.... ஒதுங்கிப் போய் எங்கே இருட்டுக்குள்ளிருந்து சிகரெட் பிடித்தாலும் கேட்டுக்கொண்டேயிருக்கிற வில்லடிச்சத்தம்.... துக்கமில்லாமல் விடிய விடிய கிடப்பதற்கு எவ்வளவோ அப்போது இருந்தது.\nகடைசிக்கு முந்தின நாள் கும்ப விளையாட்டின் போது ராஜவேலுவுக்கு சின்னத்தங்கத்தை கூட்டத்தில் நிறையப் பார்க்க முடிந்தது. பட்டுச்சேலை கட்டி பெரியவளாய்த் தெரிந்தாள். பார்த்துக்கொண்டே இருந்தான். அவளும் இவனைச் சிலநேரம் பார்த்தாள். விடியாத மார்கழிக் காலைகளில் பஜனைக்கோயிலில் ஈரம் சொட்டும் கூந்தலோடு வந்து நின்று “ஹரஹர நமப் பார்வதிப் பதயே...” இழுத்து குளிருக்கு அழகு சேர்த்த சிறுமி ஞாபகத்துக்கு வந்தாள்.\nசட்டென்று வீட்டுக்குப் புறப்பட்டான். “என்னடா” என்ற குமாருக்கு “இதோ வர்றேன்” என்று சொல்லி நகர்ந்தான். வீட்டுக்குள் நுழைந்த போது தெருவில் சந்திரா மற்றச் சிறுமிகளோடு நொண்டி விளையாடிக் கொண்டிருந்தாள். இவனைப் பார்த்ததும் “என்ன அண்ணா வந்துட்ட. கும்பம் நல்லாயில்லயா\n“இல்ல... தூக்கம் வந்துட்டு” வீட்டுக்குள் போய் படுத்துக் கொண்டான். சொர்ணம் எழுந்து வந்து “எய்யா.. பழம் எதாவது சப்டுறியாம்மா” என்றாள். “வேணாம்மா.” சுவர்ப்பக்கம் திரும்பிக் கொண்டான். நாளைக்கு இன்னேரம் பஸ் திருச்சியை நெருங்கியிருக்கும் என்று நினைத்துக் கொண்டான். தூக்கம் வரவில்லை.\nஅடுத்த நாள் பஸ் ஏறும்போது சொர்ணம் அழுதாள். சந்திரா பாவமாய் நின்றிருந்தாள். வாய்க்காங்கரைமுத்து அவனருகில் போய் “சொகத்துக்கு கடிதம் போடுப்பா..” என்றார். ராஜவேலு அமைதியாய் தலையாட்டினான். ஒரு தடவையாவது இவன் சிரிக்க, அதைப் பார்க்க வேண்டும் போலிருந்தது.\nராஜவேலு அவரைப் பார்த்ததும் சிரித்தான்.\n“வா... வா... ராஜவேலு, ஒரு வாரமா நீயில்லாம ஒரே கஷ்டமாப் போச்சு...”\n“ஊர்ல அப்பா... அம்மா எல்லோரும் நல்ல சொகந்தான\n“சாப்ட்டியா. இல்லேல்ல. வீட்ல போய்க் குளிச்சிட்டு சாப்பிட்டுட்டு வா... நாலு மூட சிமெண்ட்ட நம்ம டிரை சைக்கிள்ள வச்சு ஒரு பார்ட்டிக்கு கொண்டு போக வேண்டியிருக்கு..”\nசரியாய் ஒருமணி நேரத்தில், கார் பஸ் இரைச்சல்களுக்கு நடுவே, அங்குமிங்கும் ஆளுக்கொரு குறிக்கோளோடு ஒடிக்கொண்டிருந்த மனுஷங்களுக்கு மத்தியில் ராஜவேலு வேகமாய் டிரை சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தான். பார்வை எதிரே கவனமாயிருக்க, சட்டையெல்லாம் வேர்வையில் தொப்பென்று நனைந்து போயிருந்தது.\nஇனி, படுக்கும்போதுதான் இவனுக்கு ஊர், அம்மா, அப்பா, வாய்க்கால், குமார், சின்னத்தங்கம் எல்லோரும் ஞாபகத்துக���கு வரமுடியும். அதற்குள் உடல் அசதியால் தூக்கமும் வந்துவிடும்.\n(1991ல் எழுதிய கதை இது. குமுதத்தில் வந்தது.)\nTags: சிறுகதை , மாதவராஜ் சிறுகதைகள்\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nநிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள். இன்னும் இரண்டு நாட்களில் ஒரு வங்கியில், அதுவும் பொதுத்துறை வங்கியில், Officers Recruitment-ற்கான...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஅரசுக்கு ஒளிவட்டம் உண்டு; ஊழியர்களுக்கு இல்லை\nபதிவர் சுரேஷ் கண்ணன் அவர்கள், அரசு ஊழியர்கள் குறித்து வருத்தங்களோடும், விமர்சனங்களோடும் எழுதியிருந்த அந்தப் பதிவை நேற்றுதான் படிக்க நேர்ந்த...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்ன��� காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/07/blog-post_19.html", "date_download": "2020-03-28T11:51:47Z", "digest": "sha1:ED43D23265JG346Y336GYUDXH2ODSSPF", "length": 27982, "nlines": 380, "source_domain": "www.tamilvaasi.com", "title": "சமச்சீர் கல்வி இந்த ஆண்டே அமல்படுத்தல்! கோர்ட் தீர்ப்பு - வீடியோ இணைப்பு. | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அரசியல், ஆதங்கம், சமூகம், செய்திகள், தமிழ்நாடு, வீடியோ\nசமச்சீர் கல்வி இந்த ஆண்டே அமல்படுத்தல் கோர்ட் தீர்ப்பு - வீடியோ இணைப்பு.\nஅட்ரா சக்க சி.பி செந்திலின் பேட்டியின் முதல் பாகத்தை வாசிக்க இங்கே கிளிக்கவும்\n1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டில் இருந்தே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமேலும் சமச்சீர் கல்வித் திட்டத்தின்கீழ் வரும் 22-ம் தேதிக்குள் புத்தகங்களை வழங்க வேண்டும் என்றும், அதில் திருத்தங்கள் செய்ய வேண்டும் எனில் ஒரு குழுவை அமைத்து 3 மாதங்களுக்குள் செய்து முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் கடந்த ஆண்டு சமச்சீர் கல்விச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி கடந்த கல்வியாண்டில் 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. பிற வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட இருந்தது. இந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றது. இந்தக் கல்வியாண்டில் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பது என்று முடிவு செய்த புதிய அரசு, அதற்காக சமச்சீர் கல்விச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது. இது தொடர்பாக சென்ன��� உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் சட்டத் திருத்தத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.அப்போது, 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வித் திட்டத்தை தொடர்ந்து அமல்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 10-ம் வகுப்பு வரையிலான பிற வகுப்புகளைப் பொருத்தவரை, தமிழக அரசு ஒரு நிபுணர் குழுவை அமைத்து ஆராய வேண்டும் என்றும், அந்த நிபுணர் குழுவின் அறிக்கை மீது சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து உரிய முடிவை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி கடந்த ஜூன் 17-ம் தேதி 9 பேர் கொண்ட நிபுணர் குழுவை தமிழக அரசு அமைத்தது. இந்தக் குழுவின் அறிக்கை கடந்த ஜூலை 5-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு சமச்சீர் கல்வி விவகாரம் தொடர்பாக கடந்த ஜூலை 7-ம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வு முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பு அளித்தனர்.தங்களது தீர்ப்பில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டில் இருந்தே\nநன்றி: தினகரன், கலைஞர் செய்திகள்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அரசியல், ஆதங்கம், சமூகம், செய்திகள், தமிழ்நாடு, வீடியோ\nகல்வி தான் முக்கிய ஆணிவேர் அதை கட்டியெழுப்பினாலே ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பலாம் சகோ..\nஎன்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்\nதமிழ்வாசி எங்கோ போடவேண்டிய கமெண்ட இங்க போட்டுட்டார்.\nஅரசியல்வாதிகளின் பிடிவாதத்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது ....\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nநீதி மன்றத்தின் செயவ்பாடுகள் பராட்டும்வண்ணம் உள்ளது...\nவரவேற்கத்தக்க விடயம். அடுத்த கட்ட நடவடிக்கைகள் எவ்வாறு அமையுள்ளது என்று பொறுத்திருந்து பார்ப்போம். பல ஏழை மாணவர்களுக்கு மீண்டும் ஒளி பிறந்தது போன்ற மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.\nஎப்படியோ நல்லது நடந்தா சரிதான்\nதிரும்பவும் இந்���ம்மா உச்சநீதி மன்றத்துல மேல் முறையீடு செய்வாங்க.. என்ன #$%$#@#@% சட்டம்டா இது\nசக்தி கல்வி மையம் said...\nபுது சூடான செய்தி மாப்பு\nஹிஹி விக்கி குழப்பிட்டார் முதல் கமேன்ன்டில்\nசி பி பெட்டிக்கு பிறகு அடுத்த பதிவுக்கு ஆறுதல் பரிசு தான்...தமிழ்வாசி...\nசி பி பேட்டிக்கு பிறகு அடுத்த பதிவுக்கு ஆறுதல் பரிசு தான்...தமிழ்வாசி...\nம்ம்ம்ம்ம்ம் பரவால்ல - பேப்பர் டிவி ஒண்ணூலே கூட ஏதாச்சும் வந்துரக் கூடாத - உடனே ஒரு பதிவு - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா\nபகிர்வுக்கு பாராட்டுங்கோ ங்கோ ங்கோ\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nகண்கள் விரிய பார்க்க, ரசிக்க... படங்கள்\nதனபாலு... கோபாலு... அரட்டை (மீனாட்சி பஜாரிலிருந்து...\nசர்தார்ஜி ஏன் பஸ்சில் ஏறல\nஎப்போதும், யாருடனும் இனி பா ம க கூட்டணி அமைக்காது\nநடிகர் அஜித்தின் திரைப்பட வரலாறு - ஒரு பார்வை\nஅட்ரா சக்க சி.பி யின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி...\nமூணுக்கு மூணாக (3 + 3 X 3 - 3 ÷ 3) - தொடர் பதிவு\nஇணையத்தில் பொழுதைக் கழிக்க குழந்தைகளை விற்ற பெற்றோ...\nபதிவர்களுக்கும் இப்படித்தான் குழந்தைகள் பிறக்குமா\nஅரசு ஊழியரை அடித்து துவைத்த ஆந்திர MLA - சுடச்சுட ...\nஅட்ரா சக்க சி.பி யின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி...\nஇந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை\nசமச்சீர் கல்வி இந்த ஆண்டே அமல்படுத்தல்\nஅட்ரா சக்க சி.பி யின் எக்ஸ்க்ளுசிவ் கலக்கல் பேட்டி...\nநீ விரும்பினா என் தங்கச்சிய லவ் பண்ணிக்கடா\nமொபைல் போனை எப்படி யூஸ் பண்ணலாம்\nகதை கேளு கதை கேளு... பாட்டி சொன்ன கதை கேளு\nகதை கேளு கதை கேளு... பாட்டி சொன்ன கதை கேளு\nஆண்களை ஏமாற்றும் \"சுயம்வரம்\" தொலைக்காட்சி நிகழ்ச்ச...\nஅல்சரைத் தவிர்ப்பது நம் கையில் - ஒரு பார்வை\nவிடியல் வருமா - கவிதை\nகணினி பிரிண்டரை தவறில்லாமல் எவ்வாறு கையாளலாம்\nஎன் கிட்டினியை படிக்க வைக்கவே இல்லையே\nகிரி���ெட்டில் நடுவர் தீர்ப்பை மறுபரிசீலிக்கும் முறை...\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்ய...\nசமையலறை: ஜெல்லி புரூட் சாலட், சிக்கன் சாலட் செய்வத...\nஉங்கள் போட்டோவுக்கு ஈசியா EFFECT கொடுக்க வேண்டுமா\nமிளகாய் விழுதை உடலில் பூசி அருள்வாக்கு சொன்ன ஸ்ரீகுருசாமி அம்மையார் ஜீவசமாதி-பாண்டிச்சேரி சித்தர்கள்\nதமிழுக்குச் செய்தி சொல்லி அழைத்துக் கொள்வோமா...\nமுராகாமியின் நாவல்களை எப்படி வாசிப்பது\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nகளம் - புத்தக விமர்சனம்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/actress-kamala-kamesh-shares-her-work-experience-with-visu", "date_download": "2020-03-28T12:04:41Z", "digest": "sha1:FV6C47AT5ZMSL22HMLCX6T2KOOZ7GLF6", "length": 17242, "nlines": 116, "source_domain": "cinema.vikatan.com", "title": "``விசுவோட மூணு பொண்ணுங்க இறுதி சடங்குக்கு வந்தாங்களானுகூட தெரியல!\" - கமலா கண்ணீர் |Actress Kamala Kamesh shares her work experience with Visu", "raw_content": "\n``விசுவோட மூணு பொண்ணுங்க இறுதி சடங்குக்கு வந்தாங்களானுகூட தெரியல\" - கமலா கண்ணீர்\n`விசுவுடைய இறப்புக்கு என்னால போக முடியல. இதுதான் பெரிய வலியைக் கொடுக்குது. நேத்துல இருந்து அழுதுகிட்டே இருக்கேன். எனக்கு உடல்நிலை சரியில்லை.’\nமறைந்த விசுவின் படங்களில் இவருக்கு மனைவி கேரக்டரில் நடித்தவர் நடிகை கமலா காமேஷ். `சம்சாரம் அது மின்சாரம்' படத்தில் இவர் நடித்திருந்த கோதாவரி கேரக்டர் இன்றும் 90'ஸ் கிட்ஸ்கள் மத்தியில் பெரும் ஃபேமஸ். விசுவின் நினைவலைகளுக்காக அவரிடம் பேசினோம்.\n``என் கணவர் காமேஷின் நெருங்கிய நண்பர் விசு. அப்ப, மயிலாப்பூர்ல எங்க வீடு இருந்தது. விசு எப்பவும் எங்க வீட்டுலதான் இருப்பார். நிறைய மேடை நாடகங்களுக்கான ஒத்திகை, டிஸ்கஷன் எல்லாமே எங்க வீட்டுல நடக்கும். விசுவின் நாடகங்களுக்கு என் கணவர் இசையமைப்பார். அதனால எப்போவும் வீடு கச்சேரியும், சந்தோஷமுமா இருக்கும். அதை நினைச்சா இப்பக்கூட கண்ணுல கண்ணீர் வருது. என் கணவர் மூலமாதான் விசுவைத் தெரியும். விசு திருமணத்துக்குப் பெண் பார்த்துட்டு, `சுந்தரியைக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன். உங்களுக்கு எப்படிப் படுது'னு கேட்டார். அந்தளவுக்கு வீட்டுக்கு நெருக்கமான ஒருத்தர். விசுவோட படங்கள்ல அறிமுகமாகுறதுக்கு முன்னாடி `குடிசை'னு ஒரு படத்துல ஹீரோயினா நடிச்சிருந்தேன். இந்தப் படத்துக்கான எடிட்டிங் போயிட்டிருந்தப்ப விசு என்னோட ஆக்டிங் பார்த்துட்டு கமலேஷ்கிட்ட, `கமலா நல்லா நடிக்குறாங்க. தொடர்ந்து நடிக்கட்டும். திறமையோட வீட்டுல ஏன் இருக்கணும்'னு கேட்டார். `அவளுக்கு நடிக்க தெரியாதுபா. ஏதோ இந்தப் படத்துல முயற்சி பண்ணியிருக்கா'னு காமேஷ் சொன்னார். விசு விடாம என் கணவர்கிட்ட பேசிட்டு அவரோட மேடை நாடகங்கள்ல என்னை நடிக்க வெச்சார். கிட்டத்தட்ட 2000-க்கும் மேலே மேடை நாடகங்கள்ல நடிச்சிருக்கேன்.\"\n``விசுவோட மேடை நாடகங்கள் பின்னாடி படமா திரைக்கு வரத் தொடங்குச்சு. மேடை நாடகங்கள்ல ஹீரோயின் கேரக்டர்ல மட்டும் நான் நடிச்சிட்டிருந்தேன். சொல்லப்போனா `குடும்பம் ஒரு கதம்பம்' நாடகத்துல சுஹாசினி கேரக்டரை நாடகத்துல நான்தான் நடிச்சிருந்தேன். படம்னு வர்றப்ப என்னோட கேரக்டர்ல சுஹாசினி நடிச்சாங்க. `சம்சாரம் ஒரு மின்சார���்' படமும் இது மாதிரிதான். நாடகத்துல நான் நடிச்சிருந்த கேரக்டர்ல படத்துல லட்சுமி நடிச்சாங்க. இப்படி போயிட்டிருந்தப்ப பாரதிராஜாகிட்ட இருந்து அழைப்பு வந்தது. `புதுமுக ஹீரோயினை அறிமுகப்படுத்துற இயக்குநர், நம்மல கூப்பிடுறார்'னு போய் பார்த்தேன். `கார்த்தியோட அம்மா கேரக்டர்ல நடிக்கச் சொல்லி அட்வான்ஸ் பணமா நூறு ரூபாய் கொடுத்தார். பெரிய இயக்குநர் படம். ஆனா, அம்மா கேரக்டர்னு யோசிச்சப்ப வீட்டுல கணவரும், இளையராஜவுடைய ப்ரதர் பாஸ்கரும், `ஒத்துக்க கமலா. கமர்ஷியல் படத்துல அறிமுகம் கிடைக்குது'னு சம்மதம் சொல்ல வெச்சிட்டாங்க. படத்துல நடிச்சு முடிச்சேன். படமும் ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம் `குடும்பம் ஒரு கதம்பம்' படத்தோட தயாரிப்பாளர் கூப்பிட்டுவிட்டார். `இதுல அம்மா கேரக்டர்ல நடிக்கச் சொல்லிக் கேட்டாங்க. விசு சாரோட கதை. அதனால காமேஷும், நடி கமலானு சொன்னதால ஒப்புக்கொண்டேன். அட்வான்ஸ் பணமா ஐந்நூறு ரூபாய் கொடுத்தாங்க. தொடர்ந்து நடிச்சிக்கிட்டிருந்தேன். கிட்டத்தட்ட 500 படங்கள் வரைக்கும் நடிச்சிட்டேன். இதுல விசுவோட படங்கள் பத்துக்குள்ளேதான் இருக்கும். ஆனா, விசுவோட படங்கள் மூலமாதான் நான் ஃபேமஸ் ஆனேன். நான் நடிச்சிட்டிருந்தப்ப எனக்குக் கண் சரியா தெரியாது. இருந்தும், இந்த விஷயம் ஆடியன்ஸுக்குத் தெரியாத மாதிரி நடிச்சுக் கொடுப்பேன். விசுவோட நிறைய நாடகங்கள்ல நடிச்சதால அவரோட டைமிங் சென்ஸ் எனக்கு நல்லா தெரியும். அதனால அவர் பேசுற வசனதுக்குச் சமமா நானும் லீட் கொடுத்துப் பேசுவேன். இந்தப் படத்துல நடிச்சிருந்தப்ப சுஹாசினி, `உங்களுக்கும், விசு சாருக்கும் விருது கிடைக்கும்'னு சொல்லிட்டே இருப்பாங்க. அதே மாதிரி சப்போர்ட்டிங் ஆக்டர், ஆக்டர்ஸ் விருது கிடைச்சது.''\n``காமேஷ் இறந்தப்ப, உமா கையிலே ஏழு வயசு குழந்தையா இருந்தா. அவளைக் கையிலே வெச்சுக்கிட்டு தனியா நின்னுட்டு இருந்தேன். அப்ப விசுவோட மொத்தக் குடும்பமும் வந்து எல்லாருக்கும் சாப்பாடு சமைச்சு போட்டு எல்லா காரியங்களையும் நடத்துனாங்க. இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன். அதே மாதிரி விசுவுடைய இறப்புக்கு என்னால போக முடியல. இதுதான் பெரிய வலியைக் கொடுக்குது. நேத்துல இருந்து அழுதுகிட்டே இருக்கேன். எனக்கு உடல்நிலை சரியில்லை. இடுப்புல ஏழு முறை வரைக்கும் ஆபரேஷன் நடந���திருக்கு. அதனாலதான் நடக்க முடியாமப் போகல. கடைசியா விசுவை ஆச்சி அம்மா இறந்தப்ப நேர்ல பார்த்தேன். `கமலா எப்படியிருக்க'னு பேசுனார். அப்பவே அவருக்கு டயாலசிஸ் சிகிச்சை போயிட்டிருந்தது. அதுமட்டுமல்லாம, எந்த நேரத்துலயும் கொஞ்சமும் என்னை விசு விட்டுக்கொடுத்ததே இல்லை. அவரை மொத்த யூனிட்லயும் பேர் சொல்லிக் கூப்பிடுற நபர் நான் மட்டும்தான்.\"\n``எனக்கான மரியாதையை அவரும் கொடுப்பார். 'அவள் சுமங்கலிதான்' படத்தின்போது பரிசல்ல ஷூட் போயிட்டிருந்தப்ப எல்லாரும் இறங்கிப் போயிட்டாங்க. கடைசியா இறங்க முடியாம நான் தவிச்சிருந்தப்ப அங்கே இருந்த மேனேஜர் ஒருத்தரை 'டேய் புளியங்கொட்டை வாடா'னு கூப்பிட்டேன். இதைப் பார்த்துட்டு இருந்த கார்த்திக், `யாரை எப்படி கூப்பிடணும்னு தெரியா வேண்டாம்'னு விளையாட்டா சொன்னார். உடனே விசு, `இந்த யூனிட்ல என்னைப் பெயர் சொல்லி கமலாதான் கூப்பிடுவாங்க. அந்தளவுக்கு அவங்களுக்கு மரியாதை கொடுத்திருக்கேன். என் நெருங்கிய நண்பனின் மனைவி கமலா. இந்த யூனிட்ல இருக்கிற யாரையும் எப்படி கூப்பிடவும் அவளுக்கு உரிமை இருக்கு'னு கார்த்திக்கிட்ட சொன்னார். அந்தளவுக்கு என்னைப் பார்த்துக்குவார். என் பொண்ணோட உமா பெயரை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். அவரோட படத்துல வர்ற பெரும்பாலான ஹீரோயின்ஸ் பேர் உமானுதான் இருக்கும். விசுவை நினைச்சிட்டா பழைய நினைவுகள் எல்லாமே நினைவுல வருது. அவரோட முகத்தைக் கடைசியா பார்க்க முடியலனு கஷ்டமா இருக்கும். அவருக்கு மூணு பொண்ணுங்க. ஒருத்தி துபாய், இன்னொருத்தி டெல்லினு இருந்தாங்க. எல்லாரும் இறுதிச் சடங்குக்கு வந்தாங்களானு தெரியல. தெரிஞ்சுன்னா யாராவது சொல்லுங்க''னு கண்ணீர் மல்கக் கூறுகிறார் கமலா.\n``விசு சாரோட இறுதி ஊர்வலம் திருவிழா மாதிரி இருந்திருக்கணும்; ஆனா...\" - டி.பி.கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=agriculture%20lands", "date_download": "2020-03-28T11:45:06Z", "digest": "sha1:B4GAYQR7CQLIH6OUFJTBPWPI5NWZMZJI", "length": 4922, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"agriculture lands | Dinakaran\"", "raw_content": "\nவிவசாய நிலங்களை குத்தகை எடுத்து சூரியசக்தி மின் உற்பத்தி திட்டம் செயல்படுத்தப்படும் : அமைச்சர் தங்கமணி\nமாவட்டத்தில் வறட்சியால் விபரீதம் தரிசாக மாறும் விவசாய நிலங்கள்: விவசாயிகள் கவலை\nபாகிஸ்தானில் விவசாய நிலங்களை நாசம் செய்யும் கொடூர வெட்டுக்கிளிகள்...பசி பட்டினியால் வாடும் மக்கள்...\nவிளை நிலங்களை பாதிக்காமல் சாலை அமைக்க வலியுறுத்தல்\nகரூர் பகுதியில் விவசாய நிலங்களில் மது அருந்துவதால் சுகாதார கேடு\nகோவில் நிலங்களை பாதுகாக்க வலியுறுத்தல்\nமானாவாரியில் பருத்தி பயிரிட உகந்த முறை வேளாண்துறை ஆலோசனை\nகோடையிலும் குளுமை தரும் சிறுதானிய உற்பத்தியை பெருக்குவது எப்படி\nபுறம்போக்கு, கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு குடிமனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்\nவேளாண்மையில் ஆற்றல் திறன் மேம்பாடு பற்றிய பயிலரங்கம்\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிப்பு போல் மீன்பிடி தொழிலும் பாதுகாக்கப்பட வேண்டும்\nஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வேண்டும் பழநி சப்கலெக்டரிடம் விவசாய சங்கத்தினர் மனு\nவயல் தினவிழாவில் ஆலோசனை ஒரத்தநாடு வேளாண்மை வட்டாரத்தில் 1,400 ஏக்கர் பரப்பில் நேரடி நெல் விதைப்பு\nசொட்டு நீர் பாசனத்தில் வாழை விவசாயம் நிலங்கள் விஸ்தரிப்பு\nவிளை நிலங்களில் உயிர்வேலி அழித்து கம்பி வேலியால் பறப்பன, ஊர்வன இனங்களால் விளைபொருட்களுக்கு ஆபத்து\nகோயில் நிலங்களில் வசிப்போருக்கு பட்டா கேட்டு மன்னையில் 26, 27ம் தேதி நடைபெறும் மாநில மாநாட்டில் பங்கேற்க முடிவு\nபணகுடி கோயில் நிலங்களை ஆக்கிரமித்து பாதை அமைத்த காற்றாலை நிறுவனங்கள்\nவிவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த திட்டமும் தமிழகத்திற்கு வராது: முதல்வர் பழனிசாமி உறுதி\nபருத்தி சாகுபடியை காப்பீடு செய்ய வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்\nகாஞ்சிபுரத்தில் விவசாய நிலங்களில் பரவி கிடக்கும் கல்குவாரி பாறைத்துகள்கள்: வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81._%E0%AE%9A%E0%AE%BE._%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-03-28T12:31:51Z", "digest": "sha1:TFNNEEYCJ2MBTJ4JGMAF3IKE5JMRO66Q", "length": 6284, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "ஆசிரியர்:கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி - விக்கிமூலம்", "raw_content": "ஆசிரியர்:கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி\n←ஆசிரியர் அட்டவணை: கி கு. சா. கிருஷ்ணமூர்த்தி\nஉடன் புறத்திட்டங்கள்: விக்கிப்பீடியக் கட��டுரை.\n430140Q87765394கு. சா. கிருஷ்ணமூர்த்திகு. சா.கிருஷ்ணமூர்த்திகிருஷ்ணமூர்த்தி,_கு. சா.19141990கு. சா. கிருஷ்ணமூர்த்தி\n- - அந்தமான் கைதி\nஇந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழக அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழக அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 16 மார்ச் 2020, 13:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2018/09/15/", "date_download": "2020-03-28T11:58:08Z", "digest": "sha1:AMMVMF4XG3VL6KWHSZJAQDVR6TZWPGD6", "length": 61287, "nlines": 72, "source_domain": "venmurasu.in", "title": "15 | செப்ரெம்பர் | 2018 |", "raw_content": "\nநாள்: செப்ரெம்பர் 15, 2018\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 6\nவீரசேனர் விழுந்ததை துஷாரர்களின் கொம்போசையிலிருந்து உத்தர கலிங்க மன்னர் சித்ராங்கதர் அறிந்தார். வீரசேனரின் பாகன் தேர்த்தட்டில் எழுந்து நின்று விழிநீருடன் தன் சங்கை வெறிகொண்டவன்போல் திரும்பத் திரும்ப ஊதினான். சூழ்ந்திருந்த துஷாரப் படையினர் “விண்ணெழுந்த வீரர் வெல்க துஷார வீரசேனர் நிறைவுறுக” என்று வாழ்த்தொலி எழுப்பினர். துஷாரர்களின் படைத்தலைவர்கள் பறைகளையும் கொம்புகளையும் முழக்கி கொடிகளை அசைத்து சிதறி சிறுகுழுக்களாக எஞ்சிய படைகளை ஒருங்கு திரட்டி மேலும் மேலும் பின்னுக்கிழுத்தபடி மையப்படைக்குள் சென்று அமைந்தனர்.\nசித்ராங்கதர் தன் உடல் ஒரு பக்கம் எடை மிகுந்து நிலை சரிந்ததுபோல் உணர்ந்தார். இடக்கால் துடித்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு கணமுமென வீரசேனரின் இறப்பை தான் எதிர்பார்த்துக்கொண்டிருப்பது அவருக்குத் தெரிந்தது. முதலில் மல்ல நாட்டு ஆகுகர் விழ��ந்தபோது அவருள் ஒரு திடுக்கிடலாக எழுந்தது அது. கடுங்குளிர்போல உடலுக்குள் நிறைந்து விரல்நுனிகள் அனைத்தையும் விறைப்படையச் செய்தது. பின்னர் உசிநாரர் விழுந்தபோது பற்கள் இரும்பைக் கடித்ததுபோல் கூசின. விழிகள் நீர்கோத்தன. இனி ஒருவர், இனி ஒருவர் என்று அவர் உள்ளம் சொல்கொண்டது. வீரசேனர் விழுந்தபோது ஒரு வட்டம் முழுமையடையும் நிறைவை அடைந்தார். இழுத்துக்கட்டியிருந்த சரடுகள் அனைத்தும் அறுபட உடல் நிலம் நோக்கி விழ விரும்பியது.\nஅவருடைய படைத்தலைவன் திரிசக்ரன் முன்னால் தேர்மேல் எழுந்து கலிங்கப் படைகளை நோக்கி “முன்னேறுக முன்னேறுக” என்று கூவிக்கொண்டிருந்தான். அவருடைய மைந்தர்கள் சித்ரரதனும் சித்ரபாகுவும் இருபுறமும் தேர்களில் போரிட்டபடி முன்னால் சென்றுகொண்டிருந்தனர். பின்னாலிருந்து முரசொலியாக சகுனியின் ஆணை வந்தது. “கலிங்கப் படை அணிபிரிய வேண்டியதில்லை. மூன்று கலிங்கங்களும் இணைந்து வடிவை நிலை நிறுத்துக பருந்து பறந்து முன்னேறட்டும். நாரையின் சிறகுகளை சிறகால், உடலை உகிரால் எதிர்கொள்க பருந்து பறந்து முன்னேறட்டும். நாரையின் சிறகுகளை சிறகால், உடலை உகிரால் எதிர்கொள்க செல்க” அவருக்கு வலப்பக்கமிருந்து சித்ரரதன் “இளைய பாண்டவர் நம் படைகளில் ஒரு பகுதியை முற்றழித்துவிட்டார். பருந்தின் கழுத்துக்குள் ஊடுருவிக்கொண்டிருக்கிறார்” என்றான். இடப்பக்கம் இருந்த சித்ரபாகு “அவரால் உள்ளே வர முடியாது. இன்னும் சற்று நேரத்தில் முற்றிலும் சூழ்ந்துகொள்ளப்படுவார். ஒருவேளை இன்றே களம்படுவார்” என்றான். சித்ரரதன் உரக்க நகைத்து “அணைவதற்கு முந்தைய தழலெழுகை\nஎச்சொற்களும் அவர் உள்ளத்தில் பதியவில்லை. தேர்ந்த பயிற்சியால் தன் முன்வந்த அம்புகளுக்கு உடலொழிந்தும், வில்லெடுத்து இலக்கு கூர்ந்து கவசங்களின் இடைவெளி நோக்கி வீரர்களை வீழ்த்தியும் முன் சென்றுகொண்டிருக்கையில் அவர் உள்ளிருந்து இரு விழிகளும் சிறுபறவையென்றாகி பறந்து மேலெழுந்து கீழே படைக்கலங்களும் உடல்களும் கொந்தளிக்கும் போர்ப்பரப்பை பார்த்து திகைத்து தத்தளித்துக்கொண்டிருந்தன. பின்னால் தன் மையப் படைகள் அகன்று விலகிக்கொண்டே இருக்க அதை சற்றும் பொருட்படுத்தாமல் பீமன் மேலும் மேலுமென பருந்தின் கழுத்தை வெட்டி உள்ளே வந்துகொண்டிருந்தான். அவனுட��ய சூழ்படை அவனிலிருந்தே வெறியை பெற்றிருந்தது. அவனைப் போலவே உடலசைவுகள். அவனுடைய அதே போர்க்கூச்சல். பீமனே நூறென ஆயிரமென பெருகியது போலிருந்தது. குருதி வழியும் கவசங்களுடன் வில்லாலும் கதையாலும் வேலாலும் கொன்று கொன்று பெருகி எழுந்து அணுகும் அப்படையில் எவர் பீமன் என்பதை ஒருகணம் விழிமயங்கித் தெளிந்த பின்னரே உணரமுடிந்தது.\nமூன்று கலிங்க நாடுகளும் ஒன்றென கலந்துருவானது கலிங்கப்படை எனினும் ஆயிரத்தவரும் நூற்றுவரும் தங்கள் பழைய அடையாளங்களுடன்தான் படைகளுக்குள் திரண்டிருந்தனர். மையக்கலிங்க மன்னர் ஸ்ருதாயுஷ் தன் நான்கு மைந்தர்களுடன் முகப்பிலிருந்தார். அதன் இடது எல்லையில் தட்சிண கலிங்கநாட்டு மன்னர் சூரியதேவர் தன் இளையோன் கேதுமானுடனும் ஏழு மைந்தர்களுடன் படை நடத்தினார். அவர்களிருவரையும் திருஷ்டத்யும்னனின் படைகள் எதிர்கொண்டன. நாரையின் கழுத்து நன்றாக வளைந்து மூன்று முனைகள் கொண்ட அலை போலாகி பருந்தை வளைக்க முயன்றுகொண்டிருந்தது. பீமன் மட்டும் அந்தப் படைசூழ்கையின் வடிவ ஒழுங்கையும் மீறி மேலும் மேலுமென நீண்டு உள்ளே வந்திருந்தான். திருஷ்டத்யும்னனை தடுத்து நிறுத்தவும் மேலும் மேலுமென பின்னால் தள்ளிக்கொண்டு செல்லவும் கலிங்கப் படைகளால் இயன்றது.\nஅவர் விழியோட்டித் திரும்பிய கணத்தில் பீமனின் தேரை நெடுந்தொலைவில் கண்டார். மறுகணம் மிக அருகிலென உணர்ந்தார். உள்ளம் திடுக்கிட்டு வில் கைநழுவியபோது பாய்ந்து பிடித்து அந்த நிலைகுலைவால் இரு அம்புகள் தோளிலும் தொடையிலும் தைக்க முட்டுகள் மடித்து தேரில் அமர்ந்து தலையை நன்கு குனித்து தேர்த்தட்டின்மேல் பதித்துக்கொண்டார். மூடிய விழிக்குள் பீமனின் தேர்முகப்பிலாடிய வீரசேனரின் வெட்டுண்ட தலை அவருக்கெனவே வெட்டி வைக்கப்பட்டதுபோல் தெரிந்தது. திறந்த உதடுகளுக்குள் இரண்டு பற்கள் சற்று எழுந்தன. கண்கள் களைப்பும் சலிப்பும் கொண்டவைபோல் நிலைத்திருந்தன. அவர் குமட்டல் கொண்டு வயிற்றை எக்கி வாயுமிழ்ந்தார். அதுவரை அவர் வீரசேனரின் முகத்தை பலமுறை நோக்கியிருந்தார், அது போரில் ததும்பும் முகங்களில் ஒன்றாக இருந்தது. இறந்த முகம். இங்கே அனைத்து முகங்களும் இறந்தவர்களுடையவைதானா\nஅவர் புண்பட்டு விழுந்துவிட்டாரென்றெண்ணி பாகன் தேரை பக்கவாட்டில் திருப்பி படைப்���ெருக்குக்குள் அமிழ வைக்க முயல தன் உடலிலிருந்த அம்புகளை பிடுங்கி வீசியபின் எழுந்து “செல்க செல்க” என்றார் சித்ராங்கதர். “தந்தையே” என்று சித்ரரதன் கூவினான். “ஒன்றுமில்லை” என்று சித்ரரதன் கூவினான். “ஒன்றுமில்லை ஒன்றுமில்லை” என்று சித்ராங்கதர் கூறினார். சற்று தொய்வடைந்த அவர் படை மீண்டும் ஒருங்கிணைந்து எதிரில் வந்துகொண்டிருந்த சாத்யகியின் படைகளை தடுத்தது. இரு படைகளும் சந்தித்துக்கொண்ட முனையில் முப்புரிகளாக வடம் ஒன்று முறுகி, பின் பிரிந்து, மீண்டும் முறுகுவதுபோல உச்சப் போர் நிகழ்ந்தது. வலையினூடாக நீர் என முன்னின்று பொருதிய தேர்வில்லவர்களின் இடைவெளியினூடாக பரிவில்லவர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் போரிட்டு விரிய அவ்விடைவெளியினூடாக வேலேந்திய காலாள்படையினர் வந்தனர்.\nஅவர்களை கலிங்கத்து தேர்வில்லவர் சூழ்ந்துகொண்டு அம்புகளால் தாக்கினர். தேர்கள் தாக்கி அழுத்திப் பிரித்த தேர்களை புரவிப்படைகள் சூழ்ந்துகொண்டன. கலிங்கப் படைத்தலைவன் யுதாமன்யூவை சாத்யகியின் அம்பு தலைகொய்து சென்றது. துணைப்படைத்தலைவன் சித்ரரூபன் தேர்த்தட்டில் அலறி வீழ்ந்தான். அவர்களின் துணைப்படையினர் நிலைகுலைந்தபோது சாத்யகியின் படைவீரர்கள் தேர்களிலிருந்து நீள்வேல்களை ஊன்றி தாவி வந்து தேர்களிலேயே தொற்றிக்கொண்டு வாளால் வெட்டி வீழ்த்தினர். சினத்துடன் “முன் செல்க அந்த யாதவனை எதிர்கொள்க” என்று சித்ராங்கதர் ஆணையிட்டார். அவருடைய தேர் கீழே விழுந்து கிடந்த உடைந்த சகடங்களின் மீதும் புண்பட்டோர் உடல்கள் மீதும் ஏறிச் சரிந்து எழுந்து அலைகொண்டு சென்று சாத்யகிக்கு நேர் முன்னால் வந்தது.\n இன்று கலிங்கன் குருதிகொள்ள வேண்டுமென்பது என் நூலெழுத்து போலும்” என்றான். “இன்று களத்தில் சிறப்புறுவேன் என்று நிமித்திகர் உரைத்த பின்னரே கிளம்பியிருக்கிறேன், கீழ்மகனே. அது இழிகுலத்தோனாகிய யாதவனுடன் போர் புரிந்தல்ல, உன்னை இங்கு ஏவிய ஷத்ரியர்களுடன் வில்கோர்ப்பதனூடாக” என்றான். “இன்று களத்தில் சிறப்புறுவேன் என்று நிமித்திகர் உரைத்த பின்னரே கிளம்பியிருக்கிறேன், கீழ்மகனே. அது இழிகுலத்தோனாகிய யாதவனுடன் போர் புரிந்தல்ல, உன்னை இங்கு ஏவிய ஷத்ரியர்களுடன் வில்கோர்ப்பதனூடாக” என்றார் சித்ராங்கதர். அவர்கள் இருவரின் அம்புகளும் வானில் சந்தித்தன. நாணிழுத்து தான் விடும் ஒவ்வொரு அம்பையும் அவன் எளிதாக தவிர்ப்பதை, அவன் அம்புகள் தன் தேரிலும் கவசங்களிலும் அனற்பொறி கிளம்ப வந்து அறைவதை சித்ராங்கதர் உணர்ந்தார். மைந்தர்களை துணைக்கு அழைக்கவேண்டுமா என்று அவர் எண்ணுவதற்குள்ளாகவே இரு மைந்தர்களும் அவருக்கு இருபுறமும் வந்தனர். “கொல்க” என்றார் சித்ராங்கதர். அவர்கள் இருவரின் அம்புகளும் வானில் சந்தித்தன. நாணிழுத்து தான் விடும் ஒவ்வொரு அம்பையும் அவன் எளிதாக தவிர்ப்பதை, அவன் அம்புகள் தன் தேரிலும் கவசங்களிலும் அனற்பொறி கிளம்ப வந்து அறைவதை சித்ராங்கதர் உணர்ந்தார். மைந்தர்களை துணைக்கு அழைக்கவேண்டுமா என்று அவர் எண்ணுவதற்குள்ளாகவே இரு மைந்தர்களும் அவருக்கு இருபுறமும் வந்தனர். “கொல்க கொல்க” என்று கூவியபடி அவர் சாத்யகியை நோக்கி அவர்களை ஏவினார்.\nசாத்யகியின் கவசங்கள் மேல் பட்டு முனை மழுங்கி உதிர்ந்தன அவர்களின் அம்புகள். அவன் நாணிழுத்து அம்பெடுக்க வலக்கையை சற்றே தூக்கிய இடைவெளியில் முதல் முறையாக அவர் அம்பு சென்று அவன் உடலை தைத்தது. சீற்றத்துடன் பிறைஅம்பு ஒன்றை எடுத்து இழுத்து வலப்பக்கமாக விட்டு அவன் சித்ரரதனின் நெஞ்சை பிளந்தான். அவன் ஊதி அணைக்கப்படும் சுடர் என ஓசையிலாது தேர்த்தட்டில் விழுந்தான். “மைந்தா” என்று அலறி அவர் திரும்புவதற்குள் அவருடைய தோளில் சாத்யகியின் அம்பு பாய்ந்தது. “தந்தையே, பின்னடைக” என்று அலறி அவர் திரும்புவதற்குள் அவருடைய தோளில் சாத்யகியின் அம்பு பாய்ந்தது. “தந்தையே, பின்னடைக பின்னடைக” என்று சித்ரபாகு கூவுவதற்குள் அவன் கழுத்தை பிறையம்பால் வெட்டி தேரில் வீழ்த்தினான் சாத்யகி. சித்ராங்கதர் “மைந்தர்களே” என்று அலறியபடி வில்லை நழுவவிட்டு இரு கைகளையும் தூக்கினார். அவர் நெஞ்சில் ஓசையுடன் வந்தறைந்த பேரம்பினால் கவசம் இரண்டாகப் பிளந்து கீழே விழுந்தது. அடுத்த அம்பு நெஞ்சைப் பிளப்பதற்குள் பாகன் புரவிகளை முழு ஆயம் கூட்டி இழுத்து தேரை ஒடித்து திருப்பினான். நெஞ்சுக்கென வந்த அம்பு பட்டு தூண் உடைந்து தேரின் குவைமுகடு அவர் மேலேயே விழுந்தது. சாத்யகியின் அடுத்த அம்புகளால் அக்குவடு முகடும் உடைந்தது. பாகன் தேரைத் திருப்பி பின்னகரச் செய்து படைகளுக்குள் அமிழ்த்தி கொண்டு சென்றான்.\nதன் மேல் விழுந���த தேர்க்குவடுக்குள் உடல் வளைத்து முழங்காலில் அமர்ந்து நடுங்கிக்கொண்டிருந்தார் சித்ராங்கதர். அவர் நெஞ்சு உறைந்தது போலிருந்தது. இத்தனை எளிதா இத்தனை பொருளற்றதா அவர் உள்ளம் சொல்கொண்டபோது “இவ்வளவா இவ்வளவேதானா” என வீறிட்டது. இருபுறத்திலிருந்தும் அவர் தேருக்குள் பாய்ந்தேறிய காவல்வீரர்கள் அவரைப்பற்றி பின்புறத்தினூடாக இழுத்து கீழே இறக்கினார்கள். மரவுரி விரிப்பில் அவரை இட்டு இருபுறமும் பற்றி மேலும் மேலும் படைகளுக்குப் பின்னால் கொண்டு சென்றனர். பின்னிலிருந்து “என்னாயிற்று என்னாயிற்று” என்று துரியோதனனின் வினா எழுந்தது. “புண்பட்டிருக்கிறார் புண்பட்டிருக்கிறார்” என்று கலிங்கத்தின் முரசுகள் மறுமொழி சொல்லின.\nபடைகள் நடுவே வந்துகொண்டிருந்த மருத்துவ வண்டிக்குள் அவரை கொண்டுசென்று படுக்க வைத்தனர். அங்கே முன்னரே கிடந்த இளவரசர்களில் ஒருவன் இறந்துவிட்டிருந்தான். அவன் மூக்கில் கைவைத்த பின் மருத்துவர் தலையசைக்க அவனை மறுபக்கத்தினூடாக கொண்டு சென்றனர். பிறிதொருவன் மெல்ல முனகியபடி தலையை அசைத்துக்கொண்டிருந்தான். அவன் வாயிலிருந்து மூச்சு வெம்மையான குருதிக்கொப்புளங்களாக வெடித்தது. அவன் உடலில் எழுந்த வலிப்பில் திடுக்கிட்டு எழப்போகிறவன் என தோன்றினான். வழிந்த குருதி வண்டியின் விளிம்பில் மழைநீர் என சொட்டியது. சித்ராங்கதர் அக்குருதி மேலேயே படுக்க வைக்கப்பட்டார். வெங்குருதி உடலில் பட்டதும் விழிப்பு கொண்டு “மைந்தா மைந்தா” என்று கூவினார். “இது களம், அரசே. சற்று உளம்கூருங்கள்” என்று ஏவலன் சொன்னான்.\nமருத்துவர் அவர் தலையைப்பற்றி சற்றே தூக்கி இளஞ்சூடான மதுவை அவர் வாயில் விட்டார். பாலையில் கைவிடப்பட்டவன் நீரை என வாய்நீட்டி அதை அள்ளி இழுத்து அவர் அருந்தினார். ஒவ்வொரு துளியும் உடல் முழுக்கச் சென்று தசைகளை உயிர்கொள்ளச் செய்தது. வயிற்றுக்குள் உலை ஒன்று பற்றிக்கொள்வதுபோல. குருதியிலோடும் அமிலத்தை உணர்ந்தபடி கண்களை மூடி உள்ளே சுழன்ற ஒளிப்புள்ளிகளை பார்த்துக்கொண்டு படுத்திருந்தார். மருத்துவர் அவர் உடலிலிருந்து அம்புகளை பிடுங்கினர். அவை அசைந்தபோது நரம்புகள் வலிகொண்டு சுருண்டு அதிர்ந்தன. அகன்றபோது புண்வாய் அனல் என எரிந்தது. அவற்றின் மேல் மருந்தும் மெழுகும் வைத்து மரவுரியால் இறுக்கிக்கட்டினர். இரு இடங்களில் அம்பு கிழித்த தசையை குதிரைவால் மயிரால் இழுத்துக்கட்டி அவற்றுக்கு மேல் மரவுரிச் சுற்று அமைத்தனர். அவர் மூக்கில் புகைக்குடுவையை வைத்து “அகிபீனா…” என்றார் மருத்துவர். ஆழ இழுத்து தன் நெஞ்சை நிரப்பிக்கொண்டார். புகை எரிந்துகொண்டிருந்த உள்ளுடலுக்குள் குளிர்ந்த மழைமுகில்போல கடந்து சென்றது.\nசித்ராங்கதர் மெல்ல வெம்மையான நீரில் அமிழ்ந்துகொண்டிருப்பதைப்போல் உணர்ந்தார். இருபுறத்திலிருந்தும் நீர் அவருடலை வருடியபடி மேலெழுந்தது. நீர் விளிம்பு ஆடை தைக்க வந்த பீதனின் மென்பட்டு நூல்போல் அவருடைய தோலைத் தொட்டு அளந்து மேலெழுந்தது. இன்னும் சற்று எஞ்சியுள்ளது. தொடைகளில், வயிற்றில், முகத்தில்… மூக்கு முழுகுகையில் இந்த இனிய பெருக்கில் அமிழ்வேன். இதில் கரைந்து மறைவேன். மிக அருகே துரியோதனனின் குரல் எழுந்தது. “தங்கள் வருகையை நான் எதிர்பார்க்கவில்லை, கலிங்கரே” அவனுடைய அவையில் அவர் அமர்ந்திருந்தார். துரியோதனன் அரசர்களுக்குரிய பீடத்தில் அமர்ந்திருக்க அவனுக்குப் பின்னால் துச்சாதனன் நின்றான். அறையின் மறு எல்லையில் துர்மதனும் துர்முகனும் நின்றிருந்தார்கள். சாளரத்தோரமாக பானுமதி நின்றாள். அவருக்குப் பின்னால் மைந்தர்கள் இருவரும் சுவர் ஓரமாக நின்றனர்.\nஅவ்வினாவுக்கான விடையை கலிங்கத்திலிருந்து தன் படையுடன் கிளம்புவதற்கு முன்னரே அவர் நூறுமுறை எண்ணியிருந்தார். பயணம் முழுக்க அத்தருணத்தை பலநூறுமுறை நடித்திருந்தார். ஆகவே இயல்பாக “இது என் கடமை. அரசர்கள் கடமைக்கு கட்டுப்பட்டவர்கள்” என்று கூறினார். அத்தருணத்திற்குரியது அச்சொல் ஆயினும் அது ஒலித்ததுமே எத்தனை பொய்யானது என்று தோன்றியது. துரியோதனன் அந்த முறைமைச்சொற்களால் சற்றே எரிச்சலுற்றவன்போல முகக்குறி காட்டி உடனே புன்னகைத்து “ஆம், நாம் பிறப்பதற்கு முன்னரே ஆற்றவேண்டியவையும் அடிபணியவேண்டியவையும் எதிர்க்கவேண்டியவையும் வகுக்கப்பட்டுவிட்டன. பிறப்பு முதல் இறப்பு வரை எழுதப்பட்ட பிறகே அரசன் பிறக்கிறான் என்று நிமித்திகர்கள் கூறுவதுண்டு” என்றான். அவன் சொல்வதும் அணிச்சொல் என்று உணர்ந்தாலும் அவர் உடல் மெல்ல தளர்ந்தது.\nகைகளை பீடத்தின் கைப்பிடி மேல் வைத்து சற்றே சாய்ந்து “மெய். ஆயினும் அந்தந்த தருணங்களில் ப���ரும் மனக்கொதிப்பை அடைகிறோம். நான் பொய்யுரைக்க விரும்பவில்லை. என் அரண்மனைக்குள் புகுந்து மணத்தன்னேற்பு அன்றே என் மகளிரை நீங்கள் சிறைபிடித்துச் சென்றதை பல ஆண்டுகள் என்னால் மறக்க இயலவில்லை. ராஜபுரம் அந்த அடியிலிருந்து மீளவேயில்லை. நாங்கள் ஆற்றலற்றவர்கள் என்பது நிறுவப்பட்டது. ஆகவே எங்கும் மதிப்பில்லாதவர்கள் ஆனோம். ஆனால் அஸ்தினபுரி படைத்துணை செய்யக்கூடும் என்பதனால் மட்டுமே தாக்கப்படாமல் இதுவரை கடந்துவந்தோம்” என்றார் சித்ராங்கதர். “அஸ்தினபுரியுடன் போர்கொண்டெழுவதற்கு எவ்வகையிலும் ஆற்றல் உடையதல்ல ராஜபுரம் என்பதனால் மட்டுமே அங்கு ஒடுங்கியிருந்தேன். இயலாதவனின் நெஞ்சிலெழும் வஞ்சம் எத்தனை கொடிதென்பதை ஒவ்வொரு நாளும் உணர்ந்தேன். முற்றிய நஞ்சு நாகத்தையே எரிக்கும் என்பார்கள்.”\nதுரியோதனன் “கலிங்கரே, நான் பிறப்பதற்கு முன்னரே இந்த ஆடற்களம் முடிவாகிவிட்டது. இன்று அணுகியிருக்கும் இப்போர் என் மூதன்னை சத்யவதியின் ஆட்சிக்காலத்திலேயே முனை கொள்ளத்தொடங்கியது என அறிக சென்ற மூன்று தலைமுறைகளாக பாரதவர்ஷத்தில் நிகழ்ந்தவை அனைத்தும் இப்போருக்கு அணிதிரட்டுவது மட்டுமே. நான் இயற்றியதும் அவ்வணி திரட்டலில் ஒரு நிகழ்வுதான்” என்றான். எங்கிருந்தென்று அறியாமல் உளக்கொதிப்பொன்று எழுந்து அவர் முகத்தை இறுக வைத்தது. பற்கள் கிட்டிக்க சில கணங்களில் முறுகிய கைகளை ஒவ்வொன்றாக விடுவித்து உடலை தளரவைத்து அதனூடாக உள்ளத்தை இயல்பாக்கி செயற்கையாக உதடுகளை புன்னகைக்கென விரித்தார். முகத்தசைகள் புன்னகைபோல் ஆனால் எவ்வண்ணமோ உள்ளத்திலும் சொற்களிலும் அப்புன்னகை குடியேறுவதை அவர் பயின்றிருந்தார்.\n“ஆம், பாரதவர்ஷத்தின் அரசர்கள் அனைவருமே மாபெரும் நாற்களப் படைக்களத்தின் கருக்களாகவே நின்றுள்ளனர். தாங்கள் என் மகளை கவர்ந்து வந்தது இயல்பென்றே எனக்கு தோன்றுகிறது. ஆனால்…” என்றதுமே துரியோதனனின் கண்களில் வந்த மாற்றத்தை அவர் கண்டார். அத்தருணத்தில் அது அவருக்கு உவகையளித்தது. அவனுடைய உள்ளத்தின் மிக நுண்ணிய பகுதியொன்றை கண்டடைந்துவிட்டவர்போல் அங்கே தன் சொற்களை ஆழக் குத்தினார். “சிறுகுடியினனாகிய சூதனொருவனுக்கு என் மகள் துணைவியானதை மட்டும்தான் இத்தருணத்தில் என்னால் ஏற்க இயலவில்லை” என்றார்.\nஆனால் அவர் எண��ணியதுபோல துரியோதனன் சினந்தெழவில்லை. துச்சாதனன் உடலில் மட்டும் எதையோ சொல்ல வருபவன்போல் ஓர் அசைவு வெளிப்பட்டது. துரியோதனன் “ஆம், உங்களை புரிந்துகொள்கிறேன். ஆயினும் அங்க நாட்டின் கலிங்க அரசி பெற்ற இளமைந்தர் இன்று பெருவீரர்களாக வளர்ந்து நின்றிருக்கிறார்கள். வருங்காலங்களில் அவர்கள் பாரதவர்ஷத்தின் பெருநிலங்களை ஆள்வார்கள் என்று நிமித்திகர்கள் கூறியிருக்கிறார்கள்” என்றான். சித்ராங்கதர் எண்ணிச் சொல்லெடுத்து “அவர்களைப்பற்றிய செய்திகளை நான் கேட்பதுண்டு. சின்னாட்களுக்கு முன் ஒருமுறை அவர்களுடைய ஓவியங்களை கொண்டுவந்து காட்டினார்கள். அழகர்கள். என் அரசி அவற்றை நோக்கி விழிநீர் உகுத்தாள்” என்றார்.\nதுரியோதனன் “இன்னும் தருணம் உள்ளது. தாங்கள் இங்கு தேடி வந்தது ஒரு தொடக்கம் என்று அமையட்டும். உங்கள் தோள்கள் பெயர்மைந்தரை அணைத்துக்கொள்ளும் தருணத்தை காத்திருக்கிறேன்” என்றான். சித்ரரதன் சினத்துடன் “அவர்கள் மாவீரர்களாக இருக்கலாம். நிமித்திகர் சொற்படி நாளை இப்பாரதவர்ஷத்தின் மீது அவர்களின் கொடியும் பறக்கலாம். சூதனின் குருதி என்பது மட்டும் மாறாது. கலிங்கம் ஒருபோதும் அவர்களை ஏற்காது” என்றான். சித்ராங்கதர் அவனை திரும்பிப்பார்த்துவிட்டு “ஆம், கலிங்கம் தன் குலப் பெருமையை ஒருபோதும் விட்டுத்தர இயலாது” என்றார்.\nபானுமதி புன்னகையுடன் “அதை புரிந்துகொள்ள இயல்கிறது, கலிங்கரே. தீர்க்கதமஸின் குருதியில் பிறந்த கலிங்கக் கொடிவழியினருக்கு என்றுமே தொல்குடி ஷத்ரியர்களின் மதிப்பும் அவைப்பீடமும் இருந்ததில்லை. உங்கள் முன்னோர்கள் செய்த அஸ்வமேதமும் ராஜசூயமுமே ஷத்ரியத் தகுதியை ஈட்டியளித்திருக்கின்றன. அதை விட்டுவிடுவதென்பது அருஞ்செல்வத்தை கையளிப்பது போன்றது” என்றாள். “ஆனால் அங்கர் எண்ணினால் மும்முறை அஸ்வமேதமும் ராஜசூயமும் செய்ய இயலும். அவர் மைந்தருக்கு அது இன்னும் எளிது. மிக விரைவிலேயே நீங்கள் சென்று அமரும் அவைகளில் மிகச் சிறந்ததாக அங்கம் அமையும். அன்று அவர்களின் பொருட்டு உங்களுக்கு நீங்கள் விழையும் அவைப்பீடமும் கிடைக்கக்கூடும். அதுவரை பொறுத்திருக்கலாம் ”என்றாள்.\nஅவள் சொன்னதன் உட்குறிப்புகள் அனைத்தையும் புரிந்துகொள்வதற்கு முன்னரே சித்ரரதன் “அப்போது பார்ப்போம். அவைப்பீடம் ஈட்டுவது வரை எவரும் புறத்தோரே” என்றான். சலிப்புடன் தலையசைத்த சித்ராங்கதர் “இவ்வண்ணம் சொற்போரிடும்பொருட்டு நான் இங்கு வரவில்லை. என்ன செய்யலாம் என்று எங்கள் அவைகூடி எண்ணினோம். என் பேரமைச்சர் சொன்னது இதுதான். கலிங்கர்களுக்கு இரு வாய்ப்புகளே உள்ளன. பாண்டவர் தரப்பில் நான் செல்வேனென்றால் எனது ஷத்ரியக் குலப்பெருமையை இழந்தவனாவேன். மண்வென்று முடிகொண்ட குடியனைத்துக்கும் ஷத்ரிய நிலை வேண்டுமென்று நின்றிருக்கிறார் இளைய யாதவர். அதை ஏற்று கிராதருடனும் நிஷாதருடனும் இணை அமர என்னால் இயலாது” என்றார்.\nஅவருக்கு தான் சொல்வது சரியான சொற்கள்தானா என்னும் ஐயம் எழுந்தது. ஆயினும் நிறுத்தமுடியவில்லை. “தென்கலிங்கமும் மையக் கலிங்கமும் இங்கு வந்து சேர்ந்திருக்கையில் நான் என் படைகளுடன் அவர்களுக்கெதிராக நின்றிருக்க வேண்டியிருக்கும். மையக்கலிங்க அரசர் என் தந்தை. தென்கலிங்கத்து சூரியதேவர் என் தமையன். மூன்று கலிங்கங்களும் முன்பு பிரிந்தது வணிகப்போட்டியால். நாங்கள் ஒரே குருதி, ஒரே கொடிவழி. ராஜபுரத்தின் பெரும் செல்வத்தை கலிங்கம் கொண்டுசெல்கிறது என்பதே தனிநாடாக மாறவேண்டுமென்ற எண்ணத்தை உருவாக்கியது. அவ்வண்ணமே தண்டபுரமும் எண்ணியிருக்ககூடும். ஆனால் இன்று தோன்றுகிறது, அதைவிட முதன்மையானது எங்கள் உள்ளத்தில் மகதம் விளைவித்த திரிபு என்று. முன்பு பிருஹத்ரதரும் பின்னர் ஜராசந்தரும் தங்கள் சூழ்ச்சிகளினூடாக தந்தைக்கு மைந்தரை எதிரியாக்கினர். எங்கள் நாட்டை மூன்றெனப் பகுத்தனர். மூன்றுடனும் நல்லுறவிலும் இருந்தனர். ஆனால் எத்தருணத்திலும் மகதத்தின் படைவல்லமையை எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டதாக கலிங்கம் இருந்ததில்லை. தாம்ரலிப்தி இல்லாமல் மகதத்தின் வணிகம் இல்லை. ஆனால் தாம்ரலிப்தியில் கலிங்கம் கொள்ளும் சுங்கத்தைவிட பன்னிரு மடங்கு சுங்கத்தை ராஜகிருஹத்திலும் பாடலிபுரத்திலும் மகதம் ஈட்டிக்கொண்டிருந்தது. ராஜபுரம் இல்லையேல் விதர்ப்பமும் விராடமும் வாழ இயலாது. ஆனால் அவர்கள் உவந்தளிக்கும் கொடையினால் வாழ்பவர்களாகவே இத்தனை காலமும் வாழ்ந்தோம். இனியாகிலும் நாங்கள் மூவரும் ஒருங்கிணைந்தாக வேண்டும்.”\n“கலிங்கம் ஒன்றுபட்டு எழவேண்டுமெனில் இப்போருக்குப் பின்னரே அது இயலும். ஆகவே இங்கு வரலாம் என்று முடிவெடுத்தேன். தந்தையை நேரில் சந்திப்பது கடினம் என்றாலும் எனக்கு வேறுவழி இருக்கவில்லை.” அதுவரை இருந்த அனைத்து சொற்கட்டுப்பாடுகளையும் இழந்து சித்ராங்கதர் சொன்னார் “மெய், எனக்கு இம்முடிவு எளிதானதாக இருக்கவில்லை. என் உடல் ஆயிரம் முட்களில் சிக்கியிருப்பதாகவே உணர்ந்தேன். ஒவ்வொன்றையாக குருதி வழிய கிழித்து முன்னகர வேண்டியிருந்தது.” அவர் குரல் மாறுபட்டது. அறியாமல் கை நெஞ்சில் பதிந்தது. “என் இரு மகள்களின் வாழ்வும் அழிந்தது. ஒருத்தி இங்கே சித்தம் பிறழ்ந்து சிறையிருக்கிறாள். பிறிதொருத்தி பிச்சியென எங்கோ அலைந்துகொண்டிருக்கிறாள். இருவரையும் குழவிகளாகக் கண்ட அந்நாட்களை நான் இன்னும் மறக்கவில்லை. தந்தையென்று உங்கள் இரு அரசுகளுக்கும் மேல் நான் கொண்ட வஞ்சம் என் உள்ளத்திலிருந்து இன்னும் அழியவில்லை. ஆயினும் எனக்கு வேறு வழியில்லை. என் மைந்தர்கள் மூன்று கலிங்கமும் ஒன்றாக வேண்டுமென்று கூறினார்கள். என் அமைச்சர்கள் வலியுறுத்தினார்கள். அதன் பொருட்டே கிளம்பினேன்” என்றார்.\nஅவர் உதடுகள் துடிக்க கண்களிலிருந்து நீர் வழியத் தொடங்கியது. வெறும் முதியவராக மாறி கைநீட்டி “என் மகள் இங்கு அவள் எதை அடையவில்லை இங்கு அவள் எதை அடையவில்லை எதனால் அப்படி உடைந்தாள்” என்றார். துரியோதனன் விழிதாழ்த்தி மெல்ல உடலை அசைத்து “நான் ஒன்றும் சொல்வதற்கில்லை, கலிங்கரே. அதுவும் என் ஊழின் ஒரு பகுதி என்று உணர்கிறேன். எந்தை தன் துணைவியரின் பெண் பழி கொண்டவர். அவர் கொள்ளும் துயரமும் கொள்ளவிருப்பதும் அதற்கான விலை. நானும் அவ்வாறே. இப்புவியிலோ விண்ணிலோ அதன் பொருட்டு நான் பிழையீடு செய்கிறேன்” என்றான். சித்ராங்கதர் விம்மலோசை எழுப்பி அழுதார். சித்ரரதன் சீற்றத்துடன் அவர் தோளைத் தொட்டு குரலைத் தாழ்த்தி “தந்தையே” என்றான்.\nதுரியோதனன் “அரசே, இப்போது நான் அதன் பொருட்டு தங்களிடம் என்ன சொல்ல வேண்டும் தங்கள் அடிமேல் என் தலையை வைத்து பொறுத்தருளும்படி கோரவேண்டுமெனில் அவ்வாறே செய்கிறேன்” என்றான். சித்ரபாகு எழுந்து “வேண்டாம், அரசே. தங்கள் கீழ் படைநிரத்தவே வந்துள்ளோம். எளிய தந்தையென உணர்வுகளை காட்டலாகாது என்று சொல்லியே அழைத்து வந்தோம். அவருக்கு தன் சொற்கள் மேல் முழுதாள்கை இல்லை” என்றான். அவன் கையைத் தட்டியபடி முன்சாய்ந்து சித்ராங்கதர் க��வினார் “ஆம், நான் அரசனல்ல. வெறும் தந்தை. என்ன ஆயிற்று என் மகளுக்கு தங்கள் அடிமேல் என் தலையை வைத்து பொறுத்தருளும்படி கோரவேண்டுமெனில் அவ்வாறே செய்கிறேன்” என்றான். சித்ரபாகு எழுந்து “வேண்டாம், அரசே. தங்கள் கீழ் படைநிரத்தவே வந்துள்ளோம். எளிய தந்தையென உணர்வுகளை காட்டலாகாது என்று சொல்லியே அழைத்து வந்தோம். அவருக்கு தன் சொற்கள் மேல் முழுதாள்கை இல்லை” என்றான். அவன் கையைத் தட்டியபடி முன்சாய்ந்து சித்ராங்கதர் கூவினார் “ஆம், நான் அரசனல்ல. வெறும் தந்தை. என்ன ஆயிற்று என் மகளுக்கு அங்கனின் துணைவி எதை இழந்தாளென்று நான் உணர்கிறேன். அவள் உளத்தமர்ந்தவன் அனைத்து அவைகளிலும் தலைநிமிர்ந்து நிற்கும் பேரரசன். அவள் அடைந்ததோ இழிவன்றி பிறிதொன்றை அறியாத சூதன். அஸ்தினபுரியின் பேரரசனுக்குத் துணைவியாக வந்தவளுக்கென்ன அங்கனின் துணைவி எதை இழந்தாளென்று நான் உணர்கிறேன். அவள் உளத்தமர்ந்தவன் அனைத்து அவைகளிலும் தலைநிமிர்ந்து நிற்கும் பேரரசன். அவள் அடைந்ததோ இழிவன்றி பிறிதொன்றை அறியாத சூதன். அஸ்தினபுரியின் பேரரசனுக்குத் துணைவியாக வந்தவளுக்கென்ன\nபானுமதி “ஏனெனில் அவள் இரண்டாமவள்” என்றாள். அவள் குரல் அடைத்திருந்தமையால் எவரோ பேசுவதுபோல் ஒலித்தது. சித்ராங்கதர் திறந்த வாயுடன் ஒருகணம் திகைத்து அவளை பார்த்தார். அவர் கன்னங்களில் விழிநீர் பரவி தாடி மீது நீர்த்துளிகள் நின்றன. தலை ஆடிக்கொண்டிருந்தது. பின்னர் மூச்சு சீறி, தொண்டையைக் கனைத்து “ஆனால் அது அரசகுடியினருக்கு இயல்பானதே” என்றார். பானுமதி “அவ்வரசர்கள் புரிந்துகொள்ள எளியவர்கள்” என்றாள். சித்ராங்கதர் புருவம் சுருங்க பானுமதியை நோக்கினார். பானுமதி “தெய்வம் அமர உறுதியான கருங்கல்லால்தான் பீடம் அமைப்பார்கள், கலிங்கரே” என்றாள். ஒருகணத்தில் அனைத்தும் புரிந்துவிட சித்ராங்கதர் தளர்ந்து பீடத்தில் மீண்டும் சாய்ந்தார். சிலகணங்களுக்குப் பின் நீண்ட பெருமூச்சுடன் மீண்டு வந்து “ஆம், அதற்கொன்றும் செய்வதற்கில்லை. அதற்கு மானுடர் எவரும் எதுவும் செய்வதற்கில்லை” என்றார்.\n“பொறுத்தருளும்படி கோருகிறேன். பிறிதொன்றும் நான் சொல்வதற்கில்லை” என்றான் துரியோதனன். சித்ரரதன் “இதை இனிமேல் பேச வேண்டியதில்லை, அரசே. இன்று அவையில் மூன்று கலிங்க அரசர்களும் ஒன்றென அமர்ந்தி��ுக்கவேண்டும். நாங்கள் இப்படைப்பெருக்கில் ஒற்றைக்கொடியுடன் நின்று பொருத வேண்டும்” என்றான். “இளவரசே, உண்மையில் மையக்கலிங்க அரசர் ஸ்ருதாயுஷ் அதை முன்னரே கூறியிருந்தார். தன் மைந்தருடன் ஒன்றாகவேண்டும் என்று அவர் விரும்பினார். தென்கலிஙகத்தின் சூரியதேவருக்கும் மாற்றுக் கருத்தில்லை. அவர்களிடையே பெரும் பிளவென ஏதுமில்லை.அவர்களிருவரும் படைகளை இணைப்பதைப்பற்றி சில நாட்களாகவே பேச்சு நடந்துவந்துள்ளது. உத்தர கலிங்கத்திலிருந்து தாங்கள் இங்கு வருவீர்கள் என்பது மட்டுமே எங்களால் எதிர்பாராததாக இருந்தது” என்று துரியோதனன் சொன்னான்.\nமூச்சுத் திணறுவதுபோல் உணர அவர் திரும்பி அருகிலிருந்த சித்ரரதனிடம் மூச்சு திணறுகிறது என்றார். ஆனால் அவன் இறந்த உடலுடன் அமர்ந்திருந்தான். நோக்கு நிலைத்திருந்தது. “என்ன ஆயிற்று உனக்கு” என்று சித்ராங்கதர் கேட்டார். அவன் உடல் பீடத்தில் பக்கவாட்டில் சரிந்தது. பீடத்தின் கீழே குருதி பெருகி வழிந்து அறையிலிருந்து வழிந்தோடுவதை அவர் கண்டார். “மைந்தா” என்று அலறியபடி எழுந்து அவன் தோளை பற்றிக்கொண்டதும் விழித்துக்கொண்டார். குருதிப் பெருக்கொன்றில் அவர் மூழ்கிக்கொண்டிருந்தார். மூக்கும் கண்களும் மூழ்கின. தொண்டையில் குருதியின் உப்பு. இரு கைகளாலும் அந்த வெம்மை கொண்ட நீர்ப்பரப்பை அளைந்து நீந்தி முகத்தை மேலே தூக்கினார். கைகளால் உந்தி எழுந்து அமர்ந்தார். அவர் அருகே அந்த இளவரசன் இறந்து மூக்கில் எஞ்சிய குருதிக்குமிழி அசைவிலாது நிற்க விழிமலைத்துக் கிடந்தான். மருத்துவர் “ஓய்வுகொள்ளுங்கள், அரசே. உங்களை பாடிவீட்டுக்கு கொண்டு செல்ல தேர் வந்திருக்கிறது” என்றார். “இல்லை, என் தேர் ஒருங்கட்டும். என்னால் போர்புரிய முடியும். நான் களம் மீள்கிறேன்” என்று சித்ராங்கதர் சொன்னார்.\nPosted in திசைதேர் வெள்ளம் on செப்ரெம்பர் 15, 2018 by SS.\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 14\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 13\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 12\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 11\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 10\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 9\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 8\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 7\nநூல் இருபத்திஐந்து – கல்பொருச��றுநுரை – 6\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 5\n« ஆக அக் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=13109", "date_download": "2020-03-28T12:27:07Z", "digest": "sha1:JPKB3LOFZVDAT67I4H3PXUOTMH375TRE", "length": 2811, "nlines": 31, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - சுல்தான்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | நூல் அறிமுகம் | பொது | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | முன்னோடி\n- அரவிந்த் | ஜனவரி 2020 |\nகார்த்தி இதில் நாயகன். ரஷ்மிகா பந்தனா கதாநாயகி. உடன் நெப்போலியன், சதீஷ், மலையாள நடிகர் லால், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 'ரெமோ' படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்குகிறார். இசை: விவேக் மெர்வின். காதல் + ஆக்‌ஷன் + நகைச்சுவை கலந்து உருவாகி வருகிறது இப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%8E%E0%AE%A9/", "date_download": "2020-03-28T12:32:31Z", "digest": "sha1:S3LZTM33XOQRPEXVF6WCRC46EWP2DGYN", "length": 6569, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "என Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nகேடுகெட்ட ஜென்மங்கள் என தாக்கிப்பேசி கொந்தளித்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின் \nவெளிப்படைத்தன்மை என்ன வேண்டும் என கேள்வியெழுப்பும் அமைச்சர் \nஓட்டு போட்டு நாட்டை கெடுத்தவர்களே என கர்ஜிக்கும் தமிழன் \nமத வெறியன் திருமாவளவனே உனக்கு இந்து மதத்தினைப் பற்றி பேச வெட்கமாக இல்லையா என ஹச்.ராஜா கர்ஜனை \nமுதலமைச்சர் தூக்கு போட்டுக்கலாமென என ஹச் ராஜா ஆவேசம் \nஎறும்பு ஊற பாறை தேயுமா என அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு \nஇஸ்லாமியராக இருந்து கொண்டு ஏன் கேவலப்படுத்துரீங்க என கொந்தளித்த இளம்பெண் \nஎன்ன எழவுக்கு உங்களுக்கு சம்பளம் கொடுக்குறாங்க என குண்டக்க மண்டக்க பேசிய பெண் \nஆளுநர்களின் விளையாட்டு என சீமான் பேச்சு \nபைத்தியகாரன் கனவில் கூட வராது என ரஜினி கட்��ி ஆரம்பிப்பது குறித்து சீமான் கிண்டல் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2018/05/", "date_download": "2020-03-28T11:31:50Z", "digest": "sha1:DIOHALYENVTYX7BKBO47FK2F32JBV3CJ", "length": 11297, "nlines": 138, "source_domain": "www.namathukalam.com", "title": "May 2018 - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nஇலக்கியம் கவிக்கூடல் கவிதை காதல் புனைவு Anamika\nஇருட்டில் அவன் ரசித்த உலகை வெளிச்சம் போட்டுக் காட்டின அவளது கண்கள் எழுத்து: அனாமிகா படம்: நன்றி மெட்ராஸ் டாக்கீஸ் மேலும் தொடர...\nஅரசியல் இந்தியா உரிமை கல்வி தமிழ்நாடு தமிழர் நீட் Namathu Kalam\nமருத்துவக் கல்வி நுழைவுத்தேர்வுக் (நீட்) கொடுமைகள் மக்களின் கொதிப்பு ஒரு தொகுப்பு\nஇந்திய அரசின் மத்திய பள்ளிக்கல்வி வாரியம் நடத்தும் மருத்துவக் கல்வி நுழைவுத்தேர்வு (நீட்) இந்தாண்டு மேலும் இரண்டு உயிர்களைக் காவு வாங்கிய...மேலும் தொடர...\nகாதல் திரை விமர்சனம் திரையுலகம் தொடர்கள் மறக்க முடியாத தமிழ் சினிமா Raghav\nவசந்தமாளிகை | மறக்க முடியாத தமிழ் சினிமா (5) - ராகவ்\nந ம்மில் சிலர் ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலைப் பார்த்��ிருக்கலாம். பேரரசர் ஷாஜஹான் தன் அழகு மனைவி மும்தாஜ் நினைவாகக் கட்டியது அந்தக் காதல் மாளிக...மேலும் தொடர...\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nதேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் - பிட்டுப் பிட்டு வைத்த நடிகர் சூர்யா\nஅ கரம் அறக்கட்டளையின் 40-ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றிய நடிகர் சூர்யா அவர்கள் தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் பற்றி அக்கு வேறு ஆ...\nதேசியக் கல்விக் கொள்கை 2019 பற்றி அரசுக்குக் கருத்து அனுப்ப வேண்டுமா - இதோ மாதிரிக் கடிதம்\nஇ ந்திய அரசு கொண்டு வர முயலும் தேசியக் கல்விக் கொள்கை யின் ஆபத்துகள் பற்றிக் கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள் முதல் நடிகர் சூர்யா போன...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nஎம்.எஸ்.வி எனும் ஜாஸ் மேதை - மெல்லிசை மன்னர் பற்றி இசையாழ்ந்த ஒரு பார்வை\nத மிழ்த் திரையுலகில் பேசும் படங்கள் தொடங்கிய காலத்தில் இருந்தே இசையும் பாடல்களும் நம் திரைப்படங்களின் முக்கிய கலைத்தூண்களாகத் திகழ்கின்ற...\nகளப்பிரர்கள் மூவேந்தர்களை வீழ்த்தினார்கள் என்பது உண்மையா\nவ ட திசையிலிருந்து ஒரு பெரும்கூட்டம் கார்மேகம் சூழ்வது போல் களப்பிரர்கள் தங்கள் படைகளை நகர்த்தி வந்து தென்னாட்டின் (இன்றைய தமிழக - கேரள ...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nமருத்துவக் கல்வி நுழைவுத்தேர்வுக் (நீட்) கொடுமைகள்...\nவசந்தமாளிகை | மறக்க முடியாத தமிழ் சினிமா (5) - ராக...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) ஆண்டி வைரஸ் (1) இந்தியா (5) இமயமலை (1) உதவிக்கரம் (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கடற்கரை (1) கணினி (1) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) சிம்ரன் (1) சிவகார்த்திகேயன் (1) சேரர் (2) சேவை (1) தமிழ் (4) தமிழ்நாடு (7) தமிழர் (17) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (5) நிகழ்வு (2) நீட் (2) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலச்சந்தர் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மூச்சிரைப்பு (1) மைக்ரோசாப்டு (1) மொழி (3) ரசனை (2) ரஜினி (1) ரெயின்டிராப்ஸ் (2) வாழ்க்கை வரலாறு (2) வாழ்க்கைமுறை (9) வாழ்த்து (4) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2019/02/top-5-upcoming-mobiles.html", "date_download": "2020-03-28T12:25:46Z", "digest": "sha1:MWRHUQY2KWWIH352QGSILF3R2ZKBF4FM", "length": 3851, "nlines": 136, "source_domain": "www.tamilxp.com", "title": "வரவிருக்கும் சிறந்த 5 ஸ்மார்ட் போன்கள் – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nவரவிருக்கும் சிறந்த 5 ஸ்மார்ட் போன்கள்\nவரவிருக்கும் சிறந்த 5 ஸ்மார்ட் போன்கள்\nவெறிச்சோடிய சாலையில் சுற்றி திரியும் அரியவகை விலங்கு – வைரல் வீடியோ\nதடை உத்தரவால் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு நடந்தே வந்த தொழிலாளர்கள்\n“கமலுக்கு கொரோனாவா” மாநகராட்சி செய்த தவறு.. கமல் அதிரடி செயல்..\nதோனி ஸ்டைலில் வீட்டை சுத்தம் செய்யும் கத்ரீனா கைஃப்.. வைரலாகும் வீடியோ..\n“அதுக்கு என் உடம்பு ரெடியாகல..” உள்ளாடை போட்டோ பதிவிட்டு உசுப்பேற்றிய பிரபல நடிகை..\nஒலிம்பிக் நிறுவனத்தின் Twitter பக்கம் ஹேக் – என்ன சொன்னார்கள் தெரியுமா\nபயனர்களை கடுப்பேற்றிய 29 Apps-களை தூக்கிய Google Playstore\nஉங்கள் டிவியில் Youtube TV Video பார்ப்பது எப்படி\nஎப்படி இருக்கிறது Samsung Galaxy M20\nஇந்த Apps உங்க மொபைலில் இருந்தால் உடனே அதை நீக்கவும்\nசியோமி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/adhe-kangal/138478", "date_download": "2020-03-28T12:28:24Z", "digest": "sha1:UQT3W7A5API5DGKHKGKH6V3LZK47Y6L2", "length": 4928, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Adhe Kangal - 26-04-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஊரடங்குவேளையில் வீட்டுக்குள் இருந்து கேட்ட அழுகுரல்\n இளவரசர் சார்லஸ் மனைவி முதன் முறையாக வெளியிட்ட ஆலோசனைகள்\n ஒரே நாளில் 969 பேர் உயிரிழப்பு\n37 வயதில் மரணமடைந்த நடிகர், டாக்டர் சேது.. இறுதி சடங்கில் சோகத்தில் ஆழ்த்திய அழுகுரல்\nவேண்டுமென்றே எச்சிலை துப்பி பார்சலில் தேய்த்த அமேசான் சாரதி: கமெராவில் சிக்கிய காட்சி\nபிறந்த நாளே சோகமான நா���ாக மாறிவிட்டது.. சேதுராமின் நண்பர் புகைப்படத்தை வெளியிட்டு உருக்கம்\nசூர்யா மட்டும் இந்த படத்தில் நடித்திருந்தால், இன்று விஜய்க்கு நிகராக இருந்திருப்பார், என்ன படம் தெரியுமா\nஇந்திய சினிமாவே மிரண்டுப்போகும் ராஜமௌலியின் RRR படத்தின் டீசர் இதோ, செம்ம மாஸ்\nநடிகர் சேதுராமன் திடீர் மரணம்... வதந்திக்கு கண்ணீருடன் முற்றுப்புள்ளி வைத்த நண்பன்\nரொமான்சில் கலக்கும் சிம்பு- ஹன்சிகாவின் கலக்கல் புகைப்படம்\n அதுவும் இந்த படத்தில், செம்ம மாஸ் அப்டேட்\nஆரம்ப கட்டத்திலேயே இதை செய்தால் வைரஸை விரட்டிவிடலாம்.. எப்படி தெரியுமா\nசூர்யா மட்டும் இந்த படத்தில் நடித்திருந்தால், இன்று விஜய்க்கு நிகராக இருந்திருப்பார், என்ன படம் தெரியுமா\nவிஜய் நீண்ட நாட்கள் அஜித் படத்தின் இந்த ரிங்டோன் வச்சுருந்தாராம், பிரபல நடிகர் ஓபன் டாக்\n இப்படி கொண்டு போறிங்களே - தலையில் அடித்து கண்ணீர் விட்ட நபர்\nஇந்த சாதாரண அறிகுறிகளை அலட்சியம் செய்ய வேண்டாம்... பெண்களுக்கு ஓர் முக்கிய தகவல்\nதிருமணம் நடந்து 4 வருடத்திலேயே இப்படி ஒரு இறப்பா.. கதறிய நடிகர் சேதுராமனின் திரையுல நண்பர்கள்\nமாஸ்டர் இசை வெளியீட்டு விழா TRP பரிதாபங்கள், இப்படி ஆகிவிட்டதே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2020/03/", "date_download": "2020-03-28T12:30:07Z", "digest": "sha1:45NUZGAON53UKT6LIRFWLFTPRFT5QDGQ", "length": 9732, "nlines": 207, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "மார்ச் | 2020 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nPosted on 24 மார்ச் 2020 | பின்னூட்டமொன்றை இடுக\nதற்காத்துத் தற்கொண்டார் தள்ளி தகைசார்ந்த\nசொல்லேற்று சோர்விலார் கண் » – எதிர்கால மானுடம்\nமுகவரி அற்ற கிருமியுடனான மூன்றாம் உலகயுத்தம், ஆயுதங்களைக் குவித்த நாடுகளைக்கூட திடுக்கிட வைத்துள்ளது.\nஎதைக்கொண்டு எதிரி கொரோனாவை களம் காண்பது என்பதில் குழப்பம் சமாதானமாகப் போய்விடலாமென்றால், கைகுலுக்கவும் அனுமதிக்கமாட்டேன் என்கிற வம்பனிடம் என்ன செய்யமுடியும்.\nஒரே ஆறுதல் கொரோனா கழுகு, பசி க்கென அலையு��் பாம்புகளை மட்டுமல்ல பரமசிவன் கழுத்தைச் சுசற்றியுள்ள பாம்புகளையும் கொத்தவல்லது என்கி்ற உண்மை.\nஎன்ன செய்வது, நீதிக்குத் தப்ப முடிந்த நிர்பயா குற்றவாளிகளில் பலர், பரமசிவன் பாம்புகளாகத்தான் உள்ளனர்.\nஇயற்கைப் புல்லுக்கு இறைக்கின்ற கொரோனா, நெல்லுக்குப் பொசிவதைச் சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்.\nPosted on 10 மார்ச் 2020 | பின்னூட்டமொன்றை இடுக\nஆனந்தரங்கப் பிள்ளை : வாழ்க்கை, வரலாறு, ஆளுமை– 3,\nஆனந்தரங்கப்பிள்ளை வாழ்க்கை வரலாறு ஆளுமை – 2\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B_(2017_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-03-28T13:13:03Z", "digest": "sha1:BNPJFJK5WL4XE5ITS6MXZ3RON7XIJMAI", "length": 16158, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோகோ (2017 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநவம்பர் 22, 2017 (ஐக்கிய அமெரிக்கா)\nகோகோ (Coco) என்பது 2017 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க முப்பரிமாண இசையை அடிப்படையாகக் கொண்ட கற்பனை இயங்குபடத் திரைப்படம் ஆகும். இதை வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் வெளியிட்டது. லீ அன்க்ரிச்சின் யோசனையின் அடிப்படையில், அன்கிரிச்சின் இயக்கம் மற்றும் அட்ரியன் மொலினாவின் இணை இயக்கத்தில் இப்படம் வெளி வந்தது. இந்த கதையானது, மிகெல் என்ற 12 வயது சிறுவன் தற்செயலாக இறந்தவர்களின் உலகுக்கு சென்று விடுகிறான், அங்கு அவரது மூதாதையும் இசைக்கலைஞருமான எர்னஸ்டோவைத் தேடுகிறான். பின் உலகுக்கு திரும்பினானா என்பதே கதை.\nஇந்த திரைப்படத்தின் கதையானது மெக்சிகோவில் கடைபிடிக்கும் இறந்தோர் நாளை அடிப்படையாகக் கொண்டது. இந்த படத்தின் கதை அன்கிரிச், மோலினா, ஜேசன் காட்ட்ஸ் மற்றும் ஆல்ட்ரிக் ஆகியோரின் கதையை அடிப்படையாகக் கொண்டது. இதற்கு திரைக்கதையானது, மொனினா மற்றும் மத்தேயு ஆல்ட்ரிக் ஆகியோரால் எழுதப்பட்டது. இப்படம் $175–200 மில்லியன் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது.\nகோகோ 2017 அக்டோபர் 20 அன்று மெக்சிகோவில் நடந்த மோரிசியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மெக்ஸிகோவில் அடுத்த வாரமே வெளியிடப்பட்டது, நாட்டில் அதிகம் வசூலித்த திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இது அமெரிக்கா���ில் 2017 நவம்பர் 22 அன்று வெளியிடப்பட்டது, உலகளவில் $ 160 மில்லியன் வசூலித்துள்ளது. இப்படம் அனிமேஷன், குரல் தேர்வு, இசை, பாடல்கள், உணர்ச்சிபூர்வமான கதை, மெக்சிகன் கலாச்சாரத்துக்கு மரியாதை ஆகியவற்றால் விமர்சகர்களால் போற்றப்படுகிறது.\nமிகெல் மெக்சிகோவில் வசித்துவரும் ஒரு சிறுவன். காலணிகள் தயாரிப்பது அவர்களது குடும்பத் தொழில். மிகெல்லுக்குப் பிரபல மெக்சிகன் இசையமைப்பாளரான எர்னஸ்டோவைப்போலவே பாடகராகவும் கிதார் இசைக் கலைஞராகவும் ஆகவேண்டுமென்று ஆசை. ஆனால் மிகெல்லின் குடும்பத்தினருக்கு இசை என்றால் பிடிக்காது. என்பதால், யாருக்கும் தெரியாமல் ஒரு கிதார் வாங்கி, பயிற்சி செய்துவருகிறான். இவனது உற்றத் தோழன் ’டான்டே’ என்ற நாய்.\nமெக்சிகோவில் முன்னோர்களுக்கு நன்றி சொல்லும் நாள் ஒன்று உண்டு. இதை இறந்தோர் நாள் (Day of the Dead) என்று அழைப்பார்கள். நமது உலகுக்கும் இறந்தவர்களின் உலகுக்கும் இடையே ஒரு பாலம் இருக்கிறது. முன்னோர்களின் தினத்தன்று அவர்களின் கல்லறையில் பூக்களை வைத்து அன்புடன் நினைவு கூர்ந்தால், அவர்கள் அந்தப் பாலத்தைக் கடந்து நம் உலகுக்கு வரமுடியும் என்பது மெகிசிகோ மக்களின் நம்பிக்கை. அப்படி ஒரு முன்னோர்களுக்கான தினத்தில் மிகெல்லின் பாட்டியின் பாட்டியான கோகோ வீட்டுக்குவருகிறார். அப்போது பழைய படத்தில் ஒருவரது தலை கிழிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறான் மிகெல். அவர் அவனது தாத்தாவுக்கும் தாத்தா என்பதையும், அவர்தான் பிரபல இசைக்கலைஞர் எர்னஸ்டோ என்பதையும் கண்டுபிடிக்கிறான்.\nஅதே நேரத்தில், மிகெல்லின் கிதாரை அவனது குடும்பத்தினர் கண்டுபிடித்து, உடைத்துவிடுகிறார்கள். கோபத்துடன் வெளியேறும் மிகெல், எர்னஸ்டோவின் அருங்காட்சியகத்துக்குள் நுழைகிறான். அங்கே ஒரு பாலத்தில் ஏறி, இறந்தவர்களின் உலகுக்குச் சென்றுவிடுகிறான். அவனுடனே வனது நாயான டான்டேவும் நுழைந்துவிடுகிறது. அங்கே, ஹெக்டார் என்பவரின் உதவியுடன் தனது மூதாதையரான எர்னஸ்டோவைத் தேடுகிறான். முன்னோர்களின் தினம் ஒரே ஒருநாள் மட்டும் கடைபிடிக்கப்படுவதால், விடிவதற்குள்ளாக அவன் மறுபடியும் பாலத்தைக் கடந்து, நமது உலகுக்கு வந்தாகவேண்டும். இல்லையென்றால் அந்த உலகிலேயே தங்கிவிட நேரும் என்பதால், மிகெல் விரைவாக செயல்படுகிறான். இறுதியில் என்ன ஆனது என்பதே மீதி கதை.\n↑ \"Coco (2017)\". பாக்சு ஆபிசு மோசோ. ஐ.எம்.டி.பி இணையத்தளம். பார்த்த நாள் November 29, 2017.\nவால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மே 2019, 11:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/business/class-action-against-cognizant-by-3000-staffers-details-listed.html", "date_download": "2020-03-28T12:41:55Z", "digest": "sha1:T5QQIILS65PZAIDI6SEAP76HFGSDY65L", "length": 10866, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Class Action Against Cognizant by 3000 Staffers, details Listed | Business News", "raw_content": "\nஉங்களுக்கு கொஞ்சம் கூட 'பொறுப்பு' இல்ல.... அதனால தான் 'எங்களுக்கு' இவ்ளோ கஷ்டம்... பிரபல ஐடி நிறுவனத்தின் மீது... 3000 ஊழியர்கள் வழக்கு\nமுகப்பு > செய்திகள் > வணிகம்\nபிரபல ஐடி நிறுவனமான காக்னிசண்ட் மீது 3000 ஊழியர்கள் வழக்கு தொடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\nமுன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான காக்னிசண்ட் சிக்கன நடவடிக்கையாக 7000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்தது. அதன் ஒரு பகுதியாக நடுத்தர மற்றும் சீனியர் லெவலில் உள்ள சுமார் 10,000 முதல் 12,000 ஊழியர்களை தற்போது இருக்கும் பொறுப்பில் இருந்து விடுவிக்க முடிவு செய்தது. இந்நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்துக்கு சில பணிகளை செய்து கொடுக்கிறது. இதனால் அந்த பணியில் ஈடுபடும் பணியாளர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாவதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதனால் இந்த ஆண்டு முதல் சில வேலைகளை குறைத்துக்கொள்ள அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால் அங்கு பணியாற்றி வரும் 6000 ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே தங்களுடைய நிறுவனத்தோடு தொடர்புடைய வேறு நிறுவனங்களில் சுமார் 3000 ஊழியர்களை பணியில் அமர்த்த அந்நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.\nமீதமிருக்கும் 3000 ஊழியர்களை வீட்டுக்கு செல்லுமாறு காக்னிசண்ட் நிறுவனம் கேட்டுக்கொண்டு இருக்கிறது. இதனால் அந்த ஊழியர்கள் பேஸ்புக் மற்றும் காக்னிசண்ட் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளனர். நிறுவனத்தின் பொறுப்பற்ற தன்மையால் ஊழியர்களுக்கு மனப்பிறழ்வு, உடலில் காயம், மாரடைப்பு, பக்கவாதம், சம்பள இழப்பு, எதிர்காலம் குறித்த அச்சம் ஆகியவை நிகழ்ந்துள்ளதாக அந்த வழக்கில் குற���ப்பிடப்பட்டு உள்ளது.\nஇதனால் தங்களுக்கு சுமார் 5 லட்சம் அமெரிக்க டாலர்களை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என ஊழியர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணை அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் கடந்த 7-ம் தேதி நடைபெற்று இருக்கிறது. எனினும் இந்த வழக்கு தொடர்பாக காக்னிசண்ட் நிறுவனம் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்க மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமுதல்ல ‘விளையாட்டா’ தான் பண்ணேன்... அப்புறம் ‘ரசிகைகள்’ கொடுத்த ‘வரவேற்பை’ பாத்துதான்... ‘பரபரப்பு’ புகார்களில் சிக்கி ‘அதிரவைத்த’ இன்ஜினியர்...\n‘ஹனிமூனில் இருந்து பெங்களூரு திரும்பிய’... ‘ஐடி நிறுவன கணவருக்கு கொரோனா’... ‘விமானம், ரயில் என பரப்பிய மனைவி’... பொங்கியெழுந்த நெட்டிசன்கள்\nVideo: கொரோனா வைரஸால் 'இறந்த'... சகோதரி 'உடலுடன்' 36 மணி நேரம்... கதறி 'வீடியோ' வெளியிட்ட நடிகர்\nWATCH VIDEO : ‘ஆயில் கிணற்றுக்குள் மாட்டிக்கொண்டு’... ‘தவித்துப்போன நாய்க்குட்டியை’... ‘உயிரை துச்சமாக மதித்து மீட்ட சிறுவன்’... ‘நெகிழ வைத்த சம்பவம்’\n‘கொரோனாவுக்கு’ பயப்படல... இந்த நேரத்துல ‘இதுதான்’ தேவை... மனங்களை ‘வென்ற’ மருத்துவருக்கு ‘குவியும்’ நன்றிகள்... ‘வைரல்’ பதிவு...\n‘ஃபேஸ்புக்கில்’ அறிமுகம்... ‘காதல்’ திருமணம் செய்து ‘ஐந்தே’ மாதங்களில்... ‘சென்னையில்’ நடந்த சோகம்...\n‘விஜய் தேவரகொண்டாவின் பெயரில் பேஸ்புக் கணக்கு தொடங்கி’.. ‘பெண்களிடம் ஆபாச உரையாடல்’.. ‘பொறி வைத்து பிடித்த போலீஸார்’.. ‘பொறி வைத்து பிடித்த போலீஸார்\nசிகிச்சை பலனின்றி 'என்ஜினியர்' பலி... கொரோனா வைரசால் உயிரிழந்தாரா... வாட்ஸ்அப் 'வைரலால்' பொதுமக்கள் அதிர்ச்சி\n'வாய்ப்பில்ல ராஜா'... 'கூகுள் நினைச்சாலும் முடியாது'... பட்டையை கிளப்பும் வாட்ஸ்ஆப்பின் புதிய அப்டேட்\n‘கொரோனா பாதித்த என்ஜினீயருடன்’... ‘தொடர்பில் இருந்த 36 பேருக்கு நோய் தொற்று அறிகுறி’...\n#WATCH #VIDEO: ‘வெறித்தனமான ஆட்டத்தால்’... 37 பந்துகளில் செஞ்சுரி’... ‘சிக்சர்களாக விளாசித் தள்ளி'... ‘அதிரடி காட்டிய இளம் ஆல் ரவுண்டர்’\nVIDEO: ‘வீல்சேர்’தான் வாழ்க்கை.. ‘இது செட் ஆகாது’ கடைசிவரை உறுதியாக இருந்த இளம்பெண்.. மெய்சிலிர்க்கவைத்த காதல் கல்யாணம்..\n'நோ ஃபேஸ்புக்...' 'நோ ட்விட்டர்...' 'நோ இன்ஸ்டாகிராம்...' 'பிரதமர்' அதிரடி 'முடிவு'... பதிலுக்கு 'டிரெண்டிங்' ஆகும் 'நோ சார்' ஹேஸ்டே���்...\n‘சனிக்கிழமைல இருந்து வெளியவே வரல’... மனைவி, குழந்தைகள் உட்பட ‘படுக்கையறையில்’ கிடைத்த ‘4 சடலங்கள்’... ‘ஐடி’ ஊழியர் செய்த ‘உறையவைக்கும்’ காரியம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2020/01/blog-post_672.html", "date_download": "2020-03-28T11:14:03Z", "digest": "sha1:D7DD27HAC2H4WRDVMDITM52DNSZCUM44", "length": 9668, "nlines": 73, "source_domain": "tamil.lankaimage.com", "title": "சினேகபூர்வ கிரிக்கெட் போட்டி; சாய்ந்தமருது ஸஹிரியன் அணி வெற்றி - Tamil News", "raw_content": "\nHome விளையாட்டு Sport Sports சினேகபூர்வ கிரிக்கெட் போட்டி; சாய்ந்தமருது ஸஹிரியன் அணி வெற்றி\nசினேகபூர்வ கிரிக்கெட் போட்டி; சாய்ந்தமருது ஸஹிரியன் அணி வெற்றி\nசாய்ந்தமருது பிரதேசத்தின் முன்னணி விளையாட்டு கழகங்களுள் ஒன்றான ஸஹிரியன் விளையாட்டு கழகத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான முதலாவது அழைப்பு சினேகபூர்வ மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் அட்டாளைச்சேனை பைனா விளையாட்டு கழகத்தை 8 விக்கட்டுகளினால் வெற்றி கொண்டுள்ளனர்.\nஅட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலை மைதானத்தில் இடம்பெற்ற 17 ஓவர்கள் கொண்ட இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அட்டாளைச்சேனை பைனா விளையாட்டு கழகத்தினர் முதலில் துடுப்பெடுத்தாடி 17 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்றனர்.\nஅட்டாளைச்சேனை பைனா விளையாட்டு கழகத்தின் சார்பில் முஹம்மது சஜாத் 50 ஓட்டங்களையும் , எம்.சபீத் 31 ஓட்டங்களையும் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது ஸஹிரியன் விளையாட்டு கழகத்தினர் 15 ஓவர்களில் 2 விக்கட்டுகளை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தனர்.\nசாய்ந்தமருது ஸஹிரியன் விளையாட்டு கழகத்தின் சார்பில் அணித்தலைவர் எம்.ஏ.றஸ்மி 4 ஓவர்களில் 23 ஓட்டங்களை கொடுத்து 5 விக்கட்டுகளை கைப்பற்றியதுடன் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றிக்கு வழியமைத்தார். அணியின் வீரர் முஹம்மது காலிதீன் ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களைப் பெற்று அணித்தலைவருடன் இணைப்பாட்டமாக 110 ஓட்டங்களைப் பெற்றனர்.\nபோட்டியின் ஆட்ட நாயகனாக அணித்தலைவர் எம்.ஏ.றஸ்மி தெரிவு செய்யப்பட்டார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nவீடுகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகித்தல்; விசேட நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்\n- வ��வசாயிகளையும் தேசிய பொருளாதாரத்தையும் பலப்படுத்தும் வகையில் நிகழ்ச்சித்திட்டம் நடைமுறை - அரிசி மற்றும் மரக்கறிகளை நாடளாவிய ரீதிய...\nஅரசின் திட்டங்களுக்கு ஆதரவு வழங்க கட்சித் தலைவர்கள் இணக்கம்\n- கடந்த பாராளுமன்றத்தின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு - பிரதமரின் அழைப்பை ஏற்று அலரி மாளிகையில் சந்திப்பு அரசாங்கம் தற்போத...\nதேர்தலை காலவரையற்ற விதத்தில் ஒத்திப்போடத் தீர்மானம்\nகொரோனா வைரஸ் பரவும் நிலையில் நாட்டின் தேர்தல் குறித்து தற்போதைக்கு சிந்தித்துப் பார்க்கக் கூட முடியவில்லை. மக்கள் வாழும் நாட்டில் தா...\nதோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை\n‘கொரோனா’ எனப்படுகின்ற கொவிட் – 19 வைரஸ் வேகமாகப் பரவுவதை கட்டுப்படுத்தி நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படு...\nஊரடங்கு அமுல்படுத்தியதிலிருந்து அதனை மீறிய 338 பேர் கைது\n- மைதானத்தில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்தோர் - ஊரடங்கின்போது உணவகம் திறந்திருந்தவர் - வீதிகளில் வாகனங்களில் பயணித்தோர் - மது அ...\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி\nஉலகக் கிண்ணத்தில் அரை இறுதிக்கு நுழையும் அணிகள் எவை\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nதிகன அசம்பாவிதங்கள்; உடன் நஷ்டஈடு வழங்க பிரதமர் ஆலோசனை\nவீடுகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகித்தல்; விசேட நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்\nஅரசின் திட்டங்களுக்கு ஆதரவு வழங்க கட்சித் தலைவர்கள் இணக்கம்\nதேர்தலை காலவரையற்ற விதத்தில் ஒத்திப்போடத் தீர்மானம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை\nஊரடங்கு அமுல்படுத்தியதிலிருந்து அதனை மீறிய 338 பேர் கைது\nபட்டதாரி பயிலுனர்கள் பிரதேச செயலகங்களுக்கு வர வேண்டாம்\nதத்தமது விபரங்களை கிராம சேவகர்களிடம் ஒப்படைக்க வேண்டுகோள் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பட்டதாரி பயிலூனர்களாக தெரிவுசெய்யப்பட்ட எவரும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnarch.gov.in/ta/%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-03-28T11:54:55Z", "digest": "sha1:KY4CTWGMTPI7FLMLB5WX4ATMQ6ECWFWC", "length": 4145, "nlines": 64, "source_domain": "tnarch.gov.in", "title": "ஆழ்கடல் தொல்லியல் | தொ��்லியல் துறை", "raw_content": "\nநினைவுச் சின்னங்களின் சட்டமும் விதிகளும்\nமுனைவர் பட்ட ஆய்வு மையம்\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம்\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மைய வெளியீடுகள்\nஆய்வாளர் பயன்பாட்டிற்கான பிரத்தியேக நூலகம்\nமுகப்பு>> தொல்லியல்>> அகழாய்வுகள்>> ஆழ்கடல் தொல்லியல்\nஇத்துறை, கோவாவில் உள்ள மத்திய கடல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள பூம்புகார் கடற் பகுதியில் நான்கு கட்டங்களாக ஆழ்கடல் ஆராய்ச்சி நடத்தி முழ்கிய கப்பல் பகுதி ஒன்றையும், கட்டடப் பகுதிகளையும் கண்டறிந்துள்ளது.\nமேலும், உடைந்த கப்பல் பகுதியிலிருந்து ஈயக்கட்டிகள் வெளிக் கொணரப்பட்டுள்ளன. ஆழ்கடல் ஆராய்ச்சி தொடர்ந்து மேற்கொள்ள முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/songs/10/120687?ref=archive-feed", "date_download": "2020-03-28T12:19:58Z", "digest": "sha1:I3RB76AVJUTELISPK6IV6S3JP3CSYHSB", "length": 5324, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "புதிய புகைப்படங்களுடன் மெர்சல் படத்தின் மாச்சோ பாடல் - Cineulagam", "raw_content": "\n அதுவும் இந்த படத்தில், செம்ம மாஸ் அப்டேட்\nஇது விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படம் இல்லை, வதந்தியை நம்ப வேண்டாம்\nமகளுடன் நடிகர் சேது 'Bye' கூறிய காட்சி... பாசத்தை அள்ளிக்கொடுத்துட்டு இப்படியா தவிக்கவிட்டு செல்வது\nநடிகர் சேதுராமன் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியான பிரபலம்\nகொரோனாவால் வீட்டின் உரிமையாளர் எடுத்த அதிரடி முடிவு... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் 15 குடும்பம்\nசூப்பர் சிங்கர் புகழ் செந்தில் ராஜலட்சுமி ஜோடியின் கொரோனா பாடல்.... தெறிக்க விடும் லைக்ஸ்\nஇதுவரை இல்லாத அளவுக்கு இத்தாலியில் ஒரே நாளில் 1000 பேர் பலி.. கதறும் உலக நாடுகள்..\n இப்படி கொண்டு போறிங்களே - தலையில் அடித்து கண்ணீர் விட்ட நபர்\nஇறுதி சடங்கில் கேட்ட அந்த ஒரு குரல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய நடிகரின் மரணம்\nவிஜய், முருகதாஸ் படத்திற்கு இவரா இசையமைப்பாளர் முதன் முறையாக இணையும் கூட்டணி\nநடிகை சாக்ஷி அகர்வால் - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nநடிகை சௌந்தர்ய நஞ்சுடன் லேட்டஸ்ட் டிரெடிஷனல் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ப்ரியாமணியின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள்\nநடிகை ராஷி கன்னா லேட்டஸ்ட் கியூட் ப���ட்டோஷூட் புகைப்படங்கள்\nநடிகை அதுல்யா ரவி லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nபுதிய புகைப்படங்களுடன் மெர்சல் படத்தின் மாச்சோ பாடல்\nபுதிய புகைப்படங்களுடன் மெர்சல் படத்தின் மாச்சோ பாடல்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=category§ionid=4&id=148&Itemid=0", "date_download": "2020-03-28T11:05:22Z", "digest": "sha1:XXTUMB3TAHFMJXJ7VRG7UZ5X4N25FWLI", "length": 3670, "nlines": 75, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n5 May தராசும் தண்டும் அ.பாலமனோகரன் 4590\n5 May தேசம் மா.சித்திவினாயகம் 4542\n7 May பருந்துகள் பறந்துகொண்டிருக்கின்றன டானியல் அன்ரனி 4600\n9 May குறும்பா - 02 மாவை சி. கேசவன் 4605\n15 May விடுதலையின் விரிதளங்கள் - 01 பரணி கிருஸ்ணரஜனி 10682\n16 May அனார் கவிதைகள் அனார் 4620\n16 May கருணாகரன் கவிதைகள் கருணாகரன் 4727\n16 May பொன்.காந்தன் கவிதைகள் பொன்.காந்தன் 4259\n23 May மரணத்தின் வாசனை – 03 த.அகிலன் 5380\n18 May கனகுவின் கதை மக்ஸ்வெல் மனோகரன் 4377\n<< தொடக்கம் < முன்னையது 1 அடுத்தது > கடைசி >>\nஇதுவரை: 18605519 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-03-28T11:34:56Z", "digest": "sha1:CG2WDKEOAZ3XUUFRRNX2VGM35FRX62KQ", "length": 16664, "nlines": 319, "source_domain": "www.akaramuthala.in", "title": "முத்து நெடுமாறன் உரை: தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும், சென்னை - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nமுத்து நெடுமாறன் உரை: தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும், சென்னை\nமுத்து நெடுமாறன் உரை: தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும், சென்னை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 August 2019 No Comment\n(உ)ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம்\nமையத் தொழில் நுட்பப் பயிலக வளாகம்\nதரமணி, சென்னை 600 113\nTopics: அயல்நாடு, அழைப்பிதழ், செய்திகள் Tags: (உ)ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம���, அழகியலும் அறிவியலும், தமிழ் வரிவடிவம், முத்து நெடுமாறன்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\n« தானமும் தவமும் தமிழே\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 18 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி »\nதவறுகள் தொடரா வண்ணம் தேர்தல் ஆணையம் திருத்திக் கொள்க\nஅரசியல் அதிர்வலை ஏற்படுத்திய மக்கள்நலக்கூட்டணி மாநாடு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 6\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள்: 3\n –\tஆற்காடு க. குமரன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இதுதான் தமிழர் பண்பாடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nஆற்றல் பிரவின் குமார் on சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 1/3 அ. அரவரசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபெண்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் மகளிர் நாள் அரங்கம்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள்: 3\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடை(கொரோனா)த் திண்டாட்டங்���ள் – ஆற்காடு க.குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 6\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள்: 3\n –\tஆற்காடு க. குமரன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நன்றி ஐயா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அம்மையீர்,மேலே உள்ள மறுமொழியைப் பார்க்கவும்....\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் - மிக அருமை நான் உங்கள் இதழில் எழுத விரும்புகிறேன். ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - ஐயா, அப்படித்தான் அழைப்பிதழை அனைவருமே அனுப்பித் தெ...\nஆற்றல் பிரவின் குமார் - மலைபடுகடாம் என்றால் ஜாவ்வது மலை என்கிறார்களே இது...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-03-28T12:54:22Z", "digest": "sha1:DH57MGKUNYTXFF7NGEXGOTGC5PZNT3SK", "length": 49989, "nlines": 807, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "வேதபாராயணம் | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\nநெரூரில் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை: சித்திரை மாதத்து தசமி திதியில் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் ஜீவசமாதி அடைந்த நாளை, நினைவு நாளாகக் கொண்டாடப் பட்டு வருகிறது[1]. ஒவ்வொரு ஆண்டும், தமிழ் நாளிதழ்கள், சிறப்பாக தனிப்பதிவு [Special supplement] வெளியிட்டு வரும், ஆனால், இப்பொழுது, நிலைமை மாறிவிட்டது. சில தமிழ் நாளிதழ்கள் மட்டுமே, சிறியதாக செய்தியை வெளியிட்டன. தினமலர், “கரூர் அருகே நெரூரில், சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானத்தில் வரும், 9ல், 105வது ஆராதனை விழா துவங்குகிறது[2]. அதை தொடர்ந்து தினமும், பாகவத கோஷ்டியுடன் உஞ்சவிருத்தி, அபிஷேகம், லட்சார்ச்சனை, வேதபாராயணம் நடக்கின்றன. வரும், 14 காலை, சிறப்பு பூஜை செய்து, பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்படுகிறது[3]. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, நெரூர் சதாசிவ பிரமேந்திர சபா, சத்குரு சதாசிவ பிரமேந்திரர் சேவா டிரஸ்டியை சேர்ந்த நிர்வாகிகள் செய்து வருகின்றனர்,” என்ற செய்தி.\nதினகரன் மானாமதுரை ஆராதனை பற்றிய செய்தி வெளியிட்டது [14-05-2019]: மானாமதுரை ஆனந்தவல்லியம்மன் கோயிலில் உள்ள சோமநாதர் சன்னதியின் பின்புறம் சதாசிவ ப்ரம்மேந்திராள் விக்ரகம் வைக்கப்பட்டு வைக்கப்பட்டு பூஜை நடந்து வருகிறது[4]. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் அவருக்கு கர்நாடக சங்கீத வித்வான்கள் ஆராதனை விழா நடத்துகின்றனர். ஆனந்தவல்லியம்மன்கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக கட்டுமானப்பணிகள் நடப்பதால் மதுரை ராமேஸ்வரம் மெயின்ரோட்டில் உள்ள ஒரு மகாலில் 39 ஆராதனை விழா நேற்று முன்தினம் மாலை துவங்கியது[5]. இதில் தமிழகம் மட்டுமல்லாது தென்னிந்தியா முழுவதும் உள்ள கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்று வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம் உள்ளிட்ட கர்நாடக சங்கீத கச்சேரிகளை நடத்தினர்.\nமானாமதுரையில் இசைக்கலைஞர்கள் விழா: மானாமதுரையில் கர்நாடக இசைக்கலைஞர்களின் குருவாக போற்றப்படும் சதாசிவ பிரம்மேந்திராள் 39ம் ஆண்டு ஆராதனை விழா மற்றும் இசைக்கச்சேரி மே 13 அன்று துவங்கியது[6]. தொடர்ந்து இரண்டு நாள்கள் விழாவில் நுாற்றுக்கணக்கான கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்றனர். வேதபாராயணம், உஞ்சவ்ருத்தி, தீபாராதனை ஆகியவற்றுடன் நிகழ்ச்சி துவங்கியது, விழாவில் ஏராளமான இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு கச்சேரிகளை நடத்தினர். மாலை பாராட்டு விழா நடைபெற்றது, இதனைத் தொடர்ந்து பிரபல மாண்டலின் இசைக் கலைஞர் ராஜேஷ் பங்கேற்று இசை கச்சேரி நடத்தினார். இதனை ஏராளமானவர்கள் கண்டு ரசித்தனர். மே 14. அன்று காலை7 மணிக்கு பூஜை உஞ்சவிருத்தியும், 9:00 மணிக்கு குரு அஞ்சலி, கோஷ்டி கானமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விக்னேஷ்வரபூஜை, வடுகபூஜை, கன்யாபூஜை, வாசினிபூஜை, தம்பதிபூஜை, தீபஆராதனையும் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை கமிட்டியினர் செய்தனர்[7].\nகுறைந்து வரும் பக்தர்களின் கூட்டம்: நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டானத்தில் 105ஆவது ஆராதனை விழா மே. 14, 2019 அன்று நடந்தேறியது. 100 ஆண்டுகளை தாண்டி தொடர்ச்சியாக நடந்து வரும் இந்த விழாவில் பங்கு கொள்ளும் பக்தர்கள், அடியார்கள், பின்பற்றுவோர் மற்றும் சேவகர்களின் எண்ணிக்கை, சமீப ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதை கவனிக்க வேண்டியுள்ளது. 2017ல் எச்சில் இலைகளில் உருளும் சடங்கை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு போட்டதால் அது நிறுத்தப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக ஆராதனை விழா முடிந்தவுடன், வந்திருக்கின்ற எல்லோருக்கும் சம பந்தி உணவு கொடுப்பது என்பது நடந்து வந்தது. இதில் மதம், ஜாதி, மொழி என்று, எந்தவித வேறுபாடும் இல்லாமல் எல்லோரும் தரையிலேயே அமர்ந்து உணவு உண்ணும் நிகழ்ச்சிதான் பிரசித்தி பெற்றதாக இருந்தது. மூன்றாயிரம், ஐந்தாயிரம் என்றெல்லாம், ஆயிரக்கணக்கில் பக்தர்கள் அடியவர்கள் மற்றவர் 2016-17 ஆண்டுகள் வரை வந்து கொண்டிருந்தனர். அப்போது பக்தர்கள் எண்ணிக்கை அவ்வாறு அதிகமாக, இருந்ததால், அக்ரஹார மண் தெருவில், சபையிலிருந்து இரு பக்கம் மற்றும் நடுவிலும் இலைகள் போடப்பட்ட உணவு பரிமாறப்பட்டு வந்தது. ஆயிரக்கணக்கில் எண்ணிக்கை அதிகமான போது, பந்தி வரிசைகள் நீண்டு, கடைசி வரைக்கும் சென்று, பேருந்து நிலையம் உள்ள சாலை வரைக்கும் நீண்ட நிலைமையும் எழுந்துள்ளது\nநெரூர் அக்ராஹரத்தில் அக்ரஹாரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள்: இருக்கும் பழைய வீடுகளில் பாதிக்கு மேல் இடிந்த நிலையில் காணப்படுகின்றன. இருப்பினும் கடந்த 10 ஆண்டுகளில், சில பழைய வீடுகள் இடிக்கப்பட்டு, புதியதாக கட்டப்பட்டு வந்துள்ளன. இதனால், பழைய ஓடு வீடுகள் மறைந்து கான்கிரீட் வீடுகள் உருவாகி வருகின்றன. இவை குறிப்பாக ஆராதனை மற்றும் மற்ற காரியங்களுக்காக வரும் பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய கட்டப்படுகின்றன. அக்ரஹாரம் என்றால், எதோ பிராமணர்கள் மட்டும் தான் வசிக்கும் இடம் என்று நினைக்க வேண்டிய தேவை இல்லை, ஏனெனில் இங்கு பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் பிராமணர் அல்லாதவர்கள் தான், வீட்டின் சொந்தக்காரர்களாக வசிக்கிறார்கள். அது மட்டுமல்லாது, ஒரு குறிப்பிட்ட வீட்டிலுள்ள ஒருவர், ஜோதிடம், வாஸ்து, எண்-சோதிடம் போன்றவற்றிலும் பலன் கூறுகிறேன் என்று அறிவிப்பு பலகையும் வைத்திருக்க வைத்திருப்பதைக் காணலாம். அதே போல, ஓரு நிலையில் பக்தர்களும் மாறியிருக்கிறார்கள் என்று தெரிகி��து. ஏனெனில் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரரின் பெயரில், புதிதாக பல சங்கங்கள், டிரஸ்டுகள் முளைத்து வருகின்றன. இங்க இருந்து வரும் பக்தர்கள் மற்றும் தொடர்ந்து வரும் நம்பிக்கையார்களுக்கு தகுந்த முறையில் தங்குமிடம், குளிக்க வசதி, முதலியவை குறைவாகவே இருந்து வருகிறது வள்ளலார் சபை என்று நடத்து வரும் திரு ராமகிருஷ்ணன் அவர்கள், வருகின்ற எல்லோருக்கும் தங்க இடம் கொடுக்கிறார். பக்தர்கள் தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகின்றன, வேண்டுதல் பூர்த்தியாகின்றன, என்ற நம்பிக்கையில், குருவாக ஏற்றுக்கொண்டவர் விடாமல் இங்கு வந்து தரிசித்துச் செல்கின்றனர்.\nமே.2016லிருந்து இலையில் உருளும் நேர்த்திக் கடன் சடங்கு நடைபெறுவதில்லை: தலித் பாண்டியன் என்பவர், இச்சடங்கை நிறுத்த வழக்கு போட்டார். இவர் தலித் விடுதலை இயக்கம், தேசிய அம்மைப்பாளர். ரூபாய் நோட்டுகளில் அம்பேத்கர் படம் போட வேண்டும் என்றெல்லாம் ஆர்பாட்டம் செய்பவர்[8]. சென்ற ஆண்டு 2015ல், 101ஆம் ஆண்டு விழாவாக நடைபெற இருந்த இந்த மனிதத் தன்மையற்ற காரியத்தை விழா என்ற பெயரில் நடைமுறைப்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்று கூறி கரூர் வேலாயுதபாளையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் வி.தலித் பாண்டியன் மதுரை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கினை விசாரணை செய்த நீதிபதிகள் உடனடியாக விழாவிற்குத் தடை விதித்தனர்[9]. இவர் வேலாயுதபாளையத்தில், அண்ணாநகர், ஆதிதிராவிட காலனியில் வைத்து வருபவர்[10]. இவருக்கு பகவதி அம்மன் கோவில் திருவிழா சமாசாரம் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால், ஒன்றும் செய்யவில்லை. எனவே, நெரூர் விசயத்தில், ஏதோ உள்நோக்கத்துடன், யாரோ தூண்டுதலின் மீது வழக்கைத் தொடர்ந்துள்ளார் என்று தெரிகிறது[11]. இந்து அமைப்புகள் இதைப் பற்றி கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. ஒருவேளை அவர்களுக்குத் தெரியாது என்று கூட சொல்லலாம்[12].\n[1] முழு விவரங்கக்கு, என்னுடைய, புத்தகத்தை, பார்க்கவும்.\nவேதபிரகாஷ், ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரர் – வரலாற்றுப் பார்வையில் ஒரு ஆராய்ச்சி நூல், பாரதிய இதிகாஸ சங்கலன சமிதி, சென்னை, 2011.\n[2] தினமலர், அதிஷ்டானத்தில் ஆராதனை , பதிவு செய்த நாள்: 02மே 2019 . 09:07\n[4] தினகரன், மானாமதுரையில் சதாசிவ ப்ரம்மேந்திராள் ஆராதனை விழா துவக்கம், 5/14/2019 2:49:02 AM\n[6] தினமலர், மானாமதுரையில் சதாசிவ பிரம்மே��்திராள் ஆராதனை விழாவில் கோஷ்டி கானம் நிகழ்ச்சி, Added : மே 14, 2019 12:18\n[11] வேதபிரகாஷ், ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் 102வது ஆராதனையின் போது (மே.2016) அங்கப்பிரதிக்சிணம் நடைபெறவில்லை\nகுறிச்சொற்கள்:அபிஷேகம், அவதூதர், உஞ்சவிருத்தி, உருளல், எச்சில் இலை, கரூர், சதாசிவ பிரும்மேந்திரர், சதாசிவம், சித்தர், தலித் பாண்டியன், நெரூர், நேர்த்திக்கடன், பிராமணத் துவேஷம், பிராமணர், பிராமணாள், பிராமின், மகிமை, லட்சார்ச்சனை, வேண்டுதல், வேதபாராயணம்\nஅங்கப்பிரதசிணம், அசிங்க கரகாட்டம், அபிஷேகம், ஆதீனம், ஆனந்தவல்லியம்மன் கோயில், இசைக் கலைஞர்கள், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சம உரிமை, இந்துக்களுக்கு சமநீதி, இந்துக்களுக்கு சமவாய்ப்பு, இந்துக்கள், இந்துக்கள் ஐக்கியம், இந்துக்கள் ஒன்றுபட வேண்டும், இந்துமதம் தாக்கப்படுவது, உஞ்சவிருத்தி, உருளல், உருளுதல், உருள், எச்சில் இலை, கரூர், சதாசிவ பிரும்மேந்திரர், சதாசிவம், சிவன், சிவன் கோவில், நம்பிக்கை, பிராமணாள், பிரும்மேந்திரர், மானாமதுரை, லட்சார்ச்சனை, வேதபாராயணம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது மறுபடியும் பிள்ளையார் உடைப்பு, ராமர் படம் எரிப்பு முதலியவற்றிற்கு ஒத்திகையா\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது திராவிட துணுக்கா, பிள்ளையார் உடைப்பா, அல்லது ராமர் படம் எரிப்பா\nஒரு துலுக்கன் லிங்காயத் மடாதிபதி ஆகிறான் என்று செக்யூலரிஸ நாட்டில், சிவராத்திரி செய்தியாகக் கொடுக்கப் பட்டுள்ளது\nதிராவிடத்துவ அரசியல் மடாதிபதிகளின் “பட்டின பிரவேசங்களை” வெளியிடாமல், ஆத்திக “பட்டின பிரவேசங்களை” எதிர்ப்பது திராவிடத்துவ முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\nபல்லக்கு பவனியும், சாரட் பவனியும் – தருமபுரி ஆதீனத்தை மிரட்டிய வீரமணி- திராவிடத்துவ மிரட்டல்கள், முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவைய��ல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/ranjit-jeyakodi-talks-about-his-upcoming-movie", "date_download": "2020-03-28T12:51:52Z", "digest": "sha1:W5ABZHZ73D7NJFX4GFIJ2VODSC22CMGB", "length": 13216, "nlines": 132, "source_domain": "cinema.vikatan.com", "title": "``பெண்கள் சூழ்ந்த வாழ்க்கையைத் தவிர்த்துட்டா இதுதான் நடக்கும்!\" - ரஞ்சித் ஜெயக்கொடி - Ranjit Jeyakodi talks about his upcoming movie", "raw_content": "\n``பெண்கள் சூழ்ந்த வாழ்க்கையைத் தவிர்த்துட்டா இதுதான் நடக்கும்\" - ரஞ்சித் ஜெயக்கொடி\nஇயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி எடுத்திருக்கும் `யாருக்கும் அஞ்சேல்' படம் குறித்து பேசியிருக்கிறார்.\nஹீரோயின் சப்ஜெக்ட் படமா இந்தப் படத்தை எடுக்கக் காரணம் என்ன\n\"நம்ம வாழ்க்கையே பெண்கள் சூழ்ந்த ஒண்ணுதான். இவங்களைத் தவிர்த்துட்டா எந்த நிகழ்வுமே இருக்காது. அதனால கண்டிப்பா கதை எழுதும்போதும் இதைத் தவிர்க்க முடியாது. அதே மாதிரி கதை எழுதும்போது ஹீரோவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து கதை எழுதுற டைப் நான் இல்ல. மணிரத்னம் சார், ராம் சார் எல்லாருமே இதைப் பண்ணிட்டிருக்காங்க. அதனாலதான் என்னோட படங்கள்ல ஹீரோயினுக்கு முக்கியத்தும் கொடுத்திருப்பேன். அந்த வரிசையில `யாருக்கும் அஞ்சேல்' படத்தை முழுக்கவே ஹீரோயினை மையப்படுத்தி எடுத்துருக்கேன்.\"\n``கிஸ் மிஸ்னு விஜய் சார் சொல்ல... திரும்பிப் பார்த்தா..\" - `முத்தம் ஸ்டோரி' பகிரும் சதீஷ்\n`யாருக்கும் அஞ்சேல்' பெயர்க் காரணம்\n\"குறிப்பிட்ட ஜானர்குள்ள என்னோட படங்களை எப்பவுமே அடக்க மாட்டேன். த்ரில்லர், டிராமா, க்ரைம் எல்லாமே இருக்கிற மாதிரிதான் கதை எழுதுவேன். அது மாதிரிதான் `யாருக்கும் அஞ்சேல்'ங்கிற கதை எழுதினேன். `எதுக்கும் நம்ம அஞ்சத் தேவையில்லை'னு டைட்டிலே ஒரு குட்டிக் கதை சொல்லும். படத்தோட ஷூட்டிங்கை முடிச்சதுக்கப்புறம்தான் இந்தப் பெயரை தேர்வு செய்தேன். படத்தோட கதைக்கும், யாருக்கும் பயப்படக்கூடாதுங்கிற கோட்பாடுக்கும் எது சரியா இருக்கும்னு நினைச்சிட்டிருக்கும்போது திருவாசகத்துல தேவாரம் ஞாபகம் வந்தது. அதுல `நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்'னு வரும். இதை மையமா எடுத்துக்கிட்டு `யாருக்கும் அஞ்சேல்'னு வெச்சிட்டேன். அது மட்டுமல்லாம, டைட்டில்ல `அல்லவை வெல்ல நல்லனவற்றின் அமைதி மட்டும் போதும்'னு ஒரு வாசகம் இருக்கும். `எப்பவுமே தீமை வெல்றதுக்கு நல்லதின் அமைதிதான் காரணம்'கிறதுதான் அதுக்கு அர்த்தம். படம் பார்க்கும்போது இது உங்களுக்குப் புரியும்.\"\nபிந்து புரொஜக்ட்குள்ளே எப்படி வந்தாங்க\n\" 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' முடிச்சவுடனே ஒரே மூச்சுல இந்தப் படத்தோட கதையை எழுதி முடிச்சேன். அப்பவே இந்தக் கதைக்குப் பிந்து மாதவி பொருத்தமா இருப்பாங்கனு தோணுச்சு. நான் முதல் படம் பண்ணும்போதே பிந்துவைத் தெரியும். கதை கேட்டதும் அவங்களுக்குப் பிடிச்சிருந்தது. உடனே ஓகே சொல்லிட்டாங்க; ஷூட்டிங்கையும் ஆரம்பிச்சிட்டோம். முழுக்கவே ஊட்டியிலதான் ஷூட் நடந்தது. 35 நாள் பிளான் பண்ணி ஒரே ஷெட்யூல்ல முடிச்சிட்டோம். இப்ப போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் போயிட்டிருக்கு.\"\nவிஜய் சேதுபதி, ரஞ்சித் ஜெயக்கொடி, சாம்.சி.எஸ்\n\" 'புரியாத புதிர்'தான் எங்க ரெண்டு பேருக்கும் முதல் படம். கஷ்டப்பட்டு சினிமாவுக்கு வந்த பல பேர்ல நாங்களும் ரெண்டு பேர். ஆரம்பத்துல இருந்தே எங்களுக்குள்ள நல்ல புரிதல் இருக்கும். விளம்பரப் படங்கள்ல சேர்ந்து வேலை செய்ய ஆரம்பிச்சு இப்போ 3-வது படத்துல வொர்க் பண்ணிட்டிருக்கோம். இப்ப அவர் இர���க்கிற உயரத்தைப் பெருசா பார்க்குறேன்.\"\nசிம்பு டைட்டில் லுக் ரிலீஸ் பண்ணியிருக்கார் படத்துலேயும் வருவாரா \n\"எப்பவும் கதை முடிச்சிட்டு மரியாதை நிமித்தமா விஜய் சேதுபதிகிட்ட கதையைச் சொல்வேன். கேட்டதும் அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அவரே டைட்டில் போஸ்டரை வெளியிட்டிருந்தார். சிம்புவையும் எனக்கு நல்லா தெரியும். அவர்கிட்ட ஷேர் பண்ண கேட்டப்ப மறுக்காம ஓகே சொல்லிட்டார். ஸோ, ரெண்டு பேரும் சேர்ந்து வெளியிட்டது எனக்கு சந்தோஷம். ஆனா, படத்துல அவர் நடிக்கல.\"\nவிக்ரம் செல்லப்பெயர், நிஜ ஸ்டன்ட்ஸ், பாரீஸில் ஷூட்டிங்\n`இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படம் `அர்ஜுன் ரெட்டி' சாயல்னு விமர்சனத்தை வந்ததை எப்படி எடுத்துக்குறீங்க\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\n\"இதுக்கு நான் எதுவும் செய்ய முடியாது. பொதுவா ஒப்பிடுறதே மனித இயல்பு. சாதாரணச் சட்டை, கார்க்குக்கூட கம்பேர் பண்றவங்க படத்தையும் அப்படித்தான் பண்ணுவாங்க. இதைத் தவிர்க்கவே முடியாது.\"\n`புரியாத புதிர்' ரிலீஸ் பிரச்னையினால என்ன கத்துக்கிட்டீங்க\n\"நிறைய பக்குவப்பட்டிருக்கேன். ஃபிலிம் மேக்கிங்கோட வடிவத்தைப் புரிஞ்சிக்கிட்டேன். படம் எடுக்குறது மட்டும்தான் இயக்குநர் கையில இருக்கு. இதைத் தாண்டி பிசினஸ், விமர்சனம், வெற்றி தோல்வி எதையும் நம்மளால பிளான் பண்ண முடியாது. படம் எடுக்குறதை சிறப்பா பண்ணிட்டா போதும்னு நினைக்குறேன்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=cricket%20team%20selection%20committee", "date_download": "2020-03-28T12:50:06Z", "digest": "sha1:7F2POUX2CONHS6N3ILL7FLMFDRKINVBD", "length": 3755, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"cricket team selection committee | Dinakaran\"", "raw_content": "\nமாவட்ட கிரிக்கெட் கம்பம் அணி வெற்றி\nகொரோனா பாதிப்பு: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் பாதியில் ரத்து\nகொரோனா வைரஸ் பற்றி இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆலோசனை கூற மருத்துவ குழு உள்ளது: புவனேஷ்வர் குமார் பேட்டி\nதென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு\nபுதிய பொதுச் செயலாளரை தேர்வு செய்ய திமுக பொதுக்குழு 29ல் கூடுகிறது: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nமகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 5வது முறையாக ஆஸ்திரேலிய அணி சாம்பியன்\nதிட்டம��ட்டப்படி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெறும் என்று பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி அறிவிப்பு\n100 பந்து கிரிக்கெட் விலகினார் வார்னர்\nகணக்கீட்டாளர் தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம்\nபொறியியல் கல்லூரி கட்டணத்தை நிர்ணயம் செய்யும் குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்\nபெண்கள் கோ-கோ அணிக்கு வீரர்கள் தேர்வு\nசர்வதேச கிரிக்கெட் விளையாட்டுகளில் இன்னொரு இன்னிங்ஸ் இருக்கு.. ஓய்வு அறிவித்த ஜாபரின் எதிர்பார்ப்பு\nமு.க.ஸ்டாலின் பிறந்த நாள் இளைஞரணி சார்பில் கிரிக்கெட் போட்டிகள்\nமண்ணச்சநல்லூர் ஒன்றியக் குழு கூட்டம்\nகமல் அமைத்த விபத்து தடுப்பு குழு\nபள்ளி மேலாண்மை குழு கூட்டம்\nசென்னை சூளைமேட்டில் தடையை மீறி கிரிக்கெட் விளையாடிய 7 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spacenewstamil.com/nasa/ingredients-for-life-in-europa-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-03-28T11:19:39Z", "digest": "sha1:X2C4RXKYROA5IJ7TEFCFXNWJBLG2IRNS", "length": 15146, "nlines": 140, "source_domain": "spacenewstamil.com", "title": "Ingredients for Life? in Europa | யுரோப்பாவில் வாழ்வியல் ஆதாரம்? ~ Space News Tamil", "raw_content": "\n in Europa | யுரோப்பாவில் வாழ்வியல் ஆதாரம்\n in Europa | யுரோப்பாவில் வாழ்வியல் ஆதாரம்\nயுரோப்பா என்பது ஒரு துனைக்கிரகம், எதனுடையது என்றால். ஒரு மிகப்பெரிய காற்று கோளமான வியாழன் கிரகத்தின் ஒரு துனைக்கிரகம்..\nஇதற்கு வேறு ஒரு பெயரும் உண்டு, அது என்ன வெனில்.\nஆம், இந்த துனைக்கிரகமானது 1610 ஆம் ஆண்டுகளிலே கலிலியோ கலிலி யால் கண்டு பிடிக்கப்பட்டது. இதனுடன் சேர்த்து மூன்று துனைக்கிரகங்களும் கண்டு பிடிக்கப்பட்டன..இதனால் தான் “நிலவுகள்”\nஇங்கு நாம் பார்க்க இருப்பது. இதன் வாழ்வியல் தன்மைகள் பற்றிதான். ஆமாம் இந்த கிரகத்தினை ஆராய்ச்சி செய்ய நாசாவும் ., ESA வும் தனித்தனியே விண்கலன் களை கட்ட ஆரம்பித்துள்ளனர்…அப்படி என்ன அங்கு இருக்கிறது என பார்ப்போம்….\nஇதுவரை இரண்டு விண்கலங்கள் தந்த தரவுகளின் அடிப்படையில் தான் அனைத்தும் அனுமானிக்கப்படுகிறது… முதலில் சென்ற வாயோஜர் விண்கலம் தான் 1970களில் இந்த கிரகத்தினை ஃபலை பை (FlyBy) செய்து, அதாவது அதன் பக்கமாக பறந்து அதன் புகைப்படங்களை எடுத்து.\nபின் 1995-2003 வாக்கில் அனுப்பிய கலிலியோ மிஷனானது ( Galileo mission)\nஇதைப்பற்றிய பல அரிய புகைப்படங்களையும் மற்றும் பல முறை அந்த துனைக்கிரகதின் மேல் பறந்தும் (made numerous flybys of Europa) அதைப்பற்றிய அனைத்து தகவல் களையும் சேகரித்தது..\nஅதன் வாயிலாகதான் அந்த கிரகத்தின் மேல் அடுக்கானது பனியால் படர்ந்துள்ளது என தெரியவந்தது. மேலும் அந்த பனி மேலடுக்கில் பல தரப்பட்ட சேதங்கள் இருப்பதும் தெரியவந்தது,. பிறகு தான் 2013 ஆண்டு, இந்த கிரகத்தினை ஹுப்புள் விண்வெளி தொலைநோக்கி வைத்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்.அதன் பின் தான் , சனிகிரகத்தின் என்ஸிலேடஸ் துணைக் கிரகத்தில் இருப்பது போன்று புகைத்திரள்களை வெளிவிடும் ஓட்டை போன்ற பகுதி இருப்பது தெரியவந்துள்ளது. இது விண்வெளி ஆராய்சியாளர்களை மிகந்த ஆச்சரியத்தில் உட்படுத்தியுள்ளது…\nவிண்வெளி ஆராய்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது புகைதிரள் ஓட்டைகள் மட்டுமல்ல, அதன் பனியோடுகளுக்கு கீழ் உள்ள உலகலாவிய உப்புதன்னீர் கடல் என கண்டுபிடிக்கப்பட்டதுதான்.\n1995-2003 ஆண்டுகளில் அனுப்பப்பட்ட கலிலியோ மிஷின் மூலமாக ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது அது என்ன வென்றால், நமது பூமியைபோன்றெ ஒரு காந்த ஓட்டப்பகுதியானது வியாழன் கிரத்திலும் உள்ளன.. ஆனால் அந்த காந்த மண்டலமானது யுரோப்பாவின் அருகினில் மட்டும் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகிறது.\nஇதற்கு காரணம் என்ன வென்று ஆராய்கையில் அது, யுரோப்பாவின் இருக்கும் ஒரு சிறப்பு வகை காந்த புலம் என தெரியவந்துள்ளது.. அந்த சிறப்பு காந்த புலத்திற்கான காரணம் என்ன என்று அறிஞ்சர்களின் கருத்துப்படி பார்ப்போமேயானால். அது “சில மின்மயமாக்கும் திரவத்தினால்” ஆக்கப்பட்டிருக்கலாம்……………….\nமேலும் அது அந்த யுரோப்பா துனைக்கிரகத்தின் பனிமேலேடுகளுக்கு கீழ் இருக்கலாம் என கருதுகின்றனர்…\nமேலும் அதுதான் உப்பு தண்ணீர் என்றும் அது அந்த பனிமேலோடுகளுக்கு கீழ் ஒரு கடலாக இருக்கலாம் என. அறிஞ்சர்கள் கருதுகின்றன.\nநமது கிரகத்தினை போல் அல்லாது யுரோப்பாவானது சூரியனை விட்டும் பல மடங்கு தூரத்தில் உள்ளது… பிறகு எப்படி இந்த கிரகத்தில் உயிர் வாழ்விற்கான (LIFE BUILDING BLOCK) இருக்க முடியும் என எழுப்பப்படும் கேள்விகளுக்கு தான் இந்த பதில்,\nயுரோப்பாவானது , வியாழன் கிரகத்தினை 3.5 நாட்களில் முழுவதும் சுற்றிவிடும் மேலும் இது வியாழன் கிரகத்தில் ஈர்ப்பு விசையினால் பூட்டப்பட்டுள்ளது… யுரோப்பாவின் அரைக்கோளம் தான் எப்பொதும் வியாழன் கிரத்���ினை நோக்கி இருக்கும் படி, இந்த கிரகம் அமையப்பட்டுள்ளது மேலும், இதன் வட்டபாதையானது சற்று நீள்வட்ட பாதை என்பதால், வியாழனின் ஈர்ப்பு விசையானது . யுரோப்பாவின் பகுதிகளை சற்று இழுத்தும் , சாதாரனமாகவும் (மாவு பிசைவது) விடுவது போல் ஆக்குகிறது…\nபுரியவில்லை எனில் வீடியோவினை பார்க்கவும்\nஇந்த மாதிரி யுரோப்பாவானது 30 மீட்டர் வரை விரிவாகக்கூடும். இதுவே அதன் ஆற்றலான வெப்ப சக்திக்கு அடித்தளமாக அமையும் என அறிவியலாவர்கள் கருதுகிறார்கள்… அதாவது அந்தகிரகத்தின் உப்பு தன்னீரினை திரவநிலையில் வைத்து இருப்பதற்கு அந்த வெப்ப ஆற்றலே போதும் என கூறுகின்றன, அதனால். அங்கு உயிர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கலாம் என கருத்து நிலவுகிறது வின்வெளி அறிஞ்சர்கள் மத்தியில்..\nபத்திரமாக தரையிரங்கியது மாஸ்கோட் லேண்டர் | MASCOT Lands Safely on Ryugu\n1000 GBPS connection is Coming Soon | ISRO News | 1000 ஜிபி வேகம் வெகு விரைவில் இந்தியாவுக்கு வர உள்ளது.\nகீழே விழப்போகும் மற்றுமொறு சைனீஸ் விண்வெளி ஆய்வுக்கூடம் | Another Chinese space lab is going to fall back to Earth\nஆச்சரியப்படுத்தும் அறிவியல் | Chladni Plate Experiment\nவிக்ரம் லேண்டர் விழுந்த இடம் “Vikram lander found” nasa said\nஇன்சைட் லேண்டரின் 1 ஆவது ஆண்டுவிழா\nவிண்வெளி பற்றிய தகவல்களை தமிழில் வெளியிடுவதற்காக உருவாக்கப்பட்டதுதான். இந்த இனையதளம்,\nஜப்பான், தென் கொரியாவின் செயற்கைகோள்கலை வின்னில் ஏவியது ஏரியான் 5 February 19, 2020\nதிடீரென ஒளி மங்கிய நட்சத்திரம்|Bபீடில்ஜூஸ் நட்சத்திரம் வெடிக்க போகுதா\nசிகப்புக் குள்ள சூரியனை சுற்றிவரும் கிரகம் கண்டு பிடிக்கப்பட்டது. December 29, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2019/03/puli.html", "date_download": "2020-03-28T11:29:57Z", "digest": "sha1:4UPP4ZECQ2ZNBLVCPOK4KRCNCEMBO7SD", "length": 15556, "nlines": 228, "source_domain": "www.tamilnaatham.org", "title": "புலிப் பண்பாட்டை தொடர்வோம்!! - TamilnaathaM", "raw_content": "\nHome சமூகவலைபதிவுகள் புலிப் பண்பாட்டை தொடர்வோம்\nAdmin 2:16 AM சமூகவலைபதிவுகள்,\nகெட்டதிலும் சில நல்லதுகள் நடக்கும் என்பது போல், மன்னார் சம்பவம் புலிகளின் பண்பாட்டை மீளுருவாக்கம் செய்யவும்/ சமகால அரசியல் போலிகளை அடையாளம் காணவும் உதவியிருக்கிறது.\nஇதில் குறிப்பான இரு விடயங்களை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.\n01. புலிகள் மத விழுமியங்களுக்கு மதிப்பளித்தது குறிப்பாக முஸ்லிம்கள் வெளியேற்றத்தின் போது இதே மன்னார் மாவட்டத்தில் காக்க���யன்குளப் பிரதேசத்தில் அமைந்திருந்த பள்ளிவாசல் புலிகளின் அப் பிரதேச பொறுப்பாளரினால் சேதப்படுத்தப்பட்டதை அறிந்த தலைவர் அவருக்குக் கடுமையான தண்டனை வழங்கியது மட்டுமல்ல அதை மீளவும் புனரமைத்து பராமரிக்கவும் உத்தரவிட்டார். இதை இன்று பலரும் நினைவு கூறுகின்றனர்..\nஇது புலிகளின் மத ஒருமைப்பாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டு மட்டுமல்ல, முஸ்லிம்களை வெளியேற்றியது இனச் சுத்திகரிப்பு உள்ளடக்கங்களை கொண்டதல்ல என்பதற்கும் ஒரு சான்று.\n02.மத அடிப்படையில் தமிழர்களை பிளந்து இன அழிப்பைத் துரிதப்படுத்த இந்திய வலையமைப்பால் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு அமைப்புத்தான் ஈழத்து சிவசேனை என்பது அம்பலமாகியது.\nஏனெனில் பவுத்த பேரினவாதம் சைவர்களின் கோவில்களையும்/ பண்பாட்டு அடையாளங்களையும் ஆக்கிரமித்து அழித்துக் கொண்டிருக்கும்போது மவுனமாக இருந்து விட்டு தற்போது மன்னார் சம்பவம் நடந்த ஈரம் காயும் முன்பே விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைக் கொண்டு கண்டன அறிக்கை வெளியிட்டு தம்மை அம்பலப்படுத்தியுள்ளது.\nஇனியாவது நாம் புலிப் பண்பாட்டைத் தொடர்வோம்.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nகடந்த பத்து வருடத்தில் கூட்டமைப்பு செய்தது என்ன\n✍️ ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் சாதாரண நிதியை, கம்பரெலிய என சிங்கள பெயரில் எடுத்து, தங்களது தலைப்பாகை படத்துடன் வெளியிட்டது தவிர, கூட்டமைப...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\nமீனுக்கு விக்கியின் வில்லங்கமான விளக்கம்\n👀 மீனுக்கு விக்கியின் வில்��ங்கமான விளக்கம் 👀 கேள்வி :- மீன் சின்னத்தை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் 👀 கேள்வி :- மீன் சின்னத்தை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் பதில் :- தேர்தல் ஆணை...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nதாயகம் என்பதும் சுயநிர்ணய உரிமை என்பதும் வெற்றுக் கோசங்களே\nஅண்மையில் நடந்த தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, இலங்கைத்தீவில் உள்ள அனைத்து தமிழ் எம்பிக்களும் ஒரு அணியாக இணைந்து, தமிழர் தரப்பின் முக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaaltamil.com/index.php?option=content&task=category§ionid=4&id=131&Itemid=0", "date_download": "2020-03-28T12:22:09Z", "digest": "sha1:TIJWZTXC42HTCC5QZXCBIR7IW5YZIEV3", "length": 3576, "nlines": 73, "source_domain": "appaaltamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n5 Oct ஈழத்து மலையகக் கூத்துக்கள் மு.நித்தியானந்தன் 5403\n5 Oct அமெரிக்காவில் அறிவியல் படும்பாடு கே.என். ராமசந்திரன் 5018\n6 Oct சாயம் வெளிறிய சீலையொன்றின் கதை யதீந்திரா 5548\n12 Oct மோகினிப் பிசாசு தமிழில் நா.கிருஷ்ணா 5146\n15 Oct நானும் என் எழுத்தும் சுந்தரராமசாமி 5097\n16 Oct நேர்காணல் ஒன்றில்: கி.பி.அரவிந்தன். 5201\n19 Oct வாழ்புலம் இழந்த துயர் மு.புஷ்பராஜன் 4864\n<< தொடக்கம் < முன்னையது 1 அடுத்தது > கடைசி >>\nஇதுவரை: 18605748 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/05/27/birthday-celebration-police-station-thiruvarur/", "date_download": "2020-03-28T11:42:45Z", "digest": "sha1:TAEA32FE4MDTAXQESCLCWYROEIKZ7NSW", "length": 36608, "nlines": 436, "source_domain": "video.tamilnews.com", "title": "Birthday celebration police station Thiruvarur, tamil news", "raw_content": "\n​காவல்நிலையத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n​காவல்நிலையத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்\nதிருவாரூர் மாவட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கைது நடவடிக்கையை கண்டித்து, வடுவுரில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 10பேரை காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.\nஅப்போது சிவசந்திரன் என்பவர் தனது பிறந்தநாளை, வித்தியாசமான முறையில் காவல்நிலையத்தில் கட்சியினருடன் கேக்வெட்டி கொண்டாடியுள்ளார். அப்போது அவருக்கு ஆய்வாளர் கேக் ஊட்டிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.\nகாவல் நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாட அனுமதி வழங்கியது குறித்து, காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தியிடம் விளக்கம் கேட்டு, மாவட்ட காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n​டெல்லியை வாட்டி வதைக்கும் கோடை வெயில்\nபாம்பன் சாலை பாலத்தில் வெடிகுண்டு – மர்ம அழைப்பு\n​​​கடன் பெற்றவரின் மனைவியை தாக்கிய கொடூரம்\nதோல் கழிவுகளை ஏற்றிச் சென்ற லாரி\nகுழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்\nஐக்கிய தேசிய கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றுவதே நோக்கம்\nஅமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கோரிக்கை\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்த��� நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்ப���ுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஅட இவருதான் அடுத்த ஆரவ் ; மருத்துவ முத்தம் கண்டிப்பா இருக்கு\nஉல்லாசத்தின் போது காதலன் உயிரிழப்பு…துக்கத்தில் காதலி தற்கொலை\nவீட்டுக்கு போக மூட்டையை கட்டிய யாஷிகா மௌனம் காக்கும் பிக் பாஸ் \nவிஜய் டிவி பிரியங்காவின் மறு முகம் கசிந்த புகைப்படம் கடுப்பில் ரசிகர்கள்\nஇரட்டை அர்த்தத்தில் பேசும் பொன்னம்பலம் சிறைக்கு பின் அதிரடி மாற்றம் \nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அன���வராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ் அதிபரின் கருத்தை கணக்கெடுக்காத அவுஸ்திரேலிய பிரதமர்\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nபோப் ஆண்டவரின் உதவியாளர் நீதிமன்றத்தில் சரண்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\n���ரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கோரிக்கை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/nikazhvukal/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2020-03-28T11:33:22Z", "digest": "sha1:YIX4HYSGXKMMKYMEMJDHCTPHDKBJDSBU", "length": 17409, "nlines": 324, "source_domain": "www.akaramuthala.in", "title": "கனடா இலக்கியத்தோட்டம் சார்பில் இளங்குமரனார்க்கு விருது வழங்கிய நிகழ்வுப் படங்கள் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nகனடா இலக்கியத்தோட்டம் சார்பில் இளங்குமரனார்க்கு விருது வழங்கிய நிகழ்வுப் படங்கள்\nகனடா இலக்கியத்தோட்டம் சார்பில் இளங்குமரனார்க்கு விருது வழங்கிய நிகழ்வுப் படங்கள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 May 2017 No Comment\nபேராசிரியர் செல்வகுமார் விருது வழங்கிய\nTopics: அயல்நாடு, காணுரை, நிகழ்வுகள் Tags: இளங்குமரனார், கனடா இலக்கியத்தோட்டம், செல்வகுமார், மதுரைத்தமிழ்ச்சங்கம், விருது\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nஆர்சாவில் தமிழக இளைஞருக்கு விருது\nகவிஞர் மு.முருகேசிற்குத் திருப்பூர் தமிழ்ச் சங்க விருது\n – இளங்குமரனார்க்கு வாழ்த்து : மறைமலை இலக்குவனார்\nஔவை தி.க.சண்முகம் 105 ஆவது பிறந்தநாள் பெருமங்கலம்\nதனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா – ஒளிப்படங்கள்\n« ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் மீது தாக்குதல் நடத்துவதா\nஇத்தகையோர் இருப்பதைவிட இறப்பது நன்றே – பாவேந்தர் பாரதிதாசன் »\nஉடல் கொடை: விழிப்புணர்வும் செயலுணர்வும் தேவை அரசிற்கு\nஅரைகுறை காப்பீட்டுத்திட்டம் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 6\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள்: 3\n –\tஆற்காடு க. குமரன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இதுதான் தமிழர் பண்பாடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nஆற்றல் பிரவின் குமார் on சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 1/3 அ. அரவரசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபெண்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் மகளிர் நாள் அரங்கம்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள்: 3\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள் – ஆற்காடு க.குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 6\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள்: 3\n –\tஆற்காடு க. குமரன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நன்றி ஐயா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அம்மையீர்,மேலே உள்ள மறுமொழியைப் பார்க்கவும்....\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் - மிக அருமை நான் உங்கள் இதழில் எழுத விரும்புகிறேன். ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - ஐயா, அப்படித்தான் அழைப்பிதழை அனைவருமே அனுப்பித் தெ...\nஆற்றல் பிரவின் குமார் - மலைபடுகடாம் என்றால் ஜாவ்வது மலை என்கிறார்களே இது...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/63_189374/20200203163737.html", "date_download": "2020-03-28T11:27:09Z", "digest": "sha1:OIS7HCAG62WCBESYCBE43NIYVAPJCMQE", "length": 7133, "nlines": 64, "source_domain": "www.kumarionline.com", "title": "இம்ரான் கான் போல செயல்படுகிறார்: விராட் கோலிக்கு மஞ்ச்ரேக்கர் பாராட்டு", "raw_content": "இம்ரான் கான் போல செயல்படுகிறார்: விராட் கோலிக்கு மஞ்ச்ரேக்கர் பாராட்டு\nசனி 28, மார்ச் 2020\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nஇம்ரான் கான் போல செயல்படுகிறார்: விராட் கோலிக்கு மஞ்ச்ரேக்கர் பாராட்டு\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இம்ரான் கான் வழிநடத்தியது போல விராட் கோலி செயல்படுகிறார் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பாராட்டியுள்ளார்.\nநியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 5-0 என வென்றுள்ளது இந்திய அணி. இந்த வெற்றி குறித்து முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ட்விட்டரில் கூறியதாவது:விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணியை நினைவுபடுத்துகிறது.\nவலுவான தன்னம்பிக்கையுடன் இந்திய அணி உள்ளது. தோற்கும் நிலைமையிலிருந்தபோது வெவ்வேறு வழிகளைக் கண்டுபிடித்து இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. தன்னம்பிக்கை வலுவாக இருந்தால் மட்டுமே அது சாத்தியம் என்று இந்திய அணியைப் பாராட்டியுள்ளார். இந்தத் தொடரின் மூலம் பேட்ஸ்மேன் - கீப்பராக அருமையாகச் செயல்பட்ட கே.எல். ராகுலின் திறமையை இந்திய அணி கண்டுபிடித்துள்ளது. அபாரமாக அவர் விளையாடினார் என்றும் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஉலக கோப்பை டி-20 கிரிக்கெட் தகுதி சுற்று தள்ளிவைப்பு: ஐசிசி அறிவிப்பு\nஇந்திய கால்பந்து நட்சத்திரம் பி.கே.பானர்ஜி காலமானார்\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்கும் :ஐஓசி நம்பிக்கை\nஇனவெறி சர்ச்சை எனது கேப்டன்ஷிப்பில் மோசமான தருணம் : ரிக்கி பாண்டிங் வருத்த��்\nடி-20யில் இரட்டை சதம் அடிக்க இவரால் மட்டுமே முடியும்: ஆஸி., முன்னாள் வீரர் கணிப்பு\nகரோனா அச்சுறுத்தல்: கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு மாதம் விடுமுறை\nஇலங்கை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு: இங்கிலாந்து வீரர்கள் நாடு திரும்ப உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnbedcsvips.in/%E2%9C%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-03-28T11:47:57Z", "digest": "sha1:XY5ZFETXXXOSYUKAW44HV2WAHH5X7JN4", "length": 6279, "nlines": 98, "source_domain": "www.tnbedcsvips.in", "title": "✍ ஆசிரியர் தின வாழ்த்து.. - TNBEDCSVIPS", "raw_content": "\nதமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்\n✍ ஆசிரியர் தின வாழ்த்து..\n✍ * தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் சார்பாக.*\n✍ ஆசிரியர் தின வாழ்த்து..\n✍ நம் உயர்வுக்கு வித்திட்ட ஆசான்கள் அனைவருக்கும், நன்றி கூறுவோம்..🙏\n✍ ஆசிரியர் என்பதில், பெருமிதம் கொள்வோம்.. 💪\n✍ ஆசிரியர்கள் அனைவருக்கும், இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.\n💐💐கணினி அறிவியல் பாடத்தை பிரதான பாடமாக இளநிலை (ம) முதுநிலை பட்டம் பெற்று அவற்றில் பி.எட்., பட்டம் முடித்து அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கா 53,670 -க்கும் மேற்பட்டோர் காத்து கொண்டிருக்கிறோம்.- கல்வியமைச்சர் கவனிப்பாரா\n💐💐 கணினி அறிவியலை பிரதான பாடமாக (Major Subject) எடுத்து படித்து B.Ed., பட்டம் பெற்றவர்களை பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியர் என்ற வகையில் பணி நியமனம் செய்ய வழிவகை செய்திடல் வேண்டும்.\n💐💐 தற்பொழுதுள்ள அசாதாரண சூழ்நிலையில் கணிப்பொறியின் பயன்பாடு உள்ளது. எனவே அதற்கு ஏற்ப கிராமப்புற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் விழிப்படைய செய்ய அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடம் தோற்றுவித்து பி.எட்., கணினி ஆசிரியர்களை நியமனம் செய்வதன் மூலம் இவர்களின் கணினியைப் பற்றி அடிப்படை அறிவு மற்றும் பயன்பாட்டு அறிவை மேம்படுத்த முடியும்.\nதமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம். 655/2014\nதமிழகத்தில் கணினி ஆசிரியர் தேர்வை தமிழில் நடத்தாதது ஏன்\nகணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்: ஆசிரியர் தேர்வு வாரியம்\nவணக்கம் தினமும் என்னை கவனி.. www.tnbedcsvips.in நாம் அனைவரும் வேலைவாய்ப்பை உருவாக்க தொடர்ந்து முயற்சி செய்வோம்.. www.tnbedcsvips.in நாம் அனைவரும் வேலைவாய்ப்பை உருவாக்க தொடர்ந்து முயற்சி செய்வோம்.. வாய்ப்புகளை உருவாக்கிவிட்டாலே வேலை தானே வந்துசேரும்.. வாய்ப்புகளை உருவாக்கிவிட்டாலே வேலை தானே வந்துசேரும்..\nகணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்: ஆசிரியர் தேர்வு வாரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/565935", "date_download": "2020-03-28T12:48:10Z", "digest": "sha1:CQBTO3WUUFTNN3T2PISYM3PPZXH2LHBG", "length": 8536, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Prisoner for woman suicide husband with children | குழந்தைகளுடன் பெண் தற்கொலை கணவனுக்கு சிறை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுழந்தைகளுடன் பெண் தற்கொலை கணவனுக்கு சிறை\nஆவடி: ஆவடி அடுத்த சேக்காடு மெயின் ரோட்டை சேர்ந்தவர் முத்துமாரி (25). இவரது மனைவி விஜயலட்சுமி (23). தம்பதிக்கு கலாசரன் (3), நிஷாந்த் (1) ஆகிய இரண்டு குழந்தைகள். கடந்த 17ம் தேதி இரவு தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முத்துமாரி, விஜயலட்சுமியை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த விஜயலட்சுமி 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆவடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில், விஜயலட்சுமிக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆனதால், திருவள்ளூர் ஆர்.டி.ஒ விசாரணைக்கு உத்தரவிட்டனர். இதற்கிடையில், குழந்தைகளுடன் விஜயலட்சுமியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் முத்துமாரியை நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர், ரயில்வே போலீசார் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.\nகொரோனா தொற்றில் தற்போது 2-வது கட்டத்தில் தமிழகம்: சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41-ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்\nகொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒருமாத ஊதியத்தை வழங்க அரசு வழக்கறிஞர்களுக்கு கோரிக்கை\nஏப்ரல்.3-ம் தேதியான வெள்ளிக்கிழமை அன்று ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும்: கூட்டுறவுத்துறை\nகன்னியாகுமரியில் ஆய்வுக் கூடம் அமைக்க வசந்தகுமார் எம்.பி. கோரிக்கை\nமகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 167-ஆக அதிகரிப்பு\nநடிகை கௌதமி வீட்டின் முன்பாக கொரோனா பாதிப்பு நோட்டீசை ஒட்டிய அதிகாரிகள்\nஉலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை\nகொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த முதல்வர் பழனிசாமிக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்\n× RELATED சிறைக்கைதி உட்பட 2 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/7223/amp?utm=stickyrelated", "date_download": "2020-03-28T12:59:39Z", "digest": "sha1:EGQTSBASHPULTMALFYRXBM6SGU6TGTZO", "length": 26381, "nlines": 58, "source_domain": "m.dinakaran.com", "title": "உறங்கிய போதும் ஒரு கண்ணை மூடாதே! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ���ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉறங்கிய போதும் ஒரு கண்ணை மூடாதே\nதொலைக்காட்சி தொகுப்பாளினி, குறும்பட நாயகி, நாடக நடிகை, வெள்ளித்திரை நடிகை என பன்முக தன்மை கொண்டவர் சரண்யா ரவிச்சந்திரன். இவர் தனது கலையுலக பயணத்தை நம்மோடு பகிர்ந்து கொண்டார். “சொந்த ஊர் திருச்சி. படித்து வளர்ந்ததெல்லாம் அங்குதான். சென்னை பிடிக்கும் என்பதாலும், ஊரில் இருந்தால் ஏதும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து வேலைக்காக இங்கு வந்தேன். எம்.என்.சி நிறுவனம் ஒன்றில் வேலைக்கு ேசர்ந்தேன். அங்கு வேலைப்பார்ப்பவர்கள் பெரும்பாலும் நல்ல நிறத்தில் இருப்பாங்க. நான் கொஞ்சம் கருப்பு நிறம். அதனால் எனக்குள் நிறம் சார்ந்த தாழ்வுமனப்பான்மை ஏற்பட்டது.\nஆனால் என்னுள் ஏற்பட்ட தாழ்வு உணர்வினை நான் யாரிடமும் வெளிப்படுத்தவில்லை. மாறாக அதை மறைப்பதற்கு என்னை நானே மாற்றிக் கொண்டேன். விதவிதமாக வண்ண நிறங்களில் துணிகள் அணிய ஆரம்பிச்சேன். அதே போல் நானும் பளிச்சென்று தெரிய வேண்டும் என்று, மேக்கப் அதிகமாகப் போட்டுக்கொண்டேன்’’ என்றவர் வீட்டுக்கு செல்லப்பிள்ளையாம்.‘‘எங்க வீட்டில் நான் ஒரே பொண்ணு. சின்ன வயதில் இருந்து எனக்கு வாய் கொஞ்சம் அதிகம். எப்போதும் பேசிக் கொண்டே இருப்பேன். என்னுடைய பேச்சினை பார்த்த என் நண்பர்கள் என்னை தொலைக்காட்சியில் வி.ஜேவாக முயற்சி செய்யச் சொன்னார்கள். அவர்க���் தந்த ஆர்வத்தில் எனக்குள் வி.ஜேவாக வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது.\nஎன்ன தைரியம் என்று தெரியவில்லை. பார்த்துக் கொண்டு இருந்த நல்ல வேலையை விட்டுவிட்டேன். சென்னையில் உள்ள அனைத்து சேனல்களிலும் ஏறி இறங்கினேன். எல்லாரும் ஒரே டயலாக்கை தான் திரும்ப திரும்ப சொன்னாங்க. ‘நல்லா பேசுறீங்க, எல்லாம் சிறப்பா இருக்கு. என்ன உங்களின் நிறம்தான்’ என்று சொன்னார்கள். அந்த சமயத்தில், ‘தீரன்’ தொலைக்காட்சி மட்டும் விதிவிலக்காக, என் திறமையைப் பார்த்து வேலைக்குச் சேர்த்துக்கொண்டார்கள். அந்த சேனல் மட்டும் இல்லை என்றால் திரைத் துறையில் இன்று நான் இருந்திருக்க முடியாது’’ என்றவர் குறும்படத்திலும் நடிக்க துவங்கியுள்ளார்.\n‘‘தீரன் டிவியில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது, அங்கு பணிபுரிந்த எடிட்டர் பாலாஜி, துர்க்கை ராஜ் ஆகியோர் மூலமாகக் குறும்படத்திற்கான அறிமுகம் கிடைச்சது. அந்தப் படத்தில் நடித்ததைப் பார்த்து, ‘உனக்கு நடிப்பும் வருகிறது. அதில் முயற்சி செய்’ என்றதும், நடிப்பு மீது ஈர்ப்பு வந்தது. தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட குறும்படங்களில் நடித்துவிட்டேன். அதில் பாதி கல்லூரி புராஜக்ட்டுக்காக நடித்தது. இந்த அனுபவம் எனக்கு கேமரா முன் எப்படி நடிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தது. இதில் கொடுமை என்னவென்றால், ஒரு சிலரின் குறும்படங்களுக்கு வெள்ளை பொண்ணுங்கதான் தேவையாக இருக்கும். அவர்கள் இல்லாதபோது என்னை அழைப்பார்கள்.\nஅவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை பணம் கொடுக்கத் தயாராக இருப்பார்கள். ஆனால், எனக்கென்று வரும்போது அது ஆயிரம், ஐந்நூறு என்று குறைந்துவிடும். அதிலும் பேரம் பேசுவார்கள். இந்த நிலை மாற வேண்டும். ஒரு சிலர் என் நிறத்தை வைத்து அதிக தாழ்வுமனப்பான்மை\nஏற்படுத்தினார்கள். அதை எண்ணி வருத்தப்படாமல், எனக்கான உந்துதலாக தான் நான் அதனை எடுத்துக் கொண்டேன். அந்த முயற்சிக்குக் கிடைத்த பரிசு, நான் நடித்த பல குறும்படங்கள் விருதுகள் பெற்றது தான்’’ என்றவர் அடுத்த கட்டமாக திரைப்படங்களிலும் முகம் பதிக்க ஆரம்பித்துள்ளார்.\n‘‘நலன் குமாரசாமி சார் இயக்கிய ‘காதலும் கடந்து போகும்’ திரைப்படம்தான் எனது முதல் வெள்ளித்திரை அனுபவம். திரைத்துறைக்கு வந்த இந்த நான்கு வருடங்களில் நூறு கம்பெனிகளுக்���ு மேல் ஏறி இறங்கியிருப்பேன்.\nஎங்கு போனாலும் என் நிறம் தான் எனக்கான வாய்ப்புக்கு தடையாக இருந்தது. நல்ல நிறமுள்ள பெண்கள் தான் தேர்வானார்கள். அதைப் பார்க்கும் போது, ஏன் கதாநாயகியின் தோழிகள்கூட வெள்ளையாகத்தான் இருக்க வேண்டுமா என்று தோன்றும். தமிழ் மக்களுக்காக எடுக்கப்படும் திரைப்படத்தில் தமிழர்களின் நிறம் இல்லாமல் இருப்பதை நினைத்துப் பல முறை வருத்தப்பட்டிருக்கிறேன். தொடர்ந்து எனது மனதை தைரியப்படுத்துக் கொண்டு விடாமுயற்சியில் நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். ரெக்க, கோலி சோடா 2, மேயாத மான், செம, வடசென்னை, சங்கத் தலைவன், இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு… என்று பல படங்கள் வெளியாகிவிட்டன. வெள்ளை யானை, பைரி, ஜெயில், மண்டேலா போன்ற படங்களில் மட்டும் இல்லாமல், முன்னணி இயக்குநர்களின் திரைப்படங்களிலும் நடித்து வருகிறேன்.\nசினிமாவிற்கு அடுத்து வெப் சீரிஸ் தான் மக்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நான் நடிச்ச ‘ஆட்டோ சங்கர்’ வெப்சீரிஸ் எனக்கான ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. தற்போது பல வெப்சீரிஸ்களில் கமிட்டாகி இருக்கிறேன். மேலும் இரண்டு படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளேன். தமிழ் தவிர மலையாள மொழியிலும் அறிமுகமாகவுள்ளேன். சில படங்களில் தேர்வு செய்து இருப்பாங்க. ஆனால் பட ஷூட்டிங் ஆரம்பிக்கும் போது எனக்கான அழைப்பு இருக்காது, அது போல் பல முறை நான் ஏமாற்றம் அடைந்து அதனால் மனமுடைந்து போயிருக்கிறேன்.\nசில திரைப்படங்களில் நடித்த பிறகுதான் உணர்ந்தேன், படப்பிடிப்புத் தளத்தில் போய் நடிக்கும் வரை என்ன வேண்டுமானாலும் மாறலாம், எடிட்டிங்கிலும் சில மாற்றங்கள் நிகழலாம் என்பதை’’ என்றவருக்கு மனம் வருத்தப்படும் போது எல்லாம் அவரின் குடும்பம் தான் ஆதரவாக இருந்துள்ளது. ‘‘நான் சினிமாவில் நடிக்க போகிறேன்னு வீட்டில் சொன்ன போது, அம்மா ரொம்பவே பயந்தாங்க. அவங்களுக்கு எல்லா அம்மாக்களைப் போல, சினிமாவில் கட்டிப் பிடித்து நடித்தால், முத்தம் கொடுத்தால் திருமணம் ஆகாது என்ற பயம். அப்பாவுக்கு என்னோட சந்தோஷம் தான் முக்கியம். யார் என்ன சொன்னாலும் அவர் அதை பெரிய பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.\nஎன்னோட தம்பிங்க ரெண்டு பேரும் நான் எப்போதெல்லாம் மனமுடைந்து போகிறேனோ அப்போதெல்லாம் ஆறுதலாக இருந்து, விளையாட்டு காண்பித்து என்னை ஊக்கப்படுத்துவானுங்க. அப்பாவோட பெரிய கனவு என்னை நடிகையாகப் பார்க்க வேண்டும் என்பதை சமீபத்தில்தான் உணர்ந்தேன். அந்த ஆசைகூட என்னால்தான் அவருக்கு வந்திருக்கிறது. என்னால் அவருக்கும் ஒரு காய்ச்சல் வந்துருச்சு. கறுப்பு நிறக் காய்ச்சல். எப்ப போன் செய்தாலும் ‘ஜூஸ் குடிச்சியா, வெயிலில் ஷூட்டிங் போனா வீட்டுக்கு வந்து என்னென்ன போடணுமோ அந்த க்ரீம்லாம் போட்டுக்கோ’ என்று சொல்வார். நான் பல முறை அவரிடம் கறுப்பாக இருந்தால் இங்கு ஜெயிக்க முடியாது என்று புலம்பியிருக்கிறேன். அந்த நேரம் ஆறுதலாக இருந்து என்னை தேற்றுவதில் முதல் நபர் என் அப்பா.\nநான் நடித்த குறும்படங்களைப் பார்க்கும்போது தான் எனக்கு தெரிந்தது. நான் கொஞ்சம் அதிகமாக தான் நடிக்கிறேன் என்று. இதற்கு என்ன செய்வது என்று நண்பர்களிடம் ஆலோசனை கேட்கும்போது நடிப்புப் பயிற்சிக்கு போக சொல்லி அறிவுரை கூறினார்கள். அப்போதுதான், மறைந்த இயக்குநர் அருண்மொழி அவர்களோட ஸ்தானிஸ்லாவிஸ்கி நடிப்புப் பள்ளியில் சேர்ந்தேன். அங்கு கொஞ்ச காலம் நடிப்புப் பயிற்சி எடுத்து அவர்கள் அரங்கேற்றும் நவீன நாடகங்களில் பங்கேற்றேன். அதே போல் தியேட்டர் லேப் ஜெயராவ், என்.எஸ்.டி. ராஜேஷ், ஆடுகளம் நரேன், தேவி ரிக்ஷா இவர்கள் நடத்தும் நடிப்பிற்கான ஒர்க் ஷாப்களில் பங்கெடுத்து தற்போது ஓரளவு, நடிப்பு என்ற விஷயத்தில் கொஞ்சம் தெளிவு பெற்றிருக்கிறேன்.\nநடிப்பு வகுப்புகளுக்குச் செல்லும் போது, இயக்குநர் அருண்மொழி அவர்களின் வழிகாட்டுதலில், புத்தக வாசிப்பு இல்லாத எனக்குப் பல புத்தகங்கள் அறிமுகமாகின. சுஜாதாவின் சிறுகதைகள் மேல் அவ்வளவு பைத்தியம். அவரைத் தவிர ஜெயகாந்தன், ஜெயமோகன், எஸ்.ரா எழுத்துகளையும் படித்து வருகிறேன். சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’, கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ என்னை மிகவும் பாதித்த நாவல்கள்’’ என்றார்.\n‘‘ஊட்டியில் நடந்த சர்வதேச குறும்பட விழாவில், நான் நடித்த ‘காவல் தெய்வம்’ குறும்படத்திற்காக இயக்குநர் பாரதிராஜா சார் கையால் விருது பெற்றார்.\n‘வர்மா’ திரைப்படத்தில் இவரின் நடிப்பை பாராட்டி, இயக்குநர் பாலா இவருக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். சிறந்த நடிகைக்கான ‘பாலு மகேந்திரா’ விருது பெற்ற இவரை, வசந்த பாலன் அவர்கள் ‘தமிழகத்தின் நந்திதா தாஸ்’ என்று சொன்ன தருணம் தன் வாழ்வில் மறக்க முடியாத தருணம். அதற்காக தன்னை தயார் படுத்திக் கொண்டு இருக்கும் இவருக்கு நடிப்பது மட்டுமின்றி, இயக்கத்திலும் ஆர்வமிருக்கிறது. ‘‘சினிமாவிற்கு வரும் வரை, என் வாழ்க்கையில் லட்சியம் என்று எதுவுமே கிடையாது. ஆனால், இங்கு வந்த பிறகு நான் சந்தித்த நபர்கள் அவர்களை பற்றிய கதை என்னை வேறொரு பரிணாமத்திற்கு நகர்த்தியது.\nஒரு அலுவலகத்தில் தினந்தோறும் பார்க்கும் நூறு நபர்களை விட, இங்கு தினம் தினம் சந்திக்கும் வெவ்ேவறு மனிதர்கள் பல விஷயங்களை கற்றுக் கொடுத்தனர். பொறுமையும், சகிப்புத்தன்மையும் எனக்கானதாகியது. எனக்குள் ஆரம்பத்திலிருந்த குழப்பம், பயம், பதட்டம் நாளுக்கு நாள் சுக்குநூறாக உடைந்தது. ‘உறங்கிய போதும் ஒரு கண்ணை மூடாதே’ போன்ற வரிகள் எனக்கானதாகியது. சின்ன இயக்குநரோ, பெரிய இயக்குநரோ என்றில்லாமல் சிறிய, பெரிய கதாபாத்திரங்கள் என்றெல்லாம் பார்க்காமல் ஒரு காட்சியில் வந்துவிட்டுச் சென்றாலும் அது பேசும்படியாக இருக்க வேண்டும். அந்த எண்ணத்தில் தான் நான் முழு நேரமும் பயணித்து வருகிறேன். இதனால் பொறுப்புகளும் அதிகமாகி உள்ளது. இந்த பொறுப்போடும், நம்பிக்கையோடும் 2020-யை துவங்கி இருக்கிறேன்’’ என்றார் சரண்யா.\nமாறிப்போன வாழ்வுமுறை... வரிசைகட்டும் பிரச்சனைகள்\nபோன் செய்தால் பார்சல் தயாராக இருக்கும்\nஃப்ரான்சைஸியில் தொழில் தொடங்கலாம்... நிரந்தரமான வருமானம் ஈட்டலாம்\nதன்னம்பிக்கை கொடுக்கும் காஸ்மெட்டிக் சர்ஜரி\nகலை நகராகிய கண்ணகி நகர்\nமறக்க முடியாத மகளிர் டி20 உலகக் கோப்பை\nநான் பெஸ்ட் வீல்சேர் பேஸ்கெட்பால் பிளேயர்\n× RELATED செய்யாறில் முதியவர் கண்கள் தானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/06/Mahabharatha-Drona-Parva-Section-070.html", "date_download": "2020-03-28T11:34:08Z", "digest": "sha1:ZEW72MTEUGSFHYKSGAZYHJUNNBIDP6FE", "length": 39202, "nlines": 112, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "முழு மஹாபாரதம்: பரசுராமரும் இறப்பார்! - துரோண பர்வம் பகுதி – 070", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - துரோண பர்வம் பகுதி – 070\n(அபிமன்யுவத பர்வம் – 40)\nபதிவின் சுருக்கம் : ஜமதக்னியின் மகனான பரசுராமரின் கதையைச் சொன்ன நாரதர்; இருபத்தோரு முறை உலகை க்ஷத்திரியர்களற்றதாகச் செய்த பரசுராமர்; அவர் செய்த வேள்விகள்; அவர் அளித்த கொடைகள்; அவரும் இறப்பார் என்று சொன்ன நாரதர்…\nநாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், \"வீரர்கள் அனைவராலும் வழிபடப்படும் வீரரும், பெரும் புகழைக் கொண்டவரும், ஜமதக்னியின் மகனும், பெரும் தவசியுமான ராமரும் {பரசுராமரும்} (தன் வாழ்நாள் காலத்தில்) மனநிறைவடையாமலே உயிரை இழக்கப் போகிறார். அவர் {பரசுராமர்}, பூமியில் உள்ள தீமைகள் அனைத்தையும் வேரோடு அழித்துவிட்டு, புராதன யுகத்தை {மீண்டும்} ஏற்படச் செய்தவராவார். நிகரற்ற செழிப்பை அடைந்த அவரிடம் எந்தக் களங்கமும் காணப்படவில்லை. க்ஷத்திரியர்களால் தன் தந்தை கொல்லப்பட்டு, தன் கன்று திருடப்பட்ட பிறகு, அதுவரை எந்த எதிரியிடமும் தோற்காத கார்த்தவீரியனை எந்தத் தற்புகழ்ச்சியும் செய்யாமல் கொன்றார்.\nஏற்கனவே மரணத்தின் கோரப்பற்களுக்கிடையில் இருந்த ஆறு லட்சத்து நாற்பதாயிரம் {6,40,000} க்ஷத்திரியர்களைத் தன் வில்லால் கொன்றார். அந்தப் படுகொலையில், பிராமணர்களை வெறுப்பவர்களான தந்தகூர நாட்டைச் சேர்ந்த பதினாலாயிரம் க்ஷத்திரியர்களைக் கொன்றார். உலக்கையினால் ஆயிரம் பேரையும், வாளால் ஆயிரம் பேரையும், தூக்கிட்டு {மரத்தில் சுருக்கிட்டு} ஆயிரம் பேரையும் கொன்றார் [1].\n[1] பம்பாய்ப் பதிப்பில் இன்னும் அதிகம் இருக்கிறது என்றும், வங்கப் பதிப்புகளில் அவை இல்லை என்றும் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில் இன்னும் அதிகமாக இருக்கிறது, அது பின்வருமாறு: “அவர் மீண்டும் தந்தகூரமென்கிற தேசத்தில் பிராமணர்களை வெறுப்பவர்களான வேறு பதினாலாயிரம் க்ஷத்திரியர்களை நிக்ரஹித்துச் சம்ஹாரம் செய்தார்; உலக்கையினால் ஆயிரம் பேர்களை அடித்தார்; ஆயிரம் பேர்களைக் கத்தியினால் வெட்டினார்; ஆயிரம் பேர்களை மரத்தில் சுருக்கிட்டுத் தூக்கினார்; ஆயிரம் பெயர்களை ஜலத்தில் அமிழ்த்தினார்; ஆயிரம் பேர்களைப் பற்களையுடைத்து அவ்வாறே காதுகளையும் இழந்தவர்களாச் செய்தார். பிறகு, ஏழாயிரம் பேர்களை உக்கிரமான புகையைக் குடிக்கும்படி செய்தார். மீதியுள்ள எதிரிகளைக் கட்டி வைத்துக் கொன்றும், அவர்களுடைய தலையைப் பிளந்தார். குணாவதிக்கு வடபுறத்தில் காண்டவவனத்திற்குத் தெற்கிலும் மலைச்சார்பில் லட்சக்கணக்கான ஹேஹய தேசத்து வீரர்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டனர்” என்று இருக்கிறது.\nவிவேகியான ஜமதக்னி மகன் {பரசுராமர்}, தன் தந்தையின் படுகொலையைக் கண்டு சினம் கொண்டதால், தங்கள் தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகளுடன் கூடிய வீரமிக்கப் போர்வீரர்கள் களத்தில் கொல்லப்பட்டுக் கிடந்தனர். அந்தச் சந்தர்ப்பத்தில் ராமர் {பரசுராமர்}, பத்தாயிரம் {10000} க்ஷத்திரியர்களைத் தன் கோடரியால் கொன்றார். (தன் எதிரிகள்) பேசிய மூர்க்கமான பேச்சுகளை அவரால் அமைதியாகத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.\nபிராமணர்களில் முதன்மையானோரில் பலர், எப்போதெல்லாம் பிருகு குலத்தின் ராமர் பெயரைச் சொல்லித் துன்பக் குரலை எழுப்பினரோ, அப்போதெல்லாம் அந்த ஜமதக்னியின் வீர மகன் {பரசுராமர்}, ஆயிரமாயிரமாக இருந்த காஸ்மீரர்கள், தரதர்கள், குந்திகள், க்ஷுத்ரகர்கள், மாலவர்கள், அங்கர்கள், வங்கர்கள், கலிங்கர்கள், விதேஹர்கள், தாம்ரலிப்தகர்கள், ரக்ஷோவாஹர்கள், வீதஹோத்ரர்கள், திரிகர்த்தர்கள், மார்த்திகாவதர்கள், சிபிக்கள் ஆகியோர் அனைவரையும் தன் கூர்மையான கணைகளால் கொன்றார்.\nமாகாணத்துக்கு மாகாணம் அடுத்தடுத்து சென்று க்ஷத்திரியர்களை ஆயிரக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் இப்படியே கொன்றார். குருதிப்பெருவெள்ளத்தை உண்டாக்கி, இந்திரகோபங்களைப் போலவோ, பந்துஜீவம் {Vandujiva} என்ற காட்டுப்பழத்தைப் போலவோ சிவப்பான குருதியால் பல தடாகங்களை நிறைத்து [2], (பூமியின்) பதினெட்டுத் தீவுகள் அனைத்தையும் தன் ஆளுகைக்குள் கொண்டு வந்த அந்தப் பிருகுகுல மகன் {பரசுராமர்}, பிராமணர்களுக்கு அபரிமிதமான பரிசுகளை வழங்கிப் பெரும் புண்ணியத்தைத் தரும் நூறு வேள்விகளைச் செய்தார்.\n[2] வேறொரு பதிப்பில் இவ்வரி, “கோடிக்கணக்காகவும், லட்சக்கணக்காவும், ஆயிரக்கணக்காகவும் கொல்லப்பட்ட க்ஷத்ரியர்களுடைய பட்டுப்பூச்சிக்கும், செம்பருத்திப் பூவிற்கும் சமமான நிறமுள்ள ரத்த வெள்ளங்களால் தடாகங்களை நிரப்பினர்” என்று இருக்கிறது.\nஜமதக்னியின் மகனான ராமர் {பரசுராமர்}, விதிப்படி அமைக்கப்பட்டதும், முழுவதும் தங்கத்தாலானதும், பதினெட்டு நாளங்கள் உயரம் {முப்பத்திரண்டு முழம்} கொண்டதுமான வேள்விப்பீடத்தையும், பல்வேறு விதங்களிலான ரத்தினங்கள் மற்றும் கற்கள் நிறைந்ததும், நூற்றுக்கணக்கான கொடிமரங்களால் அலங்கரிக்கப்பட்டதும், வீட்டு மற்றும் காட்டு விலங்குகளால் நிறைந்ததுமான இந்தப் பூமியையும் கசியபருக்கு வேள்விக் கொடையாக அளித்தார். மேலும் ராமர் {பரசுராமர்}, அவருக்கு {கசியபருக்கு} தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மகத்தான யானைகளையும் அளித்தார். உண்மையில், பூமியைக் கள்வர்கள் அனைவரிடமும் இருந்து விடுவித்து, அவளை {பூமாதேவியை} அருள் நிறைந்த நேர்மையான மனிதர்களால் நிறைத்த ராமர் {பரசுராமர்}, தனது பெரும் குதிரை வேள்வியில் கசியபருக்கு அவளை {பூமியைத்} தானமாக அளித்தார்.\nஇருபத்தோரு முறை பூமியை க்ஷத்திரியர்களற்றதாக்கி, நூற்றுக்கணக்கான வேள்விகளைச் செய்த அந்தப் பலங்கொண்ட வீரர் {பரசுராமர்}, அவளை {பூமியைப்} பிராமணர்களுக்குத் தானமளித்தார். ஏழு தீவுகளுடன் கூடிய இந்தப் பூமியை மரீசிக்குக் {மரீசியின் மகனான கசியபருக்குக்} கொடுத்தார். அப்போது கசியபர் ராமரிடம் {பரசுராமரிடம்}, “என் உத்தரவின் பேரில் இந்தப் பூமியை விட்டுப் போவாயாக” என்றார். கசியபரின் வார்த்தையின் பேரில், அந்தப் பிராமணரின் {கசியபரின்} உத்தரவுக்குக் கீழ்ப்படிய விரும்பிய அந்தப் போர்வீரர்களில் முதன்மையானவர் {பரசுராமர்}, தன் கணைகளால் பெருங்கடலையே ஒதுங்கச் செய்து, மகேந்திரம் என்று அழைக்கப்பட்ட மலைகளில் சிறந்த மலைக்குச் சென்று அங்கேயே தொடர்ந்து வாழத் தொடங்கினார்.\nஇத்தகு எண்ணிலா குணங்களைக் கொண்டவரும், பெரும் காந்தியைக் கொண்டவரும், பிருகுக்களின் {பிருகு குலத்தவரின்} புகழை அதிகரித்தவருமான அந்தப் புகழ்பெற்ற ஜமதக்னியின் மகனே கூட இறக்கவே செய்வார். அவர் உன் மகனுக்கும் {சுவர்ணஷ்டீவினுக்கும்} மேம்பட்டவராவார் (மேம்பட்டவரான அவரும் இறப்பார்). எனவே, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக} நீ வருந்தாதே. நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவர்களும், மனிதர்களில் முதன்மையானோருமான இவர்கள் யாவரும் இறந்தார்கள், ஓ சிருஞ்சயா, இவர்களைப் போன்றோரும் இறப்பார்கள்” {என்றார�� நாரதர்}.\nஆங்கிலத்தில் | In English\nLabels: அபிமன்யுவத பர்வம், சிருஞ்சயன், துரோண பர்வம், நாரதர், பரசுராமர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் ��தானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன�� வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88", "date_download": "2020-03-28T13:40:14Z", "digest": "sha1:SSJCTAVT7MWPQ2ONE25HNRCYU2FHLPCE", "length": 8963, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாதபூஜை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லத��� உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபாத பூஜை 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nஏ. பீம்சிங் இயக்கிய திரைப்படங்கள்\nபொன்னு விளையும் பூமி (1959)\nஏய் பிரிசே பகர் (1960) (இந்தி)\nகல்சி வுன்டே கலடு சுகமு (1961)\nமெயின் சுப் ரகுங்கி (1962) (இந்தி)\nபார்த்தால் பசி தீரும் (1962)\nபடித்தால் மட்டும் போதுமா (1962)\nபார் மகளே பார் (1963)\nபூஜா கே ஃபூல் (1964) (இந்தி)\nசாது ஆர் சயித்தான் (1968) (இந்தி)\nசப் கா சாதி (1972) (இந்தி)\nமா இந்தி ஜோதி (1972)\nஜரூ கா குலம் (1972) (இந்தி)\nநயா தின் நை ராத் (1974)\nசில நேரங்களில் சில மனிதர்கள் (1976)\nயாரோன் கா யார் (1977)\nவம்ச ஜோதி (1978) (கன்னடம்)\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (1978)\nஇறைவன் கொடுத்த வரம் (1978)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 09:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019/07/blog-post_597.html", "date_download": "2020-03-28T11:21:13Z", "digest": "sha1:5JQAXOTHYEQAKLCZ2BGJ7PJZQC3DFIJN", "length": 11382, "nlines": 77, "source_domain": "tamil.lankaimage.com", "title": "உலக கிண்ண வலைப்பந்து இன்று இங்கிலாந்தில் ஆரம்பம் - Tamil News", "raw_content": "\nHome விளையாட்டு Sport Sports உலக கிண்ண வலைப்பந்து இன்று இங்கிலாந்தில் ஆரம்பம்\nஉலக கிண்ண வலைப்பந்து இன்று இங்கிலாந்தில் ஆரம்பம்\nஇலங்கை - சிம்பாப்வே மோதல்\nஉலக கிண்ண வலைப்பந்து போட்டித் தொடர் இன்று 12ம் திகதி லீவர்பூலில் ஆரம்பமாகவுள்ளது. அன்றைய தினம் இலங்கை அணிக்கும் சிம்பாப்வே அணிக்கும் இடையிலான போட்டி இலங்கை நேரப்படி மாலை 4.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. இலங்கை அணி பங்குகொள்ளும் போட்டி மாத்திரம் தேசிய ரூபவாஹினியூடாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.\nஉலக கிண்ண வலைப்பந்தாட்ட போட்டியில் கலந்துகொள்ளும் இலங்கை அணியினர் 08ம் திகதி லிவர்பூர் நகரை சென்றடைந்ததுடன் அன்றைய தினம் பயிற்சிகளில் ஈடுபட்டனர்.\nபதினாறு அணிகள் கலந்து உலக கிண்ண வலைப்பந்தாட்ட போட்டித் தொடருக்கா பயிற்சிகளுக்காக இலங்கை அணி ஒன்றரை வாரங்களுக்கு முன்னரே இங்கிலாந்தின் லண்டன் நகரை சென்றடைந்து. அங்கு பல பயிற்சி போட்டிகளிலும் கலந்துகொண்டார்கள். அதனை வெற்றிகரமாக பூர்த்தி செய்த அவர்கள் 08ம் திகதி லிவர் பூல் நகரை சென்றடைந்தனர். அங்கு பயிற்சிகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் இலங்கை அணி லிவர்பூர் நகரில் அமைக்கப்பட்டுள்ள சம்புத்த விஹாரைக்கு சென்று ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்கள்.\nஅணியின் அனைத்து வீராங்கனைகளும், முகாமையாளர் டிக்ஸி நாணயக்கார பயிற்சியாளர் திலகா ஜினதாச மற்று டொக்டர் தமிந்த அத்தநாயக்க ஆகியோரும் இணைந்திருந்தார்கள்.\nஇலங்கை வலைப்பந்தாட்ட அணியின் தலைவி சதுரங்கி ஜயசூரிய தனது அணி எவ்வாறாயினும் முதல் 10 அணிகளுக்குள் வரவே முயற்சி செய்வதாகவும் அதற்காக அர்ப்பணிப்புடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் சிம்பாப்வே மற்றும் வட அயர்லாந்து அணிகளுடன் நடைபெறும் போட்டிகளில் வெற்றிபெற தமது அணி தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.\nஅவுஸ்திரேலியாவை ஜூலை 14ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது.\nஇலங்கை அணியின் பயிற்சியாளர் திலகா ஜினதாச தனது அணியின் வீராங்கனைகள் வெற்றிக்காக நல்ல மனநிலையில் காணப்படுவதாகவும் ஒவ்வொரு போட்டியையும் திட்டமிட்டு உலக கிண்ண இலங்கை அடைய எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.\nசத்துரங்கி ஜயசூரிய (அணித் தலைவி), கயனி திசாநாயக்க (உதவி அணித் தலைவி), தர்ஜினி சிவலிங்கம், தர்ஷிகா அபேவிக்ரம, ஹசித்தா மெண்டிஸ், தீப்பிகா தர்ஷனி, திலினி வத்தே கெதர, கயாஞ்சலி அமரவன்ச, நௌஷாலி ராஜபக்ஷ, துலங்கி வன்னிதிலக்க, துலங்கா தனஞ்சி, எலிழேந்தி சேதுகாவலர்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nவீடுகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகித்தல்; விசேட நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்\n- விவசாயிகளையும் தேசிய பொருளாதாரத்தையும் பலப்படுத்தும் வகையில் நிகழ்ச்சித்திட்டம் நடைமுறை - அரிசி மற்றும் மரக்கறிகளை நாடளாவிய ரீதிய...\nஅரசின் திட்டங்களுக்கு ஆதரவு வழங்க கட்சித் தலைவர்கள் இணக்கம்\n- கடந்த பாராளுமன்றத்தின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு - பிரதமரின் அழைப்பை ஏற்று அலரி மாளிகையில் சந்திப்பு அரசாங்கம் தற்போத...\nதேர்தலை காலவரையற்ற விதத்தில் ஒத்திப்போடத் தீர்மானம்\nகொரோனா வைரஸ் பரவும் நிலையில் நாட்டின் தேர்தல் குறித்து தற்போதைக்கு சிந்தித்துப் பார்க்கக் கூட முடியவில்லை. மக்கள் வாழும் நாட்டில் தா...\nதோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை\n‘கொரோனா’ எனப்படுகின்ற கொவிட் – 19 வைரஸ் வேகமாகப் பரவுவதை கட்டுப்படுத்தி நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படு...\nஊரடங்கு அமுல்படுத்தியதிலிருந்து அதனை மீறிய 338 பேர் கைது\n- மைதானத்தில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்தோர் - ஊரடங்கின்போது உணவகம் திறந்திருந்தவர் - வீதிகளில் வாகனங்களில் பயணித்தோர் - மது அ...\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி\nஉலகக் கிண்ணத்தில் அரை இறுதிக்கு நுழையும் அணிகள் எவை\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nதிகன அசம்பாவிதங்கள்; உடன் நஷ்டஈடு வழங்க பிரதமர் ஆலோசனை\nவீடுகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகித்தல்; விசேட நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்\nஅரசின் திட்டங்களுக்கு ஆதரவு வழங்க கட்சித் தலைவர்கள் இணக்கம்\nதேர்தலை காலவரையற்ற விதத்தில் ஒத்திப்போடத் தீர்மானம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை\nஊரடங்கு அமுல்படுத்தியதிலிருந்து அதனை மீறிய 338 பேர் கைது\nபட்டதாரி பயிலுனர்கள் பிரதேச செயலகங்களுக்கு வர வேண்டாம்\nதத்தமது விபரங்களை கிராம சேவகர்களிடம் ஒப்படைக்க வேண்டுகோள் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பட்டதாரி பயிலூனர்களாக தெரிவுசெய்யப்பட்ட எவரும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnarch.gov.in/ta/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-03-28T10:48:29Z", "digest": "sha1:XDW6QLXJZG3INO76UMLYUEP7ECLCKNV3", "length": 7540, "nlines": 86, "source_domain": "tnarch.gov.in", "title": "தொல்மந்தர் அகழ்வைப்பகம் – பூண்டி | தொல்லியல் துறை", "raw_content": "\nநினைவுச் சின்னங்களின் சட்டமும் விதிகளும்\nமுனைவர் பட்ட ஆய்வு மையம்\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம்\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மைய வெளியீடுகள்\nஆய்வாளர் பயன்பாட்டிற்கான பிரத்தியேக நூலகம்\nதொல்மந்தர் அகழ்வைப்பகம் – பூண���டி\nதொல்மந்தர் அகழ்வைப்பகம் – பூண்டி\nகி.பி. 1863- ஆம் ஆண்டு சென்னையை அடுத்த பல்லாவரத்தில் சர்.இராபர்ட் புரூஸ்புட் என்ற ஆய்வாளர் கண்டுபிடித்த பழைய கற்கால கருவியே பூண்டி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பழைய கற்காலக் கருவிகள் கண்டுபிடிக்க முன்னோடியாகத் திகழ்ந்தது. இந்த அரிய கண்டுபிடிப்பு, தமிழகத்தினைப் பழைய கற்கால உலக வரைபடத்தில் இடம் பெற செய்துள்ளது. இதனால் தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் வாழ்ந்திருந்தான் என்பது அறியப்படுகின்றது.\nசென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரியின் அருகில் உள்ள பூண்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்கள் உலக அளவில் தொல்லியல் மற்றும் புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகத் திகழ்கின்றன. பழைய கற்கால மனிதன் வாழ்ந்த திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குடியம் என்ற இடத்தில் அமைந்த குகை, பண்டைய மனிதன் வாழ்ந்திருந்ததற்கான அடையாளங்களுடன் காணப்படுகின்றன. இப்பகுதி இயற்கை ஆர்வலர்களும், மலை ஏற முனைவோரும் சென்று, பார்த்து, ரசித்து இன்புற ஏற்ற இடமாகும்.\nதமிழ்நாடு அரசு, தொல்லியல் துறை தொல்பழங்காலத்தைச் சார்ந்த தொல்பொருட்களுக்காக இக்காட்சியகத்தினை பூண்டியில் 1985-ஆம் ஆண்டு தொடங்கியது. திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் வட்டத்தில் திருவள்ளூரிலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் பூண்டி அகழ்வைப்பகம் அமைந்துள்ளது.\nபழைய கற்காலக் கருவிகள், புதிய கற்காலக் கருவிகள், ஈமத் தொட்டிகள் (சிறிய மற்றும் பெரிய அளவிலானவை) பெருங்கற்கால ஈமத்தாழிகள், கிண்ணங்கள், மரம் மற்றும் நத்தையின் புதைப்படிவங்கள், மூன்று கால்களை உடைய தாழிகள், இரும்பு மண்வெட்டி, கோடரி மற்றும் இரும்பு உருக்கப் பயன்படும் சுடுமண் குழாய்கள் ஆகியவையாகும்.\nதொல்மந்தர் அகழ்வைப்பகம் – பூண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2020/feb/17/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3360018.html", "date_download": "2020-03-28T11:30:49Z", "digest": "sha1:S6II433TLDT22UAX7PQAL7AMCGIVXALW", "length": 7023, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கீழக்கரை பாலிடெக்னிக்கில் கருத்தரங்கு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nகீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக்கில், நவீன கட்டடக் கலை குறித்த கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.\nராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் அமைப்பியல் துறை சாா்பாக, இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவா்களுக்கான நவீன கட்டடக் கலை யுக்திகள் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரியின் முதல்வா் அ. அலாவுதீன் கருத்தரங்கை தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினாா்.\nஉஸ்பத்துல் ஹஸனா முஸ்லிம் சங்க உறுப்பினா் சதக் இஸ்மாயில், சென்னையைச் சாா்ந்த முன்னணி கட்டட கான்ட்ராக்டரான பொறியாளா் ஷாஜகான் சேட் மாணவா்களுடன் கலந்துரையாடினா். இதில், ஏராளமான மாணவா்கள் கலந்துகொண்டனா். முன்னதாக, மின்னணுவியல் மற்றும் தொடா்பியல் துறை முதுநிலை விரிவுரையாளா் எஸ். மரியதாஸ் வரவேற்றாா். அமைப்பியல் துறை விரிவுரையாளா் ஆனந்தகுமாா் நன்றி கூறினாா்.\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - மூன்றாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - இரண்டாம் நாள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/11/28233241/1273728/High-prices-of-onions-in-Perambalur.vpf", "date_download": "2020-03-28T12:36:49Z", "digest": "sha1:K3OKIYMUB6X7XYMHSKOHS6IEUAYK6QFQ", "length": 10127, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: High prices of onions in Perambalur", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபெரம்பலூரில் வெங்காயம் விலை கடும் உயர்வு\nபதிவு: நவம்பர் 28, 2019 23:32\nஉற்பத்தியில் முதன்மை மாவட்டமாக திகழும் பெரம்பலூரில் சின்ன, பெரிய வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள், ஓட்டல் அதிபர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nபெரம்பலூர் மாரியம்மன் தினசரி காய்கறி மார்க்கெட் மற்றும் பல்வேறு இடங்களில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் மொத��தமாக வாங்கி வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளிடம் இருந்தும் காய்கறிகள் மொத்தமாக வாங்கப்படுகின்றன.\nமாரியம்மன் தினசரி காய்கறி மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளும் கிடைப்பதாலும், விலையும் சற்று குறைவாக இருப்பதாலும் பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் திருமணம் உள்ளிட்ட விசே‌‌ஷ நிகழ்ச்சிகளுக்கு இந்த மார்க்கெட்டையே நாடுகின்றனர்.\nஇந்நிலையில் மார்க்கெட்டில் பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் ஆகியவற்றின் விலையை கேட்டால், அவற்றை உரிக்காமலேயே கண்களில் கண்ணீர் வந்து விடுகிறது. அந்த அளவுக்கு பெரிய வெங்காயம், சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.60 முதல் விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம் தற்போது வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைவால் கிலோ ரூ.100-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.\nகடந்த வாரம் வரை கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் வரத்து குறைவால் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் உற்பத்தியில் பெரம்பலூர் மாவட்டம் முதன்மை இடத்தில் இருந்து வருகிறது. தற்போது சின்ன வெங்காயத்தின் உள்ளூர் வரத்தும் குறைந்திருக்கிறது. இதனால் விலை உயர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது.\nவெங்காயத்தின் விலை உயர்வால் இல்லத்தரசிகள், ஓட்டல் அதிபர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nவெங்காய விலை உயர்வால் பெரம்பலூரில் உள்ள பெரும்பாலான அசைவ ஓட்டல்களில் ஆம்லெட்களில் வெங்காயத்துக்கு பதில் முட்டைகோஸ் சேர்க்கப்படுகிறது. பல ஓட்டல்களில் வெங்காயம் இல்லாமலேயே பிளைன் ஆம்லெட்கள் மட்டுமே தயார் செய்து தருவதாக கூறுகிறார்கள். சிக்கன் ரைஸ், எக் ரைஸ் போன்ற துரித உணவு கடைகளிலும் வெங்காயத்துக்கு பதில் முட்டைக்கோஸ் அதிகமாக சேர்க்கப்படுகிறது. தயிர் பச்சடியில் வெள்ளரி, கேரட் துண்டுகள் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. இதனால், ஓட்டல்களை நாடிச் செல்பவர்கள் வேறு வழியின்றி அதனை சாப்பிட்டு விட்டு செல்கின்றனர்.பெரம்பலூர் மாரியம்மன் தினசரி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி, உருளைக்கிழங்கு ஆகியவை கிலோ ரூ.30-க்கும், கத்தரிக்காய், பாகற்காய், பச்சை மிளகாய், கேரட், முள்ளங்கி ஆகியவை கிலோ ரூ.60-க்கும், வெண்டைக்காய், சுரைக்க��ய், புடலங்காய், பீர்க்கங்காய் ஆகியவை கிலோ ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முருங்கைக்காய் கிலோ ரூ.400-க்கும், மாங்காய் கிலோ ரூ.40-ல் இருந்து ரூ.60 வரையிலும் விற்பனையாகிறது.\nஊரடங்கு உத்தரவு - தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் 7,119 வழக்குகள் பதிவு\nபொதுமக்களை லத்தியால் அடிக்காதீர்கள்- சென்னை போலீசாருக்கு உயர் அதிகாரி அறிவுரை\nவெளிநாட்டிலிருந்து தஞ்சை திரும்பிய வாலிபருக்கு கொரோனா வைரஸ் உறுதி\nதிருக்கோவிலூர் பகுதியில், வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்\nதிண்டுக்கல்லில் 4 இடங்களில் தற்காலிக காய்கறி சந்தைகள் திறப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-03-28T12:28:11Z", "digest": "sha1:DDAOZWBPZVEXOOPBRFRCJBNOJTQHWAED", "length": 7365, "nlines": 186, "source_domain": "www.tamilscandals.com", "title": "கிராமத்து செக்ஸ் கதை Archives - TAMILSCANDALS கிராமத்து செக்ஸ் கதை Archives - TAMILSCANDALS", "raw_content": "\nஆண் ஓரின சேர்கை 3\nதமிழ் செக்ஸ் ஜோக்ஸ் 35\nநடிகை ஆபாச கதை 4\nநடிகை ஆபாச வீடியோக்கள் 2\nகிராமத்து எதிர் வீட்டுப் பெண் – பகுதி 2\nஅவள் தண்ணீர் தொட்டியில் மேட்டர் செய்வதைப் பார்த்த பிறகு, ஒரு நாள் இரவு நேரத்தில் இருட்டான இடத்தில் வைத்து காம்பைக் கடித்து இனொரு ரவுண்டு போனேன்.\nமாமனார் வீட்டில் நான் கண்டுபிடித்த மன்மத ரகசியம்\nஹாஹா என்ன மருமகளே..இப்போ புரிஞ்சிருக்குமே மாமா ஏன் இந்த மண்ணை விட்டு வர மாட்டேங்கிறேனு..எல்லாம் உன் சித்தியோட சித்து விளையாட்டு மன்மத உறவுனால தானே\nதோழிக்கு தோள் கொடுத்தால் தோழன் கரு கொடுத்தால்\nஇனிமே மறைஞ்சு வைக்கிற பொக்கிஷம் எதுவும் என்கிட்டே இல்ல. உனக்கு கொடுக்க ஆசைபட்டபோது நீ தான் திரும்பி கூட பாக்கல. இப்போ அந்த பொக்கிஷம் போஷாக்கு போயி... \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maruthupaandi.blogspot.com/2013/07/", "date_download": "2020-03-28T12:29:50Z", "digest": "sha1:H6US3FFMFPS3ZT3X4N23GFJYSFZDQX6F", "length": 90612, "nlines": 370, "source_domain": "maruthupaandi.blogspot.com", "title": "Warrior: July 2013", "raw_content": "\nசிங்கம் 2 வோட நிறுத்திக்குங்க ப்ளீஸ்...\nஎப்பவும் நான் ராஜா (2)\nகாதல் சொல்ல வந்தேன் (4)\nசாதியே உன்னை வெறுக்கிறேன் (4)\nசிவா த வாரியர் (2)\nசிறுகதை தொகுப்ப��� II (1)\nமெலுகா.. தமிழ் வெர்சன் 0.1 (1)\nஹார்மோன் செய்யும் கலகம் தானடா (1)\nஎதேச்சையாக சானல்களைத் திருப்பிக் கொண்டிருந்த போது ஜெயா டிவியில் தப்புத்தாளங்கள் படம் ஓடிக் கொண்டிருந்தது. ரொம்ப நாளுக்கு முன்னால் அந்தப் படத்தைப் பார்த்தபோது எனக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. அதுவும் ரஜினியை அழுது வடிந்து கொண்டு திரையில் பார்க்க எந்த ரஜினி ரசிகனுக்குத்தான் பிடிக்கும் சொல்லுங்கள்... இப்போது பாதிக்கு மேல் படம் ஓடி இருந்தாலும் பரவாயில்லை என்று பாதியிலிருந்து படத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தேன்.\nவாழ்க்கைக்கு என்று ஒரு ஒழுங்கு கோட்பாட்டினை வரையறுத்து அந்த மாய நெறிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களை கெட்டவர்களாய் பார்க்கும் சமூக மாண்பினை உருவாக்கியது யார் என்று தெரியவில்லை. வாழ்க்கையைத் திரைப்படங்கள் பிரதிபலித்துக் காட்டும் அதே நேரத்தில் வாழ்க்கைக்கான நீதிகளையும் அவைபுகட்ட வேண்டும் என்ற நியதியைத்தான் தமிழ் சினிமா எப்போதும் வரையறுத்து வைத்திருக்கிறது. கதாநாயகனை நல்லவனாகக் காட்டவேண்டும் என்ற காரணத்திற்காகவே வில்லன் தரப்பு நியாயங்களை இயக்குனர்கள் ஒளித்து வைத்து விடுவார்கள். தமிழ் சினிமா ரசிகனின் மனப்பாங்கு கட்டுப்பாடுகளுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டு அறிவு புகட்டிக் கொண்டிருந்த போதுதான் பாலசந்தர் சார் போன்றவர்கள்...\nஇயக்கவிதி என்பது ஒரே திசையில் பயணிப்பது மட்டும் அல்ல. தேவைப்பட்டால் எதிர் திசையில் பயணிப்பதும் கூட என்று தைரியமாய் சொல்லத் தொடங்கினார்கள். நேர், எதிர் என்பது வெறும் வாசகங்கள்தானே அன்றி நேர் என்று நான் சொன்னவுடன் நேர் என்பது சரி என்றும் எதிர் என்பது தவறு என்றும் கருதி விடாதீர்கள். பலநேரங்களில் நேர் என்பது தவறாகவும், எதிர் என்பது சரியாகவும் இருந்து விடுகிறது. இயற்கை அதற்கான எல்லா சாத்தியக்கூறுகளையும் தன்னிடத்தே வைத்துக் கொண்டுதான் இருக்கிறது.\nஉறவுகள் என்பதை நேர்கோட்டில் சிந்தித்து ஒழுக்க நெறிகளை சமைத்து வைத்தவர்களின் புத்திகளை கொஞ்சம் அல்ல நிறையவே சீண்டிப்பார்த்தார் பாலசந்தர் சார். அதனால்தான் தன்னை அடையத் துடிப்பவனை வஞ்சம் தீர்க்க அவன் தந்தையின் கரம் பற்றினாள் அவரின் கதாநாயகி. விருப்பத்தின் பேரில் சுதந்திரமாய் இயங்குதல்தான் வாழ்க்கை என்று நம் சமூகத்திடம் சொன்னால் கலாச்சார கத்தி கொண்டு என் குரல்வளையை அறுக்கத்தான் வருவார்கள். காதல் என்ற பெயரில் செய்யும் அடக்குமுறைகளைத் தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறி புதிதாய் ஒருத்தியின் துணையைத் தேடிக் கொண்டவனின் சுதந்திர சுவாசத்தைத்தான் புதுப்புது அர்த்தங்களாக்கி கொடுத்தார் பாலசந்தர் சார்.\nதிருமணத்துக்குப் பின் வேறு ஒரு நேசம் என்பதை ஒழுக்க நெறியல்ல என்று கற்பித்த நாடக சமூகத்தின் முகத்திரையை தைரியமாய் கிழித்தெறிந்த கதையை திரையில் பார்த்துக் கைதட்டிய எத்தனை பேருக்கு நிஜத்தில் அதை ஏற்றுக் கொள்ள இயலும் நேர்கோட்டில் பயணிக்கும் உறவுகளின் உணர்வுகள் ஏற்ற இறக்கமாகவோ அல்லது எதிர் திசையிலோ பயணிக்கும் போது அதை நாம் ஏற்றுக் கொள்வதில்லை. வாழ்க்கை அர்த்தங்கள் கூடியதாய் இருக்கவேண்டும் என்பதுதான் நமது எதிர்பார்ப்பாய் இருக்கிறது... ஆனால் அது எந்த வித அர்த்தமும் அற்றதாகவே நிஜத்தில் இருக்கிறது.\nதிருடிப் பிழைக்கும் ஒரு ரெளடியும், பல ஆண்களோடு படுத்து எழுந்திருக்கும் விபச்சாரம் செய்யும் ஒரு பெண்ணும் இந்த சமூகத்தின் நேர்கோட்டுப் பார்வைக்கு முரணானவர்களாகத் தெரிந்தாலும்...கரடுமுரடான சிக்கலான ஒரு அப்ஸ்ட்ராக்ட் ஓவியத்தில் படர்ந்து கிடக்கும் அத்தனை அழகும் அவர்களது வாழ்க்கைக்குள் ஒளிந்து கிடக்கத்தான் செய்கிறது. தப்புத்தாளங்கள் என்ற பெயரை படத்துக்கு வைத்திருந்தாலும் தாளத்தில் என்ன தப்பு, சரி வேண்டி கிடக்கிறது.. முறையான சங்கீதம் மட்டும்தான் இசை என்று மட்டுப்பட்ட மனிதர்கள் வேண்டுமானால் சான்றிதழ்கள் கொடுத்துக் கொள்ளலாம்...ஆனால் இயற்கையில் இசை என்பது சப்தம். நீங்கள் விரும்பிய தாளக்கட்டுகளும் இராகங்களும் மட்டுமே இசை அல்ல, உங்களால் விரும்பப்படாத அபஸ்வரங்களுக்குள்ளும் அழகிய ஸ்வரங்கள் ஒளிந்து கிடக்கத்தான் செய்கின்றன. என்ன ஒன்று நமக்கு எது பிடிக்கவேண்டும் என்பதை நாம் எப்போதும் தீர்மானிப்பதில்லை, அதை இந்த சமூகத்தின் கையிலிருந்துதான் நாம் எப்போதும் பெற்றுக் கொண்டிருக்கிறோம்.\nதிருட்டுத் தொழிலை விட்டு விட்டு, ஒரு விபச்சாரியோடு சேர்ந்து வாழ முனைபவனின் மனதில் என்ன மாதிரியான எண்ணக் கோடுகள் இருந்திருக்க முடியும்.. வாழ்க்கையின் உச்ச ரகசியமாய், உன்னத உறவாய் தாம்பத்யம் கற்பிக்கப்பட்டிர��க்கையில் பல ஆடவர்களுடன் தன் உடலை பகிர்ந்து கொண்டவளின் மனதில் எந்தக் கணத்தில் காதல் என்னும் விதை விழுந்திருக்கக் கூடும்... வாழ்க்கையின் உச்ச ரகசியமாய், உன்னத உறவாய் தாம்பத்யம் கற்பிக்கப்பட்டிருக்கையில் பல ஆடவர்களுடன் தன் உடலை பகிர்ந்து கொண்டவளின் மனதில் எந்தக் கணத்தில் காதல் என்னும் விதை விழுந்திருக்கக் கூடும்... உடலை இச்சையோடு ஒருவன் தீண்டுகையில் அங்கே காதல் என்ற ஒன்று சேர்ந்தே இருக்குமா... உடலை இச்சையோடு ஒருவன் தீண்டுகையில் அங்கே காதல் என்ற ஒன்று சேர்ந்தே இருக்குமா... இல்லை பிரிந்து கிடக்குமா வயிற்றுப் பிழைப்புக்காய் உடலின் அவயங்களை வாடகைக்கு விட்டுப் பிழைப்பவளுக்குள் பூக்கும் காதல் பரிசுத்தமானதுதான் என்று சொல்லாமல் சொல்ல முனைந்திருக்கும் இந்த தப்புத்தாளங்கள் எனக்குள் மேலே சொன்ன அத்தனை கேள்விகளையும் தப்பாமல் கேட்டது.\nஉடலைப் பலருடன் பகிர்ந்து கொண்டதாலேயே அவள் யாரையும் காதலிக்கத் தகுந்தவளில்லை என்ற சமூகத்தின் சாக்கடைச் சிந்தனைகளையும், கற்பாறைப் புத்திகளையும் உடைத்து எறிய முயன்றிருக்கும் இயக்குனர் அப்படி ஒரு வாழ்க்கையை வாழ நேற்படுமெனில் என்ன மாதிரியான முடிவினை எடுப்பார் அல்லது நான் அந்த இடத்தில் இருந்தால் என்ன மாதிரியான அனுபவமாய் அது இருந்திருக்கும் என்ற ஒரு கேள்வியும் என்னை துளைத்து எடுத்துக் கொண்டிருந்தது. குறைந்த பட்சம் கற்பனையாகவாவது எழுதிப் பார்க்க வேண்டும் என்றும் தோன்றியது. நிர்ப்பந்தத்தின் பெயரால் ஏற்படும் உறவுகளுக்கும் நேசத்துக்கும் யாதொரு பந்தமுமில்லை என்ற மனோதத்துவ தீர்வினை தப்புத்தாளங்கள் சரியாகத் திரையில் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தது.\nஎத்தனையோ ஆண்களின் தீண்டல்களைக் கடந்து அவள் முதல் முதலாய் கருவுற்ற கணத்தில் முகத்தில் படரும் சந்தோஷ ரேகைகள் அதுவரை அவள் வாழ்ந்து வந்த வாழ்க்கைக் கரைகளை எல்லாம் கண நேரத்தில் அழித்துத்தான் போட்டு விடுகிறது. சரிதா இயல்பிலேயே நல்ல நடிகை, திருத்தமான அழகும் கூட..... அழுகையையும், சிரிப்பையும் பிசைந்து உணர்வுகளை வெளிப்படுத்தி திரைக்கு வெளியே நமது மனதுக்குள் வெகு லாவகமாய் வந்து விடக்கூடிய அபார ஆற்றல் கொண்டவர். இந்தப் படத்தில் சரசுவாகவே வாழ்ந்திருப்பார்....ரஜினியும் தான்..\nசமூகத்தின் பார்வையில் முரண்பட்டுப் போயிருந்த இரண்டு உயிர்கள் காதல் என்னும் ஒரு கோட்டில் இணைந்து தங்களின் நேரான இயக்கத்தை சமூகத்தின் முரண்பட்ட கோட்பாடுகளுக்கு இணையாகக் கொண்டு வந்து வாழ முற்படும் போது இந்த சமூகம் அவர்களை சக மனிதர்களாக ஏற்றுக் கொள்ளவில்லை. ரெளடி ஒரு விபச்சாரியை மணந்து கொண்டு தங்களைப் போலவே நடிக்க வருவதை எந்த சமூகம் இந்த உலகத்தில் ஏற்றுக் கொள்ளும் சொல்லுங்கள் பார்க்கலாம்...\nஇந்த சமூகத்தின் தேவை திருந்திய அல்லது திருத்தமான மனிதர்கள் கிடையாது. அதற்கு எப்போதும் தம்மைச் சுற்றி குறைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கவேண்டும் தேடிப்பிடித்து அதில் குற்றம் கண்டு பிடித்து அங்கே தங்களின் நாட்டாமை நகங்களை வைத்து கீற வேண்டும். இதுதான் இந்த சமூகத்தின் தேவை. ஒழுக்க நெறிகளைப் போதிக்கிறேன் என்று நீதி வழங்கும் நிகழ்ச்சி ஒன்று 'சொல்வதெல்லாம் உண்மை' என்ற பெயரில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடத்தி வருகிறார்கள்.\nஅதில் ஒரு நிகழ்ச்சியில் 24 வயது பையன் ஒருவனுக்கு 45 வயது கொண்ட பெண்ணோடு உறவு ஏற்பட்டு விடுகிறது. அந்தப் பெண்ணின் கணவர் இறந்து போய் பத்து வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கிறது. 24வயது பையன் ஏதோ ஒன்றில் ஈர்க்கப்பட்டு எல்லாவிதத்திலும் அந்தப் பெண்ணோடு ஒன்றிப் போய் விடுகிறான். சமூகத்தின் முன்பும் அவனைப் பெற்றவர்கள் முன்பும் ஒரு குற்றவாளி ஆகி விடுகிறான். அந்தப் பெண்ணும் குற்றவாளி ஆகி விடுகிறார். நிகழ்ச்சியை நடத்துபவர் மட்டுமன்றி அதை பார்த்துக் கொண்டிருக்கும் அத்தனை பேரின் நேர்க்கோட்டுச் சிந்தனையிலும் இது தவறாகத்தான் தெரிகிறது.\nநீங்கள் பிரிந்து சென்று விடுங்கள் என்று தீர்ப்பு சொல்லும் அந்த நீதிபதிக்கு சமூகம் போட்டு வைத்திருக்கும் வரைமுறைக் கோடுகள் மீதுதான் அக்கறையே அன்றி....அந்த பையனுக்கும் பெண்ணுக்கும் இடையே வளர்ந்து நிற்கும் நேசத்தைப் பற்றி ஒரு கவலையும் கிடையாது. இது எப்படி சரி ஆகும்... \nசரி தவறுகளை நிர்ணயம் செய்ய எதன் உடனும் எதையும் நாம் ஒப்பீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லைதானே ஒருவர் செய்யக் கூடிய செயலால் வேறு எந்த மனிதருக்கும் பாதிப்பில்லை எனும் போது அது எப்படி தவறாகும் ஒருவர் செய்யக் கூடிய செயலால் வேறு எந்த மனிதருக்கும் பாதிப்பில்லை எனும் போது அது எப்படி தவறாகும் மேலும் சரி தவறுகளை ��ிர்ணயம் செய்வது சூழல்கள்தானே அன்றி...விதிமுறைகள் கிடையாது. கண்கள் இல்லாதவனுக்கு கனவுகள் எப்படி வரும் என்று கேட்பவர்களுக்கு, கண்கள் இல்லாதவர்களின் உலகத்தில் என்னவெல்லாம் இருக்கும் என்று தெரிய வேண்டுமானால் நிஜத்தில் இன்னொரு பிறவியில் அவர்கள் குருடராய் பிறந்தால்தான் முடியும்....\nஅப்படி இல்லாமல் எதைச் சொன்னாலும் அது, அது போலத்தான் இருக்குமே அன்றி அது, அதுவாக இருக்காது. தப்புத்தாளங்களில் கூட அப்படித்தான் சமூகம் ஒரே சீராய் நடித்துக் கொண்டிருக்கையில் தங்களின் சூழலின் படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களின் வாழ்க்கையில் எதேச்சையாய் ஒரு பூ பூத்து விடுகிறது. அந்தப் 'பூ' இந்த சமூகம் நடித்து, நடித்து பெறுவதற்காய் தவம் கிடக்கும் ஒரு அரிய 'பூ'. அந்தப் பூ எப்போது நாடகத்தன்மை ஒழிந்து போகிறதோ அப்போதுதான் பூக்கும் என்பதை இந்த சமூகம் ஒரு போதும் அறிந்திருக்கவில்லை. அந்தப் பூவுக்காகத்தான் இவர்களின் ஒழுக்க நெறிகளே சமைக்கப்பட்டது. ஆனால் ஒரு போதும் அவர்களின் வாழ்க்கையில் 'பூ' பூக்கவே இல்லை. அப்படி பூக்காமல் இருப்பதற்கு காரணம் இவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் கட்டுப்பாடுகள் நிறைந்த ஒழுக்க முறைகள்தான் என்று ஒரு போதும் அவர்கள் அறிந்திருக்கவும் இல்லை.\nஉனக்கு என்னை மட்டும், எனக்கு உன்னை மட்டுமே பிடிக்க வேண்டும் என்ற சர்வாதிகாரத்தில் ஒரு ' பூ ' பூத்ததாய் கற்பிதம் செய்து கொள்கிறார்களே அன்றி ஒரு போதும் அப்படி ஒரு பூ அவர்களின் வாழ்க்கையில் பூப்பதே இல்லை.\nதப்புத்தாளமாய் ஒரு ' பூ' பூத்து விட....பொறாமைக்கார சமூகத்தால் மிதித்து நசுக்கி அந்தப் ' பூ ' சிதைக்கப்படுவதோடு....படம் முடிந்து விடுகிறது. படம் முடிந்து வெகு நேரம் ஆகியும் ஸ்தம்பித்துக் கிடந்த மனதில் தோன்றியது ஒன்றுதான்.....\nஏன் பாலசந்தர் சார் இப்போதெல்லாம் இப்படி படம் எடுப்பதே இல்லை...அல்லது ஏன் அவரை மாதிரி மாதிரி படம் எடுக்க இப்போது ஆளே இல்லை...அல்லது ஏன் அவரை மாதிரி மாதிரி படம் எடுக்க இப்போது ஆளே இல்லை...\nஞாபகமாய் அவர் மூன்றாம் நாள்\nசிங்கம் 2 வோட நிறுத்திக்குங்க ப்ளீஸ்...\nவூட்டுக்குள்ள குடும்பத்துல இருக்க அம்புட்டுப் பேரையும் வச்சுப் பூட்டிப்புட்டு, துப்பாக்கியவும் விவேக்கிட்ட கொடுத்துப்புட்டு...தக்குணூன்டு சூர்யா இருபது முப்பது பேரை பிரிச்��ு மேயுறாரு பாருங்க ச்சும்மா சொல்லக்கூடாது சூர்யா ரொம்பவே மெனக்கெட்டு இருக்காப்ல.... அதுலயும் பாருங்க உசரமான ஆளுகள அடிக்க எம்பி எம்பி அந்த தம்பி போடுற சண்டை க்ளாஸ்தான் போங்க....\nஹலோ....ஹலோ....ஹலோ ஒக்க செகண்டு....படம் புடிக்கலேன்னா பாக்காம போகவேண்டியதுதானேன்னு கேக்குறீங்களா டோரண்ல படம் ரிலீஸ் ஆன அன்னிக்கே படத்தை ரிலீஸ் பண்ணாம நிறுத்தச் சொல்லுங்க, நான் நிறுத்துறேன் அப்புறமா.. டோரண்ல படம் ரிலீஸ் ஆன அன்னிக்கே படத்தை ரிலீஸ் பண்ணாம நிறுத்தச் சொல்லுங்க, நான் நிறுத்துறேன் அப்புறமா.. காசு கொடுத்து பாத்த படத்துல லாஜிக் இருக்கோ இல்லையோ இரண்டே முக்கால் மணி நேரம் விறு விறுப்பா இருந்துச்சுன்னு சொல்லிட்டு விமர்சனம் எழுதி, படத்தை ஆகா ஓகோன்னு புகழ்ந்துட்டு இருக்காங்களே அவங்கள நிறுத்தச் சொல்லுங்க முதல்ல அப்புறம் நான் நிறுத்துறேன்...\nபடம் என்ன கண்றாவியா இருந்தாலும் சரி குப்பைக் கதையா இருந்தாலும் சரி படத்துல வர்ற ஹீரோ காட்டுக் கத்தலா கத்தி தொடை தட்டி, கர்ஜிச்சு, நம்ம நாடி நரம்பு எல்லாம் புடைச்சு உடம்புல ச்ச்சும்மா ரத்தம் ஜிவ்வுன்னு சூடேறினா போதும்னு நினைச்சு தியேட்டர்ல கை தட்டி விசிலடிச்சு படம் பாக்குறானே ரசிகன் அவன நிறுத்தச் சொல்லுங்க நான் நிறுத்துறேன்...\n படத்துக்குப் படம் ஏதாச்சும் ஒரு வேசம் கெடச்சா நடிச்சி ஒப்பேத்தலாம்னு ஒரு போலிஸ்காரன் கேக்குறான்றதுக்காக சட்டத்தை எல்லாம் மாத்தி வளைச்சு, ஒரு சி.எம்ம நைட்டோட நைட்டா கன்வினியன்ஸ் பண்ணி ஆப்பரசேன் டி....ஒரு திட்டத்துக்கு அப்ரூவ் கொடுத்து ச்சும்மாவே சீறிக்கிட்டு இருந்த மிஸ்ட்டர் துரைசிங்கம் டிஎஸ்பிக்கு இன்னும் சூடு வைக்கிறாரே....அப்பாவி மந்திரி விஜயகுமார் அவரை நிறுத்தச் சொல்லுங்க நான் நிறுத்துறேன்...\nதிருநெல்வேலி மாவட்டத்துக்காரர் ஆன ரகுமான் தமிழ் பேசும் போது மலையாள வாசனையோடயே இழுத்து, இழுத்துப் பேசலாம் அதை நீங்க ஒத்துக்கிட்டுப் பாப்பீங்க..., பன்னெண்டாவது படிக்கிற பாப்பா...மூணு தலைமுறையா போலிஸ்ல வேலை பாக்குற துரை சிங்கம் சார டாவடிக்கிறத ஒத்துக்குவீங்க..., சந்தானம் அறுக்குற அறுவையே தாங்லேன்னு இருக்கும் போது, விவேக்கையும் கூட சேத்து உப்புக்குச் சப்பாணியா ஓட விட்டத ஒத்துக்குவீங்க....\nபைக்ல வர்றவன் பைக்க பிடிங்கி பைக்குக்கு பின்னால வர்ற��ங்கள எல்லாம் பைக்காலயே அடிக்கிறத பாத்துட்டு கை வலிக்க கை தட்டுவீங்க, நான் இன்னாட படம் இதுன்னு எழுதுனா விறு விறுப்பு இருந்துச்சா இல்லையான்னு என்னை எதிர் கேள்வி கேப்பீங்க அப்டிதானே.. இருந்துச்சு சார் விறு விறுப்பு இருந்துச்சு....\nமுந்தா நாள் நைட் டாஸ்மாக்க க்ராஸ் பண்ணி நான் போயிட்டு இருந்தப்ப ரெண்டு பேரு குடிச்சுட்டு கைலிய வலிச்சு கட்டிக்கினு நடு ரோட்ல புரண்டு கிட்டு இருந்தத பாத்தப்ப எனக்கு விறு விறுப்பா இருந்துச்சு....., ஏசி தியேட்டர்ல ஏண்டா ஏசி போடலேன்னு ரெண்டு பேரு ஆப்பரேட்டர அடிக்க போனதை பாத்தப்ப ரொம்ப விறு விறுப்பா இருந்துச்சு, இன்னும் சொல்லப் போனா...ராஜ்ய சபா தேர்தல்ல ஓட்டுப் போடுறதுக்கு மட்டும் சட்டசபைக்குப் போன கலைஞர பாத்தா விறு விறுப்பா இருந்துச்சு...., தோக்கப்போறமுன்னே தெரிஞ்சு வேட்பாளர நிப்பாட்டிப் புட்டு ஓட்டுப் போடுறதுக்கு முன்னாடி பண்ருட்டியார் கிட்ட டவுட் கேட்டு அப்புறம் ஓட்டுப் போட்ட விஜயகாந்த பாத்தாலும் விறு விறுப்பா இருந்துச்சு...,\nஎதிர் கட்சி எம்.எல்.ஏக்கள் ஏழு பேரை டாகல்டி பண்ணி தன் பக்கம் இழுத்து ராஜ்ய சபா தேர்தல்ல மேக்ஸிமம் எம்பிக்கள பேக் அப் பண்ணிட்டு....கொடநாட்டுக்கு ரெஸ்ட் எடுக்கப் போன சி.எம் அம்மாவ பாத்தப்பவும் விறு விறுப்பா இருந்துச்சு...., சாதிப் பேரச் சொல்லி காதல் ஜோடிகள பிரிச்சு அநியாயமா இளவரசன கொன்னங்களே அவனுங்கள நினைச்சப்பா எனக்கு உயிரே போய்ட்டு திரும்ப வந்துச்சு....\nநான் தெரியாமத்தான் கேக்குறேன் தங்கத் தமிழர்களே....ஒங்க வாழ்க்கையில ஒரு விறு விறுப்பும் இல்லேன்னு சொல்லிட்டா மூணாவது சீன்லயே யாரு வில்லன்னு நமக்கெல்லாம் தெரிஞ்சு போய்ட்ட இன்டர்நேசனல் ஸ்மக்ளிங் டான் டானிய பிடிக்க படாத பாடு படுற துரை சிங்கம் சாரை பாக்கப் போனீங்க.... இல்லை சென்டிமென்ட் வேணும்னே விருப்பப்பட்டு அந்த பாவி மக ஹன்சிகாவ சாகடிச்ச ஹரி சாரோட டைரக்சன் சூப்பர்னு சொல்லி பாக்கப் போனீங்க...\nசிங்கம் 2 ல வர்ற மாதிரி ஒரு போலிஸ்க்கார் நிஜ வாழ்க்கையில் நம்ப முன்னாடி வந்து நான் சொல்றதுதாண்டா மவனே சட்டம்...எனக்கு அரசியல்வாதி சப்போர்ட் இருக்குன்னு சொன்னா ஏத்துக்கிடுவியளா மக்களே... ஏதோ ஹரி சார் நல்லவரு, அவர் படத்துல நடிக்க வந்த அண்ணன் சூர்யாவும் நல்லவரு....அவுங்க கடத்தல்காரங்கள பிடிக்��......அதிகாரத்தைக் கையிலெடுத்தாங்க.....அது சினிமா கையத் தட்டி பாத்தோம்...நெசத்துல அப்படி ஒரு ஆபிசரு வந்த நல்லா இருக்குமா மக்களே... ஏதோ ஹரி சார் நல்லவரு, அவர் படத்துல நடிக்க வந்த அண்ணன் சூர்யாவும் நல்லவரு....அவுங்க கடத்தல்காரங்கள பிடிக்க......அதிகாரத்தைக் கையிலெடுத்தாங்க.....அது சினிமா கையத் தட்டி பாத்தோம்...நெசத்துல அப்படி ஒரு ஆபிசரு வந்த நல்லா இருக்குமா மக்களே... இதுல என்ன கொடுமைன்னா தமிழ் சினிமாவுல ஹீரோவா வர்ற போலிஸ தவிர பாக்கி அம்புட்டு போலிஸுமே கெட்டவங்கெளாவே இருக்கறதுதான். போலிஸ் டிப்பார்ட்மெண்ட்க்கு கெளரவம் சேக்குற படமா இது... இதுல என்ன கொடுமைன்னா தமிழ் சினிமாவுல ஹீரோவா வர்ற போலிஸ தவிர பாக்கி அம்புட்டு போலிஸுமே கெட்டவங்கெளாவே இருக்கறதுதான். போலிஸ் டிப்பார்ட்மெண்ட்க்கு கெளரவம் சேக்குற படமா இது... ஒரு போலிஸ நல்லவனா காட்டிட்டு மொத்த போலிஸையும் களவாணித்தனம் பண்ற மாதிரி காட்றதுதுதான் இந்திய காவல்துறைக்கு ஹரி சார் அண்ட் டீம் கொடுக்குர கெளரவமா... ஒரு போலிஸ நல்லவனா காட்டிட்டு மொத்த போலிஸையும் களவாணித்தனம் பண்ற மாதிரி காட்றதுதுதான் இந்திய காவல்துறைக்கு ஹரி சார் அண்ட் டீம் கொடுக்குர கெளரவமா... நல்லா இருக்கு ராஜா ஒங்க டீலிங்கு...\nஅட கூறுகெட்ட குக்கரு படத்த படமா பாருலேன்னு நீங்க சொன்னா...படத்தை நீங்க என்னமா நினைச்சுப் பாத்தீங்கன்னு நான் கேப்பனா.. மாட்டேனா.... சரி படத்தை எல்லாம் வுட்டுத்தள்ளுங்க.. ஏதோ ஓடித்தொலையட்டும்...ஆக்ஸிடெண்ட் ஆகப்போற காரு மாதிரி லபோ திபோனன்னு பயணிக்கிற திரைக்கதை கண்டிப்பா பாத்தவங்களுக்கு எல்லாம் ச்ச்சும்மா ஜிவு ஜிவுன்னு த்ரில்லாத்தான் இருந்திகிருக்கும்.., அதோட இல்லாம பாட்டு எல்லாம் படு மொக்கைன்ற கதைக்கு எல்லாம் நான் வரலை....என் கேள்வி எல்லாம்...\nஅம்புட்டு பெரிய ஆளான பாய் உள்ளூர்ல ஆள் கிடைக்காம ஒரு மொண்ணை சிங்களத்துக்காரன கொலை பண்றதுக்காக இலங்கைல இருந்து ஏன் கூட்டிக்கிட்டு வர்றார்னுதான் எனக்குப் புரியலை....கூட்டிட்டு வந்ததோட இல்லாம அவுகளுக்கு சிங்களத்துலயே டயலாக் வேற.....\nமிஸ்டர் ஹரி க்ளாரிஃபை ப்ளிஸ்....\nஆப்பரிக்காவுல போய்...டேனிய கைது பண்ணிக் கொண்டாந்து செல்லுக்குள்ள போட்ட தொரை சிங்கம் ஐயா...அனுஷ்காவ கல்யாணம் பண்ணித் தொலைச்சிருக்கக் கூடாதா....\nபாருங்க இப்ப சிங்கம் 3 வ��ுமான்ற பயத்தோடயே படத்தைப் பாத்து முடிச்சுருக்கேன்... எது எப்படியோ படம் தமிழ்நாட்ல செம ஹிட்ட்டாம்....அதுல என்ன ஆச்சர்யம் இருக்கு...இந்த மாதிரி மசாலா படங்கள் நம்மூர்ல ஹிட் ஆகாம இருந்தாதான் ஆச்சர்யம்...\nஹரி சார்...வேணும்னா சிங்கம் பார்ட் 3ல நேரடியாவே ஒரு சிங்கத்தை நடிக்க வைக்க ட்ரை பண்ணுங்களேன்....படம் இன்னும் விறு விறுப்பா இருக்கும் (நற...நற....நற...)\nநான் எழுதிக் கொண்டிருக்கும் கதையிலும் உன்னைப் போலவே ஒரு கதாநாயகியை படைத்திருக்கிறேன். அவளும் உன்னைப் போலவே நீ என்னை விட்டு எங்கோ இருப்பது போல அவள் காதலனை விட்டு எங்கோ வசிக்கிறாள். அவர்களின் காதல், திருமணம் என்னும் வழமைக்குள் நுழைந்து விடாமல் காதலாகவே தொடர்ந்து கொண்டிருந்ததை நான் எழுதிய பொழுதில் நம் வாழ்க்கையின் சாயலை நான் எழுதிக் கொண்டிருக்கிறேனா என்ற ஐயம் கூட எனக்கு வந்தது.\nபதின்மத்தின் குறு குறுப்பினை எல்லாம் ஒரு முழு நெல்லிகாயைப் போல வாயின் ஓரத்தில் அதக்கிச் சுவைத்துக் கொண்டு, ஒரு மலையினில் படுத்துக் கிடக்கும் மேகத்தின் வசீகரத்தை ஒத்த அழகிய நினைவுகளை எழுத முடியமால் திணறிக் கொண்டிருக்கும் என் பேனாவை பார்த்தால் எனக்கே பாவமாய்த்தானிருக்கிறது. உன் மீது நான் கொண்டிருந்தது மிருதுவான காமம் அது. காமம் என்றால் அது உடல் உரசும் காமம் இல்லை. மிருதுவான என்ற வார்த்தை வார்தைகளில் அழகானது. இருந்தும் இல்லாமல் இருக்கும் நயத்தை எடுத்துச் சொல்ல மிருதுவானது மிருதுவாய் பொருந்தும் என்பதால் மட்டும் எனக்கு இந்த வார்த்தை பிடித்து விடவில்லை. என் கதையின் நாயகிக்கு ம்ருதுளா என்ற உன் பெயரை ஏன் நான் வைத்தேன் என்பதற்கும், எனக்கு ஏன் மிருதுவான என்ற வார்த்தை பிடிக்கும் என்பதற்கும் தனியே நான் விளக்கம் சொல்ல வேண்டியதில்லை தானே...\nம்ருதுளா என் கதையின் நாயகி. வாழ்க்கையிலும் கூட. ம்ருதுளா காதலனைப் பிரிவதற்காகவே என் கதையில் உருவாக்கப்பட்டவள். உன்னை கடவுள் அவர் எழுதிய கதையில் எனக்காக உருவாக்கியதைப் போல. எப்போதாவது ஒரு முறை சேர்ந்து வாழ்ந்து விடுவோம் என்ற கனவு என் கதையின் நாயகனுக்கும் என்னைப் போலவே உண்டு. அவனுக்கு காமத்தையும் காதலையும் பிரித்துப் பார்க்கத் தெரியாது. காதலை காமத்தின் உச்சம் என்பான். காமத்தை காதலின் மிச்சமென்பான். வாழ்க்கையை அடுத்தடுத்து ��ருந்து அன்றாட பிரச்சினைகளைப் பேசி பிள்ளைக் குட்டிகள் பெற்று ஏதோ ஒரு கனவு இலக்கினை அடைய அவனுக்கும் விருப்பமில்லை என்னைப் போலவே....\nஉன்னோடு நான் பேசுவது போலத்தான் என் கதையின் நாயகியான ம்ருதுளாவிடம் அவனும் பேசுவான். வாழ்க்கையினூடே நிகழ்வதுதான் தாம்பத்யம் என்பதைக் கடந்து வார்த்தைகளில் நகர்ந்து கொண்டிருந்த அவர்களின் தாம்பத்யத்தில் ஒருவரை ஒருவர் சேர வேண்டும் என்ற யாக்கையை வேண்டுமென்றே அவர்கள் புறக்கணித்துக் கொண்டனர். கனவுகள் அவர்களுக்கு வசதியாய் இருந்தன. கனவுகள் நமது விருப்பம். எந்த தொந்தரவும் இல்லாதது. தானாக தோன்றிய உலகில் சட்ட திட்டங்களையும் கோட்பாடுகளையும் கிறுக்கி வைத்த பைத்தியக்காரர்களைப் போல கனவுகளிலும் கற்பனைகளிலும் யாரும் இருப்பதில்லை.\nஎல்லாமே நமது இஷ்டம். ஒரு பட்டாம் பூச்சியை கவிதை எழுதச் சொல்லிவிட்டு நாம் பட்டாம் பூச்சியைப் போல சிறகடித்து பூக்களை சுகிக்கலாம். வெண் மேகங்களை வீதியுலா வரச்சொல்லி விட்டு....புற்களை வானத்தில் நட்டு வைத்து நடு நடுவே ரோஜா செடிகளை நட்டு வைத்து ரசிக்கலாம். கனவுகள் கம்பீரமானவை. எதார்த்தம் பிச்சைகாரத்தனமானது. இங்கே எப்போதும் நெரிசல்தான், கூச்சல்தான்.....என் நாடு, என் வீடு, என் சொத்து..என்று எனது, எனது, எனது என்று எல்லாவற்றையும் கிரயம் செய்து கொள்ளும் பைத்தியக்காரர்களின் வீடு இது.\nஇயற்கை எப்போது கட்டுப்பாடுகளை கையில் வைத்திருந்திருக்கிறது.... விடியாத இரவொன்று எந்தப் பகலின் இறுதியில் பிறக்கும் என்று யாருக்கேனும் தெரியுமா விடியாத இரவொன்று எந்தப் பகலின் இறுதியில் பிறக்கும் என்று யாருக்கேனும் தெரியுமா தெரியாது என்று சொல்லிக் கொண்டே ஓடும் இந்த உலகத்திற்கு என்ன விதமான ரசனைகள் இருக்க முடியும் தெரியாது என்று சொல்லிக் கொண்டே ஓடும் இந்த உலகத்திற்கு என்ன விதமான ரசனைகள் இருக்க முடியும் ம்ருதுளாவையும், சாரதியையும் கதையின் மையமாக்கி நகர்ந்து கொண்டிருக்கையில் உன் நினைவுகள் என்னைச் சீண்டிக் கொண்டிருப்பதையும் நான் சொல்லித்தான் தீரவேண்டும். கட்டுப்பாடுகளே இல்லாதவன் சாரதி என்று நான் சொல்லும் போது உனக்கு எப்படி என் நியாபகம் வருகிறதோ அது போலத்தான் கதையிலும் ம்ருதுளா அடிக்கடி கட்டுப்பாடுகள் அற்றவைகளை காணும் போது எல்லாம் சாரதியை நினைத்துக் கொள்வாள்.\nபிரிந்து செல்வதற்காகவே சாரதிக்கும் மிருதுளாவிற்கும் விடிந்த ஒரு பொழுதில் அவர்களின் கனவுகளை எல்லாம் மொத்தமாய் கட்டுப்பாடுகள் விழுங்கித் தின்று கொண்டிருந்தன. பைத்தியக்கார உலகை விட்டு விலகி வாழும் சாரதியை யாருக்கு தெரிகிறதோ இல்லையோ உனக்கு நன்றாகத் தெரியும் ஏனென்றால் சாரதி இந்த உலக வாழ்வின் நியதிகளைப் புறக்கணித்ததாலேயே சக மனிதர்களால் பைத்தியக்காரன் ஆக்கப்பட்டான் என்னைப் போலவே.... இவ்வுலகின் நியதிகள் வெகு அபத்தமானவை. அத்தனையும் ஏமாந்தவர்களை கபட புத்திக் கொண்டவர்கள் அடிமைப்படுத்த ஆக்கிரமிக்கவே உருவாக்கப்பட்டன...\nஇலக்குகளே இல்லாத வாழ்க்கையின் ஏதோ ஒரு கணத்தில் எல்லாம் நின்று போய் விடுகிறது. எல்லாம் நின்று போன பின்பும் ஏதோ ஒன்று இருக்கும் என்று ஏதேதோ கதை சொல்கிறார்கள். கடவுள்களும் மதமும் இல்லாத நாடுகள் எப்படி இல்லையோ அப்படியே தங்களை மேதாவிகளாக நினைத்துக் கொள்ளும் ஒரு கூட்டம் பகுத்தறிவு பட்டயத்தை கழுத்திலே அணிந்து கொண்டு புத்திசாலிகள் நாங்கள் மட்டுமே என்று கட்டியம் கூறிக் கொண்டும் இருக்கிறது. வாழ்க்கையோ எப்போது இருவேறு நீதிகள் கொண்டிருப்பதில்லை. அது பணக்காரனுக்கும், ஏழைக்கும், அதிகாரம் செய்பவனுக்கும், கொள்ளைக்காரனுக்கும், சாதுவுக்கும், ஒரே நீதியைத்தான் சொல்லிச் செல்கிறது.\nமாதத்திற்கு முப்பது நாள் என்று சொன்னவன் யார் என்று ஒரு நாள் நான் கேள்வி எழுப்பினேன் அல்லவா திங்கள் கிழமைக்கும் செவ்வாய்க் கிழமைக்கும் என்ன வித்தியாசம் என்று ஒரு நாள் விவாதம் செய்தேன் அல்லவா திங்கள் கிழமைக்கும் செவ்வாய்க் கிழமைக்கும் என்ன வித்தியாசம் என்று ஒரு நாள் விவாதம் செய்தேன் அல்லவா சூழல்கள் ஆற்று நீரைப்போல நகர்ந்து கொண்டே இருக்கின்றன மனிதர்கள் அவற்றை கூறு போட்டு விதிகள் பிறப்பித்துக் கொள்கிறார்கள் என்று சாரதியும் நான் பேசுவதைத்தான் அந்தக் கதையில் பேசுகிறான்.\nம்ருதுளா......உனக்கு எதனால் என்னைப் பிடிக்குமோ அப்படித்தான் கதையில் வரும் ம்ருதுளாவிற்கும் சாரதியைப் பிடிப்பதாய் படைத்திருக்கிறேன். உடல் ரீதியான எதிர்பார்ப்புகளை மையப்படுத்தி பிறக்கும் காதலைத்தான் கடவுள் உலகிற்கு படைத்தளித்திருக்கிறான் என்றால் உடல் கவர்ச்சியே இல்லாத காதலை எனது கதையில் நான் படைத்��ளித்திருக்கிறேன் உன் மீது நான் கொண்ட காதலைப் போலவே...\nகாதலுக்கு எதுவுமே தேவையில்லை. அது எப்போதும் வலியைச் சுமப்பது போல சுகத்தை நமக்குள் இறக்கி வைக்கும். உடலினால் தொட்டு எரித்துக் கொள்ளும் லெளகீக காதல்களின் இலக்கு காமத்தை அன்றி வேறு என்னவாக இருக்க முடியும். காமம் இல்லாமல் காதலிக்கலாம் வா என்று யாரையேனும் கூப்பிட்டால் அப்படி கூப்பிடுபவரை பித்தன் என்றுதானே இந்த உலகம் சொல்லும்.... திருமணங்கள் எல்லாம் காமத்தை அரங்கேற்ற காதலை துருப்புச் சீட்டாக்கிக் கொள்கிறன. தீண்டாத காதலால் தீராத கலவி செய்வோம் என்று யாரேனும் இங்கே திருமணம் செய்து கொள்ளத் தயாரா திருமணங்கள் எல்லாம் காமத்தை அரங்கேற்ற காதலை துருப்புச் சீட்டாக்கிக் கொள்கிறன. தீண்டாத காதலால் தீராத கலவி செய்வோம் என்று யாரேனும் இங்கே திருமணம் செய்து கொள்ளத் தயாரா என்று சாரதி ம்ருதுளாவிடம் கேட்டுக் கொண்டிருந்த கடற்கரை மாலை....\nநான் உன்னோடு அன்றொரு நாள் பேசிக் கொண்டிருந்த அதே அற்புதமான மாலைதான் ம்ருதுளா. விடம் அடக்கிய பாம்பு அதை நவரத்னமாக்கி உமிழ்கிறது...., சிப்பிக்குள் தேங்கிக் கிடக்கும் நீர் காலங்கள் கடந்து முத்தாய் ஜொலிக்கிறது. தேக்கி வைக்கும்யாவும் சுகமென்று இயற்கை பரிந்துரைக்கையில் எப்போதும் எல்லாவற்றையும் தீர்த்துக் கொள்ள நினைக்கும் லெளகீகத்தின் மிச்சம் பிரபஞ்சத்தின் தொடர்ச்சியை தீர்மானித்து வாரிசுகளை நிர்மானம் செய்து விட்டு...நெருப்புக்கோ அல்லது மண்ணுக்கோ தன்னை இரையாக்கிக் கொள்கிறது.\nநேர்க்கோட்டில் நிகழும் யாவுக்கும் சுவாரஸ்யமென்றால் என்னவென்று தெரிவதில்லை. அப்படித்தான் வாழ்க்கையின் ஓட்டத்தில் லெளகீக நியதிகளின் படி நீ என்னை பிரிவதற்காய் அன்று காத்திருந்தாய். அது ஏனென்று எழுதி சரசாரி கதைகளைப் போல இந்தக் கதையை நான் சொல்ல விரும்பவில்லை. பிரிவது கருப்பொருளாயிருக்க ஏன் பிரிந்தார்கள் என்று அடுத்த வீட்டுப் படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் பொது புத்தியை என் கதையில் நறுக்கி எறியவும் செய்திருக்கிறேன்.\nஇதோ...ம்ருதுளாவும் காத்திருக்கிறாள் சாரதியை விட்டு பிரிந்து செல்ல...உன்னைப் போலவே அழுது கொண்டிருக்கும் ம்ருதுளாவிடம் என்னைப் போலவே பிரிதல் சுகமானது. அதுவும் எப்போதும் உடனிருந்தவர் பிரிந்து செல்கையில் மிகப்பெரிய வெற்றிடம் ஒன்று விரக்தி என்ற பெயரில் நம்மைச் சூழவும் செய்கிறது. துணை வேண்டும் என்று ஏங்கும் மனதிற்கும் இயற்கை தனியாய் நாம் பூமிக்கு வந்த கதையை எடுத்துச் சொல்லி, தனியாய் பூமி விட்டுச் செல்லும் நியதியை எடுத்துச் சொல்கிறது. இந்த வாய்ப்பு எப்படி வலியாகும்...\nம்ருதுளா சாரதியை விட்டு பிரிந்து செல்ல வேண்டும் உன்னைப் போலவே. சாரதி ஏதேனும் கிறுக்கிக் கொண்டிருக்க வேண்டும் என்னைப் போலவே.... என் வாழ்க்கை நியதியை இந்தக் கதையாக்கி இருக்கிறேன் ம்ருதுளா. கிடைப்பது வெற்றி என்று நம் புத்தியில் திணிக்கப்பட்டிருக்கிறது. இழப்பதும் வெற்றிதான் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்..\nஎப்போதும் முடிந்து போவது இல்லை,\nகற்பனைகள் செத்து போய்விடாதா என்ன\nநீ சென்றவுடன் நான் எழுதி கவிதையொன்றை சாரதி எழுதுவது போல எழுதி நீ பிரிந்ததை கொண்டாடிய அவனையும் என்னையும் யாரென்று சொல்லும் இவ்வுலகம்... என் கதையில் வரும் ம்ருதுளாவிற்கும், உனக்கும் என்னையும் சாரதியையும் புரிந்து கொள்ள முடியுமென்றால்...\nஇந்தக் கதையை பின் எப்படித்தான் நான் முடிப்பதாம்.....\nஇதோ உனக்கான என் வார்த்தைகளை நான் முடிக்கப் போகிறேன்....ஆனால் கடைசி வார்த்தையை வாசித்த பிறகுதான் நிஜத்தில் இந்தக் கதை தொடங்கப் போகிறது என்பதை நீ அறிவாயா\nசேதுக்கரையிலிருந்துதான் இராமர் ஈழத்துக்குப் பாலம் கட்டியதாகச் சொன்னார்கள். பிரம்மாண்டமான வங்காள விரிகுடா என் முன் விரிந்து கிடந்தது. சேதுக்கரையின் கடல் நீல நிறம் கிடையாது. கருமையும் நீலமும் நிறைந்த ஒரு ரகசியங்கள் நிறைந்த நிறம் அது. நெரிசல் அதிகம் இல்லாமல் ஓரளவு அமைதியைக் தாங்கிக் கிடந்த அந்த இடத்தில் திவசம் கொடுப்பதில் இருந்து கருமாதி காரியங்கள் வரை எல்லாம் ஏதோ ஒரு அவசர கதியில் நடந்து கொண்டிருந்தன.\nஈர வேட்டியுடன் வெற்றுடம்புடன் முழுதும் மழிக்கப்பட்ட தலையோடு கடற்கரை மண்ணில் நானும் என் இரு தம்பிகளும் அமர்ந்திர்ந்தோம். காலை பத்து மணி வெயிலை கட்டுப்படுத்தி கொண்டிருந்த மேகக்கூட்டங்களை நிமிர்ந்து பார்த்தேன். கடற்காற்று ஈர உடம்பில் பட்டு சிலிர்க்கச் செய்து கொண்டிருந்தது. பிரபஞ்ச ரகசியங்களைத் தன்னுள் தேக்கிக் கொண்டு ஆழ் கடலும் நீலவானமும் எங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தன. ஆமாம்.. அது சேத��க்கரை என்னும் கடற்கரை கிராமம். அங்கிருந்த்துதான் இராமர் ஈழத்துக்கு சென்று இராவணனோடு போரிட பாலம் கட்டினாராம். நாங்கள் எங்கள் தந்தையின் 16 ஆம் நாள் காரியத்துக்காக கடந்த ஜூன் 7 ஆம் தேதி அந்த கடற்கரையில் வற்றிப் போன கண்ணீரோடு அமர்ந்திருந்தோம்.\nசாலையோரத்தில் இரு சக்கர வாகனத்தை நிறுத்திக் கொண்டிருந்தவரை சாலையை விட்டு இறங்கிய டாட்டா-ஏசி சிறு லாரி அடித்து தலையில் அடிபட்டு எங்கள் உயிர் பறித்த கதை பற்றி நான் இங்கு பேசவரவில்லை. அது எனக்கும் இந்த பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பெருஞ்சக்திக்கும் இருக்கும் ஒரு வழக்கு. வழக்கு தொடுத்திருப்பவன் நான். குற்றம் சாட்டப்பட்டிருப்பது அண்ட சராசரத்தையும் ஆட்டிப்படைக்கும் அந்த சக்தி. கையிலிருந்த பொருளைத் தட்டிப் பறித்தது போல அவனுக்கு என்ன அப்படி ஒரு அவசரம் என்பதுதான் எனது கோபம். வழக்கம் போல ஏதேனும் நியாயத்தைக் விதி என்ற பெயரிலோ அல்லது பிரபஞ்ச சுழற்சி என்ற நீதியைச் சொல்லியோ அந்த பெருஞ்சக்தி என்னிடம் வாதிடலாம்...\nஎன் கேள்வி எல்லாம் ஏன் என் தந்தைக்கு மரணம் வந்தது என்பதல்ல...ஏன் கள்ளத்தனமாய் இப்படி பின்னால் இருந்து வந்து உயிர் பறித்தாய் என்பது மட்டுமே...\nஒருவேளை ஜென்மாந்திரக் கணக்குகளை எடுத்துக் கொண்டு வந்து, இது கடந்து போன பிறவியின் கர்மபலன் என்று காலம் என்னிடம் சொல்லலாம். அதை விட்டு விடுங்கள் அது எனக்கும் இந்த பிரபஞ்சத்தை இயக்கும் பெருஞ்சக்திக்கும் இடையே உள்ள பிரச்சினை. நான் என்ன யாரோவா நானும் இந்தப் பிரபஞ்சத்தின் பகுதிதானே நானும் இந்தப் பிரபஞ்சத்தின் பகுதிதானே எல்லாம் வல்லவன் என்றால் அவனிலிருந்து தனித்து விழுந்த நானும் எல்லாம் வல்லவன் தானே எல்லாம் வல்லவன் என்றால் அவனிலிருந்து தனித்து விழுந்த நானும் எல்லாம் வல்லவன் தானே நான் என்ன மனமென்னும் மாயைக்குள் அகப்பட்டு சிக்கல் கொண்ட மனிதனாகவா வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வந்த வேலையைச் செய்து முடித்து நானும் மீண்டும் என் மூலத்திற்கு தானே மீள்வேன். நீதி கேட்பது எனது உரிமை, நீதி சொல்லவேண்டியது இயற்கையின் கடமை.\nஜனனம் என்ற ஒன்று இருந்தால் மரணம் என்பது நிச்சயம் தானே ....நீ என்ன பித்தனா என்று கூட நீங்கள் என்னைக் கேட்கலாம் நான் பித்தன் தான். அவனும் பித்தன் தான். இடைவிடாது சுடுகாட்டில் சுற்��ி திரிந்தானே சுடலை என்ற பெயரில், நிலையாமை அறிய மண்டை ஓடுகளை அணிந்து கொண்டு அலைந்தானே கபாலி என்ற பெயரில், அசைவற்ற மூலத்தை சிவம் என்று அறிந்து அதை உணர்ந்து பின் பெருமான் ஆனானே அவனும் பித்தன் தான்.. நானும் பித்தன் தான்.\nசேதுக்கரையில் எங்களுக்காக காரியங்களை செய்ய எங்கள் எதிரே இருந்த அந்த வேதம் படித்த பிராமணனுக்கு முறைப்படி பிரபஞ்ச சக்தியை வேண்டிய படி உரிமைகள் கொடுத்தோம். ஒவ்வொரு மந்திரமும் சொல்லி அதன் தமிழ் மொழி விளக்கத்தையும் சொல்லி வாஞ்சையோடு காரியங்கள் செய்து கொண்டிருந்தவரும், என்னைச் சுற்றி இருந்தவர்களும் எனக்கு என் சிவனாய்த்தான் தெரிந்தார்கள். அவனின்றி வேறு என்ன இருக்கிறது இங்கே அவர் தவறுதலாய் வைணவ கோத்திரம் என்று சொல்ல நான் சிவகோத்திரம் என்று திருத்தினேன். காரியங்கள் மன திருப்தி. ஒருவர் எம் எதிரே கர்ம சிரத்தையாய் எம் தந்தையின் ஆன்மா முக்தியடைய பிரார்த்திக்கிறார் என்னும் நம்பிக்கையும், எங்களின் கூர்மையான மனம் குவித்தலும் எம் தந்தையின் ஆன்மாவை பக்குவ நிலைக்குக் கொண்டு செல்லும் என்று நானறிவேன்.\nஇயல்பிலேயே பக்குவமான ஆன்மா கொண்ட சிங்கம் என் தந்தை. சிவகோத்திரம் என்று நான் அழுத்தம் திருத்தமாய் கூறியதற்கு காரணம் இருக்கிறது. சிவம் என்னும் பிரபஞ்சத்தின் பூர்வாங்க ஆதி நிலையை உணர்ந்து தலைமுறை தலை முறையாய் \" தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...\" என்று சாம்பலை அள்ளி நெற்றி நிறைய பூசிய பின்புதான் எங்களின் பொழுது தொடங்கும். மதத்தன்மையைப் பற்றி இங்கே நான் பேசவில்லை. சைவம் அல்லது சிவம் என்னும் ஒழுக்க நெறிக்குப் பின்னால் இருக்கும் விஞ்ஞான உண்மையைச் சொல்ல விரும்பிகிறேன்.\nமேலோட்டமாக இல்லாமல் ஆத்மார்த்தமாக இதை உள்வாங்கிக் கொண்டு வாழ்க்கை நகரும் போது நிலையாமை ஆழமாக நமது உள்ளே இறங்கி விடுகிறது. நிலையாமை உள்ளே இறங்கிய பின் சக மனிதரை வாழும் காலம் வரை நேசிக்கத் தொடங்கி விடுகிறோம். சக மனிதரை நேசிக்கும் போது அறிந்து நாம் அநீதிகள் செய்யவே மாட்டோம். எல்லோரும் நேசிக்க அன்பே சிவம் என்பது புரியும். சிவம் என்பது யாரோ ஒரு மனித உருக் கொண்ட நபரல்ல, இத்தனை ஜனசமுத்திரத்தையும், இப்பிரபஞ்சம் முழுதும் பரவி விரவிக் கிடக்கிற அசையும் அசையா அத்தனை வஸ்துக்களையும் உள்ளட���்கிய பெருஞ்சக்தி என்று உணர முடியும். பிறகு மரணம் இலகுவாகிப் போகும். உயிர் பிரிதல் சுவாசித்தலைப் போன்ற சுகமான அனுபவமாய் முடிந்து போகும். உயிர் பிரிகையில் உடல் உகுக்கிறோம் என்ற புரிதலோடு பெரும் நிம்மதியை ஏந்தியபடியே உடல் விட்டு நகர்ந்து போவோம்.\nஇப்போது புரிகிறதா எனக்கும் என் சிவனுக்கும் ஏன் வழக்கு அல்லது என்ன வழக்கு என்று... அவன் என் தந்தையின் உயிர் பிரிதலை அவரை உணரச் செய்யாமல் கையிலிருக்கும் பொருளைத் தட்டிப் பறித்தது போல கொண்டு போனதன் காரணம் எனக்கு வேண்டும் அவ்வளவுதான். பிரபஞ்சத்தின் அசைவுகளில் எம் தந்தையின் ஆன்ம பலமும், எம்மின் பிரார்த்தனைகளும் எப்போது நாங்கள் சொல்லும் ஐந்தெழுத்து மந்திரமும் எம் தந்தையை கடைத்தேற்றும் என்பதை நானறிவேன்.. அவன் என் தந்தையின் உயிர் பிரிதலை அவரை உணரச் செய்யாமல் கையிலிருக்கும் பொருளைத் தட்டிப் பறித்தது போல கொண்டு போனதன் காரணம் எனக்கு வேண்டும் அவ்வளவுதான். பிரபஞ்சத்தின் அசைவுகளில் எம் தந்தையின் ஆன்ம பலமும், எம்மின் பிரார்த்தனைகளும் எப்போது நாங்கள் சொல்லும் ஐந்தெழுத்து மந்திரமும் எம் தந்தையை கடைத்தேற்றும் என்பதை நானறிவேன்.. சூட்சும ரூபத்தில் இருக்கும் எமது மூதாதையர்களும், நன் ஆன்மாக்களும், பதினெட்டுச் சித்தர்களும், அறுபத்தி நான்கு நாயன்மார்களும் மேலும் பிரபஞ்ச பேரதிர்வும் எம் தந்தையின் ஆன்மாவை அரவணைத்து தலை வருடிக் கொடுத்து, அதிர்வுகளால் சாந்தப்படுத்தி மேல் நிலைக்கு உயர்த்தி இருப்பதை நான் அறிவேன்.\nநான் உடலாய் இருப்பதால் என் உடல் சார்ந்த நினைவுகள் எழுப்பும் கேள்வியைத்தான் இன்று என் ஈசனிடம் வைத்திருக்கிறேன்... ஏனென்றால் முறையாய் எடுத்துச் செல்வதில் இருக்கும் நியாயம் தட்டிப்பறிப்பதில் இல்லைதானே...\nதந்தையின் கர்மாக்களை எல்லாம் சமப்படுத்தி ஆதி நிலைக்கு செல்ல பிரார்த்தனைகள் செய்து விட்டு சேதுக்கரையிலிருந்து மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தோம். வாகனத்தில் ஜன்னலோரமாக அமர்ந்திருந்தேன். காற்றால் என் கேசம் கலைக்க முடியாமல் தலையைத் தடவியபடியே மெளனமாய் என் முகத்தில் அறைந்தது. மாரநாடு கருப்பையா பிள்ளையின் மகனான, இராமசாமி பிள்ளையின் மகனான, செல்லையா பிள்ளையின் மகன் சுப்பையா பிள்ளை என்னும் எனது தந்தையின் பூலோக வாழ்கை முற்றும் பெற்றது. யாதொரு குறைகளும், எதிரிகளும் இல்லாமல் நிறைவாய் வாழ்ந்து முடித்து ஒரு சிம்மம் போல கம்பீரமாய் இவ்வாழ்க்கையை விட்டு முறுக்கிய மீசையோடு வெளியேறிய எம் தந்தை எனக்கு மிகவும் கம்பீரமாய் தெரிந்தார். ஒட்டு மொத்த என் சொந்த பந்தங்களுக்கும், நட்புகளுக்கும் இடையே கம்பீரமாய் வாழ்ந்து முடித்த நட்சத்திரம் அவர். அவரை அறிந்தவர் அவரை அறிவர்\nஒரு மிகப்பெரிய நாவலை வாசித்து முடிக்கையில், நல்ல திரைப்படத்தை பார்த்து முடிக்கையில், தொன்மையான கோவிலுக்குச் சென்று திரும்புகையில், ஆழ் தியானம் விட்டு எழுந்து அமர்கையில் பெரும் திருப்தி ஒன்று நம்மைச் சூழ்வதோடு அதன் தாக்கமும் நம்மை புரட்டிப் போடும். என் ஆயுள் முழுவதற்குமான தாக்கத்தைக் கொடுத்த திருப்தியில் காலம் தன் சுழற்சியை தொடர்ந்து கொண்டிருக்க..\nஇந்த ஜென்மம் முழுதும் நான் என் தந்தையை மனதில் சுமந்த படியேதான் நகரமுடியும் என்று எனக்குப் புரிந்தது. அம்மாவை எனது இரு தம்பிகளை, எனது சகோதரியை, நான் வாஞ்சையோடு அணைத்துக் கொண்டிருக்கிறேன்.....கதறி அழ எனக்கு வாழ்க்கை அவகாசம் கொடுக்கவில்லை....எனக்கு இருப்பதெல்லாம் ஒரே ஒரு ஆசைதான் இப்போது....\n\" என் அப்பா மாதிரி நான் வாழ்ந்துட்டு சாகணும்....எல்லோரையும் அரவணைச்சு.....அவ்ளோதான்...\"\nவண்டி எங்கள் ஊர் நோக்கிப் பறந்து கொண்டிருந்ததது. தம்பிகள் பார்க்காதவண்ணம் நான் துண்டுக்குள் முகம் புதைத்து நான் தேம்பிக் கொண்டிருந்தேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sundaravadivel.blogspot.com/2005/05/blog-post_19.html", "date_download": "2020-03-28T11:40:09Z", "digest": "sha1:X4FIL3J654FKYJZD4QH4LSBYJCY2DRSD", "length": 33096, "nlines": 168, "source_domain": "sundaravadivel.blogspot.com", "title": "சுந்தரவடிவேல்: எவ்வழி வந்தோம்?", "raw_content": "\nஉங்களுக்குக் கற்பனை செய்யத் தெரியுமா அப்படின்னா என்னோடு வாங்க. ஒரு 150,000 வருசத்துக்கு முந்தி போவோம். இது ஆப்பிரிக்கா. நாமதான் இந்தப் பூமியோட புது மனுசங்க. இப்ப நாம கொஞ்சம் கொஞ்சமா இடம் பெயர ஆரம்பிக்கிறோம். இதோ இந்தக் கிழக்காப்பிரிக்கக் கடற்கரையோரமாவே வடக்கே போறோம். ஆயிரமாயிரமா வருடங்கள் கடக்குது. நம்ம புள்ளை, அதுக்குப் புள்ளை எல்லாம் நம்மள மாதிரியே நடந்துகிட்டே இருக்கு. செங்கடல் வருது. மேற்கே போக முடியாது, பாலை. செங்கடல் சின்னதாத்தான் தெரியுது. நமக்கு ஓடம் கட்டத் தெரியும். நாம் ஓடம் கட��டி அந்தக் கடலைக் கடக்குறோம். அரேபியப் பிரதேசம் வருது. இங்கேயும் வடக்கேயோ மேற்கேயோ போக முடியலை. வெப்பம். மெல்லக் கடற்கரையோரமாவே போய்க்கிட்டு இருக்கோம். பாதையில் ஆயிரமாயிரம் ஆண்டுகளையும் தலைமுறைகளையும் ஒழித்துவிட்டு இந்தியாவுக்கு வருகிறோம். வழியெங்கும் நம் தடங்களை விட்டுக் கொண்டே வருகிறோம். இந்தியாவையும் மெல்லத் தாண்டி அந்தமான் நிகோபார், மலேசியா, ஆஸ்திரேலியா வரை நாம் வந்து விட்டோம்.\nஇப்படித்தான் இருந்திருக்குமாம் மனித இனத்தின் பயணம். இது ஓரளவுக்கு ஒத்துக் கொள்ளப் பட்டதும் தெரிஞ்சதும்தான். ஆனா சரியாத் தெரியாதது என்னன்னா, ஆப்பிரிக்காவுலேருந்து வடக்கு முகமாகக் கிளம்பின கூட்டம் வடக்கே நைல் நதி, ஐரோப்பான்னு போயிட்டு இந்தியா பக்கம் வந்துச்சா (கீழேயிருக்க படத்துல பாருங்க) அல்லது செங்கடலைக் குறுக்கே தாண்டி இந்தியா பக்கம் போச்சான்னு தெரியாம இருந்துச்சு. ஐரோப்பாவில் மனித இனம் இருந்ததற்கான சான்றுகள் வெறும் 45,000ஆண்டுகளுக்கு முற்பட்டவையே. மேலும் இந்த இடம்பெயர்வின் போது அங்கு பாலையின் வெப்பநிலையிருந்ததால் கூட்டம் தெற்கே நகரத்தான் அதிகம் வாய்ப்பிருந்திருக்க வேண்டும். இப்போதைய ஆராய்ச்சிகளின் முடிவு இந்த செங்கடல்-இந்தியப் பாதை ஊகத்தை மேலும் நிச்சயப்படுத்துகிறது.\nசுமார் 65,000-70,000 வருடங்களுக்கு முன் இந்தியாவுக்குள் இந்த மனித இனம் வந்திருக்கலாம். இங்கிருந்து கிளம்பி அந்தமானுக்குச் சென்ற கூட்டங்களில் ஒன்று அங்கேயே மாட்டிக் கொண்டு இத்தனைக் காலமும் அங்கேயே இருந்திருக்கிறது. நிக்கோபார் தீவிலிருப்பவர்கள் சீனர்களைப் போலிருக்க, அந்தமானில் இருக்கும் இந்த இனம் (அந்தமானீஸ், ஒங்கே, கிரேட் அந்தமானீஸ் குடிகள்) எப்படி ஆப்பிரிக்கர்களை மாதிரி இருக்கின்றன என்ற கேள்வி எழுந்தது. யாருக்கு ஐதராபாத் தங்கராஜுக்கும்(Centre for Cellular and Molecular Biology) கூட்டாளிகளுக்கும். அந்த இனக்குழுக்களின் இரத்த செல்களிலிருந்து மைட்டோகாண்டிரியா எனும் அறைக்குள் இருந்த மரபணுவைப் (mitochondrial DNA, சுருக்கமாக mtDNA) பரிசோதித்தார்கள்.\nஇந்த மரபணுவின் சிறப்பு என்னன்னா, இது அம்மாகிட்டேருந்து மட்டுந்தான் பிள்ளைகளுக்குப் போகும். அப்பாகிட்டேருந்து போவாது. அதனால இதிலிருக்கும் மரபு மூலக்கூறு வரிசையை வச்சு அம்மம்........ம்மாவுக்கு அம்மாச்சிக்க�� அம்மாயி யாருன்னு சொல்லலாமாம். கிட்டத்தட்ட 150,000 வருசத்து அம்மா வழிக் கதையெல்லாம் தெரிய வாய்ப்பு இருக்காம். இந்த வகையில பாத்தா அந்தமான் காரங்களோட பூர்வீகம் ஆப்பிரிக்கான்னு தெரிஞ்சது. இத வச்சு தலைமுறைக் கணக்குப் போட்டுப் பாத்தாரு தங்கராஜ். கிட்டத்தட்ட 50,000-70,000 வருசத்துக்கு முந்தி இந்த ஆளுக அந்தமானுக்கு வந்திருக்கனும்னு கணிச்சாரு. அப்படின்னா 45,000-50,000 ஆண்டுகளே பழமையான ஐரோப்பிய இனத்திலிருந்து இந்த இந்திய-அந்தமான் இனம் வந்திருக்காது என்பதாகத்தானே அர்த்தம்\nஇதே மாதிரிதான் மெக்காலேன்னு ஒருத்தரு (ஸ்காட்லாந்து, க்ளாஸ்கோ பல்கலைக்கழகம்) மலேசியாவுல இருக்க ஓரங் அஸ்லி (Orang Asli) பழங்குடி மக்கள்கிட்ட இதே மாதிரி ஆராய்ச்சி பண்ணி அவங்க 64,000 வருடங்களுக்கு முந்தி மலேசியாவுக்கு வந்திருக்கலாம்னு கணிச்சாரு. இதுவும் வடக்கு நோக்கிய இடம் பெயர்தலை சாத்தியப் படுத்தாமல் செங்கடல்-இந்தியப் பாதைக்கே வலுச் சேர்க்கிறது. இவங்களோட வழித் தோன்றல்கள்தான் ஆஸ்திரேலியாவுக்கும் சுமார் 63,000 வருசங்களுக்கு முந்தி போயிருக்காங்களாம். இந்த மக்கள் ஒரு வருசத்துக்கு 4 கிலோமீட்டர் இடம் பெயர்ந்திருக்காங்கன்னு சொல்றார் மெக்காலே. அப்போ ஆப்பிரிக்காவுலேருந்து மனுசப் புள்ள கிளம்பிப் போன பாதையைக் கோடு போட்டம்னா இப்புடி வருதாம்.\nஇதுல Sinai வழியாப் போகாம செங்கடலைத் தாண்டிய வழித்தடம் இருக்கு பாருங்க, அது வழியாத்தான் நாமெல்லாம் வந்தோம்னு இந்த ஆராய்ச்சி சொல்லுது. இப்பதிவை நாராயணனின் \"மனித இனத்தின் வரலாறு\" பதிவின் தொடர்ச்சியாகக் கொள்ளலாம். இனி வரும் ஆராய்ச்சிகளில் இந்திய இனக் குழுக்களையும் அவர்களின் குடியேறுதல் பற்றியும் மென்மேலும் அறிவியல் சார்ந்த விளக்கங்கள் கிடைக்கக் கூடும். இதிலிருக்கும் தங்கராஜ் மற்றும் மெக்காலேயின் கட்டுரைகள் மே 13ம் தேதியிட்ட Science பத்திரிகையில் (படம் நன்றி). முழுக்கட்டுரை வேண்டுமெனில் கேளுங்கள் தரப்படும் இக்கட்டுரைகளின் சுருக்கத்தை இங்கே காணலாம்: National Geographic.\nபிற்சேர்க்கை: ரோசாவசந்த் சுட்டிக்காட்டியதன் பேரில் இப்பதிவோடு தொடர்புடைய இன்னும் இரண்டு பதிவுகள்:\n2. மாண்ட்ரீஸர் எழுதிய \"மொட்டை பிளேடு\"\nPosted by சுந்தரவடிவேல் at\nஇது நான் ஆங்கிலத்தில் படித்திருந்தாலும், எப்பொழுதும் போல நீ சொல்வது ஒரு நல்ல கதையின் சுவாரச���யத்தோடு கூடிய அறிவியலாகவே இப்பொழுதும் இருக்கிறது\nநன்றி சாரா, வழமை போல் உனது ஊக்கத்துக்கும் அன்புக்கும் :))\nசுந்தர், உங்கள் கடந்த மூன்று பதிவுகளையும் படித்தேன். வழக்கம் போல் நன்றாக இருக்கின்றன. அறிவியற்கட்டுரைகளை எழுத உங்களின் இது போன்ற பதிவுகள் ஒவ்வொன்றும் என்னை ஒரு மி.மீ ஆவது நகர்த்துகின்றன:-)\nசுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறீர்கள். நல்ல பதிவு சுந்தரவடிவேல்...\nஅப்போ இந்தியாவிலே ஒட்டுமொத்தமா எல்லாருமே 'வந்தேறிகள்' தானா\nநன்றி வசந்தன், செல்வராஜ், மாண்டி\nநான் தான்: நீங்கள்தானென்று தெரிகிறதே:)\nவல்காவிலிருந்து கங்கை வரை படிக்கும் போது எழுந்த உணர்வு போல் உள்ளது. நல்ல பதிவு.\nஎனக்கென்னவோ இந்தியாவுக்குக் கீழேயிருந்த லெமூரியாக் கண்டம் இதில் ஒரு விடுபட்ட இணைப்பாய் இருக்குமோ என்று சந்தேகம்.\nநல்ல பதிவு. நான் இப்பத்தான் பார்த்தேன்.\nஅப்ப அமெரிக்க பழங்குடியினர் எங்கிருந்து வந்தார்கள்\nமுத்து, இருக்கலாம். கடலுக்கடியில் முங்கிப் பார்த்து வந்தால் தெரியலாம் :)) உண்மையில், நமக்கு உயிரியல் தடயங்கள் வேண்டுமல்லவா அகழ்வாராய்ச்சி ஒன்றே லெமூரியாவுக்கு வழி. மாமல்லபுரத்துக்கருகில் அண்மையில் வெளித் தெரிந்ததாகச் சொல்லப் படும் கடல் கொண்ட நகரம் குறித்த ஆராய்ச்சிப் பணிகள் எந்தளவில் இருக்கின்றன என்று தெரியவில்லை.\nதங்கமணி, கூகுளடிச்சுப் பாத்தேன், அது சொல்லுது இந்த அமெரிக்கப் பழங்குடியினர் ஆசியாவிலிருந்து மேல மேல போயி சைபீரியா வழியா அலாஸ்காவுக்குள்ள வந்து அங்கேருந்து வட, தென் அமெரிக்கா முழுக்கப் பரவியிருக்காங்க. இது நடந்து சுமார் 10,000 முதல் 30,000 வருடங்களுக்குள்ளாகத்தான் இருக்குமாம்\nரவி ஸ்ரீனிவாஸ் நாராயணன் மற்றும் அனாதையின் பதிவில் எழுதியதை பார்க்கவும். அவர் எழுதியது முக்கியமானது என்று நினைக்கிறேன். அவர் இங்கே எழுதுவார என்று தெரியாது.\nசொல்ல விடுபட்டது. ரவியின் (நா..மற்றும் அனாதை பதிவில் வெளீப்பட்ட )உடன்பாடானதல்ல என்பதை சொல்லதேவையில்லை. ஆனால் சுவ எழுதியுள்ளதை போல் விஷயம் எல்லாம் எளிமையானது அல்ல. அவர் அமேரிக்க பழங்குடியினர் பற்றி ஒரு கூகுள் தேடலில் சொல்வது பொறுப்பற்ரது. குறைந்தபட்சம் ரவியின் பின்னூட்டத்தை பார்த்தபின் அதை கணக்கில் கொண்டு பேசியிருக்கலாம்.\nநான் முடிவாய் எதையும் சொல்லவரவில்ல���. ஆனால் ஒரு சிக்கலான விஷயத்தை இத்தனை எளிமையான பார்வையினூடே ஒரு முடிவுதன்மையுடன் சொல்வது சரியல்ல. என்னைவிட தெளிவாக விபரபூர்வமாய் ரவியால் எழுதமுடியும். மேலும் நான் இத்துடன் வலைப்பதிவிலிருந்து என்னை கட்டாயபடுத்தி விலக்கிகொள்ள இருப்பதால் மேலே எதுவும் எழுத முடியாது.\n//ரவியின் (நா..மற்றும் அனாதை பதிவில் வெளீப்பட்ட )உடன்பாடானதல்ல என்பதை //\nரவியின் தொனி உடன்பாடானதல்ல என்று இருக்க வேண்டும்.\nரோசாவசந்த், நீங்கள் சுட்டியிருக்கும் பதிவுகளை மறுபடியும் படித்துப் பின்னூட்டமிடுகிறேன். அவர்களது கருத்துக்களைப் புறக்கணிப்பதான ஒரு தோற்றத்தை இப்பதிவு/அமெரிக்கக் குடி பற்றிய மறுமொழி ஏற்படுத்தியிருக்கிறதா என்று தெரியவில்லை. முக்கியமாய் தங்கமணிக்கான மறுமொழியில் கூகுளில் தேடியதைக் குறிப்பிட்டதே இது விதயத்தில் என் அறியாமையை வெளிப்படுத்தும் பொருட்டே. இங்கும் சில வேலைகள். மாலையில் வந்து விரிவான பின்னூட்டமிடுகிறேன். சுட்டியமைக்கு நன்றி.\n1. இந்தப் பதிவில் குறிப்பிடப் பட்டிருக்கும் முக்கியக் கட்டுரைகள் இரண்டும் கேட்ட கேள்வி ஒன்றே. அது \"ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறியவர்கள் சைனாய்/ஐரோப்பிய வழியில் வந்தார்களா அல்லது செங்கடலைக் கடந்து வந்தார்களா\" இதற்கான விடையை அறிய அவர்கள் பயன்படுத்தியது மிகவும் தனித்து விடப்பட்டிருக்கும் (relict) இரு பழங்குடியினரை. அவ்வினங்களில் அவர்கள் சோதித்தது மைட்டோகாண்டிரியாவின் முழுமையான மரபணு வரிசையை. இந்த இரண்டு உத்திகளாலும் அவர்களுக்குக் கிடைத்த விடை, ஆப்பிரிக்காவிலிருந்து பெயர்ந்தவர்கள் செங்கடலைக் கடந்திருக்கும் சாத்தியமே அதிகம் என்பது. இது குப்பையைக் கிளறுவதுதான் என்றாலும் மானுடவியலில் முக்கியமான கேள்வி. ரவிஸ்ரீனிவாஸ் சொல்வது இத்தகைய ஆராய்ச்சிகள் 'தவறான' கைகளுக்குச் செல்வதால் வரும் குழப்பங்கள், சில வகையான ஆராய்ச்சி முறைகளில் இருக்கும் குறைபாடுகள். இவற்றின் முடிவை எதற்குப் பயன்படுத்தலாம் எதற்குக் கூடாது என்பதில் கூடுதல் கண்காணிப்பு செலுத்த வேண்டும். அதே நேரத்தில், மக்களை மரபியல் ரீதியாக அறிய (பிரிக்க அல்ல) வேண்டுவது மிகவும் அவசியம். ஏனென்றால் உதாரணமாக, pharmacogenomics துறையில் நிகழும் சமீப கால ஆராய்ச்சிகள் எப்படி ஒவ்வொரு மருந்தையும் ஒரு குறிப்பிட்ட மரபுக் குறிப்பான்களுக்குத் தகுந்த மாதிரி மேம்படுத்தலாம் என்று ஆராய்கின்றன. ஒரு மருந்து சிலருக்கு ஒவ்வாததாகவும், வேறு சிலருக்கு நல்ல பலனளிப்பதாகவும் இருப்பது எப்படி என்பது போன்ற புரிதல்கள் இத்தகைய மரபியல் ஆராய்ச்சிகளால் சாத்தியப் பட்டு வருகின்றன. ஒரு கிராம அலுவலர் வந்து \"இன்ன மரபுக் குறிப்பான் இருக்க ஆளுகளுக்கு மட்டுந்தான் ரேஷன்ல அரிசி, மீதிக்கெல்லாம் கிடையாது\" என்று சொல்ல வைக்காமல் ஒரு மருத்துவர் \"உங்களுக்கு இன்ன குறிப்பான் இருக்கதால இந்த மருந்தைச் சாப்பிட்டாத் தேவலாம்\" என்று சொல்ல வைப்பதுதான் தேவை. இதை அரசாங்கம்தான் செய்ய முடியும், பத்மா எங்கோ சொல்லியிருக்கும் இங்கிலாந்து உதாரணம் போல், அதாவது காப்பீட்டு நிறுவனங்கள் மரபணுத் தகவல்களைப் பயன்படுத்தலாகாது (2011 வரை\" இதற்கான விடையை அறிய அவர்கள் பயன்படுத்தியது மிகவும் தனித்து விடப்பட்டிருக்கும் (relict) இரு பழங்குடியினரை. அவ்வினங்களில் அவர்கள் சோதித்தது மைட்டோகாண்டிரியாவின் முழுமையான மரபணு வரிசையை. இந்த இரண்டு உத்திகளாலும் அவர்களுக்குக் கிடைத்த விடை, ஆப்பிரிக்காவிலிருந்து பெயர்ந்தவர்கள் செங்கடலைக் கடந்திருக்கும் சாத்தியமே அதிகம் என்பது. இது குப்பையைக் கிளறுவதுதான் என்றாலும் மானுடவியலில் முக்கியமான கேள்வி. ரவிஸ்ரீனிவாஸ் சொல்வது இத்தகைய ஆராய்ச்சிகள் 'தவறான' கைகளுக்குச் செல்வதால் வரும் குழப்பங்கள், சில வகையான ஆராய்ச்சி முறைகளில் இருக்கும் குறைபாடுகள். இவற்றின் முடிவை எதற்குப் பயன்படுத்தலாம் எதற்குக் கூடாது என்பதில் கூடுதல் கண்காணிப்பு செலுத்த வேண்டும். அதே நேரத்தில், மக்களை மரபியல் ரீதியாக அறிய (பிரிக்க அல்ல) வேண்டுவது மிகவும் அவசியம். ஏனென்றால் உதாரணமாக, pharmacogenomics துறையில் நிகழும் சமீப கால ஆராய்ச்சிகள் எப்படி ஒவ்வொரு மருந்தையும் ஒரு குறிப்பிட்ட மரபுக் குறிப்பான்களுக்குத் தகுந்த மாதிரி மேம்படுத்தலாம் என்று ஆராய்கின்றன. ஒரு மருந்து சிலருக்கு ஒவ்வாததாகவும், வேறு சிலருக்கு நல்ல பலனளிப்பதாகவும் இருப்பது எப்படி என்பது போன்ற புரிதல்கள் இத்தகைய மரபியல் ஆராய்ச்சிகளால் சாத்தியப் பட்டு வருகின்றன. ஒரு கிராம அலுவலர் வந்து \"இன்ன மரபுக் குறிப்பான் இருக்க ஆளுகளுக்கு மட்டுந்தான் ரேஷன்ல அரிசி, மீதிக்கெல்லாம் கிடையாது\" என்று சொல்ல வைக்காமல் ஒரு மருத்துவர் \"உங்களுக்கு இன்ன குறிப்பான் இருக்கதால இந்த மருந்தைச் சாப்பிட்டாத் தேவலாம்\" என்று சொல்ல வைப்பதுதான் தேவை. இதை அரசாங்கம்தான் செய்ய முடியும், பத்மா எங்கோ சொல்லியிருக்கும் இங்கிலாந்து உதாரணம் போல், அதாவது காப்பீட்டு நிறுவனங்கள் மரபணுத் தகவல்களைப் பயன்படுத்தலாகாது (2011 வரை\n2. தங்கமணிக்கான மறுமொழிக்காக கூகுளில் தேடி, கிடைத்த பதிவுகளில் ஓரளவுக்குச் சரியென்று படும் (முந்தைய கேள்விப்படுதல்களோடு ஒத்துப் போகின்ற) ஒரு கருத்தை எழுதினேன். இது பொறுப்பற்ற தனமாகக் கூட இருக்கலாம். இது குறித்து அதற்கு மேல் எந்தத் தேடுதலோ படிப்பையோ இதுவரை செய்யவில்லை. வட ஐரோப்பிய வைக்கிங்குகள்தான் இவர்கள் என்பதும் அதற்கான மறுப்பும் இன்னொரு செவிவழிச் செய்தி. இவற்றில் எது உண்மையென்று அறுதியிட்டுக் கூறப்படவில்லையென்றே நினைக்கிறேன். காலப் போக்கில் நான் இது பற்றித் தெரிந்து கொள்ள இயலும்.\nஇப்பதிவின் பிற்சேர்க்கயாக அனாதை மற்றும் மாண்ட்ரீஸரின் பதிவுகளைச் சுட்டுகிறேன். நன்றி.\nசுவ,இப்போதுதான் பார்த்தேன். விரிவான கருத்துக்கு நன்றி. ஒரு இனத்தின் வறலாற்றை கூகுளில் தேடி(அது குறித்து பல கருத்துக்கள் இருக்கும் போது) உடனடியாய் ஒர் விடையளித்ததையே பொறுப்பற்ரது என்றேன். தவறாக எடுக்காததற்கு நன்றி. (சிலநேரம் இப்படி ஏதாவது சொல்லிவிட்டு பிறகு யோசிக்க வேண்டியுள்ளது.) மற்றபடி இது மிக குழப்பமான விஷயம். இது தவிர்த்து ஆரிய படையெடுப்பு குறித்தும் ரோமிலா தாப்பர் தொடங்கி வைத்த விவாதம் குறித்தும் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். என்னை பொறுத்தவரை தெளிவாய் கருத்துக்கள் கிடையாது. விவாதத்திற்கு பல இருக்கும் போது எளிமைபடுத்துவதை மட்டுமே எதிர்கிறேன். காலம் அனுமதித்தால் பிறகு பேசலாம்.\nஇந்த பதிவுடன், உங்கள் கருத்துடன் தொடர்பில்லையெனினும், முடிக்கும் முன் சும்மானாச்சுக்கும் சொல்லிவைக்கிறேன். சில விவாதங்கள் கேள்விகளை இந்துத்வா போன்ற சக்திகள் பயன்படுத்திகொள்ளலாம். அதனாலேயே அதை புறக்கணிக்க முடியாது. உதாரணமாய் ரோமிலா தாப்பரின் கட்டுரைகளை RSSஏ ஒரு காலத்தில் வினியோகித்தது. இன்று வசை பாடுகிறது. அதனால் இந்துத்வா பயன்படுத்திகொள்ளும் பயத்தை மீறி நாம் விவாதிக்க முடியும்.\nமுடிந்தால் விர���வாய் பிறகு வருகிறேன்.\n) உலக வரைப்படத்தை ஒரு முறைக் காணுங்கள்...\nஇங்கு தனித்திருக்கும் கண்டங்களெல்லாம் ஒருங்கினைந்திருந்தால்\n இருந்தது இதுதான் உண்மை (இங்கு எது வேண்டுமென்றாலும் கூறலாம் ஆதாரம் காட்டவேண்டியது இல்லை தானே\nஇறைவனின் கோபத்திற்கு ஆட்பட்டு பெரும் மனிதக்கூட்டம் பலக்கட்டங்களில் அழிக்கப்பட்டதாக இஸ்லாம் கூறுகின்றது. அதிலிருந்து தப்பிய ஒரு சில மனிதக்கூட்டம் அவ்விடத்திலிருந்து நகர்ந்து அல்லது அங்கிருந்து அகற்றப்பட்டு மற்றொரு இடத்தில் குடிபுகுந்ததாக வைத்துக் கொள்ளலாம் அல்லவா\nசரி. இவ்வாறாக அழிவுகள் நடக்கும் பொழுது இந்த கண்டங்களும் நகர்ந்து பிரிந்து சென்றதாக வைத்துக் கொள்ளலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/adhe-kangal/148876", "date_download": "2020-03-28T11:23:59Z", "digest": "sha1:7FWTXZWWAG6XZBLJKHCGRGBLE7DSL3RF", "length": 5076, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Adhe Kangal - 30-10-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஇலங்கையில் 110 ஆக அதிகரித்தது கொரோனா தொற்று\n37 வயதில் மரணமடைந்த நடிகர், டாக்டர் சேது.. இறுதி சடங்கில் சோகத்தில் ஆழ்த்திய அழுகுரல்\nலண்டனில் உள்ள என் மகள் பயத்தில் இருக்கிறார் போனில் பேசினேன்... பிரபல தமிழ்ப்பட இயக்குனர் கவலை\nஏப்ரல் 03ஆம் திகதிவரை ஊரடங்குச் சட்டம்\nபிரபல நடிகையின் பாஸ்போர்ட்டில் இருந்த முகவரி கமல் வீட்டில் தனிமைப்படுட்டிருப்பதாக வெளியான பின்னணி\nகொரோனாவால் உயிரிழந்த செவிலியரின் இறுதி வார்த்தைகள்\nபிறந்த நாளே சோகமான நாளாக மாறிவிட்டது.. சேதுராமின் நண்பர் புகைப்படத்தை வெளியிட்டு உருக்கம்\nஇந்திய சினிமாவே மிரண்டுப்போகும் ராஜமௌலியின் RRR படத்தின் டீசர் இதோ, செம்ம மாஸ்\nசூர்யா மட்டும் இந்த படத்தில் நடித்திருந்தால், இன்று விஜய்க்கு நிகராக இருந்திருப்பார், என்ன படம் தெரியுமா\nநடிகர் கமல்ஹாசன் வீட்டில் ஒட்டப்பட்ட கொரோனா ஸ்டிக்கர்\nஆரம்ப கட்டத்திலேயே இதை செய்தால் வைரஸை விரட்டிவிடலாம்.. எப்படி தெரியுமா\nசேது 36 வயசுல எப்படி இறந்தாரு தயவுசெய்து வாயினால் உடற்கூறு ஆய்வு செய்யாதீங்க... இதை மட்டும் செய்ங்க தயவுசெய்து வாயினால் உடற்கூறு ஆய்வு செய்யாதீங்க... இதை மட்டும் செய்ங்க\n இப்படி கொண்டு போறிங்களே - தலையில் அடித்து கண்ணீர் விட்ட நபர்\nகொரோனா பீதியில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் மருத்துவ அறிக்கையில் வெளியான உண்மை\nபிறந்த நாளே சோகமான நாளாக மாறிவிட்டது.. சேதுராமின் நண்பர் புகைப்படத்தை வெளியிட்டு உருக்கம்\nஇறுதி சடங்கில் நடந்த சோகம் யாருக்கும் இது போல வரக்கூடாது யாருக்கும் இது போல வரக்கூடாது மனதை வலிக்கச் செய்த காட்சி\nபிகில் பட வசனத்தை பதிவிட்டு மாஸ் காட்டிய பிரபலம்\nவிஜய் நீண்ட நாட்கள் அஜித் படத்தின் இந்த ரிங்டோன் வச்சுருந்தாராம், பிரபல நடிகர் ஓபன் டாக்\nகொரோனாவிற்கு பில்கேட்ஸ் ஒதுக்கிய பணம் எவ்வளவு தெரியுமா அவர் கொடுத்த அட்வைஸ் இதுவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tritamil.com/kids/easy_way_of_doing_substraction/", "date_download": "2020-03-28T11:07:18Z", "digest": "sha1:PF5IUU3GMQTMI6SCHTL4FG2ZG4U63QGB", "length": 5624, "nlines": 123, "source_domain": "www.tritamil.com", "title": "கழித்தல் (இனமாற்றமில்லாமல்) இலகு வழிமுறை | Tamil News", "raw_content": "\n10 அடி நாக பாம்பை கையால் பிடிப்பதெப்படி – காணொளி\nஅமெரிக்கா சிகை அலங்கரிப்பு நிலையத்தில் மரை ஒன்று கண்ணாடி உடைத்து பாய்ந்தது\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்றும் அதை தடுப்பது எப்படி என்பதற்கான காணொளி\nகட்டாயமாக உணவில் சேர்க்க வேண்டிய 10 கொழுப்பு உணவுகள்\nHome Kids கழித்தல் (இனமாற்றமில்லாமல்) இலகு வழிமுறை\nகழித்தல் (இனமாற்றமில்லாமல்) இலகு வழிமுறை\nPrevious article21 lb நிறை பூனையின் உடல் குறைக்க உடல்பயிர்ச்சி\nNext article10 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்ட எம்ஜிஆர் ஓவியம் – பள்ளி மாணவர்கள் அசத்தல்\nஇலக்கம் 9 வாய்ப்பாடு இலகு முறை\nவாய் பேசாத கடவுள் – சிறு கதை\nசிங்கப்பூரில் மிக நெருக்கமாக நின்றால் 6 மாதங்கள் சிறை\nசிங்கப்பூர் , உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட இடங்களில் ஒன்று, உட்கார்ந்து அல்லது மற்றொரு நபருடன் மிக நெருக்கமாக நிற்பது இப்போது ஒரு குற்றமாகும், இது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை...\nநடிகர் அர்ஜுன் குடும்பமாக வீட்டிலுருந்தே பாராட்டு\nActor Arjun thanking doctors and nurces to save people from corona virus. \"எங்களை பாதுகாப்பாக வைத்திருக்க மிகவும் கடினமாக உழைத்து தங்கள் உயிரைப் பணயம் வைத்துக்கொண்டிருக்கும் ஹீரோக்களுக்கு ஒரு பெரிய...\nஇளவரசர் சார்ள்ஸ் ஐ கூட விட்டு வைக்காத கொரோனா வைரஸ்\nPrince Charles tests positive for coronavirus இளவரசர் சார்லஸ் புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இருக்கிறார் என தெரிய வந்துள்ளது. ஸ்காட்லாந்தில் சுயமாக தனிமைப்படுத்தப்படுகிறார். லேசான அறிகுறிகளே பெற்றிருக்கிறார் , ஆனால் நல்ல ஆரோக்கியத்துடன்...\nசிங்கப்பூரில் மிக நெருக்கமாக நின்றால் 6 மாதங்கள் சிறை\nநடிகர் அர்ஜுன் குடும்பமாக வீட்டிலுருந்தே பாராட்டு\nஇளவரசர் சார்ள்ஸ் ஐ கூட விட்டு வைக்காத கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/mister-miyav-cinema-news-march-29-2020", "date_download": "2020-03-28T12:56:50Z", "digest": "sha1:YIHJJME2WTO6LFGNMKN6IBJUWCAM2542", "length": 5124, "nlines": 133, "source_domain": "cinema.vikatan.com", "title": "Junior Vikatan - 29 March 2020 - மிஸ்டர் மியாவ் | mister-miyav-cinema-news-march-29-2020", "raw_content": "\nகுரல்வளையை நெரிக்கும் கொரோனா... கோட்டைவிடுகிறதா அரசு\n‘தமிழகம் இத்தாலியாக மாறிவிடக் கூடாது\nசீனாவுக்கு இணையான தடுப்பு மருந்து உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்...\nகொரோனா பாதிப்பு... கடன் கூடும்... வட்டி எகிறும்...\nகொரோனா அட்டாக்... என்ன செய்யப் போகிறது இந்தியா\nமிஸ்டர் கழுகு: இப்போது கட்சிப்பதவி பறிப்பு... அடுத்தது அமைச்சர் பதவி\n“அமைச்சர் ஜெயக்குமார் உண்மையிலேயே மீனவ நண்பனா\nநீட் வைரஸ் - 7 - ‘நீட்’டுக்காகவே வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டம்\n - புதிய தொடர் - 8\nதொடரும் பெண் சிசுக் கொலைகள்...\nலாவண்யா திரிபாதி - ஆண்ட்ரியா\nசுசீந்திரன் படத்தில் விக்ரம் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.prekshaa.in/series-list/%E0%AE%89%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2020-03-28T11:59:57Z", "digest": "sha1:X2PAZO6OOI4VQU7LVWJ2HJU22VB3FQJ6", "length": 8341, "nlines": 108, "source_domain": "www.prekshaa.in", "title": "| Page 2 | Prekshaa", "raw_content": "\nநமது பாரம்பரிய இலக்கியங்களான ஸ்ருதி (śruti), ஸ்மிருதி (smṛti) இவற்றைத் தெரிந்து கொள்வதற்குமுன்னும், ஒரு குறிப்பிட்ட நூலின் காலக்ரமம் மற்றும் வெவ்வேறு நூல்களுக்கு இடையேயான காலக்ரமங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய நவீன வரலாற்று கோட்பாடுகளை கருத்தில் கொள்வதற்கு முன்னும், இந்திய வரலாற்று பாரம்பரியத்தை பற்றின தெளிவான புரிதல் நமக்கு இங்கே அவசியமாகிறது. புள்ளிவிவரங்களைக் காட்டிலும் விலைமதிப்பற்ற கருத்துக்களை வலியுறுத்துவதே இந்தியர்களின் வரலாற்று நோக்கமாக...\nஉபநயனம் என்ற சொல்லுக்கான வரையறை\n‘உபநயனம்’ என்றால் ‘நெருங்கி இட்டுச் செல்லுதல்’ அல்லது ‘அருகில் அழைத்து வருதல்’ என்று பொருள். ‘ஞானத்தை நோக்கி இட்டுச் செல்லுதல்’ அல்லது ‘கற்பதற்காக ஆசாரியரிடத்தில் அழைத்து வருதல்’ என்றும் பொருள் கொள்ளலாம்.[1] ‘உபநயனம்’ என்ற வார்த்தைக்கான மற்றொரு விளக்கம் ‘கூடுதலான கண்’ அதாவது ‘அறிவுக்கண்’. இதனை உ��யனம் (upayana)[2], பிரம்மோபதேசம் (brahmopadeśa), உபானயம் (upānaya), மௌஞ்ஜீ-பந்தனம் (mauñjī-bandhana), படு-கரணம் (baṭu-karaṇa), மற்றும் விரத-பந்தம் (...\nஉபநயனம் – சமஸ்காரம் என்ற சொல்லுக்கான வரையறை\n‘சமஸ்காரம்’ (‘saṃskāra’) என்கிற வார்த்தைக்கு இணையான பொருள் ஆங்கிலத்தில் ஒன்றுமில்லை; அதற்கு ‘மெருகேற்றும்,' ‘வளர்த்தல்,' ‘பூரணத்துவம்,’ ‘அலங்கரித்தல்,’ ‘நியமனம்,’ ‘கல்வி,’ ‘நேர்மறை மாற்றம்,’ ‘பூர்வகர்மவினை’ உள்ளிட்ட பல அர்த்தங்கள் உள்ளன. பொதுவாக இது ‘நன்மை செய்தல்’ அல்லது ‘தேவையற்றதை விலக்கி, இருப்பதை மெருகேற்றுவதை’ குறிக்கும். “இலக்கியரீதியாக பார்த்தால் ‘சமஸ்காரம்’ என்கிற வார்த்தைக்கு ‘நல்லதைச் செய்தல்’ என்று பொருள் கூறலாம். ஒரு கைதேர்ந்த...\nஉபநயனம் – சமஸ்காரங்களின் அறிமுகம்\nஒவ்வொரு சமூகமும் அவர்கள் வாழும் அந்தந்த தேசகாலங்களுக்கு தகுங்தாற்போல வாழ்வின் முக்கியமான கட்டங்களை தேர்வு செய்து கொள்கின்றன. ஒருவரது வாழ்க்கைப் பயணம் என்பது அவர் பிறப்புக்குமுன் தொடங்கி, வாழ்நாள் முழுதும் தொடர்ந்து, மரணித்த பின்பு வரையுங்கூட தொடர்கிறது என்பதே அனைவருக்கும் பொதுவான விதி. தமக்கென சந்ததி வேண்டும் என ஒரு தம்பதி கருதுவதால், கருவாக ஒரு குழந்தை உதயமாகிறது. கருத்தரித்தபின் ஊசிநுனியைவிட பதினைந்து மடங்கு அளவு குறைவிலான, ஒரு அங்குலத்தின்...\nஉபநயனம் – ஒரு எளிய அறிமுகம் (முகவுரை)\nநம் வாழ்வில் மாற்றமொன்றே மாறாதது. உடலளவில், உணர்ச்சிப் பெருக்கத்தில், மன ரீதியில், பிறரோடு உறவைப் பேணுவதில், சமூக அந்தஸ்தில் – இன்னும் வாழ்வின் பற்பல நிலைகளிலும் நமது நிலைபாடு வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் மாறிக்கொண்டே வருகிறது. இது ஒரு முடிவற்ற, தொடர் மாற்றம் எனினும், வாழ்வின் பல ‘கட்டங்களை’ நம்மால் உணர முடிகிறது. உதாரணத்துக்கு, படிப்பை எடுத்துக் கொள்ளலாம். தினமொறு புதுப்பாடம் பயில்கிறோம். எனினும், ‘ஆரம்ப பள்ளி’, ‘நடுநிலைப் பள்ளி’, ‘உயர்நிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Era", "date_download": "2020-03-28T12:39:42Z", "digest": "sha1:YHKMZYRVFMKFZQG3CQ3E27S3H4JPPRYB", "length": 2680, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Era", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்த���ரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Era\nஇது உங்கள் பெயர் Era\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/News-and-Events/RKM-Schools-Shramadana", "date_download": "2020-03-28T12:23:03Z", "digest": "sha1:5GCVLEIMF2RQ36CMVEYCU2ZEYPZBXEIO", "length": 3585, "nlines": 46, "source_domain": "old.veeramunai.com", "title": "வீரமுனை இராம கிருஸ்ண வித்தியாலயத்தில் மாபெரும் சிரமதான நிகழ்வு - www.veeramunai.com", "raw_content": "\nவீரமுனை இராம கிருஸ்ண வித்தியாலயத்தில் மாபெரும் சிரமதான நிகழ்வு\nநாடெங்கிலும் டெங்கு தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் பாடசாலைகளில் நுளம்புகளை கட்டுப்படுத்தும் வகையில் விசேட நடவடிக்கைகள் இன்று நாடெங்கிலும் நடத்தப்பட்டுவருகின்றன. இதன்கீழ் சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் சிரமதானம் மூலம் துப்புரவுசெய்யப்பட்டன. சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட வீரமுனை இராம கிருஸ்ண வித்தியாலயத்தில் மாபெரும் சிரமதான நிகழ்வு இன்று (30/01/2015) மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டது. பாடசாலையின் அதிபர் ச.ரகுநாதன் தலைமையில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் இந்த சிரமதான நிகழ்வில் கலந்துகொண்டனர். இதன்போது பாடசாலையின் சூழலில் நுளம்பு பெருக்கத்துக்கு ஏதுவான பகுதிகளில் துப்புரவுசெய்யப்பட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panguvarthagaulagam.blogspot.com/2015_07_31_archive.html", "date_download": "2020-03-28T11:05:06Z", "digest": "sha1:QCV67JR3YYLT24CLOQCBWMGPUBIZ3UDP", "length": 31603, "nlines": 1649, "source_domain": "panguvarthagaulagam.blogspot.com", "title": "ShareMarket: 07/31/15", "raw_content": "\nஇன்று ஈரோடு புத்தக திருவிழா தொடங்கியது.\nபுத்தக திருவிழாவில் புத்தகங்களுடன் நான்.\nபங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.\nஇன்றைய வர்த்தக பரிந்துரை. .\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக���கவும் .\n31/07/2015... வெள்ளி...... நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.\nஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடனே முடிந்தன. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் துவங்கின. தொடர்ந்து முக்கிய நிறுவன பங்குகளின் விலை ஏற்றத்தாலும், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கியதாலும் இன்றைய வர்த்தகம் உயர்வுடனேயே முடிந்தன.\nநேற்றைய நமது நிப்டி 46 புள்ளிகள் உயர்ந்து 8421 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 5 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 80 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8441 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.\nயெஸ் வங்கியின் நிகரலாபம் 28% உயர்வு\nதனியார் வங்கியான யெஸ் வங்கியின் நிகரலாபம் 28 சதவீதம் உயர்ந்து 551 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் வங்கியின் நிகரலாபம் 431 கோடி ரூபாயாக இருந்தது.\nவங்கியின் மொத்த வருமானம் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ஜூன் காலாண்டில் 3,093 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 3,797 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. வங்கியின் நிகர வட்டி வரம்பு (என்ஐஎம்) 3.3 சதவீதமாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nகடந்த வருடம் ஜூன் காலாண்டில் 0.33 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன் இப்போது 0.46 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. அதேபோல கடந்த ஜூன் காலாண்டில் 0.07 சதவீதமாக இருந்த நிகர வாராக்கடன் இப்போது 0.13 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.\nஅலகாபாத் வங்கியின் நிகரலாபம் ரூ.146 கோடி\n.பொதுத்துறை வங்கியான அலகாபாத் வங்கியின் ஜூன் காலாண்டு நிகரலாபம் 30 சதவீதம் உயர்ந்து 146.86 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 112 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது.\nவாராக்கடன் நிலைமை மேம்பட்டிருப்பதால் நிகர லாபம் உயர்ந்திருக்கிறது. அதேபோல பணியாளார்களின் சம்பளத்துக்கு எந்த தொகையும் ஒதுக்கீடு செய்யவில்லை. கடந்த வருடம் ஜூன் காலாண்டில் 5,518 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 5,396 கோடி ரூபாயாக சரிந்திருக்கிறது.\nவங்கியின் மொத்த வாராக்கடன் சிறிதளவு சரிந்திருக்கிறது. கடந்த வருடம் 5.48 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன் இப்போது 5.29 சதவீதமாக இருக்கிறது. நிகர வாராக்கடனும் 3.88 சதவீதத்தில் இருந்து 3.67 சதவீதமாக சரிந்துள்ளது.\nடாபர் நிகரலாபம் 24% உயர்வு\nஎப்எம்சிஜி நிறுவனமான டாபர் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகரலாபம் 24 சதவீதம் உயர்ந்து 261 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 210 கோடி ரூபாய் அளவுக்கு நிகர லாபம் இருந்தது.\nநிறுவனத்தின் மொத்த வருமானம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ஜூன் காலாண்டில் 1,868 கோடி ரூபாயாக இருந்தது. இப்போது ரூ.2,069 கோடியாக மொத்த வருமானம் உயர்ந்திருக்கிறது. நிறுவனத்தில் புதுமைகளை புகுத்தி வருகிறோம். அதே சமயத்தில் எங்கள் பிராண்டுகளில் தொடர்ந்து முதலீடு செய்து வருவதால், சந்தை மதிப்பை தாண்டியும் வருங்காலத்தில் எங்கள் வளர்ச்சி இருக்கும் என்று டாபர் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ சுனில் துகால் தெரிவித்தார்.\nடாபர் இந்தியா நிறுவனத்தின் பங்கு நேற்றைய வர்த்தகத்தில் 1.31 சதவீதம் சரிந்து 290.60 ரூபாயில் வர்த்தகம் முடிந்தது.\nஜிசிபிஎல் நிகரலாபம் ரூ. 199 கோடி\nஎப்எம்சிஜி நிறுவனமான கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகரலாபம் 39 சதவீதம் உயர்ந்து 199 கோடி ரூபாயாக இருக்கிறது. அதிகளவிலான விற்பனையே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த வருடம் இதே காலாண்டில் 143 கோடி ரூபாய் அளவுக்கு நிகர லாபம் இருந்தது. செயல்பாடுகளின் மூலம் கிடைத்த வருமானம் 11 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த ஜூன் காலாண்டில் 1888 கோடி ரூபாயாக இருந்த வருமானம் இப்போது 2,097 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இந்த காலாண்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளின் விற்பனை 13 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு ஒரு ரூபாய் அறிவிக்கப்பட்டிருக்கிறது.\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.\nபொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்\nஅனைத்து மக்களும் சமம் எனினும், அவரவர்க்குரிய ஆற்றலுக்கேற்ப அவர்களைப் பயன்படுத்திக் கொண்டால், அந்த அரசை அனை��ரும் அரணாகச் சூழ்ந்து நிற்பர்.\nContact Us Immediately WITH PHONE NO..பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகளுக்கு அணுகவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D?page=7", "date_download": "2020-03-28T12:15:22Z", "digest": "sha1:WCLSYP4L5Q4OFPIJ3JWTSYHUCO2BC75E", "length": 7926, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for பொங்கல் - Polimer News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகொரோனா பலி: இந்தியாவில் 21ஆக உயர்வு\nகொரோனா பாதிப்பில் பாதுகாத்துக் கொள்ள, அடிக்கடி முகத்தை தொடுவதை தவிர...\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் நிதி வழங்க பிரதமர் வேண்...\nவைட்டமின் - சி உணவுகளை சாப்பிட மக்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்\nபிரதமருக்கு கடிதம்: ரூ.9000 கோடி கொரோனா சிறப்பு நிதி\nதமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவியரின் பொங்கல் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியில் இயங்கி வரும் சவுடேஸ்வரி கலை அறிவியல் கல்லூரியில் ...\nபொங்கல் பொருட்கள்... கிடுகிடு விலை உயர்வு\nபொங்கல் பண்டிகையை யொட்டி பூக்கள், பழங்கள், வாழைத்தார், உள்ளிட்ட பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவற்றின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. குடியாத்தம்: வேலூர் மாவட்டம் கு...\nபொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற இன்றே கடைசி நாள்\nபொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறுவதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், இதுவரை 95 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். 2 கோடியே 30 ஆயிரத்து 431 க...\nபொங்கல் விடுமுறைக்காக சென்னையில் இருந்து 3.81 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்\nபொங்கல் விடுமுறைக்காக கடந்த 3 நாட்களில் சென்னையில் இருந்து 3 லட்சத்து 81 ஆயிரம் பேர் வெளியூர் சென்றுள்ளதாக அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்த...\nதமிழகம் முழுவதும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாட்டம்\nதமிழகம் முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கும்பகோணம் அருகே தனியார் பள்ளியில் மும்மதத்தைச் சேர்ந்த மாணவ- மாணவிகளும், அவர்களுடைய பெற்றோரும் இணைந்து சமத...\n1 கோடியே 89 லட்சத்து 70 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுள்ளனர் -அமைச்சர் காமராஜ்\nதமிழகத்தில், ஒரு கோடியே 89 லட்சத்து 70 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். பொங்கலை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்கள...\nபொங்கல் பொருட்கள் விற்பனை விறுவிறுப்பு..\nதமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் சென்னை கோயம்பேடு சந்தை உள்பட தமிழகம் முழுவதும், கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நட...\n“வேணாண்டா இந்த வேலை” கதறும் ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் தாய் \n”கொரோனா” - செய்தித்தாள்கள் மூலம் பரவுமா \nகடவுள் உள்ளமே கருணை இல்லமே ..\nபப்ஜி பாய்ஸ்களுக்கு பலே பனிஷ்மெண்ட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/11/blog-post_654.html", "date_download": "2020-03-28T12:05:15Z", "digest": "sha1:5KX3GBUJTAXG4XYG7NFSJLPRJ7BSBBUQ", "length": 9606, "nlines": 45, "source_domain": "www.thamizhkadal.com", "title": "பள்ளிகளுக்கு இணையதள வசதியுடன் கணினிகள்: அமைச்சா் கே. ஏ. செங்கோட்டையன் தகவல்", "raw_content": "\nபள்ளிகளுக்கு இணையதள வசதியுடன் கணினிகள்: அமைச்சா் கே. ஏ. செங்கோட்டையன் தகவல்\nபள்ளிகளுக்கு இணையதள வசதியுடன் கணினிகள்: அமைச்சா் கே. ஏ. செங்கோட்டையன் தகவல்\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் உயா்நிலைப் பள்ளிகளுக்கு இணையதள வசதியுடன் கணினி வழங்கப்படவுள்ளதாக தெரிவிதாா் தமிழக பள்ளிக்கல்வி, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.\nதிருச்சி மாவட்டம் தொட்டியம், தோளூா்பட்டி கொங்கு நாடு பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாநில அளவிலான 62ஆவது (2019-2020 ஆம் ஆண்டு) குடியரசு தின தடகள போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கியது. தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் வெல்லமண்டி என்.நடராஜன் தலைமை வகித்தாா். பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் எஸ்.வளா்மதி, மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு, ஆகியோா் முன்னிலை வகித்தனா்.\nதமிழக பள்ளிக்கல்வி, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைத்து மேலும் பேசியது: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா, விளையாட்டு துறைகளுக்காக பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி, 2005-இல் விளையாட்டு துறைக்கென்று தனிப் பல்கலைக்கழகத்தை உருவாக்கினாா். அவரின் வழியில், தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, விளையாட்டுத்துறைக்கு அரசுப் பணியில் 2 சதவீதமாக இருந்த இட ஒதுக்கீட்டை 3 சதவீதமாக உயா்த்தியுள்ளாா். இன்னும் ஒரு மாதத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயா்நிலைப் பள்ளிகளில் இணையதள வசதியுடன் 10 கணினிகளும், மேல்நிலைப் பள்ளிகளில் 20 கணினிகளும் வழங்கப்படவுள்ளது. டிசம்பா் இறுதிக்குள் 92,000 ஸ்மாா்ட் போா்டுகள் கொண்டு வரப்படும். வரும் 2020 ஆம் ஆண்டு\nஜனவரிக்குள் 7,500 பள்ளிகளில் ஸ்மாா்ட் கிளாஸ் வகுப்பு கொண்டு வரப்படும் என்றாா்.\nஅச்சப்படத் தேவையில்லை...: இதன் பிறகு அமைச்சா் கே. ஏ. செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் கூறியது: திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான இந்த தடகள போட்டி6 நாள்கள் நடைபெறுகின்றன. இதில், முதல் 3 நாள் மாணவிகளுக்கும், அடுத்த 3 நாட்கள் மாணவா்களுக்கும் நடைபெறுகிறது.\nமாணவா்களின் நலனை கருத்தில் கொண்டு 5, 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத் தோவு மட்டும் நடத்தப்படுகிறது. இது மாணவா்களின் கல்வித்திறனை அறிந்துக்கொள்ள ஏதுவாக இருக்கும். மாணவா்களும், பெற்றோா்களும் அச்சபடத்தேவையில்லை என்றாா் அவா்.\nநிகழ்ச்சியில் முசிறி சட்டப்பேரவை உறுப்பினா் எம்.செல்வராஜ், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் டி.ரத்தினவேல், பள்ளிக்கல்வி இயக்குநா்ச. கண்ணப்பன், நாட்டு நலப்பணி திட்ட இயக்குநா்எம். வாசு, கொங்கு நாடு\nபொறியியல் கல்லூரி தாளாளா் பெரியசாமி, பொருளாளா், தென்னரசு, செயலா் தங்கவேல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் செ. சாந்தி, தஞ்சாவூா் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ராமகிருட்டிணன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்���ள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/mister-miyav-cinema-news-mar-01-2020", "date_download": "2020-03-28T12:46:59Z", "digest": "sha1:B626EIB7SILRXXIE4C6I77K5SNZCQ3NR", "length": 5112, "nlines": 131, "source_domain": "cinema.vikatan.com", "title": "Junior Vikatan - 01 March 2020 - மிஸ்டர் மியாவ் | mister miyav - cinema news - mar 01-2020", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: யாருக்கு எத்தனை கோடி\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்... தமிழக அரசின் சட்டம் வெறும் கானல்நீரா\nட்ரம்ப் வருகை... இந்தியாவுக்கு என்ன லாபம்\nபறிபோகின்றனவா ராஜராஜ சோழன், லோக மாதேவி சிலைகள்\nவருடங்கள் ஐந்து ஆச்சு... முத்துக்குமாரசாமி வழக்கு என்னாச்சு\nசம்ஸ்கிருதத்துக்கு ரூ.643 கோடி... தமிழுக்கு\nரேஷன் பொருள்கள் கொள்முதலில்... ரூ.1,480 கோடி ஊழல்\nமூன்று ஆண்டுகள் எடப்பாடி ஆட்சி எப்படி\nகும்பகோணத்தை கிறங்கடிக்கும் கஞ்சா விற்பனை\nமுகம் சுளிக்கவைக்கும் வீரபாண்டி ஏரி... கடும் அவதியில் மக்கள்\nகொடியேற்ற நிகழ்ச்சிக்கு அழைப்பு... பென்ஷன் கேட்டால் அலைக்கழிப்பு\nபுதிய தொடர்கள்... அடுத்த இதழில் ஆரம்பம்...\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2020-21\nவிஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iamlark.wordpress.com/2016/01/", "date_download": "2020-03-28T11:15:44Z", "digest": "sha1:6ZHSAJQEH32T4TTQDAEOZIOSSNQZMYGL", "length": 14492, "nlines": 244, "source_domain": "iamlark.wordpress.com", "title": "January | 2016 | L A R K", "raw_content": "\nபடித்ததில் பிடித்தது – 17 [நம் காதல்]\nஉன் பெயர் தாங்கிய அழைப்பிதழ் சொல்லும்\nநாளை உன் திருமணம் என்று.\nஎப்போதும் போல் ஒரு மெல்லிய பரவசம்\nபரவி மறையும் உன் பெயர் கண்டதும்..\nஅந்த மௌனம் சேர்த்தது உன்னையும் என்னையும்..\nஎனக்கான வாழ்க்கை பிறகு நான் வாழ்ந்தேன்.\nஉன் காய்ச்சலுக்கு கண்ணீர் விட்டு,\nஉன்னில் நானும் என்னில் நீயும்\nகுறுகுறுக்கும் நம் காதல் போலவே…\nPosted on January 7, 2016 by Rajkumar (LARK)\t• Posted in இசைக்கு ஏது மொழி, Songs\t• Tagged இறுதிச் சுற்று, இறுதிச் சுற்று ஏய்.. சண்டக்கரா, இறுதிச் சுற்று பாடல் வரிகள், ஏய்.. சண்டக்கரா, ஏய்.. சண்டக்கரா இற��திச் சுற்று, ஏய்.. சண்டக்கரா குண்டு முழியில, ஏய்.. சண்டக்கரா பாடல் வரிகள், சந்தோஷ் நாரயணன், சுதா, பாடல் வரிகள், விவேக்\t• Leave a comment\nஏய்.. சண்டக்கரா குண்டு முழியில\nரெண்டு உயிரை தேடி பாயுதே\nகுத்து சண்ட இத்தோட நிப்பாட்டு போதும்\nமுத்த சண்ட என்னோட நீ போட வேணும்\nதனிமை தொரத்த அலையுற நானும்\nமனச திறந்து என்ன காப்பாத்து\nதாலி கட்டிக்கப் போறேன் – ஆமாஆஆஆ\nபாவி வெச்சிக்கப் போறேன் – ஆமாஆஆஆ\nஉன்னை வந்து ஒரசாம ஒதுங்கி நடந்தேன்\nஎது மோதி நா இடம் மாறினே\nதடுமாறி முழிச்சே நா உனக்குள்ளே கிடந்தே\nகண் கட்டி வித்தை காட்டி\nஎன்னை எப்போ கட்டி போட்டே\nநான் என்னை எழுதி நீட்ட\nஅதில் வெட்கம் மட்டும் கிழிச்சு போட்ட\nதாலி கட்டிக்கப் போறேன் – ஆமாஆஆஆ\nபாவி வெச்சிக்கப் போறேன் – ஆமாஆஆஆ\nசிறு ஓடையில் ஒரு ஓடமா\nமனசோட ஒரு காதல் மிதந்தோடுதடா\nஉயிரோட ஒரு பாதி கழண்டோடுதடா\nஎன் ஆச ரொம்ப பாவம்\nகொஞ்சம் கண் எடுத்து பாரு\nநீ மோச பார்வை வீசி\nமதி கெட்டு திரியும் மதியை பாரு\nதாலி கட்டிக்கப் போறேன் – ஆமாஆஆஆ\nபாவி வெச்சிக்கப் போறேன் – ஆமாஆஆஆ\nஏய் சண்டக்கரா குண்டு முழியில\nரெண்டு உயிரை தேடி பாயுதே\nதனிமை தொரத்த அலையுற நானும்\nமனச திறந்து என்ன காப்பாத்து\nதாலி கட்டிக்கப் போறேன் – ஆமாஆஆஆ\nபாவி வெச்சிக்கப் போறேன் – ஆமாஆஆஆ\nsenthil kumar on மழைச்சாரல் – 18 [மழைநாள்]\nRajkumar on நானே வருகிறேன்…\ninfosrig on நானே வருகிறேன்…\nRamesh on தாலாட்டும் பூங்காற்று\nSwetha sounder on மழைச்சாரல் – 7 [சாரலின் சங்கேதங்கள்]\nrenga on ஆனந்த யாழை\nதமிழ் பாடல் வரிகள் on ஆனந்த யாழை\nஇசைக்கு ஏது மொழி (79)\nபடித்ததில் பிடித்தது – 19 [காயா – தேன்மொழி தாஸ்]\nமழைச்சாரல் – 19 [இழந்த மழை]\nபடித்ததில் பிடித்தது – 18 [அப்பாவின் கையெழுத்து]\nஉன்னால் உன்னால்… உன் நினைவால்…\nபடித்ததில் பிடித்தது – 17 [நம் காதல்]\nமழைச்சாரல் – 18 [மழைநாள்]\nபடித்ததில் பிடித்தது – 16 [மாமரம்]\nRT @teakkadai1: 1972 ஆம் ஆண்டு, திமுக அமைச்சரவையில் க. அன்பழகன் சமூக நலத்துறை அமைச்சர். அவர் அப்போது ஒரு கருத்தரங்கிற்காக வெளிநாடு சென்றிரு… 1 hour ago\nகொரோனா அறிகுறி இருந்தா தானே கொரோனா வார்டில் அட்மிட் பண்றாங்க.. அப்பவே டெஸ்ட் பண்ண வேண்டியது தானே. இல்லை (பாரீன் ரி… twitter.com/i/web/status/1… 4 hours ago\nRT @withkaran: பப்ளிக் டாய்லெட்ல நுழைஞ்சதும் தண்ணி ஊத்தாம கிடந்துச்சுனா எப்படி உடனே நகர்வீர்களோ பத்து ஓட்டு டிவீட்டை அப்படியாக நினைத்து ���ட… 6 hours ago\n@withkaran @itititis அவங்க பொண்ணுங்க.. பாரீன் ரிட்டர்ன். அதனால. 6 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-sa-rohit-sharma-make-virat-kohli-into-a-criminal-after-breaking-records-017272.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-03-28T12:39:56Z", "digest": "sha1:SF342JYUWAPHR5F6LY6NVUUB5TCQU2CB", "length": 18943, "nlines": 187, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஒரே மேட்ச்.. கோலியை குற்றவாளியாக்கிய ரோஹித் சர்மா.. சாதனைகளை உடைத்து மிரட்டிய ஹிட்மேன்! | IND vs SA : Rohit Sharma make Virat Kohli into a criminal after breaking records - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nSCO VS NZL - வரவிருக்கும்\n» ஒரே மேட்ச்.. கோலியை குற்றவாளியாக்கிய ரோஹித் சர்மா.. சாதனைகளை உடைத்து மிரட்டிய ஹிட்மேன்\nஒரே மேட்ச்.. கோலியை குற்றவாளியாக்கிய ரோஹித் சர்மா.. சாதனைகளை உடைத்து மிரட்டிய ஹிட்மேன்\nRohit breaks new sixer record | சிக்ஸரில் புது வரலாறு படைத்தார் ரோஹித் சர்மா\nவிசாகப்பட்டினம் : ரோஹித் சர்மா முதல் டெஸ்டில் பல்வேறு சாதனைகள் செய்து தன்னை அணியில் எடுக்காமல் விட்ட கேப்டனை குற்றவாளியாக மாற்றி இருக்கிறார்.\nஆம், விராட் கோலியை டெஸ்ட் போட்டியில் தான் துவக்க வீரராக ஆடிய ஒரே போட்டியில் குற்றவாளியாக மாற்றி இருக்கிறார்.\nதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் சதம் அடித்த ரோஹித் சர்மா பல்வேறு சாதனைகளை முறியடித்து மிரட்டி இருக்கிறார்.\nஇதே ரோஹித் சர்மாவுக்கு கடந்த சில வருடங்களில் டெஸ்ட் அணியில் இடம் மறுக்கப்பட்டது. கடைசியாக நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் இடம் அளிக்கப்படவில்லை. ஒருநாள், டி20யில் துவக்க வீரராக இருக்கும் ரோஹித்தை டெஸ்டில் மட்டும் மிடில் ஆர்டர் வீரராக கருதி, சரியாக ஆடவில்லை என வாய்ப்பளிக்காமல் இருந்தது இந்திய அணி நிர்வாகம்.\nதென்னாப்பிரிக்க தொடரில் முதன்முறையாக துவக்க வீரராக வாய்ப்பு பெற்றார் ரோஹித் சர்மா. முதல் டெஸ்டிலேயே மிரட்டலாக ஆடினார். இரண்டு இன்னிங்க்ஸிலும் 176 மற்றும் 127 ரன்கள் என இரண்டு சதம் அடித்தார்.\nரோஹித் சர்மா இரண்டு இன்னிங்க்ஸிலும் ஆடிய அதிரடி ஆட்டத்தை பார்த்த பலருக்கும் தோன்றிய எண்ணம் - இவரை ஏன் இத்தனை நாள் டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரராக ஆட வைக்கவில்லை சரியான வாய்ப்புகள் கொடுக்கவில்லை என்பது தான். அவருக்கு சரியான வாய்ப்பு கொடுக்காமல் விட்டது பெரிய குற்றம் என ரசிகர்கள் சிலர் கூறி வருகின்றனர்.\nஇனி ரோஹி��் சர்மாவை அணியில் எடுக்கவில்லை என்றால் இந்தப் போட்டியில் ரோஹித் செய்த சாதனைகள் அவருக்காக பேசும். அந்த அளவுக்கு பல சாதனைகளை முறியடித்து இருக்கிறார் ரோஹித்.\nதுவக்க வீரராக அறிமுகப் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் முதல் இடத்தை பிடித்துள்ளார். முன்னதாக தென்னாப்பிரிக்க வீரர் வெசல்ஸ் 208 ரன்கள் எடுத்து இருந்தார். அதை முந்திய ரோஹித் 303 ரன்கள் குவித்தார்.\nசொந்த மண்ணில் தொடர்ந்து 50+ ரன்கள் அடிப்பதில் ராகுல் டிராவிட் சாதனையை முந்தி இருக்கிறார் ரோஹித். டிராவிட் சொந்த மண்ணில் தொடர்ந்து ஆறு 50+ ரன்கள் அடித்து இருந்தார். ரோஹித் சர்மா ஏழு முறை தொடர்ந்து 50+ ரன்கள் அடித்து இருக்கிறார்.\nஇந்திய மண்ணில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற பெருமையை டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவ போட்டிகளிலும் தன் வசம் வைத்துள்ளார் ரோஹித் சர்மா.\nஉலக அளவில் அதிக சிக்ஸ்\nமேலும், முதல் டெஸ்டில் முதல் இன்னிங்க்ஸில் 6 சிக்ஸ், இரண்டாம் இன்னிங்க்ஸில் 7 சிக்ஸ் அடித்த ரோஹித், ஒரே டெஸ்டில் அதிக சிக்ஸ் அடித்த வாசிம் அக்ரமின் (12 சிக்ஸ்) 23 ஆண்டு சாதனையை முறியடித்தார் ரோஹித்.\nஇரண்டு இன்னிங்க்ஸிலும் சதம் அடித்த ரோஹித், துவக்க வீரராக முதல் போட்டியில் இரண்டு சதம் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையையும் படைத்துள்ளார். இதை விட மிகப் பெரிய சாதனை ஒன்றையும் செய்துள்ளார்.\nசொந்த மண்ணில் ஆடும் டெஸ்ட் போட்டிகளில் அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ள வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனை முந்தி 100க்கும் மேல் சராசரி வைத்துள்ளார். டான் பிராட்மன் 98.22 சராசரி மட்டுமே வைத்துள்ளார்.\nரிக்கி பாண்டிங்கோட செலவழிச்ச காலமெல்லாம் மேஜிக் மாதிரி இருந்துச்சு... ரோகித் சர்மா கலகல\nரோஹித் சர்மா-லாம் இல்லை.. கோலிக்கு அப்புறம் இந்த இளம் வீரர் தான் இந்திய அணி கேப்டன்.. யாருப்பா அது\nகொரோனாவிற்கு எதிரா நாம எல்லாரும் ஒன்றிணையணும்... வழிகாட்டிய ரோகித்\nமாட்ரிட் மைதானம் நடுவினிலே.. மனைவியுடன் போட்டியை கண்டு களிக்கையிலே.. ரோஹித் ஹேப்பி அண்ணாச்சி\nரோகித் சர்மாவின் புதிய க்யூட் சோசியல் மீடியா மேனேஜர்...\n ரோஹித், தவான் இடத்தில் 2 இளம் அறிமுக வீரர்கள்.. கேப்டன் கோலி அதிரடி முடிவு\nஇந்தியா -நியூசிலாந்து தொடர்கள் : காயம் காரணமாக ரோகித�� சர்மா நீக்கம்\nரோஹித் சர்மா நீக்கம்.. ஒருநாள் தொடர், டெஸ்ட் தொடர் எதிலும் ஆட மாட்டார்.. பிசிசிஐ அதிர்ச்சித் தகவல்\nஅப்ப இவர் தான் அடுத்த கேப்டன்.. களத்தில் மெர்சல் காட்டிய இளம் வீரர்.. பாராட்டித் தள்ளும் ரசிகர்கள்\nஅடிபட்டாலும் பரவாயில்லை.. சிக்ஸ் அடிச்சுட்டுதான் கிளம்புவேன்.. அடம்பிடித்த இந்திய வீரர்\nசொந்த மண்ணில் அவமானப்பட்ட நியூசி.. உலகிலேயே இதுதான் முதல்முறை.. இந்திய அணியின் மெகா சாதனை\nவிராட் கோலி ரெக்கார்டு காலி.. அதிர விட்ட ஹிட்மேன்.. இமாலய சாதனை\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதொலைக்காட்சி வரலாற்றில் மோடி சாதனை\n1 hr ago Coronavirus : இந்தியாவின் தலைஎழுத்தை மாற்றப் போகும் அந்த 30 நிமிடம்.. சாதனை செய்த மோடி\n3 hrs ago கொரோனா ஊரடங்கு : வெளியே வந்தா இப்படி தான் நடக்கும்.. வீடியோ போட்டு வார்னிங் கொடுத்த ஜடேஜா\n4 hrs ago வீடு வீடாக செல்லும் பொருட்கள்.. ஏழை குடும்பங்களுக்கு லிஸ்ட் போட்டு உதவி.. நெகிழ வைத்த வீரர்\n8 hrs ago சொன்னா கேட்க மாட்டீங்களா.. இப்படி நடந்தா என்ன பண்ணுவீங்க கோலி கேட்ட அந்த சாட்டையடி கேள்வி\nNews 21 நாள் லாக்டவுனை பயனுள்ள வகையில் கழிக்க டிப்ஸ்.. டெலிகிராமில் தமிழ் புத்தகங்கள்\nMovies கொரோனாவிலிருந்து மீளலாம்.. குணமாகி வரும் டாம் ஹேங்க்ஸ்.. பலருக்கும் நம்பிக்கையாகி வருகிறார்\nLifestyle கொரோனா வராமல் இருக்க உங்க சமையலறையை எப்படி வைசிக்கணும் தெரியுமா\nAutomobiles சகல வசதிகளுடன் ஓர் அசத்தலான ஸ்மார்ட் ஹெல்மெட்\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nFinance 25% கூடுதல் சம்பளம்.. காக்னிசென்ட் ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..\nTechnology Swiggy 150 நகரங்களில் மளிகை விநியோக சேவையைத் துவங்கவுள்ளதா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: rohit sharma virat kohli india south africa ரோஹித் சர்மா விராட் கோலி இந்தியா தென்னாப்பிரிக்கா\nதோனிக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்குமா\nஇந்த மாதிரி நேரத்துல இப்படித்தான் செய்வீங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/festivals/all-endowments-brings-varalakshmi-viratham-118082300029_1.html", "date_download": "2020-03-28T12:51:01Z", "digest": "sha1:XOJRIZW72GAWBBEUL5NUZHX2GVHGQECC", "length": 13239, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "சகலவித செல்வங்களை அள்ளித் தரும் வரலஷ்மி விரதம்...! | Webdunia Tamil", "raw_content": "சனி, 28 மார்ச் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசகலவித செல்வங்களை அள்ளித் தரும் வரலஷ்மி விரதம்...\nசிராவண மாதம் (ஆடி அல்லது ஆவணி) பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையன்று சுமங்கலிகள் அனுஷ்டிக்கும் விரதம் வரலஷ்மி விரதம் ஆகும்.\nஅன்றைய தினம் சுமங்கலிகள் உபவாசமிருந்து பக்தி சிரத்தையுடன் வீட்டை சுத்தம் செய்து கோலமிட்டு ஒரு மண்டபம் அமைத்து அம்மண்டபத்தில் முதலில் ஒரு அடி சதுரமாக நெல்லைப் பரப்பி அதன் மீது ஒரு தாம்பாளத்தில் அரிசியை பரப்பி அதன் மீது ஒரு வெள்ளி அல்லது செப்பு குடத்தை அல்லது பித்தளை செம்பை வைத்து, அதில் அரிசி அல்லது ஜலத்தால் நிரப்பி மாவிலைக் கொத்து தேங்காய் வைத்து, கலசத்தில் அம்பாள் முகம் வரைந்து முடிந்தால் தேவியின் முகம் வைத்து அலங்காரம் செய்து புஷ்பங்களால் அலங்கரித்து சந்தனம் அட்சதை புஷ்பங்களால் வரலஷ்மி தேவியை அர்ச்சனை செய்ய வேண்டும். வழிபாடு செய்ய நோன்பு கயிறு சார்த்தி கொழுக்கட்டை, அப்பம், சுய்யம், வடை, பாயசம், இட்லி, சாதம், பருப்பு நெய், தயிர், பழவகைகள் படைத்து வழிபட வேண்டும்.\nபின்னர் அஷ்டலஷ்மிகளை வழிபாடு செய்து அர்சித்து கற்பூர தீபம் ஏற்றி வணங்கி நோன்பு கயிறு அணிந்து கொள்ள வேண்டும். இந்த நோன்புக் கயிறில் மஞ்சள் தடவி ஒன்பது முடிச்சிட்டு புஷ்பம் கட்டி கலசத்தில் வைத்து பூஜித்து கையில் கட்டிக் கொண்டு மற்ற சுமங்கலிகள் உடன் பூஜை செய்தால் அவர்களுக்கு கட்டி விட வேண்டும்.\nகலசத்தில் ஒன்பது வெத்தலை, ஒன்பது பாக்கு, ஒன்பது ஒரு ரூபாய் நாணயங்கள் இட வேண்டும். நெய் பந்தம் ஆரத்தி செய்தல் வேண்டும். இந்த பூஜை முடித்தபின் மறுநாள் கலசத்தை எடுத்து பத்திரமாக வைத்திருந்து அதில் இட்ட அரிசியில் மறு வெள்ளியன்று பொங்கல் செய்து அம்மனுக்கு நிவேதனம் செய்ய வேண்டும்.\nகலசம் அலங்கரித்த பின் ஹாலில் தாம்பாளத்தில் வைத்து ஆரத்தி காட்டி வரலஷ்மி தேவியை ஆவாஹனம் செய்து தன் இல்லத்திற்கு வருமாறு அழைத்துப் பாடி பூஜையறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். பூஜையறையில் மண்டபத்தில் வைத்து முதலில் விநாயகர் பூஜை செய்து பின் சங்கல்பம் செய்து கொண்டு வரலஷ்மி விரத பூஜை செய்ய வேண்டும்.\nஆன்மீகத்தில் பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்...\n27 நட்சத்திரங்களுக்குரிய ருத்திராட்சங்கள் எவை தெரியுமா....\nசிறப்புகள் நிறைந்த ஆடிப்பெருக்கு தினத்தில் வழிபாடு...\nஆடி பதினெட்டில் ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுவது ஏன்...\nசனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றக்கூடாது ஏன்..\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2020/mar/14/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE-3381411.html", "date_download": "2020-03-28T11:52:49Z", "digest": "sha1:52IFHXB37TQMCSSOZCAHXNT32QB33MIJ", "length": 10840, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கருவூலம்: உலகின் உயரமான கட்டடம் - \"புர்ஜ் கலீபா\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\nகருவூலம்: உலகின் உயரமான கட்டடம் - \"புர்ஜ் கலீபா\nஉலகில் உள்ள கட்டடங்களில் மிக உயரமான கட்டடம் துபாயில் உள்ள புர்ஜ் கலீபா. விண்ணைத் தொடும் உயரத்தில் ஒரு கட்டடத்தை அமைப்பதில் உள்ள சவால்களை முறியடித்து இத்த சாதனையை இந்தக் கட்டடம் பெற்றுள்ளது. அபுதாபி மற்றும் துபாய் அரசின் கூட்டு நிதியால் உருவாக்கப்பட்ட இந்தக் கட்டடத்திற்கு அமீரக அதிபர் மேதகு ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான்' அவர்களைக் கவுரவிக்கும் வகையில் புர்ஜ் கலீபா எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.இது போல ஒரு பிரம்மாண்டமான கட்டடத்தை உருவாக்கும் திட்டம், \"அட்ரியான் ஸ்மித்' என்பவரால் உருவாக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டது. இவர்தான் அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் உள்ள உலக வர்த்தக மையக் கட்டடத்தை வடிவமைத்தவர் \"பில் பெக்கர்' என்பவர் \"புர்ஜ் கலீபா' கட்டடத்தைக் கட்ட தலைமைப் பொறியாளராக நியமிக்க���்பட்டார்.\nஇக்கட்டடத்தைக் கட்டுவதற்காக பார்லாண்ட் பகுதியில் 33 லட்சத்து 31 ஆயிரத்து 100 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது.\nஇதன் கட்டுமானப் பணிகள் கடந்த 2004 - ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 - ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஐந்து ஆண்டுகள் இடைவிடாமல் நடைபெற்ற கட்டுமானப் பணிகள் 2009 - ஆம் ஆண்டு அக்டோபர் 1 - ஆம் தேதி நிறைவடைந்தது. 2010 - ஆம் ஆண்டு ஜனவரி 4 - ஆம் தேதி, அமீரகப் பிரதமரும், துணை அதிபருமான, \"ஷேக் முகமது பின் ராஷீத் அல் மக்தூம்' தலைமையில் இந்த பிரம்மாண்ட கட்டடம் திறக்கப்பட்டது. இதனை கட்டி முடிக்க மொத்தம் 8 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் செலவானது. இக்கட்டடம் 2717 அடி உயரம் கொண்டது. இவ்வளவு உயரத்தையும், கனத்தையும் தாங்கும் அளவு அடித்தளம் மிகவும் உறுதியாக அமைக்கப்பட்டுள்ளது\nஇந்தக் கட்டடத்தில் மொத்தம் 30 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. கட்டடத்தில் 9 நட்சத்திர ஹோட்டல்களும் உள்ளன. 57 லிஃப்டுகள், 8 திசைகளிலும் உச்சிவரை சென்று திரும்பும் நகரும் படிக்கட்டுகள் (உநஇஅகஅபஞதந) அமைக்கப்பட்டுள்ளன. தரையில் இருந்து உச்சிக்குச் செல்ல மொத்தம் 2 ஆயிரத்து 909 படிக்கட்டுகள் உள்ளன. கட்டடத்திலுள்ள ஜன்னல்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 348 ஆகும்.\nஇதனை முழுவதும் சுத்தம் செய்ய 4 மாதங்கள் பிடிக்கிறதாம். இதற்காக 36 தொழிலாளர்கள் நிரந்தரமாகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.\nஇந்த பிரம்மாண்ட கட்டடத்தின் வெளிப்புறம் உறுதியான கண்ணாடி, அலுமினியம், ஸ்டீல் மற்றும் கான்கிரீட் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் கண்ணாடிகளில் உள்ள விசேஷ ஒளிரும் திரையில் வண்ணமயமாக படங்கள் ஒளிர்கின்றன. துபாய்க்குச் சுற்றுலா வருபவர்கள் இக்கட்டடத்தைப் பார்த்து பிரமிக்கின்றனர். இக்கட்டடத்தால் துபாயின் சுற்றுலா வருமானம் பெருகியுள்ளது எனக் கூறுகின்றனர்.\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - மூன்றாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - இரண்டாம் நாள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | ம��ுத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/02/14015343/1078447/Chennai-Theft-Case-Arrest.vpf", "date_download": "2020-03-28T12:15:04Z", "digest": "sha1:SUXKAN5JSGVQZXR7SXMNNWF7XYJCAQZG", "length": 10575, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "அடுக்குமாடி குடியிருப்பில் நகை, பணம் கொள்ளை - பணி பெண்கள் இருவர் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅடுக்குமாடி குடியிருப்பில் நகை, பணம் கொள்ளை - பணி பெண்கள் இருவர் கைது\nசென்னை எழும்பூரில் கோகுல்தாஸ் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் நகை மற்றும் பணம் கொள்ளைபோன வழக்கில், அதே வீட்டில் பணிபுரியும் சேத்துப்பட்டை சேர்ந்தலோகநாயகி, ஷாலினி ஆகியோரை போலீசார் கைதுசெய்தனர்.\nசென்னை எழும்பூரில் கோகுல்தாஸ் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் நகை மற்றும் பணம் கொள்ளைபோன வழக்கில், அதே வீட்டில் பணிபுரியும் சேத்துப்பட்டை சேர்ந்த லோகநாயகி, ஷாலினி ஆகியோரை போலீசார் கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் ஒன்றே முக்கால் கிலோ தங்க நகைகள், 3 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.\nஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு\nஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\n(06.03.2020) - அரசியல் ஆயிரம்\n(06.03.2020) - அரசியல் ஆயிரம்\nகும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்\nகும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.\nகோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்க ஏற்பாடு\nகொரோனா அச்சம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளது.\nகொரானோ ப���திக்கப்பட்டவரின் செல்போனை பயன்படுத்தியதால் தூய்மை பணியாளர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்\nகொரானோ பாதிக்கப்பட்டவரின் செல்போனை பயன்படுத்தியதால் மருத்துவ தூய்மை பணியாளர்கள் 3பேர் பணியிடை நீக்கம் செய்ததுடன் கொரோனா வார்டில் தனிமை படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபெங்களூருவில் தமிழக தொழிலாளர்கள் - சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிப்பு\nகர்நாடக மாநிலம் பெங்களுர் அருகே தங்கி கட்டட வேலை பார்த்த திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் சம்பளத்தை பெற்று கொண்டு குடும்பத்துடன் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.\nகடலூர் மாவட்டத்தில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு\nகடலூர் மாவட்டத்தில் ட்ரோன் மூலம் குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டன...\nசினிமா பாடலை பாடி கொரோனா விழிப்புணர்வு செய்த போலீஸ்காரர்\nதேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்களுக்கு பல்வேறு நூதன தண்டனை கொடுத்து வருகின்றனர்.\nஅரசின் உத்தரவுகளுக்கு செவிசாய்க்காமல் அலட்சியம் செய்த மக்கள் - கடைக்கு பூட்டுபோட்ட அதிகாரிகள்\nமணப்பாறையில் அரசின் உத்தரவுகளுக்கு செவிசாய்க்காமல், சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியதால், கொதித்தெளுந்த அதிகாரிகள் கடைகளுக்கு பூட்டுபோட்டனர்.\nதிருச்சியில் ஊரடங்கு சட்டத்தை மீறியதாக 2115 பேர் கைது\nதிருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட , திருச்சி, புதுகை, கரூர், போன்ற 8 ளில் நேற்று 344 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 428 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/02/08074155/1077682/Mid-Night-pooja-at-Masani-Amman-Temple.vpf", "date_download": "2020-03-28T12:35:31Z", "digest": "sha1:HO4LQLHR4ULVMT3NSPMLQMXFLF4DKJ3S", "length": 10299, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "மாசாணி அம்மன் கோயிலில் நள்ளிரவில் மயான பூஜை - எலும்பு துண்டை கடித்தபடி பூசாரி அருள்வாக்கு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமாசாணி அம்மன் கோயிலில் நள்ளிரவில் மயான பூஜை - எலும்பு துண்டை கடித்தபடி பூசாரி அருள்வாக்கு\nஒசூரில் உள்ள பழமை வாய்ந்த மாசாணி அம்மன் கோயிலில் நள்ளிரவில் மயானபூஜை நடைபெற்றது.\nஒசூரில் உள்ள பழமை வாய்ந்த மாசாணி அம்மன் கோயிலில் நள்ளிரவில் மயானபூஜை நடைபெற்றது. களிமண்ணால் செய்யப்பட்ட அம்மன் சிலைக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூஜையின் போது அருள் வந்த கோவில் பூசாரி எலும்பு துண்டை கடித்து அருள்வாக்கு வழங்கினார். மயான பூஜையில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு\nஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\n(06.03.2020) - அரசியல் ஆயிரம்\n(06.03.2020) - அரசியல் ஆயிரம்\n\"தடுப்பு பணிகளை கண்காணிக்க 9 குழுக்கள்\" - ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்கள் அறிவிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கொண்ட 9 குழுக்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.\nகும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்\nகும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.\nகொரானோ பாதிக்கப்பட்டவரின் செல்போனை பயன்படுத்தியதால் தூய்மை பணியாளர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்\nகொரானோ பாதிக்கப்பட்டவரின் செல்போனை பயன்படுத்தியதால் மருத்துவ தூய்மை பணியாளர்கள் 3பேர் பணியிடை நீக்கம் செய்ததுடன் கொரோனா வார்டில் த���ிமை படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபெங்களூருவில் தமிழக தொழிலாளர்கள் - சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிப்பு\nகர்நாடக மாநிலம் பெங்களுர் அருகே தங்கி கட்டட வேலை பார்த்த திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் சம்பளத்தை பெற்று கொண்டு குடும்பத்துடன் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.\nகடலூர் மாவட்டத்தில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு\nகடலூர் மாவட்டத்தில் ட்ரோன் மூலம் குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டன...\nசினிமா பாடலை பாடி கொரோனா விழிப்புணர்வு செய்த போலீஸ்காரர்\nதேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்களுக்கு பல்வேறு நூதன தண்டனை கொடுத்து வருகின்றனர்.\nஅரசின் உத்தரவுகளுக்கு செவிசாய்க்காமல் அலட்சியம் செய்த மக்கள் - கடைக்கு பூட்டுபோட்ட அதிகாரிகள்\nமணப்பாறையில் அரசின் உத்தரவுகளுக்கு செவிசாய்க்காமல், சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியதால், கொதித்தெளுந்த அதிகாரிகள் கடைகளுக்கு பூட்டுபோட்டனர்.\nதிருச்சியில் ஊரடங்கு சட்டத்தை மீறியதாக 2115 பேர் கைது\nதிருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட , திருச்சி, புதுகை, கரூர், போன்ற 8 ளில் நேற்று 344 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 428 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/%EC%A4%80%ED%99%98", "date_download": "2020-03-28T11:18:53Z", "digest": "sha1:HZK36DVBZDASMBPYWW2VBNDAAD7S27Y2", "length": 2644, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "준환", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத���த\nஅதே போன்ற ஒலி கொண்ட பெண்கள்: 준민, 준희, 준호\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 1/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் 준환\nஇது உங்கள் பெயர் 준환\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Anes", "date_download": "2020-03-28T11:06:46Z", "digest": "sha1:EOOHNCO2IZ4P62FEOPYDFWQ2FRGH43RB", "length": 3024, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Anes", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: குறுகிய பெயர்கள் - பொஸ்னியா, ஹெர்சிகோவினா இல் சிறந்த 100 பிரபலமான - பொஸ்னியா, ஹெர்சிகோவினா இல் பிரபல சிறுவன் பெயர்க\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Anes\nஇது உங்கள் பெயர் Anes\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvedham.net/index.php?r=site/pasuram1&username=&song_no=867&thirumoli_id=&prabhandam_id=7&alwar_id=", "date_download": "2020-03-28T11:25:37Z", "digest": "sha1:7F73VXE6ESFZ3HMKQPT5FMAUD272IOAH", "length": 14571, "nlines": 231, "source_domain": "tamilvedham.net", "title": "தமிழ் வேதம்", "raw_content": "ஆயிரம் வரிசை முதலாயிரம் இரண்டாவதாயிரம் மூன்றாவதாயிரம் நான்காவதாயிரம்\nஆழ்வாரகள் திருப்பான் ஆழ்வார் ஆண்டாள்\tபொய்கையாழ்வார்\tதொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமழிசை ஆழ்வார் பூதத்தாழ்வ��ர் பேயாழ்வார் நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வார் குலசேகர ஆழ்வார்\tபெரியாழ்வார் திருமங்கை ஆழ்வார்\nபிரபந்தங்கள் திருப்பாவை நாச்சியார் திருமொழி பெரியாழ்வார் திருமொழி பெருமாள் திருமொழி திருச்சந்த விருத்தம் நான்முகன் திருவந்தாதி திருமாலை திருப்பள்ளிஎழுச்சி அமலனாதிபிரான் கண்ணிநுண் சிறுதாம்பு பெரியதிருமொழி\tதிருக்குறுந்தாண்டகம்\tதிருநெடுந்தாண்டகம்\tதிருவெழுகூற்றருக்கை\tசிறியதிருமடல் பெரியதிருமடல் முதல் திருவந்தாதி\tஇரண்டாம் திருவந்தாதி மூன்றாம் திருவந்தாதி\tதிருவாசிரியம் திருவிருத்தம் பெரியதிருவந்தாதி திருவாய்மொழி\tராமானுஜ நூற்றந்தாதி திருப்பல்லாண்டு\tதிருப்பாவை\tதிருப்பாவை\tபொது தனியன்கள்\n» திரு நந்திபுர விண்ணகரம்\n» திரு தலைச் சங்க நாண்மதியம்\n» திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம், சிர்காழி\n» திரு அரிமேய விண்ணகரம்\n» திரு செம்பொன்செய் கோயில்\n» திரு வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர்\n» திருவாலி மற்றும் திருநகரி\n» திரு தேவனார் தொகை, திரு நாங்கூர்\n» திரு பார்த்தன் பள்ளி\n» திரு நிலா திங்கள் துண்டம்\n» திருப் பரமேஸ்வர விண்ணகரம்\n» திரு இட வெந்தை\n» திருக் கடல் மல்லை\n» திருக் கண்டமென்னும் கடிநகர்\n» திரு வதரி ஆசிரமம்\n» திரு சாளக்ராமம் (முக்திநாத்)\n» திரு வட மதுரை (மதுரா)\n» திரு சிங்கவேழ்குன்றம், அஹோபிலம்\n» திரு வல்ல வாழ்\n» திரு சிரீவர மங்கை\n» நாலாயிரத்தில் நாரணன் நாமம்\n» ஏகாதசி சேவாகால பாசுரங்கள்\n» இராமானுஜர் வாழ்க்கை குறிப்பு\n» இராமானுஜர் 1000 - நிகழ்வுகள்\n» இராமானுஜர் எழுதிய புத்தகங்கள்\n» இராமானுஜர் காணொலி தொகுப்புகள்\nமாறுசெய்த வாள்அரக்கன்* நாள்உலப்ப அன்றுஇலங்கை*\nநீறுசெய்து சென்று கொன்று* வென்றி கொண்ட வீரனார்,*\nவேறுசெய்து தம்முள் என்னை* வைத்திடாமையால்,* நமன்-\nகூறுசெய்து கொண்டுஇறந்த* குற்றம் எண்ண வல்லனே.\nநாள் உவப்ப - வாழ்நாள் முடியும்படியாக\nநீறு செய்து - நீறாக்கி\nமேல்வரும் பிறவிகட்கு அடியான கருமங்களைக் கழித்துத் தம்மை அடிமைகொள்ள எம்பெருமான் முற்பட்டமையைக் கீழ்ப்பாட்டில் அருளிச் செய்தார்; “நாம் நரகவேதனைகளை அநுபவிப்பதற்கு ஹேவாதன பாவங்களைப் பண்ணி கிடக்கிறோமாகையாலே யமனுக்கு வசப்பட்டுத் துன்பப்படாதொழிய முடியுமோ” என்று கவலையற்ற திருவுள்ளத்தைக் குறித்து நமக்கு தஞ்சமான சக்ரவர்த்தி திர��மகனார் தம்மோடே நம்மைக் கூட்டிக்கொண்ட பின்பு நாதம் செய்த குற்றம் யமனால் ஆராய முடியுமோ என்கிறார். “எண்ணவல்லனே என்றது- பாபம் பண்ணிணானென்று தன் க்ருஹத்திலே யிருந்து நினைக்கவும் சக்தனல்லனென்றபடி” என்று வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/06/06/today-horoscope-06-06-2018/", "date_download": "2020-03-28T12:12:17Z", "digest": "sha1:6V44TWNLSRD2ZCY2GGD4VNTNEJMJ4Y4F", "length": 45100, "nlines": 495, "source_domain": "video.tamilnews.com", "title": "Today Horoscope 06-06-2018,today raasi palan,சோதிடம்", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் 06-06-2018\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஇன்றைய நாள் இன்றைய பலன் சோதிடம் பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 06-06-2018\nவிளம்பி வருடம், வைகாசி மாதம் 23ம் தேதி, ரம்ஜான் 21ம் தேதி,\n6.6.18 புதன்கிழமை, தேய்பிறை, சப்தமி திதி காலை 8:12 வரை;\nஅதன் பின் அஷ்டமி திதி, சதயம் நட்சத்திரம் மாலை 5:28 வரை;\nஅதன்பின் பூரட்டாதி நட்சத்திரம், சித்த, அமிர்தயோகம்.(Today Horoscope 06-06-2018 )\n* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி\n* ராகு காலம் : மதியம் 12:00–1:30 மணி\n* எமகண்டம் : காலை 7:30–9:00 மணி\n* குளிகை : காலை 10:30–12:00 மணி\n* சூலம் : வடக்கு\nசந்திராஷ்டமம் : ஆயில்யம், மகம்\nபொது : தேய்பிறை அஷ்டமி விரதம், பைரவர் வழிபாடு.\nபெருந்தன்மை மிக்கவராக விளங்குவீர்கள். நற்செயலில் ஈடுபட்டு சமூகத்தில் வரவேற்பு பெறுவீர்கள்.தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.\nமாறுபட்ட சூழ்நிலையை சந்திக்க நேரிடலாம். நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு மன அமைதிக்கு வழி வகுக்கும்.\nஇஷ்ட தெய்வ அருளால் நன்மை உருவாகும். அன்றாட வாழ்வில் புத்துணர்வுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி வியப்பூட்டும் விதத்தில் இருக்கும். நிலுவைப் பணம் வசூலாகும். மனைவி விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள்\nசெயலில் திறமை வெளிப்படும். அலைச்சல் தந்த வேலை ஆதாயம் தருவதாக மாறும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.\nபுதிய முயற்சி முழு அளவில் வெற்றியளிக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். ஆதாயம் கூடும். குடும்பத் தேவைகளை தாராள செலவில் நிறைவேற்றுவீர்கள். நண்பரைச் சந்திக்கும் வாய்ப்பு உருவாகும்.\nமுக்கிய செயலை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உள்ள சிரமத்தை உடனடியாக சரி செய்வது நல்லது. லாபம் சுமாராக இருக்கும். உடல்நலனில் அக்கறை தேவை. மாணவர்கள் எதிர்கால படிப்பு குறித்து ஆலோசிப்பர்.\nமனதில் இருந்த குழப்பம் நீங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சிக்காக கூடுதல் பணி மேற்கொள்வீர்கள். பணவரவு திருப்தியளிக்கும். பெண்கள் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவர். உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடும்.\nசிலர் சுயநலத்துடன் உங்களிடம் பழகலாம். விழிப்புடன் விலகுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ப ஆதாயம் கிடைக்கும். பெண்கள் ஆடம்பர எண்ணத்துடன் செயல்படுவர். திடீர் பயணம் செல்ல நேரிடலாம். பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவர்.\nமாறுபட்ட கருத்து கொண்டவரை சந்திக்க நேரிடலாம். பொறுமை காப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். வாகன போக்குவரத்தில் மிதவேகம் கடைபிடிக்கவும்.\nசெயல் நிறைவேற தாமதம் ஆகலாம். சிறிய பணி கூட சுமையாக இருக்கலாம். தொழில், வியாபாரம் சிறக்க விடாமுயற்சி அவசியம். லாபம் சுமாராக இருக்கும். பெண்கள் நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.\nபெற்றோரின் அறிவுரையை ஏற்பது நல்லது. பணியில் பொறுப்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலம் பாதுகாப்பது நல்லது. பெண்களுக்கு செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். உடல்நலனில் அக்கறை தேவை.\nசெயல்களில் அதிக நேர்த்தி நிறைந்திருக்கும். அரசு தொடர்பான உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். ஆதாயம் அதிகரிக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.\nமேலும் பல சோதிட தகவல்கள்\nசனி பகவானை வீட்டில் வைத்து வழிபடலாமா \nவிளம்பி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2018\nசிவன் கோயிலில் எப்படி வழிபட வேண்டும் தெரியுமா இப்படி வழிபடுங்கள்…. வேண்டிய வரம் உடனே கிடைக்கும்\nமாங்கல்ய பாக்கியம் எப்போதும் நிலைத்திருக்க பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரம்….\nஇராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது \nகாரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……\nசெவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..\nஉள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்\nபேப்பர் மூலம் காப்பாற்றப்பட்ட பெண்ணின் உயிர்\nபலமாக காற்று வீசினால் சிக்கல் தான் : ஜான்வி கபூரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nஇன்றைய ராசி பலன் 11-06-2018\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\nஇன்றைய ராசி பலன் 05-06-2018\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணிய��� காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடக���்துறையினர் ஆவேசம்\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளிவந்ததும் என் காதல் ஆசை தீரவில்லை மனம்திறக்கும் அனந்த் வைத்திய நாதன் \nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nபொறுமை காத்தது போதும் என்றே சுனாமியாய் பொங்கி எழுந்தேன் – ஸ்ரீ ரெட்டி அதிரடி\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nயாஷிகாவுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டாலும் நான் அவரை காதல் செய்வதை நிறுத்த மாட்டேன் – களமிறங்கிய காதலி \nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ் அதிபரின் கருத்தை கணக்கெடுக்காத அவுஸ்திரேலிய பிரதமர்\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nபோப் ஆண்டவரின் உதவியாளர் நீதிமன்றத்தில் சரண்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக���கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஇன்றைய ராசி பலன் 11-06-2018\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\nஇன்றைய ராசி பலன் 05-06-2018\nபலமாக காற்று வீசினால் சிக்கல் தான் : ஜான்வி கபூரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/author/lalitharam/", "date_download": "2020-03-28T11:45:55Z", "digest": "sha1:BYKGAQITT6CQLWU6NJWM7DZZTY6ZCQBC", "length": 10196, "nlines": 128, "source_domain": "www.tamilhindu.com", "title": "லலிதாராம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஆட்டிஸம்: தேவை பரிதாபமல்ல, முழுமனதுடன் ஏற்பு\nஅந்தப் பெண் அந்தச் சிறுவனை அணைத்துத் தூக்கி அவசரமாய் வெளியில் கிளம்ப முயன்றார். அந்தப் பையன் தரையில் படுத்துக் கொண்டு பிடிகொடுக்காமல் கையையும் காலையும் ஆட்டியபடி புரண்டு அழுது கொண்டிருந்தான்.... ”உலகம் உன்னையும் என்னையும் நார்மல்-னு சொல்லுது. ஆனால் நீயும் நானும் ஒரே மாதிரியா இருக்கோம் இந்தக் குழந்தைகள் தலையில் ஒரு வார்த்தையைக் கட்டி, அதனாலேயே அவங்களை ஒதுக்கத் தேவையில்லை... ஆட்டிஸம் இருக்கற எல்லாரையும் குறைபாடு இருக்கறவங்களாப் பார்க்க வேண்டியத் தேவையில்லை. மேற்கத்திய நாடுகள் இப்ப ஆட்டிஸமை குறைபாடு-னு பார்க்காம வேறுபாடு-னு பார்க்கத் துவங்கியிருக்காங்க....\" [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்��ங்கள் (249)\nவால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 3\nமாற்றுப் பாலின ஆன்மிகம் -1\nஸ்பெக்ட்ரம் ஊழலில் வங்கிகளின் பங்கு\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 13\nமதர் தெரசா: ஒரு பார்வை\nஅறியும் அறிவே அறிவு – 2\nபா.ஜ.க மருத்துவ அணித் தலைவர் அர்விந்த் ரெட்டி படுகொலை\nமையொற்றி மகானுபாவர்களின் மயக்கப் புலம்பல்\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 07\nஅணு மின்சக்தி நமது அத்தியாவசியத் தேவை\nஆலயச் சிற்பங்களைச் சிதைக்கும் அறநிலையத்துறை\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\nRV: இது வெறும் tokenism என்று குறை சொல்பவர்கள் இருக்கிறார்கள். அ…\nSastha: இதுல தமிழகத்தில் எந்த மாதிரியான தாக்குதல் நடத்தபட்டது என்பதை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/980000/amp?utm=stickyrelated", "date_download": "2020-03-28T12:39:53Z", "digest": "sha1:ILUPE4H7LB2LH2JPA4ZOIJHRXONMOOVG", "length": 11473, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "முத்துப்பேட்டையில் பள்ளிவாசல் அருகே குப்பைகள் கொட்டப்படுவது தடுக்கப்படுமா? | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுத்துப்பேட்டையில் பள்ளிவாசல் அருகே குப்பைகள் கொட்டப்படுவது தடுக்கப்படுமா\nமுத்துப்பேட்டை, ஜன.9: முத்துப்பேட்டையில் பள்ளிவாசல் அருகே குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என இஸ்லாமியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு சென்ற மாதம் புதியதாக பேரூராட்சி செயல் அலுவலர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து செயல் அலுவலரின் அதிரடி தொடர் நடவடிக்கையால் சாலை, தெருக்கள், கடைத்தெரு ஆகிவைகளில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கும் வகையில் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டார். இருந்தும் குப்பைகள் கொட்டுவதை தடுப்பது பேரூராட்சிக்கு பெரும் சவாலாகவே உள்ளது. அதனால் குப்பை கிடக்கும் பகுதியில் பேரூராட்சி குப்பைகளை அகற்றிவிட்டு சுத்தம் செய்துவிட்டு போன மறுநிமிடமே அங்கு மக்கள் குப்பைகள் கொட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் பேரூராட்சி நிர்வாகம் என்ன செய்வது, என்று திக்கு தெரியாமல் உள்ளனர்.\nஇந்நிலையில் பள்ளிவாசல், கோயில் போன்ற வழிப்பாடு தளங்கள் அருகே குப்பைகள் கொட்டுவதையாவது தடுக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் முத்துப்பேட்டை பெரியக்கடைதெரு அருகே உள்ள முகைதீன் பள்ளிவாசல் சுவரோரம் தினந்தோறும் அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டுவது அதனை பேரூராட்சி வாரத்திற்கு ஒரு முறை, சில நேரங்களில் மாதம் கடந்து அகற்றுவது, அது வரை அப்பகுதி குப்பை கிடங்கு போல் மாறி அசுத்தமாக காட்சியளிப்பதுடன் துர்நாற்றத்தால் கொசுக்கள் உற்பத்தி தொற்றுநோய் பரவுதல் போன்ற மோசமான சூழ்நிலை உருவாகி வருகிறது. இந்நிலையில் நேற்றுகூட முகைதீன் பள்ளிவாசல் சுவரோரம் குப்பைகள் கழிவுகள் சாலையில் கொட்டி கிடக்கிறது. இதனால் தொழுகைக்கு செல்லும் இஸ்லாமியயர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. அதேபோல் குத்பா பள்ளி வாசல் எதிர், அதேபோல் காளியமான் கோவில் தெரு உட்பட வழிப்பாடு தளங்கள் அருகே குப்பைகள் கொட்டுவதை பேரூராட்சி நிர்வாகம் தடை செய்து நடவைக்கைகள் எடுத்து அப்பகுதியை தூய்மைப்படுத்தி வழிபாடு தளங்களை கண்ணியம் காக்க பேரூராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதிருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nவரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தரிசிக்க பக்தர்களுக்கு கெடுபிடி\nகிருமி நாசினியால் கை, கால்களை கழுவிய பிறகே அனுமதி முகக்கவசம், கிருமி நாசினி அதிக விலைக்கு விற்பனையா\nமருந்தகங்களில் ஆர்டிஓ அதிரடி ஆய்வு திருவாரூர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்\nதி.பூண்டி ஊராட்சி பகுதியில் நோய் தொற்று விழிப்புணர்வு பணி\nஒன்றியக் குழு தலைவர் ஆய்வு முத்துப்பேட்டையில் கழிவுநீர் வடிகாலை சீரமைத்து மூடி அமைக்கப்படுமா\nபொதுமக்கள் எதிர்பார்ப்பு மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டர், லாரி பறிமுதல்\nமுத்துப்பேட்டையில் தடையை மீறி வாரச்சந்தை கடை அமைத்த வியாபாரிகளை அகற்ற சொன்னதால் சலசலப்பு போலீசார் உதவியுடன் அவசர அவசரமாக அகற்றம்\nபுதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nதிருவாரூர் தியாகராஜர் கோயிலில் தரிசிக்க பக்தர்களுக்கு கெடுபிடி\n× RELATED பஸ் நிலையம் அருகில் குவிந்து கிடக்கும் குப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.pdf/103", "date_download": "2020-03-28T11:10:41Z", "digest": "sha1:VZWDSG4I3OYFSLQKBZN2AZTJS6ICRLSE", "length": 6781, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/103 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n84 நீங்கார். இவ்விருவருள்ளே தும்பால் அன்பினல் அணி உராய் வாழும் உரிமையுடையார் யாவர் சொல்வி தாக எ-று. என்றும் நும் திருவருள் வண்ணமாய்த் திகழும் திருநீற்றிகுேடு, ஊழிக் காலமாகிய கால முடிவிலே இறந்தொழித்த பிரம விட்டுணுக்களின் எலும்பினையும் ஒப்ப அணியும் இயல்புடையீராதலின், நும்முடன் பிரிப்பின் நித் திகழும் உரிமையுடைய குலமகளாராகிய உம��தேவியாரோடு இடைக்காலத்தே வந்தடைந்த சல மகளாகிய கங்ைைகயையும் ஒப்ப வைத்துப் போற்று கின்றீர் என்பதனை யாம் குறிப்பினுல் உணர்வோம் என்பார் தவள நீறு என்பு அணிவீர்” என அழைத்தார். தவளம் - வெண்மை. குலமகள், சலமகள் என்பன முறையே உமா தேவியாரையும் கங்கையையும் உணர்த்தி நின்றன. இவ்விரண்டும் முறையே குலப் பெண், வஞ்சனையுடைய பெண் என வேருெரு பொரு ளுந் தந்து முரண்பட நின்றமை காண்க. சலம் - நீர், வஞ்சனை. ஆர்வல்லார் காண அரனவனே யன் பென்னும் போர்வை யதனுலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல தாயத்தால் நாமுந் தனிநெஞ்சி லுள்ளடைத்து மாயத்தால் வைத்தோம் மறைத்து. (96) இ - ள் : அரன் என்னும் திருநாமமுடைய இறை வனே அன்பாகிய போர்வையினுலே போர்த்து அவனது பொருள் சேர் புகழைப்பாடிப் போற்றவல்லோம் என்ற உரிமை காரணமாக அவனடியார்களாகிய நாமும் அப் பெருமானே அயலவர் அதியாத வண்ணம் நமது மன மாகிய தனியிடத்திலே மறைவாக அடைத்துவைத்துப்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 15:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2020/feb/17/%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B0%E0%AF%82-106-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3359871.html", "date_download": "2020-03-28T11:36:45Z", "digest": "sha1:2MD7RNHO3KAVNJ5UA5DXUUHZ4CPQBVVJ", "length": 7465, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆழ்வாா்குறிச்சி அருகே ரூ. 10.6 லட்சத்தில் குடிநீா்த் தொட்டி, கலையரங்கம் திறப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nஆழ்வாா்குறிச்சி அருகே ரூ. 10.6 லட்சத்தில் குடிநீா்த் தொட்டி, கலையரங்கம் திறப்பு\nஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள அழகப்பபுரத்தில் ரூ. 10.6 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மற்றும் கலையரங்கம் திறந்து வைக்கப்பட்டன.\nதா்மபுரமடம் ஊராட்சி, அழகப்பபுரம் காலனியில், ஆலங்குளம் எம்எல்ஏ தொகுதி மேம��பாட்டு நிதியிலிருந்து ரூ. 6.60 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, கோவிந்தப்பேரி ஊராட்சி ராஜாங்கபுரத்தில் ரூ. 4 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கலையரங்கம் ஆகியவற்றை பூங்கோதை ஆலடி அருணா எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.\nஇதில், கடையம் வட்டார வளா்ச்சி அலுவலா் பழனிவேல், திமுக இளைஞரணி மாவட்ட முன்னாள் துணை அமைப்பாளா் சோ்மச்செல்வன், ஆழ்வாா்குறிச்சி முன்னாள் நகரச் செயலா்அல்லாப்பிச்சை, கடையம் ஒன்றிய இளைஞரணிச் செயலா் தங்கராஜா, மாவட்ட ஆதிதிராவிடா் அணி நிா்வாகி வள்ளி, சிங்கக்குட்டி, பாஸ்கா், முருகன், சுப்பிரமணி, ஜஹாங்கீா், ஆா்.எஸ்.பாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - மூன்றாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - இரண்டாம் நாள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/73792", "date_download": "2020-03-28T12:17:05Z", "digest": "sha1:3STRYD5FGC3KMVO2BJOUDHXS753X55BK", "length": 10576, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "கடற்கரையில் அநாகரீகமான முறையில் நடந்து கொண்ட 38 பேர் கைது! | Virakesari.lk", "raw_content": "\nஊரடங்கு வேளையில் பிரதேச செயலகங்களில் வங்கிகளைத் திறப்பது குறித்து ஆராய்வு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு\nமலையக மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் ஆரம்பம்: மஹிந்தானந்த\nஇலங்கையில் சீல் வைக்கப்பட்ட முதல் கிராமம் : கொரோனா அச்சத்தின் உச்சம்...\nஇலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று : மொத்தம் 109 பேர் பாதிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று : மொத்தம் 109 பேர் பாதிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணம் பெற்றனர் - சுகாதார அமைச்சு\nபொறிஸ்ஜோன்சனிற்கு கொரோனா வைரஸ் - மருத்துவபரிசோதனை���ில் உறுதி\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்\nகடற்கரையில் அநாகரீகமான முறையில் நடந்து கொண்ட 38 பேர் கைது\nகடற்கரையில் அநாகரீகமான முறையில் நடந்து கொண்ட 38 பேர் கைது\nசிலாபம் கடற்கரையினை அண்மித்த பகுதிகளில் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 38 இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசிலாபம் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் அதிகமானவர்கள் பாடசாலை செல்லும் மாணவ, மாணவிகள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.\nகைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதற்காகக் கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nசிலாபம் கடற்கரை யுவதிகள் இளைஞர் Chilaw beach Youth\nஊரடங்கு வேளையில் பிரதேச செயலகங்களில் வங்கிகளைத் திறப்பது குறித்து ஆராய்வு\nஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கும் வேளைகளில் பிரதேச செயலகங்கள்தோறும் தலா ஒரு வங்கிக்கிளைகள் வீதம் திறந்துவைப்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.\n2020-03-28 17:42:19 ஊரடங்கு பிரதேச செயலகங்கள் வங்கிகள்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் இன்று மேலும் ஒருவருக்கு கொரொனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 110 பேர் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.\n2020-03-28 17:41:15 இலங்கை கொரோனா வைரஸ் 107 பேர்\nமலையக மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் ஆரம்பம்: மஹிந்தானந்த\nபெருந்தோட்ட மலையக மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மலையக அரசியல்வாதிகள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க பேச்சாளர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.\n2020-03-28 15:38:22 பெருந்தோட்ட மலையகம் அரசாங்க பேச்சாளர் மஹிந்தானந்த\nஇலங்கையில் சீல் வைக்கப்பட்ட முதல் கிராமம் : கொரோனா அச்சத்தின் உச்சம்...\nபண்டாரகம – அட்டலுகம பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபரொருவர் இணங்காணப்பட்டுள்ளமையால் அவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய 26 பேர் அந்த பிரதேசத்திலேயே தனிமைப்படுத்தப்பட்ட��ள்ளனர்.\n2020-03-28 15:14:32 பண்டாரகம அட்டலுகம கொரோனா\nஇலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று : மொத்தம் 109 பேர் பாதிப்பு\nஇலங்கையில் இன்று மேலும் மூவருக்கு கொரொனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை109 பேர் அதிகரித்துள்ளது.\n2020-03-28 15:11:22 இலங்கையில் கொரோனா வைரஸ் 107 பேர்\nமலையக மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் ஆரம்பம்: மஹிந்தானந்த\nஇலங்கையில் சீல் வைக்கப்பட்ட முதல் கிராமம் : கொரோனா அச்சத்தின் உச்சம்...\nஎதிர் காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம்..: தேசிய உணவு உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் தீவிர முயற்சி\n\"கொவிட் -19' வைரசின் புகைப்படத்தை வெளியிட்டது இந்திய ஆய்வு நிறுவனம்\nசிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அறிவிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suriyakathir.com/2020/03/23/3079/", "date_download": "2020-03-28T11:17:19Z", "digest": "sha1:7QGF3FCVDWFBKFJFA7NKKX2UTAP6PGD2", "length": 7378, "nlines": 116, "source_domain": "suriyakathir.com", "title": "கொரானா காற்றில் பரவாது – Suriya Kathir", "raw_content": "\n“உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் காற்றின் மூலமாகப் பரவாது. ஒருவரிடமிருந்து வெளியேறும் நீர்த்துளிகள் வாயிலாக மட்டுமே அது பரவும்” என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இன்று தெரிவித்துள்ளது.\nகொரானா வைரஸ் தொற்றுக் கிருமியின் பரவல் பற்றி ஆராய்ந்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் பால்ராம் பார்கவா இன்று வெளியிட்ட அறிக்கையில் “கொரோனா வைரஸ் காற்றில் பரவாது. காற்றின் மூலமாக ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவாது. ஆனால், ஒருவரிடமிருந்து வெளியேறும் நீர்த்துளிகள் வாயிலாக எளிதாகப் பரவும். கொரானா பரவல் ஆய்வுக்காக இந்தியாவில் இதுவரை 17 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளன. தினமும் 10 ஆயிரம் பேர் என வாரத்திற்கு 70 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகளை எடுத்து கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தும் திறன் நம்மிடம் உள்ளது. எனவே, கொரானா தொற்று பற்றிய தெளிவான ஆய்வு பற்றியும், கொரானா தடுப்பு மருந்து பற்றியும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. விரைவில் இதற்கான முடிவுகள் தெரியவரும்” என்றார்.\nஅஜித்தை இயக்கும் மூன்றாவது பெண் இயக்குநர்\nஜெயலலிதா பாணியில் அ.��ி.மு.க.வின் இரட்டைத் தலைமை\nரஜினி பக்கம் போகிறார் செந்தில் பாலாஜி\nஜெயலலிதா பாணியில் அ.தி.மு.க.வின் இரட்டைத் தலைமை\nபாரதிராஜாவிடம் பேரம் பேசிய பா.ஜ.க.\nவிழிப்பு ஏற்படுத்திய பாடகரும் பாடலாசிரியரும்\nதடுமாறும் பிரசாந்த் கிஷோர் – தவிப்பில் தி.மு.க.\n‘கனா’ இயக்குநரின் படத்தில் உதயநிதி\nஉலக சுகாதார நிறுவனம் மீது கோபத்தில் அமெரிக்கா\nகாவல்துறைக்கு முக கவசம் வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்\nதமிழகத்துக்கு நம்பிக்கையூட்டிய கொரானா தகவல்\nசசிகுமார் – சரத்குமார் காம்பினேஷனில் இரண்டாவது படம்\nஏப்ரலில் ’மாஸ்டர்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமத்தியபிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி\nslider அரசியல் இலக்கியம் உலகம் கட்டுரைகள் கதைகள் கலை சினிமா மருத்துவம் வணிகம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5/", "date_download": "2020-03-28T11:30:51Z", "digest": "sha1:RMYTLMB36MG6FWVOJI2GF7KI5DCOMBJY", "length": 5003, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "தேயிலை உற்பத்தியில் 5 சதவீதத்தால் இலங்கை உயர்வு - EPDP NEWS", "raw_content": "\nதேயிலை உற்பத்தியில் 5 சதவீதத்தால் இலங்கை உயர்வு\n2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017 இல் தேயிலை உற்பத்தி 5 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது என பெருந்தோட்டத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதற்குக் காரணம் அரசாங்கம் கடந்த காலத்தில் தேயிலைத் தொழிற்துறைக்கு வழங்கிய நிவாரண உதவிகள், பரந்துபட்ட சேவை மற்றும் தேயிலை உற்பத்திக்கான சிறந்த காலநிலை என்பனவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nபெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திசாநாயக்கவின் தலைமையில் தேயிலை ஏற்றுமதியின் தற்போதைய நிலைமை குறித்தும் தேயிலை தொழில்துறையின் தற்போதைய நிலைமை தொடர்பிலும் இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇடிந்து விழுந்த கொக்குவில் ஆடியபாதம் வீதிப் பாலத்தின் கரையோரக் கட்டுமானம் புனரமைப்பு \nமக்களுடைய பணத்தைப்பெற்றுக்கொண்டு அவர்களை ஏமாற்றினார் என்ற குற்றச்சாட்டு - வவு. நிதி நிறுவனத்தின் மு...\nமலக்கழிவு சுத்திகரிப்பு நிலையப் பணிகள் ஆமை வேகத்தில் - சாவகச்சேரி நகரசபைக��குட்பட்ட பலரும் அதிருப்தி...\nபாவனைக்கு உதவாத சத்துணவுப் பொதிகள் - ப.நோ.கூ.ச. பணியாளர்களுக்கு 12 ஆயிரம் ரூபா தண்டம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1364&cat=10&q=Courses", "date_download": "2020-03-28T12:11:28Z", "digest": "sha1:O5I75ODLFNZXEEGDFZXYY3AEXG5BK767", "length": 11364, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஎனது பெயர் கிருஷ்ணன். பி.இ - இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி படிப்பிற்கான எதிர்காலம் என்ன எனது மகனுக்கு பெங்களூரிலுள்ள எம்.எஸ் ராமையா தொழில்நுட்ப கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. எனவே, இப்படிப்பில் சேரலாமா எனது மகனுக்கு பெங்களூரிலுள்ள எம்.எஸ் ராமையா தொழில்நுட்ப கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. எனவே, இப்படிப்பில் சேரலாமா\nஎனது பெயர் கிருஷ்ணன். பி.இ - இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி படிப்பிற்கான எதிர்காலம் என்ன எனது மகனுக்கு பெங்களூரிலுள்ள எம்.எஸ் ராமையா தொழில்நுட்ப கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. எனவே, இப்படிப்பில் சேரலாமா எனது மகனுக்கு பெங்களூரிலுள்ள எம்.எஸ் ராமையா தொழில்நுட்ப கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. எனவே, இப்படிப்பில் சேரலாமா\nஆட்டோமேஷன் துறை வளர்ந்து வருவதால், இன்ஸ்ட்ரூமென்டேஷன் படித்த மாணவர்களுக்கான தேவையும் அதிகரிக்கிறது. எம்.எஸ் ராமையா கல்வி நிறுவனம் சிறந்த ஒன்றாகும். ஆனால், பி.டெக் முடித்த ஒரு பட்டதாரி, முதுநிலைப் படிப்பில் சேர்வதை நான் வேண்டாம் என்றே சொல்லுவேன். ஏனெனில், கட்டணம் மிகவும் அதிகம்.\nஅதேசமயம், அந்த எம்.டெக் படிப்பானது, ஏதேனும் ஒரு நல்ல தொழில்துறை நிறுவனத்தில் பணி கிடைப்பதை உறுதிசெய்தால் அல்லது அந்த மாணவருக்கு ஆராய்ச்சி மற்றும் ஆசிரியப் பணியில் ஆர்வமிருந்தால், பணம் செலவழித்துப் படிக்கலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஎனது 12 வயது மகள் படிப்பில் நல்ல திறமைசாலி. அவள் அதை உணரும் வகையில் நான் என்னால் முட���ந்த வகையில் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன். தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை அவள் தவறவிட்டுவிடக்கூடாது என்பதை எவ்வாறு உணர்த்தப் போகிறேன் என்று தெரியவில்லை. எனவே, இந்த சிக்கலை நான் எவ்வாறு எதிர்கொள்வது\nமும்பையிலுள்ள மெக்கானிக்கல் பொறியாளர்களுக்கான கல்வி நிறுவனத்தில், சார்டர்ட் இன்ஜினியர்ஸ் எக்ஸாமினேஷன் என்று அறியப்படும், அசோசியேட் மெம்பர்ஷிப் தேர்வை எழுதி வெற்றி பெற்றுள்ளேன். இதன்மூலம் எனக்கு அரசுப் பணி கிடைக்குமா\nஅடிப்படையில் நல்லதொரு வேலை பெற பட்டப்படிப்பு படிக்கும் நான் கம்ப்யூட்டர் தொடர்பாக என்ன படிக்கலாம்\nசி.ஏ., படிப்பை அஞ்சல் வழியில் படிக்கலாமா\nபோட்டோகிராபியை நன்றாக அறிந்திருக்கும் நான் எங்கு பணி புரியலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Amit%20Shah%20Talk", "date_download": "2020-03-28T11:49:12Z", "digest": "sha1:3PN3Y6MC4MXEG3CVKXHVKO3QE4USBQZ4", "length": 5520, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Amit Shah Talk | Dinakaran\"", "raw_content": "\nஅனைத்து மாநிலங்களுடனும் சிறந்த ஒருங்கிணைப்பை மத்திய அரசு விரும்புகிறது: அமித்ஷா பேச்சு\nடெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று மோடியும், அமித்ஷாவும் பதவி விலக வேண்டும்: திருமாவளவன் பேச்சு\nடெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை\nதொலைதூர கிராம மக்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும்: டாக்டர்களுக்கு அமித்ஷா அழைப்பு\nடெல்லி கலவரத்திற்கு பொறுப்பு அமித்ஷா பதவி விலக வேண்டும் ஆம் ஆத்மி மாநில தலைவர் பேட்டி\nமாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் பற்றி விமர்சனம் செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிர்ப்பு\nடெல்லியில் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தை வரவழைக்க வேண்டும்: அமித்ஷாவுக்கு கெஜ்ரிவால் கடிதம்\nஎந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: மாநிலங்களவையில் அமித் ஷா பேச்சு\nஅமித்ஷாவின் பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் வெளிநடப்பு: மத்திய அமைச்சர் கண்டனம்\nமருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட தனியார் துறைக்கு அமித்ஷா அழைப்பு\nடெல்லி கலவரம் முன் கூட்டியே திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது: மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்\nமுழுமையாக மா���்றி அமைத்தது மத்திய அரசு: தேசிய பேரிடர் அமைப்புக்கு இனிமேல் அமித்ஷா தலைவர்\nடெல்லியில் வன்முறை எதிரொலி: பொது நிகழ்ச்சியில் பங்கேற்பதை ரத்து செய்தார் அமித்ஷா\nஹைதராபாத்தில் கலவரம்; அமித்ஷாவின் உருவப்பொம்மை எரிக்க முயற்சி\nமூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மேற்கு வங்கத்தில் பாஜ ஆட்சி அமையும்: உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு\nடெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா பதவிவிலக வேண்டும்: திருமாவளவன்\nடெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு\nஅகதிகளாக வருவோருக்கு மட்டும்தான் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என அமித்ஷா உறுதி\nதலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அமித் ஷா காஷ்மீரில் சுதந்திரமாக சென்று வருவாரா... மாஜி முதல்வர் மெஹபூபா முப்தி மகள் காட்டம்\nதங்கள் குடும்பத்தில் எனக்கு இடம் கொடுத்த ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோருக்கு நன்றி: ஜோதிராதித்ய சிந்தியா பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.pdf/21", "date_download": "2020-03-28T12:08:19Z", "digest": "sha1:TQNTIOFPNKAREFYKXUEZFWRZH6ICUFSI", "length": 5698, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/21 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nඞ_ காரைக்காலம்மையார் அருளிச் செய்த அற்புதத் திருவந்தாதி திருச்சிற்றம்பலம் பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாங் காதல் சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன்-நிறந்திகழும் மைஞ்ஞான்ற கண்டத்து வானேர் பெருமானே எஞ்ஞான்று தீர்ப்ப திடர். (1) இ-ள்: (நீல) நிறமுடையதாய் வி ள ங் கு ம் நஞ்சக்கறை தங்கிய திருமிடற்றினேயுடைய தேவர் பிரானே, (எளியேன் இவ்வுலகில் மகவாய்ப்) பிறந்து மொழியினேப் பயின்று பேசத்தொடங்கியகாலம் முதற் கொண்டு (இறைவனுகிய நின்பால்) அன்பிற்ை சிறந்து நின் திருவடிகளேயே (மனமொழிமெய்களால்) இடைவிடாது எண்ணிப்போற்றி வழிபடுகின்றேன். எனது (பிறவித்) துன்பத்தைத் தீர்த்தருள்வது எப்போது எ-று, காரைக் காலம்மையார் மணலாற் சிறுவீடு கட்டி விளையாடும் தம் இளம்பருவத்திலேயே சிவபெருமான் திருவடிகளுக்குத் தொண்டுபட்டொழுகும் பேரன���\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 15:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/174449", "date_download": "2020-03-28T11:30:33Z", "digest": "sha1:Y76DC34FPAMY5YKMV63IQECRSFMHEFZG", "length": 6943, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரபல காமெடி நடிகர் மயில்சாமி மகனுக்கு கல்யாணம்! புதுப்பொண்ணு இவர் தானாம் - ஜோடி புகைப்படம் இதோ - Cineulagam", "raw_content": "\n... ராஜா ராணி புகழ் சஞ்சீவ் வெளியிட்ட அழகிய புகைப்படம்\nநடிகர் சேதுராமன் திடீர் மரணம்... வதந்திக்கு கண்ணீருடன் முற்றுப்புள்ளி வைத்த நண்பன்\nநடிகர் சேது இறப்பதற்கு முன்பு கடைசியாக வெளியிட்ட காணொளி... கையெடுத்து கும்பிட்டு கூறியது என்ன\nபிறந்த நாளே சோகமான நாளாக மாறிவிட்டது.. சேதுராமின் நண்பர் புகைப்படத்தை வெளியிட்டு உருக்கம்\nஆரம்ப கட்டத்திலேயே இதை செய்தால் வைரஸை விரட்டிவிடலாம்.. எப்படி தெரியுமா\nதிருமணம் நடந்து 4 வருடத்திலேயே இப்படி ஒரு இறப்பா.. கதறிய நடிகர் சேதுராமனின் திரையுல நண்பர்கள்\nஇந்த 3 ராசிக்காரர்களுக்கும் ஆட்டிப்படைக்கும் சனியே அள்ளி கொடுப்பார் உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி\nநடிகர் சேதுவின் இறுதி சடங்கு கண்ணீர் விட்டு கதறிய உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறிய உறவினர்கள் இறுதி சடங்கு புகைப்படம் - பிரபலங்கள் வருத்தத்துடன் வெளியிட்ட பதிவு\nசூர்யா மட்டும் இந்த படத்தில் நடித்திருந்தால், இன்று விஜய்க்கு நிகராக இருந்திருப்பார், என்ன படம் தெரியுமா\nஇறுதி சடங்கில் கேட்ட அந்த ஒரு குரல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய நடிகரின் மரணம்\nநடிகை சாக்ஷி அகர்வால் - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nநடிகை சௌந்தர்ய நஞ்சுடன் லேட்டஸ்ட் டிரெடிஷனல் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ப்ரியாமணியின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள்\nநடிகை ராஷி கன்னா லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nநடிகை அதுல்யா ரவி லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nபிரபல காமெடி நடிகர் மயில்சாமி மகனுக்கு கல்யாணம் புதுப்பொண்ணு இவர் தானாம் - ஜோடி புகைப்படம் இதோ\nதமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு காமெடி நடிகர் மயில்சாமி. கன்னி ராசி படத்தில் தொடங்கி அண்மைய��ல் வந்த நெஞ்முண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படம் வரை நிறைய நடித்துள்ளார்.\nரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, அஜித், விஜய், விஷால், சந்தானம், சிவகார்த்திகேயன் என பலருடன் நடித்துள்ளார். அதே வேளையில் அரசியிலிலும் தன்னை இணைத்துக்கொண்டவர்.\nஅவரின் மகன் அன்பு மயில்சாமி, திரிபுரம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அவருக்கு நேற்று திருப்பதியில் திருமணம் நடைபெற்றுள்ளது. மணமக்களின் அழகான புகைப்படம் இதோ.....\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/09/12100714/1260942/netitions-praised-one-rupee-idely-woman-in-coimbatore.vpf", "date_download": "2020-03-28T11:59:16Z", "digest": "sha1:KVEVTUSLMASQC7FO5P4S3EEBMSTLUHP5", "length": 13109, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: netitions praised one rupee idely woman in coimbatore", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n85 வயதிலும் சுறுசுறுப்பு- ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு குவியும் பாராட்டுகள்\nபதிவு: செப்டம்பர் 12, 2019 10:07\nகோவையில் தள்ளாத வயதிலும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கி வரும் மூதாட்டிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.\nவிறகு அடுப்பில் சுட, சுட இட்லி செய்யும் கமலாத்தாள் பாட்டி.\nதென்னிந்தியா உணவு வகைகளில் இட்லி முக்கிய உணவாகும். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை நோயாளிகள் என அனைவருக்கும் ஏற்ற உணவாக இட்லி விளங்கி வருகிறது. விலைவாசி உயர்வால் ஒரு இட்லி குறைந்தது ரூ.6 முதல் ஸ்டார் ஓட்டல்களில் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் அவரவர் வசதிக்கேற்றாற்போல் இட்லிகளை வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள். காலை மற்றும் இரவு உணவில் இட்லி பயன்பாடு அதிகமாக இருக்கும். இந்த நிலையில் உயர்ந்து வரும் விலைவாசியும் பொருட்படுத்தாமல் 85 வயதான ஒரு மூதாட்டி எந்தவொரு லாபம் நோக்கமும் இல்லாமல் ஒரு இட்லி ரூ.1-க்கு விற்பனை செய்து வருகிறார்.\nகாலை நேரத்தில் பெரிய, பெரிய ஓட்டல்களை மிஞ்சும் அளவுக்கு இந்த 1 ரூபாய் இட்லி பாட்டியின் கடையில் கூட்டம் அலைமோதுகிறது. இதுபற்றிய விவரம் வருமாறு,\nகோவை ஆலாந்துறையை அடுத்த வடிவேலாம்பாளையத்தை சேர்ந்தவர் கமலாத்தாள். 85 வயதான இவர் தினந்தோறும் அதிகாலை 4 மணியளவில் எழுந்து தனது வீட்ட�� வேலைகளை செய்து விட்டு பின்னர் தான் நடத்தி வரும் இட்லி கடையை தொடங்கி விடுகிறார். யாருடைய உதவியும் இல்லாமல் தனி ஆளாக இட்லி, சட்னி, சாம்பார் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இட்லி வியாபாரத்தை தொடங்கிய மூதாட்டி ஆரம்பத்தில் ஒரு இட்லி 25 பைசாவுக்கு விற்று வந்தார். பின்னர் விலைவாசி உயர்வால் படிப்படியாக உயர்ந்து தற்போது ஒரு இட்லி ரூ.1-க்கு விற்று வருகிறார். கடந்த 30 ஆண்டுகளில் ஒரு இட்லிக்கு 75 பைசா மட்டுமே விலை உயர்த்தியுள்ளது.\nஇதனால் 1 ரூபாய் இட்லி வாங்க காலையிலேயே கமலாத்தாள் பாட்டி கடையில் கூட்டம் அலைமோதுகிறது. தள்ளாத வயதிலும் கூன்விழுந்த முதுகோடு அடுப்பு தீ மூட்டி புகையின் நடுவே ஆவி பறக்க, பறக்க பாட்டி கமலாத்தாள் சுறுசுறுப்பாக இட்லி வியாபாரம் செய்து வருகிறார்.\nஇவரது கடைக்கு பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள், அரசு, தனியார் நிறுவனங்களுக்கு செல்வோர் தினமும் வந்து இட்லி வாங்கி செல்கிறார்கள். கமலாத்தாள் பாட்டியை சுற்றுப்புற கிராமங்களில் 1 ரூபாய் இட்லி பாட்டி என்று சொல்லும் அளவுக்கு பிரபலமாகி விட்டார்.\nஇவர் இட்லி மாவு தயாரிக்க கிரைண்டர் பயன்படுத்துவது இல்லை. மேலும் சட்னி, சாம்பார் வைக்க மிக்சி பயன்படுத்துவது இல்லை. தனது கையாலே இட்லி மாவு தயாரித்தும், ஆட்டுக்கல்லில் அரைத்து சட்னி, சாம்பார் செய்வதால் இவரது இட்லிக்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வாடிக்கையாளர்களாக மாறி விட்டனர்.\nஇது குறித்து பாட்டி கமலாத்தாளிடம் கேட்ட போது கூறியதாவது, நான் கடந்த 30 ஆண்டுகளாக இட்லி வியாபாரம் செய்து வருகிறேன். ஆரம்பத்தில் ஒரு இட்லி 25 பைசாவுக்கு விற்றேன். கடந்த 10 ஆண்டுகளாக ஒரு இட்லி ரூ.1-க்கு விற்று வருகிறேன். என்னை நம்பி வரக்கூடிய பள்ளி குழந்தைகள், கூலி தொழிலாளர்கள் ஏமாறக்கூடாது என்பதற்காகவே இந்த வயதிலும் நான் இட்லி வியாபாரம் செய்து வருகிறேன். மாவு, சட்னி, சாம்பாருக்கு தேவையானவற்றை ஆட்டுக்கல்லில் நானே அரைத்து பக்குவமாக சுவையாக தருவதால் என்னை நாடி ஏராளமானோர் வருகிறார்கள். மேலும் பூலுவப்பட்டி சந்தைக்கு வருவோர் இங்கு வந்து இட்லி சாப்பிடாமல் செல்லமாட்டார்கள். என்னை அனைவரும் 1 ரூபாய் இட்லி பாட்டி என்று அன்பாக அழைக்கிறார்கள். மக்கள் மனதில் இடம் கிடைத்தால் போ���ும். காசு, பணம் தேவையில்லை என்றார். 1 ரூபாய் இட்லி பாட்டி பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால் அவரது கடைக்கு இட்லி சாப்பிட நாளுக்கு, நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்களில் பாட்டியை பாராட்டி ஏராளமான பேர் பதிவிட்டு வருகிறார்கள்.\nஇதற்கிடையே பாட்டியின் சேவையை பாராட்டி மகேந்திரா அன்ட் மகேந்திரா நிறுவனம் கிரைண்டர், மிக்சி, கியாஸ் அடுப்பு ஆகியவற்றை வழங்கினர். இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் கியாஸ் சிலிண்டர் வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு தரப்பில் இருந்து கமலாத்தாள் பாட்டிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.\nலண்டனில் இருந்து வந்த காட்பாடி பாதிரியாருக்கு கொரோனா அறிகுறி\nமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க 9 குழுக்கள் - தமிழக அரசு உத்தரவு\nபொழிச்சலூரில் 71 வயது மூதாட்டிக்கு கொரோனா பாதிப்பு\nதடையை மீறியதாக தமிழகம் முழுவதும் 8,795 பேர் கைதாகி விடுதலை\nசேலத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yacaicosmetic.com/ta/dp-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D.html", "date_download": "2020-03-28T10:59:55Z", "digest": "sha1:GZJFW4K7UETONBVGKI2XVNPHE7455CNZ", "length": 37193, "nlines": 295, "source_domain": "www.yacaicosmetic.com", "title": "China மென்மையான மற்றும் மீள் பஃப் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\n6 பிசிக்கள் தூரிகை அமை\n17 பிசிக்கள் ப்ரஷ் செட்\n6 பிசிக்கள் தூரிகை அமை\n17 பிசிக்கள் ப்ரஷ் செட்\nமென்மையான மற்றும் மீள் பஃப் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 20 க்கான மொத்த மென்மையான மற்றும் மீள் பஃப் தயாரிப்புகள்)\nஒப்பனை கடற்பாசி ஏர் குஷன் பஃப்\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும்.\nவெளிப்புற அடுக்கு-தோல்-நட்பு, குழந்தை போன்ற தோல் உணர்கிறது மென்மையான பொருள் செல்ல, எளிதில் நிறத்தை மாற்றாதே, நீங்கள் எளிதாக மேக் அப் வரை செல்லலாம். உட்புற அடுக்கு-மீள் அடுக்கு ஏர் குஷன் மீள்தன்மை அடுக்கு காற்று குஷன் , நீங்கள் ஒரு ஈர்ப்பு ஒப்பனை பிழைத்திருத்தம் இன்னும் ஒப்பனை மேலாக செல்லலாம் கீழே அடுக்கு தண்ணீர்...\nஆழமான சுத்தமான சாம்பல் வண்ண ஒப்பனை பஃப்\nபேக்கேஜிங்: தொகுப்பு வாடிக்கையாளரின் தேவைகளாக செய்யப்படும். ஒவ்வொரு கடற்பாசிக்கும் ஒரு OPP பை உள்ளது.\n1.சூப்பர் உறிஞ்சுதல், பாரம்பரிய துண்டை விட 7 மடங்கு. ஈரப்பதத்தில் இறுக்கமாக முத்திரையிட்டு நன்கு வெளியேறவும். 2. பருத்தி துண்டை விட திடமான மைக்ரோஃபைபர் பொருள் தண்ணீரை அதிகமாக உறிஞ்சிவிடும். 3.ஆன்டி-மைட், பாக்டீரியா எதிர்ப்பு சிகிச்சை. உங்கள் மன அமைதி. வட்ட வடிவத்திற்கு தயாரிக்கப்பட்ட மைக்ரோஃபைபர் டெர்ரி துணி மற்றும்...\nஅல்லாத லேடெக்ஸ் கடற்பாசி பிபி கிரீம் ஏர் குஷன் பஃப்\nபேக்கேஜிங்: தொகுப்பு வாடிக்கையாளரின் தேவைகளாக செய்யப்படும்.\n1. தோல் நட்பு, ஹைட்ரோஃபிலிக் பொருள் ஒவ்வாமை இல்லாமல் எந்த வகையான சருமத்திற்கும் ஏற்றதாக இருக்கும். 2. சிப் டிராப்பிங் இல்லை. பொதுவாக, லேடெக்ஸின் தூள் பஃப் பயன்பாட்டின் செயல்பாட்டில் நொறுக்குத் தீனிகளைக் குறைக்கும். 3. வாசனையும் சூழல் நட்பும் இல்லை 4. சீரான துளை அளவு மற்றும் உலர்ந்த மற்றும் ஈரமான நிலையில்...\nமென்மையான ஒப்பனை காற்று குஷன் தூள் பஃப்\nபேக்கேஜிங்: தொகுப்பு வாடிக்கையாளரின் தேவைகளாக செய்யப்படும்.\nகார்ட்டூன் வடிவிலான காற்று கடற்பாசி பஃப் ஈரமான மற்றும் உலர்ந்த இரண்டையும் பயன்படுத்தலாம். பொருள் மென்மையாகவும் அழகாகவும், உங்கள் பெண்ணின் இதயத்தை திருப்திப்படுத்துகிறது. நீங்கள் அதை பெற்றவுடன், நீங்கள் அதை முழுமையாக காதலிப்பீர்கள். இனி தயங்க வேண்டாம் எப்படி சுத்தம் செய்வது படி 1: தவறாமல் பயன்படுத்தப்பட்டவற்றை சுத்தம்...\nபளபளப்பான மற்றும் தனித்துவமான ஒப்பனை தூரிகை\nவிண்மீன் வானில் பிரகாசிக்கும் பிளாஸ்டிக் கைப்பிடி ஒரு கற்பனை இடைவெளி கொண்ட தனிப்பட்ட தனிப்பட்ட வடிவமைப்பு தூரிகை ஆகும். பஞ்சுபோன்ற மென்மையான முடி உங்கள் தோல் மிகவும் வசதியாக உணர்கிறது ஒப்பனை ஒப்பனை தூரிகை செட் நீங்கள் எதையும் தயாராகுங்கள் உதவ வேண்டும் ஒப்பனை தூரிகைகள் அனைத்து உள்ளது ஒப்பனை ஒப்பனை தூரிகையை தொகுப்பு...\nநாகரிகமான மற்றும் அழகான ஒப்பனை தூரிகையை ஆரம்ப அமைக்க\nபேக்கேஜிங்: கார்டன் பாக்ஸுடன் ஒப் பக், தனிப்பயனாக்கப்பட்ட பொதிகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்\nநாகரிகமான மற்றும் அழகான ஒப்பனை த���ரிகையை ஆரம்ப அமைக்க தூள் + CONCEALER + BLUSH + HIGHLIGHTER + கண் நிழல் ஆரம்பத்திற்கான நாகரீகமான மற்றும் கவர்ச்சியான ஒப்பனை தூரிகை அமைப்பானது, அலுமினிய ஃபெர்ரூரில், 100% சூழல் நட்பு நானோ கம்பி முடி கொண்ட பேக்கிங் ஓவியத்துடன் பிளாஸ்டிக் கைப்பிடியைப் பயன்படுத்துகிறது. அடங்கும்: தூள்...\n14pcs நிபுணத்துவ ஒப்பனை தூரிகை மென்மையான செயற்கை முடி\nப்ரெஸ் மேக்கப் ப்ரஷெஸ் செட்: அடித்தளம் தூரிகை, தூள் தூரிகை, கண் நிழல் தூரிகை, கண் லைனர் தூரிகை, கண் இரப்பையிலுள்ள தூரிகை உட்பட. ஒரு அழகான முகம் மற்றும் கண் ஒப்பனை பயன்பாடு தயாரிக்க திரவ, தூள் அல்லது கிரீம் சரியான ஸ்கின்-டூச் பிரஷ்ஷஸ் மெட்டல்: கையால் செய்யப்பட்ட தூரிகைகள் பிரீமியம் செயற்கை ஃபைபர் பொருட்களால்...\nமென்மையான செயற்கை ஹேர் ஸ்வைவர் ஒப்பனை தூரிகைகள்\nYACAI MAGIC BEAUTY: YACAI ஒப்பனை தூரிகை தொகுப்பு முதன்மை அழகு தொழில் தலைவர்கள் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது ஆரம்ப மற்றும் தொழில்முறை ஒப்பனை கலைஞர் இருவரும் இருக்கிறது. Soft SYNTHETIC FIBERS: இந்த ஒப்பனை தூரிகைகள் தரமான இயற்கை முடி மற்றும் செயற்கை இழை, சூப்பர் மென்மையான, எந்த முடி உறைதல், எந்த தோல் வலிக்கிறது,...\nதனிப்பயனாக்கப்பட்ட லேபிள் மற்றும் வடிவமைப்பு concealer தூரிகை சிறந்த\nபேக்கேஜிங்: கார்டன் பாக்ஸ் கொண்ட ஒப் பக், தனிப்பயனாக்கப்பட்ட பொதிகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்\nதனிப்பயனாக்கப்பட்ட லேபிள் மற்றும் வடிவமைப்பு concealer தூரிகை சிறந்த கண்ணாடியை அலுமினிய ஃபேருருள், 100% சுற்றுச்சூழல் நடையிலான நானோ கம்பி முடிகளுடன் இந்த தனிப்பயனாக்கப்பட்ட லாகபிள் மற்றும் டிசைன் மறைப்பான் ப்ரஷ் சிறந்தது. இந்த கிட் உள்ளடக்கியது: · 01 தூள் தூரிகை: இந்த பெரிய புழுதி தூரிகை கொண்ட சில தூள் மீது தூசி...\nஇளஞ்சிவப்பு kakubi தூரிகை தூள் மற்றும் ப்ளஷ் தூரிகை\nபேக்கேஜிங்: பேக்கேஜிங் விவரங்கள் 1.Opp பிளாஸ்டிக் ஒப்பனை தூரிகையைக்கு நிலையான தொகுப்பு ஆகும். வாடிக்கையாளரின் தேவை 3. வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தனிபயன் தொகுப்பை தனிப்பயனாக்கலாம். காகித அட்டைப்பெட்டிற்கான நிலையான அளவு மற்றும் அளவு வாடிக்கையாளரின் தேவைகள்\nசுலபமாக மற்றும் பயன்படுத்த. அழகான மற்றும் ஸ்டைலிஷ்; உயர்ந்த தரம். ஃபைல் ஒளி மற்றும் மென்மையான, எளிதாக தெளிவான மற்றும் புத்திசாலித்தனமான ஒப்பனை பூச்சு உருவாக்க. SOFT மற்றும் SILKY தொடர்பில், தூரிகைகள் நன்கு அடர்த்தியாகவும், வடிவமாகவும் இருக்கும். இருப்பினும், ஒப்பனைக்கு விண்ணப்பிக்க உறுதியானது, மேக் அப் அப்ளிகேஷன்...\nஆழமான சுத்தமான பிங்க் கலர் ஒப்பனை பஃப்\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும். ஒவ்வொரு கடற்பாசி ஒரு OPP பை உள்ளது.\n1.முதிராத வடிவமைப்பு மற்றும் உயர்தர பொருள் 2. முகத்தில் எந்தவொரு பயன்பாட்டிற்கும் எளிதானது மற்றும் உருவாக்க 3.எனக்கு வசதியானது, பெண்களுக்கு ஒரு பெரிய தேர்வு அலங்காரம் செய்ய ஒப்பனை, ஒப்பனை அலங்கரிக்க, சரியான 4.Used சுற்றும் வடிவத்தில், மிக உயர்ந்த தண்ணீர் உறிஞ்சுதல், வலுவான தூய்மைப்படுத்தல், எந்த மங்கல், நீண்ட கால...\nநல்ல தரமான ஏர் குஷன் தூள் பஃப்\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும்.\nஅதை மீண்டும் மீண்டும் சுத்தம், அல்லாத சிதைப்பது, அல்லாத discoloring, எந்த ஆட்சேபனைக்குரிய வாசனை, மென்மையான & மென்மையான, நொறுக்கு இல்லை, எந்த கிராக். ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு குறைபாடற்ற அடித்தளத்தைப் பயன்படுத்துங்கள். இது மிகவும் மென்மையான கடற்பாசி, உங்கள் தினசரி பயன்பாட்டிற்கு மிகவும் வசதியாகவும் வசதியாகவும்...\nசிறந்த BB கிரீம் ஏர் குஷன் பஃப்\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும்.\nகருப்பு மற்றும் சிவப்பு, சீரான அடர்த்தி தூள், மென்மையான மற்றும் மென்மையான உறிஞ்சி எளிதானது அல்ல. குறிப்பு பக்க மறைக்க மூடி, அது தோலின் சிறு மூலையில் பொருந்துகிறது. சுற்று பக்க ஒட்டுமொத்த பிரகாசிக்கும் பயன்படுத்தப்படுகிறது Sofe மற்றும் மீள், நல்ல நெகிழ்வு முகம் பொருந்துகிறது மற்றும் தெளிவான கீழே ஒப்பனை செய்கிறது....\nஅல்லாத ரப்பர் ஏர் குஷன் தூள் ஒப்பனை பஃப்\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும்.\nஅடித்தளம் விண்ணப்பிக்க பயன்படுத்தப்படுகிறது, முகத்தை அனைத்து விவரங்கள் மீது அடித்தளமாக பரவ முடியும். வாங்குவதற்கு முன் சுத்தம் செய்ய வேண்டியிருக்கும் தூள் பஃப், தோலுக்கு மென்மையான மற்றும் வசதியான உணர்வு வேண்டும். தூள் பஃப் பஞ்சுபோய் வைத்திருங்கள் மற்றும் மேற்பரப்பு கடினமாக்காதே. தூள் பஃப் முழு ஒப்பனை செயல்முறையில்...\nதனித்த நிறங்���ள் ஏர் குஷன் பஃப்\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும்.\nதயாரிப்பு ஈரமான அல்லது உலர் பயன்படுத்தலாம். முகத்தில் மெதுவாக அதை நறுக்கி, உங்கள் தோலில் சேர்த்து இயற்கையான, குறைபாடற்ற தோற்றத்திற்காக அதைத் துளைக்க வேண்டும். அதிகபட்ச பாதுகாப்புடன் குறைந்தபட்ச உறிஞ்சுதல் மற்றும் நீடிக்கும் ஒப்பனை சாக்லேட் என்பது நீங்கள் எப்போதும் தேவைப்படும் தூள், கிரீம் மற்றும் திரவ...\nBB கிரீம் ஏர் குஷன் ஒப்பனை அழகு பஃப்\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும்.\n1. மீள், மென்மையான மற்றும் நீடித்த பொருட்களை தயாரிக்கவும். 2. சுவாசிக்கக்கூடிய & இலகுரக. தூள், மென்மையான மற்றும் சுலபமாக தொட்டு பயன்படுத்தவும்....\nதிரவ கிரீம் ஐந்து ஆலிவ் மென்மையான கடற்பாசி முட்டை\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும்.\nஒப்பனை கடற்பாசி தோல் நட்பு உள்ளது, எந்த அசாதாரண நாற்றங்கள் மற்றும் உயர் மீள் கொண்டு, அது துகள்கள் கூட வழக்கமான முறை ஒப்பனை கடற்பாசி மாறாக போது பல முறை மீண்டும் இழக்க மாட்டேன். முகத்தில் அழகுசாதனப் பொருள்களைப் பொருத்துவதற்குப் பயன்படுத்தும் போது இது உங்களுக்கு அருமையான மென்மையான தொடு உணர்வைத் தரும். அதன் மேற்பரப்பில்...\nஸ்டார் கலர் மென்மையான மற்றும் வசதியான கரும்புள்ளி முட்டை\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும்.\nபரந்த நட்சத்திரங்களின் கீழ் உள்ள தெளிவற்ற வண்ணம், ஆழ்ந்த ஊதா மற்றும் வெள்ளை நிற சாய்வு நட்சத்திரங்கள், ஹைட்ரஃபிளிக் அல்லாத நேர்காணல் நுரை, மென்மையான மற்றும் வசதியானது, மக்கள் அதை கீழே போடுவதில்லை. 360 டிகிரி இல்லை இறந்த கோண ஒப்பனை தனிப்பட்ட வாத்து முட்டை வடிவமைப்பு மெதுவாக கையில் மெல்லிய கோள மேற்பரப்பு கசக்கி...\nகொம்பு வடிவ வெட் மற்றும் உலர் ஒப்பனை முட்டை\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும்.\nபுதுமையான நுரை தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது எளிதில் அணிய எளிதல்ல முகத்தில் பொருந்தும். தொடுதல் மென்மையானது மற்றும் வசதியானது, பயன்பாடு மென்மையானது. முழு முகத்தை ஒப்பனை மற்றும் பகுதி அலங்காரத்தின் இரட்டை விளைவை கொண்டு, ஒப்பனை மேலும் இயற்கை செய்யும். • துல்லியமான முனை கறைகள் மற்றும் குறைபாடுகளை...\nமர கையாளுதல் மற்றும் செயற்கை முடி கொண்ட தூள் தூரிகை\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும்.\nஇந்த தூரிகை அதன் மிகச்சிறந்த filaments, ஆடம்பரமான மென்மையானது மற்றும் குறைபாடற்ற தூள் பயன்பாடு ஆகியவற்றிற்கு அறியப்பட்டிருக்கிறது, செயற்கை முடிகள் கௌரவம் உடைய brusles பயன்படுத்தப்படும் மென்மையான முள்ளெலிகள் ஒன்றாகும். எங்கள் தொழில்நுட்பம் செய்ய செயற்கை பொறிகளை பொறிக்கப்பட்டிருக்கிறது. மென்மையான, நீண்ட tapered +...\nதொழில்முறை ஒப்பனை ஒப்பனை தூரிகை தொகுப்பு\nநிபுணத்துவ பிரீமியம் ஒப்பனை கருவி\nவண்ண மர கைப்பிடி ஒப்பனை தூரிகை\nமிகவும் அழகான 7 பிசிக்கள் ஒப்பனை மினி ஒப்பனை தூரிகை தொகுப்பு\nமினி 7 பிசிக்கள் ஒப்பனை தூரிகை சுற்றுலாப்பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது\nதொழிற்சாலை நேரடி விற்பனை தங்க கலர் மினி ஒப்பனை தூரிகைகள்\ngaot முடி ஒற்றை தூரிகை தூள் தூரிகை\nபெட்டல் பிரஷ் பிளாட் இல்லை ட்ரேஸ் ஃபவுண்டேஷன் பிரஷ்\nஅல்லாத லேடெக்ஸ் கடற்பாசி பிபி கிரீம் ஏர் குஷன் பஃப்\n7PCS ஸ்டோன் டியூன் மேக் அப் தூரிகை மரத்தை அமைத்தது\nதனித்த நிறங்கள் ஏர் குஷன் பஃப்\n6piece சிவப்பு வண்ண ஒப்பனை சிறந்த தூரிகை அமைக்கிறது\nஅழகான ஊதா நிறத்துடன் கபுக்கி தூரிகை\nரெயின்போ கண்ட் சிண்ட்ரடிக் ஹேர் ஒப்பனை ஒப்பனை தூரிகைகள்\nப்ளூ சிமுலேட்டட் மார்பிள் ஹேண்டில் தொழில்முறை ஒப்பனை தூரிகைகள்\nவூட் கலர் கையாளுதலுடன் ஒப்பனை தூரிகை\nபிரவுன் சிமுலேட்டட் மார்பிள் ஹேண்டில் தொழில்முறை ஒப்பனை தூரிகைகள்\n12 பிசிக்கள் எலெக்ட்மெண்ட் பிளம் ப்ளாஸ்ம் ப்ரொஃபெல் ஒப்பனை ப்ரூஷஸ்\nமென்மையான மற்றும் மீள் பஃப் மென்மையான அல்லாத லேடெக்ஸ் ஏர் கூஷன் பஃப் மென்மையான செயற்கை ஹேர் தூரிகை மென்மையான மற்றும் நல்ல தரமான அழகு கடற்பாசி ஒப்பனை நீக்கி தூள் பஃப் தூரிகையின் சிறப்பம்சங்கள் முக மென்மையான மென்மையான அழகு முட்டை முக ஒப்பனை நீக்கி தூள் பஃப்\nமென்மையான மற்றும் மீள் பஃப் மென்மையான அல்லாத லேடெக்ஸ் ஏர் கூஷன் பஃப் மென்மையான செயற்கை ஹேர் தூரிகை மென்மையான மற்றும் நல்ல தரமான அழகு கடற்பாசி ஒப்பனை நீக்கி தூள் பஃப் தூரிகையின் சிறப்பம்சங்கள் முக மென்மையான மென்மை��ான அழகு முட்டை முக ஒப்பனை நீக்கி தூள் பஃப்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 DONGGUAN YACAI COSMETICS CO.,LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/rajini-now-acting-in-bjp-direction.html", "date_download": "2020-03-28T12:34:35Z", "digest": "sha1:Y6ZVAUHY4FHQ527FC4SY6JSS2XX5MKAM", "length": 5751, "nlines": 67, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஓடவில்லை", "raw_content": "\nமின்கட்டணத்தை அபராதம் இன்றி 14-ந்தேதி வரை செலுத்தலாம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு கமல் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீசால் சர்ச்சை அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது பிரதமர் தொகுதியில் உணவின்றி குழந்தைகள் புல்லைச் சாப்பிட நேர்ந்த அவலம் பிரதமர் தொகுதியில் உணவின்றி குழந்தைகள் புல்லைச் சாப்பிட நேர்ந்த அவலம் கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் 2,624 கைதிகள் ஜாமினில் விடுவிப்பு கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் 2,624 கைதிகள் ஜாமினில் விடுவிப்பு தனிமைப்படுத்தப்பட்ட நபர் மூதாட்டியை கடித்துக்கொன்ற அவலம் தனிமைப்படுத்தப்பட்ட நபர் மூதாட்டியை கடித்துக்கொன்ற அவலம் வங்கிகள் இணைப்பைத் தள்ளிப் போடுங்கள்: ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை மளிகைக் கடைகள் இயங்க கட்டுப்பாடு வங்கிகள் இணைப்பைத் தள்ளிப் போடுங்கள்: ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை மளிகைக் கடைகள் இயங்க கட்டுப்பாடு கொரோனா சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகள் 25% படுக்கைகள் ஒதுக்க வேண்டும்: தமிழக அரசு ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி ஆளுநர் இந்தியாவில் கொரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 727 ஆனது கொரோனா சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகள் 25% படுக்கைகள் ஒதுக்க வேண்டும்: தமிழக அரசு ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி ஆளுநர் இந்தியாவில் கொரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 727 ஆனது கொரோனா: சீனாவை மிஞ்சியது அமெரிக்கா கொரோனா: சீனாவை மிஞ்சியது அமெரிக்கா உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 24 ஆயிரத்தை தாண்டியது கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் நாயகனும் மருத்துவருமான சேதுராமன் மாரடைப்பால் காலமானார்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இத���் : 91\nநினைத்ததை முடித்தவர் : கலாப்ரியா\nஅரசியல் : நமஸ்தே ட்ரம்ப்\nPosted : வியாழக்கிழமை, பிப்ரவரி 06 , 2020\n'தான் நடித்த படங்கள் ஓடவில்லை என்பதால் ரஜினி இப்போது பாஜக இயக்கத்தில் நடிக்கிறார்' – இரா. முத்தரசன்\n'தான் நடித்த படங்கள் ஓடவில்லை என்பதால் ரஜினி இப்போது பாஜக இயக்கத்தில் நடிக்கிறார்' – இரா. முத்தரசன்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvedham.net/index.php?r=site/pasuram1&username=&song_no=869&thirumoli_id=&prabhandam_id=7&alwar_id=", "date_download": "2020-03-28T12:17:15Z", "digest": "sha1:SR6XIFTOD5Q5J34Z554TXM6G2O5SII5P", "length": 15289, "nlines": 231, "source_domain": "tamilvedham.net", "title": "தமிழ் வேதம்", "raw_content": "ஆயிரம் வரிசை முதலாயிரம் இரண்டாவதாயிரம் மூன்றாவதாயிரம் நான்காவதாயிரம்\nஆழ்வாரகள் திருப்பான் ஆழ்வார் ஆண்டாள்\tபொய்கையாழ்வார்\tதொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமழிசை ஆழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வார் குலசேகர ஆழ்வார்\tபெரியாழ்வார் திருமங்கை ஆழ்வார்\nபிரபந்தங்கள் திருப்பாவை நாச்சியார் திருமொழி பெரியாழ்வார் திருமொழி பெருமாள் திருமொழி திருச்சந்த விருத்தம் நான்முகன் திருவந்தாதி திருமாலை திருப்பள்ளிஎழுச்சி அமலனாதிபிரான் கண்ணிநுண் சிறுதாம்பு பெரியதிருமொழி\tதிருக்குறுந்தாண்டகம்\tதிருநெடுந்தாண்டகம்\tதிருவெழுகூற்றருக்கை\tசிறியதிருமடல் பெரியதிருமடல் முதல் திருவந்தாதி\tஇரண்டாம் திருவந்தாதி மூன்றாம் திருவந்தாதி\tதிருவாசிரியம் திருவிருத்தம் பெரியதிருவந்தாதி திருவாய்மொழி\tராமானுஜ நூற்றந்தாதி திருப்பல்லாண்டு\tதிருப்பாவை\tதிருப்பாவை\tபொது தனியன்கள்\n» திரு நந்திபுர விண்ணகரம்\n» திரு தலைச் சங்க நாண்மதியம்\n» திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம், சிர்காழி\n» திரு அரிமேய விண்ணகரம்\n» திரு செம்பொன்செய் கோயில்\n» திரு வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர்\n» திருவாலி மற்றும் திருநகரி\n» திரு தேவனார் தொகை, திரு நாங்கூர்\n» திரு பார்த்தன் பள்ளி\n» திரு நிலா திங்கள் துண்டம்\n» திருப் பரமேஸ்வர விண்ணகரம்\n» திரு இட வெந்தை\n» திருக் கடல் மல்லை\n» திருக் கண்டமென்னும் கடிநகர்\n» திரு வதரி ஆசிரமம்\n» திரு சாளக்ராமம் (முக்திநாத்)\n» திரு வட மதுரை (மதுரா)\n» திரு சிங்கவேழ்குன்றம், அஹோபிலம்\n» திரு வல்ல வாழ்\n» திரு சிரீவர மங்கை\n» நாலாயிரத்தில் நாரணன் நாமம்\n» ஏகாதசி சேவாகால பாசுரங்கள்\n» இராமானுஜர�� வாழ்க்கை குறிப்பு\n» இராமானுஜர் 1000 - நிகழ்வுகள்\n» இராமானுஜர் எழுதிய புத்தகங்கள்\n» இராமானுஜர் காணொலி தொகுப்புகள்\nசொல்லினும் தொழிற்கணும்* தொடக்குஅறாத அன்பினும்,*\nஅல்லும் நன்பகலினோடும்* ஆன மாலை காலையும்,*\nஅல்லி நாள்-மலர்க் கிழத்தி* நாத\nபுல்லிஉள்ளம் விள்வுஇலாது* பூண்டு மீண்டது இல்லையே.\nஉள்ளம் - எனது நெஞ்சானது\nதொழில் கணும் - காயிகவ்யபாரங்களிலும்\nதொடக்கு அறாத அன்பினும் - பிச்சேதமற்ற அன்பிலும் (ஒருபடிப்பட்டு)\nஅல்லினோடு ஆன மாலையும் - ராத்ரியோடு கூடின ஸாயம்ஸக் த்யையிலும்\nதிருவுள்ளத்தை நோக்கி அருளிச்செய்து கொண்டுவந்த ஆழ்வார் இப்பாட்டில் எம்பெருமானையோ நோக்கித் தம் திருவுள்ளத்துக்குண்டான ப்ராப்யருசியை வெளியிடுகிறார். பூவார் திருமாமகள் புல்கிய மார்பனான பெருமானே என்னுடைய ஹ்ருதயமானது உன்னுடைய திருவடித்தாமரையை ஸர்வகாலங்களிலும் பரிபூர்ணமாக அணைந்து மறுபடி போக்கும் பகவத் விஷயமொன்றே விஷயமாகப் பெற்றமையைக் கூறுவது முதலடி. சிந்தையாலும் சொல்லாலும் செய்கையாலும் அலகாஹிக்கப் பெற்றமையைக் கூறியவாறு. வல்லிநாண்மலர்கிழத்திநாத என்னுடைய ஹ்ருதயமானது உன்னுடைய திருவடித்தாமரையை ஸர்வகாலங்களிலும் பரிபூர்ணமாக அணைந்து மறுபடி போக்கும் பகவத் விஷயமொன்றே விஷயமாகப் பெற்றமையைக் கூறுவது முதலடி. சிந்தையாலும் சொல்லாலும் செய்கையாலும் அலகாஹிக்கப் பெற்றமையைக் கூறியவாறு. வல்லிநாண்மலர்கிழத்திநாத - வல்லியென்பதை மவர்க்கு விசேஷண மாக்குதலும் மலர்க்கிழத்திக்கு விசேஷண மாக்குதலும் ஓங்கும். முதற்பக்ஷத்தில், படர்ந்த செவ்வித்தாமரைப்பூ என்றாகிறது. இரண்டாம்பக்ஷத்தில் வல்லிபோல- கொடிபோலே யிராநின்ற நாண்மலர்க்கிழத்தியுண்டு- பெரியபிராட்டியார்; அவட்குநாதனே - வல்லியென்பதை மவர்க்கு விசேஷண மாக்குதலும் மலர்க்கிழத்திக்கு விசேஷண மாக்குதலும் ஓங்கும். முதற்பக்ஷத்தில், படர்ந்த செவ்வித்தாமரைப்பூ என்றாகிறது. இரண்டாம்பக்ஷத்தில் வல்லிபோல- கொடிபோலே யிராநின்ற நாண்மலர்க்கிழத்தியுண்டு- பெரியபிராட்டியார்; அவட்குநாதனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/05/08/abarnathy-participated-tamil-big-boss-season-2-latest-gossip/", "date_download": "2020-03-28T11:24:59Z", "digest": "sha1:DD4SBCX2UZRBSG7JLSHIEWJBF7LWBBHI", "length": 39421, "nlines": 447, "source_domain": "video.tamilnews.com", "title": "Abarnathy participated tamil big boss season 2 latest gossip", "raw_content": "\nதமிழ் பிக் போஸ் 2 ல் எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி : TRP யை அள்ள போகும் விஜய் டிவி\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nதமிழ் பிக் போஸ் 2 ல் எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி : TRP யை அள்ள போகும் விஜய் டிவி\nஆர்யா கலந்து கொண்டு 16 பெண்களை வைத்து எங்க வீட்டு மாப்பிள்ளை எனும் நிகழ்ச்சியை நடத்தினார். இதில் கலந்து கொண்ட பெண்களில் இறுதி சுற்று வரை அகதா ,சுசானா மற்றும் ,சீதா லக்சுமி முன்னேறி சென்றனர் .ஆனால் இறுதியில் ஆர்யா யாரையும் திருமணம் செய்யாமல் அம்போ என்று விட்டு விட்டார் .\nமேலும் இந்த நிகழ்ச்சியை வழங்கிய கலர்ஸ் தொலைகாட்சி ஆரம்பித்த சில நாட்களிலே TRP லெவலை பெற்றது .மேலும் தமிழகத்தில் அதிகமானோரால் விரும்பி பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாக எங்க வீட்டு மாப்பிள்ளை மாறியது .\nஇந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அபர்னதி மக்கள் மனங்கவர்ந்த நாயகியாகவும் ஆர்யாவிற்கு பிடித்தவராகவும் இருந்தார்.\nஇந்நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் நடக்க உள்ள பிக் போஸ் நிகழ்ச்சியில் அபர்னதியும் ஒரு போட்டியாளராக கலந்து கொள்ள போவதாகவும் அவரே ஒரு பேட்டியில் வாய்தவறி கூறி கூறி உள்ளார் .\nபோட்டியாளர் தேர்வு இடம்பெற்று வரும் நிலையில் எல்லா துறையிலிருந்தும் பல பிரபலங்கள் கலந்து கொள்வதால் அபர்னதியும் கலந்து கொள்வார் என கூறப்படுகின்றது .\nவிஜய் டிவி பிக் போஸ் நிகழ்ச்சி மூலம் வரலாறு காணாத ஒரு TRY எல்லையை தொட்டது .எனவே இம்முறையும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் விஜய் டிவிக்கு நன்றாகவே கல்லா கட்டி விடும் .\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து : இது ஒரு படமா சர்ச்சையை கிளப்பிய இயக்குனர் இமயம்\nகுண்டாக இருந்தாலும் உங்களின் கவர்ச்சி ஸ்பெஷல் தான் : ரசிகர்கள்\nதிருமணத்திற்கு பின் பணத்திற்காக ஐட்டமாக மாறிய சமந்தா : இது தேவையா உங்களுக்கு\nசிக்ஸ் பேக் புகைப்படத்தை வெளியிட்டு அசத்திய குத்துசண்டை நடிகை\nரஜினி கமலுக்கு ஆப்பு : கல்லூரி வளாகங்களில் அரசியல் பேச தடை\nஹாரி திருமணத்தின் பெண் தோழி பிரியங்கா சோப்ராவா \nபல கோடி சொத்து இருந்து பாலத்திற்கு கீழ் வ��ிக்கும் ஜாக்கி ஜானின் மகள்\n120 ஆடைகளை அணிந்து கீர்த்தி சுரேஷ் சாதனை\nமீண்டும் நெருங்கி பழகும் ஆரவ் ஓவியா : இது என்ன புது புரளியா இருக்கு\nபருத்தித்துறையில் மதுபானசாலையை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம்\nமஹிந்தவை சுற்றிவளைத்து தாக்க முயற்சித்த சிங்களவர்கள்..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n“பரியேறும் பெருமாள்” திரைப்ப�� வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nமீனாட்சியின் திடீர் முடிவுக்கு காரணம் பிக் பாஸா \nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nபிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஐஸ்சு எடுத்த திடீர் முடிவு …. ஆர்மி ஆரம்பித்தவர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅட இவருதான் அடுத்த ஆரவ் ; மருத்துவ முத்தம் கண்டிப்பா இருக்கு\nஉல்லாசத்தின் போது காதலன் உயிரிழப்பு…துக்கத்தில் காதலி தற்கொலை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ் அதிபரின் கருத்தை கணக்கெடுக்காத அவுஸ்திரேலிய பிரதமர்\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nபோப் ஆண்டவரின் உதவியாளர் நீதிமன்றத்தில் சரண்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செ��்) தடை விதிப்பு\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்���ை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nமஹிந்தவை சுற்றிவளைத்து தாக்க முயற்சித்த சிங்களவர்கள்..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/01/2020_22.html", "date_download": "2020-03-28T12:24:57Z", "digest": "sha1:WCFBFTQZJGB44LFMBBIAHAGKBIBBQVJG", "length": 7389, "nlines": 44, "source_domain": "www.thamizhkadal.com", "title": "2020 -ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தை காணத் தயாராகுங்கள்!", "raw_content": "\n2020 -ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தை காணத் தயாராகுங்கள்\n2020 -ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தை காணத் தயாராகுங்கள்\nசூரிய கிரகணம் முடிந்தே சில நாள்கள்தான் ஆகிறது. அதற்குள், அடுத்து ஒரு சந்திர கிரகணத்துக்குத் தயாராகிறது பூமி. நாளை இரவு (ஜன.10) தான் இந்த சந்திர கிரகணம் நடக்க உள்ளது. ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து, நாளை நடக்கவிருக்கும் சந்திர கிரகணத்தைக் காண முடியும். Penumbral Lunar Eclipse\nநாளை நடக்கவிருக்கும் சந்திர கிரகணத்தை 'பெனும்ப்ரல் சந்திர கிரகணம்' (Penumbral Lunar Eclipse) என அழைக்கின்றனர். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வருவதையே சந்திர கிரகணம் என்று அழைக்கிறோம். நாளை நடக்கவிருப்பது முழுமையான சந்திர கிரகணம் அல்ல, பூமியின் நிழல் கொஞ்சம் மட்டுமே நிலவின்மீது விழும். பூமியின் வெளிப்புறம், சூரியனின் வெளிச்சம் சந்திரன்மீது விழாமல் தடுக்கும். அப்போது, பூமியின் நிழல் சந்திரனின்மீது விழும். அதனால் இது 'பெனும்ப்ரல் சந்திர கிரகணம்' என்று அழைக்கப்படுகிறது.\n`சூரிய கிரகணத்தைப் பார்க்க விலையுயர்ந்த ஜெர்மன் கண்ணாடி'- மோடி பகிர்வால் புதிய சர்ச்சை #CoolestPM\nமுழுமையான சந்திர கிரகணம் நிகழும்போது, சந்திரனின் நிறமே மாறும். எனவே, ���ெறும் கண்களாலேயே காண முடியும். நாளை நடக்கவிருப்பதையும் வெறும் கண்களால் காண முடியும். ஆனால், சந்திர கிரகணத்தின் முழுமையான அனுபவத்தைப் பெற இயலாது.\nஎந்த நேரத்தில் இந்த சந்திர கிரகணம் நிகழும்\nஇந்த சந்திர கிரகணம், இந்தியாவில் ஜனவரி 10, இரவு 10.37 மணிக்கு தொடங்கி, ஜனவரி 11, அதிகாலை 2.42 மணி வரை நீடிக்கும். இரவு 12.41 மணிக்கு சந்திர கிரகணம் இதன் முழுமையான அளவை எட்டும் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். Penumbral Lunar Eclipse\nஇந்த வருடம் இதோடு சேர்த்து, இதே போல நான்கு 'பெனும்ப்ரல் சந்திர கிரகணங்கள்' நடக்க உள்ளன. ஒருவேளை நாளை பார்க்க மறந்துவிட்டால், அடுத்த சந்திர கிரகணத்தைக் காண ஜுன் 5 வரை காத்திருக்க வேண்டும்.\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/adhe-kangal/149419", "date_download": "2020-03-28T12:25:04Z", "digest": "sha1:OLHRM6M4IJ4RAUQZF5PWLMORKDQRHGRZ", "length": 4949, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Adhe Kangal - 08-11-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஊரடங்குவேளையில் வீட்டுக்குள் இருந்து கேட்ட அழுகுரல்\n ஒரே நாளில் 969 பேர் உயிரிழப்பு\n37 வயதில் மரணமடைந்த நடிகர், டாக்டர் சேது.. இறுதி சடங்கில் சோகத்தில் ஆழ்த்திய அழுகுரல்\nவேண்டுமென்றே எச்சிலை துப்பி பார்சலில் தேய்த்த அமேசான் சாரதி: கமெராவில் சிக்கிய காட்சி\nலண்டனில் உள்ள என் மகள் பயத்தில் இருக்கிறார் போனில் பேசினேன்... பிரபல தமிழ்ப்பட இயக்குனர் கவலை\nபிறந்த நாளே சோகமான நாளாக மாறிவிட்டது.. சே���ுராமின் நண்பர் புகைப்படத்தை வெளியிட்டு உருக்கம்\nசூர்யா மட்டும் இந்த படத்தில் நடித்திருந்தால், இன்று விஜய்க்கு நிகராக இருந்திருப்பார், என்ன படம் தெரியுமா\nஇந்திய சினிமாவே மிரண்டுப்போகும் ராஜமௌலியின் RRR படத்தின் டீசர் இதோ, செம்ம மாஸ்\nநடிகர் சேதுராமன் திடீர் மரணம்... வதந்திக்கு கண்ணீருடன் முற்றுப்புள்ளி வைத்த நண்பன்\nரொமான்சில் கலக்கும் சிம்பு- ஹன்சிகாவின் கலக்கல் புகைப்படம்\n அதுவும் இந்த படத்தில், செம்ம மாஸ் அப்டேட்\nஆரம்ப கட்டத்திலேயே இதை செய்தால் வைரஸை விரட்டிவிடலாம்.. எப்படி தெரியுமா\nசூர்யா மட்டும் இந்த படத்தில் நடித்திருந்தால், இன்று விஜய்க்கு நிகராக இருந்திருப்பார், என்ன படம் தெரியுமா\nவிஜய் நீண்ட நாட்கள் அஜித் படத்தின் இந்த ரிங்டோன் வச்சுருந்தாராம், பிரபல நடிகர் ஓபன் டாக்\n இப்படி கொண்டு போறிங்களே - தலையில் அடித்து கண்ணீர் விட்ட நபர்\nஇந்த சாதாரண அறிகுறிகளை அலட்சியம் செய்ய வேண்டாம்... பெண்களுக்கு ஓர் முக்கிய தகவல்\nதிருமணம் நடந்து 4 வருடத்திலேயே இப்படி ஒரு இறப்பா.. கதறிய நடிகர் சேதுராமனின் திரையுல நண்பர்கள்\nமாஸ்டர் இசை வெளியீட்டு விழா TRP பரிதாபங்கள், இப்படி ஆகிவிட்டதே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/adhe-kangal/153423", "date_download": "2020-03-28T11:29:04Z", "digest": "sha1:TWKR4VL7E2L3EHBLHERHXIXRIXHSFQAX", "length": 4894, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Adhe Kangal - 27-01-2020 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஊரடங்குச்சட்டம் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்படலாம் எச்சரிக்கை விடுக்கிறார் மருத்துவ நிபுணர்\nஇலங்கையில் 110 ஆக அதிகரித்தது கொரோனா தொற்று\n37 வயதில் மரணமடைந்த நடிகர், டாக்டர் சேது.. இறுதி சடங்கில் சோகத்தில் ஆழ்த்திய அழுகுரல்\nலண்டனில் உள்ள என் மகள் பயத்தில் இருக்கிறார் போனில் பேசினேன்... பிரபல தமிழ்ப்பட இயக்குனர் கவலை\nபிரபல நடிகையின் பாஸ்போர்ட்டில் இருந்த முகவரி கமல் வீட்டில் தனிமைப்படுட்டிருப்பதாக வெளியான பின்னணி\nபிறந்த நாளே சோகமான நாளாக மாறிவிட்டது.. சேதுராமின் நண்பர் புகைப்படத்தை வெளியிட்டு உருக்கம்\nஇந்திய சினிமாவே மிரண்டுப்போகும் ராஜமௌலியின் RRR படத்தின் டீசர் இதோ, செம்ம மாஸ்\nசூர்யா மட்டும் இந்த படத்தில் நடித்திருந்தால், இன்று விஜய்க்கு நிகராக இருந்திருப்பார், என்ன படம் தெரியுமா\nரொமான்சில் கலக்கும் சிம்பு- ஹன்சி��ாவின் கலக்கல் புகைப்படம்\nஇறுதி சடங்கில் நடந்த சோகம் யாருக்கும் இது போல வரக்கூடாது யாருக்கும் இது போல வரக்கூடாது மனதை வலிக்கச் செய்த காட்சி\nஅஜித் இத்தனை ஹிட் படங்களை தவறவிட்டுள்ளாரா\nகொரோனாவிற்கு பில்கேட்ஸ் ஒதுக்கிய பணம் எவ்வளவு தெரியுமா அவர் கொடுத்த அட்வைஸ் இதுவே\n... ராஜா ராணி புகழ் சஞ்சீவ் வெளியிட்ட அழகிய புகைப்படம்\n.. இது வதந்தியாக இருக்கக்கூடாதா.. சேதுவுடன் நடித்த நடிகையின் உருக்கமான பதிவு\n அதுவும் இந்த படத்தில், செம்ம மாஸ் அப்டேட்\nஇந்த 3 ராசிக்காரர்களுக்கும் ஆட்டிப்படைக்கும் சனியே அள்ளி கொடுப்பார் உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி\nஆரம்ப கட்டத்திலேயே இதை செய்தால் வைரஸை விரட்டிவிடலாம்.. எப்படி தெரியுமா\nமாஸ்டர் இசை வெளியீட்டு விழா TRP பரிதாபங்கள், இப்படி ஆகிவிட்டதே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp?id=822", "date_download": "2020-03-28T12:00:25Z", "digest": "sha1:FLF25HUZ7HJPWEPSPI3P7C524RM25ROR", "length": 9203, "nlines": 134, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - Scholarship", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » உதவித் தொகை\nபெங்களூர்: மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சிக்கான ஜவஹர்லால் நேரு மையம், தனது கோடைகால ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்திற்கு, விண்ணப்பங்களை வரவேற்கிறது.\nஅறிவியல் மற்றும் பொறியியல் துறைகளைச் சேர்ந்த, உற்சாகமும், ஆர்வமும் உள்ள மாணவர்கள், விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் மற்றும் இதர விபரங்களைப் பெற www.jncasr.ac.in என்ற இணையதளம் செல்லலாம்.\nScholarship : கோடைகால ஆராய்ச்சி உதவித்தொகை திட்டம்\nடிசைனிங் துறையின் சிறந்த கல்வி நிறுவனம் எது\nபி.எஸ்சி., முடித்துள்ளேன். ஸ்டாக் மார்க்கெட் தொடர்பாக என்ன படிக்கலாம்\nதற்போது பி.காம் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கிறேன். அடுத்து என்ன படிக்கலாம்\nகோயம்புத்தூரிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் தொலை தூர முறை மேனேஜ்மென்ட் மற்றும் கம்ப்யூட்டர் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nபன்னாட்டு உறவுகள் பிரிவில் பட்ட மேற்படிப்பு படித்து வருகிறேன். இதற்கான வாய்ப்புகள் எப்படி\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/987043/amp", "date_download": "2020-03-28T12:51:01Z", "digest": "sha1:FKJBSMQZWASUUEJVG6QFB6HXBMUL3Y53", "length": 11335, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆதம்பாக்கம் தனியார் வங்கியில் போலி நகை மூலம் 18 லட்சம் மோசடி : நகை மதிப்பீட்டாளர் கைது | Dinakaran", "raw_content": "\nஆதம்பாக்கம் தனியார் வங்கியில் போலி நகை மூலம் 18 லட்சம் மோசடி : நகை மதிப்பீட்டாளர் கைது\nஆலந்தூர்: திருவொற்றியூர், சக்தி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (46). இவர், ஆதம்பாக்கம், சிட்டி லிங்க் சாலையில் ஒரு தனியார் வங்கியில் கடந்த 10 ஆண்டுகளாக நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஆதம்பாக்கம், எஸ்பிஐ காலனியை சேர்ந்த ராஜம்மாள் என்பவர், இந்த வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்துள்ளார். இவற்றை சுப்பிரமணி தங்க நகை என மதிப்பீடு செய்து, 18 லட்சம் நகை கடன் அளித்துள்ளார். இதை அதிகாரிகள் சோதனை செய்தபோது போலி என தெரியவந்தது. இதுகுறித்து வங்கி மேலாளர் சீனிவாசன் மற்றும் உயர் அதிகாரிகள், ஆதம்பாக்கம் போலீசில் சுப்பிரமணி மற்றும் ராஜம்மாள் ஆகியோர் மீது வங்கி உயர் அதிகாரிகள் புகார் அளித்தனர்.\nஅதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலி நகைகளை அடமானம் வைத்து பணத்தை ஏமாற்றிய இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில், திருவொற்றியூர் பகுதியில் தலைமறைவாக இருந்த சுப்பிரமணியை நேற்று முன்தினம் அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், நானும், ராஜம்மாளும் கூட்டாக சேர்ந்து ஒரு தொழிலில் முதலீடு செய்வதற்காக, அவர் மூலம் போலி நகைகளுக்கு பொய்யாக மதிப்பீடு செய்து, அதன் மூலம் 18 லட்சத்தை கடன் பெற்று, ராஜம்மாளிடம் கொடுத்தேன் என சுப்பிரமணி கூறியதாக தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் ராஜம்மாளை போலீசார் தேடி வருகின்றனர்.\nமணல் தேங்குவதை தடுக்க பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் ₹27 கோடியில் நிரந்தர தடுப்புச்சுவர்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nதமிழகத்தில் இருந்து ரயில், பஸ்களில் கடத்தல் வெளிமாநில கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி தாராள விற்பனை: அதிகாரிகள் அலட்சியம்\nவளசரவாக்கம் மண்டலத்தில் வரி செலுத்தாத 7 கடைகளுக்கு சீல்\nசீல் வைக்கப்பட்டும் விதிமீறி வியாபாரம் அரசு உத்தரவுப்படி கடையை மூட உத்தரவிட்ட அதிகாரிகளுக்கு மிரட்டல்: பிரபல துணிக்கடை மேலாளர் மீது 3 பிரிவில் வழக்கு\nமெரினா லூப் சாலை - பெசன்ட்நகர் இடையே இருவழிச்சாலை அமைப்பது தொடர்பாக 4 வாரத்தில் அறிக்கை: மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திலும் கொரோனா பரிசோதனை\nநீதிமன்றத்திற்கு தவறான தகவல் கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு\nதுறைமுகம் தொகுதியில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள்: பேரவையில் சேகர்பாபு எம்எல்ஏ வலியுறுத்தல்\nசெயின் பறித்தபோது மொபட்டிலிருந்து தவறி விழுந்து தம்பதி படுகாயம்\nசென்னை மாநகர் முழுவதும் கொரோனா மாஸ்க், கிருமி நாசினி கூடுதல் விலைக்கு விற்பனை: கொள்ளை லாபம் பார்க்கும் மருந்தகங்கள்,.. பொதுமக்கள் சரமாரி புகார்\nபல்லாவரம் அருகே சாலையோரம் உள்ள திறந்தவெளி கிணற்றால் விபத்து அபாயம்: வாகன ஓட்டிகள் அச்சம்\nஅபுதாபி, சிங்கப்பூரில் இருந்து கடத்திய 1.9 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nபோக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nமெரினா கடற்கரை பகுதியில் மாரத்தான் போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும்: திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்\nஎழும்பூர் ரயில் நிலையம் முன்பு: கேட்பராற்று கிடந்த சூட்கேசால் பரபரப்பு: வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nதள்ளுவண்டி கடைகளில் சுகாதாரமற்ற உணவு விற்பனை பெரிய ஓட்டல்களுக்கு மட்டும் கொரோனா விழிப்புணர்வு: அதிகாரிகள் பாரபட்சம்,.. பொதுமக்கள் குற்றச்சாட்டு\nபட்டாபிராமில் பரபரப்பு சம்பவம்: நண்பரின் குழந்தையை கடத்தி 5 லட்சம் கேட்டு மிரட்டிய உ.பி. வாலிபர் கைது: 6 மணி நேரத்தில் போலீசார் ஆந்திராவில் மீட்டனர்\nதொகுதி முழுவதும் சாலைகளில் மேலே செல்லும் மின் கம்பிகளை புதைவட மின்கம்பியாக மாற்ற வேண்டும்: பேரவையில் அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ வலியுறுத்தல்\nஅத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் கடைகளை மூடுவதற்கு எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கல்வி பயிலும் மாணவர்களுக்காக 234 தொகுதிகளிலும் மையங்கள் அமைக்கப்படும்: மு.க.ஸ்டாலின் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-03-28T11:48:11Z", "digest": "sha1:27JJXUHU3PGB4HDORYIPQNBVUPV4FA5Q", "length": 18408, "nlines": 109, "source_domain": "maattru.com", "title": "கொல்லப்பட்ட மனிதர்களும். . . . . அழுகிப் போ��� சமூக மனசாட்சியும் . . . . . ! - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nகொல்லப்பட்ட மனிதர்களும். . . . . அழுகிப் போன சமூக மனசாட்சியும் . . . . . \nஅக்டோபர் மாதத்தில் அந்த 4 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. பல ஆயிரம் செய்திக் குவியலில் இந்த மரணங்கள் குறித்த செய்திகள் அடிஆழத்திற்கு சென்று விட்டது. நம் நினைவில் இருந்தும் அகன்றும், மறைந்தும் வருகிறது. அந்நியமாதலின் ஒரு பகுதியாக அச்செய்திகள் குடிமைச்சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் மிக குறைவாகவே இருக்கிறது.\nஅண்டை வீட்டாருக்கு இடையிலேயே ஒரு சீனப்பெருஞ்சுவர் வளர்ந்தோங்கி இருக்கையில், இந்த மரணங்கள் நம் இதயத்தின் ஒரு நரம்பைக் கூட தொட முடியாத ஒரு உலகத்தில் நாம் இருக்கிறோம். முதலாளித்துவ சமூகம் பணத்தை மையமாக கொண்டு இயங்குவதோடு, அது மனிதனின் ஆளுமையையும், சுயசிந்தனையையும் கொன்றழிக்கிறது. பண பிணைப்பை தவிர வேறொன்றுமில்லை இங்கே.\nஆயினும், மரணங்கள் நம்மை துரத்துகின்றன. அந்த மரணத்தின் பாதையில் பல நூறு ஆயிரம் லட்சம் கோடிப்பேர் நிற்பதாக மனக்கண்ணில் தெரிகிறது. கடைசியாக எழுதப்பட்ட கடிதத்தின் மை உலர்ந்து, எழுத்து அழிவதைப் போல, மரணித்துப் போன மனிதர்களின் இதயம் எதை நினைத்து இறுதி நொடிகளில் துடித்திருக்க கூடும். நம் காதுகள் ஏன் அவற்றை கேட்க துணியவில்லை.\nஅக்டோபர் 5-ல் முதல் மரணம் நிகழ்ந்தது. அது பல ஆயிரம் ஆண்டுகளின் தொடர்ச்சியாகவே இருந்தது.\nமுத்துப்பட்டன், காத்தவராயன், மதுரைவீரன் என்று பல நூறு பழங்கதைகளின் நீட்சியாகவே அது நடந்து முடிந்தது. இன்னமும் இங்கே காதல் சமூகமயமாகவில்லை. தனிமனித உணர்வாகவே உள்ளது. ஷாஜகானின் குடும்ப காதல் கொண்டாடும் சமூகத்தில், மரபுகளை மீறிய, அதிகாரத்தை புறந்தள்ளிய சலீமின் காதல் காதலர்களால் மட்டுமே பேசப்படுகிறது. நரகத்தில் நடப்பதாக சொல்லப்படும் பாட்டிகளின் கதையை விட மிக கொடூரமாகவே சாதி மறுப்பு காதலர்கள் கொல்லப்படுகிறார்கள். எண்ணெய்ச்சட்டியில் தூக்கி போடுவதற்கும், காதில் விஷம் ஊற்றுவதற்கும், உயிரோடு சுடுகாட்டில் கொளுத்தப்படுவதற்கும் இடையில் வித்தியாசம் ஏதுமில்லை.\nசிவகுருநாதனின் கொலையும் அத்தகு கொடூரம் நிறைந்த ஒன்று தான். அவர் ஒரு நாள் பேசவில்லை என்றாலும், அவள் நாள் முழுவதும் யாருடனும் பேச மாட்டாள், முகத்தில் துக்கம் வழிய துயருற்று இருப்பாள் என்று கஸ்தூரியின் தோழி கூறியுள்ளார். குரலையும், கண்களையும் கேட்க முடியாத, பார்க்க முடியாத காதல் துயரத்தை பிள்ளைகளை பெற்று தள்ளும் இச்சமூகம் ஏன் உணர்ந்து கொள்ள மறுக்கிறது.\nஅக்டோபர் 10ல் அடுத்த மரணம் நிகழ்ந்தது. எட்டு ஆண்டுகள் தான் மிகவும் நேசித்த அந்த உத்தியோகமும், அந்த உடுப்பும் தன் உயிரையும் பறிக்கும் என்று அந்த இளம் சகோதரிக்கு தெரியவில்லை. இது அதிகாரத்தால் கட்டமைக்கப்பட்ட ஒன்று. அந்த அதிகாரத்தில் ரத்தமும் சதையும் போல பிணைந்திருப்பது, ஆளும் வர்க்கத்தின் ஆணாதிக்க, சாதிய மேலாதிக்கம் என்பதனையும் அவள் அறிந்திருக்கவில்லை. அப்பா இல்லாத குடும்பத்தில் சகோதிரிகளையும் அம்மாவையும் கவனிக்க வேண்டும், வேறொரு நல்ல அரசு உத்தியோகத்திற்கு போக வேண்டும் என்பதை தவிர வேறொன்றும் இல்லை அவர் மனதில்.\nமற்ற எல்லோரையும் போல அன்பும், அரவணைப்பையும் அந்த இதயம் தேடியிருக்க கூடும். நயவஞ்சகமும், துரோகமும் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. சாதாரண மனிதர்கள் தோல்வியுறும் இடம் இதுவாகத்தான் இருக்கிறது. ஆனால், ஒரு காமாந்திரனுக்கு அரசு அதிகாரம் முற்றிலும் துணை போன கொடூரத்தை எப்படி சகித்துக் கொள்வது. 7 நாள் பிணவறையில் ராமுவின் சடலம் போராடிய பின் குற்றவாளி கைது செய்யப்பட்டான். இரண்டு பெண்களுக்கு அவன் துரோகம் இழைத்திருக்கிறான். ஒருவர் பிணமாகவும், மற்றொருவர் நடைபிணமாகவும் ஆகிவிட்டனர். நிர்மல்யாக்களின் கதை தொடர்கிறது. நிர்மல்யா என்றால் இந்தியாவின் குழந்தை என்றர்த்தம். போதும். சகிக்க முடியாத இந்த கதைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி தேவை.\nஅக்டோபர் 15லும், அடுத்த நாளிலும் இரு மரணங்கள். 19 வயது திவ்யலட்சுமி தன் அப்பாவின், அம்மாவின் மரணத்தை, விசமருந்தி நொடிகளையும், நிமிடங்களையும், மணி நேரங்களையும் விசமாக தொண்டையில் வைத்திருந்து செத்துப் போனதை பார்த்தவர். ஒரே சாட்சி. பண்டிகைகளும் இன்று எளிய மக்களின் எதிரியாக வடிவெடுத்து நிற்கிறது. மருத்துவமும், கல்வியும் ஏழை மக்களை கடனில் தள்ளுகிறது. பிணவறைகள் நிரம்பி வழிகின்றன.\nமரணங்கள் துரத்துகின்றன. நீதி கேட்கின்றன. மூடிய கண்களுக்குள் அமர்ந்து கொண்டு சட்டையை பிடித்து உலுக்குகின்றன. பல நூறு ஆயிரம் பேரின் ஆதரவையும், ஆக்ரோசத்தையும் வேண்டுகின்றன. நடக்கும் பாதையெங்கும் புதைகுழிகளாய் மாறி, அவைகள் நம்மிடம் அழுகிப்போனது எங்கள் உடலல்ல, இந்த சமூகம் சுட்டெரி என உத்தரவிடுகின்றன். இதயமற்றவன் இதனை கடந்து விடுகிறான்.\nTags: கந்து வட்டி கெளரவக்கொலை சாதியம் சிவகுருநாதன் ராமு\nகேத்தன் தேசாய் – உள்ளூரிலிருந்து உலகத்திற்கு ஏற்றுமதியாகும் ஊழல் . . . . . \nகேப்டன் லட்சுமி – வசந்தி\nசமூக அவலங்களின் பாதையில் இந்தியா..\nசாதியாதிக்க அரசியலும் தொட்டியபட்டி வன்முறையும் – ஒரு கள ஆய்வு . . . . . . \nBy மாற்று ஆசிரியர்குழு‍ April 10, 2017\nBJP india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமர்வு அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா சுதீஷ் மின்னி செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nஒரு பெயரற்றவனின் குறிப்பிலிருந்து……… \nநள்ளிரவு ஒரு மணிக்கு ஒரு இளம்பெண்ணின் தொலைபேசி அழைப்புக்கு தோழர் பினராயி விஜயனின் பதில்\nஅரசு மருத்துவமனைகளின் கட்டமைப்புத் தரத்தை மேம்படுத்த வேண்டும்……..\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D,_1962", "date_download": "2020-03-28T13:28:28Z", "digest": "sha1:K554Q3WCUA4CGP5VRG65JQFRRUK4MSHQ", "length": 4887, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962 - தம��ழ் விக்கிப்பீடியா", "raw_content": "பேச்சு:சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை அல்லது அதன் குறிப்பிடத்தக்க பகுதிகள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு -2010 உடன் இணைந்த உலகத் தமிழ் இணைய மாநாட்டின் நிகழ்வுகளில் ஒன்றாக நடத்தப்பட்ட விக்கிப்பீடியா கட்டுரைப்போட்டிக்காக எழுதப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஆகத்து 2010, 10:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-sabar-kantha/", "date_download": "2020-03-28T11:26:09Z", "digest": "sha1:AYA7D2ZXHVMXKNYB6E5RGCUKAP2FMBUR", "length": 30903, "nlines": 989, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று சபர் கந்தா டீசல் விலை லிட்டர் ரூ.65.90/Ltr [28 மார்ச், 2020]", "raw_content": "\nமுகப்பு » சபர் கந்தா டீசல் விலை\nசபர் கந்தா டீசல் விலை\nசபர் கந்தா-ல் (குஜராத்) இன்றைய டீசல் விலை ரூ.65.90 /Ltr ஆக உள்ளது. கடைசியாக சபர் கந்தா-ல் டீசல் விலை மார்ச் 28, 2020-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. சபர் கந்தா-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. குஜராத் மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் சபர் கந்தா டீசல் விலை\nசபர் கந்தா டீசல் விலை வரலாறு\nமார்ச் உச்சபட்ச விலை ₹69.91 மார்ச் 01\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 65.90 மார்ச் 27\nஞாயிறு, மார்ச் 1, 2020 ₹68.03\nவெள்ளி, மார்ச் 27, 2020 ₹67.87\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-0.16\nபிப்ரவரி உச்சபட்ச விலை ₹71.27 பிப்ரவரி 02\nபிப்ரவரி குறைந்தபட்ச விலை ₹ 68.22 பிப்ரவரி 29\nஞாயிறு, பிப்ரவரி 2, 2020 ₹69.97\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.09\nஜனவரி உச்சபட்ச விலை ₹74.03 ஜனவரி 11\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 69.91 ஜனவரி 31\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-0.50\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹73.23 டிசம்பர் 10\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 69.30 டிசம்பர் 08\nஞாயிறு, டிசம்பர் 1, 2019 ₹69.62\nசெவ்வாய், டிசம்பர் 31, 2019 ₹73.08\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹3.46\nநவம்பர் உச்சபட்ச விலை ₹72.71 நவம்பர் 26\nநவம்பர் குறைந்தபட்ச விலை ₹ 69.19 நவம்பர் 28\nவெள்ளி, நவம்பர் 1, 2019 ₹69.51\nவியாழன், நவம்பர் 28, 2019 ₹72.52\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹3.01\nஅக்டோ���ர் உச்சபட்ச விலை ₹71.01 அக்டோபர் 28\nஅக்டோபர் குறைந்தபட்ச விலை ₹ 69.53 அக்டோபர் 31\nதிங்கள், அக்டோபர் 28, 2019 ₹69.63\nவியாழன், அக்டோபர் 31, 2019 ₹70.95\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.32\nசபர் கந்தா இதர எரிபொருள் விலை\nசபர் கந்தா பெட்ரோல் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/dindigul-srinivasan-0/", "date_download": "2020-03-28T11:19:33Z", "digest": "sha1:JMC4UK3NWOY63HXGTU2LRGP2KIDYVNLP", "length": 13148, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "திண்டுக்கல் சீனிவாசன் மகன் வீட்டில் திருடியவர்கள் கைது... எஸ்பி-க்கு பாராட்டு... | dindigul srinivasan | nakkheeran", "raw_content": "\nதிண்டுக்கல் சீனிவாசன் மகன் வீட்டில் திருடியவர்கள் கைது... எஸ்பி-க்கு பாராட்டு...\nவனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மகன் வெங்கடேசன் திண்டுக்கல் நகரில் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி குடும்பத்துடன் சென்னை சென்றார் வெங்கடேசன் அப்போது வீட்டின் படுக்கை அறையில் புகுந்த திருடர்கள் 50 பவுன் நகை மற்றும் 4 லட்சத்தை திருடி சென்றனர்.\nஇதுகுறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் விசாரணை செய்து வந்தனர். மேலும் எஸ்பி சக்திவேல் உத்தரவின்படி டிஎஸ்பி மணிமாறன் தலைமையில் வடக்கு இன்ஸ்பெக்டர் உலகநாதன், எஸ்ஏ மகேஷ், சிறப்பு எஸ்.ஏ.களான நல்ல தம்பி, வீரபாண்டி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் கொள்ளையர்களை தேடி வந்தனர்.\nஇந்த நிலையில்தான் திண்டுக்கல் அருகே உள்ள பெரிய பள்ளபட்டி சேர்ந்த பாண்டியை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தபோது.... அமைச்சர் மகன் வெங்கடேசனிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தேன். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் வேலையை விட்டு நிறுத்தி விட்டார். இதனால் எனது நண்பர் பூதிபுரம் பாலாஜிநகரை சேர்ந்த வினோத்குமார், வெள்ளோடு ரவிக்குமார் ஆகியோருடன் அமைச்சரின் மகன் வெங்கடேஷ் வீட்டுக்குச் சென்று ஜன்னல் கம்பியை அறுத்து பணம் மற்றும் நகைகளை திருடினோம். திருடியதில்\n90 ஆயிரத்தை செலவு செய்து விட்டோம் எனக் கூறினார்.\nஅதனடிப்படையில் அமைச்சர் மகன் வெங்கடேஷிடம் டிரைவராக வேலை பார்த்த பாண்டி, வினோத் குமார், ரவிக்குமார் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 3 லட்சத்து 10 ஆயிரமும் 50 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்தனர். இப்படி அமைச்சர் மகன் வீட்டில் திர��டு போன பணத்தையும் நகைகளையும் போலீசார் கண்டு பிடித்ததை கண்டு பொதுமக்களே எஸ்.பி.சக்திவேலை பாராட்டி வருகிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஊரடங்கு உத்தரவு... வேலைக்கு செல்ல முடியாத பொதுமக்கள்... சுய உதவி குழுவின் அதிகாரிகள் தவணை செலுத்த சொல்லி மிரட்டல்\nபன்னீருக்குப் பதிலாக சானிடைசர், சந்தனத்துக்குப் பதிலாக முகக்கவசம்... இன்னும் என்ன\nகரோனா: ஐந்து பேர் சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவமனையில் அனுமதி- திண்டுக்கல் மாவட்ட நலப்பணி இணை இயக்குனர் பூங்கோதை தகவல்\nதிருப்பதியை போல் பழனி கோவிலும் நவீன வசதிகள் கொண்ட கோவிலாக அமையும்- முதல்வர் பழனிசாமி பேச்சு\nஉலகளவில் 28 ஆயிரத்தை தாண்டியது கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை\n4 மாத பென்ஷன் தொகையை கரோனவுக்கு நிதியாக கொடுத்த அதிமுக மாவட்ட செயலாளர்\n\"அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டுக \" - மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் மூன்று பேர் உயிரிழப்பு- மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை விளக்கம்\nஇறுதி ஊர்வலத்தில் நண்பர் உடலைச் சுமந்து சென்ற சந்தானம்\n“எனக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை”- கமல்ஹாசன் விளக்கம்\n“தடுத்து நிறுத்த வேண்டிய வந்தேறியை விட்டுவிட்டோம்”- இயக்குனர் நவீன் ட்வீட்\n144 தடை உத்தரவு...போலீசை விமர்சித்த வரலக்ஷ்மி\nஅவர் எப்படி இருக்கிறாரோ அதுபோல நானும்... ராஜேந்திர பாலாஜியால் கோபமான எடப்பாடி... கடுப்பில் அதிமுக சீனியர்கள்\nஎடப்பாடியை வீழ்த்த ஓபிஎஸ்ஸிற்கு உதவிய திமுக... எதிர்பாராத அதிர்ச்சியில் அதிமுக\nசசிகலாவின் விசுவாசியா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிருப்தியில் எடப்பாடி... வெளிவந்த தகவல்\nபயமெல்லாம் எங்களுக்குக் கிடையாது... திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் கோபத்தில் எடப்பாடி... அதிர்ச்சியில் ஸ்டாலின்\nஇவர் விஜய் ரசிகர், ஆனா ஒரு விஷயத்தில் அஜித் மாதிரி பழைய கதை பேசலாம் #2\nவிஜய்க்கு மட்டுமல்ல விஜயகாந்துக்கும் அஜித்துக்கும் இது நிகழ்ந்திருக்கிறது - பழைய கதை பேசலாம் #1\nஎனக்கு வந்த கரோனா வைரஸ் எல்லாருக்கும் வரட்டும் என பரப்பிய நபர் யாருக்கு பரப்பினார்கள்... வெளிவந்த தகவல்\nஎங்களுக்கு கரோனாவால பாதிப்பு வருதோ, இல்லியோ இன்னைக்கு கல்லா நிறையணும்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2019/05/uthayan.html", "date_download": "2020-03-28T11:04:16Z", "digest": "sha1:5XFJDVZM3B6MUP4GJBVTZ3O4QURONMVE", "length": 27394, "nlines": 241, "source_domain": "www.tamilnaatham.org", "title": "உதயனிடம் உருக்கமான வேண்டுதல்!! - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் உதயனிடம் உருக்கமான வேண்டுதல்\nயாழ்ப்பாண ஊடகங்கள் யாழ்ப்பாணத்திலே வாழும் முஸ்லிம் மக்கள் குறித்து இழிவான முறையிலும், பொறுப்பற்ற வகையிலே செய்திகளை வெளியிடுவது குறித்து நேற்று யாழ்ப்பாணத்திலே இடம்பெற்ற சர்வமதங்களையும் உள்ளடக்கியவர்களின் ஒரு கூட்டத்திலே ஒரு முஸ்லிம் மனிதர் தனது கருத்துக்களையும், ஆதங்கத்தினையும் வெளியிட்டார்.\nஅவருடைய கருத்துக்களை துளசி முத்துலிங்கம் ஆங்கிலத்திலே பதிவு செய்திருந்தார். துளசி முத்துலிங்கத்தின் பதிவின் தமிழாக்கத்தினை இங்கு பகிருகிறேன்.\nஊடகங்கள் செய்திகளை அறிவிக்கும் முறை தொடர்பிலே தயவு செய்து பொறுப்புடன் செயற்படும் படி கேட்டுக்கொள்ள நாம் விரும்புகிறோம். தேவையில்லாமால் எம்மை அவமானப்படுத்தாதீர்கள். எங்கள் மீது சந்தேகத்தினையும், வெறுப்பினையும் ஏற்படுத்தும் ஆதாரமற்ற செய்திகளைத் தயவு செய்து உங்கள் ஊடகங்களிலே பிரசுரிக்காதீர்கள்.\nயாழ்ப்பாணத்திலே இருக்கும் ஒரு பள்ளிவாசலின் பிரதம நிருவாகியாக நான் இருக்கிறேன். முஸ்லிம்கள் செறிந்து வாழும் எமது பிரதேசத்தினை விசேட அதிரடிப் படையினர் நேற்று முந்தினம் சுற்றி வளைத்தார்கள். எல்லா வீடுகளையும் அலசி மிகவும் நுணுக்கமாகத் தேடுதலினை மேற்கொண்டார்கள்.\n1990இலே நாம் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்டதன் பின்னர் நாங்கள் நாங்கள் இன்னமும் எங்களின் வீடுகளை மீளவும் கட்டிக்கொண்டு இருக்கிறோம். தங்களுக்கு என்று வீடுகள் இல்லாத எமது சமூகத்தவருடன் நாம் எமது இருப்பிடங்களைப் பகிர்ந்து வாழ்ந்து வருகின்றோம்.\nகடந்த வாரத்திலே பிரச்சினை வெடித்தவுடன் தமது குடும்பங்களை நாட்டின் ஏனைய பகுதிகளிலே கொண்டிருக்கும் பல முஸ்லிம் மாணவர்களும், முஸ்லிம் வியாபாரிகளும் தங்களது அறைகளைப் பூட்டி விட்டு பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தமது குடும்பங்கள் வாழும் இடங்களுக்குச் சென்றார்கள்.\nஅதிரடிப்படையினர்/இராணுவத்தினர்/பொலிஸார் எமது வீடுகளுக்கு வந்த போது நாங்கள் வாடகைக்கு கொடுத்திருந்த அறைகளுக்கான திறப்பு எம்மிடம் இருந்திருக்கவில்லை. உள்ளே என��ன இருக்கிறது என்பதனை அவர்களுக்குக் காட்டுவதற்காக அவ்வாறான அறைகளை நாம் உடைத்துத் திறக்க வேண்டி இருந்தது.\nசந்தேகத்துக்கு இடமான எதுவுமே எமது வீடுகளிலே கண்டெடுக்கப்படவில்லை. சோதனை நடவடிக்கைகளுக்கு நாம் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கி இருந்தோம். அதன் பின்னர் அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்தனர். சப்பாத்துக் கால்களுடன் அவர்கள் பள்ளிவாசலை மொய்க்கத் தொடங்கினர்.\nஎங்களுடைய வழிபாட்டுத் தலத்தினுள் சப்பாத்துக் கால்களுடன் வருவது எமக்கு மிகுந்த வேதனையினை அளிக்கிறது, சப்பாத்தினைக் கழற்றி விட்டு வாருங்கள் என நான் அவர்களிடம் கெஞ்சிக் கேட்டேன். ஆனால் அவர்கள் மிகவும் முரட்டுத்தன்மையான முறையிலே தொடர்ந்தும் நடந்துகொண்டனர்.\nஏதாவது ஒரு விடயத்தின் அடிப்படையிலே எம்மைக் குற்றஞ்சாட்டுவதனை நோக்கமாகக் கொண்டே அவர்கள் செயற்ப்பட்ட வண்ணம் இருந்தனர். பள்ளிவாசலின் ஒரு களஞ்சிய அறையிலே அவர்கள் தேயிலைப் பொதிகளைக் கண்டெடுத்தனர்.\nகண்டியினைச் சேர்ந்த முஸ்லிம் வியாபாரி ஒருவர் அவரின் தேயிலையினைப் பாதுகாத்து வைப்பதற்கு அந்தக் களஞ்சிய அறையிலே அவருக்கு இடம் கொடுத்திருந்தோம். 1990இலே நாம் இந்தப் பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டத்தின் பின்னர், நாம் இன்னமும் யாழ்ப்பாணத்துடன் எம்மை மீளவும் ஒன்றிணைக்கும் பணியிலே ஈடுப்பட்டிருக்கிறோம்.\nஇதற்கு எமக்கு எந்த விதமான வெளித் தரப்ப்பு ஆதரவும் கிடைப்பதில்லை. நாமே ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்கிறோம்.\nஈஸ்டர் தினத்திலே தாக்குதல் இடம்பெற்ற போது கண்டியினைச் சேர்ந்த வியாபாரியும் இங்கு தனது அலுவல்களை மூடிவிட்டு குடும்பத்தினரிடம் சிறிது காலத்துக்குச் சென்றுவிட்டார்.\nசிறு வியாபாரிகள் என்ற வகையிலே எமது வாழ்வாதாரங்கள் இந்த வகையிலே பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் சென்று சிறு பொருட்களை விற்பதே எமது தொழில். ஆனால் இன்று நாம் அந்தத் தொழிலினைச் செய்வதற்கு மிகவும் பயப்படுகிறோம்.\nபொலிஸார் தேயிலைப் பவுடரினைக் கண்டெடுத்தனர். நாங்கள் அது வெறும் தேயிலை தான் என்று திரும்பத் திரும்பச் சொன்ன போதும், அவர்கள் தாங்கள் ஏதோ வெடிபொருட்களைக் கண்டுபிடித்தது போல நடந்து கொண்டதுடன், மேலதிக விசாரணைக்காக எம்மை பொலிஸ் ஜீப்பினுள் ஏற்றினார்கள்.\nஇதற்கிடையில் இந்த விடயம் உடனடியாக ஊடகங்களுக்கும் அறிவிக்கப்பட்டது. நானும் ஏனைய பள்ளிவாசல் தலைவர்களும் மந்தைகள் போல இழி சொற்களுடன் ஜீப்பினுள்ளே ஏற்றப்பட போது ஊடகங்கள் எமது முகங்களைப் புகைப்படமும், காணொளியும் எடுக்கத் தொடங்கினர். நாங்கள் வெறும் 10 நிமிடங்கள் மாத்திரமே பொலிஸ் நிலையத்தில் இருந்தோம். பத்து நிமிடங்களிலே அங்கு வந்த அரச சுகாதார அலுவலர் அங்கு வந்து அந்தப் பொதிகளிலே இருந்தது தேயிலை தான் என உறுதிப்படுத்தினார்.\nஆனால் ஊடகங்கள் இதனைப் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. இன்று தமிழ்த் தொலைக்காட்சிகளும், தமிழ் ஊடகங்களும் என்னையும் மற்றவர்களையும் மிகவும் மோசமாக இழிவுபடுத்தும் வகையிலே படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டிருக்கிறார்கள். சந்தேகத்திற்கு இடமான பொருட்களை பள்ளிவாசலிலே வைத்திருந்தமைக்காக நாம் கைது செய்யப்பட்டதாக அறிக்கைகளையும் வெளியிட்டிருக்கிறார்கள்.\nயாழ்ப்பாணத்திலே அதிகம் விநியோகிக்கப்படும் பத்திரிகையான உதயன் இப்படித் தலையங்கம் போட்டிருக்கிறது: \"மாநகர சபை உறுப்பினர் என்று சொல்லி தப்பிக்க முயன்றார் மௌலவி\"\nஅவர்கள் இரண்டு விடயங்களிலே பிழை விட்டிருக்கிறார்கள். நான் ஒரு மௌலவி அல்ல. நான் கைது செய்யப்படவில்லை. மேலதிக விசாரணைக்காகவே நான் அழைத்துச் செல்லப்பட்டேன். ஆம், நான் ஒரு முன்னாள் மாநகர சபை உறுப்பினர் என்பதனைப் படையினருக்குச் சொன்னேன். எம்மைப் பயங்கரவாதிகள் என்ற வகையில் நடாத்த வேண்டாம் என்பதனையும், மதிப்பான பதவிகளை முன்போ அல்லது தற்போதோ வகித்த/வகிக்கின்ற நாம் சமூகத் தலைவர்களாகவும் இருக்கிறோம் என்பதனையும், எம்மை மூர்க்கத்தனமாக நடாத்தத் தேவையில்லை என்பதனையும் சுட்டிக்காட்டும் வகையிலேயே, நான் முன்னர் மாநகர சபையிலே உறுப்பினராக இருந்த விடயத்தினை அங்கு குறிப்பிட்டேன்.\nஆனால் அதனைப் படையினர் கேட்கவில்லை. ஆனால் அந்த விடயத்தினைத் தூக்கிப்பிடித்து உதயன் பத்திரிகை ஒரு அருவருப்பான தலையங்கத்தினைப் பிரசுரித்துள்ளது.\nஊடகங்களைக் கூடுதலான‌ பொறுப்புச்சொல்லும் வகையிலே செயற்பட வைப்பதற்கு ஏதாவது வழிகள் இருக்கின்றனவா உங்கள் மத்தியிலே வாழும் அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு எதிராக வெறுப்பினைத் தூண்டும் நடவடிக்கைகளைத் தயவுசெய்து நிறுத்துங்கள். பயங்கரவாதத்தினை அழிப்பதற்கு எல்லா உதவிகளையும் செய்வதற்கு நாம் சம்மதமாக இருக்கிறோம். உங்களைப் போலவே நாங்களும் நொறுங்கிப் போய் இருக்கிறோம். எங்களை எதிரிகளாக்கும் செயற்பாடுகளை நிறுத்துங்கள்.\nஆங்கிலத்திலே துளசி முத்துலிங்கத்தினால் எழுதப்பட்ட பதிவினை வாசிக்க: https://m.facebook.com/story.php\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nகடந்த பத்து வருடத்தில் கூட்டமைப்பு செய்தது என்ன\n✍️ ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் சாதாரண நிதியை, கம்பரெலிய என சிங்கள பெயரில் எடுத்து, தங்களது தலைப்பாகை படத்துடன் வெளியிட்டது தவிர, கூட்டமைப...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\nமீனுக்கு விக்கியின் வில்லங்கமான விளக்கம்\n👀 மீனுக்கு விக்கியின் வில்லங்கமான விளக்கம் 👀 கேள்வி :- மீன் சின்னத்தை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் 👀 கேள்வி :- மீன் சின்னத்தை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் பதில் :- தேர்தல் ஆணை...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹ��ந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nதாயகம் என்பதும் சுயநிர்ணய உரிமை என்பதும் வெற்றுக் கோசங்களே\nஅண்மையில் நடந்த தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, இலங்கைத்தீவில் உள்ள அனைத்து தமிழ் எம்பிக்களும் ஒரு அணியாக இணைந்து, தமிழர் தரப்பின் முக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/02/09124730/1077827/Ramadoss-against-Petrol-industry-in-Cuddalore.vpf", "date_download": "2020-03-28T11:55:00Z", "digest": "sha1:LKSBQS6VLEKXQL5LML2QUAPI4AXS3745", "length": 9779, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "கடலூரில் பெட்ரோலிய ஆலை அமைக்க ராமதாஸ் எதிர்ப்பு - நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு புற்று நோய் வரும் என கருத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகடலூரில் பெட்ரோலிய ஆலை அமைக்க ராமதாஸ் எதிர்ப்பு - நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு புற்று நோய் வரும் என கருத்து\nகடலூர் மாவட்டத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nகடலூர் மாவட்டத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் நடவடிக்கையை, தமிழக அரசு கைவிட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 50 ஆயிரம் கோடி முதலீட்டில், பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஹால்தியா நிறுவனத்தோடு, முதலமைச்சர் ஆலோசனை நடத்தியிருப்பதாக கூறியுள்ளார். இந்த ஆலை அமைந்தால், நிலத்தடி நீரில் டயாக்சின் என்ற வேதிப்பொருள் கலந்து, புற்றுநோயை வரும் என தெரிவித்துள்ளார். எனவே இந்த திட்டத்தை தமிழக அசு கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nராமதாஸ் மீதான திமுகவின் அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nபஞ்சமி நில விவகாரம் தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மீது திமுகவை சேர்ந்த ஆர்.எஸ் பாரதி, எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.\n\"கொரோனாவை தடுக்க ரூ.9000 கோடி தேவை\" - நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மேலும் 9 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.\n\"அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்\" - திமுக தலைவர் ஸ்டாலின்\nகொரோனா நோய்த் தடுப்பில் மாநிலம் முழுவதும் நிலவும் உண்மை நிலையை அறிந்து நடவடிக்கை எனக்க தமிழக அரசு அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nடெல்லியிலிருந்து நடைபயணமாக வெளியேறும் வெளிமாநில மக்கள் - அரசு உதவிகளை செய்து தர பிரியங்கா காந்தி கோரிக்கை\nஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து வசதியின்றி டெல்லியில் தவித்த அண்டை மாநில மக்கள் ஆயிரக்கணக்கானோர் நடந்தே சொந்த ஊருக்கு செல்கின்றனர் .\nகொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை - காணொலிக் காட்சி மூலம் டெல்லி முதல்வர் பேச்சு\nகொரோனாவுக்கு எதிரான போரை ஒன்றாய் இணைந்து வெல்வோம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.\n\"நடந்து செல்பவர்கள் வீடு சென்றடைய பேருந்துகளை இயக்குங்கள்\" - பிரதமர் நரேந்திர மோடிக்கு சோனியா காந்தி கடிதம்\nஊரடங்கு உத்தரவால் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.\nதுப்புரவு பணியாளர்களுக்கு முகக் கவசம் - தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் வழங்கினார்\nசென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முககவசங்கள் , கிருமிநசினி மருந்துகளை சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/12970/", "date_download": "2020-03-28T11:51:29Z", "digest": "sha1:P5K2DSQNDFDIOBV54N7RWKFLYPCHCIRM", "length": 19058, "nlines": 100, "source_domain": "amtv.asia", "title": "தமிழகம் தொழில் துவங்க உகந்த மாநிலம் எடப்பாடி பழனிசாமி பேச்சு", "raw_content": "\nவேளச்சேரியில் உள்ள குரு நானக் கல்லூரியில் பொதுமக்களுக்கு ‘கொரோனா விழிப்புணர்வு’\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் கூகுளை (Google) வென்ற தமிழர்\nகுரானா நோய் தடுப்பு தனியார் தங்க நகை கடை சார்பில் விழிப்புணர்வு\nஉ. துரைராஜ் அவர்கள் ஏற்பாட்டில் விருகம்பாக்கம் தொகுதியில் 1000 பேருக்கு மதிய உணவு வழங்கும் தொடர் விழா\nநியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி இன்ஜினியர் &டெக்னாலஜி கல்லூரியில் 12.ம் ஆண்டு விளையாட்டு தினம் கொண்டாட்டம்\nதூத்துக்குடியில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பயிற்சி முகாம்\nநியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி வித்யாஸ்ரம் பள்ளி ஆண்டு விழா\nதமிழகம் தொழில் துவங்க உகந்த மாநிலம் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழகம் தொழில் துவங்க உகந்த மாநிலம்\nதமிழகம் தொழில் துவங்க உகந்த மாநிலமாக திகழ்கிறது. இந்த அரசு உங்கள் அரசு; எப்போதும் நீங்கள் நாடலாம் என்று தொழில்முனைவோரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். கோவை மோப்பிரிபாளையம், கள்ளப்பாளையத்தில் புதிதாக ‘கொடிசியா’ தொழிற்பூங்காக்களை முதலமைச்சர் துவக்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:\nதமிழ்நாடு அரசு கடந்த ஜனவரி மாதம் முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது அனைவரும் அறிந்ததே. வருங்கால சந்ததியின் நலனை கருத்தில் கொண்டு, கொண்டுவரப்பட்ட இந்தத் தடைக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.\nஇதனால், பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் சில நிறுவனங்கள் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பிற பொருட்களை உற்பத்தி செய்வதற்கு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை மூலம் கடனுதவி உட்பட பல்வேறு வசதிகளையும் அம்மாவின் அரசு வழங்கி வருகிறது. அதை மேலும் அதிகரிக்கும்.\nஅரசின் இந்த முடிவுக்கு சிறு, குறு தொழில் நிறுவன அதிபர்கள் உதவிட வேண்டும் என்றும், குறைந்த விலையில் மாற��று பொருட்களை உற்பத்தி செய்து, பொது மக்களிடையே கொண்டு சென்று, அரசின் இந்த பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டத்திற்கான வெற்றியில் நீங்களும் பங்கு கொள்ள வேண்டும் என்று உங்கள் அனைவரையும் இந்தத் தருணத்திலே கேட்டுக் கொள்கிறேன்.\nவேலை வாய்ப்பினை பெருக்குவதற்கும், பொருளாதார வளர்ச்சியினை முன்னேற்றவும் உதவிடும் வகையில், 3,100 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாட்டில் ராணுவ தளவாட உற்பத்தி முனையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருவதாக இருந்தார். ஆனால், பல்வேறு காரணங்களால் வரமுடியவில்லை. இருந்தாலும், நம்முடைய கொடிசியா பகுதியிலே இந்த அமைப்பை உருவாக்குவதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு உங்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅதே நேரத்தில், பெரியவர் ஐயா வரதராஜன் அழகாக, அருமையாக பல கருத்துக்களை இங்கே எடுத்து வைத்தார். ஒரு தொழிற்சாலை அமைப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை இங்கே விரிவாக எடுத்துரைத்தார். அதுவும், நிலம் எடுப்பதற்கு எவ்வளவு பிரச்சினை இருந்தது, அதற்கு யார் யாரெல்லாம் உறுதுணையாக இருந்தார்கள் என்பதையெல்லாம் இங்கே விளக்கமாக எடுத்துச் சொன்னார். அதுமட்டுமல்லாமல், பெரிய தொழிற்சாலை வருகின்றபொழுது, அதிக முதலீடு தேவைப்படுகிறது, குறைந்த ஆட்கள் தான் அதிலே பணிக்கு சேர்க்கப்படுகின்றார்கள். அதே நேரத்தில், சிறு தொழில்கள் வருகின்றபொழுது அதிகமான வேலை வாய்ப்பு கிடைக்கின்றன, முதலீடு குறைவாக இருக்கின்றது, ஆகவே, வேலை வாய்ப்பை பெருக்குவதற்கு சிறு தொழிலை ஊக்குவிக்க வேண்டுமென்ற ஒரு கருத்தைச் சொல்லியிருக்கின்றார். அம்மாவினுடைய அரசு எப்பொழுதும் உங்களுக்குத் துணை நிற்கும் என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்ட விழைகின்றேன்.\nஅதேபோல, பெரிய தொழில்கள் அதிகம் வந்தால்தான், சிறு தொழில்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஏனென்றால், பெரிய தொழிலுக்கு தேவையான உதிரி பாகங்களை சிறு தொழில் மூலமாகத்தான் கொடுக்க முடியும். பெரிய தொழில் ஊக்குவிக்கப்படுகின்றபொழுது சிறிய தொழில் தானாக வளரும் என்பதையும் இந்த நேரத்திலே குறிப்பிட விரும்புகின்றேன். எனவே, பெரிய தொழிலும், சிறிய தொழிலும் ஒரு வண்டிக்கு இரண்டு சக்கரம் போன்றது. இரண்டு சக்கரம் இருந்தால்தான் இலக்கை அடைய முடியும். ஆகவே, இரண்டு தொழில்களும் ஒன்றாக இணைகின்றபொழுது தான், தொழில் மேம்பாடு முன்னுக்கு வரும், தொழில் வளர்ச்சி காண முடியும்.\nஅண்மையில்கூட, சென்னையில், அம்மா, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருக்கின்ற தொழிலதிபர்களும், வெளிநாட்டில் இருக்கின்ற தொழிலதிபர்களும் நம்முடைய நாட்டிற்கு வந்து தொழில் தொடங்குவதற்காக 2015ம் ஆண்டு மிகப்பெரிய தொழில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினார். இதில், சுமார் ரூபாய் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டது. அந்தத் தொழில் முதலீட்டாளர்களுக்கு நமது அரசு சிறப்பாக உதவி செய்ததின் விளைவாக அத்தனைபேரும் ஆர்வத்தோடு, இப்பொழுது ரூபாய் 3 லட்சத்து 431 கோடி முதலீடு செய்வதற்காக 304 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவதற்கு முன் வந்திருக்கின்றார்கள்.\nஅஒரு தொழிற்சாலை புதிதாக வரவேண்டமென்று சொன்னால், 30 நாட்களுக்குள் அதற்கு அனுமதி வழங்க வேண்டுமென்ற உத்தரவையும் நாங்கள் பிறப்பித்திருக்கின்றோம்.\nஆகவே, தொழில் செய்வதற்கு உதவிகரமாக இருக்கின்ற அரசு அம்மாவினுடைய அரசு. அம்மா தொடங்கியதை, அம்மா அரசு தொடர்ந்து செயல்படுத்தி, இந்தியாவிலேயே, தமிழகம் தொழில் துவங்க உகந்த மாநிலம் என்ற ஒரு பெயரை பெற்றிருக்கின்றது. அதற்குக் காரணம், தமிழகத்திலே சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கின்றது. மற்ற மாநிலங்களைப் பார்க்கின்றபொழுது தமிழகம் தான் சட்டம் ஒழுங்கில் சிறந்த மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. டெல்லியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியா டுடே என்ற ஆங்கில நாளேடு பல்வேறு மாநிலங்களில் சர்வே செய்ததில், சட்டம் ஒழுங்கில் சிறந்த மாநிலத்தில் தமிழ்நாடு தான் முதலிடம் வகிக்கின்றது என்றும், அதற்கான விருதை துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு வழங்கினார்.\nசேலத்திலிருந்து கோவை வருகின்ற சாலை 8 வழிச்சாலையாக உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்தப் பணிகள் எல்லாம் துவங்கப்பட்டிருக்கிறது. அதேபோல், அவினாசியிலிருந்து மேட்டுப்பாளையம் வரைக்கும் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இப்படி பல்வேறு சாலைகளை விரிவாக்கம் செய்வதன் மூலமாக உட்கட்டமைப்பு வசதிகளை சிறப்பாக செய்து கொடுப்பதன் மூலமாக தொழில் வளம் பெருகும். அம்மாவின��டைய அரசு தொழில்முனைவோர்களுக்கு உதவியாக இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அரசு உங்களுடைய அரசு, நீங்கள் எப்பொழுதும் நாடலாம். உங்களுக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றி வருகின்றோம்.\nஇவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.\nவிழாவில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத், பி.பென்ஜமின், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், அர்ச்சுனன், அருண்குமார், சண்முகம், சின்னராஜ், கஸ்தூரி வாசு, ஆறுக்குட்டி, ஈஸ்வரமூர்த்தி, எம்.பி.க்கள் சி.மகேந்திரன், ஏ.கே.செல்வராஜ், மத்திய கயிறு வாரியத் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், கொடிசியா அமைப்பு தலைவர் ராமமூர்த்தி, மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஏ.வி.வரதராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nதமிழகம் தொழில் துவங்க உகந்த மாநிலம் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/nagore-police-caught-one-of-the-suspects/", "date_download": "2020-03-28T11:14:08Z", "digest": "sha1:VDSBF4F3N6UCMZCOYFEOQZ27A2FVMNW2", "length": 3897, "nlines": 75, "source_domain": "dinasuvadu.com", "title": "நாகூரில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து 2 மணிநேரமாக போலீசார் தீவிர விசாரணை!", "raw_content": "\n நான் உங்கள் நடுவில் வந்து உட்கார்ந்தா எப்பிடி இருக்கும்\nஉலகம் முழுக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது\nரூ.10 கோடி வர்த்தகம் பாதிப்பு-நிவாரணம் வழங்க மீனவர்கள் கோரிக்கை\nநாகூரில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து 2 மணிநேரமாக போலீசார் தீவிர விசாரணை\nபயங்கரவாதிகள் 6 பேர் தமிழ்நாட்டில் ஊடுருவியதாக வந்த தகவலின் பேரில், தமிழ்நாடு\nபயங்கரவாதிகள் 6 பேர் தமிழ்நாட்டில் ஊடுருவியதாக வந்த தகவலின் பேரில், தமிழ்நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்னர். இதில், தமிழகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாகூரில், சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர், இவர் பெயர் சையத் அபுதாஹீர். இவர் தனது மாமனார் வீட்டிற்கு நாகூருக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இவரது, செல்போன் சிக்னல் மூலம் இலங்கைக்கு கால் சென்றுள்ளதால், இவரை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளத��. இவரை நாகப்பட்டினம் தலைமை காவல் நிலையத்தில் வைத்து உயர் அதிகாரிகள் 2 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaigal-ulagam.blogspot.com/", "date_download": "2020-03-28T12:16:27Z", "digest": "sha1:G67MUAY227325LINS4ZV4V6H6Q2LH6JR", "length": 10764, "nlines": 214, "source_domain": "kavithaigal-ulagam.blogspot.com", "title": "கவிதைகள் உலகம்", "raw_content": "\nஉன் மூச்சிக்காற்றை சுவாசிக்க காத்திருந்து காத்திருந்து, என் நுரையீரலும் சோர்ந்துவிட்டது தமிழ் கவிதைகள் I காதல் கவிதைகள் உலகம்\nதமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.\nமூங்கில் காடுகளில் அலைந்து திரிந்து ,\nஒரு மூங்கிலை தேர்வு செய்து அழகிய புல்லாங்குழலாக மாற்றி என்\nஅது போல் தான் உன்னுடனான என் வாழ்க்கையும்...\nநீ என்னுள் இணைய மாட்டாய் என்று எனக்கு தெரியும்..\nஇருப்பினும் என்னுள் ஒரு தேடல்...\nசுடர் வீசி மறைந்த பின்னும்\nநிலவாக தொடர்வது உன் நினைவுகள் தான்\nபகலில் கதிர்களாய் சூழும் உன் நினைவுகள்\nகனவுகளான கணங்களால் உன் ஆக்ரமிப்புகள்\nமீட்டெடுக்க முடியாத என் நிகழ்வுகள்\nகாதல் ஒரு அழகிய ஓவியம் - ஆனால்\nவரைந்தவனால் அதை கடைசி வரை\nஅவளிடத்தில் அவன் கோப பட்டதில்லை\nஅவனுக்கும், எந்த சண்டையும் இல்லை..\nயாருக்காகவும் அவளை அவன் விட்டு கொடுத்ததில்லை..\nபின்பு ஏன் இந்த மௌனம்..\nதனிமையில் இருக்கிறாள் என்று ஆறுதலாய் வந்தான்..\nஏன் இந்த மாற்றம் அவளிடத்தில்..\nஅவளை விரும்பியதற்காக அவள் தரும் சம்மதம் இது தானோ...\nஅவனுக்கு இரு கண்கள் இன்றி இருந்திருப்பின் கூட இந்த கண்ணீர் வேதனை இருந்திருக்காது...\nஇந்த காதல் பயணம் என்றும் நிலைக்குமோ...\nஅதில் அவள் பால்முகம் காண கிடைக்குமோ...\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதாவி வரும் கடல் அலையே, உன்னை கரை வாழ்த்தும், சுற்றி வரும் பூமியே, உன்னை உலகம் வாழ்த்தும், வீசி வரும் தென்றலே, உன்னை மரங்கள் வாழ்த்தும், ...\nஎத்தனையோ கவிதை எழுதினேன் என் கைகள் அலுத்துப் போனது ஆனால் கவிதை அசரவில்லை உன் அழகை வர்ணிக்க வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக வழ...\nபழகிய நாட்கள் கொஞ்சம் உன் மேல் கொண்ட பாசத்தினால் நெகில்கிறதே என் நெஞ்சம் ரத்த பந்த உறவல்ல உயிர்ரோடு கலந்ததால் இதற்க்க��� இல்லை இனி ப...\nஎல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்... இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்... ஆண் என்பவன் யார்\nநீ இல்லாத ஒவ்வொரு நொடிகளும் எனக்கு வேதனையாக தான் இருக்கின்றது அன்பே .... என் அருகில் நீ இல்லை என்பதால்அல்ல உன் அருகில் நன் இல்லை எ...\nஆண்ட்ரைடு மொபைலில் கவிதைகள் உலகம் பெற\nகவிதைகள் உலகம் © 2011 - 2014. Blogger இயக்குவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suriyakathir.com/2020/03/23/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-03-28T11:29:18Z", "digest": "sha1:WAZUGLMEVTMFBWGNDR4T6FD2MHXPG4TC", "length": 14826, "nlines": 122, "source_domain": "suriyakathir.com", "title": "ஜெயலலிதா பாணியில் அ.தி.மு.க.வின் இரட்டைத் தலைமை – Suriya Kathir", "raw_content": "\nஜெயலலிதா பாணியில் அ.தி.மு.க.வின் இரட்டைத் தலைமை\nஜெயலலிதா பாணியில் அ.தி.மு.க.வின் இரட்டைத் தலைமை\nதமிழகத்தில் அ.தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி முதல்வராகவுள்ளார். இவரது அமைச்சரவையில் அமைச்சராக இருப்பவர் ராஜேந்திர பாலாஜி. இவர் விருதுநகர் மாவட்டச் செயலாளராகவும் அ.தி.மு.க. பதவியில் இருந்து வந்தார். இந்த மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து நேற்று ( 22.3.2020) அ.தி.மு.க.வின் இரட்டைத் தலைமையால் நீக்கப்பட்டுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மறைவுக்குப் பிறகு, அவர் நியமித்த மாவட்டச் செயலாளரை முதல் தடவையாக அ.தி.மு.க.வின் இரட்டைத் தலைமை நீக்கியுள்ளது. இது அ.தி.மு.க.விலும் தமிழக அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளருமான செல்வி ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அமைச்சராக இருந்த மணிகண்டன் நீக்கப்பட்டது தான் இரட்டைத் தலைமையால் எடுக்கப்பட்ட அதிரடி முடிவாக இருந்தது. ஆனால், கட்சியளவில் மாவட்டச் செயலாளர் பதவி இதுவரை பறிக்கப்பட்டது இல்லை. இப்போது தான் முதன்முறையாக அமைச்சராகவும், மாவட்டச் செயலாளராகவும் பதவி வகித்துவந்த ராஜேந்திர பாலாஜியிடமிருந்து மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது.\n2011–ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் பொதுத் தேர்தலில் சசிகலாவின் சிபாரிசில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் எம்.எல்.ஏ.வாக்கப்பட்டு அமைச்சராகவும் ஆனவர் ராஜேந்திர பாலாஜி. இதுமட்டுமல்லாமல் மாவட்டச் செயலாளர் பதவியையும் கூடவே பரிசாக கொடுத்தார் ஜெயலலிதா. அன்றிருந்து சுமார் 10 ஆண்டுகாலம் விருதுநகர் மாவட்டச் செயலாளராக இருந்துவந்த ராஜேந்திரபாலாஜியின் கட்சி பதவி இப்போது பறிக்கப்பட்டுள்ளது.\nஅ.தி.மு.க.வின் இப்போதைய இரட்டைத் தலைமையர்களான ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் ஆகிய இருவரும், அ.தி.மு.க.வின் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு அரசியல் மற்றும் பொது விஷயங்களில் கருத்து தெரிவிப்பதற்கு சில கட்டுப்பாடுகளை கடந்த ஆண்டே விதித்தனர். ஆனால், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மட்டும் இரட்டைத் தலைமையின் கட்டுப்பாடுகளை கொஞ்சமும் மதிக்காமலே தொடர்ந்து பேசிவந்தார். குறிப்பாக, நாங்குநேரி இடைத்தேர்தலின்போது தன்னை சந்திக்க வந்த இஸ்லாமியர்களிடம், ’’நீங்க தான் எங்களுக்கு ஓட்டு போட மாட்டீர்களே பிறகு எதற்கு என்னை பார்க்க வந்தீர்கள்’’ எனக் கேட்டு அவர்களை விரட்டியடித்தது பெரும் சர்ச்சையானது. இதுமட்டுமல்லாமல் சமீபத்தில் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் குடியுரிமை சம்பந்தப்பட்ட விஷயத்தில் சர்ச்சைக்குரிய மத கருத்துக்கள் கூறியிருந்தார். இது அரசுக்கும், அ.தி.மு.க. தலைமைக்கும் பெரும் தலைவலி ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை அழைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் எச்சரிக்கை தந்து அனுப்பினார். ஆனால், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழ்ககம் போலவே திரும்ப திரும்ப சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.\nதற்போது உலகத்தையே ’கொரோனா’ கொள்ளை நோய் ஒட்டுமொத்த மனித குலத்தையே ஆட்டிபடைத்து வருகிறது. இதில் குறிப்பிட்ட மதத்தை சம்பந்தப்படுத்தி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பதிவிட்ட ட்வீட்டர் பதிவு சில விநாடிகளில் முதல்வர் கவனத்துக்கு சென்றதாம். அதனை முன்னிட்டு ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகிய இருவரும் உடனடியாக கலந்துபேசி, ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுப்பது என முடிவெடுத்தனராம். முதலில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது என்றுதான் முடிவு எடுத்தார்களாம். ஆனால், ஒரு சில சீனியர் நிர்வாகிகள் அறிவுறுத்தல் பேரில் முதற்கட்டமாக கட்சிப் பதவியான மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது என்று அ.தி.மு.க. வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇரட்டை தலைமையின் இந்த அதிரடி முடிவு கட்சியில் அமைச்சர் பதவி வகிப்பவர்��ள் தொடங்கி மாவட்டச் செயலாளர்கள். எம்.எல்.ஏ.க்கள். எம்.பி.க்கள் என்று பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்சி விவகாரங்களில் எப்படி அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்வாரோ அப்படிதான் இனி இரட்டை தலைமையும் முடிவுகள் எடுக்கும் என்பதை அ.தி.மு.க.வினர் ராஜேந்திர பாலாஜி மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் உணர்த்து கொள்வார்கள். இதனால் கட்சி பழைய கட்டுப்பாட்டை அடையும். இது அந்த கட்சிக்கும் பெரும் பலமாகவும் அமையும் என்கிறார்கள் தமிழக அரசியல் நோக்கர்கள்.\nநெருக்கடியான நேரத்தில் ரிசர்வ் வங்கியின் அசத்தல் நடவடிக்கை\nசினிமா தொழிலை காப்பாற்ற வந்திருக்கும் புதிய தொழில் நுட்பம்\nஅ.ம.மு.கவால் ஆயிரம் ஓட்டுக்கள்கூட வாங்க முடியாது\nபுதிய ராணுவ தளபதியாக போர்க் குற்றவாளியா – எதிர்ப்பு தெரிவித்த ஐ.நா. பொதுச் செயலாளர்\nவிழிப்பு ஏற்படுத்திய பாடகரும் பாடலாசிரியரும்\nதடுமாறும் பிரசாந்த் கிஷோர் – தவிப்பில் தி.மு.க.\n‘கனா’ இயக்குநரின் படத்தில் உதயநிதி\nஉலக சுகாதார நிறுவனம் மீது கோபத்தில் அமெரிக்கா\nகாவல்துறைக்கு முக கவசம் வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்\nதமிழகத்துக்கு நம்பிக்கையூட்டிய கொரானா தகவல்\nசசிகுமார் – சரத்குமார் காம்பினேஷனில் இரண்டாவது படம்\nஏப்ரலில் ’மாஸ்டர்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமத்தியபிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி\nslider அரசியல் இலக்கியம் உலகம் கட்டுரைகள் கதைகள் கலை சினிமா மருத்துவம் வணிகம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/page/3/", "date_download": "2020-03-28T12:26:12Z", "digest": "sha1:FRP25J3KG3Z7J5RHJRBBFMFWHAFA46WH", "length": 25072, "nlines": 323, "source_domain": "www.akaramuthala.in", "title": "காணுரை Archives - Page 3 of 3 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 November 2015 No Comment\nகொஞ்சு தமிழே… என் நாவில் தித்தித்தாய் தமிழாலே நமது புதிய வாழ்வை நாம் இன்று படைப்போம் உயிரொன்று பிறந்தது ஆதி காலத்தில் மனிதனாய்த் திரிந்தது பரிணாமத்தில் அவர் நாகரிகமடைந்தது தமிழ்ச் சங்கக் காலத்தில் மனிதனை வடித்தது மொழியே அந்த மொழிகளில் மூத்தது தமிழே தமிழே முதலே அரைகுறை மொழிகளுக்கிடையே முழு இலக்கணம் கண்டது முதலே தமிழே உயர்வே காதல் வந்தால் நம் கன்னித் தமிழால் கவிதை பாடு கைகூடும் ஒரு நாள் உலகினுக்கே தமிழ் பழமை அந்தப் பழமையினும் தமிழ் இளமை மாற்றார் உணர்வார்…\nபார்த்திபன் இப்போதும் பசியோடுதான் இருக்கிறான்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 September 2015 No Comment\n( ஆவணி 30, 2046 / 15-09-1987 தொடக்கம் புரட்டாசி 10 / 26-09-1987 வரை பன்னிரு நாட்கள் யாழ்ப்பாணம் நல்லூர் முன்றலில் இந்திய அரசை நோக்கி ஐந்து வேண்டுகோள்களுடன் நீர், ஆகாரம் எதுவுமின்றி உண்ணா நோன்பிருந்து மடிந்த ஈகச் செம்மல் திலீபன் (பார்த்திபன்) நினைவாக வடிக்கப்பட்ட கவிதை வரிகள்.) நல்லூர் முன்றலில் எழுந்ததோர் வேள்வித் தீ கருகிப்போனதோர் உன்னத ஈகம் பசியை வென்ற எங்கள் பாலகனுக்கு… அன்று, பாரதம் செய்ததோர் மகா பாதகம் பசியை வென்ற எங்கள் பாலகனுக்கு… அன்று, பாரதம் செய்ததோர் மகா பாதகம் ஆறுநாள் நோன்பிற்கே வரமருளும் வேலவன் கூட அவன் கண்மூடும்வரை கண்திறக்கவில்லை…\nசென்னையில் ‘குடியம்’ ஆவணப்படம் திரையிடல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 September 2015 No Comment\nபுரட்டாசி 02, 2046 /19-09-2015 மாலை 05.00 தாகூர் திரைப்பட மையம் இராசா அண்ணாமலைபுரம் திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூரிலிருந்து 20 புதுக்கல் தொலைவில் உள்ள குடியம் எனுமிடத்தில் பழையகற்காலத்திலுள்ள மனிதர்கள் வாழ்ந்ததாக அறியப்படுகிறது. அந்தப் குதிகளிலுள்ள குகைகள், பாறையமைவுகள் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை விளக்கும் ஆவணப்படமே இந்தக் ‘குடியம்’. இதன் மூலம் தமிழர்களின் தொன்மம் இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறியலாம். இங்குள்ள ஒவ்வொரு பாறையும் 140 பேரடி(மீட்டர்) உயரமுள்ளவை. இதுகுறித்து ஆவணப்படத்தில் அறிஞர்கள் கருத்துரைகள் இடம் பெறுகின்றன. …\nமுள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம் – கவிதை : காணொளி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 May 2015 No Comment\nமுள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம் – கவிதை : காணொளி\nமொழி உரிமைப்போரில் பேரா.இலக்குவனார் – உரைகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 February 2015 No Comment\nஒய்எம்சிஏ பட்டிமன்றம் மொழி உரிமைப்போரில் பேரா.இலக்குவனார் தை 13, 2046 / சனவரி 27, 2015 செவ்வாய் மாலை 6.00 மணி வரவேற்புரை : செயலர் கெ.பக்தவத்சலம் தலைமையுரை : பேரா.ப.அர.அரங்கசாமி சிறப்புரை பேரா.மறைமலை இலக்குவனார்\nவிண்தொலைக்காட்சியில் சமற்கிருத வாரம் – கலந்துரையாடல்\nஇலக்குவனார் திரு��ள்ளுவன் 10 August 2014 No Comment\n – கவிஞர் சீனி நைனா முகம்மது\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 August 2014 No Comment\n கலைவளர்த்த தமிழகத்தின் தலைநிலத்தில் ஆள்பவளே தாய்ப்புலமை யாற்புவியில் தனிப்பெருமை கொண்டவளே தாய்ப்புலமை யாற்புவியில் தனிப்பெருமை கொண்டவளே தமிழரொடு புலம்பெயர்ந்து தரணியெங்கும் வாழ்பவளே தமிழரொடு புலம்பெயர்ந்து தரணியெங்கும் வாழ்பவளே எங்களெழில் மலைசியத்தில் சிங்கைதனில் ஈழமண்ணில் இலக்கியமாய் வழக்கியலாய் இனக்காவல் தருபவளே எங்களெழில் மலைசியத்தில் சிங்கைதனில் ஈழமண்ணில் இலக்கியமாய் வழக்கியலாய் இனக்காவல் தருபவளே பொங்கிவளர் அறிவியலின் புத்தாக்கம் அத்தனைக்கும் பொருந்தியின்று மின்னுலகில் புரட்சிவலம்…\nதமிழ்க்கட்டாயக்கல்வி குறித்த வாகை(வின்) தொலைக்காட்சி காணுரை இணைப்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 June 2014 No Comment\nதமிழே கல்வி மொழியாக, வாகை (வின்) தொலைக்காட்சியின் கருத்தாக்கப் பணி தமிழ்நாட்டில் அனைவரும் தமிழ் பயில வேண்டும் என்பதற்காகப் பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர், 2006 ஆம் ஆண்டு முதல்வகுப்பிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் அடுத்தடுத்த வகுப்பு என்ற முறையில் தமிழ்மொழிப்பாடம் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. உச்சநீதிமன்றத்தால் ஏற்கப்பெற்ற சட்டப்படியான செயல்பாடு இது. இதற்கிணங்க இவ்வாண்டு 9 ஆம் வகுப்பு பயில்பவர்கள் தமிழைப் பயில்வார்கள். அடுத்து 10 ஆம் வகுப்பு பயிலும் பொழுது, இவற்றின் தொடர்ச்சியாகத் தமிழைப் பயில்வார்கள். அடுத்த ஆண்டு நடைபெறும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் முதல்…\nதனித்தமிழ்நாடு இயலும் – சிவா அய்யாதுரை நேரலை உரை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 June 2014 2 Comments\nசிவா அய்யாதுரை – தமிழ்நாடு தனி நாட்டிற்கான முதல் இணையத்தள நேரலை உரை – தமிழாக்கம் இந்திய நேரப்படி 05-சூன்-2014 இரவு 9.30 மணிக்கு அவரது நேரலைஉரை தொடங்கியது. இந்த நேரலையின் தொடக்கம் முதல் இறுதி வரை அவர் முழுதும் ஆங்கிலத்திலேயே அவரது உரையை தொடர்ந்தார். அதனால் எல்லா தமிழர்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக நாம் இதை மொழியாக்கம் செய்து இங்கு பதிவிட்டுள்ளோம். அவரது இந்த நேரலை நிகழ்ச்சியானது இரு பகுதிகளாக நடைபெற்றது. முதல் பாதி அவரது தமிழ்நாடு தனிநாடு என்பதற்கான தேவையையும்…\nதனித்தமிழ்க்காவலர் இலக்குவனார் வழியில் நற்றமிழ் பேணுவோம்\nசெம்மொழி விருதாளர்களுக்குப் பாராட்டும் மத்திய அரசிற்கும் தமிழ்ப்பேராசிரியர்களுக்கும் கண்டனமும்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 6\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள்: 3\n –\tஆற்காடு க. குமரன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இதுதான் தமிழர் பண்பாடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nஆற்றல் பிரவின் குமார் on சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 1/3 அ. அரவரசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபெண்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் மகளிர் நாள் அரங்கம்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள்: 3\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள் – ஆற்காடு க.குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குற���் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 6\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள்: 3\n –\tஆற்காடு க. குமரன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நன்றி ஐயா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அம்மையீர்,மேலே உள்ள மறுமொழியைப் பார்க்கவும்....\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் - மிக அருமை நான் உங்கள் இதழில் எழுத விரும்புகிறேன். ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - ஐயா, அப்படித்தான் அழைப்பிதழை அனைவருமே அனுப்பித் தெ...\nஆற்றல் பிரவின் குமார் - மலைபடுகடாம் என்றால் ஜாவ்வது மலை என்கிறார்களே இது...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yalisai.blogspot.com/2010/08/", "date_download": "2020-03-28T11:41:12Z", "digest": "sha1:4FMDRY6LHOQUVPRBHKPUMYE7SJ7KISNR", "length": 32111, "nlines": 174, "source_domain": "yalisai.blogspot.com", "title": "யாழிசை ஓர் இலக்கியப் பயணம்......: August 2010", "raw_content": "\nசூர்ப்பனகை - மலையாள மொழிபெயர்ப்பு\n\"எந்த கழிவிரக்கத்தையும் கோராமல்,படித்து முடித்த பின் ஒரு பெண் மருத்துவரின் அறைக்குறிப்புகள் போலல்லாமல் நிதர்சனமாக முழுச் சுதந்திரதோடும் மேன்மையாகவும் வாழ ஆசை படும் பெண்களில் இரண்டு சதவிகித பேர் தவிர மீதமிருக்கும் பெண்களின் நிலை தான் மீராவின் கதாபாத்திரங்கள்\"\nமலையாள எழுத்தாளர் மீராவின் பெண்ணிய சிறுகதைகளின் தொகுப்பிது.பெண்ணியம் பேசி புரட்சிகர சிந்தனை கொண்ட பெண்கள் குறித்தான கதைகள் அல்ல இவை.அன்றாட சிக்கல்களில் இருந்து வெளிவர முயன்று தோற்கும் எதார்த்த பெண்கள் குறித்தான பதிவுகள்.பெண்களின் அகவுலகை வெகு நேர்த்தியாய் பகிரும் இக்கதைகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வகையில் நெருக்கமாய் உணர செய்தன.\n\"செய்திகளின் நாற்றம்\",பரவலாய் கவனம் பெற்ற இச்சிறுகதையை ஏற்கனவே படித்த ஞாபகம்.பத்திரிக்கை ஒன்றில் மரண செய்தி பிரிவில் எடிட்டராய் இருப்பவளின் அன்றாடம் அச்செய்திகளை போலவே சோகம் திணிக்கப்பட்டு நகர்வதை சொல்லும் சிறுகதை.எத்தனை அலுப்பு தரும் வேலை அது.இரவும் பகலும் மரண செய்திகளுக்காய் காத்திருக்கும் நாயகி மரணத்தின் நாற்றத்திற்கு தன்னை பழக்கப்படுத்தி கொண்டு மு���ுதுமாய் அதில் தோய்ந்து போகின்றாள்.மரண செய்திகளின் ஊடாய் கழியும் அவளின் தின பொழுதுகள் கணவனையும்,குழந்தையையும் கூட இரண்டாம் பட்சமாக்கி அவளை ஆட்டுவிக்கின்றது.உயிரற்ற அம்மனிதர்களும்,கல்லறை தோட்டத்து வசனங்களுமே அவளுக்கு நித்ய துணையாகி போகின்றன.அழுத்தம் நிறைந்த அவளின் மன உணர்வுகளுக்கு வெகு அருகில் சென்று வந்தது போன்ற அனுபவம் தேர்ந்த மொழிபெயர்ப்பினால் சாத்தியமாகின்றது.\n\"இருப்பினும் வேட்டைகாரனும்,பறவையும் ஒரே வலையில் மாட்டி கொள்வதுதான் திருமணம் என்பதை அவர்கள் சீக்கிரமே புரிந்து கொண்டார்கள்\"\n\"அர்த்த ராத்திரிகளின் அலறல்\" மற்றும் \"இதயம் நம்மை ஆதரிக்கின்றது\" ஆகிய சிறுகதைகள் நவீன வாழ்க்கை முறையில் பொருந்தி போக இயலாமல் அலைபாயும் நடுத்தர குடும்பத்து பெண்களை பகடி செய்யும் கதைகள்.குடும்ப பெண்களுக்கே உண்டான பொதுவான சாபங்களை தாண்டி வர இயலாத இயலாமையை நகைச்சுவை சாயம் பூசி பகிர்கின்றன இக்கதைகள்.\"இறந்தவளின் கல்யாணம்\",கைகூடா காதலும்,மறுக்கபடும் வாழ்கையும் ஆதிவாசி பெண்ணொருத்தியை தற்கொலைக்கு இட்டு செல்லும் அவலத்தை,அதன் தொடர்ச்சியாய் நிகழும் ஆதிவாசிகளின் சடங்குகளையும் அவள் விரும்பியவனின் நினைவுகள் கொண்டு பகிர்கின்றது.அவள் தோற்றம் குறித்த விவரிப்புகள் அவளின் இலக்கிய ரசனையின் முன்பு யாதுமற்று போகின்றன. காதலின் பொருட்டு தற்கொலை செய்து கொள்ளும் இக்கதை நாயகி ஒடுக்கப்படும் சமூக பெண்களின் மற்றுமொரு குறியீடு.\nஇத்தொகுப்பில் மற்றொரு குறிப்பிட தகுந்த கதை \"மோக மஞ்சள்\".மருத்துவமனையில் சந்திக்க நேரும் திருமணமான நடுத்தர வயது ஆணிற்கும்,விதவை பெண்ணிற்குமான ஒரு நாள் உறவை கற்பு,புனிதம் இத்யாதிகள் கொண்டு பூசி மொழுகாது எதார்த்த நிலை கொண்டு புரிய வைக்கும் கதை.சந்தோஷத்திற்கான எல்லா சாத்தியங்களும் மறுத்தளிக்கபட்ட நிலையில் அவள் கொள்ளும் அந்த நேசமும் மரணத்தின் துணை கொண்டு கரைந்து போவது பெரும் சோகம்.தொடரும் வீழ்ச்சிகளின் இருந்து விடுபட பிரியத்தை எதிர்நோக்கி காத்திருந்து தோற்கும் சராசரி பெண்களை குறித்த கதைகள் இவை.பளிச்சிடும் பல வரிகள்..அத்தனை எளிதாய் கடந்து போகவிடாது செய்கின்றன,நேர்த்தியான மொழிபெயர்ப்பு.முன்னுரையில் பகிரப்படும் இந்த கவிதையில் எல்லாமும் சொல்லபடுகின்றது.\n���ேவையை சரியாய் புரிந்து கொண்டு\nவிலை - 50 ரூபாய்\nLabels: சிறுகதை தொகுப்பு, மொழிப்பெயர்ப்பு\nவண்ணதாசனின் \"கடைசியாய் தெரிந்தவர்\" - சிறுகதை\n\"அவரது படைப்புலகம் கருணையும் சௌந்தர்யமும் கலந்தது\"\nஅன்பென்னும் ஒற்றை புள்ளியை சுற்றி கட்டமைக்கபட்டதாகவே இருக்கின்றது வண்ணதாசனின் கதையுலகம்.தொடர்ந்து அவ்வெழுத்தின் மீதான பிரியம் அதிகரித்து வரவும் அது ஒன்றே காரணம்.\"கடைசியாய் தெரிந்தவர்\",மருத்துவமனையில் நண்பனின் குழந்தைக்காக உடன் இருக்கும் நாயகனின் பார்வையில்,அந்நாட்கள் பகிரப்படுவதான கதை.மருத்துவமனையில் இரவு தங்கலும்,அந்த அசாதாரண சூழ்நிலை தரும் தயக்கங்களும், அச்சமும்,நோயாளி சமநிலை வரும்வரை கொள்ளும் மன உளைச்சலும் வார்த்தைகளில் அடக்கிட முடியாதவை.பிரியத்திற்குரிய உறவுகளுக்காக மருத்துவமனையில் செலவிட்ட நாட்கள்,நினைவேட்டில் நிரந்தரமாய் மறைத்து வைக்க வேண்டியவை.அதிலும் முக்கியமாய் மருத்துவமனை இரவு தங்கள்,அமானுஷ்ய உணர்வை தந்து இம்சிக்கும் அனுபவம் அது.ஏதோ ஒரு நம்பிக்கை அந்த கணங்களை கடக்க அவசியம் ஆகின்றது.\n\"இந்த தைரியம் தான் மறுபடி மறுபடி ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஆஸ்பத்திரியை நோக்கி யாருடனாவது என்னை செலுத்தி கொண்டிருக்கின்றது\"\nகுறுகலான அந்த பாலி கிளினிக்கின் காட்சிகளை விவரிப்பதோடு தொடங்கும் சிறுகதை.மெல்ல மெல்ல மருத்துவமனையின் அன்றாட காட்சிகளை விரிவாய் பகிர்கின்றது.நோயுற்று இருப்பவரின் உடன் இருப்பவர்கள் நோயாளி தேறியவுடன் கொள்ளும் மனநிலையை கீழ் உள்ள வரிகள் சிறப்பாய் விவரிக்கின்றன,\n\"பக்கத்துக்கு அரைப் படுக்கைகாரரிடம் வழிய போய் பேசுவார்கள்.அனுதாபம் கொள்வார்கள்..\"டூட்டி முடிந்து விட்டதா சிஸ்டர்\" என நர்சிடம் விசாபார்கள்\"............\"நாம் புரிந்து கொள்ள வேண்டும் இவர்கள் கவனித்திருந்த நோயாளியின் உடல்நலம் தேறிவிட்டது என்று\"\nநண்பனின் குழந்தைக்காய் இரவும் பகலும் அத்தம்பதியினருடன் உடனிருக்கும் நாயகன்,குழந்தையின் உடல் நிலை தேறியதும் நண்பனின் மனைவி கொள்ளும் மாற்றத்தை உணர்ந்து கொள்ளும் தருணம் நெகிழ்ச்சியானது.நண்பன் மற்றும் அவனது மனைவியின் அசாதாரண சூழலுக்குள் தன்னையும் பொருத்தி கொண்டு மருத்துவமனையில் உலாவரும் நாயகனின் பார்வையில் விரியும் இச்சிறுகதை ஒழுங்கற்ற அந்நாட்களை நு��்பமாய் பகிர்கின்றது.\nஇச்சிறுகதையின் கடைசி பகுதி இன்னும் அழுத்தமானது.முன்பின் அறிமுகம் அற்ற நபர்களிடம் வேறு ஒரு பெயர் கொண்டு நிற்பது சுவாரஸ்யத்தை மீறிய ஒரு சங்கடம்.பக்கத்துக்கு அறையில் இருக்கும் கபீர் என்னும் நோயாளி தன்னை வேறொரு சங்கரலிங்கம் என கருதி நலம் விசாரித்து யாரோ ஒரு பெண்ணை குறித்து \"வசந்தா இப்போ எங்கே இருக்கா\" என ஆர்வமாய் கேட்கின்றான்,அந்த கேள்வியின் துரத்தலின் பொருட்டே அவன் தன்னை அணுகி இருக்கின்றான் என அறிந்து \"ஜபல்பூரிலே..\" சொல்லி வெளியேறுகிறான் நாயகன்.\n\"எனக்கு ஜபல்பூர் தெரியாது.வாய்க்காலடி வீட்டுச் சங்கரலிங்கம் தெரியாது.......சில மனுஷர்களோடு இப்போது கடைசியாய் இந்த கபீரையும் தெரியும்\" என முடிகின்றது இச்சிறுகதை.\nதிடிரென யாவும் கலைந்து போனதாய் மாறிவிடும் சூழலில்,அன்றாடங்களை ஒதுக்கி விட்டு மொத்தமாய் நோயாளியின் மீது கவனத்தை குவித்து..இரவும் பகலும் அலுக்காமல் உடன் இருந்து கவனிக்க செய்வது எதுஅன்பு ஆச்சர்யங்கள் நிறைந்தது,இயல்புலகம் மாறி போகும் தருணத்தில் அது அதிகமாய் உணரப்படுகின்றது.மனித உறவுகள் அற்புதமானவை என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்டும் எழுத்து வண்ணதாசனுடையது.\nஇவ்வேளையில் எஸ்.ராவின் \"பி.விஜயலக்ஷ்மியின் சிகிச்சை குறிப்புகள்\" சிறுகதையை குறிப்பிட வேண்டும்.வண்ணதாசனின் சிறுகதை எத்தனை மென்மையாய் மருத்துவமனை நாட்களை பகிர்கின்றதோ அதற்கு நேரெதிராய் எஸ்.ரா தன சிறுகதையில் உறவுகளால் கைவிட பட்ட ஒரு பெண்ணின் மோசமான மருத்துவமனை நாட்கள் குறித்து பகிர்கின்றார்.மனநடுக்கம் கொள்ள செய்யும் விஜயலக்ஷ்மியின் கடந்த கால குறிப்புக்கள் தரும் அதிர்ச்சியில் இருந்து எளிதில் மீள முடியாது.இவ்விரு கதைகளுமே ஏதோ ஒரு விதத்தில் என்னை வெகுவாய் பாதித்தவை,பிரியமானவர்களுக்காய் மருத்துவமனை நாட்களை கடந்து வந்த எவர்க்கும்.\nவெளியீடு - புதுமைப்பித்தன் பதிப்பகம்\nவிலை - 350 ரூபாய்\nLabels: சிறுகதை தொகுப்பு, பகிர்வு\nகவிஞர் மீரா நினைவஞ்சலி கவிதை கண்காட்சி\nதுரோகங்கள் தான் எத்தனை வகை..ஒரு சிறுவனின் உலகினுக்குள் அது நிகழும் பொழுது எழும் சொல்லவியலா மனப் போராட்டத்தை நேர்த்தியாய் வடித்திருக்கும் படம் \"பெடார்\"(Father).சாலை விபத்தொன்றில் தந்தையை இழக்கும் சிறுவன் மெஹருல்லா தன் தாயையும்,தங்கைகளையும் காப்பாற்ற கிராமத்தை விட்டு பெருநகர் ஒன்றிற்கு பணிக்கு செல்கின்றான்.திரும்பி வரும் ஒரு நாளில்,நண்பன் லத்தீப்பின் மூலம் தனது தாய் மறுமணம் செய்து கொண்டதை அறிந்து அதிர்கின்றான்.பணத்தின் பொருட்டே தாய் அவ்வாறு செய்திருக்க கூடும் என எண்ணி அவள் மீதும்,அவள் மணம் புரிந்துள்ள போலீஸ் அதிகாரியான புதிய தகப்பனின் மீதும் கோவமும்..வன்மமும் கொள்ளும் மெஹருல்லா நண்பன் லத்தீப்பின் துணை கொண்டு சிறுபிள்ளைதனத்தோடு தனது எதிர்ப்பினை காட்டுகின்றான்.\nமெஹருல்லா மற்றும் லத்தீப்பாக நடித்துள்ள சிறுவர்களின் நடிப்பு அபாரம்.முக்கியமாய் மெஹருல்லாவாக நடித்துள்ள ஹசன் சதேகி,இறுக்கமான முகத்தோடு..துரோகத்தின் வலியை வெளிக்காட்டாது,பிடிவாதாமான மனநிலையை ஒரு காட்சியிலும் தவறவிடாது நடித்துள்ளது வெகுநேர்த்தி.இச்சிறுவனின் நடிப்பிற்காகவே படத்தை மறுமுறை பார்க்கலாம். லத்தீப்பாக \"பாரான்\" திரைப்படத்தின் நாயகன்.அதே வெகுளி சிரிப்போடு ஒரு கிராமத்து சிறுவனை கண் முன் நிறுத்துகின்றான்.நண்பனுக்காய் ஓடி ஓடி உதவுவதாகட்டும்,பின்பு பயந்து பதறுவதாகட்டும் மறக்கவியலா நடிப்பு.சில முகங்கள் காரணம் அற்று பிடித்து போய்விடுவதுண்டு இவனது போல.\nதாயோடு சேராது,தனது பூர்வீக வீட்டை லத்தீப்பின் உதவி கொண்டு புதுப்பித்து அதில் தங்கைகளை கடத்தி வந்து வைத்து கொள்ளும் மெஹருல்லா,அவர்களை தேடி வரும் தந்தையிடம் பேசாது தன் கோபத்தை மௌனத்தால் வெளிக்காட்டுவது,மறுமணம் செய்து கொண்டது,பணத்திற்காக தானே எனக்கூறி தாயிடம் பணத்தை வீசி எறிந்து வாதிட்டு அடிவாங்குவது,தங்கைகளை மடியில் அமர்த்தி கொஞ்சுவது,பெருமழைநாளில் அவர்கள் வீட்டில் கல்லெறிந்து,தோட்டத்தை நாசம் செய்வது என முன்பாதி காட்சிகள் யாவும் மெஹருல்லா அவன் குடும்பத்தின் மீதி கொண்டிருக்கும் அளவற்ற பிரியத்தை,இறந்த தன் தந்தையின் இடத்தை வேறொருவர் இட்டு நிரப்ப இயலும் என்பதில் சமரசம் செய்து கொள்ளாத மனநிலையை உணர்ந்திட போதுமானாதாய் இருக்கின்றன.\nமெஹருல்லா தனது புது தந்தையிடம் கொண்டிருக்கும் கோவமும்,வன்மமும் அர்த்தமற்றது என்பது அவரை அறிமுகம் செய்யும் (லத்தீப்பின் தங்கைகளை மடியில் அமர்த்தி உணவு உண்ணும் காட்சி) முதல் காட்சியிலேயே உணர்த்தபடுகின்றது.அந்த முரட்டு சிறுவனின் கோவ���்திற்கு ஈடு கொடுக்க இயலாது மன உளைச்சல் கொள்ளும் தருணங்களை,உணர்ச்சி குவியலாய் வெகு நேர்த்தியாய் வெளிக்கொணர்ந்திருக்கின்றார் தந்தையாய் நடித்துள்ள முஹமத் கசெப்.மேஹருல்லாவின் தாயை அவர் மணம் முடித்து,அவளின் குழந்தைகள் குறித்தும்,அவர்களின் எதிர்காலம் குறித்தும் மகிழ்ச்சியோடு அவர் உரையாடும் ப்ளாஷ் பேக் காட்சி நெகிழ்ச்சியானது.போலீஸ் அதிகாரியான இவரிடம் இருந்து துப்பாக்கியை எடுத்து கொண்டு மீண்டும் நகரத்திற்கு ஓடிவிடும் மெஹருல்லாவை தேடி இவர் மேற்கொள்ளும் பயணத்துக்கு பிறகான காட்சிகள் முக்கியமானவை.\nமோட்டார் சைக்கிளிலே நகரத்திற்கு சென்று அங்கு மெஹருல்லாவை தேடி பிடித்து,விலங்கிட்டு தம்மோடு கிராமத்திற்கு அழைத்து வருகின்றார்..சுட்டெரிக்கும் வெயிலில்,நேர் எதிர் மனநிலைகொண்ட இருவர் முகம் பார்த்து பேச விருப்பமின்றி மேற்கொள்ளும் பயணம்.....எதிர்பாரா விதமாய் மோட்டார் சைக்கிள் கோளாறினால் ஆள் இல்லா பாலைவனத்தில் இருவரையும் தனிமைபடுத்தி அவர்களுக்குள்ளான இறுக்கத்தை மெல்ல மெல்ல விடுவிக்கின்றது.சேருமிடம் தெரியாது பாலைவனம் எங்கும் இருவரும் அலைந்து திரியும் சமயம் அதீத உடல் சோர்வினால் மெஹருல்லாவை தன்னை விட்டுவிட்டு போகும்படி நிற்பந்திக்கும் தந்தையை விட்டு விலகாது நீர்நிலை கண்டடைந்து அவரை இழுத்து சென்று நீர் அருந்த செய்யும் மெஹருல்லா,அவர் மீதான நேசத்தை உணரும் அற்புத கணத்தோடு முடிகின்றது திரைப்படம்\nதாய்,தந்தை இருவருக்குமான பிரியங்கள் எவரோடும் பகிர்ந்து கொள்ள கூடியதில்லை.......அவர்களுக்கு மட்டுமேயானது ..அவ்வகை பிரியத்தை வேறொருவரோடு பகிரும்படியான சங்கடமான சூழ்நிலைக்கு ஆளாகும் ஒரு சிறுவன் கொள்ளும் உணர்ச்சி போராட்டத்தை நுட்பமாய் பகிர்கின்றது இத்திரைப்படம்.\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nஅயர்ச்சி தரும் இப்பெருநகர வாழ்வின் போலித்தனங்களில் இருந்து விடுபட எனக்கான ஒரே தீர்வு வாசிப்பு\nசூர்ப்பனகை - மலையாள மொழிபெயர்ப்பு\nவண்ணதாசனின் \"கடைசியாய் தெரிந்தவர்\" - சிறுகதை\nகவிஞர் மீரா நினைவஞ்சலி கவிதை கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-28T13:25:15Z", "digest": "sha1:2SZ7WLDVJ5CSKUOTFDZZEKVBCN4RUJFT", "length": 6948, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்தியத் தடகள வீரர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 13 துணைப்பகுப்புகளில் பின்வரும் 13 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்தியப் பெண் தடகள வீரர்கள்‎ (4 பகு, 18 பக்.)\n► இந்திய உயரந்தாண்டும் வீரர்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► இந்திய ஒலிம்பிக் தடகள வீரர்கள்‎ (35 பக்.)\n► இந்திய நீளந்தாண்டல் வீரர்கள்‎ (2 பக்.)\n► இந்திய மாரத்தான் ஓட்ட வீரர்கள்‎ (5 பக்.)\n► இந்திய முத்தாண்டல் வீரர்கள்‎ (1 பக்.)\n► இந்திய வட்டெறி வீரர்கள்‎ (2 பக்.)\n► இந்தியக் குண்டெறி வீரர்கள்‎ (5 பக்.)\n► இந்தியக் குறுந்தொடரோட்ட வீரர்கள்‎ (1 பகு, 8 பக்.)\n► இந்தியத் தடைதாண்டல் ஓட்ட வீரர்கள்‎ (2 பக்.)\n► இந்தியப் பந்தயநடையாளர்கள்‎ (1 பகு, 7 பக்.)\n► கேரள ஓட்டப்பந்தய வீரர்கள்‎ (4 பக்.)\n► தமிழக ஓட்டப்பந்தய வீரர்கள்‎ (3 பக்.)\n\"இந்தியத் தடகள வீரர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 ஆகத்து 2016, 08:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE,_%E0%AE%92%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-28T13:29:53Z", "digest": "sha1:NRVYRRKBPPSMMQ34WD5WWOLB5JA7PWSY", "length": 23051, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "பத்தேவியா, ஒல்லாந்தக் கிழக்கிந்தியத் தீவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பத்தேவியா, ஒல்லாந்தக் கிழக்கிந்தியத் தீவுகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகி.பி. 1780 இல் பத்தேவியா\nஒல்லாந்தக் கிழக்கிந்தியத் தீவுகளில், பத்தேவியா (Batavia) அதன் தலைநகரமும், தற்கால சக்கார்த்தாவாக உருவாகிய நகரமும் ஆகும். இக்கால சக்கார்த்தாவைப் போலவே அக்காலத்தில் பத்தேவியா என்பது நகரத்தை மட்டுமோ அல்லது அதனோடிணைந்த சுற்றுவட்டாரப் பகுதிகளையும் சேர்த்தோ குறிக்கலாம்.\n1619 இல், அக்கால சயகார��த்தா நகரை இடித்து உருவாக்கப்பட்ட பத்தேவியா, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நவீன இந்தோனீசியா உருவாக வழிகோலியது. பத்தேவியா, ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆசிய வணிக வலையமைப்பின் மையமானது.[1]:10 இப்பகுதியில் கம்பனி, சாதிக்காய், கருப்பு மிளகு, கறுவா, கராம்பு ஆகிய பண்டங்களின் வணிகத்தில் தனியுரிமை கொண்டிருந்ததோடு, மரபு சாராத காசுப் பயிர்களான காப்பி, தேயிலை, கொக்கோ, இறப்பர், சர்க்கரை, கஞ்சா ஆகியவற்றின் வணிகத்திலும் ஈடுபட்டிருந்தது. தங்களுடைய வணிக நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியும், 1799 இல் அதை மாற்றீடு செய்த குடியேற்றநாட்டு நிர்வாகமும், படிப்படியாக நகரைச் சுற்றிய பகுதிகளையும் கைப்பற்றிக்கொண்டன.[1]:10\nபத்தேவியா சாவாத் தீவின் வடக்குக் கரையில் பாதுகாப்பான குடாப் பகுதியில், சதுப்பு நிலங்களையும், சிறு குன்றுகளையும் கொண்ட தட்டையான நிலப்பகுதியில் இருந்தது. பத்தேவியா இரண்டு பகுதிகளாக உள்ளது. ஒன்று \"பழைய பத்தேவியா\" அல்லது \"கீழ் நகரம்\" நகரின் பழைய பகுதி தாழ்ந்த நிலப்பகுதியில் அமைந்துள்ளது. மற்றது \"புதிய பத்தேவியா\" அல்லது \"மேல் நகரம்\", ஒப்பீட்டளவில் பிற்காலத்தைச் சேர்ந்தது, தெற்குப் பகுதியில் மேடான நிலப்பகுதியில் அமைந்துள்ளது.\nஇரண்டாம் உலகப் போர்க் காலத்தில் பத்தேவியா சப்பானியரால் கைப்பற்றப்பட்டது. சப்பானியரின் கீழ் இருந்தபோதும், 1945 ஆகத்து 17 க்குப் பின்னர் தேசியவாதிகள் விடுதலையை அறிவித்த பின்னரும் நகரின் பெயர் சக்கார்த்தா என மாற்றப்பட்டது.[2] போருக்குப் பின்னர், 1949 டிசம்பர் 27 இல் இந்தோனீசியா முழு விடுதலை பெறும்வரை ஒல்லாந்தப் பெயரான \"பத்தேவியா\" உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெயராக இருந்துவந்தது. விடுதலைக்குப் பின்னர் சக்கார்த்தா இந்தோனீசியாவின் தேசியத் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.[2]\n1595 இல் அம்சுட்டர்டாமில் இருந்து ஒல்லாந்த வணிகர்கள் கிழக்கிந்தியத் தீவுகளுக்குப் புறப்பட்டனர். வாசனைப் பொருள் வணிகத்துக்காக கோர்னேலிசு டி ஊத்மன் என்பவன் தலைமையில் இவர்கள் பாந்தென் சுல்தானகத்தின் தலைநகரான பாந்தமுக்கும், சயகார்த்தாவுக்கும் வந்தனர். 1602 இல் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனியின் கப்பல் சர் சேம்சு லங்காசுட்டர் தலைமையில் ஆக்கேக்கு வந்���ு அங்கிருந்து பாந்தமுக்கு வந்தனர். அங்கே ஒரு வணிக நிலையைக் கட்டிக்கொள்ள அனுமதி கிடைத்தது. இது 1682 வரை ஆங்கிலேயரின் இந்தோனீசியாவுக்கான வணிக மையமாக விளங்கியது.[3]:29\n1603 இல், ஒல்லாந்தரின் முதல் நிரந்தரமான வணிக நிலை பாந்தமில் நிறுவப்பட்டது. 1610 இல், இளவரசர் சயவிக்கார்த்தா, சிலிவுங் ஆற்றின் கிழக்குக் கரையில், சயகார்த்தாவுக்கு எதிர்ப்புறம் மரத்தாலான களஞ்சியசாலை ஒன்றையும் வீடுகளையும் கட்டிக்கொள்ள ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு அனுமதி வழங்கினான்.[4]:29 இது 1611ல் நிறுவப்பட்டது. ஒல்லாந்தரின் வலிமை அதிகரித்தபோது, அதைச் சமப்படுத்துவதற்காக சிலிவுங் ஆற்றின் மேற்குக் கரையில் வீடுகளையும் ஒரு கோட்டையையும் கட்டிக்கொள்ள செயவிக்கார்த்தா பிரித்தானியருக்கு அனுமதி கொடுத்தான்.\n1618 டிசம்பரில் செயவிக்கார்த்தாவுக்கும் ஒல்லாந்தருக்குமான உறவுகளில் விரிசல் ஏற்படவே, செயவிக்கார்த்தாவின் படைகள் ஒல்லாந்தரின் கோட்டையைச் சூழ்ந்துகொண்டன. 15 கப்பல்களைக் கொண்ட பிரித்தானியக் கப்பல்படை ஒன்றும் சர் தாமசு டேல் தலைமையில் வந்து சேர்ந்தது. கடற் சண்டை ஒன்றைத் தொடர்ந்து ஒல்லாந்த ஆளுனன் யான் பீட்டர்சூன் கோயென் உதவிக்காக மொலுக்காசுக்குத் தப்பியோடினான். பேச்சுவார்த்தை ஒன்றின்போது ஒல்லாந்தப் படைத்தளபதி பீட்டர் வான் டென் புரூக்கும் வேறு ஐவரும் கைது செய்யப் பட்டனர். இதன் பின்னர் செயவிக்கார்த்தா பிரித்தானியருடன் நட்புறவு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டான்.\nஒல்லாந்தப் படைகள் பிரித்தானியரிடம் சரணடையும் தறுவாயில் இருந்தபோது, இளவரசன் செயவிக்கார்த்தா பிரித்தானியருடன் செய்துகொண்ட நட்புறவு உடன்படிக்கை தொடர்பில் முன் அனுமதி பெறாததால், செயவிக்கார்த்தாவை அழைத்துச் செல்வதற்காகப் பந்தனில் இருந்து ஒரு தொகுதி படையினர் அனுப்பப்பட்டிருந்தனர். செயவிக்கார்த்தாவுக்கும் பந்தனுக்கும் இருந்த முரண்பாடுகளும், பாந்தனுக்கும், பிரித்தானியருக்கும் இடையிலான பிரச்சினைகளும் ஒல்லாந்தருக்கு இன்னுமொரு வாய்ப்பை வழங்கின.\n1619 மே 28 இல் கூடுதல் படைகளுடன் மொலுக்காசில் இருந்து வந்த கோயென் 1619 மே 30 ஆம் தேதி செயக்கார்த்தாவைத் தரைமட்டமாக்கினான்.[5]:35 செயவிக்கார்த்தா பாந்தனின் உட்பகுதியில் இருந்த தனாரா என்னும் இடத்துக்குப் பின்வாங்கினான். பாந்தனுடன் நெருக்கமான உறவை உருவாக்கிய ஒல்லாந்தர் துறைமுகத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். நாளடைவில் இது இப்பகுதியில் ஒல்லாந்தரின் அதிகார மையம் ஆனது.\nபத்தேவியா நகரமாக உருவான இடம் 1619ல் ஒல்லாந்தரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. முதலில் பழைய ஒல்லாந்தக் கோட்டையின் விரிவாக்கம் ஆகவும், முன்னர் செயக்கார்த்தா இருந்த இடத்தில் சில புதிய கட்டிடங்களாகவும் இது தொடங்கியது. 1619 யூலை 2 ஆம் தேதி கோயென் பழைய கோட்டையைப் பெரிய கோட்டையாகக் கட்ட முடிவு செய்தான். 1619 அக்டோபர் 7 ஆம் தேதி புதிய கோட்டையின் வரைபடம் நெதர்லாந்துக்கு அனுப்பப்பட்டது. புதிய பத்தேவியாக் கோட்டை பழையதைக் காட்டிலும் மிகவும் பெரியது. கடலில் இருந்து வரும் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க வடக்கில் இரு கொத்தளங்கள் இருந்தன. இக்கோட்டையில் சப்பான், செருமனி, இசுக்காட்லாந்து, டென்மார்க், பெல்சியம் ஆகிய நாடுகளில் இருந்து பெறப்பட்ட கூலிப்படைகள் இருந்தன. 1619 மார்ச்சில் களஞ்சியங்களும், துறைமுகமும் தளபதி வான் ராயின் மேற்பார்வையில் விரிவாக்கப்பட்டன.\nபுதிய குடியேற்றத்துக்கும் கோட்டைக்கும் தான் பிறந்த ஊரின் பெயரைத் தழுவி \"புதிய ஊர்ண்\" (Nieuw-Hoorn) என்று பெயரிட கோயென் விரும்பினான். அதை ஏற்றுக்கொள்ளாத ஒல்லாந்தத் திழக்கிந்தியக் கம்பனியின் சபை \"பத்தேவியா\" என்னும் பெயரைத் தெரிவு செய்தது. 1621 சனவரி 18 இல் பெயர் சூட்டும் விழாவும் நடைபெற்றது. ஒல்லாந்த மக்களின் மூதாதையர்களாக அப்போது கருதப்பட்ட \"பத்தாவி\" பழங்குடியினரின் பெயரைத் தழுவியே இப்பெயர் வைக்கப்பட்டது. 300 ஆண்டுகளுக்கு மேல் இப்பெயர் நிலைத்திருந்தது.\nஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியின் வணிகம், நிர்வாகம் ஆகியவற்றுக்கான மையமாகவே பத்தேவியா உருவாக்கப்பட்டது. ஒல்லாந்த மக்களின் குடியேற்றமாக இதை உருவாக்க எண்ணியிருக்கவில்லை. நகரில் வாழும் மக்களே உணவு உற்பத்தி, வழங்கல் ஆகியவற்றைக் கவனித்துக்கொள்ளக்கூடிய வகையிலான ஒரு வணிக நிறுவனமாகவே கோயென் பத்தேவியாவை உருவாக்கினான். இதனால், ஒல்லாந்தக் குடும்பங்கள் இங்கே குடியேறவில்லை. ஒரு கலப்புச் சமுதாயம் அங்கே உருவானது. ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனி தமது வணிகத்தில் தாம் முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க விரும்பியதால், நகரில் பெரும் எண்ணிக்கையிலான அடிமைகளைப் பணிக்கு அமர்த்தியிருந்தனர். தமது சொந்த வணிகத்தை நடத்த விரும்புபவர்களுக்கு பத்தேவியா ஒரு கவர்ச்சிகரமான இடமாக இருக்கவில்லை.\n1619 இல் பத்தேவியா நிறுவப்பட்ட காலத்திலிருந்தே சாவாத் தீவு மக்கள் அங்கே குடியேற அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் கிளர்ச்சிகளில் ஈடுபடக்கூடும் என ஒல்லாந்தர் பயந்தனர். இதனால், சீனரையும், பிற இனத்தவரையும் வெளியில் இருந்து கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/03/corona_61.html", "date_download": "2020-03-28T12:09:43Z", "digest": "sha1:PAXXGD7AAZWZH762AYCSRTMMOD2KYB3F", "length": 7288, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "ராஜிதவுக்கு மீண்டும் சிக்கல்; கொரோனாவில் வந்த வினை? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ராஜிதவுக்கு மீண்டும் சிக்கல்; கொரோனாவில் வந்த வினை\nராஜிதவுக்கு மீண்டும் சிக்கல்; கொரோனாவில் வந்த வினை\nயாழவன் March 18, 2020 இலங்கை\nகொரோனா தொடர்பில் போலியான கருத்தை வெளியிட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு (சிசிடி) விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n\"கொரோனா வைரஸினால் மூவர் மரணித்தனர்\" என்று சரத் பொன்சேகாவும், \"ஒரு பகுதி பாடசாலை சிறுவர்கள் கொரோனா வைரஸால் இனங் காணப்பட்டனர்\" என்று ராஜித சேனாரத்னவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.\nஇருவரது கருத்தும் போலியானது. அவர்களது கருத்து தொடர்பிலான காணொளி எமக்கு கிடைத்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையாளர்...\nஇத்தாலியில் 651 பேர் பலி பிரித்தானியாவில் 48 பேர் பலி பிரித்தானியாவில் 48 பேர் பலி சுவிசில் 18 பேர் பலி சுவிசில் 18 பேர் பலி தெதர்லாந்தில் 43 பேர் பலி\nகொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகளில் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளானவர்களின் விபரங்கள் முழுமையாக\nவட. சுகாதார பண���ப்பாளரை மிரட்டிய பொலிஸ்\nயாழ்ப்பாணம் - அரியாலையில் உள்ள பிலதெனியா தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனை வழிபாட்டில் கலந்து கொண்டவர்களை பதிவு செய்யுமாறு அழைப்பு விடுத்தமை த...\nகொரோனவில் இருந்து மீண்ட ஈழத்தமிழர், மருத்துவர் தணிகாசலத்துக்கு நன்றி\nசுவிசில் வாழும் ஈழத்தமிழர் ஒருவர் தனக்கு கொரொனோ போன்ற நோய் தாக்கம் இருந்ததாகவும் அதற்கு அங்கு இருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று எ...\n உங்கள் நாடுகளின் விபரங்கள் உள்ளே\nகொரோனா வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளான நாடுகளின் விபரங்கள் கீழே:-\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா கவிதை இத்தாலி தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா ஐரோப்பா டென்மார்க் அறிவித்தல் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thulli-thulli-nee-paadamma-song-lyrics/", "date_download": "2020-03-28T12:28:15Z", "digest": "sha1:QBKBWNNMZ34TBPLOUHH2FDVWLAUBNT6U", "length": 8144, "nlines": 230, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thulli Thulli Nee Paadamma Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்\nபெண் : நிசரிம பநிசரி\nநிரி ரி சநி பம\nபநிசஆஆஆ நி பம ரிமரீ\nஆண் : இது நம்ம\nஆண் : துள்ளி துள்ளி நீ பாடம்மா\nபெண் : அஹான் ஹா\nஆண் : நீ கண்ணீர் விட்டால்\nஆண் : சின்ன மனம் தாங்காதம்மா\nஆண் : துள்ளி துள்ளி நீ பாடம்மா\nபெண் : கண்ணீர் விட்டால்\nஆண் : ஆஅ… பெண் : ஆஆ….\nபெண் : துள்ளி துள்ளி நீ பாடம்மா\nஆண் : துள்ளி துள்ளி துள்ளி\nபெண் : துள்ளி துள்ளி துள்ளி\nஆண் : துள்ளி துள்ளி பெண் : ஹ்ம்ம்\nஆண் மற்றும் பெண் :\nஆண் : கட்டிய தாலி உண்மை என்று\nநீ அன்று ராமனை நம்பி வந்தாய்\nபெண் : கட்டிய தாலி உண்மை என்று\nநீ அன்று ராமனை நம்பி வந்தாய்\nஆண் : மன்னவன் உன்னை மறந்ததென்ன\nஉன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன\nஆண் : தாயே தீயில் மூழ்கி\nநெஞ்சே நெஞ்சே நீ தூங்கு\nபெண் : நீதி மட்டும் உறங்காது\nநெஞ்சே நெஞ்சே நீ தாங்கு\nபெண் : துள்ளி துள்ளி துள்ளி\nஆண் : துள்ளி துள்ளி நீ பாடம்மா\nஆண் : {துன்பம் என்றும் ஆணுக்கல்ல\nஅது அன்றும் இன்றும் பெண்களுக்கே} (2)\nஆண் : {நீ அன்று சிந்திய கண்ணீரில்\nஆண் : இரவென்றால் மறுநாளே விடியும்\nஉன் தோட்டத்தில் அப்போது பூக்கள் மலரும்\nஆண் : அன்பு கொண்டு நீ ஆடு\nபெண் : அன்பில்லை நான் ஆட ஹ….\nதோல் இல்லை நான் பூப்போட\nஆண் : துள்ளி துள்ளி துள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/11/mahinda_11.html", "date_download": "2020-03-28T11:02:09Z", "digest": "sha1:MUUX65H4LTESJQITE434V7CXSRE7TVKB", "length": 12985, "nlines": 222, "source_domain": "www.tamilnaatham.org", "title": "மகிந்தவும் தனிக்கட்சியில் இணைந்தார்! - TamilnaathaM", "raw_content": "\nHome செய்திகள் மகிந்தவும் தனிக்கட்சியில் இணைந்தார்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கத்துவம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇன்று (11) காலை 11 மணியளவில் விஜேராமயில் உள்ள பிரதமரின் இல்லத்தில் வைத்து அவர் அங்கத்துவத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபிரதமருடன் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமீனுக்கு விக்கியின் வில்லங்கமான விளக்கம்\n👀 மீனுக்கு விக்கியின் வில்லங்கமான விளக்கம் 👀 கேள்வி :- மீன் சின்னத்தை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் 👀 கேள்வி :- மீன் சின்னத்தை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் பதில் :- தேர்தல் ஆணை...\nதமிழீழ ஆதரவாளர்கள் 12 பேர் மீதான வழக்கை வாபஸ் பெற மலேசிய அரசு முடிவு\nசேக���வேரா லெனின் மாவோ சேதுங் ஸ்ராலினைப் போல தங்கள் போராட்ட வாழ்வில் கடுமையான போர்நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அவர்களுடைய படங்களை வைத்திர...\nகடந்த பத்து வருடத்தில் கூட்டமைப்பு செய்தது என்ன\n✍️ ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் சாதாரண நிதியை, கம்பரெலிய என சிங்கள பெயரில் எடுத்து, தங்களது தலைப்பாகை படத்துடன் வெளியிட்டது தவிர, கூட்டமைப...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\nநீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்\nதமிழ் தேசியத்தை கொழும்பில் அடகு வைத்த ராஜாக்கள் முதலமைச்சர் பதவில் விக்னேஸ்வரன் ஐயாவை முன் நிறுத்தியது பாவம் என சொல்லியுள்ளீர்கள். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9/", "date_download": "2020-03-28T11:11:05Z", "digest": "sha1:5624GRQACJVYJI6XLYXXXRTBODTHLWJI", "length": 7797, "nlines": 49, "source_domain": "www.epdpnews.com", "title": "கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையம்! ஆபத்து யாருக்கு! - EPDP NEWS", "raw_content": "\nகட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையம்\nகட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையம் பூமியை நெருங்கியுள்ளதற்கான ஆதாரத்தை வானியல் நிபுணர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.சீனாவின் கட்டுப்பாட்டை இழந்த Tiangong-1 விண்வெளி ந��லையமானது பூமியை நெருங்கி உள்ளதாக வானியல் நிபுணர் ஒருவர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nமார்ச் 9-ஆம் திகதி பதிவான இந்த புகைப்படமானது Gianluca Masi என்ற வானியல் நிபுணர் ரோம் நகரில் வைத்து பதிவு செய்துள்ளார்.நீண்ட ஒரு ஒளிக்கீற்று போன்று தெரியும் இந்த விண்வெளி நிலையம் பூமியில் மோதும் நாள் நெருங்கியுள்ளதை காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும், தற்போது Tiangong-1 விண்வெளி நிலையமானது பூமியின் நிழலில் மறைந்துள்ளது எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.மட்டுமின்றி எதிர்வரும் 18,19 மற்றும் 20 ஆம் திகதிகளில் குறித்த விண்வெளி நிலையத்தை சில பகுதிகளில் உள்ள மக்கள் தொலைநோக்கு கருவிகளால் காண முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nநிபுணர்களின் கருத்துப்படி ஏப்ரல் 3 ஆம் திகதி குறித்த சீன விண்வெளி நிலையம் பூமியில் மோத உள்ளது.இருப்பினும் பூமியில் எந்த பகுதியில் அது மோத உள்ளது என்பதை இதுவரை கணிக்க முடியாத நிலையில் நிபுணர்கள் உள்ளனர்.மேலும், அதன் உடைந்த பாகங்கள் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் பதிக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.\nமட்டுமின்றி வடக்கு சீனா, மத்திய இத்தாலி, வடக்கு ஸ்பெயின், மத்திய கிழக்கு நாடுகள், நியூசிலாந்து, தாஸ்மேனியா, தென் அமெரிக்கா, தெற்கு ஆப்பிரிக்கா மற்றும் வடக்கு அமெரிக்க மாகாணங்கள் என சில நாடுகளை நிபுணர்கள் அதிக வாய்ப்புள்ள பகுதியாக குறிப்பிட்டுள்ளனர்.\nஇருப்பினும், விண்வெளி நிலையத்தின் உடைந்த பாகங்கள் பூமியில் விழத் தொடங்கிய இறுதி வாரத்தில் மட்டுமே எந்த பகுதியில் அது மோத இருக்கிறது என கணிக்க முடியும் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nஆனால் Gianluca Masi அதை மறுத்துள்ளதுடன், பூமியில் நெருங்கும்போதே அந்த விண்வெளி நிலையமானது சுக்கலாக சிதறி மாயமாகும் என கருத்து தெரிவித்துள்ளார்.\nடேட்டா அடிக்கடி தீர்ந்து போகுதா,அப்போ இதை படிங்க\nபென்டகனின் திட்டப்படி விண்வெளியில் ஆயுதங்கள் - அமெரிக்கா\n10' இன்ச் டிஸ்பிளேயுடன் குறைந்த விலையில் மினி ஐபாட் அறிமுகப்படுத்தும் ஆப்பிள் \nஅதிநவீன வசதிகளுடன் இன்டர்நெட் ரவுட்டர் அறிமுகம்\nஸ்கைப்பிற்கு போட்டியாக அமேஷான் அறிமுகம் செய்யும் புதிய சேவை\nவிண்வெளியில் இருந்து வந்த மர்ம சிக்னல்யாருடையது\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்ற���யுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-19871.html?s=1868de1a006384b9c559d49f979a5da3", "date_download": "2020-03-28T12:50:46Z", "digest": "sha1:K44VFSQ7AVDQSGFJGOWODGGLLYECQGJ4", "length": 39990, "nlines": 168, "source_domain": "www.tamilmantram.com", "title": "தற்சமயம் துவண்டு கிடக்கும் நடிகர் விஜய்க்காக சில யோசனைகள்..! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > தற்சமயம் துவண்டு கிடக்கும் நடிகர் விஜய்க்காக சில யோசனைகள்..\nView Full Version : தற்சமயம் துவண்டு கிடக்கும் நடிகர் விஜய்க்காக சில யோசனைகள்..\nஇப்பதிவு எனக்கு மின்னஞ்சலில் கிட்டியது. நகைச்சுவையாக இருக்கவே இங்கு பதிக்கிறேன்.. இதில் வேறெதுவும் உள் கூத்து இல்லீங்கோ..\nதற்சமயம் துவண்டு கிடக்கும் விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சில யோசனைகள்.\nயோசனை1:திருச்சி பிரஸ் மீட்டிங்கில் நான் கலந்து கொள்ளவே இல்லை. என்னைப் போலவே தோற்றம் கொண்ட ஒரு நபரை வைத்து குறிப்பிட்ட சிலர்செய்த சதி இது. அதேபோல் வில்லு என்ற திரைப்படத்தில் நான் நடிக்கவே இல்லை, அதுவும் போலி தான் என அறிக்கை ஒன்றை விட்டால் ரசிகர்கள் உங்களை நம்பிவிடுவார்கள்.\nயோசனை2:இனிமேல் ரிலீஸாகும் உங்கள் படங்களுக்கு கதை என்று ஒன்று இருந்தால் அதை ஒரு பிட்நோட்டீஸில் பிரிண்டு செய்து தியேட்டர் வாசலில் படம் பார்க்கவருபவர்களுக்கு விநியோகிக்கலாம்.\nயோசனை3:இனிமேல் ரீலீசாகும் உங்களின் படங்கள் ஓடும் திரையரங்களில் படம் முடிந்தவுடன், இந்த படத்தின் கதையைக் கண்டுபிடிப்பவருக்கு ஒரு “காண்டாசாகார்” பரிசு என போட்டிவைக்கலாம். கவலையே வேண்டாம் அதை மட்டும் யாராலும் கண்டுபிடிக்க இயலாது.\nயோசனை4:டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் கொடுக்கும் போது கூடவே ஒரு சாரிடான் மாத்திரை, ஒரு பிரஸர் மாத்திரை மற்றும் ஒரு வாட்டர் பாக்கெட் சேர்த்து ஒரு பையில் போட்டு, 3டி படங்களுக்கு டிக்கெட்டுடன் கண்ணாடி கொடுப்பது போல கொடுக்கலாம்.\nயோசனை5:திரையரங்கில் ஒவ்வொரு வகுப்புகளுக்கும் தனித்தனியே கைடுகளை(Guide) நியமித்து ஒவ்வொரு சீன் முடிந்த பின்னும் அதில��� என்ன வந்தது என்பதை படம் பார்ப்பவர்களுக்கு விளக்கிச் சொல்லலாம்.\nயோசனை6:திரையரங்க வாயிலில் ஆம்புலண்சுடன் கூடிய மருத்துவக்குழுவை தயார்நிலையில் வைத்து படம் பார்த்து விட்டு வெளியே வரும் முதியவர்கள், இதய பலகீனமுள்ளவர்கள்ஆகியவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சையளிக்கலாம். இப்படிசெய்தால் அவர்கள் இனி உங்கள் படத்திற்கு நம்பிவருவார்கள்.\nயோசனை7:உங்கள் படங்களில் தற்போது காமெடி மிகக்குறைந்து, நீங்கள் சீரியஸாக பேசும் வசனங்கள் மற்றும் பஞ்ச்டைலாக்குகளுக்கு மக்கள் சிரிக்க ஆரம்பித்துவிடுகின்றனர். அதனால் நல்ல காமெடி சீன் வைப்பது சிறந்தது.\nயோசனை8:குறிப்பாக*நீங்கள் டாக்டர் பட்டம் வாங்கியதை காமெடி சீனாக படத்திலே வைத்தால் அதைப் பார்ப்பவர்கள் விழுந்து,விழுந்து சிரிப்பார்கள். அது மட்டுமின்றி சிறந்த காமெடிக்கான பிலிம்பேர் அவார்ட்டையும் அந்த சீனுக்கு வாங்கிவிடலாம்.\nயோசனை9:டைட்டில் போடும் போது அதில் வரும் இளைய தளபதியை சிலர் தவறாக \"இளைய தலைவலி\" எனப் படித்து விடுகிறார்கள். எனவே வேறு பட்டத்திற்கு முயற்சி செய்யலாம். மசாலா புயல் பேரரசுவிடம் கன்சல்ட் செய்தால் அவர் நிச்சயம் ஐடியா கொடுப்பார்.\nயோசனை10:குருவி,வில்லு போன்ற பேரடிகளைமறக்க கொஞ்ச நாளைக்கு வடிவேலு குரூப்பில் சேர்ந்து சிங்கமுத்து, முத்துக்காளைஆகியோரைப்போல காமெடிவேடங்களில் நடிக்கலாம். காமெடிக்காக நீங்கள் முயற்சி பண்ண வேண்டாம். நீங்கள்சாதாரணமாக நடித்தாலே மக்கள் சிரிப்பார்கள்.\nயோசனை11:உங்களைக் காமெடி செய்து வீடியோ வெளியிடும் அஜீத் ரசிகர்களுக்கு பதிலடியாக நீங்கள் உடனே ஒரு சாஃப்ட்வேர் குழுவை அமைத்து பதிலுக்கு பதில் வீடியோவிடலாம். கவனமாக இருக்கவும் அந்தக் குழுவில் அஜீத் ரசிகர்கள் இருந்தால் உங்களைத் தாளித்து விடுவார்கள்.\nமகேஷ்பாபு போன்றவர்களின் தெலுங்கு படங்களை ரீமேக் செய்தால்இனி போனியாகாது.\n* எம்ஜியார்நடித்த“ரிக்ஷாக்காரன்” படத்தை \"திரிஷாக்காரன்\" என்ற பெயரில் ரீமேக் செய்யலாம். மெரினாபீச்சில் திரிஷாவோடு \"கடலோரம் வாங்குனேன் காப்பு, வில்லுக்கு வச்சிட்டாய்ங்கே ஆப்பு\" எனஅருமையான டூயட்போட்டு அசத்திவிடலாம்\n* பழைய ராமராஜன்படங்களை ரீமேக் செய்து \"எங்கஊரு எருமக்காரன்\" என்றபெயரில் நடிக்கலாம்.\n இது வெறும் காமெடிக்கான பதிவுதானன்றி யார் மீதும் காண்டு காட்டும் பதிவு அல்ல. தயவு செய்து இதை வெறும் காமெடியாக மட்டுமே எடுத்துக் கொண்டு சிரித்துவிட்டு விட்டுவிடவும்..\n//யோசனை2:இனிமேல் ரிலீஸாகும் உங்கள் படங்களுக்கு கதை என்று ஒன்று இருந்தால் அதை ஒரு பிட்நோட்டீஸில் பிரிண்டு செய்து தியேட்டர் வாசலில் படம் பார்க்கவருபவர்களுக்கு விநியோகிக்கலாம்.\nயோசனை3:இனிமேல் ரீலீசாகும் உங்களின் படங்கள் ஓடும் திரையரங்களில் படம் முடிந்தவுடன், இந்த படத்தின் கதையைக் கண்டுபிடிப்பவருக்கு ஒரு “காண்டாசாகார்” பரிசு என போட்டிவைக்கலாம். கவலையே வேண்டாம் அதை மட்டும் யாராலும் கண்டுபிடிக்க இயலாது.\noff the record ல் வரும் மற்ற நடிக நடிகைகளின் கூத்துக்களையும் பந்தாக்களையும் பார்த்தால் ஒரு திரைப்படத்தினையும் பார்க்காது விடவேண்டிவரும்.......\nதேல்விப்படங்களுக்காக வாருவது சரியல்ல. மற்றவர்கள் புண்பட வைத்து சிரிப்பது அழகுமல்ல...\nவில்லுப்படத்தாலும் அன்றைய பிரஸ் மீட்டிங்காலும் உடைந்துபோன விஜய் இதை மட்டும் படித்தால் வாழ்க்கை வெறுத்துப்போய்விடுவார்.\nபனையால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்தது போலத்தான் இருக்கிறது. காமடி காமடி என்று சொல்லியே கொலை செய்துவிட்டார்கள் இந்த மின்னஞ்சலால்.\nஎன்பக்க கருத்து இதுதாங்க. விஜய் என்பவர் நடிப்பு என்ற பிஷ்ணஸ் செய்தார். அதில் இந்த முறை கொஞ்சம் நஷ்டமடைந்துவிட்டார். அவ்வளவுதான். :)\nவிஜயை முன்னுக்கு கொண்டு வர அவர் தந்தை செய்த தகுடு தத்தங்கள் முடிந்தாயிற்று. திறமை இல்லாமல் இதனை காலம் இருந்ததே மிகபெரிது. நல்ல நடிகர்களுக்கு வாழ்கை கொடுங்கப்பா.. (இதுவும் எனக்கு அவர் பேரில் உள்ள காண்டால் சொன்னதல்ல.. பொதுவாக சொன்னேன்) :)\nசினிமாவில் திறமையானவர்களின் பெயர்களை கொஞ்சம் பட்டியலிடுங்களேன் xavier_raja....\nவிஜயை முன்னுக்கு கொண்டு வர அவர் தந்தை செய்த தகுடு தத்தங்கள் முடிந்தாயிற்று. திறமை இல்லாமல் இதனை காலம் இருந்ததே மிகபெரிது. நல்ல நடிகர்களுக்கு வாழ்கை கொடுங்கப்பா.. (இதுவும் எனக்கு அவர் பேரில் உள்ள காண்டால் சொன்னதல்ல.. பொதுவாக சொன்னேன்) :)\nசினிமாவில் திறமையானவர்களின் பெயர்களை கொஞ்சம் பட்டியலிடுங்களேன் xavier_raja....\nதிரைக்கு வர அப்பா உதவினார் என்பதில் கருத்து வேறுபாடில்லை. ஆனால் இவ்வளவு காலம் நீடிப்பது அப்பாவினால் அல்ல...\nகாதலுக்கு மரியாதைக்க��� பிறகு ஓரளவு நடிக்க ஆரம்பித்துவிட்டார்.\nசூர்யாவும் முதலில் நடிக்கவில்லை.. இப்ப நடிக்கிறார்.\nகுருவி, வில்லு மாதிரி டைப் படத்தின் தோல்விகளுக்கு பதிலாக\nஒரு நல்ல படம் கொடுத்து ரிஸ்க் எடுக்கலாம்..\n//தேல்விப்படங்களுக்காக வாருவது சரியல்ல. மற்றவர்கள் புண்பட வைத்து சிரிப்பது அழகுமல்ல...//\nஅன்பு இந்த கருத்தை நான் முற்றாக ஆதரிக்கிறேன், ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான். ஒரு மனுசன நிம்மதியா இருக்க விடமாட்டங்க இந்த வலைபதிவாளர்கள், ஏற்ற்கனவே நொந்திருக்கும் விஜய்க்கு இது இன்னும் வேதனையாக இருக்கும்.\nஎன்னால் பதிவை ரசிக்க முடியவில்லை.\nயாரோ எழுதியது அதனால் பூமகளை நான் குறைக்கூறவில்லை, எழுதியவருக்கு மட்டும் என் கண்டனம்.\nசிரிக்க மட்டும்னு தலைப்பு போட்டு எனக்கும் மின்னஞ்சல் வந்தது, ஜாலியாக சிரித்து விட்டு அடுத்த மெயிலுக்கு போனேன், பூமகள் உங்களால் இன்னொரு முறை சிரித்து அடுத்த திரிக்கு போகப்போகிறேன்.....................வாழ்த்துக்கள் பூமகள்...... நன்றி\nஏற்கனவே நொந்திருக்கும் விஜய்க்கு இது இன்னும் வேதனையாக இருக்கும்.\nஒரு காலத்தில வரிசையா உருப்படாத படங்களாவே நடிச்சிட்டு அப்புறமா ஏதோ கொஞ்சம் நல்ல நல்ல இயக்குனர்களால சில நல்ல படங்கள் நடிச்சு... அப்படியே அடிதடி ரகளை என்று மாறி இப்போ அரசியல் மற்றும் உச்ச நட்சத்திர மோகத்தால் தொடர்ந்து உதவாக்கரை படங்களா நடிச்சி தயரிப்பாளர்கள் முதல் சாதாரண இரசிகன் தலைவரை மிளகாய் அரைக்கிறவர் ரொம்ப தான் நொந்து போய் இருப்பாரு\nஅவர் நினைத்திருந்தால் ஆட்டோ கிராப் துவங்கி எத்தனையோ கதையம்சம் கொண்ட படங்கள் நடித்திருக்கலாம்.\nதமிழ் நாட்டுல திரையில குடுக்கிற பில்டப்பெல்லாம் நிஜவாழ்க்கை கிடையாதுங்கிற மனநிலை வரத்துவங்கியாச்சு...\nஇன்னும் எம்.ஜி. இராமச்சந்திரன் கால கட்டத்திலேயே தமிழ் நாடு இருக்கிறதா நெனச்சிகிட்டு படம் நடிக்கிறவர என்ன சொல்றது.\nஒரு காலத்தில வரிசையா உருப்படாத படங்களாவே நடிச்சிட்டு அப்புறமா ஏதோ கொஞ்சம் நல்ல நல்ல இயக்குனர்களால சில நல்ல படங்கள் நடிச்சு... அப்படியே அடிதடி ரகளை என்று மாறி இப்போ அரசியல் மற்றும் உச்ச நட்சத்திர மோகத்தால் தொடர்ந்து உதவாக்கரை படங்களா நடிச்சி தயரிப்பாளர்கள் முதல் சாதாரண இரசிகன் தலைவரை மிளகாய் அரைக்கிறவர் ரொம்ப தான் நொந்து போய் இருப்பாரு\nஅவர் நினைத்திருந்தால் ஆட்டோ கிராப் துவங்கி எத்தனையோ கதையம்சம் கொண்ட படங்கள் நடித்திருக்கலாம்.\nதமிழ் நாட்டுல திரையில குடுக்கிற பில்டப்பெல்லாம் நிஜவாழ்க்கை கிடையாதுங்கிற மனநிலை வரத்துவங்கியாச்சு...\nஇன்னும் எம்.ஜி. இராமச்சந்திரன் கால கட்டத்திலேயே தமிழ் நாடு இருக்கிறதா நெனச்சிகிட்டு படம் நடிக்கிறவர என்ன சொல்றது.\nதிரைக்கு வர அப்பா உதவினார் என்பதில் கருத்து வேறுபாடில்லை. ஆனால் இவ்வளவு காலம் நீடிப்பது அப்பாவினால் அல்ல...\nகாதலுக்கு மரியாதைக்கு பிறகு ஓரளவு நடிக்க ஆரம்பித்துவிட்டார்.\nசூர்யாவும் முதலில் நடிக்கவில்லை.. இப்ப நடிக்கிறார்.\nஅதை தான் மனதில் நினைத்தது...\nதொடர்ந்து தோல்விப்படங்களாக வெளியிட்ட விக்ரம் இன்று பிரகாசிக்கவில்லையா\nசிறந்த இயக்குனர்களை நம்பியிருக்கும் சூர்யா... தலை நிமிரமுடியாது துவண்ட தல... இப்படி எல்லோரும் எதற்கும் விதிவிலக்கல்ல...\nகாதலுக்கு மரியாதை கண்ணுக்குள் நிலவு துள்ளாத மனமும் துள்ளும் பிரியமானவளே பூவே உனக்காக போன்ற படங்களும் வெளிவந்ததை மறந்துவிட்டார்கள் போலும். இதற்கும் S.A.S ற்கும் என்ன சம்பந்தம். விஜய் இன் அப்பா என்ற ஒரு பந்தத்தினை தவிர..........................\nவிஜய் ஒர் பேட்டியில் சொன்னதாக ஞாபகம்.அதில் தான் ரிஸ்க் எடுத்து நடிக்க விருப்பமில்லை.அது எனக்கு பொருந்தாது.அதனால் மக்கள் என்னிடம் இதை எதிர்ப்பார்க்கிறாங்களா அதற்கு ஏற்ப நடிப்பேன்.மக்கள் விஜயிடம் எதிர்ப்பர்ப்பது மசாலா படங்கள் தான். வில்லு குருவி படங்களில் எதோ சுவை குறைந்ததால் ஒடவில்லை. அப்பாவை வைத்து மட்டும் விஜய் வளரவில்லை.\nதிரையுலகிற்கு வருவதற்கு தந்தையின் உதவி நூற்றுக்கு நூறு வீதமிருந்தது. அப்படி ஓர் உதவி இல்லாதிருந்திருந்தால் இன்று விஜய் என்றொரு சினிமா நடிகன் இருந்திருக்கமாட்டான். அதை மறைக்கவும் முடியாது. மறுக்கவும் முடியாது.\nஆனால் திரையுலகில் நடிக்க வந்த ஒருவன் திறமையின்றி பிரகாசிக்கவும் முடியாது. திறமை இருப்பவர்களைத்தான் இரசிகர்கள் அங்கீகரிப்பார்கள். அந்தவகையில் இவ்வளவு காலமும் திரையுலகில் விஜய் இருக்கிறார் என்றால் அது அவரின் முயற்சியும் திறமையுமே அன்றி தந்தையின் அனுசரணை கிடையாது.\nசினிமா போன்ற பலரது பார்வையிலிருக்கும் துறைகளிலுள்ள ஒவ்வொருவரும் எத்தகைய விமர்சனங்களையும் எதிர்கொண்டேயாகவேண்டும்....\nஇதில் முன்னணி நடிகர்களான ரஜனி மற்றும் கமல் கூட விதி விலக்கல்லவே, ஆளவந்தான் மற்றும் குசேலன் படங்களைத் தொடர்ந்து வந்த விமர்சனங்கள் அதற்குச் சான்று. அதனால் இது போன்ற எதிர்மறையான நகைச்சுவைகளை இத்துறையில் இருப்பவர்கள் தம் தோல்விகளின் போது எதிர்கொண்டேயாகவேண்டும். அந்த எதிர்மறைப் பதிவுகளை வெற்றி கொள்ள வேண்டியது அவர்களது கையிலேயே தங்கியுள்ளது.\nஎன்னைப் பொறுத்த வரை இரசிகர்கள் பற்றிய தனது எண்ணத்தினை திரு.விஜய் அவர்கள் மாற்றி கொள்ள வேண்டும்.\nஅதாவது இதனைத்தான் இரசிகர்கள் விரும்புவார்களென்ற அவரது எதிர்பார்பினை....\nஅத்துடன் உச்ச நட்சத்திரம் ஆகவேண்டுமென்பதெல்லாம் சரிதான், ஆனால் இப்போது உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அதற்காக கொடுத்த விலைகளும் நடித்த வேடங்களும் எத்தனையென எண்ணிப் பார்க்க வேண்டும். அவர் இடத்துக்குப் போகவேண்டுமெனின் அவர் கொடுத்த விலைகளையும் கொடுக்க வேண்டியதுதானே வழமை. அதனை விடுத்து வெறும் அடி தடிப் படங்களை மட்டும் நம்பிப் பலனில்லை.\nஅத்துடன் நல்ல இயக்குனர்களையும் மதிக்கத் தொடங்க வேண்டும் இயக்குனர் கெளதம் மேனனிடம் சிவகாசி பட டிவிடியைக் கொடுத்து இதே போல எனக்கும் ஒரு கதை பண்ணுங்க என்று கேட்டது போன்ற எண்ணங்களையும் விட்டொழிக்க வேண்டும். ஏனென்றால் சினிமா என்பது கூட்டு முயற்சி ஒரு நடிகரால் மட்டும் கூட்டத்தினை திரையரங்குக்கு கொண்டு வந்திட முடியாது, இயக்குனர் அடங்கலாக எல்லோரது முயற்சிகளும் சீராக இருக்கும் நேரத்திலேயே திரையரங்குகளில் கூட்டம் கூடும்.\nகாதலுக்கு மரியாதை கண்ணுக்குள் நிலவு துள்ளாத மனமும் துள்ளும் பிரியமானவளே பூவே உனக்காக போன்ற படங்களும் வெளிவந்ததை மறந்துவிட்டார்கள் போலும். இதற்கும் S.A.S ற்கும் என்ன சம்பந்தம். விஜய் இன் அப்பா என்ற ஒரு பந்தத்தினை தவிர..........................\nஅன்பு, நீங்கள் குறிப்பிட்ட விஜயின் அத்தனை படங்களும் தமிழ் சினிமாவின் மொழியில் கூறினால் ‘கிளாஸ்' படங்கள். ஆனால் இப்போது விஜய் ஓடி, ஓடி நடிக்கும் அத்தனை படங்களும் ‘மாஸ்' படங்கள்.\nஇந்த 'கிளாஸ்', 'மாஸ்' ஆக மாறிய பின்ணனி கூட தன் மகனை சூப்பர்ஸ்டாராக்கி வருங்கால அரசியலின் மையப்புள்ளியாக்கும் S.A.S இன் முயற்சிதான் என்பதே பலரது கருத்து...\nமக்கள் விஜயிடம் எதிர்பார்ப���பதும் அதுதான் ‘மாஸ்' மட்டும் வேண்டாம், 'கிளாசும் வேண்டுமென்பதே....\nஇப்போதைய விஜயின் பின்னடைவுக்கும் இந்த 'மாஸ்' மோகமே காரணம்...\nஅன்பு, நீங்கள் குறிப்பிட்ட விஜயின் அத்தனை படங்களும் தமிழ் சினிமாவின் மொழியில் கூறினால் ‘கிளாஸ்' படங்கள். ஆனால் இப்போது விஜய் ஓடி, ஓடி நடிக்கும் அத்தனை படங்களும் ‘மாஸ்' படங்கள்.\nஇந்த 'கிளாஸ்', 'மாஸ்' ஆக மாறிய பின்ணனி கூட தன் மகனை சூப்பர்ஸ்டாராக்கி வருங்கால அரசியலின் மையப்புள்ளியாக்கும் S.A.S இன் முயற்சிதான் என்பதே பலரது கருத்து...\nமக்கள் விஜயிடம் எதிர்பார்ப்பதும் அதுதான் ‘மாஸ்' மட்டும் வேண்டாம், 'கிளாசும் வேண்டுமென்பதே....\nஇப்போதைய விஜயின் பின்னடைவுக்கும் இந்த 'மாஸ்' மோகமே காரணம்...\nஐயா நான் சொன்னது வில்லு நல்லபடம் என்றல்ல. தந்தையின் தயவால் தான் பிரகாசித்தார் என்ற கூற்றைத்தான் விமர்சித்தேன். மற்றப்படி அது அவரது தொழில் எது செய்தாலும் பாதிக்கப்படப்போவது அவரது வருமானம் தான். வேறேதுமல்ல...\nதிரைப்படத்தினை திரைப்படமாக பார்க்கப்படவேண்டும். கௌதம் பற்றி ஏதோ சொல்கிறீர்கள். இருக்கலாம். ஆனால் மற்றவர்களுடைய இமேஜை குறைக்கவே ஏராளம் கட்டுக்கதைகள் வருவது வழமை....\nகிளாஸ' மாஸ் அவரவரது எடுகோள்கள். படம் பார்ப்பவர்களுக்கு அது புரியும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம். அதற்காக அரசியலால் ஓடியது என்பதெல்லாம் சப்பைக்கட்டு.\nபலரது கருத்தென்பது யார் யார் யார் அந்த பலர் அந்த பலரால் படத்தினை ஒதுக்கமுடிந்ததா திரையரங்கில் ஒருவரை வைத்து ஒரு மாதம் ஓட்டினார்களா என்ன\nநான் நினைப்பது மக்கள் அதாவது அவரது ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது அவரிடம் மாஸ் படங்கள்.அதை இயக்குநர்கள் கொடுக்கும் விதத்தில் வெற்றி தோல்வி இருப்பதாக் நினைக்கிறென்.ஏனென்றால் சிவாகாசி,போக்கிரி படங்கள் நன்றாக ஒடியது இல்லையா..\nகௌதம் பற்றி ஏதோ சொல்கிறீர்கள். இருக்கலாம். ஆனால் மற்றவர்களுடைய இமேஜை குறைக்கவே ஏராளம் கட்டுக்கதைகள் வருவது வழமை....\nஅந்தத் தகவல் இயக்குனர் கெளதம் மேனனால் ஒரு பேட்டியில் கூறப்பட்டது, அதனை விஜயும் எங்கேயும் மறுக்கவில்லை மாறாக அதனை தன் வெற்றியாக இயக்குனர் பேரரசு இன்னொரு பேட்டியில் கூறிப் பெருமைப்பட்டார்...\nநான் சொல்ல வந்ததை நீங்கள் புரியவில்லை ஓவியன். இதற்கு மேல் என்னால் முடியாது. :(\nநான் சொல்ல வந்ததை நீ��்கள் புரியவில்லை ஓவியன். இதற்கு மேல் என்னால் முடியாது. :(\nஇல்லை அன்பு, நான் கூறிய அந்த தகவல் கட்டுக் கதை இல்லையென்பதற்காகவே மேற்படி பதிவினை நான் பதிவிட்டேன். மற்றும்படி விஜய் தந்தை துணையுடன் மட்டுமல்ல தன் திறமையாலேயே முன் வந்தவரென்ற உங்கள் கருத்து ஏற்புடையதே....\nநல்ல ஐடியாக்கள்தான் - தமாசுக்கு.\nதகப்பன் இல்லாமல் மகனில்லை என்பது ஆணித்தரமான உண்மை.\nஅன்பையும் ஓவியனையும் விஜய் சண்டைபிடிக்க விட்டுவிட்டார். விஜய் கில்லாடிதான்.\nநல்ல வேளை ரத்மலானையில் இருவரும் இல்லை :D\nநல்ல ஐடியாக்கள்தான் - தமாசுக்கு.\nதகப்பன் இல்லாமல் மகனில்லை என்பது ஆணித்தரமான உண்மை.\nஇன்னொரு உண்மை. எப்போதும் தகப்பன் பெயர் சொல்ல நிச்சயம் ஒரு ஆண் மகன் தேவை...................... :lachen001:\nஅன்பையும் ஓவியனையும் விஜய் சண்டைபிடிக்க விட்டுவிட்டார். விஜய் கில்லாடிதான்.\nநல்ல வேளை ரத்மலானையில் இருவரும் இல்லை :D\nஇந்த பதிவை நடிகர் விஜய் பார்க்க நேர்ந்தால், துக்கப் படுவார் என்பது உண்மை, பிரச்சனை ஒன்றும் இல்லை, துக்கத்துக்கு இறைவன் மிகப்பெரிய சக்தி கொடுத்திருக்கிறான், வலிமை, பக்குவம், சிந்தனை போன்ற நல்ல விசயங்களை கற்று கொடுக்கும், உத்வேகம் பிறக்கும்...\nஆகவே இந்த பதிவை அவர் காண்பது அவருக்கு நல்லதே..\nஎத்தனையோ திறமை வாய்ந்த இளம் இயக்குனர்களை கண்டு அவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் பிற மொழி படங்களை காப்பி அடிக்கும் போக்கை மாற்றினாலே அவருக்கு வெற்றிதான்.\nஎனக்கும் விஜய் நடிப்பை கண்டால் சிரிப்பை தவிர வேறு எதுவும் வராது. ஒரே மாவு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iamlark.wordpress.com/2013/09/", "date_download": "2020-03-28T11:03:02Z", "digest": "sha1:FLAJ3PGYKEHA2GK6JE42LVXYLENKXHQH", "length": 11958, "nlines": 217, "source_domain": "iamlark.wordpress.com", "title": "September | 2013 | L A R K", "raw_content": "\nபடித்ததில் பிடித்தது – 10 [பூக்களைப் பாருங்கள் புரியும்\nPosted on September 19, 2013 by Rajkumar (LARK)\t• Posted in Between the Lines\t• Tagged படித்ததில் பிடித்த வரிகள், படித்ததில் பிடித்தது, பூக்களைப் பாருங்கள் புரியும்\nsenthil kumar on மழைச்சாரல் – 18 [மழைநாள்]\nRajkumar on நானே வருகிறேன்…\ninfosrig on நானே வருகிறேன்…\nRamesh on தாலாட்டும் பூங்காற்று\nSwetha sounder on மழைச்சாரல் – 7 [சாரலின் சங்கேதங்கள்]\nrenga on ஆனந்த யாழை\nதமிழ் பாடல் வரிகள் on ஆனந்த யாழை\nஇசைக்கு ஏது மொழி (79)\nபடித்ததில் பிடித்தது – 19 [காயா – தேன்மொழி தாஸ்]\nமழைச்சாரல் – 19 [இழந்த மழை]\nபடித்ததில் பிட���த்தது – 18 [அப்பாவின் கையெழுத்து]\nஉன்னால் உன்னால்… உன் நினைவால்…\nபடித்ததில் பிடித்தது – 17 [நம் காதல்]\nமழைச்சாரல் – 18 [மழைநாள்]\nபடித்ததில் பிடித்தது – 16 [மாமரம்]\nRT @teakkadai1: 1972 ஆம் ஆண்டு, திமுக அமைச்சரவையில் க. அன்பழகன் சமூக நலத்துறை அமைச்சர். அவர் அப்போது ஒரு கருத்தரங்கிற்காக வெளிநாடு சென்றிரு… 1 hour ago\nகொரோனா அறிகுறி இருந்தா தானே கொரோனா வார்டில் அட்மிட் பண்றாங்க.. அப்பவே டெஸ்ட் பண்ண வேண்டியது தானே. இல்லை (பாரீன் ரி… twitter.com/i/web/status/1… 4 hours ago\nRT @withkaran: பப்ளிக் டாய்லெட்ல நுழைஞ்சதும் தண்ணி ஊத்தாம கிடந்துச்சுனா எப்படி உடனே நகர்வீர்களோ பத்து ஓட்டு டிவீட்டை அப்படியாக நினைத்து கட… 6 hours ago\n@withkaran @itititis அவங்க பொண்ணுங்க.. பாரீன் ரிட்டர்ன். அதனால. 6 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/988486/amp", "date_download": "2020-03-28T12:56:42Z", "digest": "sha1:BPY3QDBYZSSNXE5OEGEYQXEF22FIHV4Y", "length": 9006, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "சிறுமியை பாலியல் பலாத்காரம் உறவினர் போக்சோவில் கைது | Dinakaran", "raw_content": "\nசிறுமியை பாலியல் பலாத்காரம் உறவினர் போக்சோவில் கைது\nதிருவெறும்பூர், பிப்.20: திருவெறும்பூர் அருகே பள்ளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த உறவினரை போஸ்கோ சட்டத்தில் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர். திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் அங்குராஜ், பஸ் கண்டக்டர். இவரது மனைவி இறந்து விட்டார். இதனால் அங்குராஜ் வெளியூரில் வசித்து வந்தார். இவரது உறவினர் ரமேஷ்(45), பெயின்டிங் கான்டிராக்டர். இவரது வீட்டில் அங்குராஜ் தனது மகள் பத்மாவை(8) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கல்வி பயில்வதற்காக விட்டுவைத்திருந்தார். பத்மா, ரமேஷ் வீட்டில் தங்கி திருவெறும்பூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில ரமேஷ் உமாவை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இது பற்றி பத்மா பள்ளி தலைமை ஆசிரியரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அமுதராணி தலைமையிலான போலீசார் ரமேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nஅதிகமான விபத்துக்கள் நடந்து வருவதால் அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு\nபேரவையில் திட்டக்குடி திமுக எம்எல்ஏ வெ.கணேசன் வலியுறுத்தல் தலைமறைவு குற்றவாளியை பிடித்த இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு\nகொரோனா தாக்குதல் எதிரொலி தொட்டியம் மதுரகாளியம்மன் கோயில் திருவிழா நடத்த தடை\nமாஸ்க்குகள் அதிக விலைக்கு விற்றதால் 3 மருந்து கடைகள் 7 நாள் திறக்க தடை அதிகாரிகள் நடவடிக்கை\nகோவைக்கு ஆஸ்பெஸ்டாஸ் அமைக்க சென்றபோது விபரீதம் திருச்சியில் போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் 1,903 பேர் மீது வழக்கு\nதிருச்சி-கரூர் சாலை முத்தரசநல்லூர் அருகே 2 தொழிலாளர்கள் கார் கவிழ்ந்து பரிதாப பலி\nமண்ணச்சநல்லூர் ஒன்றியக் குழு கூட்டம்\nகணவர் கைது உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் இன்று நடக்கவிருந்த பூச்சொரிதல் வேறொரு நாளில் நடத்திட முடிவு 31 வரை பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை\nசர்ச்சையில் சிக்கிய சமூக நலத்துறை பெற்றோர் வீட்டில் நகை, பணம் வாங்கி வரச்சொல்லி காதல் மனைவிக்கு டார்ச்சர்\nகொரோனாவுக்காக விடுமுறை விடப்பட்ட நிலையில் முட்டை வழங்கப்பட்டதால் பள்ளிகளில் திரண்ட மாணவர்கள்\nபொதுமக்கள் குற்றச்சாட்டு கள்ளிக்குடி முகாமில் உரிய சோதனைக்கு பின் விமான பயணிகள் 28 பேர் வீட்டிற்கு அனுப்பி வைப்பு\nதிருநெடுங்களத்திலிருந்து தேவராயநேரிக்கு தரமில்லாமல் போடப்படும் 3 கி.மீ. சாலை\nதுறையூர் அருகே 6 ஆண்டுக்கு பின் மின் இணைப்பு தரப்பட்ட அங்கன்வாடி மையம்\nவடம் பிடிப்பு இல்லை தொட்டியம் அருகே பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து பணம், நகை திருட்டு\nகொரோனா முன்னெச்சரிகை திருவெள்ளறை பெருமாள் கோயிலில் இன்று நிலைத்தேர்\nமெக்டோனால்ட்ஸ் சாலையில் அச்சுறுத்தும் மெகா பள்ளம் அடிக்கடி விபத்துகள் அரங்கேறும் அவலம்\nமலேசிய பயணிகள் காத்திருப்பு அதிகாரிகள் கலந்தாலோசிக்க முடிவு\nமக்கள், விவசாயிகள் குறைதீர் கூட்டங்கள் மனுநீதி நாள், சிறப்பு குறைதீர் முகாம் ரத்து\nபொன்னணியாறு உபவடிநிலப் பகுதியில் ரூ.4.85 கோடியில் புனரமைப்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-28T12:56:16Z", "digest": "sha1:Q22SB6MEQAE4YVWNOX7K4JBQGPC4POQF", "length": 11998, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "டெலி சுல்தானகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதலைநகரம் பழைய டெலி, லபுகான் டெலி, மேடான்\nஒல்லாந்துக் கிழக்கிந்தியக் கம்பனி (1602–1800)\nஒல்லாந்துக் கிழக்கிந்தியத் தீவுகள் (1800–1942)\nடெலி, இலங்கத்து, செர்டாங் இளவரசர்கள்\nடெலி (Deli) என்பது கிழக்கு சுமாத்திராவில் 1630 இல் வெறும் 1,820 km² பரப்பளவில் தாலிக் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட ஓர் அரசு ஆகும். 1630 முதல் 1814 வரை ஒரு சிற்றரசாக இருந்த இவ்வரசு, 1814 இல் சியாக் சுல்தானகத்திடமிருந்து விடுதலை பெற்று ஒரு தனி சுல்தானகமாகியது.\n15 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அச்சேயின் ஆட்சியாளர் இசுலாத்தைத் தழுவிக் கொண்டார்.[1] அச்சே சுல்தானகத்தின் ஆட்சியாளர் அலீ முகாயத் ஷாஹ் 1520 இலிருந்து வடக்கு சுமாத்திராவில் தன்னுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்தத் தொடங்கினார்.[2] பின்னர், அச்சே சுல்தான் இசுக்கந்தர் முடா பல்வேறு அரசுகளையும் வெற்றி கொண்டு தன் அதிகாரத்தை வலுப்படுத்தினார். 1612 இல், டெலி சுல்தானகத்தைப் படை வலிமையால் வென்ற அச்சே சுல்தானகம், டெலியைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. டெலியின் ஒரு பகுதி ஏற்கனவே சியாக் சுல்தானகத்தின் கட்டுப்பாட்டில் வந்திருந்தது. எனினும், 1861 இல் இது தொடர்பிற் தலையிட்ட ஒல்லாந்தர் அச்சே மற்றும் சியாக் சுல்தானகங்களிடமிருந்து விடுதலை பெற்ற அரசாக டெலியை அங்கீகரித்தனர்.\nதற்காலத்தில் இது இந்தோனேசியாவின் ஒரு பகுதியாக உள்ளது.\nஅச்சே · அசாகான் · அரு · இந்திரகிரி · இந்திரபுரி · பருசு · பிந்தான் · டயா · டெலி · தர்மாசிரயா · ஜம்பி · ஜெயும்பா · ஜொகோர் · கந்தோளி · கண்டிசு · பினாங் நகர் · கொத்தோ அலாங் · குந்து கம்பார் · இலமூரி · இலங்கத்து · இலிஙே · இரியாவு-இலிங்கா · மலாக்கா · மினஙா · பலெம்பாங் · பகாருயுங் · பன்னாய் · பெடிர் · பெலாலவான் · பெயுரெயுலா · இரியாவு-இலிங்கா · சமுத்திரா பசாய் · செர்டாங் · சியாக் · சிகுந்துர் · சொந்தாங் · ஸ்ரீ விஜயம் · சுஙை பாகு · தமியாங் · துலாங் பவாங்\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 பெப்ரவரி 2015, 12:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/144-ban-in-tamil-nadu-came-into-force-what-are-you-getting.html", "date_download": "2020-03-28T11:24:14Z", "digest": "sha1:2N76N7CZ3UA2KE3EXYLHU5Y4J4SCX4YJ", "length": 13335, "nlines": 63, "source_domain": "tamil.behindwoods.com", "title": "144 ban in Tamil Nadu came into force. What are you getting? | Tamil Nadu News", "raw_content": "\n‘மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா’... ‘தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது’... இவையெல்லாம் தடையில்லாமல் கிடைக்க ஏற்பாடு\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இந்த தடை உத்தரவு இன்று மாலை முதல் ஏப்ரல் 1 காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்.\nதமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி,\nஅரசு, தனியார் பேருந்துகள், கால் டாக்சி, ஆட்டோக்கள் இயங்க அனுமதி கிடையாது.\n5 நபர்களுக்கு மேல் ஒரே இடத்தில் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஅரசு துறையின் தலைமை அலுவலகங்கள் போதிய பணியாளர்களுடன் செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஆவின் மற்றும் பால் ஒன்றியங்கள் செயல்படலாம். போதிய இடைவெளியுடன் மக்கள் கலந்துகொள்ளும் வகையில் அம்மா உணவகங்கள் செயல்படலாம். மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், சுகாதாரம் தொடர்பான பொருட்கள் உற்பத்திப் பிரிவுகள் ஆகியவை செயல்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஉணவுப் பொருட்கள், பால், ரொட்டி, பழங்கள், காய்கறிகள், மாமிசம், முட்டை, மீன் மற்றும் பிற அத்தியாவசிய மற்றும் அழியக் கூடிய பொருட்கள் தொடர்பான விற்பனை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு அனுமதி உண்டு.\nரிசர்வ் வங்கி வழிமுறைகளின்படி வங்கிகள் மற்றும் ஏடிஎம்கள் செயல்படலாம்.\nநுகர்வோருக்கு பார்சல் செய்து கொடுக்கும் வகையில் உணவகங்கள் செயல்படலாம். தேநீர் கடைகள் செயல்படலாம். ஆனால், மக்கள் கூடுவதற்கு அனுமதி கிடையாது.\nமின்னணு வர்த்தகத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், ஸ்விக்கி, சொமேட்டோ, உபர் ஈட்ஸ் ஆகிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது.\nபெட்ரோல் விற்பனை நிலையங்கள், எரிவாயு நிலையங்கள் செயல்படும். ஆம்புலன்ஸ் சேவைகள் தடையின்றி கிடைக்கும்.\nவேளாண்மைப் பொருட்கள் தொடர்பான கடைகள் மற்றும் சந்தைகள் செயல்படலாம். அனைத்து நிறுவனங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் சுழற்சி அடிப்படையில் செயல்படலாம்.\nலாரிகள், டெம்போக்கள், சரக்கு லாரிகள் உள்ளிட்ட அனைத்து சரக்கு வாகனங்களும் இயங்கலாம். மருத்துவமனைகளிலிருந்து வீடுகளுக்கு வாடகை கார்களை இயக்கலாம்.\nமின்சாரம், குடிநீர் விநியோகம், தபால், தொலைத்தொடர்பு, துறைமுகங்கள், விமான நிலையங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. குடோன்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகள் செயல்படும். கடைகளுக்கு வரும் மக்களுக்கு இடையே 3 அடி இடைவெளி இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.\nகல்லூரி தேர்வுகளும், வேலை வாய்ப்பு போட்டித் தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், கல்வி நிறுவன ஊழியர்கள் மார்ச் 31 வரை வீட்டில் இருந்து பணி செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.\nநீதிமன்றங்கள், மாவட்ட நிர்வாகம், மின்சார வாரியங்கள், மெட்ரோ குடிநீர், குடிநீர் விநியோகத் துறைகள் செயல்படும். மேலும் கிராமப் பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து ஒன்றியங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், வணிக வரி மற்றும் பதிவு அலுவலகங்கள் எனவும் ரேஷன் கடைகள் மற்றும் அதுதொடர்பான அலுவலகங்கள் செயல்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில், உலக நாடுகளை கொரோனா உலுக்கி கொண்டிருப்பதால், அதன் ஏற்படும் ஆபத்துகளை உணர்ந்து, மக்கள் அரசுக்கு மிகப்பெரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எதிர்மறையான கருத்துக்களுக்கு இடமளிக்காமல், ஒருமித்த கருத்துகளுடன் செயல்பட வேண்டும் என்று அமைச்சர்\n‘கவனிப்பின்றி’ கைவிடப்பட்டு... ‘படுக்கையிலேயே’ நிகழும் மரணங்கள்... ‘மார்ச்சுவரி’ ஆக மாற்றப்பட்ட ‘ஷாப்பிங்’ சென்டர் ‘ஐஸ்’ ரிங்க்... ‘அதிரவைக்கும்’ நிலவரம்...\nஊரடங்கு உத்தரவை அலட்சியப்படுத்திய... 900 பேர் மீது வழக்குப்பதிவு\n'தமிழகத்தில்' கொரோனா வைரஸின் நிலை என்ன... 'இன்றைய நிலவரம்’... ‘அமைச்சர் அதிகாரப்பூர்வ தகவல்’\n... கொரோனா சிகிச்சை வார்டில்... 'ரோபோ'க்கள் அறிமுகம் செய்ய ஏற்பாடு\n‘கொடூர கொரோனா அச்சுறுத்தல்’.. இந்தியாவுக்கு உதவி செய்ய நாங்க ரெடி’.. களமிறங்க உள்ள சீனா..\n‘சென்னையில்’ மேலும் ‘3 பேருக்கு’ கொரோனா... ‘பாதிக்கப்பட்டவர்கள்’ எந்தெந்த ‘பகுதிகளை’ சேர்ந்தவர்கள் என ‘அமைச்சர்’ தகவல்...\n'தமிழ்நாட்டுல இத மட்டும் நடக்க விட மாட்டோம்'...'உணர்ச்சி பொங்க பேசிய முதல்வர்'... வைரலாகும் வீடியோ\n'துபாயிலிருந்து வந்தாரு'...'ஒரே காய்ச்சல்'...'ரொம்ப ட்ரை பண்ணியும் காப்பாற்ற முடியல'...அதிகரித்த பலி\nசீனாவை ‘மிஞ்சிய’ பாதிப்பு... ‘மருத்துவ’ துறையில் இல்லையென்றாலும்... ‘பிரபல’ விளையாட்டு வீரர் செய்த ‘நெகிழ்ச்சி’ காரியத்தா���்... ‘குவியும்’ பாராட்டுகள்...\n'எங்களுக்கு அவன் ஒரே புள்ள'... 'பரிதாபமாக சிக்கி கொண்ட பி.டெக் மாணவன்'... பரிதவிப்பில் பெற்றோர்\nVIDEO: கொரோனா ஒழிப்பில்... 'உலகத்துக்கே இந்தியா தான் வழிகாட்டி'... உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை'... உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை\nகுடும்ப அட்டைதாரர்கள், நடைபாதை வியாபாரிகள், கட்டட மற்றும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு ‘நிவாரணம்’... முதலமைச்சர் ‘அறிவிப்பு’... விவரங்கள் உள்ளே...\n'இப்போ தான் நிம்மதியா வீட்டுக்கு போனோம்'...'மீண்டும் பூதாகரமாக வெடித்த காய்ச்சல்'...78 பேர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/mis/piththalaiottiyaanam.html", "date_download": "2020-03-28T12:05:45Z", "digest": "sha1:6OPHFFELG624VRRM5ADGKCWQCHCG7QYS", "length": 121734, "nlines": 508, "source_domain": "www.chennailibrary.com", "title": "பித்தளை ஒட்டியாணம் - Piththalai Ottiyaanam - சிறுகதைகள் - Short Stories - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nதங்கம்மாள் நடுநிசியில் திடுக்கென்று கண் விழித்துக் கொண்டாள். கதவு திறக்கும் ஓசையைப் போல் கேட்டது. படுத்தபடியே நிமிர்ந்து பார்த்தாள். ஸௌந்தரம் கதவைத் திறந்து கொண்டிருந்தான். வெளியே சென்று மெதுவாய்க் கதவைச் சாத்தினான்.\nமாடிப் படிகளில் அவன் இறங்கிச் செல்லும் சத்தம் கேட்டது. சற்று நேரத்துக்கெல்லாம் அவன் கீழே ஆபீஸ் அறையைத் திறந்தான்; உள்ளே போய் விளக்குப் போட்டுக் கொண்டான்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nதொழிலதிபர்கள் வணிகர் களுக்கான நினைவாற்றல்\nபாதி நீதியும் நீதி பாதியும்\nதங்கத்துக்கு இருதயம் பதை பதைத்துக் கொண்டிருந்தது. இந்தப் பாதி நிசியில் இவர் எங்கே, எதற்காக இறங்கிப் போகிறார் ஆபீஸ் அறையில் இப்போது என்ன செய்கிறார் ஆபீஸ் அறையில் இப்போது என்ன செய்கிறார் இவ்வளவு இரகசியம் என்ன தான் எழுந்திருக்கக்கூடாது என்பதற்காகத் தானே ஓசைப்படாமல் அவ்வளவு ஜாக்கிரதையாய்க் கதவைத் திறந்து கொண்டு நிதானமாய் நடந்து போனார் இதெல்லாம் எதற்காக தன்னிடம் என்னத்தை ஒளிப்பதற்கு முயல்கிறார்\nசென்ற ஐந்தாறு நாளாகவே ஸௌந்தரம் ஒரு மாதிரியாயிருப்பது பற்றித் தங்கத்தின் உள்ளம் ரொம்பவும் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தது. அவர் பழைய மனுஷராகவே இல்லை; அடியோடு மாறிப் போய் விட்டார். எப்போதும் சிரிப்பும் விளையாட்டு மாயிருப்பவருடைய முகத்தில் ஐந்தாறு நாளாய் மலர்ச்சி என்பதையே காணவில்லை. சுய ஞாபகமே கிடையாது. என்ன சாப்பிடுகிறோம், என்ன பேசுகிறோம் என்பது கூட நினைவிருப்பதைல்லை. இராத்திரியில் சரியாக தூங்குவதுமில்லை. புரளுகிறார்; பிதற்றுகிறார். தூங்கும்போது உடம்பு திடீரென்று நடுங்குகிறது. கேட்டால், சொல்ல மாட்டேனென்கிறார். \"ஒன்றுமேயில்லை\" என்று சாதிக்கிறார். பொய், பொய், பொய் ஒன்றுமேயில்லாததற்கா இவ்வளவு கவலை, இவ்வளவு குழப்பம், இவ்வளவு மெய்ம்மறதி\nஎன்னமோ சமாசாரம் இருக்கிறது. சந்தேகமில்லை. அது என்னவாயிருக்கும் தங்கம் போன மாதத்தில் பார்த்திருந்த ஒரு தமிழ் டாக்கி ஞாபகம் வந்தது. அதில் கதாநாயகன் ஒரு தாஸியின் மோக வலையில் வீழ்ந்து விடுகிறான். அது முதல் அவனுடைய நடை உடை பாவனைகளில் மாறுதல் ஏற்பட்டு விடுகிறது. அடிக்கடி மெய்ம்மறதி உண்டாகிறது. மனைவியிடம் \"ஒன்றுமில்லை\" என்றுதான் அவனும் சொல்லிக் கொண்டிருக்கிறான்.\nஅப்படி ஏதாவது இருக்குமோ என்று தங்கம் ஒரு நிமிஷம் எண்ணியபோது, அவளுக்கு உயிரே போய் விடும் போலிருந்தது. \"ச்சீ ச்சீ பத்து நாளைக்கு முன்புதானே அவர் என்னிடம் வைத்திருக்கும் அளவிலாத அன்பை ருசுப்படுத்தினார் தங்க ஒட்டியாணம் போட்டுக் கொள்ள எனக்கு என்ன யோக்யதை இருக்கிறது தங்க ஒட்டியாணம் போட்டுக் கொள்ள எனக்கு என்ன யோக்யதை இருக்கிறது இத்தனை நாளும் எனக்குத் தெரியாமல் பணம் சேர்த்து வைத்திருந்து, பிறந்த நாள் பரிசாக அளித்தாரே இத்தனை நாளும் எனக்குத் தெரியாமல் பணம் சேர்த்து வைத்திருந்து, பிறந்த நாள் பரிசாக அளித்தாரே\" என்று எண்ணி, ஒரு நாளு���் அவர் தனக்கு துரோகம் செய்ய மாட்டார் என்று தீர்மானித்தாள். ஆனால் வேறு என்னதான் இருக்கும்\" என்று எண்ணி, ஒரு நாளும் அவர் தனக்கு துரோகம் செய்ய மாட்டார் என்று தீர்மானித்தாள். ஆனால் வேறு என்னதான் இருக்கும் ஆபீஸ் அறையில் அவர் என்ன செய்கிறார் என்று பார்க்க அவளுக்கு ஆவல் உண்டாயிற்று. எப்படியும் இன்று ராத்திரி உண்மையைத் தெரிந்து கொண்டு விட வேண்டும். மனதில் இந்த பாரத்துடன் இனிமேல் தூங்க முடியாது.\nதங்கம் எழுந்திருந்தாள். அடிமேல் அடி வைத்துக் கீழே இறங்கிச் சென்றாள். ஜன்னல் வழியாக ஆபீஸ் அறைக்குள் பார்த்தாள். ஸௌந்தரம் மேஜை மேல் காகிதம் வைத்துக் கொண்டு ஏதோ எழுதிக் கொண்டிருந்தான். சற்று நேரம் தங்கம் சும்மா நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். ஸௌந்தரம் எழுதி முடித்துவிட்டுத் தலையை நிமிர்ந்தான். அவனுடைய கண்களில் நீர்த் துளிகள் ததும்பின.\nதங்கத்துக்குக் கதி கலங்கிற்று. ஒன்றும் செய்யத் தோன்றாமல் பிரமை பிடித்தவள் போல் நின்றாள்.\nஸௌந்தரம் ஒரு கவர் எடுத்து அதன் மீது விலாசம் எழுதினான். பிறகு அதை ஒட்டுவதற்காகப் பிசின் கொட்டாங்கச்சியை எடுத்தான். பிசினில் தண்ணீரே விடாமல் காய்ந்து போயிருந்தது. கொட்டாங்கச்சியைக் கையில் எடுத்துக் கொண்டு தண்ணீருக்காகச் சமையலறைக்குச் சென்றான். போகும்போது, வெளியில் ஜன்னல் கதவுக்குப் பின்னால் நின்ற தங்கத்தை அவன் பார்க்கவில்லை.\nஅவன் சமையலறைக்குள் நுழைந்ததும், தங்கம் மின்னல் வேகத்தில் ஆபீஸ் அறைக்குள் சென்றாள். மேஜை மேல் கிடந்த உறையை எடுத்துப் பார்த்தாள். அதன் மேல் இவள் பெயர் தான் எழுதியிருந்தது. பதை பதைப்புடன் கடிதத்தை உறையிலிருந்து எடுத்துப் படிக்கத் தொடங்கினாள்:-\nசௌ. தங்கத்துக்கு அநேக ஆசீர்வாதம்,\nஉனக்கு இந்தக் கடிதம் மிகவும் ஆச்சரியத்தை அளிக்கலாம். நீ இதைப் படிக்கும் போது நான் வெகு தூரம் போய்விடுவேன். உன்னை பிரியும்படியான காரணம் ஏற்பட்டிருக்கின்றது. ஒரு பெரிய விபத்தில் அகப்பட்டுக் கொண்டு விட்டேன். நான் இங்கிருந்தால் உன் மனது ரொம்பவும் கஷ்டமடையும். ஆகையால்தான் போகிறேன். நீ உன் தாயார் வீட்டுக்குச் சென்று சௌக்யமாயிரு. உன் பேரில் எனக்கு ஒரு கோபமும் இல்லை.\nகடவுள் கிருபை இருந்தால் மறுபடியும் சந்திப்போம். என்னைப் பற்றி ஏதாவது அபவாதம் கேள்விப்பட்டால் உன் பேர���ல் நான் வைத்த பிரியத்தினால் தான் செய்தேன் என்று நீயே தெரிந்து கொள்வாய்.\nஉன்னை ஒரு நாளும் மறவாத\nமேற்படி கடிதத்தைத தங்கம் ஒரு தரம், இரண்டு தரம் படித்தாள். அவளுடைய தலை சுழன்றது. கீழே விழுந்து விடாமல் மேஜையைப் பிடித்துக் கொண்டாள். இதற்குள் சமையலறைக்குச் சென்றிருந்த ஸௌந்தரம் திரும்பி வந்தான். தங்கம் கையில் கடிதத்துடன் நிற்பதைக் கண்டு அவன் திடுக்கிட்டு நின்றான்.\nபிரமை கொண்டவள் போல் நின்ற தங்கத்துக்குப் பளிச்சென்று உயிர் வந்தது. அவள் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து வந்து, அந்த அறையின் கதவைச் சாத்தினாள். சாத்திய கதவின் மேல் சாய்ந்து கொண்டு, 'எங்கே நீங்கள் போவதைப் பார்க்கலாம்' என்று சொல்லும் பாவனையில் நின்றாள்.\nஅவள் கடிதத்தைப் படித்து விட்டாள் என்பதை ஸௌந்தரம் தெரிந்து கொண்டான். தட்டுத் தடுமாறி, \"தங்கம் நான் சொல்கிறதைக் கேள்...\" என்று ஆரம்பித்தான்.\n\"கேட்க மாட்டேன்; கேட்க மாட்டேன்\" என்று அலறினாள் தங்கம். உடனே கோவென்று அழத் தொடங்கினாள். விம்மலுக்கு இடையிடையே, \"என்னை நிர்க்கதியாய் விட்டுப் போகப் பார்த்தீர்களே நீங்கள் போய் நான் ஸௌக்யமாயிருக்க வேணுமா நீங்கள் போய் நான் ஸௌக்யமாயிருக்க வேணுமா\" என்பது போன்ற ஆத்திரமான சொற்கள் உளறிக் கொண்டு அவள் வாயிலிருந்து வெளிவந்தன.\nஸௌந்தரராஜனுக்குக் 'குபேரா பாங்கி'யில் குமாஸ்தா வேலை. பள்ளிக்கூடத்தில் படித்த காலத்திலிருந்து ரொம்ப யோக்யன் என்று பெயர் வாங்கினவன். அவனுக்கு சர்டிபிகேட் கொடுத்த உபாத்தியாயர்கள் எல்லாரும் அவனுடைய கல்வித் திறமையையும், புத்திசாலித்தனத்தையும் விட அவனுடைய நற்குணத்தையே அதிகமாக சிலாகித்திருந்தார்கள். உண்மையிலேயே அவன் தெய்வ நம்பிக்கையுள்ள பிள்ளை. பாப புண்ணியத்துக்கு அஞ்சியவன். அப்படிப்பட்டவன், அவன் வேலை செய்த பாங்கியின் பணத்தில் ஆயிரத்தைந்நூறு ரூபாய் திருடினான் என்று சொன்னால், அவனை அறிந்தவர்கள் யாரும் அதை நம்பவே மாட்டார்கள். \"ஒரு நாளும் இராது\" என்று தான் சொல்வார்கள். ஆனாலும், அத்தகைய நம்பத் தகாத காரியத்தை அவன் செய்துதானிருந்தான். அப்படி அவன் செய்ததற்குக் காரணம், கடிதத்தில் அவன் எழுதியிருந்தது போல் தங்கத்தின் பேரில் அவன் வைத்திருந்த அளவிலாத பிரியமே யாகும்.\nதங்கம் டிபுடி கலெக்டர் ஸதாசிவய்யரின் பெண். ஸதாசிவய்யர் உயிரோடு இருந்து, உத்தியோகமும் பார்த்திருந்தாரானால், தங்கத்துக்கும் ஸௌந்தரத்துக்கும் கல்யாணமே ஆகியிராது. அவர் தம்முடைய மூத்த பெண்கள் இருவரையும் பெரிய இடத்தில் கொடுத்தது போல், தங்கத்தையும் கொடுத்திருப்பார். ஒரு ஐ.சி.எஸ்., ஒரு எப்.சி.எஸ்., அல்லது கேவலம் ஒரு எம்.பி.பி.எஸ்.ஸுக்காவது தங்கம் வாழ்க்கைப் பட்டிருப்பாள். ஆனால், தங்கத்துக்கு அவ்வளவு பாக்கியம் கிட்டவில்லை. யமன் திடீரென்று ஒரு நாள் வந்து டிபுடி கலெக்டராச்சே என்று கூடப் பார்க்காமல், ஸதாசிவய்யரைக் கொண்டு போனான். அவர் மாரடைப்பினால் இறந்து போனதாக ஜனங்கள் சொன்னார்கள்.\nபோனவர், நிறையப் பணமாவது வைத்துவிட்டுப் போனாரா பெரிய தொகைக்கு இன்ஷியூரன்ஸாவது செய்திருந்தாரா பெரிய தொகைக்கு இன்ஷியூரன்ஸாவது செய்திருந்தாரா ஒன்றுமில்லை. இன்ஷியூரன்ஸ் ஏஜெண்டுகள், தங்களுடைய பிரசாரத்துக்கு அநுகூலமாக அவருடைய பெயரை உபயோகிக்கும்படியாகக் குடும்பத்தை விட்டு விட்டுப் போனார். \"டிபுடி கலெக்டர் ஸதாசிவய்யரைப் பாருங்கள். இப்படித்தான் 'இன்ஷியூரன்ஸில் எனக்கு நம்பிக்கையில்லை' என்று சொல்லிக் கொண்டிருந்தார். திடீரென்று ஒரு நாளைக்கு கண்ணை மூடினார். இதோ அவருடைய பெண்டாட்டி பிள்ளைகள் திண்டாடுவார்கள்\" என்று இன்ஷியூரன்ஸ் ஏஜெண்டுகள் சொல்வது சர்வ சகஜமாயிற்று.\nதங்கத்துக்கும் ஸௌந்தரத்துக்கும் முடிச்சுப் போட்டிருந்த படியால்தான், ஸதாசிவய்யர் அப்படி இறந்து போனாரோ, என்னமோ. அது தான் யாருக்குத் தெரியும் சில பேர்கள், \"பெரிய இடமாக இளையளாய்ப் பார்த்துத் தங்கத்தைக் கொடுத்து விடலாம்\" என்று யோசனை சொன்னார்கள். அதற்குத் தங்கத்தின் தாயார் சம்மதிக்கவில்லை. இரண்டு பெண்களைப் பணக்கார இடத்தில் கொடுத்து அநுபவம் பெற்றிருந்த அந்த அம்மாள், \"வேண்டவே வேண்டாம் ஏழையாயிருந்தால் இருக்கட்டும். நல்ல பிள்ளையாய், கண்ணுக்கும் சுமாராயிருந்தால் போதும். தங்கத்துக்கு அதிர்ஷ்டம் இருந்தால், பணங் காசெல்லாம் தானே வந்துவிடுகிறது\" என்றாள். ஸதாசிவய்யருக்கு தன்னைக் கல்யாணம் செய்து கொண்ட பிறகுதான் அதிர்ஷ்டம் அடித்தது, பெரிய உத்தியோகம் ஆயிற்று என்று அந்த நாளில் எல்லாரும் சொன்னதை நினைத்துக் கொண்டு தங்கத்தின் தாயார் அவ்விதம் சொன்னாள்.\nதங்கத்தின் தமக்கைமார்களில் ஒருத்தி ஐ.சி.எஸ்.ஸுக்கும், இன்னொ��ுத்தி பெரிய வருமானமுள்ள வக்கீலுக்கும் வாழ்க்கைப்பட்டிருந்தார்கள். இவர்களுக்கெல்லாம் தங்கத்தை அவ்வளவு சின்ன இடத்தில் கொடுப்பதில் திருப்தியில்லை. தங்களுடைய கௌரவத்துக்கு அது குறைவு என்று நினைத்தார்கள். ஆனால் அவர்கள் பணங்கொடுத்து ஒத்தாசை செய்யுவும் தயாராயில்லை. அம்மாவிடம் மட்டும் தங்கைக்குப் பரிந்தவர்கள்போல் பேசினார்கள். தாயாரோ, \"நான் என்னடி அம்மா, செய்வேன் மூன்று பிள்ளைகளைப் படிக்க வைத்தாக வேண்டும். கையில் இருக்கிற அற்ப சொற்பத்தையும் தொலைத்து விட்டால், அப்புறம் என்ன கதியாகிறது மூன்று பிள்ளைகளைப் படிக்க வைத்தாக வேண்டும். கையில் இருக்கிற அற்ப சொற்பத்தையும் தொலைத்து விட்டால், அப்புறம் என்ன கதியாகிறது ஏதோ நீங்கள் இரண்டு பேரும் பெரிய இடத்தில் வாழ்க்கைப்பட்டு ஒசத்தியாயிருக்கிறது போதும். அவளுக்கும் அதிர்ஷ்டம் இருந்தால், தானே பணங்காசெல்லாம் வருகிறது\" என்று சமாதானம் சொன்னாள்.\nகடைசியில், ஸௌந்தரத்துக்கும் தங்கத்துக்கும் நல்ல சுபலக்னத்தில் கல்யாணம் ஆயிற்று.\nதாயாரின் வாக்குப் பலிக்கும் போலவேயிருந்தது. பெண் அதிர்ஷ்டசாலியாகக் காணப்பட்டாள். கல்யாணம் ஆனதும், பையனுக்கு பாங்கியில் உத்தியோகம் ஆயிற்று. சம்பளம் இரண்டு வருஷத்தில் உயர்ந்து அறுபது ரூபாய்க்கு வந்தது.\nஇதுவரையில் ஒண்டுக் குடியிருந்ததில் தங்கத்துக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. \"அரை வயிற்றுச் சாப்பாடு கிடைத்தாலும் போதும்; தனி வீட்டில் தானிருக்க வேண்டும்\" என்று தீர்மானித்து, \"இருபத்தைந்து ரூபாய்க்கு ஒரு சின்ன வீடு எடுத்துக்கொண்டு அதில் குடித்தனம் செய்தார்கள். அவர்களுடன், மைத்துனன் ஒருவனும் இருந்து படித்துக் கொண்டிருந்தான். அவர்களுடைய வாழ்க்கை சந்தோஷ மயமாக இருந்தது. ஒரு குறைவும் இருக்கவில்லை. தங்கத்தின் தாயார் அவர்களை வந்து பார்த்துவிட்டுப் போன போதெல்லாம் \"பணக்கார இடத்தில் கொடுத்த பெண்களை விட என் தங்கந்தான் சந்தோஷமாயிருக்கிறாள்\" என்று பெருமையுடன் சொல்லிக் கொண்டிருந்தாள்.\nஇப்படியிருக்கும்போதுதான் ஒரு பித்தளை ஒட்டியாணம் வந்து அவர்களுடைய வாழ்க்கையே குலைந்து போகும்படியான பெரும் விபத்துக்குக் காரணமாயிற்று.\nஒரு நாள் ஸௌந்தரம் ஆபீஸிலிருந்து வீடு திரும்பிய போது, தங்கம் இடுப்பில் பள பளவென்று ஜொலித்த ஒட்டியாணம் தரித்துக் கொண்டிருந்தாள்.\n\"ஆயிரத்திருநூறு ரூபாய்தான் விலை. வாங்கித் தருகிறீர்களா\" என்று தங்கம் கேட்டாள்.\n\"உன் பிறந்தகத்துக்கு எழுதினால் உடனே தந்தி மணியார்டர் கதறிக் கொண்டு வருகிறது\" என்றான் ஸௌந்தரம்.\nஇம்மாதிரி சிறிது நேரம் வேடிக்கைப் பேச்சு நடந்த பிறகு, அந்தப் பித்தளை ஒட்டியாணத்தின் விலை ஏழு ரூபாய் என்றும், இரண்டு வருஷத்துக்கு மெருகு 'காரண்டி' என்றும், அடுத்த வீட்டு அம்மாள் வாங்கியிருந்ததைப் பார்த்துத் தானும் ஒன்று வாங்கிக் கொண்டிருப்பதாகவும் தங்கம் தெரிவித்தாள்.\nகொஞ்ச நாளைக்கெல்லாம் தங்கத்தின் மூத்த தமக்கை மிஸஸ் கமலா ராமச்சந்திரனின் வீட்டில், அவளுடைய மூன்றாம் குழந்தைக்கு ஆண்டு நிறைவுக் கல்யாணம் நடந்தது. அதற்குத் தங்கமும் ஸௌந்தரமும் போயிருந்தார்கள். தங்கம் அந்த ஏழு ரூபாய்ப் பித்தளை ஒட்டியாணத்தைப் போட்டுக் கொண்டு கிளம்பியபோது ஸௌந்தரத்துக்கு அவ்வளவு திருப்தியில்லை. \"இது என்னத்திற்கு\" என்று கேட்டான். \"பித்தளை ஒட்டியாணம் என்று ஜாதியை விட்டுத் தள்ளி விடுவார்களோ\" என்று கேட்டான். \"பித்தளை ஒட்டியாணம் என்று ஜாதியை விட்டுத் தள்ளி விடுவார்களோ அப்படித் தள்ளினால் தள்ளிக் கொண்டு போகட்டும்\" என்றாள் தங்கம்.\n\"நன்றாயிருக்கிறது. நீயே தான் பத்தரை மாத்துத் தங்கமாயிற்றே. உன்னை உருக்கினால் நூறு ஒட்டியாணம் செய்யலாமே\n\"நானே தங்கம். அதிலும் அழகைக் கல்யாணம் செய்து கொண்டிருக்கேன் எனக்கு என்ன குறைச்சல்\nஇந்தக் குதூகலமெல்லாம் கல்யாண வீட்டிற்குப் போகும் வரையில்தான் இருந்தது. அங்கே சென்று சற்று நேரம் ஆனதும், தங்கம் தன்னுடைய ஒட்டியாணம் மற்றவர்களின் கவனத்தைக் கவர்ந்திருப்பதைக் கண்டாள். ஸ்திரீகள் ஒருவருக்கொருவர் அந்த ஒட்டியாணத்தைச் சுட்டிக் காட்டிப் பேசிக் கொண்டார்கள். \"இதுதான் இப்போது புதிசா வந்திருக்காம். ஒன்பது ரூபாயாம்\" என்றாள் ஒருத்தி. \"இல்லை, ஏழு ரூபாய்தான்\" என்றாள் இன்னொருத்தி. \"இவ்வளவு சுலபமாயிருக்கும் போது என்னத்திற்காக ஆயிரமும் ஆயிரத்தைந்நூறும் கொடுத்து வாங்க வேண்டும்\" என்றாள் வேறொரு ஸ்திரீ. \"பத்து நாளைக்கெல்லாம் பல்லை இளித்து விடுமே\" என்றாள் வேறொரு ஸ்திரீ. \"பத்து நாளைக்கெல்லாம் பல்லை இளித்து விடுமே அப்போது என்ன பண்ணுகிறது\nஇந்தப் பேச்செல்லாம் தங்���த்தின் காதில் நாராசமாக விழுந்தன. அங்கு வந்திருந்தவர்கள் எல்லாரும் தேகமெல்லாம் ஒரே வைரமாய் வைத்து இழைத்துக் கொண்டு வந்திருந்தார்கள். ஒரு பத்து லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதற்குப் போதுமான வைரம் அவர்கள் மேல் இருந்தது பாவம் இவர்களுக்கு மத்தியில், பித்தளை ஒட்டியாணம் போட்டுக் கொண்டு வந்த தங்கம், அவமானத்தினால் மனங்குன்றி நின்றாள். கொஞ்சங்கூட அவளுக்கு உற்சாகம் ஏற்படவில்லை. எப்போது வீட்டுக்குக் கிளம்பப் போகிறோம் என்று தவித்துக் கொண்டிருந்தாள். கடைசியில், வீட்டுக்குக் கிளம்பும் நேரம் வந்தது. வாசலில் குதிரை வண்டியில் அவள் ஏறத் தயாராயிருந்தபோது, கையில் பட்சணப் பொட்டணத்துடன் அவளுடைய தமக்கை வந்தாள். தங்கத்தின் காதோடு இரகசியமாக, \"ஏண்டி அசடே பாவம் இவர்களுக்கு மத்தியில், பித்தளை ஒட்டியாணம் போட்டுக் கொண்டு வந்த தங்கம், அவமானத்தினால் மனங்குன்றி நின்றாள். கொஞ்சங்கூட அவளுக்கு உற்சாகம் ஏற்படவில்லை. எப்போது வீட்டுக்குக் கிளம்பப் போகிறோம் என்று தவித்துக் கொண்டிருந்தாள். கடைசியில், வீட்டுக்குக் கிளம்பும் நேரம் வந்தது. வாசலில் குதிரை வண்டியில் அவள் ஏறத் தயாராயிருந்தபோது, கையில் பட்சணப் பொட்டணத்துடன் அவளுடைய தமக்கை வந்தாள். தங்கத்தின் காதோடு இரகசியமாக, \"ஏண்டி அசடே இந்தப் பித்தளை ஒட்டியாணத்தை ஏன் போட்டுக் கொண்டு வந்தாய் இந்தப் பித்தளை ஒட்டியாணத்தை ஏன் போட்டுக் கொண்டு வந்தாய் ஆசையாயிருந்தால், என்னைக் கேட்டால், நான் கொஞ்ச நாழி போட்டுக் கொள்ளக் கொடுக்க மாட்டேனா ஆசையாயிருந்தால், என்னைக் கேட்டால், நான் கொஞ்ச நாழி போட்டுக் கொள்ளக் கொடுக்க மாட்டேனா இந்த மாதிரியெல்லாம் இனிமேல் செய்யாதே. அற்பம் என்று எண்ணிக்கொள்ளப் போகிறார்கள்\" என்று சொன்னாள். இதையெல்லாம் இரகசியமாய்ச் சொல்வதாக அவள் எண்ணியிருந்த போதிலும், ஏற்கெனவே வண்டிக்குள் ஏறியிருந்த ஸௌந்தரத்தின் காதில் அவ்வளவும் ஸ்பஷ்டமாக விழுந்தது.\nவீடு போய்ச் சேரும் வரையில் தங்கமும் ஸௌந்தரமும் பேசவேயில்லை. தங்கம் பொங்கிக் கொண்டு வந்த அழுகையை வெகு சிரமப்பட்டு அடக்கிக் கொண்டிருந்தாள். வண்டியிலிருந்து இறங்கி வீட்டுக்குள் போனாளோ இல்லையோ, ஒட்டியாணத்தைக் கழட்டி எறிந்துவிட்டு விசித்து அழ ஆரம்பித்தாள். வண்டிக்காரனுக்குச் சத்தம் கொடுத்��ு விட்டு உள்ளே வந்த ஸௌந்தரம் அவள் விசிப்பதைப் பார்த்துவிட்டு, \"இந்தச் சனியன் பிடித்த ஒட்டியாணம் என்னத்திற்கு, அந்த தரித்திரங்கள் ஏதாவது நினைத்துக் கொள்ளும் என்று அப்போதே சொன்னேனோ இல்லையோ; கேட்காமல் போட்டுக் கொண்டு வந்தாய். இப்போது அழுது என்ன பிரயோஜனம்\nஇதைக் கேட்ட தங்கம், விம்மிக் கொண்டே, \"எங்க அப்பா மட்டும் இருந்திருந்தால், இப்படி அவர்களிடம் பேச்சுக் கேட்கும்படி விட்டிருப்பாரா இவர்களைப்போல் நானும் தங்க ஒட்டியாணம் பூட்டிக்கொண்டிருக்க மாட்டேனா இவர்களைப்போல் நானும் தங்க ஒட்டியாணம் பூட்டிக்கொண்டிருக்க மாட்டேனா\" என்று சொல்லிவிட்டு, கோவென்று கதறி அழ ஆரம்பித்தாள்.\nஅவளுடைய சொல்லும், அழுகையும் ஸௌந்தரத்தின் நெஞ்சைப் பிளப்பது போலிருந்தான். 'நம்மைக் கல்யாணம் செய்து கொண்டதால்தானே இவளுக்கு இந்த கதி நேர்ந்தது இவளுக்கு ஒரு ஒட்டியாணம் வாங்கிக் கொடுக்க நமக்கு சக்தியில்லையே இவளுக்கு ஒரு ஒட்டியாணம் வாங்கிக் கொடுக்க நமக்கு சக்தியில்லையே' என்ற எண்ணம் அவனுடைய உள்ளத்தைப் பெரும் வேதனையில் ஆழ்த்தியது.\n\"ஆமாம்; உங்க அப்பா இருந்திருந்தால் உன்னையும் பணக்கார இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்திருப்பார். இந்த ஏழையைக் கட்டிக் கொண்டு திண்டாடும் கதி உனக்கு நேர்ந்திராது\" என்றான்.\nஇப்படிச் சொன்னானோ, இல்லையோ, தங்கத்தின் அழுகை பளிச்சென்று நின்றது. அவள் ஓடி வந்து, ஸௌந்தரத்தின் கழுத்தைக் கட்டிக் கொண்டு, \"உங்களுடைய அன்பு ஒன்றே எனக்குப் போதும். நகையும் வேண்டாம், நட்டும் வேண்டாம்\" என்றாள்.\nஅந்த நிமிஷத்தில், ஸௌந்தரம் தன் மனதிற்குள்ளே, \"எப்படியாவது இவளுக்குத் தங்க ஒட்டியாணம் பண்ணிக் கொடுத்து விட்டு மறு காரியம் பார்க்க வேணும்; இல்லாவிட்டால் நான் மனுஷன் இல்லை\" என்று தீர்மானம் செய்து கொண்டான்.\nகொஞ்ச நாளாகக் 'குபேரா பாங்கி'யைப் பற்றி ஊரில் வதந்திகள் உலாவிக் கொண்டிருந்தன. அந்த பாங்கியில் பணம் போட்டிருந்தவர்கள் அவசர அவசரமாகப் பணத்தை வாபஸ் வாங்கிக் கொண்டிருந்தார்கள். இந்த நெருக்கடியில் தினந்தோறும் மானேஜிங் டைரக்டரே பாங்கிக்கு வந்து, காரியங்களை நேரில் நடத்திக் கொண்டு வந்தார். \"ஒன்றும் பயம் இல்லை; இம்மாதிரி நெருக்கடி இதற்கு முன்பும் நமது பாங்கிக்கு ஏற்பட்டிருக்கிறது. அதையெல்லாம் சமாளித்தது போல் இ��ையும் சமாளித்துக் கொள்வோம்\" என்று அவர் பாங்கியின் சிப்பந்திகளுக்குத் தைரியம் சொல்லிக் கொண்டு வந்தார்.\nபாங்கியின் மேல் நம்பிக்கையை ஸ்திரப்படுத்துவதற்காக, மானேஜிங் டைரக்டர், பணம் போட்டிருந்தவர்கள் பணத்தைக் கேட்டவுடனே கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார். 'பிக்ஸட் டெபாஸிட்டுகளை நியாயப்படி கொடுக்க வேண்டியதில்லை யானாலும், அநேகம் பேருக்கு 'பிக்ஸட் டெபாஸிட்'களையும் திருப்பிக் கொடுத்து வந்தார். இது மட்டுமல்ல; சிலபேருக்கு 'ஓவர் டிராப்டு' தாராளமாய் அனுமதித்து வந்தார். சில பேருக்குப் புதிய கடன்கள் கூட 'ஸாங்ஷன்' செய்தார். இப்படி யெல்லாம் செய்தால், பாங்கியைப் பற்றி ஜனங்களின் சந்தேகங்கள் தீர்ந்து, மறுபடியும் அவர்கள் பணம் போட ஆரம்பிப்பார்கள் என்பது அவர் அபிப்பிராயமெனத் தெரிந்தது.\nஇவ்விதம் குபேரா பாங்கி சம்பந்தமாக ஊரில் பரபரப்பு ஏற்பட்டிருந்த நிலைமையில்தான், ஒரு நாள் சாயங்காலம் ஸௌந்தரம் வெகு குதூகலமாக வீட்டுக்கு வந்தான். \"தங்கம் இன்றைக்கு உனக்குப் பிறந்த நாள் ஆயிற்றே இன்றைக்கு உனக்குப் பிறந்த நாள் ஆயிற்றே கடைத் தெருவுக்குப் போகலாம், வருகிறாயா கடைத் தெருவுக்குப் போகலாம், வருகிறாயா\n\"கடைத் தெருவுக்குப் போய்ப் பிறந்த நாள் பரிசு என்ன வாங்கித் தரப் போகிறீர்கள் வரைத் தோடும் தங்க ஒட்டியாணமும் வாங்கித் தரப் போகிறீர்களா வரைத் தோடும் தங்க ஒட்டியாணமும் வாங்கித் தரப் போகிறீர்களா\" என்று கேட்டாள் தங்கம்.\n அப்படி ஒன்றும் நான் நகை ஆசை பிடித்துக் கிடக்கவில்லை\" என்றாள் தங்கம்.\n\"உனக்கு ஆசையில்லாதபடியினால்தான் நான் பண்ணிக் கொடுக்கப் போகிறேன்\" என்று ஸௌந்தரம் சொல்லி, சட்டைப் பையிலிருந்து ஒரு கட்டு நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்துப் போட்டான். ஒரு நிமிஷம் தங்கம் அப்படியே ஸ்தம்பமாய் நின்று விட்டாள். பிறகு, அந்த நோட்டுக்களைக் கையில் எடுத்துக்கொண்டு எண்ணினாள். பதினைந்து நோட்டு இருந்தது. ஆயிரத்தைந்நூறு ரூபாய்\n நிஜமாக நகை வாங்கப் போகிறீர்களா\" என்று தங்கம் நாத் தழுதழுக்கக் கேட்டாள்.\n மாதம் கொஞ்சமாகச் சம்பளத்தில் மீத்து பாங்கியில் போட்டுக் கொண்டு வந்தேன். இரண்டாயிரம் ரூபாய் ஆனதும் உனக்குச் சொல்ல வேணும் என்றிருந்தேன். அது வரையில் பொறுமையில்லை. இன்றைக்கு உன் பிறந்த நாளாயிருக்கிறதே என்று கொண்டு வ���்து விட்டேன். கிளம்பு, போகலாம்\nபத்து நாளைக்குள் தங்கம் இரண்டாவது தடவையாக ஸௌந்தரத்தின் கழுத்தைக் கட்டிக் கொண்டு கண்ணீர் பெருக்கினாள். இந்தத் தடவை அவள் கண்ணில் பெருகியது ஆனந்தக் கண்ணீர் என்று சொல்ல வேண்டியதில்லையல்லவா\nஇரண்டு பேரும் கடைத் தெருவுக்குப்போய் பல கடைகளில் பார்த்து, தங்க ஒட்டியாணம் ஒன்று ஆயிரத்து நூறு ரூபாய்க்கு வாங்கிக் கொண்டு, வைரத் தோடு செய்வதற்கும் ஆர்டர் கொடுத்து விட்டு வந்தார்கள்.\nஅந்த இரண்டு மூன்று தினங்கள் ஸௌந்தரம் சந்தோஷமாயிருந்ததைப் போல் அவனுடைய வாழ்நாளில் வேறெந்த நாளிலும் இருந்ததில்லை. தங்கத்தின் இடுப்பில் தங்க ஒட்டியாணத்தைப் பார்த்துப் பார்த்து அவன் மகிழ்ந்தான். தங்கத்தின் முக மலர்ச்சியைக் கண்டு அவன் உளம் பூரித்தான்.\nகாரியம் எவ்வளவு சுலபமாக முடிந்து விட்டது என்பதை நினைக்கும் போது அவனுக்கே ஆச்சரியமாயிருந்தது. நல்ல வேளை, அவ்வளவு மனோ தைரியம் தனக்கு இருந்ததே என்று எண்ணி எண்ணிப் பெருமையடைந்தான். அந்த ஒரு நிமிஷம் தப்ப விட்டிருந்தால், போனதுதான். சம்பளத்தில் பணம் மீத்து எந்தக் காலத்தில் தங்க ஒட்டியாணம் செய்து கொடுத்திருக்க முடியும் மாதம் பத்து ரூபாய் பல்லைக் கடித்துக் கொண்டு மீத்து வந்தாலும், வருஷத்துக்கு 120 ரூபாய்தான் சேரும். ஆயிரத்தைந்நூறு ரூபாய் சேருவதற்கு 12 வருஷம் - ஒரு மாமாங்கம் ஆகிவிடும் மாதம் பத்து ரூபாய் பல்லைக் கடித்துக் கொண்டு மீத்து வந்தாலும், வருஷத்துக்கு 120 ரூபாய்தான் சேரும். ஆயிரத்தைந்நூறு ரூபாய் சேருவதற்கு 12 வருஷம் - ஒரு மாமாங்கம் ஆகிவிடும் சிவ சிவா அதற்குள்ளே எந்த ராஜா எந்தப் பட்டணம் போய் விடுவானோ, யார் கண்டது அதிலும், இரண்டொரு குழந்தை குட்டிகளும் உண்டாகி விட்டால், அப்புறம் தங்கம் அவளுடைய வாழ்நாளில் பித்தளை ஒட்டியாணத்துடனே திருப்தியடைந்திருக்க வேண்டியதுதான்\nஒவ்வொரு சமயம் \"விஷயம் ஒரு வேளை வெளியாகி விட்டால்\" என்ற நினைவு வந்து அவனைத் திடுக்கிடச் செய்தது. ஆனால் அந்த நினைவுக்கு அவன் அதிகம் இடம் கொடுக்கவில்லை. விஷயம் வெளியாவதற்கு வழியே கிடையாது. அன்று நடந்தது எல்லாவற்றையும் அவன் ஞாபகப்படுத்திக் கொண்டு பார்த்தான். பகல் பன்னிரண்டு மணிக்கு, பணம் வாங்க வந்தவர்களின் கூட்டம் பாங்கியில் அசாத்தியமாயிருந்தது. ஸௌந்தரத்தின் பெட்டியில் இருந்த பணமெல்லாம் ஆகி விட்டது. இன்னும் ஐந்து நிமிஷம் போனால், கேட்பவர்களுக்குக் கையை விரிக்க வேண்டியதுதான். இந்த சமயத்தில் மானேஜிங் டைரக்டரின் அறையிலிருந்து, \"ரிஸர்வ் பாங்கியிலிருந்து பணம் வந்து விட்டது; ஒவ்வொரு குமாஸ்தாவாக வந்து பணம் வாங்கிக் கொண்டு போக வேண்டியது\" என்று தகவல் வந்தது. ஸௌந்தரத்தின் முறை வந்தபோது, அவனும் பணத்துக்காகப் போனான். நூறு ரூபாய், ஐம்பது ரூபாய், பத்து, ஐந்து ரூபாய் நோட்டுகளாக ஐயாயிரம் ரூபாய் அவன் எண்ணி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அவன் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தபோது, டெலிபோனில் மணி அடிக்கவே மானேஜிங் டைரக்டர், டெலிபோன் குழாயை எடுத்துப் பேசத் தொடங்கினார். யார் என்ன சொன்னார்களோ தெரியாது. மானேஜிங் டைரக்டர் ராவ் சாகிப் ஸகஸ்ரநாமத்தின் முகம் கவலையால் வாடியது. அந்த சமயத்தில், அதாவது ஸகஸ்ரநாமம் டெலிபோனில் கவனமாயிருந்தபோது, ஸௌந்தரம் அதிகப்படியாக இரண்டு கட்டுகளை எடுத்துப் போட்டுக் கொண்டான். பிறகு ஐயாயிரம் ரூபாய்க்குக் கையெழுத்துப் போட்டுவிட்டு, கீழே பணம் வாங்க வந்தவர்கள் காத்துக் கொண்டிருந்தபடியால் அவசரமாக இறங்கிச் சென்றான். மாடிப்படி இறங்கும் போதே, அந்த அதிகப்படி நோட்டுக்கள் அவனுடைய பெரிய கோட்டுப் பைகளில் சென்று விட்டன. கோட்டுப் பை பெரியதாயிருப்பது சில சமயத்தில் எவ்வளவு சௌகரியமாயிருக்கிறது\nஅன்று மாலை பாங்கி சாத்தும் நேரம் வரையில் ஸௌந்தரத்துக்கு திக்கு திக்கென்று அடித்துக் கொண்டிருந்தது. \"யாரிடமாவது அதிகப்படி பணம் இருக்கிறதா\" என்று மானேஜிங் டைரக்டர் கேட்டனுப்பினால், உடனே பையிலிருந்த நோட்டுக்களைப் பெட்டியில் போட்டுவிட்டு, \"ஆமாம்; அதிகம் இருக்கிறது\" என்று ஒப்புக்கொண்டு விட அவன் தயாராயிருந்தான். சோதனை, கீதனை என்று பேச்சு ஏற்பட்டாலும் அப்படிச் செய்வதற்கு அவன் சித்தமாயிருந்தான். ஆனால் தங்கத்திற்கு அதிர்ஷ்டம் இருக்கும்போது அப்படியெல்லாம் ஏன் நடக்கிறது\" என்று மானேஜிங் டைரக்டர் கேட்டனுப்பினால், உடனே பையிலிருந்த நோட்டுக்களைப் பெட்டியில் போட்டுவிட்டு, \"ஆமாம்; அதிகம் இருக்கிறது\" என்று ஒப்புக்கொண்டு விட அவன் தயாராயிருந்தான். சோதனை, கீதனை என்று பேச்சு ஏற்பட்டாலும் அப்படிச் செய்வதற்கு அவன் சித்தமாயிருந்தான். ஆனால் தங்கத்திற்கு அதிர���ஷ்டம் இருக்கும்போது அப்படியெல்லாம் ஏன் நடக்கிறது\nமறுநாளும் அதற்கடுத்த நாளும் பாங்கியில் ஏதாவது 'கசமுசா' ஏற்படுகிறதா என்று ஆவலுடன் கவனித்தான். ஒன்றுமே கிடையாது. கிணற்றிலே கல்லைப் போட்டது போலிருந்தது. பணங் கேட்பவர்களின் கூட்டங் கூடக் குறைந்து போயிற்று. கேட்பவர்களுக்கெல்லாம் வட்டியின்றி பணம் கொடுத்து வந்ததிலிருந்து, ஜனங்களுக்கு பாங்கியில் நம்பிக்கை வந்து விட்டதாகத் தோன்றியது. சிலர், வாங்கிய பணத்தைத் திருப்பிப் போடுவதற்குக்கூட வந்தார்கள்.\nஸௌந்தரத்தின் மனம் நிம்மதியடைந்தது. அந்த நிம்மதியின் மத்தியில் ஒரு விநோத குறையும் உண்டாயிற்று. \"எடுத்ததுதான் எடுத்தோம்; இன்னும் இரண்டு கட்டு சேர்த்து எடுத்திருக்கக் கூடாதா\" என்று விசாரப்பட்டான். தங்கத்துக்கு ஒட்டியாணமும் வைரத்தோடும் வாங்கிக் கொடுத்த பிறகு, கையிலும் ஒரு ஆயிரம் ரூபாய் மிச்சமிருந்தால், வருங்காலத்தில் ஆபத்து சம்பத்துக்கு உதவுமல்லவா\" என்று விசாரப்பட்டான். தங்கத்துக்கு ஒட்டியாணமும் வைரத்தோடும் வாங்கிக் கொடுத்த பிறகு, கையிலும் ஒரு ஆயிரம் ரூபாய் மிச்சமிருந்தால், வருங்காலத்தில் ஆபத்து சம்பத்துக்கு உதவுமல்லவா மறுபடியும் அந்த மாதிரி சந்தர்ப்பம் தன் வாழ்நாளில் எங்கே வரப் போகிறது\nகுபேரா பாங்கிக்கு எதிர்ப் புறத்தில் இருந்த பெரிய கட்டிடத்தில் ஒரு பிரசித்தமான ஹோட்டல் இருந்தது. இந்த நவ நாகரிக ஹோட்டலில் சாப்பாடு போட்டதுடன் தங்குவதற்கு இடமும் கொடுத்தார்கள். மேல் மாடியில் இருந்த சிறு சிறு அறைகள், தினசரியிலும் மாதவாரியிலும் வாடகைக்கு விடப்பட்டன. அந்த மேல் மாடி அறைகளையும் தாழ்வாரத்தையும் ஸௌந்தரம் வேலை செய்யும் 'கவுண்ட'ரிலிருந்து நன்றாய்ப் பார்க்கலாம். பாங்கியில் அதிக கூட்டமில்லாதபோது, ஸௌந்தரம் அந்த ஹோட்டல் அறைகளுக்கு அன்றாடம் புதிது புதிதாக வரும் மனிதர்களைப் பார்த்தும், அவர்களுடைய நடை உடை பாவனைகளைக் கவனித்தும் பொழுது போக்குவது வழக்கம். அருகிலுள்ள மற்ற பாங்கி குமாஸ்தாக்களிடம், \"அவனுடைய ஹிட்லர் மீசையைப் பார்\" \"இவன் யாழ்பாணத்து மனிதன் போலிருக்கிறது\" \"இவன் யாழ்பாணத்து மனிதன் போலிருக்கிறது\" \"அடே அப்பா நம்முடைய புது கவர்னரை விட உயரமாய் இருப்பான் போலிருக்கிறதே\" என்றெல்லாம் வம்பு பேசி சந்தோஷப்படுவதுண்டு.\nதங்க ஒட���டியாணம் வாங்கிக் கொடுத்த நாலாம் நாள், ஸௌந்தரம் வழக்கம் போல் அந்த மாடி அறைகளின் பக்கம் பார்த்தான். அந்த அறைகளில் ஒன்றில் கையில் புத்தகத்துடன் உட்கார்ந்திருந்த ஓர் ஆசாமி தன்னையே கவனித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும், ஸௌந்தரத்துக்குத் துணுக்கென்றது. அந்த முகம் எங்கேயோ பார்த்த முகமாய்த் தோன்றியபடியால், அவனுடைய துணுக்கம் அதிகமாயிற்று. அப்புறம் இன்னும் சில தடவை ஸௌந்தரம் அந்தப் பக்கம் நோக்கினான். ஒவ்வொரு சமயம் அந்த ஆசாமி நேரடியாக இவனைப் பார்ப்பது போலவும், இன்னும் சில சமயம் புத்தகத்தில் கவனமாய் இருப்பதாகப் பாசாங்கு செய்து கொண்டு கடைக் கண்ணால் இவனைப் பார்ப்பது போலவும் தோன்றியது.\nஸௌந்தரத்துக்கு இன்னதென்று சொல்வதற்கில்லாத பயம் உண்டாயிற்று. \"இவன் யார், இந்த முகத்தை எங்கே பார்த்திருக்கிறோம்\" என்று யோசனை செய்தான். பளிச்சென்று ஞாபகம் வந்தது. உடனே அவனுக்குக் கதிகலங்கிற்று.\nஆம்; ஸௌந்தரத்தின் மைத்துனி குழந்தை ஆண்டு நிறைவுக் கல்யாணத்திற்கு இந்த ஆசாமி வந்திருந்தான். அவனைப் பற்றி வேறு இரண்டு பேர் பேசிக் கொண்டிருந்தார்கள். \"ராமாநுஜம் இப்போது ஸி.ஐ.டி.யில் இருக்கிறான் என்று தெரியுமோ, இல்லையோ டிபார்ட்மெண்டில் அவனுக்கு ரொம்ப நல்ல பெயர் டிபார்ட்மெண்டில் அவனுக்கு ரொம்ப நல்ல பெயர் சீக்கிரம் பிரமோஷன் ஆகும் என்று சொல்கிறார்கள்\" என்று ஒருவர் இன்னொருவரிடம் சொன்னார். அது ஸௌந்திரத்தின் காதில் விழவும், அவர்கள் சுட்டிக் காட்டிப் பேசிய ஆசாமியை இவனும் பார்த்தான். அதே ஆசாமிதான் இவன் என்பதில் சந்தேகமில்லை.\nஸௌந்தரத்துக்குப் பெரும் திகில் உண்டாயிற்று. உடம்பெல்லாம் சொட்ட வியர்த்தது. \"வெய்யில் சகிக்கவில்லை\" என்று முணுமுணுத்துக் கொண்டு, கைக்குட்டையினால் வியர்வையைத் துடைத்துக் கொண்டான். நீண்ட நாள் வழக்கத்தினால் இயந்திரத்தைப் போல் வேலை செய்தானே தவிர, அவனுக்கு வேலையில் கவனமே இருக்கவில்லை.\nஇந்த ஸி.ஐ.டி. போலீஸ்காரன் இங்கே எதற்காக வந்திருக்கிறான் இத்தனை நாளும் இல்லாமல் இப்போது வரக் காரணம் என்ன இத்தனை நாளும் இல்லாமல் இப்போது வரக் காரணம் என்ன பணம் குறைந்த விஷயமாகத் தன் பேரில் சந்தேகம் தோன்றியிருக்க வேண்டும். வேறெதற்காக அங்கே வந்து உட்கார்ந்திருக்கிறான் பணம் குறைந்த விஷயமாகத் தன் பேர��ல் சந்தேகம் தோன்றியிருக்க வேண்டும். வேறெதற்காக அங்கே வந்து உட்கார்ந்திருக்கிறான் எதற்காகத் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறான் எதற்காகத் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறான்\nஅன்று சாயங்காலம் வீடு சேர்ந்ததும் தங்கம் அவனைப் பார்த்து, \"ஏன் ஒரு மாதிரியாயிருக்கிறீர்கள் முகம் வாடியிருக்கிறதே\" என்று கேட்டாள். \"வேலை அதிகம்; வேறொன்றுமில்லை\" என்று பதில் சொன்னான்.\nமறுநாள் ஸௌந்தரம் பாங்கிக்குச் சென்றபோது, \"இன்றைக்கு அந்த ஸி.ஐ.டி. காரன் அங்கே இல்லாவிட்டால் ஒரு ஆபத்தும் இல்லை\" என்று எண்ணிக் கொண்டு போனான். \"இன்றைக்கு அவன் இருக்கமாட்டான்; நம்முடைய பயம் வீண் பயம்\" என்று மனதை தைரியப்படுத்திக் கொண்டான். \"அங்கே அவன் இருந்தால்தான் என்ன வேறு காரியமாய் வந்திருக்கக்கூடாதா பட்டணத்துக்கு வெளியூரிலிருந்து வரும் எத்தனையோ உத்தியோகஸ்தர்கள் அந்த ஹோட்டலில் தங்குகிறார்கள். அந்த மாதிரி இவனும் வந்து தங்கியிருப்பான். நாம் எதற்காகப் பயப்பட வேண்டும்\" என்று தேறுதல் சொல்லிக் கொண்டான். \"இன்றைக்கு அந்த மாடிப் பக்கம் பார்க்கவே கூடாது. பார்த்தால் நம் பேரில் சந்தேகம் உண்டானாலும் உண்டாகும்\" என்று உறுதி செய்துகொண்டான்.\nஆனால், பாங்கியில் அவனுடைய வழக்கமான இடத்தில் போய் உட்கார்ந்ததும், அவனையறியாமலே கண்கள் எதிர்ப்பக்கம் நோக்கின. அங்கே ஸி.ஐ.டி. காரன் இல்லை. அப்பா பிழைத்தோம் குற்றமுள்ள நெஞ்சு என்பது சரியாய்ப் போய் விட்டதே இந்த ஒரு தடவையோடு போதும்; இனிமேல் நம் வாழ்நாளில் இம்மாதிரி காரியம் செய்யவே கூடாது\nவாசலில் அப்போது மானேஷிங் டைரக்டரின் கார் வந்து நின்றது. அவர் பாங்கிக்குள்ளே வந்து பத்து நிமிஷத்துக்கெல்லாம், ஸௌந்தரம் தற்செயலாக மறுபடியும் எதிர்மாடிபக்கம் பார்த்தான்.\nஅங்கே அந்த ஸி.ஐ.டி. கழுகு உட்கார்ந்து தன்னை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான். ஸௌந்தரத்தின் உடம்பு ஒரு குலுங்குக் குலுங்கிற்று.\nமானேஜிங் டைரக்டரும் இவனும் ஒத்துப் பேசிக் கொண்டு வந்திருக்க வேண்டும். இவன் தன்னுடைய சந்தேகத்தைத் தெரியப்படுத்தியிருப்பான். மானேஜிங் டைரக்டர் என்ன சொன்னாரோ, என்னமோ ஒருவேளை 'அரெஸ்டு' செய்து விடுவதென்று தீர்மானித்திருப்பார்களோ\nபோலீஸ்காரர்கள் வந்து தன்னுடைய கையில் விலங்கு மாட்டித் தெரு வீதி வழி��ாக அழைத்துப் போகும் காட்சியை ஸௌந்தரம் தன் மனதில் கற்பனை செய்து பார்த்துக் கொண்டான். அந்தக் காட்சியை மட்டும் தங்கம் பார்த்துவிட்டால் அவன் தேகத்திலிருந்த ரோமங்கள் எல்லாம் குத்திட்டு நின்றன.\nபோலீஸ்காரர்கள் விலங்குடன் வருவதை ஒவ்வொரு நிமிஷமும் ஸௌந்தரம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். ஹோட்டல் மாடிப் பக்கம் பார்க்கக் கூடாதென்று அவன் பல்லைக் கடித்துக் கொண்டு சிரமப்பட்டான். ஆனால், அந்த ஸி.ஐ.டி.காரனின் கண்கள் தன் பேரிலேயே இருப்பதாக அவனுக்குத் தோன்றிக் கொண்டிருந்தது. கழுகு மூக்கும், வெறித்த கண்களும் உள்ள அந்தக் குரூரமான முகம் அவன் மனக்கண்ணின் முன்னால் அடிக்கடி வந்து கொண்டிருந்தது.\nசாயங்காலம் பாங்கி சாத்துகிற வரையில் ஒன்றும் நடக்கவில்லை. \"நம் பேரில் வெறும் சந்தேகம் மட்டும் தோன்றியிருக்கும்; ருசு ஒன்றும் அகப்பட்டிராது. அதனால்தான் அரெஸ்ட் வாரண்ட் எடுக்கவில்லை\" என்று எண்ணிக் கொண்டான். ஆனால், அவர்களுக்கு என்ன ருசு அகப்படக்கூடும் ருசு என்ன தான் இருக்கிறது ருசு என்ன தான் இருக்கிறது - ஓ ஒரு வேளை தங்க ஒட்டியாணம் வாங்கிய செய்தி தெரிந்து போய்விட்டால்\nஅன்று சாயங்காலம் ஸௌந்தரம் தங்கத்தைப் பார்த்து, சாதாரணமாய்க் கேட்பது போல், \"ஆமாம்; ஒட்டியாணம் வாங்கிக் கொண்ட சமாசாரம் அடுத்த வீடு, அண்டை வீடுகளுக்கெல்லாம் இதற்குள் தெரிந்திருக்குமே, அப்படித்தானே\n\"நன்றாயிருக்கிறது; வீடு வீடாகப் போய்ச் சொல்லி வருவேன் என்று நினைத்தீர்களா நேற்றைக்கு அடுத்த வீட்டு அம்மாமி பார்த்துவிட்டு 'அசல் தங்க ஒட்டியாணம் மாதிரியேயிருக்கிறது' என்றாள். அப்போது கூட நான் நிஜத்தைச் சொல்லவில்லை. என்ன அவசரம், தானே தெரிகிறது என்று இருந்து விட்டேன். எதற்காக கேட்கிறீர்கள் நேற்றைக்கு அடுத்த வீட்டு அம்மாமி பார்த்துவிட்டு 'அசல் தங்க ஒட்டியாணம் மாதிரியேயிருக்கிறது' என்றாள். அப்போது கூட நான் நிஜத்தைச் சொல்லவில்லை. என்ன அவசரம், தானே தெரிகிறது என்று இருந்து விட்டேன். எதற்காக கேட்கிறீர்கள்\n\"விசேஷம் ஒன்றுமில்லை. ஆனால் இப்போதைக்கு யாரிடமும் சொல்ல வேண்டாம். இந்தக் காலத்திலேதான் அசூயை அசாத்தியமாயிருக்கிறதே\nஅதற்கப்புறம், இன்னும் நாலு தினங்கள் சென்றன. ஸௌந்தரம் வழக்கம் போல் பாங்கிக்குப் போய் வேலை செய்து வந்தான். ஒவ்வொரு நாளும��, \"இன்றைக்கு அந்த ஸி.ஐ.டி. காரன் இருக்கமாட்டான்\" என்று எண்ணிக் கொண்டு போவான். அங்கே அந்த கழுகு மூஞ்சியைக் கண்டதும் ஏமாற்றமடைவான். நாளுக்கு நாள் அவனுடைய பீதியும் பதைபதைப்பும் அதிகமாகி கொண்டிருந்தன. இரண்டில் ஒன்று சீக்கிரம் தீர்ந்துவிட்டால் தேவலையென்று தோன்றிற்று. இந்த நாட்களில் இரவில் தூங்கும்போது அவனுடைய உடம்பு தூக்கிப் போடுவதையும், ஏதேதோ பிதற்றுவதையும் கண்டு தங்கத்தின் கவலையும் அதிகமாகிக் கொண்டு வந்தது.\nஒரு நாள் பாங்கியில் இரண்டு குமாஸ்தாக்கள் கூடி இரகசியம் பேசிக் கொண்டிருந்ததை ஸௌந்தரம் பார்த்து விட்டு, அவர்கள் அருகில் தானும் போய், \"என்ன சமாசாரம்\" என்று கேட்டான். \"உனக்குத் தெரியாதா, என்ன\" என்று கேட்டான். \"உனக்குத் தெரியாதா, என்ன பாங்கியில் ஏதோ பணம் காணாமற் போயிருக்கிறது. ஏற்கெனவே ஊரில் இருக்கிற காபராவில் அதை வெளியில் விடக்கூடாதென்று மானேஜிங் டைரக்டர் மூடி வைத்திருக்கிறாராம். திருட்டுப் போன தொகை எவ்வளவென்று தெரியவில்லை. அது டைரக்டருக்கும் காஷியருக்கும் தான் தெரியுமாம்\" என்று குமாஸ்தாக்களில் ஒருவர் சொன்னார்.\nபின்னர், இதற்கு முன்னால் நடந்திருக்கும் பெரிய பாங்கி மோசடி வழக்குகளைப் பற்றியும், அதிலெல்லாம் எப்படி எப்படித் திருடினார்கள், எப்படி எப்படி அகப்பட்டுக் கொண்டார்கள் என்பது பற்றியும் அவர்கள் பேசிக் கொண்டார்கள். மேற்படி குற்றவாளிகளுக்குக் கிடைத்த கடுந் தண்டனைகளைக் கேட்ட போது, ஸௌந்தரத்துக்கு ஸப்த நாடியும் ஒடுங்கி விட்டது. ஒரு கேஸில் 'அப்ரூவர்' ஆனவன் மன்னிக்கப்பட்டதை அறிந்தபோது \"நாமும் ஒருவேளை ஒப்புக் கொண்டு விட்டால் மன்னித்து விடுவார்களோ\" என்று எண்ணினான். ஆனால், அது எப்படி முடியும். குற்றத்தை ஒப்புக் கொள்வதென்றால், தங்கத்தினிடமும் சொல்லியாக வேண்டும்\" என்று எண்ணினான். ஆனால், அது எப்படி முடியும். குற்றத்தை ஒப்புக் கொள்வதென்றால், தங்கத்தினிடமும் சொல்லியாக வேண்டும் அவளிடம் எப்படி இந்த வெட்கக் கேட்டைச் சொல்வது அவளிடம் எப்படி இந்த வெட்கக் கேட்டைச் சொல்வது அதைவிடப் பிராணனை மாய்த்துக் கொள்ளலாம்\nதற்கொலை செய்வதற்குரிய வழிகளைப் பற்றி அவனுடைய மனம் சிந்திக்கத் தொடங்கியது. இடையிடையே, \"எதற்காக இந்தப் பைத்தியக்கார எண்ணங்கள் எல்லாம் வெறும் சந்தேகத்தின் பேரில் சிறைக்கு அனுப்ப முடியுமா வெறும் சந்தேகத்தின் பேரில் சிறைக்கு அனுப்ப முடியுமா தடையம் கிடைத்தால்தானே நடவடிக்கை எடுக்க முடியும் தடையம் கிடைத்தால்தானே நடவடிக்கை எடுக்க முடியும் தடையம் என்ன இருக்கிறது தங்கம் வாயை மூடிக் கொண்டிருக்கிற வரையில் யார் என்ன செய்ய முடியும்\" என்றும் எண்ணமிட்டான்.\nநகைக் கடையில் ஒட்டியாணம் வாங்கியதும், வைரத் தோட்டுக்கு ஆர்டர் கொடுத்திருப்பதும் அவனுக்கு ஞாபகம் வந்தது. ஆர்டர் புத்தகத்தில் இவனுடைய கையெழுத்துக் கூட இருக்கிறது. ஒரு வேளை அங்கே போய் விசாரித்திருப்பார்களோ - இந்த ஒரு வழியில் தான் விஷயம் வெளியானால் வெளியாக வேண்டும்.\nஅன்று மாலை பாங்கி மூடிய பிறகு, ஸௌந்தரம் நேரே வீட்டுக்குப் போகாமல் கடைத் தெருவுக்குச் சென்றான். வைரத்தோடு தயாராகி விட்டதா என்று கேட்டுக் கொண்டு, அத்துடன் யாராவது தன்னைப் பற்றி விசாரித்தார்களா என்றும் தெரிந்து கொண்டு வரலாமென்று ஒட்டியாணம் வாங்கிய கடையை நோக்கிப் போனான். கடைக்குக் கொஞ்ச தூரத்தில் அவன் வந்து கொண்டிருந்தபோது, மேற்படி கடை வாசலில் மானேஜிங் டைரக்டர் ஸகஸ்ரநாமத்தின் மோட்டார் வண்டி நிற்பதைக் கண்டு திடுக்கிட்டான். அங்கேயே ஒரு சந்தில் ஒதுங்கி நின்றான். சற்று நேரத்துக்கெல்லாம் வண்டி சாலையோடு போயிற்று. அதற்குள் ஸகஸ்ரநாமம் இருந்தார். சரி, நம்மைப் பற்றித்தான் விசாரித்திருக்கிறார் என்று அவனுக்கு நிச்சயம் ஆயிற்று. பயத்தினால் அவனுடைய நெஞ்சு திக் திக்கென்று அடித்துக் கொண்டது. கடைக்குப் போகலாமா, வேண்டாமா என்று ஒரு கணம் யோசித்தான். போய்த்தான் பார்த்து விடலாம் என்று துணிந்து போனான். கடை வாசலில் போனதும் மறுபடியும் ஒரு கணம் தயங்கி நின்று, உள்ளே நோக்கினான். அவனுடைய நெஞ்சு ஒரு நிமிஷம் அடித்துக் கொள்ளாமல் நின்று விட்டது. ஏனெனில் அங்கே கடை முதலாளிக்கு அருகில் அந்த ஸி.ஐ.டி. கழுகு உட்கார்ந்து அவருடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தது\nகடைக்குள் நுழையாமலே ஸௌந்தரம் விரைவாகத் திரும்பினான். வீட்டுக்கு எப்படித்தான் வந்து சேர்ந்தானோ, தெரியாது. தான் செய்த காரியம் தெரிந்து போய்விட்டது என்பதைப் பற்றி அவனுக்கு இப்போது சந்தேகமே இருக்கவில்லை. எப்படியும் நாளைக்குக் கட்டாயம் கைது செய்து விடுவார்கள். அந்த அவமானத்தை சகித்துக் கொண்டிருக்க முடியாது. தங்கம் என்ன நினைப்பாள் அவளுடைய தமக்கைமார்கள் என்ன நினைப்பார்கள் அவளுடைய தமக்கைமார்கள் என்ன நினைப்பார்கள் ஏழைக்குக் கொடுத்த என்னுடைய கடைசிப் பெண்தான் சந்தோஷமாயிருக்கிறாள்\" என்று சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்த மாமியார் என்ன நினைப்பாள்\nஉயிரைவிடுவதா, அல்லது ஓடிப் போவதா என்பதுதான் இப்போது கேள்வி, உயிரை விடுவதற்கு வழி என்ன என்று யோசிப்பதற்குக்கூட அவனுக்கு இப்போது சக்தியில்லை. மனது அவ்வளவு கலக்கமாயிருந்தது. கடைசியில், \"இப்போதைக்கு எங்கேயாவது கண்காணாத இடத்துக்கு ஓடிப் போகலாம். பிறகு நிலைமைக்குத் தகுந்தாற்போல் பார்த்துக் கொள்ளலாம்\" என்று தீர்மானித்தான்.\nஅன்று இரவு தான் ஸௌந்தரம் தங்கத்துக்குக் கடிதம் எழுதி வைத்து விட்டு அவளுக்குத் தெரியாமல் வெளியேற முயன்றான்.\nதங்கத்தினிடம் ஸௌந்தரம் இலேசில் உண்மையைச் சொல்லி விடவில்லை. கேள்வி கேட்டும், கண்ணீர் விட்டும், ஆணை வைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக அவள் விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. அப்படியுங்கூட, ஒரு விஷயம் ஸௌந்தரம் அதிகப்படியாகக் கற்பனை செய்துதான் சொன்னான். ஒரு சிநேகிதன் 2000 ரூபாய் கடன் கொடுப்பதாகச் சொல்லியிருந்தாகவும், அது மறுநாள் வந்து விடுமென்று நம்பி பாங்கி பணத்தைப் போட்டு ஒட்டியாணம் வாங்கியதாகவும், அந்தப் பாவி பிறகு கையை விரித்து விட்டான் என்றும் கூறினான். தன்னுடைய குற்றத்தைக் குறைத்துக் கொள்ளும் எண்ணத்துடனேதான் ஸௌந்தரம் இப்படிக் கற்பனை செய்து சொன்னான். ஆனால் இது தங்கத்துக்குப் பெரிய ஆறுதல் அளித்தது கவலையினாலும் கண்ணீரினாலும் பயத்தினாலும் வாடி வதங்கிப் போயிருந்த அவளுடைய முகம் ஒரு நிமிஷம் பிரகாசம் அடைந்தது. \"அப்படியானால், எடுத்தது தெரியாமல் இப்போது கூடப் பணத்தைப் போட்டு விடலாமோ கவலையினாலும் கண்ணீரினாலும் பயத்தினாலும் வாடி வதங்கிப் போயிருந்த அவளுடைய முகம் ஒரு நிமிஷம் பிரகாசம் அடைந்தது. \"அப்படியானால், எடுத்தது தெரியாமல் இப்போது கூடப் பணத்தைப் போட்டு விடலாமோ\n\"இப்போது ரொம்ப நாளாகி விட்டதே\n நான் பெண் பேதை, ஒன்றும் தெரியாதவள்தான். இருந்தாலும் இந்த ஒரு விஷயத்தில் நான் சொல்கிறதைக் கேளுங்கள். இந்த ஒட்டியாணத்தை நாளைக்குக் காலையில் கொண்டுபோய் விற்று விடுங்கள். நல்ல வேளையாகத் தங்க நகையாக வாங��கினோமே வைரமாயிருந்தால், பாதிப் பணம் கூட வராது. விற்றுவிட்டால், கையில் பாக்கியுள்ளதையும் எடுத்துக் கொண்டு நேரே மேனேஜரிடம் போய் நடந்தது நடந்தபடி சொல்லி விடுங்கள். பகவான் இருக்கிறார். நமக்கு ஒன்றும் கெடுதி வராது\" என்றாள் தங்கம்.\nஒரு விதத்தில் அது சரியான யோசனை என்று ஸௌந்தரத்துக்கும் தோன்றியது. இப்போதுள்ள பாங்கி நெருக்கடி காபராவில், மானேஜிங் டைரக்டர் கேஸ் நடத்துவதற்கு விரும்ப மாட்டார். பணம் வந்தால் போதுமென்று விட்டு விடுவார். உண்மையைச் சொல்லி, மன்னிப்பைக் கேட்டுக் கொண்டால், அதற்குப் பலன் இல்லாமலா போகும் ஆனாலும், எவ்வளவோ ஆசையுடன் தங்கத்துக்கு வாங்கிக் கொடுத்த ஒட்டியாணத்தை உடனே விற்கிறதா ஆனாலும், எவ்வளவோ ஆசையுடன் தங்கத்துக்கு வாங்கிக் கொடுத்த ஒட்டியாணத்தை உடனே விற்கிறதா இப்போது அவள் சம்மதித்தாலும், பிறகு வாழ்நாளெல்லாம் சொல்லிக் காட்ட மாட்டாளா\n நான் சொன்னபடி செய்கிறாதாக சத்தியம் செய்து கொடுங்கள். இல்லாவிட்டால் விடமாட்டேன்\" என்றாள் தங்கம். அந்தப்படியே அவன் சத்தியம் செய்து கொடுக்கிற வரையில் அவள் விடவில்லை.\nஅடுத்த நாள் காலையில் ஸௌந்தரம் ஒட்டியாணத்தைக் கடைத் தெருவுக்கு எடுத்துக் கொண்டு போய் வேறொரு நகைக் கடையில் அதை விற்றான். வழக்கம்போல் கூலியைக் குறைத்துக் கொண்டு தங்க விலைக்கு எடுத்துக் கொண்டார்கள். அதிர்ஷ்டவசமாக அந்தப் பத்து நாளில் பவுன் விலை மூன்று ரூபாய்க்கு மேல் உயர்ந்திருந்தது. ஆகையால், ஒட்டியாணத்துக்குக் கொடுத்த பணம் அப்படியே திரும்பி வந்து விட்டது\nமானேஜிங் டைரக்டரிடம் கொண்டு போய் ஆயிரத்தைந்நூறு ரூபாயையும் வைத்து ஸௌந்தரம் விஷயங்களைச் சொன்னபோது, அவர் ஆச்சரியத்தினால் பிரமித்துப் போனார், \"நல்ல வேளை; இன்றைக்கே கொண்டு வந்து கொடுத்தாய்; நாளைக்கு 'டூ லேட்' ஆகிப் போயிருக்கும்\" என்றார். அவனை மன்னித்து விடுவதாகவும், அவன் மேல் வழக்குத் தொடுப்பதில்லையென்றும் வாக்குக் கொடுத்தார்.\nஇவ்வளவு சுலபமாகக் காரியம் நடந்து விடுமென்று ஸௌந்தரம் எதிர்பார்க்கவேயில்லை. ஆகவே, கொஞ்சம் தைரியமடைந்து, \"ஸார் தயவு செய்து அந்த ஸி.ஐ.டி. காரனை உடனே போகச் சொல்லுவிடுங்கள். அவன் முழித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தால், ஒரு வேலையும் ஓட மாட்டேன்கிறது\" என்றான்.\nமானேஜிங் டைரக்டரின் புருவங்கள் மறுபடியும் ஆச்சரியத்தினால் நெறிந்தன.\n\"எந்த ஸி.ஐ.டி. யைச் சொல்கிறாய்\" என்று ஒன்றும் தெரியாதவர் போல் கேட்டார்.\n\"எதிர் ஹோட்டல் மாடியில் இருக்கிறவனைத் தான், ஸார் அவன் முகத்தை நினைத்துக் கொண்டால் இராத்திரியில் தூக்கம் வரமாட்டேன்கிறது\" என்றான் ஸௌந்தரம்.\nமானேஜிங் டைரக்டர் மூக்கிலே விரலை வைத்து, தம்முடைய ஆச்சரியத்தைத் தெரியப்படுத்தினார்.\n ஸி.ஐ.டி. போட்டிருக்கிறதைக் கூட கண்டு பிடித்து விட்டாயே இன்றைக்கு ஒருநாள் தான் அவன் இருப்பான்; நாளைக்கு வரமாட்டான்\" என்றார்.\n\"ரொம்ப வந்தனம். 'கவுண்டருக்குப் போகிறேன், ஸார்\n\"இவ்வளவு புத்திசாலி இந்தச் சின்ன வேலையில் இருக்கக்கூடாது. கூடிய சீக்கிரம் உன்னை ஒரு கிளை ஆபீஸ் ஏஜெண்டாகப் போடுகிறேன்\" என்றார் ராவ் சாகிப் ஸகஸ்ரநாமம்.\nஸௌந்தரம் மிக்க உற்சாகத்துடன் கீழே சென்றான். அன்று நிம்மதியாக வேலை பார்த்தான். ஸி.ஐ.டி. காரனையோ அவனுடைய கழுகுப் பார்வையையோ கொஞ்சங்கூட இலட்சியமே செய்யவில்லை.\nசாயங்காலம் வீட்டுக்குப் போனதும் தங்கத்தினிடம் எல்லா விபரங்களையும் சொன்னான். அந்த சந்தோஷத்தைக் கொண்டாடுவதற்காக இரண்டு பேரும் ஒரு ஹிந்தி டாக்கிக்குப் போய் விட்டு வந்தார்கள். ஹிந்தி டாக்கியில் ஒரு சௌகரியம் உண்டு. திரையில் பேசுகிறது என்னமோ இவர்களுக்குத் தெரியாது. இவர்கள் பாட்டுக்குத் தங்கள் சமாசாரம் பேசிக் கொண்டிருக்கலாமல்லவா\nஇராத்திரி இரண்டு பேரும் வெகு நேரம் வரையில் பேசிக் கொண்டிருந்தாலும் பிறகு நிம்மதியாக தூங்கினார்கள்.\nமறுதினம் காலையில், அடுத்த வீட்டு அய்யாசாமி ஐயர் கையில் காலை தினசரிப் பத்திரிகையுடன் அவசரமாய் வந்தார்.\n கடைசியில் கல்லைத் தூக்கிப் போட்டு விட்டீர்களே\" என்று கேட்டுக் கொண்டு வந்தார்.\nஸௌந்தரம் ஒன்றும் புரியாமல் \"என்ன என்ன\" என்று பரபரப்புடன் கேட்டான்.\n 'குபேரா பாங்கி' கோவிந்தா ஆகிவிட்டதாமே ஸகஸ்ரநாமம் எல்லோருக்கும் பெரிய நாமத்தைப் போட்டு விட்டுப் போய் விட்டானாமே ஸகஸ்ரநாமம் எல்லோருக்கும் பெரிய நாமத்தைப் போட்டு விட்டுப் போய் விட்டானாமே\" என்று சொல்லிப் பத்திரிக்கையைக் கொடுத்தார். ஸௌந்தரம் அளவில்லாத திகைப்புடன் பத்திரிகையை வாங்கிப் படித்தான். அதில் பின்வரும் செய்தி, கட்டம் கட்டி, பெரிய எழுத்தில் போட்டிருந்தது.\n\"குபேரா பாங்கியில் சில நாளைக்��ு முன் பரபரப்பு ஏற்பட்டிருந்தது நேயர்களுக்கு தெரியும். அந்தப் பரபரப்பு ஒரு வாரமாக அடங்கியிருந்தது. பாங்கிக்கு நெருக்கடி தீர்ந்து விட்டது என்று எல்லாரும் எண்ணியிருந்த சமயத்தில், திடுக்கிடும்படியான சம்பவங்கள் நேற்று இரவு நடந்திருந்தன. குபேரா பாங்கியின் மானேஜிங் டைரக்டர் ராவ் சாகிப் ஸகஸ்ரநாமம் நேற்று இரவு எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் கைது செய்யப்பட்டார். பாங்கியின் கையிருப்பிலிருந்து அவர் ஏராளமான தொகைகளைக் கையாடியிருப்பதாகத் தெரிந்தது. சில நாளாக இரகசியப் போலிஸார் அவரைக் கண்காணித்து வந்தனர். நேற்று இரவு கைது செய்யப்பட்டபோது அவர் வசம் சுமார் இரண்டு லட்சம் ரூபாய் பெறுமான சவரன்களும் தங்க நகைகளும் இருந்தன என்று தெரிகிறது. முந்தைய இரண்டு தினங்களில் அவர் மார்க்கெட்டில் ஏராளமாக சவரன்கள் வாங்கிச் சேகரித்திருந்தாராம். அவர் மதுரைக்கு டிக்கட் வாங்கியிருந்த போதிலும், உண்மையில் புதுச்சேரிக்குப் போக உத்தேசித்திருந்தாரென்று தெரிகிறது. அவரை நல்ல சமயத்தில் கைது செய்த ஸி.ஐ.டி. போலீஸாரின் சாமார்த்தியம் பெரிதும் பாராட்டப்படுகிறது.\"\nஇதைப் படித்ததும் சுமார் கால் மணி நேரம் வரையில் ஸௌந்தரம் ஸ்தம்பித்து உட்கார்ந்திருந்தான். யோசிக்க யோசிக்க அவனுக்கு எல்லா விஷயங்களும் தெளிவாகத் தெரிய வந்தன. ஸி.ஐ.டி. காரன் பாங்கியைக் காவல் புரிந்ததெல்லாம் தனக்காக அல்ல; மானேஜிங் டைரக்டருக்காகத்தான். தான் ஒட்டியாணம் வாங்கிய நகைக் கடையில் மானேஜிங் டைரக்டர் ஸவரன் வாங்கியிருக்க வேண்டும்; அவர் அங்கே என்ன செய்தார் என்றுதான் ஸி.ஐ.டி.காரன் விசாரித்திருக்க வேண்டும் தனக்கு ஒரு ஆபத்தும் ஏற்பட்டிருக்கவில்லை; பணம் திருப்பிக் கொடுத்திருக்க வேண்டியதேயில்லை. வீண் பயம் தனக்கு ஒரு ஆபத்தும் ஏற்பட்டிருக்கவில்லை; பணம் திருப்பிக் கொடுத்திருக்க வேண்டியதேயில்லை. வீண் பயம்\nஅவனுடைய மனம் ஒருவாறு தெளிவடைந்ததும், உள்ளே போய், தங்கத்தைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னான். அவளும் ரொம்ப ஆச்சரியப்பட்டாள்.\n\"நாம் பயப்பட்டது எல்லாம் வீண்\" என்று ஸௌந்தரம் சொன்னபோது, அவனுடைய மனதில் இருந்ததைத் தெரிந்து கொண்ட தங்கம், \"நல்ல வேளை நேற்றைக்கே ஒட்டியாணத்தை விற்றுப் பணத்தைக் கொடுத்துத் தொலைத்தீர்களே\" என்று ஸௌந்தரம் சொன்னபோது, அவனுடைய மனதில் இருந்ததைத் தெரிந்து கொண்ட தங்கம், \"நல்ல வேளை நேற்றைக்கே ஒட்டியாணத்தை விற்றுப் பணத்தைக் கொடுத்துத் தொலைத்தீர்களே இல்லாமற் போனால், அது நம் தலையில் எப்போதும் ஒரு பெரிய பாரமாயிருக்கும்\" என்றான்.\nஇதற்கு என்ன பதில் சொல்வதென்று ஸௌந்தரத்துக்குத் தெரியவில்லை. சற்று நேரம் கழித்து, திடீரென்று, \"தங்கம் இதில் இன்னொரு சங்கடம் இருக்கிறதே இதில் இன்னொரு சங்கடம் இருக்கிறதே பாங்கியை மூடி விட்ட படியால் எனக்கு வேலை போய் விட்டதே பாங்கியை மூடி விட்ட படியால் எனக்கு வேலை போய் விட்டதே\" என்று கவலையுடன் கூறினான்.\n போனால் போகட்டும். நீங்கள் போகாமல் இருக்கிறீர்களே. அதுவே எனக்குப் போதும்\" என்றாள் தங்கம்.\nஸௌந்தரம் வேறொன்றும் சொல்லத் தோன்றாமல், \"என் தங்கமே\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன��) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்\nஎஸ்பிஐ சேமிப்பு கணக்கில் இனி குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nதமிழ் திரை உலக செய்திகள்\n‘கே.ஜி.எஃப் 2’ பட வெளியீடு குறித்த செய்தி : படக்குழு அறிவிப்பு\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE?id=1%201483", "date_download": "2020-03-28T12:16:03Z", "digest": "sha1:QYEC5URXUHP2CHASGZPRGBECGVNEMMTF", "length": 5048, "nlines": 106, "source_domain": "marinabooks.com", "title": "புரட்சித் தலைவி ஜெயலலிதா Puratchi Thalaivi Jayalalitha", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nசத்தியமூர்த்தி கடிதங்கள் பாகம் 1\nதமிழ்வாணனின் தலைசிறந்த அரசியல் கேள்வி-பதில்கள்\nஇந்திய அரசியலில் டாக்டர் கலைஞரின் முக்கிய பங்கு\nபடிக்காதமேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை\nகாந்தி வழிவந்த கர்மவீரர் காமராசரின் வரலாறு\nகண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள் (நாடாளுமன்ற-சட்டமன்ற-பத்திரிகை)\nஅதிஷ்ட இரகசியம் - நீங்களும் வெற்றியுடன் வாழலாம்\nகிரிக்கெட் சாதனையாளர் சச்சின் டெண்டுல்கர்\nபரதநாட்டிய வழிகாட்டி (அனைத்துப் பாடத் திட்டங்களுக்கு உட்பட்டது)\nபிறவிப் பயன் பெறச் சான்றோர் வாக்கு\nமாணவ - மாணவியருக்கான பொன்மொழிகள்\nமனதைப் பக்குவப்படுத்தும் மாமேதை பொன்மொழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=12&search=%E0%AE%AF%E0%AF%81%20%E0%AE%B7%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-03-28T12:13:42Z", "digest": "sha1:JOYFRPXXA74OGOQS5MSBBGED62HQ7IJ4", "length": 7424, "nlines": 171, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | யு ஷேவிங் Comedy Images with Dialogue | Images for யு ஷேவிங் comedy dialogues | List of யு ஷேவிங் Funny Reactions | List of யு ஷேவிங் Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nடேய் நான் யார் தெரியுமா\nஅல்லது நவரசத்தையும் காட்டும் என் முகமா\nவெயில்ல பிச்சை எடுத்து பிச்சை எடுத்து செம்பட்டை ஆன கதை எனக்கு தெரியும் பிரவுன் ஹேராம்\nபல்லு புடுங்கின பாம்பா புடுங்காத பாம்பா டீ\nடூட்டில இருக்கும் பொது டிஸ்டப் பண்ணாதடா\nநமக்கு சுக்கிரன் உச்சத்துல இருக்கான்னு அர்த்தம்\nஐயோ கொரங்கு பொடிநடையா கூட்டிகிட்டு போகுதே\nபிசினெஸ் கேடச்ச மாதிரியும் இருக்கும் போட்டி ஒழிஞ்ச மாதிரியும் இருக்கும்\nலிங்கத்தை எடுக்குறேன்னு நான் எப்பய்யா சொன்னே\nஎன்னை பொருத்தவரை பெரிய விஷயம் லவ்தான்\nஏய் இந்த ரோசாப்பூ வாசனையா இருக்கும்\nஇல்லை டியூப்லைட் டியூப்லைட் பாத்தாலே தெரியுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.vasagasalai.com/beetroot-nirak-kadhal/", "date_download": "2020-03-28T11:19:08Z", "digest": "sha1:ACXHHPUBKNVITQMZ2JGFJDTJHE56HMPD", "length": 11387, "nlines": 158, "source_domain": "www.vasagasalai.com", "title": "பீட்ரூட் நிறக் காதல் - வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு", "raw_content": "\n‘சிதம்பர நினைவுகள்’ மொழிபெயர்ப்பு நூல் குறித்த வாசிப்பு அனுபவம் – வெங்கடேஷ்\nசோ.தர்மனின் ‘கூகை’ நாவல் வாசிப்பு அனுபவம் -சோ. விஜயகுமார்\nதோப்பில் முகம்மது மீரானின் ‘கூனன் தோப்பு’ நாவல் வாசிப்பு அனுபவம் -சி. சிலம்பரசன்\nசமீபத்தில் நான் ரசித்த திரைப்படங்கள் – சாண்டில்யன் ராஜு\nஐயப்பனும் கோஷியும். – திரைப்படம் குறித்த கண்ணோட்டம்\nகேடி என்கிற கருப்புதுரை – திரைப்படம் குறித்த கண்ணோட்டம் – சி.சிலம்பரசன்\nஎஸ்.ஏ.பெருமாளின் ‘கடவுள் பிறந்த கதை’ நூல் குறித்த வாசிப்பு அனுபவம் – செகுரா\n‘ஏதிலி’ நாவல் குறித்த வாசிப்பு அனுபவம் – ச. ந. விக்னேஷ்\nவெ.இறையன்புவின் ‘அவ்வுலகம்’ நாவல் குறித்த வாசிப்பு அனுபவம் – ஜான்ஸி ராணி\n‘உயிர் தரும் மரம்’ சிறார் மொழிபெயர்ப்பு நூல் குறித்த வாசிப்பு அனுபவம் – செந்தில்குமார்\nமுகப்பு /கவிதைகள்/பீட்ரூட் நிறக் காதல்\n2 383 ஒரு நிமிடத்திற்கும் குறைவு\nஆனால் அது பீட்ரூட்டில் மட்டுமே\nஅதை உண்ண மட்டும் பிடிப்பதேயில்லை\nவாசகசாலை பதிவேற்றங்களை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nஉங்கள் மின்னஞ்சலைப் உள்ளீடு செய்க\nஹெ.எஸ் என்ற ஹரிஹர சுப்பிரமணியன்\nBB3 Tamil Review BB Season 3 BB Tamil Big Boss Season 3 Big Boss Season 3 Tamil Big Boss Tamil Review இரா.கவியரசு கட்டுரை கவிதை கவிதைகள் காணொளிகள் சிறார் இலக்கியம் சிறுகதைகள் பிக் பாஸ் பிக் பாஸ் கட்டுரை பிக் பாஸ் சீசன் 3 பிக் பாஸ் தமிழ் வாசகசாலை\nபடைப்புகள் குறித்த தங்களது மேலான கருத்துக்களை வாசகர்கள் நமது முகநூல் குழுவில் தெரிவிக்கலாம். படைப்புகளை vasagasalaiweb@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். படைப்புகளை யூனிகோடு(UNICODE) எழுத்துருவில் அனுப்பவும்.\nவாசிப்பில் ஆர்வமுள்ள சென்னை வாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து 'வாசகசாலை' என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குகிறோம்.. தமிழிலக்கியம் , கலை சார்ந்த ஆக்கங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டுச் சேர்க்கும் இலட்சியத்துடன் நாவல் , சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய படைப்புகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதன் மூலம் குழந்தைகள் ,மாணவர்கள் , இளைய தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களிடம் வாசிப்பு எனும் இன்றியமையாத பழக்கத்தை நிலைப்பெற செய்வதன் மூலம் இயலுமென நம்புகிறோம். மேலும், இவர்களை நிகழ்வுகள் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்தி கலந்துரையாட வைப்பதன் மூலமும் இலக்கியம், கலை குறித்தான சிந்தனையும் அறிவுத் தேடலும் சிறந்த நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியுமென்றும் தீர்க்கமாக நம்புகிறோம். மேலும் வாசிக்க...\n© 2019 அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. வாசகசாலை. வலைத்தளம் வடிவமைத்தவர்கள் Arka Techknowledges Pvt Ltd\nஎழுத்தாளர் ஜெயமோகனுக்கான எதிர்வினை- வாசகசாலை\nசூப்பர் டீலக்ஸ் – “ராசுக்குட்டிக்களை மகிழ்விக்கும் அபூர்வ ஷில்பா”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/category/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-03-28T12:51:59Z", "digest": "sha1:ZNE2TYEYM2X2OHJULT5HIFUHBI74DRNY", "length": 67621, "nlines": 846, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "மைனாரிட்டி | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nஒரு துலுக்கன் லிங்காயத் மடாதிபதி ஆகிறான் என்று செக்���ூலரிஸ நாட்டில், சிவராத்திரி செய்தியாகக் கொடுக்கப் பட்டுள்ளது\nஒரு துலுக்கன் லிங்காயத் மடாதிபதி ஆகிறான் என்று செக்யூலரிஸ நாட்டில், சிவராத்திரி செய்தியாகக் கொடுக்கப் பட்டுள்ளது\nலிங்காயத்து மடத்திற்கு, ஒரு துலுக்கன் மடாதிபதி ஆகிறான்[1]: செக்யூலரிஸம் என்று சொல்லிக் கொண்டு, இந்துக்களை கடந்த 70 ஆண்டுகளாக ஏமாற்றி வந்த அரசியல்வாதிகள், ஊடகவாதிகள் மற்ற அடிப்படைவாதிகள், இப்பொழுது, வேறுவிதமான யுக்திகளைக் கையாள்கிறார்கள் போலிருக்கிறது. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பசவண்ணரின் கொள்கைகள் மற்றும் உபதேசங்களைத் தன் சிறு வயது முதல் கேட்டு, அதன்படி வாழ்ந்து வரும் திவான் ஷரீஃப் ரஹிமான்சாப் முல்லா (33) என்ற முஸ்லிம் இளைஞர், வரும் புதன்கிழமை லிங்காயத்து மடத்தின் மடாதிபதியாக மிகப் பெரிய பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார், என்று செய்திகள் அதிரடியாக சிவராத்திரிக்கு முன்பாக ஊடகங்களில் வெளி வருகின்றன. கலாபுராகியில் உள்ள கஜ்ஜுரி கிராமத்தில் இருக்கும் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த் கோரனேஷ்வர சாந்திதம மடத்துடன் இணைந்துள்ள அசுதி கிராமத்தில் இயங்கி வரும் முருகராஜேந்திர கோரனேஷ்வர சாந்திதமா மடத்தின் மடாதிபதியாக நியமிக்கப்படுகிறார் முஸ்லிம் இளைஞர் ஷரீஃப்[2]. கோவில் கொள்ளை அடுத்து, செக்யூலரிஸம், சமூகநீதி பெயரில் இந்து மடங்களை துலுக்கன் / கிருத்துவர்கள் அபரிக்கும் திட்டம் செயல்படுகிறதா\nகஜ்ஜுரி மடத்தின் மடாதிபதியாக இருக்கும் முருகராஜேந்திர கோரனேஷ்வர சிவயோகி கூறும் விளக்கம்: “கர்நாடகம், மகாராஷ்டிரம் மற்றும் இதர மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் மிகப்பெரிய மடமாக இந்த லிங்காயத்து மடம் விளங்குகிறது[3]. பசவண்ணரின் தத்துவங்கள் உலகளவில் புகழ்பெற்றவை. எங்கள் லிங்காயத் சமூகத்தில் எந்த ஜாதி மற்றும் மதத்தைச் சேர்ந்தவர்களும் இணையலாம். 12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஞானி பசவண்ணர், சமூக நீதி மற்றும் ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கப் பாடுபட்டார். ஏற்றத் தாழ்வுகளை அகற்றும் போதனைகளைக் கற்பித்தார். அவரது போதனைகளைப் பின்பற்றியே இந்த மடம் திறக்கப்பட்டது. இங்கு எந்த மதத்தினரும் வரலாம். அனைவருக்காகவும் கதவுகள் திறந்தே இருக்கும்,” என்று கஜ்ஜுரி மடத்தின் மடாதிபதியாக இருக்கும் முருகராஜேந்திர கோரனேஷ்வர சிவய���கி கூறுகிறார்[4]. எனது மிகச் சிறிய சேவையை அங்கீகரித்து மடாதிபதி முருகராஜேந்திர சுவாமிஜி, என்னைத் தனது குடையின் கீழ் ஏற்றுக் கொண்டார். நானும் பசவண்ணர் மற்றும் எனது குருக்களின் வழியைப் பின்பற்றி நடப்பேன் என்று கூறுகிறார் ஷரீஃப்[5].\nஅசுதி மடத்திற்கு தந்தை நிலத்தை வழங்கினாராம், தனயன் மடாதிபதி ஆனானாம்: சிவயோகியின் உபதேசங்களின்பால் ஈர்க்கப்பட்ட ஷரீஃப்பின் தந்தை மறைந்த ரஹிமான்சாப் முல்லா, அசுதி மடத்துக்காக இரண்டு ஏக்கர் நிலத்தை வழங்கினார். பசவண்ணாவின் தத்துவங்கள் பால் ஈர்க்கப்பட்ட ஷரீஃப், லிங்க தீட்சையும் பெற்று, அதனைப் பின்பற்றியே வாழ்ந்து வருகிறார். அவரது தந்தையும் லிங்காயத்து வழிமுறைகளைபின்பற்றி வந்தனர். மேனாசகி கிராமத்தில் மாவு மில் நடத்தி வந்த ஷரீஃப், கிடைக்கும் நேரத்தில் எல்லாம், பசவண்ணர் மற்றும் 12ம் நூற்றாண்டில் உருவான மகான்களின் உபதேசங்களைப் படித்தும், பிறருக்குக் கற்பித்தும் வந்தார். சரி, துலுக்கனாகவே இருந்து கொண்டு அவ்வாறு செய்தனர் என்பது முரண்பாடாக உள்ளது. ஏனெனில், மற்றா துலுக்கன்கள் அவ்வாறு அனுமதிக்க மாட்டார்கள். தீக்ஷை கொடுக்கப் பட்டு, இவ்வாறு செய்யப் பட்டது என்றால், இவன் துலுக்கனாக இருக்க முடியாது, துலுக்கன் என்றால் எல்லாமே பொய்யாகிறது\nஇந்துக்கள் இல்லை என்று கூறிக்கொள்ளும் கூட்டங்களை கவனிக்க வேண்டும்: தாங்கள் இந்துக்கள் அல்ல என போர்க்கொடி தூக்கிய கர்நாடகாவின் லிங்காயத் மடங்களில் ஒன்றின் மடாதிபதியாக முஸ்லிம் இளைஞர் பொறுப்பேற்க இருப்பது மதநல்லிணக்கத்துக்கான முன்னுதாரணமாக போற்றப்படுகிறது[6] இப்படி, ஒரு பகுத்தறிவு விளக்கம் அளிக்கிறது. கர்நாடகாவில் லிங்காயத்துகள் தங்களை இந்துக்கள் என அழைக்கக் கூடாது; வீரசைவர்கள் என்ற தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கினர்[7]. இதனை கர்நாடகாவில் ஆண்ட காங்கிரஸ் அரசும் அங்கீகரித்தது. ஆனால் மத்திய அரசு இதனை ஏற்கவில்லை. பிறகு, என்ன இதைப் பற்றி கூறுவது கர்நாடகாவின் லிங்காயத்துகளைப் பின்பற்றி தமிழகத்திலும் ஐயா வைகுண்டரை பின்பற்றுவோரும் தங்களை தனி மதமாக்க வேண்டும் என்று குரல் கொடுத்தனர். அண்மையில் கூட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கன்னியாகுமரியில் நாங்கள் இந்துக்கள் அல்லர்; சைவர்கள் என பிரகடனப்படுத்தும் மாநாட்டை நடத்துவோம் என கூறியிருந்தார். சரவணன் என்ற சைவசித்தாந்த புரொபவசர் நடத்திய அனைத்துலக மாநாட்டிலும், “நாங்கள் இந்துக்கள் அல்ல,” என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. ஒன்று துலுக்க அல்லது கிருத்துவ ஆதரவு இருப்பது தெரிகிறது.\nதுலுக்கர் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் செய்து வரும் நிலையில், சிவராத்திரி அன்று, செக்யூலரிஸ நாட்டில், இவ்விவிவகாரம், செய்தியாக வெளிவருகிறது: இதனிடையே வடகர்நாடகாவில் லிங்காயத்துகளுக்குரிய மடங்களில் ஒன்றின் மடாதிபதியாக திவான் ஷரீஃப் ரஹிமான்சாப் முல்லா என்ற 33 வயது முஸ்லிம் இளைஞர் பொறுப்பேற்க உள்ளார்[8]. லிங்காயத்து கோட்பாடுகளை உருவாக்கிய பசவண்ணரின் கொள்கைகளை பின்பற்றி வருவதால் முஸ்லிம் இளைஞராக இருந்த போது மடாதிபதியாக அவருக்கு பொறுப்பு வழங்கப்படுகிறது[9]. 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த புகழ்பெற்ற கோரனேஷ்வர சாந்திதம மடத்தின் கீழ் வரும் அசுதி கிராமத்தின் முருகராஜேந்திர கோரனேஷ்வர மடத்துக்குத்தான் ஷரீஃப் மடாதிபதியாகிறார்[10]. ஷரீப்பின் தந்தை ரஹிமான்சாப் முல்லா இதே அசுதி மடத்துக்காக 2 ஏக்கர் நிலத்தை வழங்கியவர். மேலும் லிங்காயத் கோட்பாடுகளை மீறி திருமணமாகி குழந்தைகள் பெற்றவரான ஷரீப் மடாதிபதியாக்கப்படுகிறார் என்பதும் என்பதும் குறிப்பிடத்தக்கது[11]. நாடெங்கிலும், துலுக்கர் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் செய்து வரும் நிலையில், சிவராத்திரி அன்று, செக்யூலரிஸ நாட்டில், இவ்விவிவகாரம், செய்தியாக வெளிவருகிறது[12]. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேசம் போன்ற நாடுகளிலிருந்து விரட்டப் படும் இந்துக்களுக்காகா ஆதரவாக உள்ளது எனேய் துலுக்கன்கள் எதிர்த்து வருகின்றனர்[13]. பிறகு, துலுக்கன் மடாதிபாதி ஆனால், இந்துக்களுக்கு என்ன நலன், பலன் கிடைக்கும் ஆகவே, இது விளம்பரத்திற்காக சொருகப் பட்ட செய்தியா அல்லது அத்தகைய நியமனம் சட்டப் படி செல்லுமா என்று பார்க்கவேண்டும்.\nஇந்துவிரோத மடங்களின் செயல்பாடுகள்: பழனி ஆதீனம், பொம்மபுரம் மடம், சைவசித்தாந்த பெருமன்றம் தாங்கள் இந்துக்கள் இல்லை என்று தீர்மானம் போட்டுள்ளன இப்படியே ஷிருடி மற்றும் புட்டபர்தி சாய்பாபா குழுக்கள் மற்ற மடங்கள் சொல்லிக் கொள்ள ஆரம்பித்தால், இந்துக்கள் என்று எத்தனை பேர் இருப்பர் இப்படியே ஷிருடி மற்றும் புட்டபர்தி சாய்பாபா குழுக்கள் மற்ற மடங்கள் சொல்லிக் கொள்ள ஆரம்பித்தால், இந்துக்கள் என்று எத்தனை பேர் இருப்பர் காங்கிரஸ், கர்நாடகாவில், சைவ மடங்களைத் தூண்டி விட்டு, “மைனாரிடி” அந்தஸ்து கோரி போராடும் படி தூண்டின. பிறகு, அத்தகைய அந்தஸ்த்தை கொடுப்போம் என்று வாக்குறுதி கொடுத்தது. பீஜேபியும் கூட ஒப்புக் கொண்டது. ஆனால், நிலைமையை உணர்ந்ததும் திர்க்க ஆரம்பித்துள்ளது. இதெல்லாம், கிருத்துவர்களாக மதம் மாறிய எஸ்.சிக்களுக்கு, தொடர்ந்து அந்த அந்தஸ்து, இடவொதிக்கீடு, சலுகைகள் தோடர வேண்டும் என்ற சதிதிட்டத்துடன் போராடுவதற்கு சாதகமாக இருக்கவே, அவ்வாறு செய்து வருகின்றன. 1985ல் சூசை வழக்கில் தோற்று, மேல் முறையீடு செய்யாமல், இப்பொழுது மறுபடியும், அப்பிரச்சினையை உச்சநீதி மன்றத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்[14]. The Constitution (Scheduled Castes) Order 1950, மூன்றாவது பிரிவை நீக்க வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர்[15]. இந்துக்களுக்கு தான் என்றிருக்கும் போது, கிருத்துவர்கள் அதில் தலையிடுவதும் வேடிக்கைதான். கிடைக்காது என்று தெரிந்தும், அவ்வாறு வழக்குத் தொடுப்பது, அதனை, நீதிமன்றம் ஏற்றுக் கொள்வது முதலியன, சதிதிட்டத்தை வெளிப்படுத்துகிறது.\n[1] கடவுளையே அவன் – இவன் என்று ஏகாரத்தோடு விளித்து, எழுதி, பேசி வருவது தமிழரின் பண்பாடு.\n[4] தினமணி, லிங்காயத்து மடத்தின் அடுத்த மடாதிபதி 33 வயது முஸ்லிம் இளைஞர், 05:27 pm Feb 20, 2020 |\n[6] தமிழ்.ஒன்.இந்தியா, இந்துக்கள் அல்ல என போர்க்கொடி தூக்கிய லிங்காயத்துகளின் மடாதிபதிகளில் ஒருவராகிறார் முஸ்லிம் இளைஞர், By Mathivanan Maran | Published: Thursday, February 20, 2020, 15:18 [IST]\nகுறிச்சொற்கள்:கஜ்ஜுரி, சமூகநீதி, சரீப், சிவன், சைவ மடம், சைவம், டுலுக்கன், துலுக்கர், பசவண்ணா, பசவேஸ்ரர், பெங்களூரு, மடம், மடாதிபதி, மதாதிபதி, முஸ்லிம், முஸ்லிம் ஓட்டு, லிங்கம், லிங்காயத்து, ஷரீப்\nஅரசியல், ஆதீனம், ஆத்திகம், ஆன்மீகம், ஆன்மீகம்., இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து-விரோதம், இந்துக்களுக்கு சம உரிமை, இந்துக்களுக்கு சமநீதி, இந்துக்களுக்கு சமவாய்ப்பு, இந்துக்கள், இந்துக்கள் ஐக்கியம், இந்துக்கள் ஒன்றுபட வேண்டும், இந்துமதம் தாக்கப்படுவது, உரிமை, கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கர்நாடகா, கல்பர்கி, காவி, காவி உடை, காவியுடை, சந்நியாசி, சிந்தாந்த போலித் தனங்கள், பிஜேபி, மடம், மடாதிபதி, மைனாரிட்டி, ஹிந்து இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஅம்பேத்கரைவிட அறிவாளியா ராகுல் – மறுபடியும் காங்கிரஸ் செய்துள்ள பெரிய துரோகம் –- ஜெயின் சமூகத்திற்கு சிறுபான்மை அந்தஸ்து\nஅம்பேத்கரைவிட அறிவாளியா ராகுல் – மறுபடியும் காங்கிரஸ் செய்துள்ள பெரிய துரோகம் –- ஜெயின் சமூகத்திற்கு சிறுபான்மை அந்தஸ்து\nஜைன சமாஜத்தினர் ராகுலை சந்தித்தது (20-01-2014): இந்தியாவில் ஜெயின் சமூகத்தினர் சுமார் 50 லட்சம் பேர் வசிக்கின்றனர். அவர்கள் தங்களை சிறுபான்மையினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். (உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், ஜெயின் சமூகம் சிறுபான்மையினர் பட்டியலில் உள்ளது[1]). ஜெயின் சமூக பிரதிநிதிகள் 20-01-2014 அன்று காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தினர். அதை அவர், பிரதமர் மன்மோகன் சிங்கின் கவனத்திற்கு கொண்டு சென்றார். ஜெயின் மதத்தினரை சிறுபான்மை பிரிவின் கீழ் சேர்க்க, ராகுல் ஆர்வமாக உள்ளார். இது தொடர்பாக, பிரதமருடன் தொடர்பு கொண்டு, ராகுல் பேசியுள்ளார். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தரும்படி, ஜெயின் சமுதாயத்தினர், ராகுலிடம் வலியுறுத்தி உள்ளனர்.\nசிறுபான்மைஅந்தஸ்துஉடனேஅளித்தது (21-01-2014): ஜெயின் சமுதாயத்தின் ஓட்டுகளை அள்ளுவதற்காக, இந்த கோரிக்கையை ஏற்க காங்., தீவிரமாக உள்ளது[2]. இந்த நிலையில் 21-01-2014 அன்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஜெயின் சமூகத்தினரின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்பட்டது. இறுதியில் ஜெயின் சமூகத்தினரை சிறுபான்மையினர் பட்டியலில் சேர்க்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது[3]. ஆனால், இதை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குகள் பல நிலுவையில் உள்ளன. ஆகவே, இப்புதல் ஒரு சரத்துடன் சேர்ந்தது என்று குறிப்பிடத்தக்கது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பில் இந்திய சிறுபான்மையினர் கமிஷன் சட்டத்தின் சரத்து 2(c) ன் படி அந்த அந்தஸ்த்தைப் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.\nநீதிமன்றங்களில்நிலுவையிலுள்ளவழக்குகளைமீறிஅந்தஸ்துகொடுத்தது: 2005ல் ஜெயினர்கள் சிறுபான்மைஅந்த���்த்தைக் கேட்டு பல் பாடில் [Jains advocate Bal Patil ] வழக்குத் தொடுத்த போது, உச்சநீதிமன்றம், அத்தகைய தீர்மானத்தை மாநிலங்கள் தாம், “மொழி மற்றும் மதரீதியிலாக” [ T.M.A. Pai case ] அவ்வாறு உள்ளார்களா என்று கண்டறிந்து அத்தகைய நிலையை அறிவிக்க முடியும் என்று தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து மறுபரிசீலினை மனு தாக்கல் செய்யப்பட்டு, நிலுவையில் உள்ளது[4]. மேலும் இவ்வழக்கில் படிப்பளிக்கும் நிறுவனங்கள் நிர்வகிக்கின்ற கல்லூரிகளுக்கு அத்தகைய அந்தஸ்து கொடுக்கலாமா, கூடாதா என்ற பிரச்சினையில் தான் வழக்குப் போடப் பட்டது[5]. இப்பொழுது, இதனை, மதரீதியில் சிறுபான்மை என்ற நோக்கில் திசைமாறுவது நோக்கத்தக்கது. இந்நிலையில், சோனியா காங்கிரஸ் வேண்டுமென்றே, சட்டத்தின் நிலையை அறிந்தும், தேர்தல் காலத்தில் ஓட்டுகளை, சீட்டுகளைப் பெறலாம், அல்லது அச்சமூகத்தினரை உடைத்து ஆதரவைப் பெறலாம் என்ற நோக்கில் செயல்பட்டுள்ளது வெளிப்படையாக தெரிகிறது. இதே காரணத்திற்காக, பிஜேபியும் அமையாக இருக்கிறது என்பதனை கவனிக்கலாம்.\nஆறவதுசிறுபான்மையினர்ஆவார்களாம்: ஒருவேளை, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் ஜைனர்களுக்கு சார்பாக முடிவானால், செக்யூலரிஸ இந்தியாவில் இவர்கள் ஆறாவது சிறுபான்மையினர் என்ற அந்தஸ்தைப் பெறுவர்[6]. அதைத் தொடர்ந்து ஜெயின் சமூகத்திற்கான அரசு சலுகைகள் வழங்கப்படும். ஏற்கனவே\nசிறுபான்மையினர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மத்திய சிறுபான்மை விவகாரஆமைச்சர், ரஹ்மான் கான், ஜைனர்களிடமிருந்து அத்தகைய கோரிக்கை வந்துள்ளது என்றும், அது பரிசீலினையுள்ளது என்றும் அறிவித்திருந்தார். 2001 சென்சஸின் படி 0.4% ஜைனர்கள் இந்திய ஜனத்தொகையில் உள்ளனர்.\nT.M.A.Pai Foundation & Ors vs State Of Karnataka & Ors on 31 October, 2002[7]: டி.எம்.ஏ. பை பவுண்டேஷன் வழக்கு பள்ளி, கல்லூரி முதலியவற்றை நிர்வாகிக்க்கும் விசயத்தில் சலுகைகளைப் பெறுவதற்காக, சிறுபான்மை அந்தஸ்து கேட்டு உச்சநீதிமன்றத்திற்கு வழக்கை எடுத்துச் சென்றனர். இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின், பிரிவு 25ன் படி, “சமூக மற்றும் படிப்பு நிர்வாகமுறைகளுக்கு” ஜைன, பௌத்த மற்றும் சீக்கிய நிறுவனங்கள், இந்துக்களைப் போன்றே கருதப்படும் என்றுள்ளது. ஆகவே, முதலில் இதனை உடைத்தாக வேண்டியுள்ளது. பிறகு பிரிவு 30ன் கீழ் வர, தங்களை “சிறுபான்மையினர்” என்று தெர்வித்துக் கொள்ளவேண்டும், பிறகு அரசு அவ்வாறே அறிவிக்க வேண்டும். அம்பேத்கர் இப்பிரிவுகளை நுழைக்கும் போது, ஏகப்பட்ட விவாதங்கள் நடந்து பின்னர் தான், இப்பிரிவுகள் ஒப்புக் கொள்ளப்பட்டு, சட்டத்தில் இடம் பெற்றன. ஆனால், இன்றோ, அம்பேத்கரையும் மீறி ராகுல் போன்றோர் ஒரே நாளில், சட்டங்களை மீறத் தயாராகி விட்டனர். “மொழிரீதியில் அல்லது மதரீதியில்” சிறுபான்மையினர் எனும் போது, ஒவ்வொரு மாநிலத்திலும், அவ்வாறு ஏகப்பட்ட பிரிவுகள் வருவார்கள்.\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்துக்கள் வருவார்கள், ஆனால், அவர்களுக்கு அந்நிலை கொடுக்கப் படவில்லை.\nசமஸ்கிருத மொழி ரீதியில் அம்மொழி பேசுபவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் “சிறுபான்மை அந்தஸ்து” கிடைக்க வேண்டும், கிடைப்பதில்லை.\nபிராமணர்களும் அவ்வாறே கேட்கலாம், கேட்டால் எதிர்ப்பு வந்துவிடும்.\nஇப்படி உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.\nஆனால், செக்யூலரிஸ இந்தியாவில் சட்டங்கள், தீர்ப்புகள் எல்லாம் ஒரே மாதிரியாகப் பின்பற்றப்படுவதில்லை, அமூல் படுத்தப்படுவதில்லை.\n[3] தினத்தந்தி, ஜெயின்சமூகத்துக்குசிறுபான்மையினர்அந்தஸ்து; மத்தியமந்திரிசபைஒப்புதல்வழங்கியது, பதிவு செய்த நாள் : Jan 21 | 04:49 am\nகுறிச்சொற்கள்:அம்பேத்கர், உத்தரபிரதேசம், சத்தீஷ்கார், சிறுபான்மை, ஜெயின், ஜைன், மத்தியபிரதேசம், ராகுல், ராஜஸ்தான்\nஉத்தரபிரதேசம், சத்தீஷ்கர், சிறுபான்மை, ஜெயின், ஜைன், மத்தியபிரதேசம், மைனாரிட்டி, ராஜஸ்தான் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது மறுபடியும் பிள்ளையார் உடைப்பு, ராமர் படம் எரிப்பு முதலியவற்றிற்கு ஒத்திகையா\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது திராவிட துணுக்கா, பிள்ளையார் உடைப்பா, அல்லது ராமர் படம் எரிப்பா\nஒரு துலுக்கன் லிங்காயத் மடாதிபதி ஆகிறான் என்று செக்யூலரிஸ நாட்டில், சிவராத்திரி செய்தியாகக் கொடுக்கப் பட்டுள்ளது\nதிராவிடத்துவ அரசியல் மடாதிபதிகளின் “பட்டின பிரவேசங்களை” வெளியிடாமல், ஆத்திக “பட்டின பிரவேசங்களை” எதிர்ப்பது திராவிடத்துவ முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தன��்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\nபல்லக்கு பவனியும், சாரட் பவனியும் – தருமபுரி ஆதீனத்தை மிரட்டிய வீரமணி- திராவிடத்துவ மிரட்டல்கள், முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/03/19/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-03-28T12:03:34Z", "digest": "sha1:6TD6ZBY6YOUQXPEPRU3N4T2MLVEWTRUF", "length": 9347, "nlines": 94, "source_domain": "www.newsfirst.lk", "title": "கொரோனாவின் தாண்டவம் ; இத்தாலியில் 24 மணி நேரத்தில் 475 பேர் உயிரிழப்பு - Newsfirst", "raw_content": "\nகொரோனாவின் தாண்டவம் ; இத்தாலியில் 24 மணி நேரத்தில் 475 பேர் உயிரிழப்பு\nகொரோனாவின் தாண்டவம் ; இத்தாலியில் 24 மணி நேரத்தில் 475 பேர் உயிரிழப்பு\nColombo (News 1st) இத்தாலியில் நேற்றைய தினத்தில் மாத்திரம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 475 ஆல் அதிகரித்துள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தது முதல் அதிக உயிரிழப்பு பதிவாகியுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.\nஇத்தாலியில் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 3000 அக அதிகரித்துள்ளது.\n35,713 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 4000 பேர் குணமடைந்துள்ளனர்.\nலொம்பாடி பிராந்தியம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு ஒரேநாளில் 319 பேர் உயிரிழந்துள்ளனர்.\nபிரித்தானியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளதுடன், தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,626 ஆக உயர்வடைந்துள்ளது.\nசீனாவைத் தொடர்ந்து வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி பதிவாகியுள்ளது.\nசீனாவில் 8,758 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.\nஉலகளாவிய ரீதியில் தொற்றுக்குள்ளாகியுள்ள 2 இலட்சம் பேரில் 80 வீதமானவர்கள் ஐரோப்பா, ஆசியா மற்றும் மேற்கு பசுபிக் பிராந்தியத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅயர்லாந்தில் வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 74 ஆல் அதிகரித்துள்ளதுடன் 366 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nமார்ச் மாதத்தின் இறுதிப் பகுதியில் 15,000 பேர் வரையில் தொற்றுக்குள்ளாவர் என அயர்லாந்து பிரதமர் Leo Varadkar தெரிவித்துள்ளார்.\nஅயர்லாந்தில் களியாட்ட விடுதிகள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன.\nபாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு சிறப்பு உரை ஆற்றவுள்ளார்.\nஇதனிடையே, இரண்டாம் உலகப்போரின் பின்னர் ஏற்பட்டுள்ள பாரிய சவால் கொரோனா வைரஸ் என ஜெர்மனிய சான்சலர் ஏஞ்சலா மேர்கல் தெரிவித்துள்ளார்.\nகொரோனா தாக்கம்: வுஹான் நகரம் பகுதியளவில் திறப்பு\nபிரச்சினைகளை முன்வைப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nஇத்தாலியில் ஒரேநாளில் 919 பேர் உயிரிழப்பு\nமரக்கறிகளை கொண்டுசெல்ல அனுமதி வழங்குமாறு ஆலோசனை\nUpdate: கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு\nஊரடங்கு சட்டத்தை மீறிய 1167 பேர் கைது\nகொரோனா தாக்கம்: வுஹான் நகரம் பகுதியளவில் திறப்பு\nபிரச்சினைகளை முன்வைப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள்..\nஇத்தாலியில் ஒரேநாளில் 919 பேர் உயிரிழப்பு\nமரக்கறிகளை கொண்டுசெல்ல அனுமதி வழங்குமாறு ஆலோசனை\nUpdate: கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 110ஆக உயர்வு\nஊரடங்கு சட்டத்தை மீறிய 1167 பேர் கைது\nUpdate: கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 110ஆக உயர்வு\nபிரச்சினைகளை முன்வைப்பதற்கான தொலைபேசி இலக்கங்���ள்..\nமரக்கறிகளை கொண்டுசெல்ல அனுமதி வழங்குமாறு ஆலோசனை\nஊரடங்கு சட்டத்தை மீறிய 1167 பேர் கைது\nகொரோனா தாக்கம்: வுஹான் நகரம் பகுதியளவில் திறப்பு\nகப்பல்களுக்கு நுழைவு, தாமதக் கட்டணங்கள் விலக்கு\nஎழுக தாய்நாடு: எண்ணங்களை சித்திரங்களாக தீட்டுங்கள்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected]ewsfirst.lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370491857.4/wet/CC-MAIN-20200328104722-20200328134722-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}