diff --git "a/data_multi/ta/2020-10_ta_all_0444.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-10_ta_all_0444.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-10_ta_all_0444.json.gz.jsonl" @@ -0,0 +1,377 @@ +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=124932", "date_download": "2020-02-20T04:33:33Z", "digest": "sha1:UAB2DT7EG7E5Y54FTWUT6JP3FGW5DTQA", "length": 6300, "nlines": 49, "source_domain": "tamil.adaderana.lk", "title": "ஜனாதிபதியின் அதிரடி பணிப்புரை", "raw_content": "\nகைது செய்யப்படும் அனைவரையும் சமமாக நடாத்துமாறும் எந்தவித அழுத்தங்களுக்கும் கீழ்படியாது செயற்படுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதில் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\nஎந்தவொரு காரணத்திற்காகவும் அல்லது வெளி நோக்கங்களுக்காகவும் எவரும் கைது செய்யப்படக்கூடாதெனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.\nஎவரேனும் ஒரு நபரை கைது செய்யும் நடவடிக்கை இடம்பெற வேண்டியது குறித்த பொறுப்பை நிறைவேற்றும் அதிகாரியின் தொழில்சார் தீர்ப்பின் அடிப்படையிலாகும் என்றும் அக்கடமை சுயாதீனமாகவும் எவ்வித பயமுறுத்தல் அல்லது அனுசரணைகளுமின்றி இடம்பெறுவதை உறுதிசெய்து கொள்ளுமாறும் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்துமாறு ஜனாதிபதி, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி. ஜயசுந்தரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\n´கைது நடவடிக்கைகள் தண்டனையின் ஒரு பகுதியல்ல என்பதுடன், அது கைது செய்யப்படும் நபரின் நற்பெயருக்கும் சமூக அந்தஸ்திற்கும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடாகும். இதனால் பொலிஸார் மிகுந்த கவனத்தோடும் சட்டதிட்டங்களை முழுமையாக பேணியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.´ என ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.\nபாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வைத்தியர்கள் போன்ற தொழில்வல்லுனர்களை கைது செய்யும் போது பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்படும் நபருக்கு உரிய மரியாதையினை வழங்குதல் வேண்டும்.\nதூரநோக்குடன் உரிய முறையில் கடமையை நிறைவேற்றுமாறும் தேவையான போது சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் செயற்படுமாறும் ஜனாதிபதியின் செயலாளரினால் பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்னவுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.\nமாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை\nதுப்பாக்கிச் சூடு - 8 பேர் பலி - சந்தேக நபரை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பொலிஸார்\nஇன்று மாலை முதல் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை\nகொரோனா வைரஸால் இதுவரை 2125 பேர் பலி - தொற்றுள்ள பணத்தை எரிக்கவும் முடிவு\nபாடசாலைக்குள் போதைப்பொருள் - அறிவிப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம்\nஇன்று முற்பகல் இடம்பெறவுள்ள விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்\nஎயார் பஸ் பரிவர்த்தனையில் சட்டமா அதிபரின் ஆலோசனை இல்லை\nநித்யானந்தாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு\n30/1 தீர்மானத்தை மீளப்பெற்றுக் கொள்ள மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnathy.blogspot.com/2007/05/blog-post_29.html", "date_download": "2020-02-20T04:09:26Z", "digest": "sha1:5A4VOGCWSZQSCPGML6VO6NIZV23FGOEP", "length": 9507, "nlines": 178, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: சொல்லாத சொல்", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\nநீ இந்தக் கோடையைக் கடந்துவிடலாம்\nதுருவேறிய என் தனிமையின் தாள்களை\nசடாரென நமது புனித அறைகளுக்குள்\nஇந்த உடலை வானத்தை நோக்கி\nஇந்த உடலை வானத்தை நோக்கிஎய்துவிட முடியாதா அன்பே\n\"இந்த உடலை வானத்தை நோக்கிஎய்துவிட முடியாதா அன்பே\nஅவனைச் சேரவியலாத இந்த உடலை இந்தப் பூமியிலிருந்து சுழற்றியெறிந்துவிட இயலாதா என்ற இயலாமையில் அவள் அரற்றியது. 'வெட்டுவேன் கொல்'என்பதன் சாயலை நினைத்து வாசியுங்கள். கேள்வி அடையாளம் அழிந்துபோகும்.\nசொல்லவந்தது புரிகிறது. கவிதையை கோர்வையை அந்த வரிகள் மாற்றுகின்றன என சொல்லவந்தேன்.\nபூட்டிபாதுகாக்க முடியாத நீர்குமிழி மற்றும் மிதக்கவிட முடியாத வேட்கைகளின் துயரங்கள்\nஇந்த உடலை வானத்தை நோக்கிஎய்துவிட முடியாதா அன்பே\nஎழுச்சிமிகுந்த மனோநிலையில் எழுதியிருப்பீர்கள் போல..கேள்வியாய் ஆக்கியிருக்காமல் அந்த இயலாமையை\nமட்டும் குறித்திருந்தால் இன்னும் அந்த வரி நிறைய உரையாடியிருக்கும்\nஎத்திசையிலும் பயணிக்கும் திறமை உங்கள் கவிதைக்கிருக்கிறது....\nசடாரென நமது புனித அறைகளுக்குள்\nஉங்களுடைய பெரும்பாலான கவிதைகளில் ஒளிந்துகொண்டிருக்கிறது வரையறுக்கப்பட்ட புனிதத்தன்மைகளுக்கெதிரானதொரு கேள்வி/அயர்ச்சி...சரிதானா\nஇதே சாயலில் நானும் எப்போதோ எழுதியிருக்கிறேன் என் கவிதையை... நீங்கள் நன்றாகவே எழுதியிருக்கிறீர்கள்..\n பரவசமாய் ஒரு உணர்வு வந்தது படித்தபோது.. கலக்குறீங்க தமிழ்\nமிக அருமையான கவிதை தமிழ்நதி.\nஒரு பயணம்… சில குறிப்புகள்…\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் ந���ன் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/", "date_download": "2020-02-20T04:58:34Z", "digest": "sha1:GYGWYSB77HULUO6KUDC7LUR6W4N75SZB", "length": 58526, "nlines": 375, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "Latest News | Tamil News | Headlines | Tamil Online Paper | Nellai News | India, World News | Dinamalar", "raw_content": "\nகாவிரி டெல்டா பகுதி சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பு - தமிழக அமைச்சரவை ஒப்புதல் என தகவல்\nதலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் துவங்கியது\nடெல்லி ஷாகீன்பாக் போராட்டக்காரர்கள் மத்தியில் சுப்ரீம்கோர்ட் நியமித்த நீதிபதிகள் பேச்சுவார்த்தை\nகுடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னையில் நடைபெற்ற இஸ்லாமியர் போராட்டம் முடிந்தது\n2 கோடி கையெழுத்து உள்ள படிவங்களை குடியரசு தலைவரிடம் தந்து விளக்கம்\nதிமுக கூட்டணி கட்சியினர் டி.ஆர். பாலு தலைமையில் குடியரசு தலைவரை சந்தித்தனர்\nபெற்றோர் இல்லா பெண்குழந்தைகளுக்கு 21 வயதாகும்பொழுது ரூ.2 லட்சம் வழங்கப்படும்\nகாவிரி டெல்டா பகுதி சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பு - தமிழக அமைச்சரவை ஒப்புதல் என தகவல் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் துவங்கியது டெல்லி ஷாகீன்பாக் போராட்டக்காரர்கள் மத்தியில் சுப்ரீம்கோர்ட் நியமித்த நீதிபதிகள் பேச்சுவார்த்தை விருதுநகர் – சாத்தூர் அருகே சூர்யபிரபா பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் பலி, 6 பேர் காயம், 3 அறைகள் தரைமட்டம் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னையில் நடைபெற்ற இஸ்லாமியர் போராட்டம் முடிந்தது திமுக கூட்டணி கட்சியினர் டி.ஆர். பாலு தலைமையில் குடியரசு தலைவரை சந்தித்தனர் 2 கோடி கையெழுத்து உள்ள படிவங்களை குடியரசு தலைவரிடம் தந்து விளக்கம் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு வாபஸ்பெற நேரில் வலியுறுத்தல் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி வலியுறுத்தி சென்னை- சேப்பாக்கத்தில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் பெற்றோர் இல்லா பெண்குழந்தைகளுக்கு 21 வயதாகும்பொழுது ரூ.2 லட்சம் வழங்கப்படும் வளர்ப்புப் பெற்றோருக்கான தொகை ரூ.4000 ஆக உயர்த்தப்படும் விதி 110ன் கீழ் முதல்வர் அறிவிப்பு ஹஜ் பயணிகளுக்கு சென்னையில் ரூ.15 கோடியில் தங்கும் இல்லம் சட்டப்பேரவையில் முதல்வர் அற��விப்பு உலேமாக்கள் ஒய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும் என அறிவிப்பு\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nதிருப்பூர் அருகே லாரி – அரசு பேருந்து மோதி கோர விபத்து\nராமர் கோயில் அறக்கட்டளையின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது\nநடிகர் தபாஸ் பவுல் மறைவுக்கு மத்திய அரசு தான் காரணம்: மம்தா குற்றசாட்டு\nபுதுச்சேரி - யாழ்ப்பாணம் இடையே கப்பல் போக்குவரத்து: மத்திய இணை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தகவல்\nகர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்கள் நாளை உண்ணாவிரதப் போராட்டம்\nஅகமதாபாத்தில் குடிசை பகுதி மக்கள் வெளியேற உத்தரவு- கே.எஸ்.அழகிரி கண்டனம்\nகுடியரசு தலைவருடன் டி.ஆர். பாலு தலைமையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் சந்திப்பு\nபுதுடில்லி, குடியரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பெறப்பட்ட 2 கோடி கையெழுத்து படிவங்களை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இடம் திமுக எம்.பி. டி.ஆர். பாலு தலைமையில் திமுக கூட்டணி கட்சியினர் இன்று வழங்கினர் குடியரசு தலைவருடன் சந்திப்பு டில்லியில் குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்தை டி.ஆர். பாலு...\nசத்ரபதி சிவாஜி மகராஜ் 390வது பிறந்தநாள்: மோடி, உத்தவ் புகழாரம்\nபுது டில்லி, சத்ரபதி சிவாஜி மகராஜ் பிறந்தநாளையொட்டி, இன்று பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். சத்திரபதி சிவாஜி மகாராஜ் என்று அறியப்படும் சிவாஜி ராஜே போன்சலே இவர் பிப்ரவரி 19, 1630ல் பிறந்தார். மராட்டியப் பேரரசுக்கு அடித்தளம் அமைத்தவராவார். சிவாஜி மகாராஜ், சஹாஜி மற்றும் ஜிஜாபாய்...\nஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னை, புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களைத் தடுப்பதுடன், பழைய ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் இன்று வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் 3வது நாளாக நடைபெற்று வருகிறது. அப்போது...\nகர்நாடக பிஜேபியில் கோஷ்டி மோதல் ஆரம்பம்: அதிருப்தி எம்எல்ஏக்கள் ஷெட்டர் வீட்டில் ஆலோசனை\nபெங்களூரு, பிஜேபியில் மூத்த எம்.எல்.ஏகளுக்கு அமைச��சர் பதவி கிடைக்காததால் அதிருப்தி வலுத்துள்ளது. இதில் மிகுந்த எதிர்ப்பார்பில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டரை சந்தித்தனர். அவருடன் தீவிர ஆலோசனை நடத்தினர். அமைச்சர் பதவி கிடைக்குமென எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த மூத்த...\nஜெயலலிதா பிறந்த நாள் இனி பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள்: முதலமைச்சர் அறிவிப்பு\nசென்னை, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த பிப்ரவரி 24-ம் தேதி இனிமேல் தமிழ்நாடு மாநிலப் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாகக் கொண்டாடப்படும் என்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத் தொடர் தொடங்கி தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது....\nசிறப்பு வேளாண் மண்டலம் குறித்து விரைவில் நல்ல செய்தி: ஸ்டாலினுக்கு முதல்வர் பதில்\nசென்னை, காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றுவது தொடர்பாக விரைவில் நல்ல செய்தி வெளியாகும் என சட்டசபையில் திமுக தலைவர் மு.க .ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று பதில் அளித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அளித்துள்ள பதில் விவரம்...\nமங்களம் தரும் செவ்வாய் - - பழையவலம் பா. ராமநாதன்\nமங்களம் தரும் செவ்வாய் - தற்போது இளைஞர்களுக்கு பொதுவாக மூன்று பிரச்சினைகள்தான்...\nதமிழகத்தின் தென் மாவட்டங்களில் சாலைமறியல் தொடர்கிறது\nசென்னை வெள்ளியன்று இரவு வண்ணாரப்பேட்டையில் பிடித்த போராட்டத்தை தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் சாலை மறியல் போராட்டங்கள் ஏற்பட்டன. இப்போராட்டங்கள் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சனிக்கிழமை அன்றும் தொடர்ந்து நடந்தன, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல நகரங்களிலும்\nநெல்லையில் என்பிஆர், என்.ஆர்.சி, சி ஏ.ஏ. சட்டங்களை எதிர்த்து பேரணி\n.நெல்லை. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, கடந்த 2014, டிசம்பா் 31-ம் தேதிக்கு முன் இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியா்கள், பவுத்தா்கள், சமணா்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவா்களுக்கு குடியுரிமை அளிக்க வகை செய்யும் குடியுரிமை திருத்தச்\nநெல்லை தென்காசி ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு\nநொல்லை நெல்லை தென்காசி ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியலை நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் இன்று வெளியிட்டார் . இதன்படி 26 லட்சத்து 33 ஆயிரத்து 436 வாக்காளர்கள் உள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின்\nபாறாங்கற்கள் போட்டு செப்பனிடப்பட்ட ரோடு தார் போட மக்கள் வேண்டுகோள்\nமார்த்தாண்டம், நீண்ட காலமாக குண்டும், குழியுமாக பழுதடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் கிடந்த குழித்துறை கோர்ட் ரோட்டில் முண்டுக் கற்களை போட்டு பள்ளங்களை நிரப்பியதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அவை பெயர்ந்து போவதற்குள் தார் போட்டு முழுமையாக சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை\nஏ.டி.எம். இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nநாகர்கோவில், இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி கணக்கு துவங்கும் சிறப்பு முகாமில் கடந்த 13 ம் தேதி முதல் நேற்று வரை 4618 கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் அஞ்சல் துறை சார்பில் கடந்த 13ம் தேதி முதல் வரும் 25 ம் தேதி வரை இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி கணக்கு துவக்கும் சிறப்பு முகாம் நடந்து\nவியாழனன்று காலை சிவாலய ஓட்டம் துவங்குகிறது\nதக்கலை வரலாற்று சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் கோவிந்தா, கோபாலா என்ற கோஷத்துடன் இன்று துவங்க உள்ள நிலையில், பக்தர்களுக்கு உதவியாக அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குமரி\n20 கோடி மதிப்பீட்டில் புற்றுநோய் மண்டலம் மையம்: அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு\nசென்னை, தூத்துக்குடியில் 20 கோடி ரூபாய் மதிப்பில் புற்றுநோய் மண்டல மையம்-அமைக்கப்பட்டு வருகிறது சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தகவல் தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது திமுக சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்ராஜன், கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசங்குளம் மருத்துவமனையில் ஜெனரேட்டர்\nதமிழகத்தின் தென் மாவட்டங்களில் சாலைமறியல் தொடர்கிறது\nசென்னை வெள்ளியன்று இரவு வண்ணாரப்பேட்டையில் பிடித்த போராட்டத்தை தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் சாலை மறியல் போராட்டங்கள் ஏற்பட்டன. இப்போராட்டங்கள் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சனிக்கிழமை அன்றும் தொடர்ந்து நடந்தன, தென்காசி, திருநெல��வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல நகரங்களிலும்\nதூத்துக்குடியில் ரூ.49,௦௦௦ கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை\nசென்னை தூத்துக்குடியில் குவைத் நாட்டின் அல் கெப்லா அல் வட்யா ரூ.49,௦௦௦ கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் பெட்ரோலிய வேதிப் பொருள்கள் தயாரிப்பு ஆலை நடப்பு ஆண்டில் அமைக்க உள்ளது என 2020ம் நிதியாண்டு பட்ஜெட் உரையில்\nமுதலமைச்சர் பழனிசாமிக்கு அமைச்சர் உதயகுமார் புகழாரம்\nமதுரை, எவராலும் முடியாது என கூறியவர்களிடம் முடியும் என்று முடித்துக் காட்டியவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் புகழாரம் சூட்டியுள்ளார். இன்று மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஜெயலலிதா மறைந்த பின்னர்\nதமிழகத்தின் தென் மாவட்டங்களில் சாலைமறியல் தொடர்கிறது\nசென்னை வெள்ளியன்று இரவு வண்ணாரப்பேட்டையில் பிடித்த போராட்டத்தை தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் சாலை மறியல் போராட்டங்கள் ஏற்பட்டன. இப்போராட்டங்கள் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சனிக்கிழமை அன்றும் தொடர்ந்து நடந்தன, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல நகரங்களிலும்\nநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தாமதம் ஏன்: மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்\nமதுரை, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தாமதமாவது குறித்து தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விளக்கமளித்துள்ளது. தமிழ்நாட்டில் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் தேதியை அறிவிக்கக்\nசென்னை வண்ணாரப்பேட்டையில் 5 -வது நாளாக சிஏஏவுக்கு எதிராக தொடரும் போராட்டம்\nசென்னை, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை - வண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக இன்றும் இஸ்லாமியர்களின் போராட்டம் நீடித்து வருகிறது. சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் மேற்கொண்டு வருகின்றன. சென்னை வண்ணாரப்பேட்டையில், 5-வது நாளாக இன்றும் போராட்டம்\nரத்த தான சாதனையாளருக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்\nசென்னை, 202 முறை ரத்த தானம் செய்து கின்னஸ் சாதனை படைத்த பி.ஏ.கே.பி. ராஜசேகரன் மறைவுக்கு தமிழ��நாடு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. சென்னை-ராயபுரம் சிங்கார வேலர் மணிமண்டப நுாலகத்தில் பி.ஏ.கே.பி. ராஜசேகரனுக்கு நினைவு அஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது பாண்டிச்செல்வம்\nசீமான் மீது கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு\nசென்னை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை - கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2.10.2018 ஆம் தேதி காமராஜரின் நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் காமராஜரின்\nதிருப்பூர் அருகே லாரி – அரசு பேருந்து மோதி கோர விபத்து\nதிருப்பூர், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே இன்று காலை 4.30 மணியாளவில் கண்டெய்னர் லாரியும், அரசு பேருதும் மோதி\nராமர் கோயில் அறக்கட்டளையின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது\nபுது டில்லி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு அமைத்த ராமஜென்மபூமி\nநடிகர் தபாஸ் பவுல் மறைவுக்கு மத்திய அரசு தான் காரணம்: மம்தா குற்றசாட்டு\nகொல்கத்தா, மத்திய அரசு சிபிஐ விசாரணையில் கொடுத்து வந்த அழுத்ததால் திரிணாமூல் காங்கிராஸ் தலைவரும், நடிகருமான\nபுதுச்சேரி - யாழ்ப்பாணம் இடையே கப்பல் போக்குவரத்து: மத்திய இணை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தகவல்\nமதுரை, புதுச்சேரியிலிருந்து இலங்கையின் யாழ்ப்பாணம் நகருக்கு விரைவில் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று\nகர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்கள் நாளை உண்ணாவிரதப் போராட்டம்\nபெங்களூரு கர்நாடகம் மாநிலம் முழுவதும் பிப்ரவரி 20ம் தேதி அரசு போக்குவரத்து ஊழியர்கள் அவர்களின் குடும்பத்தாருடன்\nஅகமதாபாத்தில் குடிசை பகுதி மக்கள் வெளியேற உத்தரவு- கே.எஸ்.அழகிரி கண்டனம்\nசென்னை, அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருவதையொட்டி, குடிசைப் பகுதி மக்கள் வெளியேற வேண்டும் என்ற அறிவிப்பை\nடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் சந்திப்பு\nபுதுடில்லி, டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் இன்று\nபோலி தகவலை அளித்து ஆதார் எண் பெற்றதாக புகார்: 127 பேருக்கு ஆதார் ஆணையமான உதய் நோட்டீஸ்\nபுது டில்��ி, போலி தகவலை அளித்து ஆதார் எண் பெற்ற 127 பேருக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (uidai) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nநகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்\nவிஜய் யின் மாஸ்டர் திரைப்படம் இன்னும் 11 நாளில் ரெடி\nஹிப் ஹாப் ஆதி என் சக்களத்தி குஷ்பு ஓபன் டாக்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு\n - இன்று ட்ரெண்டிங் மீம்ஸ்-19-02-2020\nஉள்ளத்தை அள்ளும் அமலா பால் - செம லுக் புகைப்படங்கள்\nகொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியன் 2 படப்பிடிப்பில் மாற்றம்\nஅமெரிக்காஸ் காட் டேலண்ட்: ‘வி.அண்ட்பீட்டபள்’ இந்திய நடனக் குழு வெற்றியாளராக முடிசூட்டப்பட்டது\nவெட்ட வெளியில் உடையே இல்லாமல் போஸ் கொடுத்த பிரபல நடிகை - வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.\nவிஜே மணிமேகலையின் சொதப்பல் வீடியோ\nரஜினிகாந்த் பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியின் மோஷன் போஸ்டர் பியர் கிரில்ஸ் வெளியிட்டார்\nநடிகர் அஜித்திற்கு காயம்; அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nதொடரை வென்றது ஆஸி.,:மண்ணின் மைந்தர்கள் சொதப்பல்\nஇந்­திய அணி தோல்வி: இமாலய இலக்கை துரத்தியது ஆஸி.,\nஆஸி. ஒபன் டென்­னிஸ் இரட்­டை­யர் சமந்தா – சாங் வெற்றி\nஆட்டத்தின் இடையே `ஆட்டம்' கண்டு ரசித்த இந்திய வீரர்கள்\n19.02.2020 பருப்பு மற்றும் மாவு, எண்ணெய் வகைகள் மொத்த மார்க்கெட் விலை\n19.02.2020 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\n18-02-2020 கோயம்பேடு மார்க்கெட் காய்கறி மொத்தவிலை பட்டியல்\n18.02.2020 பருப்பு மற்றும் மாவு, எண்ணெய் வகைகள் மொத்த மார்க்கெட் விலை\n18.02.2020 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\nசென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை\nதிருப்பூர் அருகே லாரி – அரசு பேருந்து மோதி கோர விபத்து\nதிருப்பூர், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே இன்று காலை 4.30 மணியாளவில் கண்டெய்னர் லாரியும், அரசு பேருதும் மோதி விபத்துக்குள்ளானது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கோவை – சேலம் பைபாஸ் சாலையில், திருவனந்தபுரத்தில் இருந்து கேரள அரசு பேருந்து சென்று\nபுதுச்சேரி - யாழ்ப்பாணம் இடையே கப்பல் போக்குவரத்து: மத்திய இணை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தகவல்\nமதுரை, புதுச்சேரியிலிருந்து இலங்கையின் யாழ்ப்பாணம் நகருக்கு விரைவில் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை\nஅகமதாபாத்தில் குடிசை பகுதி மக்கள் வெளியேற உத்தரவு- கே.எஸ்.அழகிரி கண்டனம்\nசென்னை, அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருவதையொட்டி, குடிசைப் பகுதி மக்கள் வெளியேற வேண்டும் என்ற அறிவிப்பை குஜராத் அரசு திரும்பப் பெற வேண்டும் என, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்\nராமர் கோயில் அறக்கட்டளையின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது\nபுது டில்லி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு அமைத்த ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் முதல் கூட்டம் மூத்த வழக்கறிஞர் கே.பராசரன் இல்லத்தில் இன்று மாலை கூடுகிறது. மத்திய அரசு அமைத்துள்ள ராமஜென்மபூமி\nநடிகர் தபாஸ் பவுல் மறைவுக்கு மத்திய அரசு தான் காரணம்: மம்தா குற்றசாட்டு\nகொல்கத்தா, மத்திய அரசு சிபிஐ விசாரணையில் கொடுத்து வந்த அழுத்ததால் திரிணாமூல் காங்கிராஸ் தலைவரும், நடிகருமான தபாஸ் பவுல் உயிரிழந்தார் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். வங்காள மொழி திரைப்பட நடிகர் தபாஸ் பவுல் மும்பையில் நேற்று\nகர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்கள் நாளை உண்ணாவிரதப் போராட்டம்\nபெங்களூரு கர்நாடகம் மாநிலம் முழுவதும் பிப்ரவரி 20ம் தேதி அரசு போக்குவரத்து ஊழியர்கள் அவர்களின் குடும்பத்தாருடன் உண்ணா விரதப் போராட்டம் நடத்தவுள்ளனர். கர்நாடக அரசின் கீழ் கர்நாடக அரசு\nசீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு: வுகான் மருத்துவமனை இயக்குநர் பலி\nபெய்ஜிங், வுகானில் உள்ள வுச்சாங் மருத்துவமனையின் இயக்குநர் லியு ஜிமிங் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டார், அவரும் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஹூபெய் மாநில தொலைக்காட்சியில் செய்தி வெளியாகி உள்ளது. சீனாவில் கரோனா வைரசால்\nகாஷ்மீர் விவகாரத்தை விமர்சித்த இங்கிலாந்து பெண் எம்.பி.டெப்பிக்கு இந்தியாவில் நுழைய அனுமதி மறுப்பு\nபுதுடில்லி இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சி பெண் எம்.பி. டெப்பி ஆப்ரகாம்ஸ். இவர் காஷ்மீர் விவகாரத்துக்கான அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவுக்கு தலைமை வகித்தார். காஷ்மீருக்கு சிறப���பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவை ரத்து செய்ததை கடுமையாக விமர்சனம் செய்தார். துபாய்\nகரோனா வைரஸ் பாதிப்பு: பலி எண்ணிக்கை 1765 ஆக உயர்வு\nபெய்ஜிங், சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 1765 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர்\n19.02.2020 பருப்பு மற்றும் மாவு, எண்ணெய் வகைகள் மொத்த மார்க்கெட் விலை\nசென்னை: கீழ்க்காணும் பருப்பு மற்றும் மாவு , எண்ணைய் வகைகளின் இன்றைய மொத்தவிலை விபரம் தரப்பட்டுள்ளது . விலை ஒரு குவிண்டால் அளவில் குறிப்பிடப்பட்டுள்ளது . துவரம் பருப்பு ரூ . 8,900 உளுந்து பருப்பு\n19.02.2020 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\nமும்பை: அந்நிய செலாவணி சந்தையில் , இந்திய ரூபாயின் இன்றைய மதிப்பு ஒரு அமெரிக்க டாலர் = ரூ. 71.57 ஒரு ஐரோப்பிய யூனியன் யூரோ = ரூ 77.27 ஒரு பிரிட்டன் பவுண்ட் ஸ்டெர்லிங் = ரூ. 93.05 ஆஸ்திரேலியா (டாலர்) = ரூ. 47.89 கனடா (டாலர்)\n18-02-2020 கோயம்பேடு மார்க்கெட் காய்கறி மொத்தவிலை பட்டியல்\nசென்னை சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளின் இன்றைய விலை விவரம் குறைந்தபட்ச விலை ரூ . பை அதிகபட்ச விலை ரூ . பை தக்காளி 10.00 18.00 தக்காளி நவீன்\nநியூசி - இந்திய அணிகளிடையே 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி\nமவுன்ட்மாங்கானு, நியூசிலாந்து - இந்திய அணிகளிடையே 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்து உள்ளது. ஒரு கிரிக்கெட் போட்டியில் 31 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி இன்று\nநியூஸி – இந்தியா அணிகளிடையே 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி – நியூஸி அணி வெற்றி\nஆக்லாந்து, ஆக்லாந்தில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 2-0 என்ற விகிதத்தில் வெற்றிபெற்றுள்ளது இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையே 2வது ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய\nநியூஸிலாந்துக்கு எதிரான 5 டி20 கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி\nநியூஸிலாந்து நியூஸிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 5-0 என முழுமையாகக் கைப்பற்றியுள்ளது. நியூஸிலாந்து, இந்தியா\nவானவெளியில் பல கோள்கள், கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் சஞ்சரிக்கின்றன. நம் முன்னோர்கள் 9 கிரகங்கள் 27 நட்சத்திரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து இவற்றின் இயக்க நிலைகள் மக்களின் வாழ்க்கைப் போக்கை தீர்மானிப்பதாக கணித்தனர். அதற்கு காரணம் இந்த ஒன்பது கிரகங்களும், 27 நட்சத்திரங்களும்தான் நமது பூமியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதில் சந்திரனையே பிரதானமாகக் கொண்டு ராசியை நிர்ணயிக்கின்றோம். அந்த வகையில் அந்த சந்திரனின் தினப்படி சஞ்சார நிலையை வைத்து பன்னிரெண்டு ராசிகளுக்கும் தினபலன்களை தருகிறோம். இந்த மரபுப்படி உங்கள் ராசியின் இன்றைய பலன் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அதை மனதில் கொண்டு உங்கள் நடவடிக்கைகளை திட்டமிட்டு ஜெயமடையுங்கள்\nமேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nகிராம கோயில் திருவிழாக்கள்: கட்டுப்பாடுகளைத் தளர்த்த வைகோ வலியுறுத்தல்\nவடலூர் சத்திய ஞானசபையில் தைப்பூச ஜோதி தரிசனம்\nதைப்பூச திருநாள் விழா - முருகன் கோவில்களில் பக்தர்கள் வெள்ளம்\nதஞ்சை பெரியகோவிலில் இன்று காலை குடமுழுக்கு விழா நலமுடன் நிறைவேறியது\n2020ம் புத்தாண்டு கொண்டாட்டம்: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nகிறிஸ்துமஸ் திருநாள்: நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் வாழ்த்து\nகிறிஸ்துமஸ் திருநாள்- ராமதாஸ் வாழ்த்து\nகிறிஸ்துமஸ் பண்டிகை: ஆளுநர் பன்வாரிலால், முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nதமிழ்நாட்டில் மொகரம் பண்டிகைக்கான விடுமுறை நாள் மாற்றம்\nரம்ஜான் மாதத்தில் ``பேஸ்புக்’’ பார்ப்பது 5.8 கோடி மணி நேரம் அதிகரிப்பு\nஉலக இஸ்லாமிய நாடுகளின் மாநாட்டுக்கு சுஷ்மாவுக்கு சிறப்பு அழைப்பு\nதென்னங்கன்று நட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் கேரள மஸ்வூது அவ்லியா தர்காவில் நடக்கும் அதிசயம்\nபார் வெள்ளி 1 கிலோ: ரூ. 51600.00 ▲ 1000\nஆன்மிக கோயில்கள்: கணவன் – மனைவி பிரச்னை தீர்க்கும் அங்காள பரமேஸ்வரி\nகலைமாமணி வாமனன் எழுதும் ‘திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் 1918–2018’ – 103\nகாற்றிலிருந்து நீர் எடுக்கும் நுட்பம்\n – ஜோதிடர் டாக்டர் என். ஞானரதம்\nசிவராத்திரி விரதத்தை மேற்கொள்வது எப்படி\nபங்காளி பகையும், பாஞ்சாலி சிரிப்பும்\nமூத்��� பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘திருமால் பெருமை’ –22\nஉளுந்து வடையும் முரட்டு குரங்கும்\nடில்லியில் ஆம் ஆத்மி மூன்றாவது முறையாக ஆட்சி\nலட்சக்கணக்கான கடல் ஆமைகளை பாதுகாத்தவர்\nஅரசியல்மேடை: ஆலோசனைக் கூட்டமும் அதிமுக நிலையும்\nதுரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..\nஆஸ்திரேலியா நிராகரித்தவர்களுக்கு வாழ்வு அளித்த கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-12-02-10-15-17?start=40", "date_download": "2020-02-20T06:12:58Z", "digest": "sha1:AZKYO6CTWAZFBQYB2JDD23RKS5JPLEDK", "length": 9536, "nlines": 227, "source_domain": "www.keetru.com", "title": "மருத்துவம்", "raw_content": "\nகாந்தியையும் அம்பேத்கரையும் ஒருங்கே முன்னிறுத்துவதற்கான காலமிது - இராமச்சந்திர குகா\nபார்ப்பன இந்தியாவை எதிர்த்து நடப்பதே இப்போது மக்கள் நடத்தும் போராட்டங்கள்\nஅம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு முழக்கத்தோடு கோவையில் ஆயிரமாயிரம் இளைஞர்கள் அணி வகுத்த மாட்சி\nதணிகைச்செல்வன் கவிதைகளில் தமிழ்மொழி குறித்த கருத்தாக்கம்\nபெரியார் முழக்கம் பிப்ரவரி 13, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\n‘அகண்ட இந்துராஷ்ர’ கனவை செயல்படுத்தவே குடியுரிமை அடையாளங்களைக் கையில் எடுக்கிறார்கள்\nவேத மந்திரங்களின் அர்த்தத்தை தமிழில் கூற ஏன் மறுக்கிறார்கள்\nபசு மாட்டுத் தோலில் தயாரிக்கும் ‘மிருதங்கத்தை’ பார்ப்பனர்கள் பயன்படுத்தலாமா\nஅறிவியலுக்கு எதிரான ‘சமுதாய வளைகாப்புகள்’\nஅறிவியல் தமிழ் இதழ்களால் தமிழ் வளர்ச்சியுற்று இருக்கிறதா\nஅறிவுகளின் சங்கமம் - நவீன அறிவியல்களில் அய்ரோப்பிய தமிழக ஊடாட்டம், 1507 - 1857\nஅறுவை சிகிச்சையில் பயன்படும் நூல் எது\nஅலட்சியம் வேண்டாம் மூளையும் முக்கியம்\nஅலெக்சாண்டர் ஃப்ளமிங் (1881- 1955)\nஅவசியம் அறிந்து கொள்ள வேண்டும்\nஆங்கில மருத்துவமும் முதலாளித்துவ உற்பத்தி முறையும்\nஆங்கில மருத்துவம் விழி பிதுங்கி நிற்கும் 51 வியாதிகள்\nஆசை முகம் அழகாக வேண்டுமா\nஆணின் குறைபாட்டைத் தீர்க்கும் இக்ஸி முறை\nஆண் - பெண் இனப்பெருக்க உறுப்புக்கள்\nஆண் குறியைப் பெரிதாக்க ஏதேனும் வழியுள்ளதா\nஆண் குழந்தைகளை குறி வைக்கும் விநோத நோய்\nபக்கம் 3 / 25\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/delhi-assembly-elections-2020-all-need-to-know-376113.html", "date_download": "2020-02-20T05:01:07Z", "digest": "sha1:BA7BN6KQUC3J5U7WHZ4Y3CMQ7DWM2LPE", "length": 19433, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "மொத்தம் 70.. 67 தொகுதிகளை வென்ற ஆம் ஆத்மி.. மீண்டும் நடக்குமா மேஜிக்? டெல்லி தேர்தல்.. முழு விவரம் | Delhi Assembly Elections 2020 all need to know - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதிமுகவா.. அதிமுகவா.. இல்லை பாமகவா.. விடுதலை சிறுத்தைகள் யாருடன் சேரலாம்.. சர்பிரைஸ் ரிசல்ட்\nசிஏஏ விவகாரம்: One Crore Challenge-க்கு அழைத்த பாஜக போஸ்டரால் சென்னையில் பரபரப்பு\nசிஏஏவுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் 6வது நாளாக தொடரும் முஸ்லீம்கள் போராட்டம்\nகவலைப்படாதீங்க.. நாங்க இருக்கோம்.. இந்தியாவிலிருந்து சீனாவுக்கு பறக்கிறது மருத்துவ உபகரணங்கள்\nஇனி கிரேட்டர் கைலாஷில் மாதந்தோறும் சுந்தர காண்டம் பாராயணம்- ஆம் ஆத்மி எம்எல்ஏ அறிவிப்பு\nAnti-CAA Protest Live: சேப்பாக்கம் முழுக்க போலீஸ் குவிப்பு.. சென்னையில் பரபரப்பு\nMovies திடீர் திடீர்ன்னு லீவ் எடுக்கிறார்.. வலிமை ஷூட்டிங்கிற்கு சரியாக வராத அஜித்.. படக்குழு ஷாக்.. ஏன்\nAutomobiles சினிமா பிரபலங்கள் மத்தியில் திடீரென பிரபலமாகும் புதிய கார்... எதுன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nLifestyle சர்க்கரை நோயாளிகளை குறி வைத்து தாக்கும் புதிய நுரையீரல் நோய்... என்ன அறிகுறிகள்\nFinance சீனாவின் இடத்தை பிடிக்க இது நல்ல வாய்ப்பு.. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.. தர்மேந்திர பிரதான் அதிரடி\nTechnology Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nSports டபள்யூ.டி.ஏ. தரவரிசை பட்டியல் : முதலிடத்தை தக்கவைத்த ஆஷ்லீ பார்டி\nEducation உள்ளூரிலேயே அரசு வேலை நாமக்கல் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமொத்தம் 70.. 67 தொகுதிகளை வென்ற ஆம் ஆத்மி.. மீண்டும் நடக்குமா மேஜிக் டெல்லி தேர்தல்.. முழு விவரம்\nடெல்லி: டெல்லி சட்டசபைக்கு வரும் 8ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும்.\nடெல்லியில், ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். 5 ஆண்டுகள் ஆட்சி நிறைவடையும் நிலையில், மொத்தமுள்ள 70 தொகுதிகளு��்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஜனவரி 14ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.\nஇந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் இடையே, போட்டி நிலவி வருகிறது. ஆட்சி யாருக்கு என்பதை, 1.46 கோடி வாக்காளர்கள் தீர்மானிக்க உள்ளனர்.\nகுடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைக்க அசாமில் தடுப்பு முகாம்\nடெல்லியில் மொத்தம் 1,46,92,136 (1.46 கோடி) வாக்காளர்கள் உள்ளனர். இதில் 80.55 லட்சம் ஆண்கள். 66.35 லட்சம் பெண்கள் என்று டெல்லி தலைமை தேர்தல் அலுவலகம் (தலைமை நிர்வாக அதிகாரி) ரன்பீர் சிங் தெரிவித்தார். மேற்கு டெல்லி மக்களவைத் தொகுதி 70 தொகுதிகளிலுமே மிகப் பெரிய தொகுதியாகும். மத்தியாலா தொகுதியில் 4,19,935 வாக்காளர்கள் உள்ளனர், அவர்களில் 1,53,364 பெண்கள் மற்றும் 2,26,556 ஆண்கள் உள்ளனர்\nடெல்லி தேர்தலில் மொத்தம் 668 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கெஜ்ரிவால் போட்டியிடும் புது டெல்லி தொகுதியில், அதிகபட்சமாக 28 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள், பட்டேல் நகர் தொகுதியில் 4 பேர் மட்டுமே களத்தில் உள்ளனர். இதனால் புது டெல்லி தொகுதியில், பிரச்சாரம் அனல் பறந்து காணப்படுகிறது. கெஜ்ரிவாலை எதிர்த்தே இங்கு அதிக பிரச்சாரங்கள் நடக்கின்றன.\n2015ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மொத்தம் 67 இடங்களில் ஆம் ஆத்மி வென்றது. 3 இடங்களில் பாஜக வென்றது. மூன்று முறை ஷீலா தீட்சித் தலைமையில் தொடர்ச்சியாக ஆட்சியமைத்த காங்கிரசால், கடந்த முறை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜகவால், இந்த சட்டசபை தேர்தலில், 3 தொகுதிகளைத்தான் வெல்ல முடிந்தது. அதுதான் டெல்லி மக்கள். அவர்கள் எப்படி முடிவு எடுப்பார்கள் என யாருக்கும் புரியாது.\nவாக்குப்பதிவு பிப்ரவரி 8ம் தேதி, சனிக்கிழமை, காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு துவங்கி, மாலை 6 மணிவரை நீடிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11ம் தேதி காலை 8 மணிக்கு துவங்கும். மொத்தமே 70 தொகுதிகள்தான் என்பதால், மாலைக்குள், முழு விவரமும் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇனி கிரேட்டர் கைலாஷில் மாதந்தோறும் சு���்தர காண்டம் பாராயணம்- ஆம் ஆத்மி எம்எல்ஏ அறிவிப்பு\nபாக். கிரே லிஸ்ட்டில் தொடரலாம்.. எஃப்ஏடிஎஃப் கூட்டத்தில் முடிவு.. ஆனால் விரைவில் பிளாக் லிஸ்ட்\nகொரோனாவால் இந்திய பொருளாதாரத்திற்கு பாதிப்பா .. நிர்மலா சீதாராமன் ஆலோசனை.. விரைவில் முக்கிய முடிவு\nகொரோனா சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதா உண்மை என்ன இந்தியாவிற்கான சீன தூதர் அதிரடி விளக்கம்\nபாரசிட்டமால் மருந்து விலை 40 சதவீதம் அதிகரிப்பு.. சீனாவால் இந்தியாவுக்கு பெரும் சிக்கல்\nபிப்.19.. குடியரசுத் தலைவரை சந்திக்கும் தமிழக எதிர்க்கட்சிகள்.. சிஏஏ குறித்து முறையிட முடிவு\nசெம குட் நியூஸ்.. சீனாவில் இருந்து திரும்பிய 406 பேருக்கு கொரோனா இல்லை.. முகாமிலிருந்து வெளியேற்றம்\nகொலையாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு.. பெரிதாக மகிழ்ச்சி இல்லை.. நிர்பயா தாய் விரக்தி\nநிர்பயா கொலையாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு தண்டனை.. டெல்லி நீதிமன்றம் வாரண்ட்\nகெஜ்ரிவால் வந்த பின் டெல்லி வருவாய் ரூ.60,000 கோடியாக அதிகரிப்பு.. பாராட்டிய காங். தலைவர்\nசிஏஏ போராட்டத்தில் தவறில்லை.. ஆனால் வேறு இடம் பாருங்கள்.. ஷாகீன் பாக் வழக்கில் உச்ச நீதிமன்றம்\nஇனி பேச வேண்டியது ஒன்னுதான்.. காஷ்மீர் குறித்து பேசிய ஐநா பொதுச்செயலாளருக்கு இந்தியா பதிலடி\nசீனாவில் மூடப்பட்ட மருந்து நிறுவனங்கள் இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு அபாயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/this-is-what-the-indo-pak-border-looks-like-at-night-from-space-237166.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-20T04:08:35Z", "digest": "sha1:Z7SQHHWBHX6HRTPG4GY44WVE7UFVFBW3", "length": 17605, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "எப்படி ஒளிர்கிறது பாருங்கள்... அடித்துக் கொண்டிருக்கும் இந்தியா, பாகிஸ்தான் எல்லை | This is What the Indo-Pak Border Looks Like at Night From Space - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nகோவை அருகே கேரளா அரசுப் பேருந்து விபத்து- 20 பேர் பலி\nஆஹா.. புதிய திருப்பம்.. இந்தியாவுடன் கைகோர்த்தது சீனா.. பாகிஸ்தானுக்கு புதிய கெடு விதிக்க முடிவு\nஅடுத்தடுத்து உயிர்களை காவு கொள்ளும் ஈவிபி பொழுது ���ோக்கு பூங்கா- இதுவரை 7 பேர் பலி\nகோவை: அவிநாசி அருகே கேரளா அரசு பேருந்து- கண்டெய்னர் லாரி பயங்கர மோதல்.. 20 பேர் உடல் நசுங்கி பலி\nஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் 8 பேர் சுட்டுக்கொலை.. மர்ம நபர்கள் வெறிச்செயல்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் 3 பேர் பலி- கமல்ஹாசன் ஆழ்ந்த இரங்கல்\nஇந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து- 3 பேர் பலி\nMovies அவர்தான் கிரேனை இயக்கினார்.. இப்போது தலைமறைவு.. இந்தியா 2 ஸ்பாட்டில் என்ன ஆனது.. போலீஸ் விசாரணை\nAutomobiles இவர்தான் நிஜ அயர்ன் மேன்... ஜெட் விமானத்தை விஞ்சும் வேகத்தில் பறந்து புதிய உலக சாதனை... வீடியோ..\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nTechnology ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பண வருமானம் அதிகமாக வரும்...\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎப்படி ஒளிர்கிறது பாருங்கள்... அடித்துக் கொண்டிருக்கும் இந்தியா, பாகிஸ்தான் எல்லை\nநாசா: நாசா ஒரு அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. நாசா விண்வெளி வீரர் எடுத்த படம் இது. இதில் இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதி முழுவதும் பளிச்சென ஒளிர்கிறது.\nஇரு நாட்டு எல்லைகளுக்கும் இடையிலான எல்லைக் கோட்டுப் பகுதியை இரவில் படம் எடுத்துள்ளது நாசா. அதில் இரு நாட்டு சர்வதேச எல்லைப் பகுதியும் வெளிச்சத்தில் ஒளிர்வதாக உள்ளது.\nசர்வதேச விண்வெளி மையத்திலிருந்தபடி அமெரிக்க விண்வெளி வீரர் ஒருவர் இதை எடுத்துள்ளார்.\nநீண்டு நெடிந்து காணப்படும் சர்வதேச எல்லைப் பகுதி இதில் வெளிச்சமாக ஒளிர்கிறது. இந்து நதியோரமாக வெளிச்சக் கோடு நீண்டு காணப்படுகிறது. இரு நாட்டு எல்லையையும் அது படம் பிடித்துக் காட்டியுள்ளது.\nஇரவு நேரத்தில் விண்வெளியிலிருந்து பார்க்கக் கூடிய ஒரு சில நாட்டு எல்லைகளில் இந்தியா, பாகிஸ்தான் எல்லையும் ஒன்றாகும். இரு நாட்டு எல்லைப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிறிய ஆரஞ்சு விளக்குகள்தான் இப்படி அழகுற காட்சி தருகின்றன.\nஇதில் கராச்சி நகரம் வெளிச்சப் புள்ளியாக தெரிவதைக் காண முடிகிறது. இதுதான் பாகிஸ்தானின் துறைமுக நகராகும். இந்தியாவின் வடக்கில் இமயமலைத் தொடரையும் காண முடிகிறது.\nசெப்டம்பர் 23ம் தேதி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. நிக்கான் டி4 டிஜிட்டல் கேமராவை வைத்து இதைப் படம் பிடித்துள்ளனர். இந்த கேமராவில் 28 மில்லி மீட்டர் லென்ஸ் உள்ளது.\nநாசாவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் இது பதிவிடப்பட்டுள்ளது. இதை இதுவரை 70,000க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 15,000 முறைக்கும் மேலாக இது ஷேர் செய்யப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாசாவின் அழைப்பை ஏற்க மறுத்த பீகார் மாணவர்.. காரணத்தை கேட்டால் அசந்து போய்டுவீங்க\nசூப்பர்ல.. சுவையான.. அருமையான.. மொறுமொறு.. அதுவும் விண்வெளியில் சுடச் சுட 3 மணி நேரம் சுட்டெடுத்தது\nசெவ்வாயை ஆராயும் மார்ஸ் 2020 ரோவர்.. அணு சக்தியில் இயங்கும் ரோபோ.. மாஸாக அறிமுகப்படுத்திய நாசா\nவிக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்துவிட்டோம்.. செக் பண்ணி பாருங்க.. இஸ்ரோ சிவன் அதிரடி பேட்டி\nவிக்ரம் லேண்டர் சிதைவுகள் கண்டுபிடிப்பு- சண்முக சுப்பிரமணியனுக்கு மு.க.ஸ்டாலின், தினகரன் பாராட்டு\nநாசாவிற்கு மெயில் செய்தேன்.. பதில் அனுப்பினார்கள்.. எல்லாம் மாறியது.. சண்முக சுப்ரமணியன் விளக்கம்\nமோதுவதற்கு முன்.. மோதிய பின்.. விக்ரம் லேண்டரால் நிலவில் ஏற்பட்ட மாற்றம்.. ஷாக்கிங் வீடியோ\nடியர் இஸ்ரோ.. அந்த செல்லத்தை உடனே வேலைக்கு எடுங்க.. ஒரே நாளில் ஹீரோவாக மாறிய சண்முக சுப்ரமணியன்\nஓய்வு நேரத்தில் ஓவர் டைம்.. லோ பிக்சல் போட்டோவை வைத்தே கலக்கிய சுப்ரமணியன்.. வியந்து போன நாசா\nஉலகை திரும்பி பார்க்க வைத்த சண்முக சுப்பிரமணியன்.. ட்விட்டரில் சர்வதேச ஊடகங்கள் முற்றுகை\nசந்திரயான் 2.. ஆதி முதல் அந்தம் வரை.. எல்லாமே தமிழர்கள்தான்.. வியந்து பார்க்கும் வடஇந்தியா\n சண்முக சுப்ரமணியன் அன்று கேட்ட ஒரு கேள்வி.. விக்ரம் லேண்டரின் புதிர் விலகியது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnasa pakistan border space station facebook நாசா இந்தியா பாகிஸ்தான் எல்லை சர்வதேச விண்வெளி நிலையம் படம் பேஸ்புக்\nரூ 15 கோடியில் புதிய ஹஜ் இல்லம்.. உலமாக்களுக்கு ஓய்வூதியம் உயர்வு.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nசிவானந்தா குருகுல நிறுவனர் பத்மஸ்ரீ ராஜாராம் மறைவு.. முக ஸ்டா���ின் இரங்கல்\nடெல்லி ஷாகீன் பாக் போராட்ட களத்தில் உச்சநீதிமன்றத்தின் 2 மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/517854-gandhi-151.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-02-20T05:36:36Z", "digest": "sha1:TEPEO7IC4PNBDJVTPT5SFUGKD6JMLQDN", "length": 16689, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "காந்தி 151: ‘பாபு’வின் பெண்குரல் | Gandhi 151", "raw_content": "வியாழன், பிப்ரவரி 20 2020\nசென்னை சர்வதேச பட விழா\nகாந்தி 151: ‘பாபு’வின் பெண்குரல்\nஅக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி\nவன்முறைக்கும் அடக்குமுறைக்கும் எதிராக ‘அகிம்சை’ என்ற மாபெரும் ஆயுதத்தை ஏந்திய மகாத்மா காந்தியின் 151-வது பிறந்தநாள் அக்டோபர் 2 அன்று கொண்டாடப்படுகிறது. புகழையும் விமர்சனத்தையும் ஒருசேர எதிர்கொண்டவர் காந்தி. தனது லட்சியப் பயணத்தில் நல்ல ஆன்மாக்களை உடன் அழைத்துச் சென்றார். பால் பேதமின்றி அனைவரையும் சமமாகப் பாவிப்பது அவரது செயல்களில் முதன்மையானது. அவரது போரட்டங்களில் பெண்களின் பங்கு அளப்பரியது.\nஇந்தியா முழுவதும் மேற்கொண்ட பயணங்களின்மூலம் பெண்களின் நிலையைத் தெளிவாக அவர் அறிந்துகொண்டார். ஒருபுறம் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும். மறுபுறம் சமூகப் பண்பாட்டுப் பின்னணியில் முடங்கிக்கொண்டிருக்கும் பெண்களுக்கு விடுதலை அளிக்க வேண்டும். 1918-ல் பம்பாய் பகினி சமாஜ் கூட்டத்தில் காந்தி இப்படிப் பேசினார்: “பெண்களின் மறுமலர்ச்சி என்று நாம் பேசும்போது என்ன அர்த்தத்துடன் பேசுகிறோம் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். வாழ்க்கை மங்கியிருந்தால்தான் மறுமலர்ச்சி இருக்க முடியும். அப்படியென்றால், அதற்கான காரணம் என்ன அது எப்படி நேர்ந்தது என்பதை நாம் பரீசீலனை செய்ய வேண்டும்”.\n“ஆண்களின் நடவடிக்கைகளில் அவர்களுக்கு முழு உரிமை இருப்பது போலவே, பெண்களின் நடவடிக்கைகளிலும் பெண்களுக்கு முழு உரிமை இருக்க வேண்டும். எழுதப் படிக்கத் தெரிந்தால்தான் இத்தகைய உரிமை உண்டு என்றிருக்க கூடாது” என்ற அவர், வரதட்சிணை கொடுக்கும் பழக்கத்தை முற்றிலும் எதிர்த்தார். வரதட்சிணை என்பது பெண்களை விலை பேசி விற்பனை செய்வதே தவிர, வேறொன்றும் இல்லை என்றார்.\n“மனைவியைக் காட்டுமிராண்டிபோல் நடத்தலாம்; தனக்குத் தோன்றும்போதெல்லாம் அவர்களை அ���ிக்கக்கூடிய உரிமை இருக்கிறது என்ற நம்பிக்கை படித்த கணவர்களிடம்கூட இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்” என்பதை குடும்ப வன்முறை குறித்துப் பேசினார் காந்தி. மனைவியை அப்படி நடத்துவது காட்டுமிராண்டித்தனத்தின் அடையாளம் என்றும் குறிப்பிட்டார்.\nஇந்திய சமூகத்தில் பல்வேறு அடுககுகளில் இருக்கும் பெண்களின் அவல நிலையைக் கேள்வி கேட்டார். சாதி, மதங்களுக்குப் பின் இருக்கும் பெண்களின் ஒடுக்குமுறைகளைப் பற்றி இறுதிவரை விவாதித்தார். இன்றளவும் சமத்துவத்தை நோக்கிய தன்னுடைய நீண்ட பயணத்தில் எல்லோரையும் இணைத்துக்கொள்கிறார்; பாபு எல்லோருக்குமானவர்.\nகாந்தி 151பெண்குரல்வன்முறைஅகிம்சைமாபெரும் ஆயுதம்பெண்களின் நிலைபெண்களுக்கான காந்திகாந்திஇந்திய சமூகம்\nசிஏஏ -வால் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறாரா\nட்ரம்ப் வருகை: அகமதாபாத்தில் உள்ள குடிசைப் பகுதி...\n'மாதவிடாய் நேரத்தில் பெண்கள் கணவருக்கு உணவு சமைத்தால்...\nமுதல்வராக நீடித்ததே மிகப்பெரிய சாதனை; கடும் சோதனைகள்...\nஇந்தியா மாறுகிறது: ஏப்ரல் 1-ம் தேதி முதல்...\nகேரளாவின் காசர்கோடு அருகே தத்தெடுத்து வளர்த்த இந்து...\n‘சாக வேண்டும் என்ற நோக்கத்துடன் வருகின்றனர்...’ -...\nமன்மோகன் சிங்கை அவமதிக்கும் எண்ணம் ராகுலுக்கு கிடையாது- காங்கிரஸ் விளக்கம்\nராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளியின் உறவினரிடம் செல்போன், 15 ஆயிரம் ரொக்கம்...\nஒரே நேரத்தில் கோட்சேவாகவும், காந்தியாகவும் நிதிஷ் குமார் எப்படி இருக்க முடியும்\nஎழுவர் விடுதலை கோரி வழக்கறிஞர்கள் மதுரையில் ஆர்ப்பாட்டம்: தமிழக ஆளுநரை திரும்பப் பெற...\nஉட்பொருள் அறிவோம் 49: முழுமையான விழிப்புநிலை\nமாய உலகம்: நான் ஓநாயாக மாறியது எப்படி\nடிங்குவிடம் கேளுங்கள்: பாம்பின் நாக்கு இரண்டாகப் பிளந்திருப்பது ஏன்\n’இந்த பிச்சைக்காரன் உன்னை ஆசீர்வதிக்கிறான்’ - பகவான் யோகி ராம்சுரத்குமார்\nராமஜென்மபூமி அறக்கட்டளை முதல் கூட்டம்: தலைவராக நிருத்ய கோபால் தாஸ் தேர்வு; பொதுச்...\nஉற்சாகமாக மேளம் இசைத்து அசத்திய அமைச்சர் ஜெயக்குமார்\nஅட்டகாசமான அறிவியல்-15: சுடும் வீரர்களுக்கு சுடச்சுட உணவு\nவைரலாகும் ‘ரேபீஸ்’ நோய் தாக்கிய சிறுவன் வீடியோ: 30 நிமிடத்திற்கு ஒருவர் மரணமடைவதாக அதிர்ச்சித் தகவல்\nதலைவாழை: நவராத்திரி நல்விருந்து - சாக்கோ சிப்ஸ் பாயாசம்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார்- பேரவையில் முதல்வர் பழனிசாமி நம்பிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.icta.lk/news-ta/new-icta-board-appointed/?lang=ta", "date_download": "2020-02-20T05:15:35Z", "digest": "sha1:3G4GETZRZY3SCXE7OHKBHA3SP6ZIPYJX", "length": 8716, "nlines": 121, "source_domain": "www.icta.lk", "title": "ICTA பணிப்பாளர்கள் மீள் நியமனம் | ශ්‍රී ලංකා තොරතුරු හා සන්නිවේදන තාක්ෂණ නියෝජිතායතනය - ICTA", "raw_content": "\nமன்னிக்கவும், உங்கள் அளவுகோலுக்கு கொள்முதல் எதுவும் பொருந்தவில்லை.\nHome > News > Featured > ICTA பணிப்பாளர்கள் மீள் நியமனம்\nICTA பணிப்பாளர்கள் மீள் நியமனம்\nதொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும், பதினைந்து வருட கால வரலாறு கண்ட தகவல் தொடர்பாடல் மற்றும் தொழிநுட்ப முகவர் நிலையயத்தின் பணிப்பாளர்கள் மீள் நியமிக்கப்பட்டனர். தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையயத்தின் முன்னால் பணிப்பாளர் நாயகமாகக் கடைமை புரிந்த பேராசிரியர். ரொஹான் சமரஜீவ, ICTA யின் தலைவராகப் பதவி ஏற்றுள்ளார். இவர் ICTA யின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவராக சேவை புரிந்து இ-ஸ்ரீலங்கா திட்டத்தின் வடிவமைப்புக்குப் பல வழிகளிலும் பங்களிப்புச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதிய சபை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழிநுட்பத்தின் பிரதான பயன்களான கணினி மென்பொருள், வணிகச் செயல் அயலாக்கம் (BPO), தொலைதொடர்பாடல், இணையப் பாதுகாப்பு மற்றும் அரசாங்கச் செயற்பாடுகளில் தேர்ச்சி பெற்ற நிபுணர்களை பிரதிநிதிப் படுத்தியுள்ளது.\nசபை நியமிக்கப்பட்டு ஒரு வார காலத்தில் இச்சபையானது மெய்யார்வத்தோடு ICTA இன் செயற்பாடுகளை மீள்பார்வை செய்ததாக, ICTA யின் தலைவர் பேராசிரியர். ரொஹான் சமரஜீவ குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து ICTA இன் பல் வகைச் செயற்பாடுகளையும் ஒருங்கிணைத்த திட்டமொன்று உருவாக்கப் படுகின்றது என்றும் கூறினார். இதன் முக்கிய நோக்கம், ICTA இன் உந்து வேகத்தை மீளக்கட்டியெழுப்பி அரசாங்க, தனியார் மற்றும் பொதுஜன சமூகங்களுடன் ICTA யின் முக்கிய பங்காகிய டிஜிட்டல் முயற்சிகளை முன்னெடுப்பதாகும். இதன் மூலம் அரசாங்கத்தின் திறனாக்கம், மாறும் பொருளாதாரம் மற்றும் முழுமையான சமுகம் ஆகியவற்றுக்குப் பங்களிப்புசெய்வதாகும்.\nமேலும் ICTA யின் புதிய பணிப்பாளர்கள் சபையின் தலைமைத்துவம் மற்றும் அலுவலர்களின் அர்பணிப்பு மூலம் ICTA மீண்டும் ஒரு நம்பகமானதொரு இடத்தைப் பிடிக்குமென ICTA இன் தலைவர் நம்பிக்கை தெரிவித்தார்.\n2018 ஈ-ஸ்வாபிமிணி விருதுகளுக்கான ICTA வென்றவர்கள் கொண்டாடுகிறார்கள்\nICTA பணிப்பாளர்கள் மீள் நியமனம்\nகணினி குற்றம் பற்றிய புடாபெஸ்ட் உடன்பாட்டில் சேர இலங்கைக்கு அழைப்பு – இக்டா\nஇக்டாவின் அதிகார மாற்றமும் பரந்த புதிய திருப்பமும்\nஇலங்கை ஐக்கிய நாடுகளின் இலத்திரனியல் தொடர்பாடல் ஒப்பந்தத்தில் பங்காளி\nஇலங்கை குடிமக்களுக்கு இலவச வை-பை அறிமுகம்\nகுடிமக்களுக்கு அதிக ‘இலவச வை-பை’ வழங்க அரசு தயார்\n160/24, 160/24, கிரிமண்டல மாவத்தை, கொழும்பு 05, இலங்கை\nமனித வளத் திறன் கட்டிடம்\nமனித வளத் திறன் கட்டிடம்\nஎங்கள் குடும்பம் ஒரு பகுதியாக\n© 2020 ICTA. அனைத்து உரிமைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+94+np.php?from=in", "date_download": "2020-02-20T05:26:57Z", "digest": "sha1:EW5RPHQXOLUPGO5TKE6HHCAHV46RRSQ5", "length": 4453, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 94 / +97794 / 0097794 / 01197794, நேபாளம்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 94 (+977 94)\nமுன்னொட்டு 94 என்பது Dotiக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Doti என்பது நேபாளம் அமைந்துள்ளது. நீங்கள் நேபாளம் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். நேபாளம் நாட்டின் குறியீடு என்பது +977 (00977) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Doti உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +977 94 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செ���்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Doti உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +977 94-க்கு மாற்றாக, நீங்கள் 00977 94-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freehoroscopesonline.in/transit_disp.php?s=7&lang=tamil", "date_download": "2020-02-20T05:07:44Z", "digest": "sha1:3M7BQ424AAT7NDBPMC6WPIJZC5GCSGZX", "length": 11680, "nlines": 70, "source_domain": "freehoroscopesonline.in", "title": "Gochara / Transit Predictions (Rasi bala)", "raw_content": "\nஎதிரிகள் பணிவர். எல்லா நன்மைகளும் உண்டாகும். நோய்கள் நீங்கும். ஆரோக்கியம் கிட்டும். பயண சுகம் ஏற்படும். எல்லா வகையிலும் நல்லதே ஏற்படும். சந்திரன் தேய்பிறையாக ஆறில் வரும்போது மேலும் மிகுதியான நன்மைகள் ஏற்படும். தனவரவு கூடும். சத்ரு ஜெயம் உண்டாகும். நண்பர்களால் உதவிகள் ஏற்படும். விரும்பியது எதுவாயினும் கிட்டும். பெயரும்,புகழும் உண்டாகும். பெண்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். சொந்த வீடும் ஏற்படும்.\nசந்திரன் தற்பொழுது உத்திராடம் நட்சத்திரத்தில் உள்ளார். இந்த நட்சத்திரம் சூரியன் க்கு சொந்தமானதாகும் சூரியன் ஜன்ம ராசிக்கு 5 ஆம் இடத்தில சஞ்சரிக்கிறார். இங்கு நட்பு பெறுகிறார்.புத்திரர் வகையில் சிறு பிரச்னைகள் ஏற்படலாம்.. இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு. அனுகூலமான திசை கிழக்கு.\nசித்திரை நட்ச்சத்திரகாரர்களுக்கு சந்திரன் ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 8 வது நட்சத்திரத்தில் உள்ளார். இதன் தாரா பலன்: மைத்ரம். கடினமாக முயற்சித்தால் நினைத்தது நிறைவேறும்.\nசுவாதி நட்ச்சத்திரகாரர்களுக்கு சந்திரன் ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 7 வது நட்சத்திரத்தில் உள்ளார். இதன் தாரா பலன்: வதை. அலைச்சல் மற்றும் ஏமாற்றம், தோல்வி.\nவிசாகம் நட்ச்சத்திரகாரர்களுக்கு சந்திரன் ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 6 வது நட்சத்திரத்தில் உள்ளார். இதன் தாரா பலன்: தெய்வ அனுகூலம். எண்ணியது நிறைவேறும்., காரியங்களில் வெற்றி, நினைத்தது நடக்கும்.\nசந்திரன் தனுசு ராசியில் சமம் பெறுகிறார்.\nசந்திரன் தன காரகனாகிய குருவுடன் இணைவதால் பல வகையிலும் பண வரவு அதிகரிக்கும். குழந்தைகளுடன் நேரத்தை செலவு செய்வீர்கள். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்.\nஜன்ம ராசி ஜாதகத்தில் முதல் வீடாக கருதப்படும். இது உடல்நலம், நிறம், அழகு, தலைபகுதி, ஆயுள், செல்வம் ஆகியவற்றை குறிக்கும். ராசிநாதன் சுக்கிரன் மீனம் ராசியில் உச்சம் பெறுகிறார். செவ்வாய், சனி, பார்வை பெறுகிறார்.2 ராசியானது சனி, பார்வை பெறுகிறது.\nமாத பலன்களை சூரியன், புதன், சுக்கிரன் நிர்ணயிக்கிறார்கள்\nஐந்தாம் இடத்திலுள்ள சூரியனால் மனதை குழப்பமின்றி வைக்க யோகா, தியானம் செய்யவும்,காம உணர்வுகளை கட்டுபடுத்தவும்,நண்பர்களிடம் விட்டுகொடுத்து செல்லவும்,தகப்பனாருக்கு தொல்லைகள் ஏற்படலாம், நண்பர்கள்,உறவினர்களுடன் பகை ஏற்படலாம்.\nசூரியன் கும்பம் ராசியில் நட்பு பெறுகிறார்.\nமூன்றாம் இடத்திலுள்ள செவ்வாயால் சந்ததி விருத்தி ஆயுள் விருத்தி, தைரியம் அதிகரித்தல்,சகோதரரால் நன்மை, எதையும் செய்யும் துணிச்சல் போன்ற நற்பலன்கள் ஏற்படும்.\nசெவ்வாய் தனுசு ராசியில் பகை பெறுகிறார். இந்நிலை செவ்வாய் மூலம் கிடைக்கும் நற்பலன்களை குறைக்கும். கெடுபலன்களை அதிகரிக்கும்.\nராசிக்கு 5ல் புதன் வரும்போது மனைவிக்கு நோய்,பணவரத்து குறைதல், பண கஷ்டம், தாய் மாமனுக்கு நோய், புத்திரர் வகையில் பிரச்னை,மனைவியுடன் கருத்து வேறுபாடு போன்ற அசுப பலன்கள் நடக்கும்\nராசிக்கு 6 ல் சுக்கிரன் வருவதால் வாயிற்று வலி, நீரிழிவு நோய் போன்ற நோய்கள் ஏற்படலாம். காம இச்சை அதிகரித்து அதை பூர்த்தி செய்ய இயலாத நிலை ஏற்படும். மறைமுக நோய்கள்,வீண் அலைச்சல், விபத்து, கெட்டவர் நட்பினால் பண இழப்பு, தவறான நடத்தை,அதனால் நோய,அவமானம்,சிறை பயம் போன்ற அசுப பலன்கள் ஏற்படலாம்\nவருட பலன்களை குருவும் சனியும் நிர்ணயிக்கிறார்கள்\nராசிக்கு 3 ல் குரு வரும்போது பெருத்த அசுபமோ துக்கமோ ஏற்படலாம், உடன் பிறந்தோருக்கு கண்டம், விரும்பாத இடபெயர்ச்சி, தகப்பனருக்கு கண்டம், உறவினருடன் விரோதம்,சிறை பயம்,நோய், எதிலும் முடிவெடுக்க இயலாமை,உத்தியோகம் அந்தஸ்து பறிபோதல்,வியாபாரத்தில் நஷ்டம்,பண முடை, வீண் அலைச்சல் போன்ற அசுப பலன்களை குரு பகவான் மூன்றமிடத்தில் வழங்குவார்.\nதங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கிறார். ���து அர்த்தாஷ்டம சனி அல்லது கண்டகச் சனி எனப்படுகிறது.அரசாங்கத்தால் தொல்லை,கால்நடைகள் அழிவு,வீட்டை விட்டு வெளியேறுதல்,வீடு மற்றும் சொத்துகள் கை நழுவி போதல்,மனைவியை பிரிதல்,உறவினர்களுடன் விரோதம்,வாத நோய்,கீழ் வாதம்,பக்க வாதம்,காலில் நோய் போன்ற அசுப பலன்களே இக்காலத்தில் அதிகம் நடைபெறும். ஆறாமிடத்தை பார்க்கும் சனியால் நோய் கடுமையாகும்,எதிர்கள் வலிமை பெறுவர், கடன் அதிகரிக்கும், சனி ஜன்ம ராசியை பார்ப்பதால் எதிலும் எச்சரிக்கையாக இருக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaipullai.blogspot.com/2010/01/", "date_download": "2020-02-20T04:42:54Z", "digest": "sha1:GEX3FMAU73QHPBF3NJBICGC3G6DSRXO5", "length": 10826, "nlines": 182, "source_domain": "kaipullai.blogspot.com", "title": "Kaipullai Calling...: January 2010", "raw_content": "\n\"The Hindu\" ஆங்கில நாளிதழில் கடைசி பக்கத்தை கவனித்தவர்களுக்கு இந்தப் பதிவின் தலைப்புக்கான காரணம் புரியும். இதே நாளில் பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றிய செய்திகளை 'This Day That Age\" பகுதியில் நினைவு கூர்வார்கள். உதாரணமாக 1945ஆம் ஆண்டு அதே நாள் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஹிண்டுவில் பிரசுரமான சில செய்திகளைத் தருவார்கள். அதே பாணியில் இதே நாள் ஜனவரி 27 ஆம் தேதி 2006 ஆம் ஆண்டு இவ்வலைப்பூவில் என்ன எழுதியிருந்தேன் என்று புரட்டிப் பார்த்தன் விளைவே இப்பதிவு. ஒரே நாளில் இரண்டு பதிவுகள் எழுதி பதிப்பிக்கும் அளவிற்கு ப்ளாக் பைத்தியமாக இருந்தது நினைவுக்கு வருகிறது. ஹ்ம்ம்ம்....அதெல்லாம் ஒரு காலம் :(\n\"மறவேன் மறவேன் என்று வேலின் மேல்\nஆணையிட்ட மன்னரும் மறந்தாரோ மயிலே\"\nதூர்தர்ஷன் மட்டுமே ஒரே தொலைக்காட்சி சேனல் என்று இருந்த காலத்தில், இரவு 9.00 மணிக்கு தேசிய ஒளிபரப்பு தொடங்குவதற்கு முன் மெல்லிசை பாடல்கள் ஒளிபரப்பப்படும். டி.கே.கலா(கில்லி புகழ்) பாடிய மேற்கண்ட பாடல் அடிக்கடி வரும். ராஜா ரவி வர்மாவின் இவ்வோவியத்தைக் கண்டதும் அப்பாடல் தான் நினைவுக்கு வந்தது. அப்பாடலை எவரேனும் நினைவில் கொண்டிருந்தால் மற்ற வரிகளையும் தெரியப்படுத்துங்கள்.\nநாலு வருஷமாத் தேடியும் இந்த பாடலைக் இணையத்தில் கேட்பதற்கான சுட்டிகளோ, ஒலிப்பேழைகளோ, குறுந்தகடுகளோ எங்கும் கிடைத்தபாடில்லை :(\nஐந்து நட்சத்திர ஓட்டல்களில் மல்லிகட்டாணி(Mulligatawny) சூப் என்பது ரொம்பவே பிரபலம். இந்த மல்லிகட்டாணி சூப்புக்கும், தமிழர் உணவு முறைமைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஐந்து நட்சத்திர ஓட்டல்களில்(நான் அறிந்த வரை) ஏனோ நாம் வீட்டிலோ அல்லது சாதாரண ஓட்டல்களிலோ சாப்பிடும் போது கிடைக்கும் பாரம்பரிய சுவை கிடைத்ததில்லை. அப்படி இருக்க மல்லிகட்டாணிக்கும் தமிழ் உணவு முறைக்கும் என்ன தொடர்பு\nமல்லிகட்டாணி நாம் சாப்பிடும் எந்த ஒரு உணவு வகை போலவும் இல்லையே என்று தோன்றும். சுவையில் வேண்டுமானால் தொடர்பு இல்லாமல் இருக்கலாம்...ஆனால் பெயரில் தொடர்பு கண்டிப்பாக இருக்கிறது. மல்லிகட்டாணி என்ற பெயர் \"மிளகு + தண்ணி\"யிலிருந்து மறுவி வந்ததேயாகும். Mulligatawny = Milagu + Tanni. ஆங்கிலோ-இந்திய வம்சாவழியினர்(Anglo-Indians) தமிழர்களிடமிருந்து கற்ற ஒரு உணவு வகை 'ரசம்'. இதை அவர்கள் மிளகு தண்ணி என்று அழைத்தார்கள். சோற்றுடனும் நூடுல்சுடனும் சேர்த்து அவர்கள் இதை உண்டனர். ஆங்கிலேயர்கள் ஆங்கிலோ-இந்தியர்களிடமிருந்து 'மிளகு தண்ணியைக்' கற்றுச் சென்று அதனை மல்லிகட்டாணி ஆக்கி விட்டார்கள். அடுத்த முறை மல்லிகட்டாணி சூப் குடிக்கும் போது ரசத்தை தான் வேறு பெயரில் நிறைய காசு குடித்து குடிக்கிறோம்னு ஞாபகம் வச்சுக்குங்க.\nடிஸ்கி : பதிவெழுத நேரமும் சரக்கும் இல்லாத போது பழைய பதிவுகளை வச்சே 2010ஆம் வருஷத்தை ஒரு கொசுவத்தியோடத் தொடங்கியாச்சு.\nLabels: Flashback, Nostalgia, அனுபவம், கொசுவத்தி, நினைவுகள்\nமோகன் ராஜ். சில நேரங்களில் 'உதார்' விடும் கைப்புள்ள, சில நேரங்களில் எடுப்பார் கைப்புள்ள.எல்லா நேரங்களிலும் எல்லோருக்கும் எல்லாமுமாக இருக்க உண்மையில் முடியுமா என்ற ஐயத்தில் வாழும் கனவுலகக் குழப்பவாதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=124933", "date_download": "2020-02-20T05:37:04Z", "digest": "sha1:KIHVGMZAAGOOKWZKT573HOKGWXCVT2A6", "length": 12116, "nlines": 56, "source_domain": "tamil.adaderana.lk", "title": "முதலாவது மிதக்கும் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் திறப்பு", "raw_content": "\nமுதலாவது மிதக்கும் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் திறப்பு\nஇலங்கைக்கான நோர்வே தூதுவர் டிரின் ஜொரன் லீ எஸ்கடேலினால் கிளிநொச்சியில் இன்று (24) சூரிய சக்தியினால் இயங்கும் மின் பிறப்பாக்கி உபகரணம் திறந்து வைக்கப்பட்டது.\nயாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் உள்ள பொறியியல் பீடத்திலேயே 42 கிலோ வோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய சூரிய சக்த���யினால் இயங்கும் மின் பிறப்பாக்கி உபகரணம் இன்று திறந்து வைக்கப்படுள்ளது.\n2017 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாண பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்திலுள்ள பொறியியல் பீடத்தினாலும் மேற்கு நோர்வேயிலுள்ள பிரயோக விஞ்ஞான பல்கலைகழகத்தினாலும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலமாக இந்த சூரிய சக்தியால் இயங்கும் மின் பிறப்பாக்கி உபகரணம் உருவாக்கப்பட்டுள்ளது.\nநோர்வேயிலுள்ள பல்கலைகழகத்திற்கும் யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்கும் இவ் ஆய்வை மேற்கொள்ள கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் அனுசரணை வழங்கியுள்ளது.\nயாழ்ப்பாண பல்கலைகழகமும் நோர்வே பல்கலைகழகமும் இணைந்து மேற்கொண்ட இவ் ஆய்வுக்கு நோர்வேயிலுள்ள சில தனியார் கம்பனிகளும் இக்குயினர் எனும் நோர்வே சக்தி வலு குழுவும் வழிகாட்டுதல்களையும் அனுசரணையையும் வழங்கியுள்ளமை குறிப்பிடதக்கது.\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பொறியியல் பீட வளாகத்தில் குறித்த நிகழ்வு இன்று நடைபெற்றது.\nஇன் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கைக்கான நோர்வே தூதுவர் டிரின் ஜொரன் லீ எஸ்கடேலின், யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் மேற்கு நோர்வே பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையிலான கைகோர்ப்பாக இன்றைய திட்டம் நிறுவப்பட்டுள்ளது. இதற்கு கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் உதவிகளை வழங்குகின்றது.\nஇந்த புதிய மிதக்கும் சூரிய மின் ஆலை, நோர்வே கொண்டுள்ள வெளிக்கள மற்றும் கடல்சார் தொழிற்துறைகளின் அனுபவங்களின் பிரகாரம் அமைந்துள்ளது என நான் கருதுகின்றேன். இலங்கையில் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ள முதலாவது புதுப்பிக்கத்தக்க வலுப்பிறப்பாக்கல் பங்காக அமைந்துள்ளதுடன் இதனூடாக 42 கிலோ வாட் மின்சாரத்தை பிறப்பிக்கக்கூடியதாக இருக்கும்.\nமிதக்கும் மின் ஆலை போன்ற தூய வலு மூலங்களிலிருந்து பிறப்பிக்கப்படும் மின்சாரத்தை பெற்றுக் கொள்வது மக்களின் வாழ்க்கையில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தும். நிலக்கரியில் இயங்கும் மின் பிறப்பாக்கல் ஆலைகள் உள்நாட்டு வளியின் தரத்தில் பாரதூரமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. அவற்றின் காபன் வெளியீடும் காலநிலை மாற்றத்தில் தாக்கம் செலுத்துகின்றன.\nஅபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் இளவயது மரணங்களை ஏற்படுத்தும் காரணிகளில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் அடுப்புகளிலிருந்து வெளிவரும் மாசுகளும் பங்களிப்பு செலுத்துகின்றன.\nஇந்த விடயங்களின் பிரகாரம் படிம எரிபொருளில் இருந்து புதுப்பிக்கத்தக்க வலுவுக்கு மாறுவதற்கு சூரிய சக்தி முக்கிய பங்களிப்பை வழங்கும். இலங்கை மற்றும் நோர்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்களைப் போன்றே உலகின் அரைப்பங்கு சனத்தொகையினர் கரையோர பகுதிகளில் வசிக்கின்றனர்.\nஎனவே, மிதக்கும் சூரிய மின் ஆலைகளினால் தூய வலுவை பிறப்பித்து, நுகரக்கூடியதாக இருக்கும். வலுபிறப்பாக்கலுக்கு புதிய வாய்ப்புகள் பலதை உருவாக்கக் கூடிய வாய்ப்பையும் கொண்டுள்ளன. நீண்ட கால அடிப்படையில் குளங்கள் மற்றும் திறந்த சமுத்திரங்களில் மிதக்கும் சூரிய வலுப் பண்ணைகளை நிறுவக்கூடிய சாத்தியம் ஏற்படும். இவற்றை பயன்படுத்தி நாம் சரியாக செயலாற்றினால் தொழில் வாய்ப்புகளை உருவாக்கக் கூடியதாக இருக்கும்.\nமேலும் நாம் ஒன்றிணைந்து செயலாற்றினால், காலநிலை மாற்றத்தையும் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும். இலங்கையை பொறுத்த மட்டில் நீண்ட கால வரட்சி அல்லது தொடர் மழை வீழ்ச்சியை அனுபவிக்க வேண்டியிருக்காது. இந்த மிதக்கும் சூரிய மின் ஆலை, இலங்கையில் நிறுவப்படவுள்ள பல நிலைபேறான மின் ஆலைகளில் முதலாவதாக அமைந்துள்ளது என கருதுகின்றேன்.\nஇறுதியாக நோர்வே மற்றும் இலங்கை தரப்பிலிருந்து இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறுவுவதற்கு பங்களிப்பு வழங்கியிருந்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன். இந்த ஒன்றிணைவினூடாக நீண்ட காலமாக பேணப்படும் இலங்கை மற்றும் நோர்வே இடையிலான உறவுக்கு மேலும் பிரகாசத்தை ஊட்டுவதாக அமைந்திருக்கும் என நான் எதிர்பார்க்கின்றேன் என தெரிவித்தார்.\nபாடசாலைக்குள் போதைப்பொருள் - அறிவிப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம்\nஇன்று முற்பகல் இடம்பெறவுள்ள விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்\nஎயார் பஸ் பரிவர்த்தனை - கோப் குழுவில் வௌியான தகவல்\nநித்யானந்தாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு\n30/1 ஜெனீவா மனித உரிமை தீர்மானத்தில் இருந்து விலக அமைச்சரவை அனுமதி\n7 பேரின் விடுதலை - முடிவு விரைவில்\n3 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட விளையாட்டு வீரர்\n8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்ட சர்வதேச விமான நிலையம்\nசாய்ந்தமருது நகர சபைக்கான வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியற்றது\nமதவாச்சி குளத்தல் மூழ்கி உயிரிழந்த 4 மாணவர்களின் விபரங்கள் வௌியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=12052", "date_download": "2020-02-20T04:04:36Z", "digest": "sha1:XOQ5FEEGOOIT6I57TVUWIHNSFH2RXTW6", "length": 3158, "nlines": 44, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=4673", "date_download": "2020-02-20T04:11:32Z", "digest": "sha1:QHW3NBFCPTJKCCVU6GUXOCGYMZPWKVG3", "length": 2996, "nlines": 44, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/sports/232553/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-02-20T04:02:55Z", "digest": "sha1:ATUMSASXD5IPG43USVVWM5HUMCBF6YOH", "length": 8363, "nlines": 143, "source_domain": "www.hirunews.lk", "title": "முதலாவது டெஸ்ட் போட்டி இன்று.. - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nமுதலாவது டெஸ்ட் போட்டி இன்று..\nஇலங்கை மற்றும் சிம்பாவே ஆகிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.\nஇரு அணிகளுக்கும் இடையிலான போட்டி சிம்பாவேயின் ஹராரே மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.\nஇந்த போட்டியில் இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்னவும்இ சிம்பாப்வே அணிக்கு சீன் வில்லியம்சும் தலைமை தாங்கவுள்ளனர்.\nஇதேவேளை இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவதும்இ இறுதியுமான டெஸ்ட் போட்டிஇ எதிர்வரும் 27ஆம் திகதி ஹராரே மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பாட்டத்தில்...\nஇலங்கை பதினொருவர் அணிக்கும் மேற்கிந்திய...\nஉபாதைக்கு உள்ளான இலங்கை மகளிர் அணியின் முக்கிய வீராங்கனை..\nஇருபதுக்கு 20 மகளிர் உலகக்கிண்ண தொடரின்...\nமுதலாவது பயிற்சிப் போட்டி இன்று..\nசுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணி...\nமூன்றாவது போட்டியின் வெற்றியுடன் இருபதுக்கு 20 தொடர் இங்கிலாந்து வசம்..\nஐ.பி.எல்.தொடரின் முதல் போட்டியில் மோத போகும் அணிகள்...\n2020 ஆம் ஆண்டுக்கான இந்திய ப்ரிமியர்...\nபல்வேறு விளையாட்டுச் செய்திகளை சுமந்து வரும் “சூரியனின் சுப்பர் ஸ்போர்ட்ஸ்”\nபெண்களுக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண...\nபல்வேறு விளையாட்டுச் செய்திகளை சுமந்து வரும் “சூரியனின் சுப்பர் ஸ்போர்ட்ஸ்”\nபெட் கிண்ண டென்னிஸில் முதல்முறையாக தோல்வியடைந்த செரீனா வில்லியம்ஸ்\nபெட் கிண்ண டென்னிஸ் ஒற்றையர் பிரிவில்...\nஇந்தியாவுடன் மோதிய நியுசிலாந்து முழுமையான தகவல்களுடன் ஏ ஆர் வி லோஷன்\nஇந்திய அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச...\nசானியா மிர்சா மீண்டும் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில்...\nஐரோப்பிய தங்கப் பாதணியை தனதாக்கிய லியோனல் மெஸ்ஸி\nஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து...\nஇலங்கை கால்பந்தாட்ட அணி துருக்மெனிஸ்தான் நோக்கி பயணம்...\n2022ஆம் வருடம் இடம்பெறவுள்ள உலகக்கிண்ண...\nஇனரீதியான பரிகாசங்கள் இடம்பெற்றால் இங்கிலாந்து அணி மைதானத்திலிருந்து வெளியேறும்\nஇந்த முறை யூரோ கிண்ண தகுதிகாண் போட்டிகளில்...\nலியோனல் மெஸ்ஸிக்கு 3 மாத போட்டித் தடை ..\nஆர்ஜண்டீனா கால்பந்து அணியின் தலைவர்...\nபீபா உலக கிண்ணத்துக்கான போட்டிகளை விஸ்தரிக்க நடவடிக்கை\nஐசிசி இருபதுக்கு 20 தரவரிசைப் பட்டியல்..\nசர்வதேச கிரிக்கட் பேரவையினால் (ஐசிசி)...\nதங்கப்பதக்கம் பெற்ற வீர வீராங்கனைகளுக்கு கிடைத்த அதிஷ்டம்\nமுதலாம் நாள் ஆட்டம் இன்று..\nசுற்றுலா இலங்கை அணிக்கும், பாகிஸ்தான்...\nதெற்காசிய விளையாட்டு போட்டிகள் நிறைவு- இந்தியா முதலிடம்\nநேபாள தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்றுவரும்...\nநேபாள தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-2/", "date_download": "2020-02-20T05:32:11Z", "digest": "sha1:35ITFNKXNKQKTUOBNNFVSVE5A223OSHW", "length": 10832, "nlines": 177, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் தெரிவுக்குழு முன்னிலையில் இராணுவத் தளபதி சாட்சியம் - சமகளம்", "raw_content": "\nயாழ்ப்பாணம் – சென்னை இடையே இம்மாத இறுதியில் இருந்து தினசரி விமான சேவை\nசுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய நியமனம்\nயாழ்.கலாசார நிலையத்தை மத்திய அரசாங்கம் எடுததுக் கொள்வதை அனுமதிக்க முடியாது -வ.பார்த்தீபன்\nதிருகோணமலை சிவன் மலையின் அதிசயம்\nகூட்டணியின் அன்னம் சின்னத்திற்கும் சிக்கல்\nநாய் மனித மோதல் மிருகநேய அணுகுதல்\nதிருக்கேதீச்சர திருத்தலத்தின் மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு தற்காலிக அலங்கார வளைவு\nஐ நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு கோரிக்கை\nஜெனிவா 30/1 தீர்மானத்திலிருந்து இலங்கை அரசாங்கம் விலக தீர்மானம்\nரஞ்சன் சபைக்கு சமர்பித்த குரல் பதிவுகளில் அமைச்சர்களின் மனைவிமாரின் குரல் பதிவுகள்\nதெரிவுக்குழு முன்னிலையில் இராணுவத் தளபதி சாட்சியம்\nஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஆகியோர் சாட்சியமளிக்கவுள்ளனர்.இதற்கமைய அவர்கள் இன்று புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு கூடவுள்ள விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளிக்கவுள்ளனர்.இந்நிலையில் ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க முன்னிலையாகியுள்ளார்.அ��ர் தற்போது அங்கு சாட்சியம் வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.(15)\nPrevious Postதெரிவு குழுவுக்கு முன் ரிஷாத் வந்த போதும் சாட்சி விசாரணை வெள்ளி வரை ஒத்தி வைக்கப்பட்டது Next Postநாங்கள் அச்சமடையவில்லை, அரையிறுதிக்கு தகுதி பெறுவோம்-இங்கிலாந்து கேப்டன் மோர்கன் நம்பிக்கை\nயாழ்ப்பாணம் – சென்னை இடையே இம்மாத இறுதியில் இருந்து தினசரி விமான சேவை\nசுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய நியமனம்\nயாழ்.கலாசார நிலையத்தை மத்திய அரசாங்கம் எடுததுக் கொள்வதை அனுமதிக்க முடியாது -வ.பார்த்தீபன்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-2526.html?s=e88080bc00b87605165eede772fdff80", "date_download": "2020-02-20T05:11:21Z", "digest": "sha1:TSCLDRARRUZ4CN465OR3F5EUU33IUQVJ", "length": 4392, "nlines": 61, "source_domain": "www.tamilmantram.com", "title": "சைக்கிள் பழகுபவனும்.. கில்லி ஆடுபவர்களும்.. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > சைக்கிள் பழகுபவனும்.. கில்லி ஆடுபவர்களும்..\nView Full Version : சைக்கிள் பழகுபவனும்.. கில்லி ஆடுபவர்களும்..\nசைக்கிள் பழகுபவனும்.. கில்லி ஆடுபவர்களும்..\nஎன சகலமும் அங்கு விளையாட..\nமனதில் உள்ள வேதனைகளை கவிதை வடிவில் வடித்திருக்கிறீர்கள் என்பது எனக்கு தெரிகிறது. எப்பிடி ஆறுதல் சொல்ல என்பதும் தெரியவில்லை. ஆனால் மைதானத்தை மாற்றி இருப்பதில் இருந்து சைக்கிள் ஓட்டுவது தொடரும் என்று நினைக்கிறேன். சைக்கிள் ஓட்டவில்லை என்றாலும் உங்கள் பார்வை மைதானத்தில் இருக்கும் என்று நம்புகிறேன். மீண்டும் வாழ்த்துக்கள்.\nசிலர் தவழ கற்று கொள்கிறார்கள்\nபலரோ வந்து உட்கார்ந்து கொண்டு\nஆதலால் உள்ளே நுழையும் முன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/08/31/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95/", "date_download": "2020-02-20T06:21:17Z", "digest": "sha1:ZVG3QCXL3AFXHL34TJXC2YMQXU52S7QS", "length": 9053, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "சாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது என்று கூறுவதற்கு காரணம்???? | LankaSee", "raw_content": "\nஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு மக்கள் ஆணை கிடைத்து விட்டது இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க….\nஈஸ்டர் குண��டுத் தாக்குதல் சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்\nவெளிநாட்டிருந்து வருகை தந்தவர்களுக்கு ஏற்பட்ட நிலை\nஉயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல் சம்பவம் இனி எவரும் கைது செய்யப்பட மாட்டார்கள்\nஅமெரிக்காவில் அதியுயர் பதவிக்கு நியமிக்கப்பட்ட தமிழர்\nவீட்டினை உரிமையாக்க தாயிற்கு எமனாக மாறிய மகன்\nஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு\nசாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது என்று கூறுவதற்கு காரணம்\nபொதுவாக வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சாப்பிட்டவுடன் குளிக்க கூடாது என்று கூறுவார்கள், அதற்கு பல்வேறு காரணங்களை அளிப்பார்கள். ஆனால் அதற்கான அறிவியல் காரணம் இருக்கிறது அதை தான் இப்பொழுது தெரிந்து கொள்ள போகிறோம்.\nகுளிக்கும் போது நம் உடலின் ஒவ்வொரு செல்லும் புத்துணர்ச்சியடையும். கடந்த 24 மணிநேரத்தில் நம் சருமத்தில் சேர்ந்த அழுக்குகள் முழுவதும் வெளியேற்றப்படும்.\nஇப்படி வெளியேற்றும் போது, உடலினுள் உள்ள செல்கள் மிகவும் ஆற்றலுடனும், புத்துணர்வுடனும் இருக்கும். இதனால் தான் குளித்து முடித்ததும் பசி ஏற்படுகிறது.\nஉணவை ஜீரணிக்க நொதிகள் தேவை. சாப்பிட்டவுடன் குளித்தால் உடலில் உண்டான குளிர்ச்சித்தன்மையால் நொதிகள் சுரக்காது. இதனால் அஜீரணத்திற்கு வழி வகுக்கும். எனவே சாப்பிட உடனே குளிக்க கூடாது.\nகுளித்து முடித்த பின் உணவு உட்கொள்ளும் போது, உடலானது உணவில் உள்ள சத்துக்களை முற்றிலும் உறிஞ்சி, உடலுக்கு தேவையான ஆற்றலை பெற்று கொள்ளும்.\nஉணவு உட்கொண்ட உடனேயே குளித்தால், செரிமான மண்டலத்தின் செயல்பாடு குறைந்து, மலச்சிக்கல் மற்றும் இதர வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் பாதிப்பு ஏற்படக்கூடும்.\n வனிதாவை போல உள்ளே நுழையும் அடுத்த போட்டியாளர்.\nகடற்கரைக்கு விரைந்த மக்கள்…. மீனவருக்கு அடித்த அதிர்ஷ்டம்\nஇரத்ததை பார்த்தால் மயக்கம் அடைவது ஏன்\nஉணவுகளையெல்லாம் ஒன்றாக சேர்த்து சாப்பிட வேண்டாம்..\nஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு மக்கள் ஆணை கிடைத்து விட்டது இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க….\nஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்\nவெளிநாட்டிருந்து வருகை தந்தவர்களுக்கு ஏற்பட்ட நிலை\nஉயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குத��் சம்பவம் இனி எவரும் கைது செய்யப்பட மாட்டார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-20T04:12:15Z", "digest": "sha1:S565L46E4DBBSZQSCWY5F26MLAV7HSYA", "length": 19132, "nlines": 310, "source_domain": "ta.wikipedia.org", "title": "கனா காணும் காலங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீசன் 1- சீசன் 2\nவிஜய் ஆண்டனி (தலைப்பு பாடல்)\nசி. கே. கணேஷ் (பின்னனி இசை)\nசீசன் 1 - சீசன் 2\nகனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை\nகனா காணும் காலங்கள் கல்லூரி சாலை\nகனா காணும் காலங்கள் (தமிழ்: கனா காணும் காலங்கள்) என்பது 2006-2008 தமிழ் தொலைக்காட்சி நாட்களாகும். இது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.\n''கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை'' என இதன் தொடர்ச்சி வெளியானது.[1][2][3][4][5][6][7][8]\nரிஷிகேஷ் (ஷிவா) - பாலா (தல)\nலிங்கேஸ்வரன் (பிளேக் பாண்டி) - பாண்டி (பிளளேக் பாண்டி)\nஹரிஹரன் \"ஹரி\" - கிருஷ்ணமூர்த்தி \"கிருஷ்ணா\"/\"கிரிஷ்\"\nவாசுதேவ கிரிஷ் மதுசூதனன் \"மது\" - பச்சையப்பன் \"பச்சை\"\nஸ்டாலின் ஷண்முகவேல் - ரிஷி\nயுதன் பாலாஜி - ஜோசஃப் கேப்ரியல் ஆரோக்கியராஜ் \"ஜோ\"\nஐயப்பன் - உன்னி மேனன் \"உன்னி\"\nமோனிஷா ரவிஷங்கர் - சங்கவி\nப்ரீத்தி (பவித்ரா) - சரஸ்வதி (சிஸ்)\nஸ்ரீராம் \"ஸ்ரீ\" - ஸ்ரீராம் \"ஸ்ரீ\"\nகிரன் கொண்டா - மதன்\nதினேஷ் - ராகேஷ் \"ரோக்கி\"\nசரத் - கணேசலிங்கம் \"லிங்கு\"\nரமேஷ் - தோமஸ் \"டொம்\"\nகிருஷ்ண ப்ரியா \"ப்ரியா\" - ப்ரியா\nராகவேந்திரன் - புலிகேசி \"புலி\" (புலிகேட்ஸ்/சுள்ளான்)\nகடம் கிஷன் - ராமகிருஷ்ணன் \"கிச்சா\" (கிஷன்)\nபூர்ணிமா - கார்த்திகா \"கார்த்தி\"\nபானுச்சந்தர் - ராஜேந்திரன், ராகவி, சங்கவியின் தந்தை\nரேகா - லக்ஷ்மி, ராகவி, சங்கவியின் தாய்\nஇளவரசன் - ராகவியின் தந்தை\nமீரா கிருஷ்ணன் - ராகவியின் தாய்\nநரேன் (ஆடுகளம் நரேன்) - சிதம்பரம்\nஅன்பழகன் \"அன்பு\" - பீடீ பீலிசிவம்\nலொள்ளு சபா ஜீவா - ஜீவா\nகல்பனா ஸ்ரீ - மாதவி\nரவிராஜ் - கேப்ரியல் ஆரோக்கியராஜ் \"கேப்ரியல்\", ஜோசஃபின் அப்பா\nசாக்ஷி சிவா - வினீதின் தந்தை\nபிருந்தா தாஸ் - வினீதின் தாய்\nநேசம் - தீபாவின் மாமா\nஜெயசுந்தரி - தீபாவின் தாய்\nசச்சின் - பாலாவின் தம்பி\nகுயிலி - ஜீவாவின் தாய்\nஷைலஜா - கிருஷ்ணமூர்த்தியின் தாய்\nஎன்ஜினியர் சீனிவாசன் - ராஜேந்திரனின் தந்தை\nகௌசல்யா செந்தாமரை - ராஜம்மாள், ராஜேந்திரனின் தாய்\nசெல்லதுரை - பாண்டியின் தந்தை\nதேனி முருகன் - முருகன், பச்சையப்பனின் தந்தை\nசுமதி ஸ்ரீ - பச்சையப்பனின் தாய்\nபசி சத்யா - பாண்டியின் அத்தை\nமின்னல் தீபா - பீடீ பீலிசிவனின் மனைவி\nசுசித்ரா - ராகவியின் தங்கை\nகணேஷ் பாபு - ஆசரியர்\nகர்ண ராதா - ஆசிரியர்\nபிர்லா போஸ் - பொலிஸ் அதிகாரி\nவினோத் - இளம் பரிதி\nசிவகார்த்திகேயன் - (சிறப்பு தோற்றம்)\nதீபக் தினகர் - தீபக் தினகர் (சிறப்பு தோற்றம்)\nவெங்கட் - வெங்கட் (சிறப்பு தோற்றம்)\nதிவ்யதர்ஷினி \"டீடீ\" - திவ்யதர்ஷினி \"டீடீ\" (சிறப்பு தோற்றம்)\nநிஷா வெங்கட் - நிஷா வெங்கட் (சிறப்பு தோற்றம்)\nசுவாமிநாதன் - கஜா/ஆலயமணி (டெம்ப்ள் பெல்) (சிறப்பு தோற்றம்)\nகௌதமி - கௌதமி (சிறப்பு தோற்றம்)\nஸ்ரீராம் \"ஸ்ரீ\" - ஸ்ரீராம் \"ஸ்ரீ\"\nவிக்கி கிரிஷ் \"விக்கி கிரிஷ்\" - விக்னேஷ் \"விக்கி\"\nகிரண் கொண்டா - மதன்\nதினேஷ் - ராகேஷ் \"ரோக்கி\"\nரமேஷ் - தோமஸ் \"டொம்\"\nகிருஷ்ண ப்ரியா - ப்ரியா\nமைக்கல் தங்கதுரை மைக்கல் வரதராஜ்\nராகவேந்திரன் - புலிகேசி \"புலி\" (புலிகேட்ஸ்/சுள்ளான்)\nகடம் கிஷன் - ராமகிருஷ்ணன் \"கிச்சா\" (கிஷன்)\nலிங்கேஸ்வரன் (பிளேக் பாண்டி) - பாண்டி (பிளேக் பாண்டி)\nவாசுதேவ கிரிஷ் மதுசூதனன் \"மது\" - பச்சையப்பன் \"பச்சை\"\nஸ்டாலின் ஷண்முகவேல் - ரிஷி\nபவ்யா ராஜன் - பவ்யா\nஅன்பழகன் \"அன்பு\" - பீடீ பீலிசிவம்\nஆர். Raveendran \"ஆர். Ravi\" (ஜீவா ரவி) as ஸ்ரீராம், விக்னேஷ், பவ்யாவின் தந்தை\nவை. வீ. சுப்ரமணியம் - நிருபர்\nதீபா நேத்ரன் - விக்னேஷ், பவ்யாவின் தாய்\nஉஷா எலிசபத் - ஸ்ரீராமின் தாய்\nகமல் ஹாசன் (கமல் பாரதி) - கமல் ஹாசன்\nரவிராஜ் - கேப்ரியல் ஆரோக்கியராஜ் \"கேப்ரியல்\"\nசெல்லதுரை - பாண்டியின் தந்தை\nதேனி முருகன் - பச்சையப்பனின் தந்தை\nபட்டுக்கோட்டை சிவநாராயணமூர்த்தி - புலிகேசியின் தாத்தா\nவரலக்ஷ்மி - புலிகேசியின் பாட்டி\nசூர்யகாந்த - பேச்சியம்மாளின் தந்தை, பாண்டியின் மாமா\nசிவகார்த்திகேயன் - சிவகார்த்திகேயன் (சிறப்பு தோற்றம்)\nஸ்ரீகுமார் \"ஸ்ரீ\" as ஸ்ரீகுமார் \"ஸ்ரீ\" (சிறப்பு தோற்றம்)\nதேவ் ஆனந்த் as தேவ் ஆனந்த் (சிறப்பு தோற்றம்)\nடிங்கு as டிங்கு (சிறப்பு தோற்றம்)\nதிவ்யதர்ஷினி \"டீடீ\" as திவ்யதர்ஷினி \"டீடீ\" (சிறப்பு தோற்றம்)\nசுவாமிநாதன் as கஜா/ஆலயமணி (டெம்ப்ள் பெல்) (சிறப்பு தோற்றம்)\nபாண்டி (நடிகர்) பிளாக் பாண்டி\nதமிழ் காதல் தொலைக்காட்சி நாடகங���கள்\n2006 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2019, 20:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/uber-launches-scuber-an-underwater-ride-hailing-service-021959.html", "date_download": "2020-02-20T05:59:29Z", "digest": "sha1:3SKGTHIMG6YICZG3PSY4R4XJHAACYZS5", "length": 15692, "nlines": 253, "source_domain": "tamil.gizbot.com", "title": "கடலுக்கடியில் உபேர் சேவை.! ஒரு ட்ரிப்புக்கு எவ்வளவு தெரியுமா? | uber launches scuber an underwater ride hailing service - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n12 min ago LG K61, LG K51S, LG K41S Launched: எல்ஜி நிறுவனத்தின் தரமான மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\n4 hrs ago OnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\n18 hrs ago உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n18 hrs ago சூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\nSports ISL 2019-20 : ஜாம்ஷெட்பூர் அணியை புரட்டி எடுத்த கோவா.. 5 கோல் அடித்து அபார வெற்றி\nAutomobiles திறன் வாய்ந்த ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வரும் ஹூண்டாய் எலைட் ஐ20 கார்\nNews இளைஞர்களுடன் கும்பலாக.. படுக்கையில் ராஜேஸ்வரி.. 300 வீடியோக்கள்.. எல்லாமே காதல் களியாட்டம்.. ஷாக்\nMovies முதல்ல இது தீம் பார்க்தான்.. பிறகுதான் பிலிம் சிட்டியா மாறுச்சு.. ஈவிபியின் கதை\nLifestyle மகா சிவராத்திரி 2020: எந்த ராசிக்காரர்கள் எந்த வடிவ சிவனை வழிபடுவது நல்லது தெரியுமா\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n ஒரு ட்ரிப்புக்கு எவ்வளவு தெரியுமா\nஉபேர் நிறுவனம் வாடகை டாக்ஸி சேவையை உலகம் முழு அறிமுகம் செய்து முன்னணியில் உள்ளது. தற்பொழுது உபேர் நிறுவனம் ஆஸ்திரேலியா சுற்றுலாத்துறை மற்றும் குயின்ஸ்லேண்ட் நிறுவனத்துடன் இனைந்து, உலகில் முதல் கடல் ஷேர்டாக்ஸி சேவையை அறிமுகம் செய்துள்ளது.\nஸ்குபர் (ScUber) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆழ்கடல் டாக்ஸி சேவை��ை தற்பொழுது ஆஸ்திரேலியாவில் உள்ள கிரேட் பேரியர் ரீப் (Great Barrier Reef) பகுதியில் துவங்கியுள்ளது.\nஉலகின் மிக அழகான பவளப்பாறை கொண்ட இந்த பகுதியைச் சுற்றுலாப்பயணிகள் அருகில் சென்று அனுபவிக்க இந்த சேவையை உபேர் அறிமுகம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்குபர் சேவையைப் பயனர்கள் தங்களின் உபேர் ஆப் செயலி மூலமே புக்கிங் செய்துகொள்ளலாம்.\n20 அடி ஆழம் வரை சேவை\nஇந்த ஸ்குபேர் டாக்ஸியில் இரண்டு நபர்கள் மட்டுமே பயணிக்க முடியும். காலுக்கடியில் சுமார் 20 அடி ஆழம் வரை உள்ள சென்று பவளப்பாறைகள் மற்றும் ஆல்லக்கடல் வளங்களை ரசிக்க இந்த ஸ்குபேர் பயன்படுத்தப்படுகிறது.\nஸ்குபேர் டாக்ஸியில் பயணிக்க ஒரு நபருக்கு சுமார் 1500 டாலர் வரை வசூலிக்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.70,000 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேவைக்கான கட்டணம் அதிகம் என நினைத்திருப்பீர்கள், ஆனால் இதற்குப் பின்னால் காரணம் உள்ளது. வசூலிக்கப்படும் பணத்தில் சுமார் 100,000 டாலர் பவளப்பாறைகளைப் பராமரிக்க அப்பகுதி மக்களுக்கு வழங்கப்படும் என்று உபேர் தெரிவித்துள்ளது.\nLG K61, LG K51S, LG K41S Launched: எல்ஜி நிறுவனத்தின் தரமான மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nஇஷ்ட ப்ரிம்டா அர்த்தபுஷ்டா- காலகேயர்கள் மொழியை திணிக்க முயற்சி: கிலிக்கிக்கு தனி இணையதளமே தொடக்கம்\nOnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nSamsung Galaxy A71 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்: விலை இவ்வளவு தான்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nRedmi Note 8 Pro ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\nGoogle எடுத்த அதிரடி முடிவு: இனி அனைத்து ரயில்வே ஸ்டேஷனிலும் அந்த சேவை கிடையாது\n10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nரூ.388-க்கு ஒரே ஒரு நெயில் பாலிஷ் தான் ஆர்டர் செய்தேன்., ரூ.92,000 க்ளோஸ்: அதிர்ச்சி சம்பவம்- எப்படி\nHonor 9X Pro: பிப்ரவரி 24: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nதிடீரென விலையை உயர்த்திய ஏர்டெல் நிறுவனம்.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்தியாவில் Samsung Galaxy S20, S20+, S20 Ultra ஸ்மார்ட்��ோன்களின் முன்பதிவு தொடங்கியது.\nரயில் டிக்கெட்: இப்படி கூட மோசடி நடக்குமா\noppo reno 3 pro:செல்பி கேமரா மட்டும் 44MP., செல்போன் சந்தையில் புரட்சியை ஏற்படுத்துமா மார்ச் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/questions-and-answers/how-to-protect-the-eyes-and-the-exercise-for-eye-care-mj-195237.html", "date_download": "2020-02-20T04:40:02Z", "digest": "sha1:QJC74RCSWJA3BEYPKAERLW7PP7T7VFUF", "length": 14166, "nlines": 236, "source_domain": "tamil.news18.com", "title": "கண்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் | how to protect the eyes and the exercise for eye care– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » கேள்விகள் ஆயிரம்\nகண்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் என்ன\nதொடர்ந்து கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் கண்களை பாதுகாக்கும் எளிய வழிகள் என்னென்ன\nதொடர்ந்து கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் கண்களை பாதுகாக்கும் எளிய வழிகள் என்னென்ன\nபுகைப்படக் கலைஞராக ஜொலிப்பது எப்படி \nஉதட்டுச்சாயம், நெயில்பாலிஷ் , டாட்டூ பயன்படுத்தலாமா\nface recognition தொழில்நுட்பத்தின் பின்னணியில் உள்ள ஆபத்துகள்\nகர்ப்பப்பை புற்றுநோய் தவிர்ப்பது எப்படி\nகாற்று மாசைக் குறைக்க என்ன செய்யலாம்\nதினசரி உணவின் மூலமாக உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது எப்படி...\nஓய்வு காலத்திற்கு பிறகு எப்படி திட்டமிட்டு சேமிப்பது\nகண்ணாடி அணிவதற்கும் கான்டாக்ட் லென்ஸ் அணிவதற்கும் உள்ள வித்தியாசம்\nஅதிக இனிப்பு சாப்பிடுவதால் வரும் அஜீரணத்தை எப்படி தவிர்க்கலாம்\nசிறுதானிய இனிப்பு வகைகளின் நன்மை\nபுகைப்படக் கலைஞராக ஜொலிப்பது எப்படி \nஉதட்டுச்சாயம், நெயில்பாலிஷ் , டாட்டூ பயன்படுத்தலாமா\nface recognition தொழில்நுட்பத்தின் பின்னணியில் உள்ள ஆபத்துகள்\nகர்ப்பப்பை புற்றுநோய் தவிர்ப்பது எப்படி\nகாற்று மாசைக் குறைக்க என்ன செய்யலாம்\nதினசரி உணவின் மூலமாக உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது எப்படி...\nஓய்வு காலத்திற்கு பிறகு எப்படி திட்டமிட்டு சேமிப்பது\nகண்ணாடி அணிவதற்கும் கான்டாக்ட் லென்ஸ் அணிவதற்கும் உள்ள வித்தியாசம்\nஅதிக இனிப்பு சாப்பிடுவதால் வரும் அஜீரணத்தை எப்படி தவிர்க்கலாம்\nசிறுதானிய இனிப்பு வகைகளின் நன்மை\nசர்க்கரை இல்லாத சிறுதானிய இனிப்பு வகைகளின் நன்மை\nபட்டாசு வெடிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்\nதீபாவளிக்கு வந்து இருக்கும் புதிய ரக வெடிகள் என்னென்ன\nஎப்படி வருகிறது டெங்கு காய்ச்சல்\nமழைக்கால நோய்��ளில் இருந்து குழந்தைகளை தற்காத்துக் கொள்வது எப்படி\nகம்ப்யூட்டர், மொபைல் - ஹேக்கிங்கைத் தடுப்பது எப்படி\nமாரடைப்பு ஏன் வருகிறது வராமல் தடுக்கும் வழிமுறைகள் என்ன\nகுழந்தைகள் செல்போன், டிவி பார்ப்பதை எப்படி கட்டுப்படுத்தலாம் \nகுறைந்த செலவில் மழைநீரை சேமிக்கும் வழிகள் என்னென்ன\nமழைக்காலத்தில் காற்றின் மூலமாக பரவும் நோய்களை கட்டுப்படுத்துவது எப்படி\nபிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் இழந்த முக அழகை குணப்படுத்த முடியுமா\nமுடி வளர என்ன செய்ய வேண்டும்\nசாதாரண கடைகளில் விற்கும் சன் கிளாஸ் வாங்கி அணியலாமா \nVIDEO : கர்ப்ப காலத்திற்க்கு பிறகு செய்ய கூடிய எளிய உடற்பயிற்சிகள்\nபொடுகு தொல்லையில் இருந்து விடுபடுவது எப்படி\nசமூக வலைத்தளங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி\nதங்கத்தில் முதலீடு செய்ய இது உகந்த நேரமா\nகுழந்தைகளை போன், டிவி மோகத்தில் இருந்து திசை திருப்புவது எப்படி\nசைபர் க்ரைம் முறைகேடுகளில் சிக்காமல் தப்பிப்பது எப்படி\n.... முகப்பருவை நீக்கும் எளிய வழிகள்\nஎப்படி உடல் உறுப்புகளை தானம் கொடுப்பது\nதிருமணமான பெண்கள் உடல் நலனை எளிதாக பராமரிக்கும் வழிமுறைகள்\nநீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள் முதுகுவலியை எப்படி சமாளிக்கலாம்\nகண்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் என்ன\nபிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் கிருஷ்ணா உயிரிழப்பு..\nதிரைப்படங்களில் போதை, ஆயுதப் பயன்பாடு : வருகிறது புதிய சட்டம்..\nபாரம்பரிய கண்காட்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி\n'ராயல்' பெயரை பயன்படுத்த ஹாரிக்கு இங்கிலாந்து ராணி தடை\nடைமண்ட் பிரின்சஸ் கப்பலில் 7 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு..\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து நடந்தது எப்படி...\nகாலத்தின் குரல்: சிஏஏவால் எந்தவொரு இஸ்லாமியருக்கும் பாதிப்பில்லை என்ற வாதம் சரியா\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழப்பு - கிரேன் ஆபரேட்டர் தலைமறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/04/27/pazhani-murugan-temple-hundi-collection-1-crore-aid0128.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-20T04:13:52Z", "digest": "sha1:44RHEDPE37TKECDCTMGBFE7OB4GZ6W6L", "length": 14662, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "பழனி முருகன் கோவில் உண்டியல் வசூல் ஒரு கோடியைத் தாண்டியது | Pazhani Murugan temple hundi collection crosses Rs. 1 crore | பழனி முருகன் கோவில் வசூல் ஒரு கோடியைத் தாண்டியது - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nகோவை அருகே கேரளா அரசுப் பேருந்து விபத்து- 20 பேர் பலி\nஆஹா.. புதிய திருப்பம்.. இந்தியாவுடன் கைகோர்த்தது சீனா.. பாகிஸ்தானுக்கு புதிய கெடு விதிக்க முடிவு\nஅடுத்தடுத்து உயிர்களை காவு கொள்ளும் ஈவிபி பொழுது போக்கு பூங்கா- இதுவரை 7 பேர் பலி\nகோவை: அவிநாசி அருகே கேரளா அரசு பேருந்து- கண்டெய்னர் லாரி பயங்கர மோதல்.. 20 பேர் உடல் நசுங்கி பலி\nஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் 8 பேர் சுட்டுக்கொலை.. மர்ம நபர்கள் வெறிச்செயல்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் 3 பேர் பலி- கமல்ஹாசன் ஆழ்ந்த இரங்கல்\nஇந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து- 3 பேர் பலி\nMovies அவர்தான் கிரேனை இயக்கினார்.. இப்போது தலைமறைவு.. இந்தியா 2 ஸ்பாட்டில் என்ன ஆனது.. போலீஸ் விசாரணை\nAutomobiles இவர்தான் நிஜ அயர்ன் மேன்... ஜெட் விமானத்தை விஞ்சும் வேகத்தில் பறந்து புதிய உலக சாதனை... வீடியோ..\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nTechnology ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பண வருமானம் அதிகமாக வரும்...\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபழனி முருகன் கோவில் உண்டியல் வசூல் ஒரு கோடியைத் தாண்டியது\nபழனி: புகழ் பெற்ற பழனி முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ. 1 கோடியைத் தாண்டியது.\nமுருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாவது வீடு பழனி. இங்கு வீற்றிருக்கும் முத்துக்குமார சுவாமியை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர்.\nஇங்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக பணம் மற்றும் தங்க நகைகள் ஆகியவை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.\nஅவ்வாறு உண்டியலில் சேர்ந்த பணம் மற்றும் நகைகள் கோயில் அதிகாரிகள் முன்னிலையில் எண்ணப்பட்டன.\nஇதில் உண்டியலில் ரூ. 1 கோடியே 31 லட்சத்து 85 ஆயிரத்து 540 கிடைத்தது. மேலும், தங்கம் ஆயிரத்து 297 கிராமும், வெள்ளி 6 ஆயிரத்து 480 கிராமும், வெளிநாட்டு கரன்சி 322- ம் வசூலாகி இருந்தது.\nஇந்த நிகழ்வின்போது கோயில் நிர்வாக அதிகாரி ராஜமாணிக்கம், உதவி ஆணையர் நடராஜன் உள்ளிட்ட கோயில் ஊழியர்கள் பலரும் உடனிருந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமருமகன் பழனி முருகனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் - எடப்பாடி பருவதராஜ குலத்தினரின் வழிபாடு\nதைப்பூச தெப்பத்திருவிழா - பழனியில் தெப்பத்தில் வள்ளி தெய்வானையுடன் அருள் பாலித்த முருகன்\nதைப்பூச தேரோட்டம் காண பழனியில் குவியும் பக்தர்கள் - நகரமெங்கும் அரோகரா முழக்கம்\nதைப்பூச திருவிழா - பழனி முருகன் கோவிலில் இன்று திருக்கல்யாணம் நாளை தேரோட்டம்\nதைப்பூசம் 2020: உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரும் பழனி பாதயாத்திரை\nதைப்பூச திருவிழா: முருகனை காண வரும் பக்தர்கள் காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nதைப்பூச திருநாள் வரலாறு - தீயவைகளை அழிக்கும் முருகனின் ஞானவேல்\nபழனி மலைக்கு முருகனைப் பார்க்க போறீங்களா - ஜனவரி 20ல் 5 மணிநேரம் மூலவரை தரிசிக்க முடியாது\nபோகர் உருவாக்கிய நவபாஷாண பழனியாண்டவர் - நோய் தீர்க்கும் பிரசாதங்கள்\nகந்த சஷ்டி விழா.. பழனி.. திருப்பரங்குன்றம்.. முருகன் கோயில்களில் நாளை சூரசம்ஹாரம்\nகோவை- பழனி புதிய ரயில் உள்பட தமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவைகள் தொடங்கியது\nயாரை குறி வைத்து இந்த ரெய்டு.. சித்தனாதன் குழுமத்தால் சிக்கலில் திமுக.. சோதனை மேல் சோதனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபழனி முருகன் கோயில் உண்டியல் வசூல் pazhani murugan temple aadi festival\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/12/06/tamilnadu-the-other-face-dsp-vellathurai-165840.html", "date_download": "2020-02-20T04:29:54Z", "digest": "sha1:RA7LSLUNZJZTTFJBP4LTPFKJMSVAREFX", "length": 23889, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "எனக்கு சப்பாத்தி கூட சுடத் தெரியாது... ‘என்கவுண்டர்’ வெள்ளைத்துரையின் 'எக்ஸ்க்ளூசிவ்' ஜாலி பேட்டி! | The other face of DSP Vellathurai | எனக்கு சப்பாத்தி கூட சுடத் தெரியாது... ‘என்கவுண்டர்’ வெள்ளைத்துரையின் 'எக்ஸ்க்ளூசிவ்' ஜாலி பேட்டி! - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nகோவை அருகே கேரளா அரசுப் பேருந்து விபத்து- 20 பேர் பலி\nகொரோனா வைரஸ்க்கு எதிராக முக்கிய திருப்புமுனை.. 3டி அணு வரைபடம்.. விஞ்ஞானிகள் சூப்பர் அறிவிப்பு\nஆஹா.. புதிய திருப்பம்.. இந்தியாவுடன் கைகோர்த்தது சீனா.. பாகிஸ்தானுக்கு புதிய கெடு விதிக்க முடிவு\nஅடுத்தடுத்து உயிர்களை காவு கொள்ளும் ஈவிபி பொழுது போக்கு பூங்கா- இதுவரை 7 பேர் பலி\nகோவை: அவிநாசி அருகே கேரளா அரசு பேருந்து- கண்டெய்னர் லாரி பயங்கர மோதல்.. 20 பேர் உடல் நசுங்கி பலி\nஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் 8 பேர் சுட்டுக்கொலை.. மர்ம நபர்கள் வெறிச்செயல்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் 3 பேர் பலி- கமல்ஹாசன் ஆழ்ந்த இரங்கல்\nMovies 'பொன்மானைத் தேடி...'- தீர்ந்து போகாத இசை, மறக்க முடியாத 'மலேசியா'வின் குரல்\nAutomobiles இவர்தான் நிஜ அயர்ன் மேன்... ஜெட் விமானத்தை விஞ்சும் வேகத்தில் பறந்து புதிய உலக சாதனை... வீடியோ..\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nTechnology ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பண வருமானம் அதிகமாக வரும்...\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎனக்கு சப்பாத்தி கூட சுடத் தெரியாது... ‘என்கவுண்டர்’ வெள்ளைத்துரையின் எக்ஸ்க்ளூசிவ் ஜாலி பேட்டி\nடி.எஸ்.பி வெள்ளைத்துரை.. இந்த பெயரைக் கேட்டாலே ரவுடிகளுக்கு கை, கால் உதறல் எடுக்கும். தலை கிறுகிறுக்கும்.\nவீரப்பன், தாதா வீரமணி உள்பட தான் போகும் இடமெல்லாம் அராஜகம் செய்யும் ஆசாமிகளின் கொட்டத்தை அடக்கிவிட்டு அமைதியாய் அடுத்த வேலையை செய்யத் தொடங்கிவிடுவார் இந்த மனிதர்.\nஎஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரபு, பாரதி. இருவரையும் சில தினங்களுக்கு முன் என்கவுண்டர் செய்த காரணத்தால் மீண்டும் மீடியாக்களில் பரபரப்பாக பேசப்படுகிறார் வெள்ளைத்துரை.\nஊடகங்களின் விவாத மேடைகளில் இவருடைய என்கவுண்டர் பற்றிதான் பேச்சாக இருக்கிறது. வார இதழ்களில் இவரின் பேட்டி சீரியசாக இருக்கவே ஒரு ஜாலி பேட்டிக்காக அணுகினோம். மக��ழ்ச்சியோடு ஒத்துக்கொண்டு மதிய நேரத்தில் கூலான பேட்டி கொடுத்தார் வெள்ளைத்துரை.\nகல்லூரியில் படிக்கும் போது என்னவாக நினைத்தீர்களா\nநான் மிலிட்டரி மேன் ஆகவேண்டும் என்று நினைத்தேன். என்.சி.சியில் சி சர்டிபிகேட் வைத்திருக்கிறேன். தேர்வு எல்லாம் கூட எழுதினேன். ஆனால் தேர்வாகவில்லை. அதனால் காலேஜ் லெக்சரர் ஆகிவிட்டேன். அப்புறம் எப்படியோ போலீஸ் ஆகிவிட்டேன்.\nதீபாவளிக்கு பொம்மை துப்பாக்கி சுட்டதுண்டா\nகண்டிப்பாக இல்லை. எனக்கு சின்ன வயசுல இருந்தே பட்டாசு வெடிக்க பிடிக்காது. அதனால துப்பாக்கியில் வெடிச்சதில்லை.\nஉங்க மனைவியோட சமையலில் என்ன பிடிக்கும்\nஎன் மனைவியின் சமையலில் எல்லாமே பிடிக்கும். சைவத்தில் எல்லாமே சாப்பிடுவேன். அசைவத்தில் சிக்கன் சுத்தமாக பிடிக்காது. கடந்த நாலு வருஷமா அசைவத்தில் மீன், முட்டை மட்டுமே சாப்பிடுகிறேன்.\nவீட்டில் தோசை, சப்பாத்தியாவது சுட்டதுண்டா\n..... சிரிக்கிறார்... காபி அரைகுறையாக போடுவேன். பெரும்பாலான வருடங்களில் தனியாகவே இருக்கிறேன். மெஸ் சாப்பாடுதான். நான் சமைப்பதில்லை. அது எனக்குத் தெரியாது.\nசினிமாவில் என்கவுண்டர் சீன் பார்க்கும் போது என்ன நினைப்பீர்கள்\nஅந்த மாதிரி சீன்களை நான் ரசிப்பேன். காக்க காக்க படத்தை மூன்று முறை பார்த்தேன். அதேபோல் சாமி, வேட்டையாடு விளையாடு போன்ற படங்கள் எனக்குப் பிடிக்கும். ஆனால் குற்றவாளிகளையும், ரவுடிகளையும் பெரிது படுத்தி காட்டவேண்டிய அவசியமில்லை. அரசு ஊழியர்கள் கடமையை செய்கிறார்கள் என்பதோடு நிறுத்திவிடலாம். குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள் என்று காட்டுவது அநாவசியம்.\nஎந்த நடிகர் போலீஸ் உடைக்கு பொருத்தமானவர்\nசூர்யாவுக்கு காக்கி உடை சூப்பராக இருக்கும். அப்புறம் விக்ரம் நன்றாக பொருந்தியிருப்பார்.\nவடிவேல் மாதிரி சிரிப்பு போலீஸ் பார்த்தால் என்ன நினைப்பீர்கள்\nஅது மாதிரி சிலர் டிபார்ட்மென்ட்டில் இருக்கிறார்கள். அதைத்தான் சினிமாவில் காட்டுகிறார்கள். இதனால்தான் போலீஸ் மீதான மரியாதை குறைந்து போகிறது. இனிமேலாவது படங்களில் இந்த மாதிரி சீன் வைப்பதை குறைத்துக் கொள்ளலாம்.\nஎனக்கு காதல் அனுபவம் இல்லை. பெற்றோர்கள் பார்த்து நிச்சயம் செய்த பெண்ணைத்தான் மனம் முடித்தேன். அவருடைய சொந்த ஊர் சீவலப்பேரி. பிரபலமான சீவலப்ப���ரி பாண்டியின் உறவினர்தான் என் மனைவி ராணி ரஞ்சிதம். அவர் எம்.ஏ.எம்பில் படித்திருக்கிறார்.\nநீங்கள் எப்பவுமே சீரியசானவர் தானா\nநான் ஜாலியான ஆள். எதுக்குமே சீரியசாக மாட்டேன்.\nதினம் தினம் துப்பாக்கி எடுக்கும் போது என்ன நினைப்பீர்கள்\nதுப்பாக்கி என்பது 100 பேருக்குச் சமம். கர்ணனுக்கு கவச குண்டலம் மாதிரி போலீஸுக்கு துப்பாக்கி அவசியம். அது இல்லாத காரணத்தால்தான் ஆல்வின் சுதன் அநியாயமாக செத்துப் போனான்.\nஉங்கள் மீதான விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்\nபோலீஸ் யாரையும் திட்டமிட்டு சுடுவதில்லை. தற்காப்புக்காகத்தான் சுடுகிறோம். தெருவில் சும்மா போகும் நாயை யாராவது அடித்தால் அது கடிக்க வருவதில்லையா அது மாதிரிதான் எங்களை வெட்ட வருபவர்களை நாங்கள் சுடுகிறோம். உயிருக்கோ, உடமைக்கோ ஆபத்து வரும் பட்சத்தில் சுடுவது தவறொன்றும் இல்லை. நாங்கள் செய்வது \"என்கவுண்டர்'' அல்ல ''கவுண்டர்தான்\". இன்றைக்கு மனித உரிமைகள் பற்றி பேசுபவர்கள், ஆல்வின் சுதன் வெட்டுப்பட்டு இறந்த போது எங்கே போனார்கள் அது மாதிரிதான் எங்களை வெட்ட வருபவர்களை நாங்கள் சுடுகிறோம். உயிருக்கோ, உடமைக்கோ ஆபத்து வரும் பட்சத்தில் சுடுவது தவறொன்றும் இல்லை. நாங்கள் செய்வது \"என்கவுண்டர்'' அல்ல ''கவுண்டர்தான்\". இன்றைக்கு மனித உரிமைகள் பற்றி பேசுபவர்கள், ஆல்வின் சுதன் வெட்டுப்பட்டு இறந்த போது எங்கே போனார்கள். யாரையும் குறை சொல்வது ஈசி. ஆனால் தீர்வு சொல்ல முடியுமா\n10 கட்டளைகள் போல குற்றவாளிகள் திருந்துவதற்கு பத்து கட்டளைகளை மனித உரிமைகள் பற்றி பேசுபவர்கள் கொடுக்கட்டும். அப்புறம் குற்றங்கள் நடக்காது.... போலீசுக்கும் வேலையே இருக்காது. நாங்கள் மனிதர்களை கொல்வதில்லை. மிருகங்களைத்தான் வேட்டையாடுகிறோம். போலீஸ் தன் கடமையை செய்திருக்கிறது. மனிதர்களை துன்புறுத்தும் மிருகங்கள் இருக்கும்வரை இதுபோன்ற வேட்டை தொடரும் என்றார் அதிரடியாக.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇன்னிக்கு அநாகரீகமாக பேசுனா நாளைக்கு அவன் ஜெயில்ல இருக்கனும்.. வெள்ளைத்துரை அதிரடி பேச்சு\nமானாமதுரை எம்.எல்.ஏ., தாக்குதல் வழக்கு: மாவட்ட ஏ.டி.எஸ்.பி. வெள்ளைத்துரை விசாரணை\nமானாமதுரை அருகே வீடுகளை இழந்த தலித்களுக்கு நிவாரணம்: எஸ்சி, எஸ்டி கமிஷன் உத்தரவு\n85 ���ி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு: ராமநாதபுரம் கூடுதல் எஸ்பியாக வெள்ளைத்துரை நியமனம்…\nமானாமதுரை மக்கள் நல்லவர்கள்… டி.எஸ்.பி. வெள்ளைத்துரை\nமானாமதுரையில் டி.எஸ்.பி வெள்ளைத்துரையை வாழ்த்தும் போஸ்டர்கள்\nஎஸ்.ஐ.ஆல்வின் சுதன் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி கொக்கி குமார் மரணம்\nபொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைதான பிரபு, விஜயபாண்டி, சரவணன் வழிப்பறி வழக்கில் கைது\nமதுரையில் நக்சல்களால் கடத்தப்பட்டவர் மானாமதுரையில் மீட்பு.... நால்வர் கைது\nஎன் கணவர் திட்டமிட்டுக் கொல்லப்பட்டார்: நீதிபதியிடம் பிரபு மனைவி புகார்\nரவுடிகளிடம் தொடர்பு... போலீஸாருக்கு டி.எஸ்.பி வெள்ளைத்துரை கடும் எச்சரிக்கை\nரவுடிகளுடன் சமாதானம் என்ற பேச்சுக்கு இடமில்லை: ‘என்கவுண்டர்’ வெள்ளைத்துரை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவெள்ளைத்துரை special interview சிறப்புப் பேட்டி\nதனுஷின் கர்ணனை தடை செய்யுங்க... இயக்குநர் மாரி செல்வராஜை கைது செய்யுங்க... கருணாஸ் கட்சி\nரூ 15 கோடியில் புதிய ஹஜ் இல்லம்.. உலமாக்களுக்கு ஓய்வூதியம் உயர்வு.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nடெல்லி ஷாகீன் பாக் போராட்ட களத்தில் உச்சநீதிமன்றத்தின் 2 மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/gdp-india-s-nominal-gdp-will-reach-10-says-nirmala-sitharaman-amidst-slowdown-375788.html", "date_download": "2020-02-20T05:22:42Z", "digest": "sha1:HKQ3REFARN4SXULM42UNHUFKPZTCFQTU", "length": 17294, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவின் நாமினல் ஜிடிபி 10% ஆக இருக்கும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு! | GDP: India's nominal GDP will reach 10% says Nirmala Sitharaman amidst slowdown - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nவரலாற்று காவியத்துக்கு வயசு 20.. ஹே ராம்\nஇந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து- 3 பேர் பலி\nசென்னையில் சட்டசபை முற்றுகை- 20,000 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு\nநம்பர் ரொம்ப முக்கியம் மக்களே... காமராஜர் தொடங்கி எடப்பாடியார் வரை... 5ம் நம்பர் ராசி\nஆர்.எஸ்.பாரதியின் சர்ச்சை பேச்சு.. திமுக மீது இயக்குநர் பா. ரஞ்சித் பாய்ச்சல்\nஎடப்பாடி பழனிசாமி நல்லாட்சி கொடுக்கிறார்.. நல்ல பெயர் இருக்கிறது-ஈவிகேஎஸ் இளங்க���வன் திடீர் புகழாரம்\nராமஜென்மபூமி அறக்கட்டளை தலைவராக நித்ய கோபால் தாஸ் நியமனம்\nMovies ஓவர் சென்டிமென்ட்டால்ல இருக்கு.. ஒரு படம்தானே பிளாப்... அதுக்குள்ள ஹீரோயின் சமந்தாவை தூக்கிட்டாங்க\n சுத்தமான பெட்ரோலை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் இடம் பெறுமாம்\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\nLifestyle வலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nAutomobiles ரூ.8 லட்சம் ஆரம்ப விலையுடன் புதிய ஹூண்டாய் வென்யூ பிஎஸ்6 டீசல் கார் இந்தியாவில் அறிமுகம்..\nTechnology உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் நாமினல் ஜிடிபி 10% ஆக இருக்கும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nடெல்லி: 2020-21ம் ஆண்டிற்கான இந்தியாவின் நாமினல் ஜிடிபி 10% ஆக இருக்கும் என்று மத்திய அரசு சார்பாக கணிக்கப்பட்டுள்ளது. நாமினல் ஜிடிபி என்பது ஜிடிபியை கணக்கிடும் முறைகளில் ஒன்றாகும்.\nநடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி 4.5% ஆக சரிந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஆகும் இது. கடந்த காலாண்டிற்கான ஜிடிபி ஏற்கனவே 5% என்ற நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுவே 6 ஆண்டுகளில் மிக குறைவான ஜிடிபி ஆகும்.\nஇப்படி தொடர்ந்து ஜிடிபி சரிந்து வருவது எல்லோரையும் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அரசு இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் திணறி வருகிறது. இந்த நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள பட்ஜெட் அறிவிப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.\nநிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்தியாவின் ஜிடிபி பெரிய அளவில் முன்னேற்றம் அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில்தான் 2020-21ம் ஆண்டிற்கான இந்தியாவின் நாமினல் ஜிடிபி 10% ஆக இருக்கும் என்று மத்திய அரசு சார்பாக கணிக்கப்பட்டுள்ளது. நாமினல் ஜிடிபி என்பது ஜிடிபியை கணக்கிடு��் முறைகளில் ஒன்றாகும்.\nமத்திய பட்ஜெட் தாக்கலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள், கடந்தாண்டைவிட நடப்பாண்டில் கடன் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கல் - கடந்த 6 ஆண்டுகளில் நாட்டின் கடன் ஜிடிபி 52 % இருந்து 48% குறைந்துள்ளது.\nஇந்தியாவின் நிதிப்பற்றாக்குறை இந்த 2020 நிதி ஆண்டியில் 3.8% ஆக இருக்கும். அடுத்த 2021ம் ஆண்டு நிதி ஆண்டில் 3.5% ஆக இருக்கும், என்று நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nஆனால், முன்னதாக 2020 மொத்த ஜிடிபி 6.1% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் அது மேலும் குறையும் என்று ஆர்பிஐ கூறியது. அதன்படி 2020ல் மொத்த ஜிடிபி 5% ஆக குறையும் என்று ஆர்பிஐ சார்பாக கணிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் budget 2020 செய்திகள்\nபரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை கூடியது\nகூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் வாங்கியிருக்கீங்களா.. பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nபெரிய அளவில் முன்னேறும்.. 2 வருடங்களில் பல மாற்றம் வரும்.. சென்னைக்கு அள்ளிக்கொடுத்த பட்ஜெட்\nதமிழகத்தின் மொத்த வருவாய் எவ்வளவு செலவு எவ்வளவு.. பட்ஜெட் விவரம்\nபசுமை வீடு திட்டம்.. கட்டுமான செலவு ரூ. 2.10 லட்சமாக உயர்வு.. பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு\nஅந்த 5 அறிவிப்புகள்.. மிக முக்கிய திட்டங்களை வெளியிட்ட அதிமுக.. 2021ல் கோட்டையை பிடிக்க ஸ்கெட்ச்\nதலைக்கு மேல் தொங்கிய கத்தி.. போயே போச்சு.. தப்பியது ஓபிஎஸ், 11 எம்.எல்.ஏக்கள் பதவி.. திமுக ஷாக்\nTN Budget: \\\"இது பாமக பட்ஜெட்\\\".. முதல் ஆளாக ட்வீட் போட்டு அதிமுகவை சூப்பராக கூல் செய்த ராமதாஸ்\nசொந்த ஊர்னா சும்மாவா.. சேலம் மீது தனிபாசம்.. மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்ட அதிமுக அரசு\nதமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடி.. ஒரே ஆண்டில் ரூ.60000 கோடி கடன் அதிகரிப்பு\nவாழ்வா, சாவா.. விளிம்பில் அதிமுக.. தீப்பொறிகளை கிளப்ப தயாராகும் திமுக.. பரபரப்பில் தமிழகம்\nரேஷனுக்கு செக்.. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை ஏற்க தமிழக அரசு முடிவு.. ஓ.பி.எஸ் பரபரப்பு அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20200215061413", "date_download": "2020-02-20T05:47:34Z", "digest": "sha1:3DUJQQUHWIFY7WHZR7TWLFSRVWDAAITQ", "length": 7540, "nlines": 54, "source_domain": "www.sodukki.com", "title": "கைல டிகிரி இல்ல.. 320 ரூபாதான் ��ருந்துச்சு.. தெய்வமகள் சத்யா எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்தார் தெரியுமா? இதோ அவரே சொல்கிறார் கேளுங்கள்...!", "raw_content": "\nகைல டிகிரி இல்ல.. 320 ரூபாதான் இருந்துச்சு.. தெய்வமகள் சத்யா எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்தார் தெரியுமா இதோ அவரே சொல்கிறார் கேளுங்கள்... இதோ அவரே சொல்கிறார் கேளுங்கள்... Description: கைல டிகிரி இல்ல.. 320 ரூபாதான் இருந்துச்சு.. தெய்வமகள் சத்யா எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்தார் தெரியுமா Description: கைல டிகிரி இல்ல.. 320 ரூபாதான் இருந்துச்சு.. தெய்வமகள் சத்யா எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்தார் தெரியுமா இதோ அவரே சொல்கிறார் கேளுங்கள்... இதோ அவரே சொல்கிறார் கேளுங்கள்...\nகைல டிகிரி இல்ல.. 320 ரூபாதான் இருந்துச்சு.. தெய்வமகள் சத்யா எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்தார் தெரியுமா இதோ அவரே சொல்கிறார் கேளுங்கள்...\nசொடுக்கி 14-02-2020 சின்னத்திரை 1571\nதெய்வமகள் சீரியலில் சத்யாவாக நடித்து தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் தான் வாணி போஜன். இவரை ரசிகர்கள் சின்னத்திரையின் நயன்தாரா என்று கொண்டாடி வருகிறார்கள்.\nவாணி போஜன் மாடலிங் துறையில் இருந்து சின்னத்திரை பக்கம் வந்தவர். முதலில் இவர் சென்னை சில்க்ஸ் விளம்பரத்தில் தான் நடித்தார். அதில் தெய்வ மகள் சீரியல் அவரை அதிகமான மக்களிடம் கொண்டு போனது.\nவாணி போஜன் இன்று முதல் வெள்ளித்திரையிலும் வலம் வர துவங்கி இருக்கிறார். அவர் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்த ஒ மை கடவுளே படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது.\nதன் கலை பயணம் குறித்து பிரபல ஊடகம் ஒன்றிடம் பேசி இருக்கும் வாணி போஜன் அதில், மாடலிங் போறேன்னு சொன்னதும் வீட்ல ரொம்பவே பயந்தாங்க. என்னிகிட்ட சென்னை வரும்போது டிகிரி கூட இல்லை. கையிலும் வெறும் 320 ரூபாய் தான் இருந்துச்சு.\nஇப்போ எனக்கு சென்னையில் வீடே இருக்கு. கஷ்ட காலத்தில் யாரும் தூக்கி விடுவாங்கன்னு வெயிட் பண்ணக்கூடாது. எனக்கு சரியா இங்கிலீஷ் கூட பேச வராது. நான் தனியா தனி மரமா இருந்ததால் தான் என் பிரச்னைகளை புரிஞ்சுக்க முடிந்தது என மனம் திறந்துள்ளார் வாணி போஜன்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nகலகலப்பூட்டும் கஞ்சா கருப்பு வா���்வில் இவ்வளவு சோகமா... டாக்டர் பெண்ணை திருமணம் செய்தது ஏன் தெரியுமா..\nநடிகர் சூர்யா, கார்த்தியின் தங்கை யார் எனத் தெரியுமா இதோ சூர்யாவின் குடும்ப புகைப்படங்கள்..\nகாதலர்தினத்தில் இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து.. திசை மாறும் ராசிகாரர்களின் வாழ்க்கை\nஆத்தி நம்ம ரோஜா மகளா இது எப்படி இருக்கின்றார் தெரியுமா\nநடிகர் முரளியின் கடைசி ஆசை இதுதான்... ஆனால் நிறைவேறவே இல்லை.. பலருக்கும் தெரியாத தகவல்..\n ஐந்தே நிமிடத்தில் குணமாகும் அதிசயம்.. மருந்து, மாத்திரை இல்லாமலே ஒரு அற்புதத் தீர்வு\nதினமும் ஜீன்ஷ் பேண்ட் அணிபவரா நீங்கள்\nபல்சொத்தையை இரண்டே நிமிடத்தில் சரியாக்கும் அதிசயம்... இதை மட்டும் முயற்சி பண்ணி பாருங்க..பல்வலிக்கு குட்பை சொல்லுங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/book-depot-t/books/116-ziayarathul-quboor/838-ziarat-al-kuboor-08.html?tmpl=component&print=1", "date_download": "2020-02-20T04:51:44Z", "digest": "sha1:LX7G6CKIGZZ4R3BULT3F4BQ36BKG2XR2", "length": 7807, "nlines": 17, "source_domain": "darulislamfamily.com", "title": "நேர்ச்சை", "raw_content": "\nWritten by பா. தாவூத்ஷா. Posted in ஜியாரத்துல் குபூர்\nகூடாத காரியங்களுக்கு நேர்ச்சை செய்யப்படின், அதை நிறைவேற்றுவது அவசியமில்லை.\n“அல்லாஹ்வுக்கு வழிபட்டு நடக்கும் விஷயத்தில் நேர்ச்சை செய்துகொள்ளுவானாயின், அதை நிறைவேற்றுதல் வேண்டும்.\nஆனால், அவனுக்கு மாறு செய்யும் முறையில் இருக்குமாயின், அதை நிறைவேற்றுவது கூடாது” – (ஸஹீஹ் புகாரீ).\nஆனால், இவ்வாறு நேர்ச்சை செய்துகொள்வதனால் பாப மன்னிப்பின் பொருட்டுக் “கஃப்பாரா” கொடுக்கவேண்டுவது அவசியமா அல்லவா என்பதில் மாத்திரம் நல்லோர்களான உலமாக்கள் அபிப்பிராய பேதங் கொண்டவர்களாய்க் காணப்படுகின்றனர். மேலும் ஸலஃப் என்ற முன்னோர்களுள் எவரேனும், “சமாதியினருகே சென்று தொழுவதனால் மிக்க பிரயோஜனம் உண்டாகும்; அல்லது அங்குத் தொழுதால்தான் வணக்கம் ஒப்புக்கொள்ளப்படு”மென்றும் கூறினாரில்லை. அன்றியும் இவர்கள், வேறு ஸ்தலங்களைவிடச் சமாதிகளின் அருகே சென்று தொழுவது, அல்லது துஆ கேட்பது மிக்க நல்லது என்றும் சொன்னதாய்க் காணப்படவில்லை. ஆனால். அன்பியாக்கள், ஸாலிஹீன்கள் போன்ற பெரியார்களின் சமாதிகளின் அருகே சென்று தொழுவதைவிட மஸ்ஜிதுகளிலும், சொந்த இல்லங்களிலும் தொழுவதே மிக மிக மேலானதெனக் கூறியிருக்கின்றனர்.\nஎனவே, அல்லாஹ்வும் அவனுடைய ரஸூலும் சமாதிகளின் அருகே சென்றால், என்ன செய்யவேண்டும் அதை எவ்வாறு கௌரவித்தல் வேண்டும் அதை எவ்வாறு கௌரவித்தல் வேண்டும் வேறென்ன காரியங்களை அங்குப் புரிவது கூடாதென்றும் பல்வேறு இடங்களில் பற்பல விதமாகவும் விளக்கிக் காட்டியிருக்கின்றார்கள். அவைகளுள் சில:\n“எந்த மனிதன் மஸ்ஜிதுகளில் ஆண்டவன் பெயர் சொல்லப்படுவதைத் தடுக்கிறானோ, மஸ்ஜிதுகள் நாசமாகும் முறையில் முயற்சி செய்கிறானோ, அவனைவிட அக்கிரமக்காரன் எவனே இருக்கின்றான்\n“நீங்கள் மஸ்ஜிதுளில் தாமதிருக்கக் கூடியவர்களாய் இருக்கின்றீர்கள்” – (குர்ஆன் 2:187).\n) நம்முடைய ரப்பானவன் நீதமாய் நடக்கும்படி போதித்துள்ளான். மேலும் உங்களின் முகங்களை மஸ்ஜிதகளின் பக்கமாக்கும்படி கட்டளையிட்டுள்ளான் எனக் கூறுவீராக” – (குர்ஆன் 7:29).\n“அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நன்னம்பிக்கை கொண்டவர்கள்தாம் அல்லாஹ்வுக்காக மஸ்ஜிதுகளைப் பற்றுவார்கள்” – (குர்ஆன் 9:18).\n“மேலும் மஸ்ஜிதுகளெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். எனவே, அல்லாஹ்வுடன் சேர்த்து வேறெவரையும் அழைக்காதீர்கள்” – (குர்ஆன் 72:18).\n“ஒரு மனிதன் மஸ்ஜிதில் தொழுவதால்தான் தன்னுடைய வீட்டிலோ அல்லது கடையிலோ தொழுவதைவிட இருபத்தைந்து பங்கு அதிகமான பிரயோஜனத்தை அடைவான்,” என்றொரு நாயக வாக்கியம் காணப்படுகிறது. அன்றியும், “அல்லாஹ்வுக்காக ஒரு மனிதன் மஸ்ஜிதைக் கட்டுவானாயின், அவனுக்காக அல்லாஹ் சுவனலோகத்தில் ஒரு மாளிகையைக் கட்டுகிறான்,” என்று மற்றொரு நாயக வாக்கியமும் காணக்கிடக்கின்றது.\nஆனால், சமாதிகளின் சம்பந்தமாய் நாயகம் (ஸல்) அவர்கள் என்ன திருவுளமாய் இருக்கிறார்கள் எனின், “அவைகளை மஸ்ஜிதுகளாகச் செய்துகொள்ளாதீர்கள். சமாதிகளை ஸஜ்தா செய்யும் ஸ்தலமாகவும் மஸ்ஜிதுகளாகவும் செய்துகொள்ளுபவர்கள்மீது அல்லாஹ்வின் சாபமுண்டாகும்,” என்று தான் திருவுளம் பற்றியுள்ளார்கள். இன்னம் எத்தனையோ சஹாபாக்களும் தாபியீன்களும் மற்றும் பெரியார்களும் மரணமடைந்தவர்கள் சம்பந்தமாகவும் சமாதிகளின் விஷயமாகவும் பேசும்போது குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் (71:23) ஆயத்தைச் சுட்டிக்காட்டியே பேசியிருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/new/Mark/16/text", "date_download": "2020-02-20T05:09:34Z", "digest": "sha1:6S7BR2CWNAG4HO2AGO53AXD4GI4PLG5L", "length": 7898, "nlines": 28, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : ஓய்வுநாளானபின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக்கொண்டு.\n2 : வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது கல்லறையினிடத்தில் வந்து,\n3 : கல்லறையின் வாசலிலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக் கொண்டார்கள்.\n4 : அந்தக் கல் மிகவும் பெரிதாயிருந்தது; அவர்கள் ஏறிட்டுப்பார்க்கிறபோது, அது தள்ளப்பட்டிருக்கக் கண்டார்கள்.\n5 : அவர்கள் கல்லறைக்குள் பிரவேசித்து, வெள்ளையங்கி தரித்தவனாய் வலது பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபனைக் கண்டு பயந்தார்கள்.\n6 : அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார்; அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம்.\n7 : நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும் பேதுருவினிடத்திற்கும் போய்; உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.\n8 : நடுக்கமும் திகிலும் அவர்களைப் பிடித்தபடியால், அவர்கள் சீக்கிரமாய் வெளியே வந்து, கல்லறையை விட்டு ஓடினார்கள்; அவர்கள் பயந்திருந்தபடியினால் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லாமற் போனார்கள்.\n9 : வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார்.\n10 : அவளிடத்திலிருந்து அவர் ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார். அவள் புறப்பட்டு, அவரோடேகூட இருந்தவர்கள் துக்கப்பட்டு அழுதுகொண்டிருக்கையில், அவர்களிடத்தில் போய், அந்தச் செய்தியை அறிவித்தாள்.\n11 : அவர் உயிரோடிருக்கிறாரென்றும் அவளுக்குக் காணப்பட்டார் என்றும் அவர்கள் கேட்டபொழுது நம்பவில்லை.\n12 : அதன்பின்பு அவர்களில் இரண்டு பேர் ஒரு கிராமத்துக்கு நடந்துபோகிறபொழுது அவர்களுக்கு மறுரூபமாய்த் தரிசனமானார்.\n13 : அவர்களும் போய், அதை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்களையும் அவர்கள் நம்பவில்லை.\n14 : அதன்பின்பு பதினொருவரும் போஜனபந்தியிலிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும் அவர்களைக் கடிந்துகொண்டார்.\n15 : பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.\n16 : விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.\n17 : விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;\n18 : சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதிஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.\n19 : இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார்.\n20 : அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=124934", "date_download": "2020-02-20T04:37:26Z", "digest": "sha1:LO7Y7T7PCWDS7AH52XAZPJCPCWGRJJMH", "length": 3945, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "கண்காணிப்பு கெமராவில் சிக்கிய கைப்பேசி திருடன்! - CCTV காணொளி", "raw_content": "\nகண்காணிப்பு கெமராவில் சிக்கிய கைப்பேசி திருடன்\nவெயாங்கொடை நகரில் அமைந்துள்ள கைப்பேசி விற்பனை நிலையமொன்றில் நுழைந்த நபரொருவர் அங்கிருந்த பெறுமதிவாய்ந்த கைப்பேசி ஒன்றினை திருடிச் சென்றுள்ளார்.\nகைப்பேசியொன்றை புதுப்பிப்பதற்காக குறித்த சந்தேகநபர் கடந்த 22 ஆம் திகதி குறித்த கைப்பேசி விற்பனை நிலையத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமேற்படி சந்தேகநபரை தேடி வெயாங்கொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஇதேவேளை, குறித்த நபர் விற்பனை நிலையத்தில் இருந்து கைப்பேசியை எடுத்துச் செல்லும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.\nமாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை\nதுப்பாக���கிச் சூடு - 8 பேர் பலி - சந்தேக நபரை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பொலிஸார்\nஇன்று மாலை முதல் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை\nகொரோனா வைரஸால் இதுவரை 2125 பேர் பலி - தொற்றுள்ள பணத்தை எரிக்கவும் முடிவு\nபாடசாலைக்குள் போதைப்பொருள் - அறிவிப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம்\nஇன்று முற்பகல் இடம்பெறவுள்ள விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்\nஎயார் பஸ் பரிவர்த்தனையில் சட்டமா அதிபரின் ஆலோசனை இல்லை\nநித்யானந்தாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு\n30/1 தீர்மானத்தை மீளப்பெற்றுக் கொள்ள மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/Rs.2500%20crore", "date_download": "2020-02-20T04:53:46Z", "digest": "sha1:7S6AY5EYR2AJ4MIKNRLO6CG34JP3RNFT", "length": 4582, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், பிப்ரவரி 20, 2020\nபிஎம்சி வங்கியில் ரூ.2500 கோடி மோசடி... பாஜக முன்னாள் எம்எல்ஏ மகன் கைது\nவங்கியின் கணக்காளர்களான ஜயேஷ்சங்கானி, கேத்தன் லக்தாவா ஆகியோர் கைது செய்யப்பட்டபோதுகூட ரஜ்நீத் சிங் கைது செய்யப்படவில்லை....\nஇந்தியாவின் ஜிடிபி 5.4 சதவிகிதம்தான்.... கணிப்பை மேலும் குறைத்தது ‘மூடிஸ்’\nமாதவிடாய் நேரத்தில் பெண்கள் சமைக்கக் கூடாது.... மறுபிறவியில் நாயாக பிறப்பார்களாம்...\nவறுமையை சுவருக்குப் பின் மறைக்கும் ‘புதிய இந்தியா’... பிரதமர் மோடியை கடுமையாகச் சாடிய காங்கிரஸ் தலைவர்கள்\nசேதத்திற்கு இழப்பீடாக ரூ.2.66 கோடி தாருங்கள்.... மத்திய அரசுக்கு கடிதம் எழுதி ஜாமியா பல்கலை. அதிரடி\nஎன்ஆர்சியால் அகதியான 51 வயது ஜபேதா பேகம் 15 ஆவணங்கள் இருந்தும் நீதிமன்றம் ஏற்க மறுப்பு\nUPSC- சிவில் சர்வீஸ் தேர்வு : காலியிடங்கள் 796\nCRPF-இல் தலைமை காவலர் பணி\nவிவசாயிகள் விரோத பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=4674", "date_download": "2020-02-20T04:42:23Z", "digest": "sha1:O35UASOH5NDY6WIK4SEKNNUPIJ2CRZUD", "length": 3328, "nlines": 45, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை��� பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=8986", "date_download": "2020-02-20T06:00:30Z", "digest": "sha1:YSVXSZVKVRCLLYUC4IEHWYKYG3H5Y24P", "length": 3036, "nlines": 44, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/sports/232575/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-02-20T04:24:43Z", "digest": "sha1:VCRHF273V5PXO6VPQLLUTRF5JJEB5IBN", "length": 8241, "nlines": 143, "source_domain": "www.hirunews.lk", "title": "தீர்மானமிக்க போட்டி இன்று.. - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nஇந்தியா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.\nஇரு அணிகளுக்கும் இடையிலான போட்டி பெங்களுரில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.\nஇதேவேளை,இலங்கை மற்றும் சிம்பாம்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்��ோது ஹராரே மைதானத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.\nஇந்நிலையில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாம்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.\nமேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பாட்டத்தில்...\nஇலங்கை பதினொருவர் அணிக்கும் மேற்கிந்திய...\nஉபாதைக்கு உள்ளான இலங்கை மகளிர் அணியின் முக்கிய வீராங்கனை..\nஇருபதுக்கு 20 மகளிர் உலகக்கிண்ண தொடரின்...\nமுதலாவது பயிற்சிப் போட்டி இன்று..\nசுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணி...\nமூன்றாவது போட்டியின் வெற்றியுடன் இருபதுக்கு 20 தொடர் இங்கிலாந்து வசம்..\nஐ.பி.எல்.தொடரின் முதல் போட்டியில் மோத போகும் அணிகள்...\n2020 ஆம் ஆண்டுக்கான இந்திய ப்ரிமியர்...\nபல்வேறு விளையாட்டுச் செய்திகளை சுமந்து வரும் “சூரியனின் சுப்பர் ஸ்போர்ட்ஸ்”\nபெண்களுக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண...\nபல்வேறு விளையாட்டுச் செய்திகளை சுமந்து வரும் “சூரியனின் சுப்பர் ஸ்போர்ட்ஸ்”\nபெட் கிண்ண டென்னிஸில் முதல்முறையாக தோல்வியடைந்த செரீனா வில்லியம்ஸ்\nபெட் கிண்ண டென்னிஸ் ஒற்றையர் பிரிவில்...\nஇந்தியாவுடன் மோதிய நியுசிலாந்து முழுமையான தகவல்களுடன் ஏ ஆர் வி லோஷன்\nஇந்திய அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச...\nசானியா மிர்சா மீண்டும் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில்...\nஐரோப்பிய தங்கப் பாதணியை தனதாக்கிய லியோனல் மெஸ்ஸி\nஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து...\nஇலங்கை கால்பந்தாட்ட அணி துருக்மெனிஸ்தான் நோக்கி பயணம்...\n2022ஆம் வருடம் இடம்பெறவுள்ள உலகக்கிண்ண...\nஇனரீதியான பரிகாசங்கள் இடம்பெற்றால் இங்கிலாந்து அணி மைதானத்திலிருந்து வெளியேறும்\nஇந்த முறை யூரோ கிண்ண தகுதிகாண் போட்டிகளில்...\nலியோனல் மெஸ்ஸிக்கு 3 மாத போட்டித் தடை ..\nஆர்ஜண்டீனா கால்பந்து அணியின் தலைவர்...\nபீபா உலக கிண்ணத்துக்கான போட்டிகளை விஸ்தரிக்க நடவடிக்கை\nஐசிசி இருபதுக்கு 20 தரவரிசைப் பட்டியல்..\nசர்வதேச கிரிக்கட் பேரவையினால் (ஐசிசி)...\nதங்கப்பதக்கம் பெற்ற வீர வீராங்கனைகளுக்கு கிடைத்த அதிஷ்டம்\nமுதலாம் நாள் ஆட்டம் இன்று..\nசுற்றுலா இலங்கை அணிக்கும், பாகிஸ்தான்...\nதெற்காசிய விளையாட்டு போட்டிகள் நிறைவு- இந்தியா முதலிடம்\nநேபாள தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்றுவரும்...\nநேபாள தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/st/", "date_download": "2020-02-20T04:25:03Z", "digest": "sha1:RFYH2ZUQCBBHDKXTWYULJ2IUASVOXIM3", "length": 7885, "nlines": 140, "source_domain": "10hot.wordpress.com", "title": "ST | 10 Hot", "raw_content": "\nஎழுத்தாளர் ரவிக்குமார் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்:\n1. அஞ்ஞாடி (நாவல்) – பூமணி (க்ரியா பதிப்பகம்)\n2. கு.ப.ரா.கதைகள் முழுத் தொகுப்பு (அடையாளம் பதிப்பகம்)\n3. சூடாமணி கதைகள் (அடையாளம் பதிப்பகம்)\n4. தமிழ் நிகண்டுகள் & வரலாற்றுப் பார்வை – முனைவர் பெ.மாதையன் (தமிழ்ப் பல்கலைக்கழகம்)\n5. செம்மொழி தமிழ் – சங்க இலக்கிய நூல்கள் தொகுப்பு (தமிழ்ப் பல்கலைக்கழகம்)\n6. தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும் – ராஜ் கவுதமன் (விடியல் பதிப்பகம்)\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://namnadu.news/tag/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-20T04:32:02Z", "digest": "sha1:GBMQFVPCU4IPCPG6LATHBEIWK2XUYMJC", "length": 4479, "nlines": 47, "source_domain": "namnadu.news", "title": "சேர்க்கை/நீக்கம் – நம்நாடு செய்திகள்", "raw_content": "\nஇழப்பதற்க்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே உன்னிடம் இருப்பதையும் இழந்து விடுவாய்.\n4 Sep 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nதமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான சில நாட்களுக்குள் காஞ்சிபுரம் மாவட்ட வாக்காளர் பட்டியலில் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 42 வாக்காளர்களின் பெயர்களும், பெரம்பலூர் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 161 வாக்காளர்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த ஜனவரி 1 -ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணிகளை தேர்தல் ஆணையம் தொடர்ந்து மேற்கொண்டிருந்தது. குறிப்பாக, இறந்தவர்கள், இருப்பிடத்தில் இருந்து இடம் மாறியவர்கள், இரு இடங்களில் பெயர் பதிவு … Continue reading வாக்காளர் சேர்க்கை/ நீக்கம்\nTagged சேர்க்கை/நீக்கம், பட்டியல், வாக்காளர்\nஉங்கள் பகுதி முக்கிய நிகழ்வுகளை செய்தியாக வெளியிட அனுக வேண்டிய முகவரி\nஇங்கு உங்கள் ��ிளம்பரங்களை வெளியிடலாமே\nதுணை முதல்வரைச் சந்தித்த முன்னாள் அமைச்சர்\n“ஒரே நாடு ஒரே தேர்தல்” தேர்தல் ஆணைய வரைவு அறிக்கை\nஅஇஅதிமுக கழகத்தில் பொதுச்செயலாளர் தேர்தல் அவசியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/aadhaar-virtual-id-verification-tool-now-operational-must-be-deployed-by-banks-by-august-31-uidai-018386.html", "date_download": "2020-02-20T05:57:16Z", "digest": "sha1:UYAW4HBRGTMTQMUNV2A2YT37JLXH7MZE", "length": 24793, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "இனி ஆதார் எண்ணுக்கு பதிலாக விர்ச்சுவல் ஐ.டியை கொடுங்கள் மக்களே | Aadhaar Virtual ID Verification Tool Now Operational, Must Be Deployed by Banks by August 31 UIDAI - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n10 min ago LG K61, LG K51S, LG K41S Launched: எல்ஜி நிறுவனத்தின் தரமான மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\n4 hrs ago OnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\n18 hrs ago உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n18 hrs ago சூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\nSports ISL 2019-20 : ஜாம்ஷெட்பூர் அணியை புரட்டி எடுத்த கோவா.. 5 கோல் அடித்து அபார வெற்றி\nAutomobiles திறன் வாய்ந்த ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வரும் ஹூண்டாய் எலைட் ஐ20 கார்\nNews இளைஞர்களுடன் கும்பலாக.. படுக்கையில் ராஜேஸ்வரி.. 300 வீடியோக்கள்.. எல்லாமே காதல் களியாட்டம்.. ஷாக்\nMovies முதல்ல இது தீம் பார்க்தான்.. பிறகுதான் பிலிம் சிட்டியா மாறுச்சு.. ஈவிபியின் கதை\nLifestyle மகா சிவராத்திரி 2020: எந்த ராசிக்காரர்கள் எந்த வடிவ சிவனை வழிபடுவது நல்லது தெரியுமா\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇனி ஆதார் எண்ணுக்கு பதிலாக விர்ச்சுவல் ஐ.டியை கொடுங்கள் மக்களே.\nஆதார் அடையாளத்தின் மெய்நிகர் எண்ணை (Virtual ID) உறுதிப்படுத்துவதற்கான செயலிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆதார் எண்ணைப் பெற்றுள்ள பயனாளர்கள் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாத்திட , புதிய ஆதார் மெய்நிகர் அடையாள எண் உதவும் (Aadhaar virtual ID). இந்த முறையின் மூலம் நம்முடைய 12 இலக்க ஆதார் அடையாள எண்ணுக்குப் பதிலாக புதிய வெர்ச்சுவவல் அடையாள எண்ணை உருவா��்கிக் கொள்ளலாம்.\nஅனைத்து வங்கிகளும் வருகின்ற ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் ஆதார் வெர்ச்சுவல் அடையாள எண்ணைச் சோதித்து அறிவதற்கான இயந்திர வசதிகளை பொருத்தியிருக்க வேண்டும் என ஆதார் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. ஆதார் ஆணையத்தின் இணையதளம் மூலமாக ஆதார் மெய்நிகர் அடையாள எண்ணைப் பெற்றுக் கொள்ளலாம். இந்தப் புதிய எண்ணை ஆதார் எண் தேவைப்படுகின்ற அலுவலகங்களுக்குக் கொடுக்கலாம். இந்த வெர்ச்சுவல் ஆதார் எண்ணை எத்தனை முறை வேண்டுமானாலும் புதியதாக உருவாக்கிக் கொள்ளலாம்.\nஆதார் ஆணையம், மெய்நிகர் அடையாள எண் முறையை அங்கீகரிக்கப்பட்ட பயனாளர் ஏஜென்சியோடு (Authentication User Agencies (AUAs)) இணைந்து செயல்படுத்துகிறது. ஆதார் ஆணையம் அங்கீகாரமளிக்கும் பயனர் ஏஜென்சிகளை (AUAs) இரு பிரிவாகப் பிரித்துள்ளது. ஒன்று உள்நாடு சார்ந்தது இன்னொன்று உலகம் தழுவியது(global or local). வங்கிகள் அனைத்தும் உலகம் தழுவிய ஏஜென்சிகளாகவும், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உள்நாட்டு ஏஜென்சிகளாகவும் வகைப்படுத்தப்பட்டு உள்ளன. இவைகள் ஆதார் அடையாளத்தை அங்கீகரிப்பதற்கும் வாடிக்கையாளர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் (KYC) உரிமை பெற்றுள்ளன.\nமிக விரைவாக நிறுவனங்களைப் புதிய முறைக்கு (VID) மாறத் தூண்டுவதற்காகத் தான் இவ்வாறு கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மற்றும் மின்-ஒப்ப நிறுவனங்கள் தவிர்த்த வங்கி உட்பட பிற நிறுவனங்கள் மெய்நிகர் அடையாள எண் (VID system) அங்கீகார முறைக்குத் தங்களை மாற்றிக் கொள்ள ஆகஸ்ட் 31 ஆம் தேதிவரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிறுவனங்கள், ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் முழுமையாகப் புதிய முறைக்கு மாறவில்லை என்றால், நிதிசார் கட்டண விதிப்பு, மற்றும் அடையாள அங்கீகாரத்துக்கான உரிமம் ரத்து போன்ற நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என அடையாள எண் ஆணையம் (UIDAI) எச்சரித்துள்ளது. ஆதார் அடையாள எண்ணை அங்கீகரிக்கும் ஏஜென்சிகள் வெர்ச்கசுவல் அடையாள எண்ணை (VID) அங்கீகரிக்கும் முறைக்கு 2018 ஆம் ஆண்டு ஜீன் 1 முதல் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என அடையாள எண் ஆணையம் ஏற்கனவே கேட்டுக் கொண்டிருந்தது. வங்கிகள், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போன்றவை கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஒரு மாதம் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.\n\"பல ஏஜென்சிகள் இம்முறைக்கு மாறிவிட்��டன. இன்னும் பல நிறுவனங்கள் புதிய முறைக்கான சோதனைகளில் ஈடுபட்டுள்ளன. மிக விரைவாகப் புதிய சூழலுக்கு மாற வேண்டும் என இந்நிறுவனங்களை நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம்.\" என்கிறார், அடையாள எண் ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி அஜய் பூசன் பாண்டே.\n\"ஏறக்குறைய 121 கோடி மக்களுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. அடையாள எண் அங்கீகாரத்துக்கான சூழல் ஒவ்வொரு ஏஜென்சியைப் பொறுத்து மாறுபடுகிறது. முறையான பணியாளர்களைக் கொண்டு இப்பணியை மேற்கொள்ளுமாறு ஏஜென்சிகளைக் கொண்டுள்ளோம். தனிநபர் தகவல் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கிலான வெர்ச்குசுவல் அடையாள எண் முறை (VID) மிக விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டியது என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்பச் செயல்படுகிறோம்\" என்கிறார் இவர்.\nபாதுகாப்பு மற்றும் இடர்பாடுகளை எதிர் கொள்ளும் திறன்\n\"தற்போது உள்ள உள்நாட்டு அங்கீகார ஏஜென்சிகள் மற்றும் உலகளாவிய அங்கீகார ஏஜென்சிகள் ஆகிய பிரிவுகள் குறித்து மறு ஆய்வு செய்யப்படும். பாதுகாப்பு மற்றும் இடர்பாடுகளை எதிர் கொள்ளும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இவ்வகைப்பாடுகள் மாற்றி அமைக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.\" எனவும் அடையாள எண் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஆதார் அடிப்படையிலான தகவல்களை உறுதிப்படுத்த வேறு வகையான வழிமுறைகளை அறிமுகப்படுத்துவது குறித்தும் திட்டமிட்டுள்ளதாக அஜய் பூசன் பாண்டே கூறுகிறார். ஆதார் எண் மற்றும் மெய்நிகர் அடையாள எண் ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையிலான அலுவலக முகப்பு நிலைச் செயலிகளையும், தனித்த அடையாளங்கள் (UID token) வாடிக்கையாளர்களை அறிந்து கொள்வதற்கான தகவல்கள் (KYC data) ஆகியவற்றை உடனடியாக ஏற்றுக் கொள்வதற்கான பின் நிலைச் செயலிகளையும் செயல்படுத்துவதற்கு ஏற்பத் தேவையான மாற்றங்களைச் செய்யுமாறு அனைத்து ஏஜென்சிகளையும் அறிவுறுத்தி உள்ளதாகவும் இவர் கூறுகிறார்.\nபயனாளர் ஏஜென்சிகள் அனைத்தும் மெய்நிகர் அடையாள எண் வசதியைச் செயல்படுத்தும் நிலைக்கு வந்தவுடன், வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை மறைக்காமல், 16 இலக்க மெய்நிகர் எண்ணைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவர். ஒரு பயனாளர் எத்தனை முறை வேண்டுமானாலும் மெய்நிகர் அடையாள எண்ணை (VIDs) உருவாக்கிக் கொள்ளலாம். புதியதாக ஒரு மெய்நிகர் அடையாள எண் உருவாக்கப்பட���ம் பொழுது, ஏற்கனவே அந்த ஆதார் எண்ணுக்கு உருவாக்கப்பட்டிருந்த மெய்நிகர் அடையாள எண் தானாகவே இரத்தாகிவிடும். இந்தப் புதிய முறை ஆதார் எண்ணுக்கு உரியவர்களின் தனிப்பட்ட தகவல் சார்ந்த அம்சங்களின் ரகசியங்களைப் பாதுகாக்கும். மேலும், ஆதார் எண்ணைச் சேகரிக்கும் ஏஜென்சிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும் வழி வகுக்கும்.\nLG K61, LG K51S, LG K41S Launched: எல்ஜி நிறுவனத்தின் தரமான மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nE-PAN Card வந்துவிட்டது: பான் கார்டு இல்லையென்று கவலை வேண்டாம்.\nOnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nபட்ஜெட்டில் ஆதார்-பானுக்கு மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்பு இதுதான்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nமணமகள் ஆதாரில் ஜாதிபெயர் இல்லை: திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்.\nசூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\nசெல்போன் மூலம் ஆதார் எண்ணை முடக்கும் வசதி வந்தாச்சு.\n10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nவங்கி கணக்கு, சிம் கார்டுக்கு ஆதார் சிக்கல்-குடியரசு தலைவர் தீர்வு.\nHonor 9X Pro: பிப்ரவரி 24: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஆதார் தகவல்களை திரும்ப பெற வருகிறது புதிய சட்டம்.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகுவியும் பாராட்டுகள்., தமிழக அரசு பேருந்தில் சிசிடிவி கேமரா., ONLINE TRANSACTION டிக்கெட்\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இனி அந்த பயம் தேவையில்லை கூகிள் என்ன செய்தது தெரியுமா\nரயில் டிக்கெட்: இப்படி கூட மோசடி நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-20T05:39:29Z", "digest": "sha1:HYQBLHMYMPMBV4XJ37XYXSXHL5YFHH2J", "length": 7200, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரிஸிங்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅமெரிக்க முதல் பதிப்பின் சிகப்பு டிராகன் அட்டைப்படம்.\nகதைமாந்தரின் வளர்ச்சி பேசும் புதினம்\nதடின அட்டை பதிப்பு and காகிதத் தாள் பதிப்பு and ஒலிக் குறுந்தகடு\nபிரிஸிங்கர் (Brisingr) என்பது கிறிஸ்டோபர் பாலோனி என்ற அமெரிக்க எழுத்தாளர் எழுதிய ஒரு புதினம் ஆகும். இவர் மரபுவழி சுழற்சி என்ற புதினத் தொடர்கதைகளின் ஆசிரியர் ஆவார். இந்த புதினம் மூன்றாவது தொடர் புதினம் ஆகும். இப் புதினம் செப்டம்பர் மாதம் 20 ம் தேதி 2008 ஆம் ஆண்டு முதல் வெளிவந்தது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2018, 15:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/227-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2020-02-20T05:05:04Z", "digest": "sha1:MEBKPT2ORRFSR6XWNHZ4IS77AOSMHT3Q", "length": 13934, "nlines": 75, "source_domain": "thowheed.org", "title": "227. திருக்குர்ஆன் அரபுமொழியில் இருப்பது ஏன்? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\n227. திருக்குர்ஆன் அரபுமொழியில் இருப்பது ஏன்\n227. திருக்குர்ஆன் அரபுமொழியில் இருப்பது ஏன்\nஇவ்வசனங்கள் (12:2, 13:37, 16:103, 20:113, 26:195, 39:28, 41:3, 41:44, 42:7, 43:3, 46:12) திருக்குர்ஆன் அரபு மொழியில் அருளப்பட்டதாகக் கூறுகின்றன. அரபு மொழிதான் சிறந்த மொழி என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது.\nஇஸ்லாத்தின் பார்வையில் எந்த மொழியும் இன்னொரு மொழியை விடச் சிறந்த மொழி அல்ல. எல்லா மொழிகளும் சமமான தரத்தில் உள்ளவை தான். இஸ்லாத்தில் ஒரு குறிப்பிட்ட மொழிக்கு கூடுதல் மதிப்பு கிடையாது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஅரபு அல்லாத வேறுமொழி பேசுபவரை விட அரபுமொழி பேசுபவருக்கு எந்தச் சிறப்பும் இல்லை. அரபுமொழி பேசுபவரை விட அரபு அல்லாத வேறுமொழி பேசுபவருக்கு எந்தச் சிறப்பும் இல்லை.\nநூல் : அஹ்மது 22391\nஒவ்வொரு சமுதாயத்துக்கும் இறைத்தூதர்களை அனுப்பியதாக அல்லாஹ் கூறுகிறான்.\nநற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் உண்மையுடன் உம்மை நாம் அனுப்பினோம். எந்த ஒரு சமுதாயமானாலும் எச்சரிக்கை செய்பவர் அவர்���ளுக்கு வராமல் இருந்ததில்லை.\nதிருக்குர்ஆன் 35 : 24\nஎந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.\nமேற்கண்ட வசனங்கள் எல்லா மொழி பேசக்கூடிய மக்களுக்கும் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டு இருக்கின்றார்கள். அவரவரது மொழிகளில் அம்மக்களுக்கு இறைவேதங்கள் வழங்கப்பட்டிருந்தன எனக் கூறுகின்றன.\nதிருக்குர்ஆனை இறைவனிடமிருந்து பெற்று மக்களிடம் கொண்டு செல்வதற்கு இறைவன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தனது தூராக நியமித்தான். முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அரபுமொழி மட்டுமே தெரியும். எனவேதான் அரபுமொழியில் திருக்குர்ஆன் அருளப்பட்டது.\nஉலகில் உள்ள மொழிகளில் இறைவனுக்குப் பிடித்தமான மொழி அரபுமொழிதான் என்ற காரணத்திற்காக அரபுமொழியில் திருக்குர்ஆன் அருளப்படவில்லை. மாறாக இந்தத் திருக்குர்ஆனை மக்களிடம் கொண்டு செல்ல ஏதாவது ஒரு மொழி தேவைப்படுகிறது என்ற அடிப்படையில்தான் அரபுமொழியில் திருக்குர்ஆன் அருளப்பட்டது.\nஎந்த மொழியில் திருக்குர்ஆனை இறக்கினாலும் மற்றமொழி பேசுபவர்கள் ஏன் எங்கள் மொழியில் திருக்குர்ஆன் அருளப்படவில்லை என்று கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். தமிழ்மொழியில் திருக்குர்ஆன் அருளப்பட்டிருந்தால் ஆங்கிலமொழி பேசுபவர்கள் ஆங்கிலத்தில் திருக்குர்ஆன் ஏன் அருளப்படவில்லை என்று கேட்பார்கள்.\nஅரபு மொழியில் அருளப்பட்டதாக இவ்வசனங்களில் கூறப்படுவதற்கு இன்னொரு காரணமும் உள்ளது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் வேதம் என்று அறிமுகப்படுத்திய திருக்குர்ஆன் மிகவும் உயர்ந்த தரத்தில் அமைந்துள்ளதாலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்ததாலும் இதை நபிகள் நாயகம் (ஸல்) சுயமாகக் கற்பனை செய்து கூறுகிறார் என்று அம்மக்களால் நினைக்க இயலவில்லை.\nஎனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அடிக்கடி சந்திக்கும் ஒருவர் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இதைக் கற்றுக் கொடுப்பதாகக் கூறினார்கள். ஆனால் யார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதாகக் கூறினார்களோ அவரது தாய்மொழி அரபியல்ல. திருக்��ுர்ஆனோ தெளிவான அரபுமொழியில் அமைந்துள்ளது என்பதைத் தெளிவுபடுத்துவதற்காக அரபு மொழியில் அருளப்பட்டதாக 16:103 வசனம் கூறுகிறது.\nதெளிவான அரபுமொழியில் அருளப்பட்டதாக திருக்குர்ஆன் கூறுவதற்கு முரணாக திருக்குர்ஆனில் வேற்றுமொழிச் சொற்களும் இடம் பெற்றது எப்படி என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். இது குறித்து அறிய 489வது குறிப்பைப் பார்க்கவும்.\n நடத்தையால் மட்டுமே ஒருவனை விட மற்றவன் உயர முடியும் என்பதையும், பேசும் மொழியின் காரணமாக ஒருவன் உயர்ந்தவனாக முடியாது என்பதையும் இஸ்லாம் கூறும் சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தையும் அறிய 11, 32, 49, 59, 141, 182, 227, 290, 368, 508 ஆகிய குறிப்புகளைக் காண்க\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nPrevious Article 226. ஐவேளைத் தொழுகைக்கு திருக்குர்ஆனில் ஆதாரம் உண்டா\nNext Article 228. யூஸுஃபின் சகோதரர்கள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://udaipur.wedding.net/ta/venues/427401/", "date_download": "2020-02-20T05:42:45Z", "digest": "sha1:PAF2B3P7OQVFBMZPSNA27HXDMOULSTBU", "length": 3107, "nlines": 44, "source_domain": "udaipur.wedding.net", "title": "Ceremony Resort, உதய்ப்பூர்", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் கேட்டரிங்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 6 விவாதங்கள்\nஅலங்கார விதிமுறைகள் வெளிப்புற அலங்கரிப்பாளர் மட்டுமே\nபணமளிப்பு முறைகள் ரொக்கம், கிரெடிட்/டெபிட் அட்டை\nவிருந்தினர் அறைகள் 30 அறைகள்\nதனிப்பட்ட பார்க்கிங் வசதி இல்லை\nநீங்கள் சொந்தமாக மதுபானத்தைக் கொண்டு வரமுடியாது\nவிருந்தினர் அறைகள் கிடைக்கப் பெறுகின்றன\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 2,03,307 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/shankar", "date_download": "2020-02-20T06:24:13Z", "digest": "sha1:GIKHMKTACSGRXPRFFARCRXGERECZWSRK", "length": 10100, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "தெரியாதுன்னு சொன்ன ஷங்கர்! விளாசிய சீமான்! | shankar | nakkheeran", "raw_content": "\nசென்னையில் நேற்று நடைபெற்ற இயக்குநர்கள் சங்க தேர்தல் இயக்குநர் ஷங்கர் வாக்களித்தார். அப்போது அவரிடம் , புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்கு பாஜக தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ’’நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கை குறித்து பேசியது எனக்கு தெரியாது; நான் அதை படிக்கவில்லை” என்றார்.\nஇதையடுத்து இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானிடம் ஷங்கர் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது சீமான், ‘’உயர்ந்த நிலையிலுள்ள இயக்குநர்களுக்கு சமூக பொறுப்பு அவ்வளவுதான்’’என தெரிவித்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'வண்ணாரப்பேட்டை தாக்குதல் அரசப்பயங்கரவாதம்' - சீமான் கண்டனம்\nகாதலில் ஒன்றுமில்லை... காதலர் தினத்திற்கு நாம் தமிழர் கட்சி சீமான் பதிவிட்ட கவிதை\n\"மாணவர்களுக்கு அறிவுரை சொல்ல ரஜினிக்கு என்ன தகுதி இருக்கின்றது..\" - இடும்பாவனம் கார்த்திக் கேள்வி\nசிஏஏவுக்கு எதிராக பேரணி- 10,000 பேர் மீது வழக்குப��பதிவு\n அமைச்சர்கள் துவங்கிவைத்த பேரிடர் மேலாண்மை பயிற்சி.\nசிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்\nசிறையிலிருந்து வெளியான யுவராஜ் ஆடியோ\nகரோனாவின் வெறியாட்டத்திற்கு பலியான சினிமா இயக்குனர் குடும்பம்...\n“நேற்றிரவு நடந்த பயங்கரமான கிரேன் விபத்தில் அதிர்ச்சி...”- இந்தியன் 2 விபத்து குறித்து காஜல்\n“இன்றைய விபத்து மிகக் கொடூரமானது”- கமல்ஹாசன் இரங்கல்\nஇந்தியர்களை மீட்க சீனா செல்லும் இந்திய ராணுவ விமானம்...\n24X7 ‎செய்திகள் 18 hrs\nதிமுகவின் திட்டம் எப்படி நடந்தது... கண்காணிக்க உத்தரவு போட்ட அமித்ஷா... உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nகிருஷ்ணகிரி மாணவிகள் விடுதியில் உண்ணும் உணவில் புழு.. கண்டுகொள்ளாத அரசு \nஇப்படியொரு அசால்ட்டான ஆளை நாங்க பார்த்ததில்லை... அன்புசெழியன் பிடியில் அமைச்சர்கள்... அதிமுகவிற்கு செக் வைத்த பாஜக\nஇரண்டு பேரை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றது டெல்லி போலீஸ்\nநம்ம தான் காரணம் புலம்பும் எடப்பாடி... திட்டவட்டமாக அறிவித்த அமித்ஷா, மோடி... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்\nஎனக்கு பதவி கொடுத்தது அமித்ஷா... உளவுத்துறை ரிப்போர்ட்டால் அமித்ஷா போட்ட அதிரடி உத்தரவு\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/nature/kanbathellam-kadhaladi-love-series-laila-majnu/", "date_download": "2020-02-20T06:25:34Z", "digest": "sha1:JLOD2KGM7TQK277LIMOQZGQ2GTFKEDJG", "length": 24299, "nlines": 151, "source_domain": "www.neotamil.com", "title": "பாலைவனத்தில் பூத்த காதல்! உலகப்புகழ் பெற்ற லைலா - மஜ்நூன் காதல் கதை இது!", "raw_content": "\nதிகில் படங்கள், பேய் படங்கள் அதிகம் பார்ப்பவரா நீங்கள்\nவைரஸ்களை பற்றி உங்களுக்கு தெரியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nவீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை\nவெளிவந்தது சூரியனின் மர்மப் புகைப்படம்\nவிண்மீன்களை பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் கதை\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nநீல் ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்தில் இருந்த மர்மம் – கைமாறிய 6 மில்லியன் டாலர்கள்\n50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் – டூடுல்…\nடெஸ்ட் உலகக்கோப்பையை அறிவித்த ஐசிசி – எப்படி நடைபெறப்போகிறது தெரியுமா\nஜியோமி வெளியிடும் வைரம் பதித்த மொபைல் கவர் கொண்ட கே20 ப்ரோ – நாளை…\n3 லட்சம் அமெரிக்கர்கள் நுழைய விருப்பப்படும் ஏரியா 51 ல் அப்படி என்னதான் இருக்கிறது\nவாட்சாப் கொண்டுவரும் அதிரடி அப்டேட் : என்னெவெல்லாம் இருக்கிறது தெரியுமா\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nஒரே நாளில் 30000 பேரை கொன்று குவித்து வட இந்தியாவை ஆண்ட நிஜ இம்சை…\nபுத்தர் காலத்தில் வாழ்ந்த உண்மையான ‘சைக்கோ’ அங்குலிமாலாவின் திகிலூட்டும் கதை\nஇம்சை அரசர்கள் – நமது நியோ தமிழின் புதிய தொடர்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nஒரே நாளில் 30000 பேரை கொன்று குவித்து வட இந்தியாவை ஆண்ட நிஜ இம்சை…\nஓவியம் போலவே இருக்கும் ஜப்பான் நாட்டு அதிசய குளம்\nகாமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019\nHome இயற்கை பாலைவனத்தில் பூத்த காதல் உலகப்புகழ் பெற்ற லைலா - மஜ்நூன் காதல் கதை இது\n உலகப்புகழ் பெற்ற லைலா – மஜ்நூன் காதல் கதை இது\nஅரேபியப் பாலைவனத்தின் நடுவே அந்த ஊர் இருந்தது. நபிகள் நாயகத்தின் பிறப்பு, பூலோக வரலாற்றைப் புரட்டிப்போட்டிருந்த நேரம். கல்வி என்னும் வாய்ப்பு வறியவர்களுக்கும் வழங்கிட வேண்டும் என பாலைவன பூமியில் பிறந்த ஜீவ ஊற்று உத்தரவிட்டிருந்தது. அப்படித்தான் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றிருந்தாள் லைலா. அவளுக்காகவே தன் பெயரையும் பள்ளியோடு இணைத்துக்கொண்டான் கைஸ். ஊருக்கு வெளியே கூட்டஞ்சோறு ஆக்கிய காலத்திலிருந்தே இருவரும் இணைபிரியா நண்பர்கள்.\nவிடலைப் பருவத்தின் விதைகள் உடலுக்குள் விதைக்கப்பட்டவுடன் ஆட்டத்தின் விதிமுறைகள் மாற்றம் கண்டன. காதலர்களுக்கே வரும் பெரும்வியாதியான கவிதைப் பழக்கம் கைசை வாட்டியது. லைலாவின் உதடுகளைப் பற்றியே ஓராயிரம் கவிபாட, நாணத்தின் பெருமழையில் நித்தமும் நனைந்தாள் லைலா. காதல் என்ன ஒருவழிப்பாதையா என எதிர்க்கணை தொடுக்கக் கற்றுக்கொண்டாள் அவள். கவிதையில் கற்பனை கரைமிஞ்சிய கடலானது. கற்பனையை நிஜமாக்கிவிடத் துடித்தார்கள் இருவரும். உலகத்து அற்புதங்களை எல்லாம் உன் காலடியில் வைக்கவா என்ற கைசிடம் ஒற்றை முத்தம் போதும் மூன்று ஜென்மத்திற்கும் சேர்த்து என்று ஒரே போடாகப் போட்டாள் லைலா.\nபாலைவன மண் உன் பாதத்துளிகள் படவே விரிந்திருக்கிறது என்பான் கைஸ். ஆலமரமனாலும் வேர் ஓரிடத்திற்குத்தான் சொந்தம் என்றே பதில் சொன்னாள். இப்படியான காதல் வகுப்புகள் ஒவ்வொரு வருடமும் நீடித்தன. பிரிவெனும் அரக்கனைத் துரத்த தோல்வியெனும் தேவதையை ஏற்றுக்கொண்டார்கள் இருவரும். பள்ளியின் கடைசி வகுப்பில் மூன்றாம் வருடமும் உட்கார்ந்துகொள்ள இடம் தேடினார்கள்.\nஅவர்களுக்கு ஆட்டு மூளையை ஆண்டவன் வைத்துவிட்டானோ என்ற கவலை இருவீட்டாரையும் கலங்கடித்தது. குலத்தொழில் குடிபுகச் சொன்னார் கைஸின் அப்பா. நேற்றுவரை வீசிவந்த வசந்தக்காற்று புயலின் வருகையால் வேறுநாட்டிற்குச் சென்றுவிட்டது. தினந்தோறும் அவள் கன்னத்தைத் தாங்கிய கரங்களுக்கு கண்ணீரைத் துடைக்கவே நேரம் சரியாக இருந்தது. வாழ்க்கையில் முதன்முதலாக அரேபிய மண் அவனுக்குச் சுட்டது. வீடு முழுவதும் லைலாவின் உருவத்தை வரையத் தொடங்கினான். எத்தனை முறை வட்டக்கல்லில் வடித்தாலும் காதல் அழகை கொட்டித்தீர்க்க முடியவில்லை அவனால்.\nலைலாவும் தன் பங்கிற்கு இவனுடைய பெயரை அறைமுழுவதும் எழுதி வைத்தாள். படுக்கை விரிப்பில் அவன் பெயர் எழுதி அதன்மேல் படுத்துக்கொண்டாள். காலம் மற்றொரு முறை கருணை காட்டவேண்டும் என அல்லாவைப் பிரார்த்தித்தாள். உள்ளூர் வணிகன் ஒருவன் இவளது முக்காடிட்ட முகத்தைப் பார்க்க தினமும் வீட்டிற்கு வரத்துவங்கினான்.\nகைஸ், லைலாவின் வீட்டை தினமும் சுற்றிவந்தான். அவளுக்கு மட்டும் கேட்கும் விதத்தில் ரகசியமாகக் கத்தினான். மூன்று ஆள் உயர கோட்டைச் சுவர் இவன் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க மறுத்தது. அவளுக்கு வலிக்கும் என அதுவரை மழித்துவந்த தாடியை பூமியை நோக்கிப் படரவிட்டான். அழுக்கின் படியில் ஆடைகள் கனத்தன. சில நாட்களிலேயே அவனை அனைவரும் மஜ்நூன் என்று அழைக்கத் தொடங்கினார்கள். அரேபிய மொழியில் மஜ்நூன் என்றால் பைத்தியம் என்று பொருள். இதெல்லாம் பொருட்படுத்த வேண்டியதில்லை என நினைத்தான் அவன். காதல் தேவதையை வரைய கரித்துண்டுகளைப் பொருக்கி எடுத்துக்கொண்டிருந்தான். ஓவியம் வரைய ஊர் சரியில்லை என காட்டிற்குள் காதல் வளர்க்கப் புறப்பட்டான் கைஸ். மரங்களிலெல்லாம் லைலா, பாறைகளில் எல்லாம் லைலா கடைசியாக தண்ணீரில் எப்படி எழுதுவது என தர்க்கத்தில் இருந்தவனை வீட்டிற்கு வரச்சொல்லி மன்றாடினார் கைஸின் அப்பா. சிக்கலின் முதல் முடிச்சை உணர்ந்த கைஸின் தந்தை திருமணம் செய்துவைக்க ஒப்புக்கொண்டார். அமிரி குலத்தைச் சேர்ந்தவளான லைலாவின் வீட்டிற்குச் சென்றவரிடம் “உன்னளவிற்கு நான் நல்லவனில்லை உரை வாள் ஒன்று உனக்காகக் காத்திருக்கும்” என சீறினார் லைலாவின் தகப்பனார்.\nவணிகனின் வசதியைப் பார்த்து பிரம்மித்த லைலாவின் தந்தை திருமணத்தை அடுத்த நாளே நடத்தி முடித்தார். முதலிரவில் ரோமங்கள் இல்லாத முன்கையைப் பார்த்தே அவன் மூர்ச்சையானான். ஒட்டகப்பாலில் குளிப்பாட்டவா, பேரீச்சைகளால் பிரம்மிடு கட்டவா என்றெல்லாம் வலை வீசிப்பார்த்தான். சமூகம் அளித்த சலுகைகளின் மேல் ஏன் சாட்டை சுழற்றுகிறாய் என பின்னிரவு ஒன்றில் விசும்பினான் வியாபாரி. மவுனமே எனது தாய்மொழி என்றாள் லைலா.\nகைஸின் காதைக் கடித்தது இச்செய்தி. வாழ்நாள் முழுவதும் உன் வாசலில் வசந்தம் வீற்றிருக்கட்டும் எனக் கவிதை எழுதி அனுப்பினான். கட்டுகளை உடைக்கக் காத்திருந்த காட்டாறின் கதவு திறந்தது இந்தக் கடிதம். பிறைநிலா மட்டும் விழித்திருக்கும் இரவில் வீட்டை விட்டு வெளியேறி கைஸின் காலடிக்கே ஓடினாள் லைலா.\nபாறை ஒன்றின் நிழலில் படுத்துக்கிடந்தவனைப் பார்த்த பின்னரே மூச்சுவிட்டாள் இவள். கருணையில்லாத காட்டு வழி அளித்திருந்த காயங்களுக்கு மருந்திட்டான் கைஸ். பேச எத்தனையோ இருந்தும் எந்த மொழியில் என்று தெரியாமல் விழித்தார்கள். கண்கள் பேசட்டும் என இருவரும் முடிவெடுத்தார்கள். கற்பனையில் இருவரும் கட்டிக்கொண்டார்கள். காலைக் கதிரவன் வருவதற்கு முன்பே வீடு திரும்பினாள் லைலா. நாளையும் வருவாயா\nஇதற்குள் ஊர் முழுவதும் லைலாவின் இரவுப்பயணம் பரவியிருந்தது. வீட்டிற்குள் சிறை வைக்கப்பட்டாள் அவள். அந்த நாள் இரவு எப்போவும் போலவே வந்தது. வருவதாக அவனிடம் எத��ர்பார்ப்பை விதைத்துவிட்ட குற்ற உணர்ச்சி இவளை வாட்டியது. இனி எந்த இரவும் நேற்றயதைப்போல் இருக்கப் போவதில்லை என்ற உண்மை அதிகமாகக் கசந்தது. அடுத்தநாள் காலை படுக்கையில் மலர் மார்புகள் விறைத்துக் கிடந்தவளை எழுப்பச் சென்ற கணவன் ஓவென்று கதறினான். லைலாவின் முடிவுகேட்ட கைஸ், சொர்க்கத்திற்குப் போகும்போது ஏன் சொல்லாமல் போனாள் என்று கேட்டுக்கொண்டான். அடுத்தவினாடியே பாறையின் விளிம்பிலிருந்து விழுந்தான். அரேபிய பாலைவனம் இன்றும் இவர்களது கவிதையை பாலைநிலத்தில் கவிதையாகத் தாங்கி நிற்கிறது.\nPrevious articleபுவியின் வட துருவ காந்தப்புலம் இடம் மாறுகிறதா\nNext articleகூகுளில் இப்படியெல்லாம் தேடலாம் – எளிமையான வழிகள்\nஅழிவின் விளிம்பில் இந்திய பறவைகள் 79% பறவையினங்கள் குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல்\nஇந்திய பறவை இனங்களில் அதிர்ச்சி தரும் அளவுக்கு 79% சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் தேசிய பறவையான இந்திய மயில்களின் எண்ணிக்கை கணிசமான உயர்வை எட்டியுள்ளதால் சில சாதகமான செய்திகளும் உள்ளன...\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஉலகை ஆள ஒருகால் போதும் என்ற தைமூரின் திகில் நிறைந்த வரலாறு\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nநெஞ்சை உறையவைக்கும் முகமது பின் துக்ளக்கின் கதை\nஅழிவின் விளிம்பில் இந்திய பறவைகள் 79% பறவையினங்கள் குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல்\nஇந்திய பறவை இனங்களில் அதிர்ச்சி தரும் அளவுக்கு 79% சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் தேசிய பறவையான இந்திய மயில்களின் எண்ணிக்கை கணிசமான உயர்வை எட்டியுள்ளதால் சில சாதகமான செய்திகளும் உள்ளன...\nகவிஞர் பாரதி தமிழின் கிராமத்து வாசம் நிரம்பிய கவிதை\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nபொதுவுடைமையை தத்துவஞானி காரல்மார்க்ஸ் – ஜென்னி காதல் கதை\nமுத்த தினம் – முத்தம் பற்றி உங்களுக்குத் தெரியாத தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/productscbm_876367/20/", "date_download": "2020-02-20T04:21:35Z", "digest": "sha1:KOGGBA7ZE3AH3PKMJSFPKRPW7QD6U5TC", "length": 52865, "nlines": 155, "source_domain": "www.siruppiddy.info", "title": "குளிர்பானங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > குளிர்பானங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்\nகுளிர்பானங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்\nகுளிர்பானங்களால் வருடமொன்றுக்கு 1,84,000 பேர் மரணத்தை சந்தித்து வருகின்றனர், என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அது மட்டுமல்ல இந்த கலர் குளிர்பானங்களை அருந்துவதால் எண்ணிலடங்கா உடல் நோய்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றார்கள் மருத்துவர்கள்\nசர்க்கரை , கெமிக்கல், ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள குளிர்பானங்களால் எந்தவித நன்மையும் நமக்கு கிடைப்பதில்லை. மாறாக தினசரி 3 லீட்டருக்கு மேல் செயற்கை குளிர்பானங்களை அருந்தும் நபருக்கு அது மரணத்தை மட்டுமே பரிசாக கொடுக்கிறது . சரி இதனால் நம் உடலுக்கு தரும் நோய்களை பற்றி பார்ப்போம்\nஒரு வாரம் தொடர்ந்து செயற்கை குளிர்பானங்களை குடிப்பதனால், கணையத்தில் தொற்று ஏற்படுவதுடன் , கணைய புற்று நோய்க்கு வழிவகை செய்கிறது\nசெயற்கை குளிர்பானம் அருந்துவதனால், ஆண்கள் புரோஸ்டேட் புற்றுநோயை சந்திக்க 40 சதவீதம் வாய்ப்புள்ளதாக ஆய்வு கூறுகிறது\nசெயற்கை குளிர்பானங்களை அருந்துவதனால் மார்பக புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதில் உள்ள கெமிக்கல் குடல் புற்று நோயை ஏற்படுத்தகூடிய நச்சுக்களை கொண்டுள்ளது\nஅதிக கலோரிகள் மற்றும் சர்க்கரைகளை கொண்ட பானங்கள் விரைவில் இதயத்தை பலவீனப்படுத்தி, மரண வாயிலுக்கு அழைத்து செல்லும் அபாயம் கொண்டது, என அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் நிரூபித்துள்ளது\nஅதிகப்படியான சர்க்கரை கலந்த பானங்களை அருந்தும் பொழுது இரு வகையான நீரிழிவு நோய்களை நாம் சந்திக்க நேரிடும். சமீபத்தில் செய்யப்பட்ட ஆய்வின் படி 1,30,000 பேர் செயற்கை குளிர்பானங்களை அருந்துவதால், நீரிழிவு நோய்க்கு ஆளாகியுள்ளனர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nஒரு நாளைக்கு இரண்டு கான் செயற்கை குளிர்பானங்களை அருந்துவதால் கல்லீரல் பாதிக்கப்படுவதாகவும். செயற்கை கலர் குளிர் பானங்களில் உள்ள, கெட்ட கொழுப்பு விரைவிலேயே கல்லீரல் செயல் இழப்புக்கு காரணமாக இருக்கும் என 2009ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் ��ுடிவுகள் தெரிவிக்கின்றன\nஒரு வாரத்துக்கு இரண்டு கான் குளிர்பானங்களை அருந்தும் இளைய வயதோர் , வன்முறை எண்ணங்களை கொண்டவர்களாகவும், தீய எண்ணங்களுக்கு அடிபணிந்தவர்களாகவும் இருப்பார்கள் என ஆய்வுமுடிவுகள் காட்டுகின்றன\nகுளிர்பானங்களை கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து அருந்துவதனால் , பிரசவ காலத்துக்கு முன்பே குழந்தை பிற‌ப்பதற்கான அபாயம் அதிகம். குளிர் பானங்களில் இருக்கும் கெமிக்கல் பெண்களின் வளர் சிதை மாற்றத்தில் எதிர் வினை புரிவதால் இது போன்ற அபாயங்களை சந்திக்க நேரிடும்\nஉடல் எடை, ஃப்ரி மெச்சூர்\nமேலும் குளிர்பானங்களை அருந்துவதனால் மூளையில் இரசாயன மாற்றம் ஏற்பட்டு ஹைப்பர் ஆக்டிவிற்கு வழிவகை செய்யும் இது உடல் எடையை அதிகரிப்பதுடன் சீக்கிரமே வயதான தோற்றத்தையும் தரக்கூடியது சிறு வயதிலேயே பெண் குழந்தைகள் பூப்பெய்துவதற்கு காரணமாக இருக்கிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nகுடலிறக்கம் நோய் உங்களுக்கு உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்\nமருத்துவச்செய்திகள்....ஆண்களைவிட பெண்களே குடலிறக்கத்தால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். பெண்கள் தாய்மை அடையும் காலங்களிலும், அளவுக்கு அதிகமாக எடை கூடும் காலங்களிலும் இந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.பொதுவாக ஒருவரது வயிற்றுப் பகுதியின் அடிப்புறச் சுவர், சில பகுதிகளில் நலிந்து,...\nவாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தாம்\nவாழைப்பழத்தில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலியல் மற்றும் உளவியல் பிரச்சனைகளை போக்க உதவுகிறது. வாழைப்பழத்தை உண்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கப்பெற்றாலும், அவற்றை தொடர்ந்து உண்ணும் போது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் உங்கள் எடை அதிகரிக்கும். நல்ல திடமான...\nபருக்கள் வராமல் இருப்பதற்கு உட்கொள்ள வேண்டிய உணவுகள்\nசிலரது கருத்து பருக்கல் தோன்றுவதற்கு காரணம் ஈரல் அல்லது வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளால் ஏற்படுவதே. ஆனால் அது உண்மை அல்ல. இது ஒரு பொதுவான சருமப் பிரச்சினை. இதற்கு ஹார்மோன்கள் முதல் பரம்பரை வர பல காரணிகள் உள்ளன. ஆனால் இன்று பார்க்க இருப்பது உணவுப் பழக்கத்தால் பருக்கள் வராமல் தடுப்பது எப்படி...\nகற்பூரவள்ளியில் உள்ள மருத்துவ குணங்கள்\nகற்பூ���வள்ளி இலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்துத் தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.குழந்தைகளுக்கு ஏற்படும் மார்புச்சளி நீங்கவும், அடிக்கடி மூச்சு விட முடியாமல்...\nஒரே வாரத்தில் குடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை விரட்டும் கிச்சடிகள்\nநச்சுப் பொருட்கள் எல்லா இடத்திலும் பரந்து காணப்படுகிறது. இது நாம் சுவாசிக்கும் காற்றிலும், எமது உடலின் பாகங்களிலும், உண்ணும் உணவுகளிலும், பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்களிலும் இருக்கின்றது என்பதே நிதர்சனமான உண்மை.இந்த நச்சுப் பொருட்கள் சிறுநீரகம், ஈரல், இரத்தம், நுரையீரல்களின் செயற்பாடுகள் மூலம்...\nடெங்கு காய்ச்சலை வராமல் இயற்கை முறையில் தடுப்பதற்கு சில வழிமுறைகள்\nடெங்கு காய்ச்சல் என்பது ஒரு வைரஸ் தொற்று. இது ஆடேஸ் எனும் பெண் நுளம்பால் பரப்பப்படுகிறது. இந்த நுளம்பு கடித்து 3-14 நாட்களின் பினரே அறிகுறிகள் தென்படும். இந்தக் காய்ச்சல் குழந்தைகள், சிறியவர்கள், பெரியவர்கள் என எல்லா வயதினரையும் வெகுவாக பாதிக்கின்றது.காய்ச்சல் ஏற்பட்டதை இரத்த பரிசோதனையின் போது...\nநீரிழிவு நோய் வந்து விட்டது என்பதை உணர்த்தும் 10 அறிகுறிகள்\nநீரிழிவு நோய் பலரது வாழ்க்கையை பாதிக்கச் செய்து, வாழ் நாள் முழுவதும் தொடரும் மிகக் கொடிய நோய். இது நோய் எதிர்ப்பு சக்தி திறன் குறைவடையும் போது கணையத்தில் ஏற்படும் பாதிப்பால் இன்சுலின் சுரப்பதில் ஏற்படும் பிரச்சினையே. இது பெரியவர்கல் மட்டுமல்லாது சிறியவர்களையும் பாதிக்கச் செய்கின்றது என்பதே...\nநண்பன் உயிரிழந்த விரக்தியில் கோவில் விக்ரகங்களை அடித்து உடைத்த இளைஞன்\nநண்பன் உயிரிழந்த விரக்தியில் கோவில் விக்ரகங்களை அடித்து உடைத்த இளைஞர் ஒருவரை தருமபுரம் பொலிசார் கைது செய்துள்ளனர்.கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி கோவில் ஒன்றில் ஒரு இளைஞர் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீ்ட்க்கப்பட்டார். குறித்த இளைஞரின் நண்பர் ஒருவர் நேற்று...\nயாழ் நகரில் ஐஸ்கிறீம் கடையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி\nயாழ்ப்பாணம் நகரில் இயங்கும் பிரபல கிறீம் ஹவுஸ் ஒன்றில் பணியாற்றும் 17 வயதான சிறு���ர் தொழிலாளி ஒருவர் மின்சார தாக்கி உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள கிறீம் ஹவுஸ் ஒன்றில் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.சங்கானை, தேவாலய வீதியைச்...\nநீர்வேலி பகுதியில் நான்கு மாதப் பெண் குழந்தை பரிதாப மரணம்\nயாழ்ப்பாணத்தில் நான்கு மாதப் பெண் குழந்தை ஒன்று வயிற்றோட்டம் காரணமாக உயிரிழந்துள்ளது.தொடர்ச்சியாக காணப்பட்ட வயிற்றோட்டம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 மாத பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று உயர்ந்துள்ளது.நீர்வேலி வடக்கு நீர்வேலி பகுதியைச்...\nஊரெழுவில் விவசாயிகளுக்கு இயற்கை அங்காடிகள்\nஇயற்கை வழி இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இயற்கை விவசாய வாரத்தினை முன்னிட்டு முதல் நிகழ்வாக இயற்கை வழி செயற்பாட்டாளர் வசீகரன் அவர்களின் யாழ்ப்பாணம் ஊரெழுவில் அமைந்துள்ள மார்கோசா விடுதியின் முன்றலில் இயற்கை அங்காடி திறப்பு விழா கடந்த 08.01.2020 புதன்கிழமை மாலை இடம்பெற்றது.குறித்த அங்காடியை...\nபாடசாலை முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்த நடவடிக்கை \nபாடசாலைகளின் இடம்பெறும் முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கமைய முதலாம் தவணையின் போது பாடசாலைகளில் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்காக அதிக காலம் வழங்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டு உள்ளதாகவும்,...\nதற்கொலைலையை தடுப்பதற்காக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nமனம் விட்டு பேசினால் மனப்பாரம் குறையும் எனும் தொனிப்பொருளில், தற்கொலையை தடுப்பதற்கான கவனயீர்ப்பு விழிப்புணர்பு போராட்டம் ஒன்று நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக கை கொடுக்கும் நண்பர்கள், ஸ்ரீலங்கா சுமித்ரயோ யாழ்ப்பாண கிளையின் ஏற்பாட்டில்...\nகிளிநொச்சியில் முதன் முதலாக தாய்ப்பாலூட்டும் அறை திறந்து வைப்பு\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையினால் பொதுச்சந்தை வளாகத்தில் தாய்ப்பாலூட்டும் அறையொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.இதனை மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனால் இன்று திறந்து ���ைக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட கிளிநொச்சி பேருந்து நிலையம் மற்றும் பொதுச்சந்தை ஆகியவற்றிற்கு...\nயாழ் புன்னாலைகட்டுவனில் விபத் தில் முதியர் ஒருவர் பலி\nயாழ்.புன்னாலைகட்டுவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் பொன்னுத்துரை சிவசுப்பிரமணியம் வயது 64 என்னும் தெல்லிப்பளையைச் சேர்ந்த முதியவரே பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.வீதியில் பயணித்த குறித்த முதுயவர் மீது எதிரே பயணித்த மோட்டார் சைக்கிளுடன்...\nநல்லூர்க் கந்தனுக்கு இன்று 286ஆவது நெற்புதிர் அறுவடை விழா\nதைப்பூச நிகழ்வை முன்னிட்டு வரலாற்று சிறப்பு வாய்ந்த நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் நெற்புதிர் அறுவடை விழா இன்று காலை இடம்பெற்றது.நாளையதினம் கந்தனுக்கு உகந்த தைப்பூச விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், முதல் நாள் கொண்டாடப்படும் இந்தப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை...\n 3 பிள்ளைகளின் தாய் பரிதாபமாக பலி\nவவுனியா பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு முன்பாக இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் 3 பிள்ளைகளின் தாயொருவர் பரிதபமாக உயிரிழந்துள்ளார்.பாடசாலையில் இருந்து தனது பிள்ளையை வீட்டுக்கு ஏற்றிச்சென்ற தாய் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.அத்துடன் இந்த விபத்தில் மாணவன் உட்பட இருவர் படு காயமடைந்த...\nமகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்\nமகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்வருடம் 365 நாட்களிலும் முறையாகச் சிவபெருமானை வழிபட முடியாதவர்கள், சிவராத்திரி அன்று விரதம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்திருந்து சிவனை வழிபட்டால் நல்ல பலன் யாவும் வீடு வந்து சேரும்.'கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று ஔவையார்...\nபுதுப்பானை வைத்து பொங்கல் வைக்க உகந்த நேரம்\nதேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதமாகும். அந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை சர்க்கரை, பால் நெய் சேர்த்துப் புதுப்பானையில் பொங்க வைத்து சூரியனுக்குப் படைக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும்.சூரிய பகவான் தனுர் ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசிப்பது மகரசங்கராந்தியாகும��....\nகுருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்\nஇதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திந்துவந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது.கடந்த 6 வருடங்களாக அப்பப்பா.. ஏழரைச் சனியில் சிக்கி சொல்லமுடியாத பிரச்னைகள், குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 01. 11. 2019\nமேஷம்இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்....\nமேஷம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி...\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nஇன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷ���சூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...\nபிரான்சில் திடீரென உயிரிழந்த யாழ் இளைஞன்\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரிழந்துள்ளார்.தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார்.முளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்த பின்னரும்,...\nகை தொலைபேசி பயன்பாடு குறித்து ஒரு மகிழ்ச்சியான செய்தி\nசுவிஸ் விமானங்களில் பயணிப்போர் இனி தங்கள் மொபைல்களை ஏர்பிளேன் மோடில் வைக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாகவே விமானங்களில் ஏறுவோர் விமானம் புறப்படுவதற்கு முன் வீட்டுக்கு ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பிவிட முயல்வதும், சரியாக அந்த நேரத்தில், விமானப் பணிப்பெண் வந்து மொபைலை அணைக்கச் சொல்வதும்...\nகனடாவில் தமிழர்கள் அதிகமுள்ள பகுதியிலும் கொரோனா தாக்கம்\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் கனடாவிற்குள்ளும் ஊடுருவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நோயாளியை தற்போது கவனித்து வருவதாக சன்னிபிரூக் மருத்துவமனை தெரிவித்துள்ளது.சீனாவின் வுஹான் மாகாணத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.பல நாடுகளிற்குள்ளும்...\n உலகையே உலுக்கிவரும் புகைப்படம்சீனாவின் கொனோரா வைரஸ் அதிக தொற்று உள்ள மாகாணத்தில் பொது மக்கள��க்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, செல்லவிருக்கும், வைத்திய நிபுனரான கணவனுக்கு இறுதியாக விடை கொடுக்கும் மனைவியின் புகைப்படங்கள் அன்நாட்டு ஊடகங்களில் முக்கியம் பெற்றுள்ளது.இத...\nஜேர்மனியில் சரமாரி துப்பாக்கி சூடு – 6 பேர் பலி பலர் படுகாயம்\nதென்மேற்கு ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்ளூர் நேரப்படி மதியம் 12.45 மணியளவில் Rot am See நகரில் ரயில் நிலையம் அருகே ஒரு கட்டிடம் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கூட்டாட்சி மாநிலமான...\nஈரானிய விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் தம்பதி,\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை தாக்குதலால் வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்தில் சுவிஸ் ஆய்வாளர் தம்பதியும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் குடியிருந்துவரும் ஈரானிய ஆய்வாளரான ஆமிர் அஷ்ரப் ஹபீபாபாதி மற்றும் அவரது மனைவி ஆகியோரே குறித்த விமான விபத்தில்...\nகனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியிலேயே 6.0 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிலநடுக்கம் பதிவாகுவதற்கு முன்னர் இதே பகுதியில் சில மணிநேரங்களுக்கு முன்னர் 5.7 மற்றும் 5.2...\nஅவுஸ்திரேலிய வரலாற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை\nஅவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ்...\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உ��னடியாக...\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் த��்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTY5NQ==/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-20T06:07:05Z", "digest": "sha1:TD3KU4J34UTJSZNX3NWXCZC7VQRMFD5F", "length": 7149, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "பொஸ்ரன் மரதனில் குண்டு வெடிப்பு 2 பேர் பலி பலர் காயம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nபொஸ்ரன் மரதனில் குண்டு வெடிப்பு 2 பேர் பலி பலர் காயம்\nபொஸ்ரன் மரதன் ஓட்ட மைதானத்தில் போட்டியாளர்கள் இறுதிக் கோட்டை அண்மித்த வேளையில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் இருவர் கொல்லப்பட்டதுடன் 50ற்கும்மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. உலகத்திலேயே பழமைமிக்கதும் மதிப்புக்குரியதுமான மரதன் ஓட்டம் நடந்துகொண்டிருந்த மைதானம் உடைந்த கண்ணாடித்துண்டுகளும் புகைமண்டலமுமாக காணப்பட்டதாக கூறப்படுகின்றது.\nமேலும் 2 வெடிக்கக்கூடிய குண்டுகள் இறுதிக் கோட்டுக்கு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டதாவும் அறியப்படுகின்றது.\nஇச்சம்பவத்திற்கான நோக்கமோ இதற்கு யார் காரணம் என்பன பற்றிய தகவல்கள் தெரியப்படவில்லை. இந்த ஓட்டத்தில் 27 ஆயிரம் போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.\n3வது குண்டு ஜோன் எவ் கெனடி லைபிரரியில் வெடித்துள்ளதாயும் தெரியவந்துள்ளது. மூன்று சம்பவங்களும் ஒன்றையொன்று தொடர்புடையதாக இருக்கலாமெனவும் கருதப்படுகின்றது.\nசம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு தெரிவிக்கப்பட்டதாயும் அவர் காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் படி மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாரெனவும் அறியப்படுகின்றது\nமுக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.\nதன்னைத்ததானே காயப்படுத்திக்கொண்ட நிர்பயா கொலை குற்றவாளி வினய் ஷர்மா: தூக்கு தண்டனையை தள்ளிப்போட புதிய யுக்தி\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை எதிரொலி : ஆக்ரா முதல் டெல்லி வரை சாலைகள், மேம்பாலங்களை அழகுற செய்யும் பணிகள் தீவிரம்\nமாவட்ட நீதிபதிகள் நியமனத்தில் உச்சநீதிமன்றம் கண்டிப்பு\nஅரியானாவில் விஷவாயு கசிவு 15 பேருக்கு சிகிச்சை\nமந்தநிலையை மத்திய அரசு ஒப்புக்கொள்ளாதது ஆபத்தானது: மன்மோகன் சிங் குற்றச்சாட்டு\nஎம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கை மார்ச் 3க்கு ஒத்திவைத்தது சிறப்பு நீதிமன்றம்\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீதான விசாரணையை மே 4-ம் தேதிக்குள் மு��ிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு\nதென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதற்கு தடை கோரிய வழக்கு: மார்ச் 24-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nபோக்குவரத்துத்துறை முறைகேடு வழக்கில் எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு: சவரன் ரூ.31,840-க்கு விற்பனை\nமழையால் பயிற்சி போட்டி ரத்து | பெப்ரவரி 16, 2020\nகோப்பை வென்றது இங்கிலாந்து | பெப்ரவரி 16, 2020\nபவுல்ட், ஜேமிசன் தேர்வு: நியூசிலாந்து அணி அறிவிப்பு | பெப்ரவரி 17, 2020\nவிராத் கோஹ்லி ‘நம்பர்–10’: ஐ.சி.சி., ‘டுவென்டி–20’ தரவரிசையில் | பெப்ரவரி 17, 2020\nவிலகினார் டுபிளசி | பெப்ரவரி 17, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=124935", "date_download": "2020-02-20T04:32:12Z", "digest": "sha1:VDUTUSKSTKZFNIDITXLL4FCGQHIWJIID", "length": 3571, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "வாக்காளர் பெயர் பட்டியல் உறுதிப்படுத்துதல் இன்று", "raw_content": "\nவாக்காளர் பெயர் பட்டியல் உறுதிப்படுத்துதல் இன்று\n2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் இன்று உறுதிப்படுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nதேர்தல் ஆணைக்குழுவின் மாவட்ட அலுவலகங்களின் ஊடாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.\nபின்னர் அது அச்சிடுவதற்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது.\nஅதன்படி, எதிர்வரும் தேர்தல் 2019 வாக்காளர் பெயர் பட்டியலுக்கு அமைவாக இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nமாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை\nதுப்பாக்கிச் சூடு - 8 பேர் பலி - சந்தேக நபரை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பொலிஸார்\nஇன்று மாலை முதல் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை\nகொரோனா வைரஸால் இதுவரை 2125 பேர் பலி - தொற்றுள்ள பணத்தை எரிக்கவும் முடிவு\nபாடசாலைக்குள் போதைப்பொருள் - அறிவிப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம்\nஇன்று முற்பகல் இடம்பெறவுள்ள விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்\nஎயார் பஸ் பரிவர்த்தனையில் சட்டமா அதிபரின் ஆலோசனை இல்லை\nநித்யானந்தாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு\n30/1 தீர்மானத்தை மீளப்பெற்றுக் கொள்ள மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnathy.blogspot.com/2010/11/", "date_download": "2020-02-20T04:29:03Z", "digest": "sha1:FHHEHZ6HTYI2URFQZ6UJWX3ET2LLBC3G", "length": 42349, "nlines": 138, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: November 2010", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\nஞாபகப் புதைகுழி அல்லது சிதம்பரநாதன்\nஅவனை நான் முதன்முதலில் பார்த்தபோது மாடுகளைச் சாய்த்தபடி போய்க்கொண்டிருந்தான். ‘ஹெய் ஹேய்’என்ற அவனது குரலுக்குக் கட்டுப்பட்டோ அல்லது பழக்கம்காரணமாகவோ கலையாது நிரையாகப் போய்க்கொண்டிருந்தன அவை. சின்னதும் பெரிதுமாய் நூற்றைம்பது மாடுகளுக்குக் குறையாது. நடுநாயகமாக கேப்பை மாடொன்று தன் பெரிய திமிலும் கொம்புகளும் அனைத்துக்கும் மேலாகத் தெரிய மெத்தனத்தோடு நடந்துபோனது. கறுப்பு மை பூசப்பட்ட கூரிய கொம்புகள் அச்சம் தருவதாயிருந்தன. நாங்கள் அந்த ஊருக்குப் போய்ச் சேர்ந்து சில நாட்கள்தான் ஆகியிருந்தன.\nபள்ளிக்கூடத்தில் சேர்ந்த நாளன்று புதுவகுப்பில் எனக்குப் புதிதான முகங்கள் நடுவில் மிரட்சியோடு அமர்ந்திருந்தபோது மீண்டும் அவனைப் பார்த்தேன். கக்கத்துக்குள் இறுக்கிப்பிடித்திருந்த புத்தகங்களை மேசைமீது ஓசையெழப் போட்டான். ‘புத்தகம் புனிதம்’என்ற எனது நம்பிக்கை கொஞ்சம் ஆடி நிமிர்ந்தது. “குவார்ட்டஸில புதுசா குடிவந்திருக்கிறது நீங்கள்தானே எங்கடை வகுப்பெண்டு தெரியாமப் போச்சுது”என்று வெள்ளந்தியாய் வரிசைப் பற்கள் தெரியச் சிரித்தான். மாடுகளும் அவனும் புழுதி கிளப்பியபடி போய்க்கொண்டிருந்த காட்சி நினைவில் வர, நானும் சிரித்தபடி “ஓம்”என்றேன். சிதம்பரநாதனை மாடுகள் இல்லாமல் நினைத்துப் பார்க்க முடிந்ததில்லை. அவன் கடைசி வாங்குப் பெடியங்களில் ஒருவன். படிப்பதில் ஆர்வமில்லை. தகப்பனாரின் நிர்ப்பந்தத்தினால் பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்கியிருந்தான்.\n‘மாட்டுக்கார வேலன்’என்று அவனை அவனது நண்பர்கள் அழைத்தார்கள். எப்போதாவது அவனது வீட்டைக் கடந்து செல்ல நேர்கையில் அவன் பட்டிக்குள் நின்று சாணம் அள்ளிக்கொண்டிருப்பதையோ மாடுகளுக்குத் தீவனம் வைத்துக்கொண்டிருப்பதையோ காணமுடிந்தது.\nகுடியேற்றத் திட்டத்தில் உருவான அழகிய கிராமம் அது. வவுனியா மாவட்டத்தில் அமையப்பெற்றிருந்த பாவற்குளம் என்ற மிகப்பரந்த நீர்ப்பரப்பை அண்டிச் செழித்திருந்தது. விவசாயமே பிரதான பிழைப்பு. குளத்திலிருந்து புறப்படும் வாய்க்கால் ஊருக்குப் பின்புறமாக வீடுகளை அணைத்தபடி ஓடிக்கொண்டிருந்தது. எங்கெங்கு காணினும் பச்சை வயல்கள். கோடையில் உழுந்தும் பயறும் கொழித்துக் கிடந்த காணிகள். அங்கிருந்த காலங்களில் அதன் அழகை உணர்ந்தேனில்லை. ‘நாங்கள் யாழ்ப்பாணத்தவர்’ என்ற பொய்மை மேட்டிமைத்தனம் வயதில் பெரியவர்களால் சிறியவர்களாகிய எங்களுக்குள் விதைக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக ‘வவுனியாக் காட்டாரை’நாங்கள் கணக்கெடுக்காமல் திரிந்தோம். அதற்கு அங்கு கற்பித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்களும் ஒரு காரணம். “உங்களுக்கெல்லாம் படிப்பு மூளையில் இறங்காது. பேசாமல் மாடு மேய்க்கப் போங்கோவன்”என்று அடிக்கடி குத்திக்காட்டும் ஆசிரியை ஒருவர் எங்களுக்குத் தமிழ் கற்பித்தார். மேற்கண்ட வார்த்தைகளைச் சொல்லும்போது அவருடைய கண்கள் சிதம்பரநாதனில் பதிந்திருக்கும். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவளும் ஓரளவு படிக்கக்கூடியவளுமாகிய என்னில் அந்த ஆசிரியைக்கு அதீத வாஞ்சை. அந்த வாஞ்சையின் பாரபட்ச பேதங்கள் பிரித்தறியத் தெரியாத வயதில் நான் இருந்தேன். பிரதேசவாதம் இன்னபிற சொற்கள் அண்மைக்காலத்தில் அறியப்பட்டவை.\n“நேற்று நான் சொல்லிவிட்ட பாட்டுக்களை பாடமாக்கிக்கொண்டு வந்தனீங்களோ… வராத எல்லாரும் வகுப்புக்கு வெளியிலை போங்கோ”\nஎன்ற குரலுக்கு விசுக்கென்று எழுந்து வெளியேறுகிற முதல் ஆள் சிதம்பரநாதனே. மனனம் செய்த காரணத்தால் வகுப்பில் அமர்ந்திருக்க நேர்ந்துவிட்ட துர்ப்பாக்கியவாதிகளான எங்களைப்(பெரும்பாலும் மாணவிகள்) பார்த்துக் கேலியாகச் சிரித்துக்கொண்டே போவார்கள். பெடியங்களின் குதூகலக் குரல்கள் கலகலக்கும் ஒசையைக் கேட்டபடி எரிச்சலோடு நாங்கள் வகுப்பறையில் அமர்ந்திருப்போம். ‘வெளியிலை போய் நிக்கிறதுக்காகவே பாடமாக்காமல் வந்திருப்பாங்கள்’ என்று நாங்கள் எங்களுக்குள் முணுமுணுத்துக்கொள்வோம்.\nஅன்றொருநாள் வேறு விதமாக விடிந்தது. தங்கள் தங்கள் பிள்ளைகளின் பெயர்களை உரத்துக் கூப்பிட்டவாறே வீதிகளில் அலைந்து திரிந்த தாய்மாரின் ஏங்கிய குரல்களைச் செவிமடுத்தபடி எழுந்திருந்தோம். அந்த ஊரிலிருந்து பதினாறு பெடியங்கள் காணாமல் போயிருந்தார்��ள். யோகன், விமலன், இராஜகுமாரன், சிதம்பரநாதன், ராஜேந்திரன், கிளியன், புலேந்திரன், மகேந்திரன், சிறி, சூட்டான், யோகராசா, கிருஷ்ணதாஸ், மூர்த்தி, டேவிட், சிவா, உதயன்… எல்லோரும் போய்விட்டார்கள். கொஞ்சநாட்களுக்கு ஊருக்குள் இதுதான் கதை. தாய்மார்கள் பிரலாபிக்கும் குரல்களால் துக்கித்துக் கிடந்தது அந்தச் சின்னஞ்சிறு கிராமம். அதனையடுத்து யார் யாரோ காணாமல் போனார்கள். கடிதம் எழுதிவைத்துவிட்டும், கண்கலங்கி ஏதோவொரு சொல் சொல்லிவிட்டும் தாயையோ தங்கையையோ வழக்கமில்லா வழக்கமாய் கட்டியணைத்துவிட்டும் காற்றாய் மறைந்தார்கள். கடலேறி பயிற்சிக்காய் போனார்கள். சைக்கிள்கள் மட்டும் எப்படியோ எவர் மூலமோ திரும்பி வந்து சாத்தியது சாத்தியபடி நின்றுகொண்டிருந்தன. அந்த ஆண்டு பிள்ளையார் கோயில் திருவிழா சோபையற்று நடந்தது. கலந்த கண்கள் காணாமல் போயிருக்க, பெண்களாலாய திருவிழா போலிருந்தது அது. 1983ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரத்திற்குப் பிறகு, இயக்கத்துக்குப் போகிறவர்கள் பிறகு பிணமாகத் திரும்பி வருபவர்களது எண்ணிக்கை அவ்வூரில் அதிகமாக இருந்தது.\nஅந்தக் கிராமத்திலிருந்த அனைவரும் ஒருநாள் உடுத்தியிருந்த துணியோடு அடித்து விரட்டப்பட்டார்கள். உலுக்குளம் என்ற பெயருடைய, பக்கத்து சிங்களக் கிராமத்திலிருந்து வந்த இனவெறியர்கள் அனைத்தையும் அபகரித்துக்கொண்டார்கள். அதற்கு இராணுவம் துப்பாக்கி சகிதம் துணையிருந்தது. பாடுபட்டுப் பண்படுத்திய நிலங்கள், வீடுகள், ஆடு-மாடு-கோழிகள், தோட்டத்தில் விளைந்திருந்த பயிர்பச்சை, ஆழக்கிணறுகள், கனவுகள் அனைத்தையும் விட்டு ஏதுமற்றவர்களாக, அருகிலிருந்த தமிழ்க் கிராமங்களை நோக்கி அந்த மக்கள் போனார்கள். மற்றவர்களின் தோட்டந்துரவுகளில் கிடந்துழலும் அகதி வாழ்வு தொடங்கியது.\nசிதம்பரநாதனின் தந்தை வீடு பார்க்கப் போன இடத்தில் சிங்களக் காடையர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, எதிர்பாராத தருணமொன்றில் ஓமந்தையில் வைத்து சிதம்பரநாதனை நான் மீண்டும் பார்த்தேன். பயிற்சியிலிருந்து திரும்பி வந்திருந்தான். உயரமும் பருமனுமாய் ‘ஆம்பிளை’ஆகிவிட்ட சிதம்பரநாதன் சீருடையில் அழகாகத் தெரிந்தான். இடுப்பில் செருகப்பட்டிருந்தது கைத்துப்பாக்கி.\n“ஊரிலிருந்த சனங்களைக் கலைச்சுப்போட��டாங்கள். எங்கடை அப்பாவையும் வெட்டிக் கொண்டுபோட்டாங்கள்”என்றான்.\nசில நிமிடங்கள் காட்டை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான். நான் அவனது துப்பாக்கியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதுவொரு பொம்மையைப் போலிருந்தது.\nநாங்கள் நெடுநேரமாக பழைய பாடசாலை நாட்களில் இருந்தோம். அந்த நாட்களில் உணரப்படாதிருந்த இனிமை கடந்த காலத்திலிருந்து சுரந்துகொண்டிருந்தது. இன்னார் இன்னாரை இரகசியமாகக் காதலித்தார்கள் என்ற கதைகளை அவன் என்னிடம் அவிழ்த்துவிட்டான். எண்ணிப் பார்த்தால் ஏழு சோடிகள். இரகசியமாகக் காதலிக்கப்பட்டவர்களில் நானும் இருந்தேன். விருத்தெரிந்த பிறகான அனுகூல-பிரதிகூல கணக்குக்கள் அறியாத பால்யத்தின் தூயகாதல். தேவதைகளையும் தேவன்களையும் மட்டுமே கொண்டிருந்த- கால்கள் தரைபாவாக் காதல்.\nபயிற்சிக்குப் போன எனது வகுப்புத் தோழர்கள் ஒவ்வொருவராக இந்தியாவிலிருந்து திரும்பி வந்தார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்த எனது அறை (பல்கலைக்கழகத்தில் அப்போது படித்துக்கொண்டிருந்தேன்) பால்ய நினைவுகளால் நிறைந்து வழிந்தது. நாங்கள் ஒவ்வொருவரும் மீண்டும் அந்த நாட்களில் வாழ்ந்திருக்க ஏங்கினோம். இப்போது நினைத்துப் பார்த்தால் அங்கு படித்த காலங்களைக் காட்டிலும் மீள்ஞாபகித்தலின் வழி அந்தப் பள்ளிக்கூடத்தில் இருந்த காலங்கள் அதிகம் போலிருக்கிறது.\nசிதம்பரநாதன் அடிபாடுகளில் முன்னிற்பவன் என்று மற்ற நண்பர்கள் சொன்னார்கள். அவன் அடிக்கடி காயப்பட்டான். அதே மாறாத சிரிப்போடு மீண்டும் மீண்டும் எங்கள்முன் தோன்றினான். ‘சோஸ் வீடு’என்று பெடியங்களால் அழைக்கப்பட்ட, இயக்கத்தை ஆதரித்து உணவளிக்கும் வீடொன்றில் இருந்த ஒரு பெண்ணைக் காதலித்தான். அந்த விடயம் அவளுக்குத் தெரியாது.\n“என்ன இது ஒரு தலை ராகம்\n“சாப்பிடுற வீடு… எங்களை நம்பித்தானே வீட்டுக்குள்ள விடுகுதுகள்… நினைச்சுக்கொண்டிருக்க எனக்கு ஒரு முகம் போதும்.”என்றான்.\n“நீங்களும் இயக்கத்துக்கு வந்திருக்கலாம்”சிதம்பரநாதன் ஒருநாள் என்னிடம் சொன்னான்.\n“துவக்குத் தூக்க உடம்பிலை சக்தி வேண்டாமோ”என்று பரிகசித்தான் யோகன். அந்நாட்களில் சதைப்பற்றேயில்லாமல் அவ்வளவு ஒல்லியாக இருந்தேன்.\nபுத்தகம் தூக்கிற பிள்ளையளை நீ ஏன் துவக்குத் தூக்கச் சொல்லுறாய்”என்று பரிகசித்தான் ரா��ன்.(அவர் என்று இப்போது சொல்லவேண்டுமோ...)\nநான் சிரிக்கவில்லை. குற்றவுணர்வாக இருந்தது.\nஒரு சுற்றிவளைப்பின்போது சிதம்பரநாதனும் அவனது தோழர்களும் இந்திய இராணுவத்திடம் பிடிபட்டனர். சிறைவைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்த காவலர்களை கோடரியால் தாக்கிவிட்டு சிறையை உடைத்து தப்பமுயன்றார்கள். சிதம்பரநாதன் கம்பிவேலியால் ஏறிக்குதித்து புகையிரத தண்டவாளத்தைக் கடந்து காட்டுக்குள் ஓடிவிட்டான். அவனோடு தப்ப முயன்ற இன்னொருவன் கம்பி வேலியைத் தாண்டும்போது துப்பாக்கிச் சன்னம் தாக்க கீழே விழுந்து உயிர்துறந்தான். தப்பிவந்த மகிழ்ச்சி ஒரு துளியும் இல்லை சிதம்பரநாதனில். நீண்டநாட்களுக்கு இறந்துபோன நண்பனைக் குறித்தே கதைத்துக்கொண்டிருந்தான்.\nசில மாதங்களுக்குப் பிறகு, ஓமந்தையிலுள்ள கிராமம் ஒன்றில், ஒதுக்குப்புறமாக அமைந்திருந்த ஒரு வீட்டில் வதனன் என்ற போராளியுடன் உறங்கிக்கொண்டிருந்த சுசி என்கிற சிதம்பரநாதனை நள்ளிரவில் சுற்றிவளைத்து சுட்டுக்கொன்றது இந்திய இராணுவம். அவனது வெள்ளந்தியான சிரிப்பை நினைத்துப் பார்த்துக்கொண்டே பல இரவுகள் தூங்காமல் கிடந்திருக்கிறேன்.\nபாவற்குளத்திலிருந்து சனங்கள் விரட்டப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு மீளக் குடியேற அரசாங்கம் அனுமதித்தது() இருபது ஆண்டுகளுக்குப் பிறகு (2004இல்) மீண்டும் அங்கு போவதற்கான சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. கடல்கொண்ட தனுஷ்கோடியின் செங்கல் எச்சங்கள் ஞாபகம் வந்தது. மண்ணுக்குள் புதைந்துபோனமொஹஞ்சதாரோ, மச்சுப்பிச்சு என்று சொல்வதெல்லாம் இவ்விதம்தானிருக்குமோ என்றெண்ணத் தோன்றியது.\nஊருக்குள் போகும் சாலை ஒற்றையடிப் பாதையாக ஒடுங்கிச் சிறுத்திருந்தது. வீடுகளின் கூரைகளும் கற்களும்கூட பிடுங்கப்பட்டு, அங்கிங்கு என கல்லறைகளை நினைவூட்டும் குட்டிச்சுவர்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. மனிதர்கள் வாழ்ந்திருந்த இடங்களை யானைகளும் பாம்புகளும் வேறு விலங்குகளும் ஆக்கிரமித்திருந்தன. மழையும் வெயிலும் இதனுள் எப்படி இறங்கும் என்று ஐயுறுகிற அளவிற்கு அடர்ந்திருந்தது காடு. பகலிலும் இரவென மாயத்தோற்றம் காட்டுகிற காடு.\nநாங்கள் படித்த பள்ளிக்கூட வளவினுள் ஒரேயொரு கட்டிடம் பரிதாபகரமாக நின்றிருந்தது. அதை எப்படி விட்டுவைத்தார்கள் என்று தெரியவில்ல��. மூலை நாற்காலியில் போய் அமர்ந்தேன். “பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளைச் சேருமடி…”என்ற பாடல் வரிகளை அந்தச் சுவரில் எழுதிய விரல்களை நான் அறிவேன். கடந்த காலத்தின் குரல்களும் வாசனையும் காற்றில் மிதந்து வருவதுபோலொரு மாயம். அமானுஷ்யமானதொரு உணர்வு. எங்களைப் பார்த்து ஒரு சிரிப்பை வீசியபடி வகுப்பறையை விட்டு வெளியில் போகும் சிதம்பரநாதனின் நினைவு வந்தது. அவன் காதலைச் சொல்லாமல் போன அந்தப் பெண்ணின் நினைவும்கூடவே. விம்மி விம்மி அழவேண்டும் போலிருந்தது.\nஅண்மையில் (2009 மே மாதம் நடந்தேறிய பேரனர்த்தத்தின் பின்) எனது வகுப்புத் தோழர்களில் ஒருவனை வெளிநாடொன்றில் சந்தித்தேன். வழக்கம்போலவே இழப்புகளையும் பழங்கதைகளையும் கிண்டிக்கொண்டிருந்துவிட்டு, உறங்கவென எழுந்திருந்தபோது நெடுமூச்செறிந்தபடி அவன் சொன்னான்.\n“எங்கடை தமிழ் ரீச்சர் சொன்னதுபோல அப்பவே மாடு மேய்க்கப் போயிருக்கலாம்”\nஅந்த வார்த்தைகளிலிருந்த ஆற்றாமையையும் துயரத்தையும் கோபத்தையும் காலகாலங்களுக்கும் மறக்கமுடியும் என்று தோன்றவில்லை.\nபிற்குறிப்பு: இதை வாசித்துவிட்டு ஒருவர் சொன்னார் “கதை நல்லாயிருக்கு”என்று. - “சொந்த அனுபவம். ஒவ்வொரு வார்த்தையும் உண்மை.”என்றேன்.\nLabels: சில மனிதர்கள் சில ஞாபகங்கள், மாவீரர்\nஎங்கிருந்து இதைத் தொடங்குவது என்று தெரியவில்லை.தொடங்கினால் வளரவும் தன்னைத்தான் முடித்துக்கொள்ளவும் அதற்குத் தெரியும்.நாற்காலியில் நம்மைக் கொண்டுவந்து இருத்துவதுதான் பாடு.பல நாட்களாக வலைப்பூவில் ஒன்றுமே எழுதவில்லை.“கீற்று.காம்“இன் யானை நீண்டநாட்களாக அமர்ந்திருக்கிறது.எழுந்திருக்க முடியாத ஆகிருதிபோலும்.கருத்தளவே ஆகும் கனம்.சம்பங்கி,உமா ஷக்தி, ஈரோடு கதிர், கே.பி.சுரேஷ்,செல்வகுமார்(மைசூர்)இன்னுஞ் சிலர் (மின்னஞ்சலில் தேடிப் படம்காட்டப் பஞ்சியாக இருக்கிறது)வலைப்பூவை ஏன் காற்றாட விட்டிருக்கிறீர்கள் என்று கடிந்தும் கனிந்தும் சொன்னார்கள்.ஒவ்வொருதடவையும் பாஞ்சாலி சபதம் நடக்கும்.பாண்டவர்கள் வென்றதுமில்லை.கூந்தலை முடிந்ததுமில்லை.\nகனடாவிற்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. புதுவிளக்குமாறு அற்புதமாகக் கூட்டியது. நல்லவேளையாக இலையுதிர்காலத்தின் அழகு முற்றிலும் உதிர்ந்துவிடமுன்னதாக வந்து சேர்ந்தேன்.சிவப்பும் மஞ்சளும் பச்சையும் கபிலநிறமுமாக...இலையுதிர்காலத்தைக் காணாத கண்ணென்ன கண்இசை செவிகளை நனைக்க நடப்பதாகச் சில நாட்கள் பேர்பண்ண முடிந்தது.நடக்கப்போகும் வழியில் வெளியில் கட்டிப்போட்டிருந்த பனிநாயின் கண்களைப் பார்த்து இரங்காமலிருக்க முடியவில்லை.ஏனைய நாய்களைவிட அதற்குக் குளிர் அதிகமாகத் தேவைப்படும்போல... என்று நினைத்தாலும் மனது சமாதானம் ஆகவில்லை.மனதிலிருந்து அந்த நாயை இறக்கிவிட முடியவில்லை.\nஅவ்வளவு சுத்தமான, அகலமான, அதியழகான நடைபாதையில் தனித்து நடந்துசென்றது சிலநாட்கள் விசித்திரமானதொரு உணர்வைத் தந்துகொண்டிருந்தது.ஒருவேளை மனிதசமுத்திரம் ததும்பிவழியும் சென்னைமாநகரத்திலிருந்து நேரடியாக வந்து இறங்கியது காரணமாக இருக்கலாம்.மெல்லிய குளிர் தோலுக்கு இதம்.நடந்த வழிகளில் நின்றிருந்த பெருமரங்களிலிருந்து இலைகளும் பூக்களும் காற்றில் ஒய்யாரமாக மிதந்து இறங்கி தரையில் சென்று படியும் நளினத்திற்கு ஏதும் ஈடில்லை.\nவெளியில் குளிர் அச்சுறுத்தத் தொடங்கிவிட்டது.தேன்நிலவு முடிந்து எல்லோரும் அவரவர் வேலைக்குத் திரும்பிவிட்டார்கள்.மிகப்பெரிய சீனியாஸ்(இங்கு வேறு ஏதோ பெயர்)பூக்களைத் தாங்கிக்கொண்டிருந்த செடிகள் இரண்டும் தரையோடு படுத்துவிட்டன.மலர்கள் இருந்த இடத்தில் அடையாளத்திற்குக் குச்சிகள் நீட்டிக்கொண்டிருக்கின்றன.சன்னல் சட்டகத்தினுாடாக அழகான ஓவியமெனத் தெரிந்துகொண்டிருந்த பெருமரம் தன் மஞ்சள் இலைகளை உதிர்த்துவிட்டு அதீத மௌனத்தோடு நின்றுகொண்டிருக்கிறது.நினையாப் பிரகாரம் புசுக்கென்று இலை துளிர்க்கும் காலத்திற்காக அது காத்துக்கொண்டிருக்கிறது.நீலத்தில் வெள்ளைத் தீற்றல்கள் கொண்டிருந்த வானம் துயரமுகம் கொண்டதாகிவிட்டது.\nபத்துமணிக்கு எழுந்திருந்தால் கூடத்தில் வெயில் பார்க்கலாம்யன்னலினுாடாக ஒளிக்கற்றை இறங்கி சோபாவில் படுத்திருக்கும்.துாசிகள் சுழன்றாடும் வெயில்குழல்.அரிதிலும் அரிதான வெயிலைக் கொண்டாடும் கூதிர்காலத்திற்குள் ஏறத்தாழ நுழைந்தாயிற்று.\nநாலரை மணிக்கெல்லாம் இருட்டிவிடுகிறது. இரவெல்லாம் இணையத்தினுள் தலையைக் கொடுத்துக்கொண்டிருந்துவிட்டு பின்னிரவில் உறங்கச் செல்பவர்களுக்கு காலை இல்லை. சிலருக்கோவெனில் மதியமும் இல்லை.இரவில் உறங்கப்போய் இரவிலேயே வ��ழித்தெழுவதான காலமயக்கம்.பெரும்பாலான நாட்கள் ஞாபகத்தை உரசிப் பார்த்து இரவா பகலா என்று நிச்சயப்படுத்திக்கொண்டு எழுந்திருக்கவேண்டியதாயிருக்கிறது.\nபக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் பேசும் ஒலிகூடக் கேட்பதில்லை.”த்தா... செவுட்டில ஒண்ணு வுட்டா மூஞ்சி பெயர்ந்து போகும்”-”வாயை மூடிக்கொண்டிரு... பல்லுக் கில்லெல்லாம் உடைச்சுப் போடுவன்”ம்கூம்...யாரும் சண்டை பிடிப்பதாகத் தெரியவில்லை.தொலைக்காட்சியில் கொலை, தற்கொலை செய்திகளை நாளாந்தம் பார்க்கமுடிகிறது.இரகசியமாக சண்டைபோட்டு, இரகசியமாக அழுது, இரகசியமாகத் தற்கொலை செய்துகொள்வார்களாயிருக்கும்.எல்லோரும் கார்களில் விசுக்கென்று செல்கிறார்கள்.வீதிகளில் ஒரு குருவியையும் காணேன்.செவிகளுக்கு இதமான ஒரு விடயம்... அநாவசியமாக யாரும் “ஹாரன்“எனப்படும் காதுகிழிப்பானை உபயோகிப்பதில்லை.அப்படியொரு கருவி பொருத்தப்பட்டிருப்பதை மறந்துவிட்டாற்போலிருக்கிறார்கள்.\nஇப்படியொரு வீதி ஒழுங்குள்ள நாட்டில் வாகனச் சாரதிப் பத்திரம் எடுக்கப் பயந்து இருக்கும் என்போன்ற பயந்தாங்கொள்ளிகளுக்கு வெளி மறுக்கப்பட்டிருக்கிறது. கணவரைச் சார்ந்திருக்கும் மனைவியாய் காத்திருப்பு நீள்கிறது. பேருந்தில் திரியலாமென்றாலோ தோல் வலிக்கக் கிள்ளும் குளிர் அச்சுறுத்துகிறது.\nசத்தம் இல்லாத தனிமை“வேண்டாம் அஜித்.ஹோ ஹோவென இரைந்தபடி விரையும் சனக்கூட்டத்துள் ஒரு கறுப்பு மனுஷியாய் கலந்துவிட விழைகிறது மனம்.சாக்குப்பைக்குள் கட்டி பனங்கூடலுக்குள் விட்டாலும் பிய்த்துக்கொண்டு ஊரைப் பார்க்க ஓடிவந்துவிடும் பூனைக்குட்டிகள் உதாரணம் பழசுதான்.எனினும், மீண்டும் மீண்டும் காலுரசும் வாஞ்சை அதைப் புதுப்பிக்கிறது.\nபூனையொன்று தன் வட்டக் கண்களை உயர்த்தி வானத்தைப் பார்க்கிறது.பஞ்சுப்பொதி மேகங்களை என்னமாய் வகிர்ந்து பறக்கிறது விமானம்.மேகங்களுள் மிதந்து மழைக்காலம் மலர்த்தியிருக்கும் மரக்கூட்டம் நடுவினில் சென்று இறங்கும் கனவோடு அது இன்றைக்கும் உறங்கச் செல்கிறது.\nஞாபகப் புதைகுழி அல்லது சிதம்பரநாதன்\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sactamil.org/event/avatars-ninaithale-nadakkum/?event_date=2009-12-06", "date_download": "2020-02-20T05:39:31Z", "digest": "sha1:O6NFUMFUA3WFLUODDS4XYRN4T63XJDJB", "length": 3410, "nlines": 70, "source_domain": "www.sactamil.org", "title": "Avatar's \"Ninaithale Nadakkum!!\" - Sacramento", "raw_content": "\nநாம் நினைபதெல்லாம் நடக்குமா என்ற கேள்வி எல்லோருக்கும் உண்டு. நாள்தோறும் தொலைக்காட்சி முன் அமர்ந்து மெகா தொடர்களை பார்த்து ரசிக்கும் நாம், கதை நாம் நினைத்தமாதிரி நடந்திருந்தால் எப்படி இருக்கும் என்று சில நாள் ஆசைப்படுவதுண்டு.\nஅதை மெய்யாக்க நம் சாக்ரமேண்டோ தமிழ் மக்களுக்கு ஒரு மேடை நாடகம் மூலம் வாய்ப்பை உருவாக்குகிறது உங்கள் சாக்ரமெண்டோ தமிழ் மன்றம்.\nடிசம்பர் 6 2009 அன்று அவதார் குழுவினரின் “நினைத்தாலே நடக்கும்” என்ற மேடை நாடகம் நமது நகரில் அரங்கேறவுள்ளது.\nஇது ஒரு வித்யாசமான வகையில் ரசிகர்களும் பங்கேற்று சுவாரசியமான பல முடிவுகளை ரசிகர்கள் நினைத்தபடி நடத்தி நம்மை ஒரு சிரிப்பு கடலில் ஆழ்த்த உள்ளனர் அவதார்\nஇனிய மாலை பொழுதை நகைச்சுவையுடன் மகிழ உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/9-people-who-deeply-regret-shopping-online-018328.html", "date_download": "2020-02-20T04:08:43Z", "digest": "sha1:PQVP5ZKZSZFUCQZRGOQC3BCW5IZHRNPR", "length": 19111, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஆர்டர் செய்ததோ எல்ஜி டிவி, டெலிவரி ஆனதோ ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட மரப்பலகை | 9 People Who Deeply Regret Shopping Online - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n2 hrs ago ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\n16 hrs ago உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n16 hrs ago சூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\n16 hrs ago 10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nMovies அவர்தான் கிரேனை இயக்கினார்.. இப்போது தலைமறைவு.. இந்தியா 2 ஸ்பாட்டில் என்ன ஆனது.. போலீஸ் விசாரணை\nNews ஆஹா.. புதிய திருப்பம்.. இந்தியாவுடன் கைகோர்த்தது சீனா.. பாகிஸ்தானுக்கு புதிய கெடு விதிக்க முடிவு\nAutomobiles இவர்தான் நிஜ அயர்ன் மேன்... ஜெட் விமானத்தை விஞ்சும் வேகத்தில் பறந்து புதிய உலக சாதனை... வீடியோ..\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nLifestyle இன்றைக்க�� இந்த ராசிக்காரங்களுக்கு பண வருமானம் அதிகமாக வரும்...\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆர்டர் செய்ததோ எல்ஜி டிவி, டெலிவரி ஆனதோ ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட மரப்பலகை.\nசில நேரங்களில் அல்ல, பெரும்பாலான நேரங்களிலும் ஆன்லைன் ஷாப்பிங் என்பது பகடைகளை உருட்டி தாயம் விழ வைக்கும் ஒரு விளையாட்டை போன்றது தான். அந்த சூதாட்டத்தில் சிலர் துல்லியமாக வெல்வர் (அதாவது எதிர்பார்த்து ஆர்டர் செய்த பொருள் அப்படியே கைக்கு கிடைக்கும்), மற்ற சிலர் மிகவும் மோசமாக தோல்வி அடைவர் (அதாவது ஆர்டர் செய்த பொருளுக்கும், வந்து இறங்கிய பொருளுக்கும் துளிகூட சம்பந்தம் இருக்காது).\nகேமரா பிரியர்களே.. இதோ விவோ X21-ஐ நம்பி வாங்க 6 காரணங்கள்.\nஅப்படியாக ஆன்லைன் ஷாப்பிங்கில் மிக மோசமான பகல் கனவுகளை சந்தித்த 10 உண்மையான \"'டெலிவரி\" சம்பவங்களை பற்றிய தொகுப்பே இது. முதலில் சிரியுங்கள் பின்னர் கொஞ்சம் சிந்தியுங்கள்.\nஅளவீடுகளை பற்றிய விவரங்களை ஒருமுறை பார்த்து விடுவது நல்லது. இல்லையெனில் விளையாடும் என்று நம்பி வாங்கிய பொருளை, பூனை வேடிக்கை தான் பார்க்கும், அதை நீங்கள் வேடிக்கை பார்க்க வேண்டியதாய் இருக்கும்.\nகருப்பு நிற ஸ்வெட்பேண்ட்ஸ் ஆர்டர் செய்தவருக்கு டெலிவரி ஆனதோ பஞ்சவர்ண கலரில் ஒரு பேண்ட். இதை போட்டுட்டு போனா நாய் தொறத்துமே சிஸ்டர்.\nசறுக்காமல் வழுக்காமல், மலைகளில் அல்லது குன்றுகளில் ஏற உதவும் ஹைக்கிங் ஷூக்களை ஆர்டர் செய்தவருக்கு டெலிவரி ஆனதோ ஹீல்ஸ் ஷூ.\nஇவர் ஒரு 50 நாற்காலிகளை ஆன்லைன் ஏலத்தில் வாங்கியுள்ளார். டெலிவரி ஆன பின்னர்தான் தெரிந்தது அதெல்ல ஆபிஸ் நாற்காலிகள் அல்ல, எலிமென்டரி ஸ்கூல் நாற்காலிகள் என்று.. மறுபடியும் ஏலம் விட்ருங்க பாஸ். மறுபடியும் ஏலம் விட்ருங்க பாஸ்.\nஹாலோவீனை (அதாங்க பேய் போல வேஷம் கட்டி கொண்டாடுற திருவிழா) கொண்டாட \"டைட்ஸ்\" ஒன்றை ஆர்டர் செய்த நம்ம ஜிம் பாடிஅண்ணனுக்கு டெலிவரி ஆனதை நீங்களே பாருங்களேன்.\nஆன்லைனில் ஆர்டர் பண்ணும் போது கூட \"இதை\" நான் கவனிக்கல. ஆனா.. ரோட்டுல போற வர்றவங்க எல்லாரும் ஒருமுறைக்கு ரெண்டுமுறை எ��் டிஷர்ட்டை உத்து உத்து பார்க்கும் போது தான் புரிஞ்சுது.. ஈபிள் கோபுரம் இருப்பது லண்டனில் அல்ல. பாரீஸில் என்று.\nஅரை இன்ச் சொலேனாய்டு வால்வ் (solenoid valve) ஆர்டர் பண்ண நம்ம அதிர்ஷ்டக்கார அண்ணனுக்கு டெலிவரி ஆனதோ.. 7 அடி உயரமான டெடி பியர். மச்சம் இருக்காமல்.. அதுக்காக இப்படியா.\nஆன்லனில் 'கஸ்டம் பேமிலி போட்டோ ப்ரேம்' ஆர்டர் செய்தேன். வந்து சேர்ந்ததோ.. ஏதோவொரு சீன குடும்பத்தின் போட்டோ ப்ரேம், அதுவும் அவர்கள் பென்குயின்களை வேடிக்கை பார்ப்பது போன்று போட்டோஷாப் செய்யப்பட்ட பேமிலி போட்டோ ப்ரேம்.\nமுன் பின் அறியாத, நம்பிக்கை இல்லாத வெண்டர்களிடம் இருந்து டிவியை வாங்குவது என்பது ஒரு மிக மிக மோசமான ஐடியாவாகும். எல்ஜி டிவி ஆர்டர் செய்து ஏதோவொரு டூப்ளிகேட் டிவி வந்தால் கூட பரவாயில்லை. டிவி போன்றே ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட மரப்பலகை வந்துள்ளது. என்ன செய்ய.\nஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nரூ.388-க்கு ஒரே ஒரு நெயில் பாலிஷ் தான் ஆர்டர் செய்தேன்., ரூ.92,000 க்ளோஸ்: அதிர்ச்சி சம்பவம்- எப்படி\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nயூடியூப் டிப்ஸ் வீடியோக்களை டெலீட் அல்லது ரீஸ்டோர் செய்வது எப்படி\nசூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\nதொழில்நுட்பத்தை வேறலெவலில் பயன்படுத்தும் இந்தியர்கள்: ஆன்லைனில் நிச்சயதார்த்தம்.\n10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nபேட்ட பராக்., விர்ட்சுவல் துப்பாக்கியில் குறி வைத்து சுட்டு அசத்திய Modi: என்ன ஆனது தெரியுமா\nHonor 9X Pro: பிப்ரவரி 24: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nதிடீரென அக்கவுண்டில் ரூ.30 கோடி வந்தா என்ன செய்வீங்க: பூவிற்கும் பெண்ணின் கணக்கில் \"ரூ.30 கோடி\" வரவு\nஇஷ்ட ப்ரிம்டா அர்த்தபுஷ்டா- காலகேயர்கள் மொழியை திணிக்க முயற்சி: கிலிக்கிக்கு தனி இணையதளமே தொடக்கம்\nஉலக மகா நாடகம்: ஆன்லைனில் சயனைடு ஆர்டர்: சத்து மாத்திரை என பாசமாக மனைவிக்கு கொடுத்து கொலை\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகுவியும் பாராட்டுகள்., தமிழக அரசு பேருந்தில் சிசிடிவி கேமரா., ONLINE TRANSACTION டிக்கெட்\noppo reno 3 pro:செல்பி கேமரா மட்டும் 44MP., செல்போன் சந்தையில் புரட்சியை ஏற்படுத்துமா மார்ச் 2\nயூடியூப் டிப்ஸ் வீடியோக்களை டெலீட் அல்லது ரீஸ்டோர் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/power-shutdown-in-chennai-today-august-19-pv-195203.html", "date_download": "2020-02-20T05:30:30Z", "digest": "sha1:SUP7BEW3HNDSHU3HVB36LUL6CFCZGP36", "length": 7443, "nlines": 145, "source_domain": "tamil.news18.com", "title": "Chennai Power Cut: சென்னையில் இன்று (19-08-2019) மின்தடை எங்கெங்கே?– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » சென்னை\nChennai Power Cut: சென்னையில் இன்று (19-08-2019) மின்தடை எங்கெங்கே\nபராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.\nசென்னையில் இன்று (19-08-2019) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.\nஆவடி பகுதி : எஸ். எஸ் நகர், வள்ளலார் நகர், அண்ணா தெரு, திருவள்ளுவர் நகர், மூர்த்தி நகர், அம்பேத்கர் நகர், பத்மாவதி நகர், எஸ்.டி.வி நகர், சுப்ரமணி நகர்.\nஇராஜகீழ்ப்பாக்கம் பகுதி : வேளச்சேரி மெயின் ரோடு பகு , பார பூங்காதெரு, ஐ.ஒ.பி காலனி, முத்தாலம்மன் கோயில் தெரு, கர்ணம் தெரு, குலக்கரை தெரு, ராஜேஷ்வரி நகர் மற்றும் அதன் விரிவு, காமராஜர் தெரு, வி.ஜி.என் மிலனோ, மணிமேகலை தெரு விரிவு , ராமகிருஷ்ணபுரம் தங்கக்கரை தெரு பகுதி.\nதரமணி பகுதி : வேளச்சேரி ரோடு, வெங்கடபுரம்\n100 அடி தூரத்திற்கு தாறுமாறாக சென்ற லாரி... 20 பேரை காவு வாங்கிய கோர விபத்து நடந்தது எப்படி...\nபறக்காத புறாவும், நடக்காத நாய்க்குட்டியும் : நியூயார்க்கின் ட்ரெண்டிங் நண்பர்கள்..\nBREAKING | இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூட்டில் ராமேஸ்வரம் மீனவர் படுகாயம்\nபிகில்.. இந்தியன் 2... தொடர்ந்து விபத்து...\n100 அடி தூரத்திற்கு தாறுமாறாக சென்ற லாரி... 20 பேரை காவு வாங்கிய கோர விபத்து நடந்தது எப்படி...\nபறக்காத புறாவும், நடக்காத நாய்க்குட்டியும் : நியூயார்க்கின் ட்ரெண்டிங் நண்பர்கள்..\nBREAKING | இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூட்டில் ராமேஸ்வரம் மீனவர் படுகாயம்\nபிகில்.. இந்தியன் 2... தொடர்ந்து விபத்து...\nமனைவி கூந்தலை சரி செய்யும் இளவரசர் ஹாரி.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20191218090921", "date_download": "2020-02-20T04:47:53Z", "digest": "sha1:H4YMLC6R5USCBL4ZI5PLG7NHRUGURSLU", "length": 6922, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "நள்ளிரவில் மனைவி கொடுத்த சர்ப்ரைஸ்... இப்படியொரு மனைவி கிடைக்க கொடுத்துதான் வைச்சுருக்கணும்.. 75 லட்சம் பேரை வியக்க வைத்த காணொளி.. இறுதி வரை பார்க்கவும்..!", "raw_content": "\nநள்ளிரவில் மனைவி கொடுத்த சர்ப்ரைஸ்... இப்படியொரு மனைவி கிடைக்க கொடுத்துதான் வைச்சுருக்கணும்.. 75 லட்சம் பேரை வியக்க வைத்த காணொளி.. இறுதி வரை பார்க்கவும்.. Description: நள்ளிரவில் மனைவி கொடுத்த சர்ப்ரைஸ்... இப்படியொரு மனைவி கிடைக்க கொடுத்துதான் வைச்சுருக்கணும்.. 75 லட்சம் பேரை வியக்க வைத்த காணொளி.. இறுதி வரை பார்க்கவும்.. Description: நள்ளிரவில் மனைவி கொடுத்த சர்ப்ரைஸ்... இப்படியொரு மனைவி கிடைக்க கொடுத்துதான் வைச்சுருக்கணும்.. 75 லட்சம் பேரை வியக்க வைத்த காணொளி.. இறுதி வரை பார்க்கவும்..\nநள்ளிரவில் மனைவி கொடுத்த சர்ப்ரைஸ்... இப்படியொரு மனைவி கிடைக்க கொடுத்துதான் வைச்சுருக்கணும்.. 75 லட்சம் பேரை வியக்க வைத்த காணொளி.. இறுதி வரை பார்க்கவும்..\nசொடுக்கி 18-12-2019 வைரல் 3533\nதங்கள் வாழ்க்கைத்துணையின் பிறந்தநாள் என்பது கூடவே வாழும் இணையருக்கு மிக முக்கியமான தருணம் தான். அந்த வகையில் இங்கே தன் கணவரின் பிறந்தநாளுக்கு ஒரு பெண் கொடுத்த சர்ப்பரைஸ் இணையவாசிகளை கொண்டாட வைத்துள்ளது. இதை 80 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.\nவட இந்தியாவில் நடந்த நிகழ்வு அது. கணவரின் பிறந்தநாளில் நடு இரவில் அவரை எழுப்பி கண்களை இறுகப் பொத்திக்கொண்டு அவரை தன் அறைக்கு அழைத்து போகிறார். அந்த அறை முழுவதும் கார்த்தை தீப விளக்குகள் ஜொலிக்கிறது. ஒவ்வொரு ஜன்னலிலும் இருந்து கணவருக்கு கிப்ட்கள் கிடைத்துக்கொண்டே இருக்கிறது.\nஐ லவ் யூ மை ஹார்ட் என தீபத்தாலும், மலராலும் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. கடைசியில் இதையெல்லாம் பார்த்து ரொம்பவே உணர்ச்சிவயப்பட்டுப் போகிறார் கணவர். வீடீயோ பாருங்களேன்..\nஉங்களுக்கே தோணும். இப்படியொரு மனைவி கிடைக்க அவர் கொடுத்துத்தான் வைத்திருக்க வேண்டுமென\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nகலகலப்பூட்டும் கஞ்சா கருப்பு வாழ்வில் இவ்வளவு சோகமா... டாக்டர் பெண்ணை திருமணம் செய்தது ஏன் தெரியுமா..\nநடிகர் சூர்யா, கார்த்தியின் தங்கை யார் எனத் தெரியுமா இதோ சூர்யாவின் குடும்ப புகைப்படங்கள்..\nநடிகை மீனாவின் வீட்டை விலைக்கு வாங்கிய பரோட்டா சூரி... விலை எவ்வளவுன்னு தெரியுமா\nமனம்கொத்திப் பறவை பட நாயகி ஆத்மியா என்ன ஆனார்... அவரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா..\nநடிகர் சூர்யா மிரட்டும் NGK படத்தின் அதிரடி ட்ரைலர்..\nஅமலாபாலின் முன்னாள் கணவருக்கு டும்..டும்..டும்.. இயக்குநர் ஏ.எல்.விஜய் திருமணம் செய்யப் போவது இவரைத்தான்..\nஎன் மேல உசுரையே வைச்சுருந்தா...கஷ்டகாலத்தில் துணை நின்னா முதல் மனைவி குறித்து கண்ணீர்மல்ககூறிய பிரபல காமெடியன் மதுரை முத்து..\nஆட்டத்தில் தான் மோதல்.. உலக அளவில் லைக்ஸ் அள்ளும் ரிஷப் பன்ட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/world/world_101150.html", "date_download": "2020-02-20T04:46:45Z", "digest": "sha1:OEBDG5KTKG3XHZJPTGMRLNV45GXWHEED", "length": 14673, "nlines": 125, "source_domain": "jayanewslive.com", "title": "கியூபாவில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பொதுமக்களிடையே பீதி", "raw_content": "\nவாக்‍காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்‍க மத்திய அரசு முடிவு - போலி வாக்காளர்களை நீக்கவும், கள்ள ஓட்டை தடுக்கவும் புதிய திட்டம்\nமகளிர் உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நாளை தொடக்கம் - இந்தியா உட்பட 10 அணிகள் பங்கேற்பு\nகோவிட்- 19 வைரசால் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,123 ஆக உயர்வு\nடெல்லியில் மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை என்ன : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகார் நீதிமன்ற உத்தரவின்றி விசாரணையை கைவிட முடிவெடுத்தது எப்படி : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்\nதமிழக சட்டப்பேரவையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியீடு\nதிருப்பூரில் பேருந்தும், கண்டெய்னர் லாரியும் மோதிய விபத்து : 9 பேர் உயிரிழப்பு\nசேலம் மாவட்டம் ஓமலூரில் ஆம்னி பேருந்து - மினி பேருந்து மோதி விபத்து : நேபாள நாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 6 பேர் பலி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டம் - 20 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்தது காவல் துறை\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து - உதவி இயக்குனர் உட்பட 3 பேர் பலி - தனது சகாக்களை இழந்து வாடுவதாக நடிகர் கமல்ஹாசன் வருத்தம்\nகியூபாவில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பொதுமக்களிடையே பீதி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகியூபாவில் 7.7 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால், அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nகட்டடங்கள் குலுங்கியதால், அச்சமடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தன. இதேபோல் கியூபா மற்றும் ஜமைக்கா இடையே உள்ள Cayman தீவில் 6 புள்ளி 1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், மெக்சிகோ, ஜமைக்கா, கியூபா, Honduras, Belize உள்ளிட்ட கடல்பகுதிகளில் சுனாமி பேரலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nகோவிட்- 19 வைரசால் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,123 ஆக உயர்வு\nதாவர உணவு உட்கொள்வதால் இருதய நோய்கள் பாதிப்பு குறைவு : அமெரிக்க பல்கலைகழக ஆய்வில் தகவல்\nகொரோனா வைரஸ் நோயினால் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 2,004-ஆக அதிகரிப்பு - 74,185 பேருக்‍கு பாதிப்பு இருப்பதால் சீனர்கள் கலக்கம்\nபுவி வெப்பமயமாதலின் காரணமாக அண்டார்டிக்‍கா கண்டத்தில் நிவர்த்தி செய்ய முடியாத இழப்புக்‍கள் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவிப்பு\nபிரேசில் நாட்டில் அலகை இழந்த பச்சைக்‍ கிளிக்‍கு செயற்கை அலகு : சேவை அடிப்படையில் செயல்படும் பெண்ணுக்‍கு வரவேற்பு\nநடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற Man Vs Chlid நிகழ்ச்சி : மோஷன் போஸ்டரை வெளியிட்டார் பியர் க்ரில்ஸ்\nமெக்‍சிகோவில் பெண் குழந்தை என்பதாலேயே 7 வயது சிறுமி கொலை : கொலையாளியைக்‍ கண்டுபிடிக்‍க போலீசார் தீவிர நடவடிக்‍கை\nகொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல் எதிரொலி - வைரஸ் தொற்றுள்ள கரன்சி நோட்டுகளை அழிக்க சீன அரசு திட்டம்\nகொரோனா வைரஸை தடுக்‍க சீன அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை - உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு\nஜப்பான் கப்பலில் இருந்து வைரஸ் பாதிப்பு இல்லாத பயணிகள் 14 நாட்களுக்கு பின் வெளியேற்றம்\nவாக்‍காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்‍க மத்திய அரசு முடிவு - போலி வாக்காளர்களை நீக்கவும், கள்ள ஓட்டை தடுக்கவும் புதிய திட்டம்\nமகளிர் உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நாளை தொடக்கம் - இந்தியா உட்பட 10 அணிகள் பங்கேற்பு\nசென்னை வடபெரும்பாக்கத்தில் தனியார் ரசாயன கிடங்கில் தீவிபத்து\nகோவிட்- 19 வைரசால் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,123 ஆக உய���்வு\nதாவர உணவு உட்கொள்வதால் இருதய நோய்கள் பாதிப்பு குறைவு : அமெரிக்க பல்கலைகழக ஆய்வில் தகவல்\nடெல்லியில் மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை என்ன : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகார் நீதிமன்ற உத்தரவின்றி விசாரணையை கைவிட முடிவெடுத்தது எப்படி : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்\nதமிழக சட்டப்பேரவையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியீடு\nதிருப்பூரில் பேருந்தும், கண்டெய்னர் லாரியும் மோதிய விபத்து : 9 பேர் உயிரிழப்பு\nசேலம் மாவட்டம் ஓமலூரில் ஆம்னி பேருந்து - மினி பேருந்து மோதி விபத்து : நேபாள நாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 6 பேர் பலி\nவாக்‍காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்‍க மத்திய அரசு முடிவு - போலி வாக்காளர்களை நீக்கவ ....\nமகளிர் உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நாளை தொடக்கம் - இந்தியா உட்பட 10 ....\nசென்னை வடபெரும்பாக்கத்தில் தனியார் ரசாயன கிடங்கில் தீவிபத்து ....\nகோவிட்- 19 வைரசால் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,123 ஆக உயர்வு ....\nதாவர உணவு உட்கொள்வதால் இருதய நோய்கள் பாதிப்பு குறைவு : அமெரிக்க பல்கலைகழக ஆய்வில் தகவல் ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=124936", "date_download": "2020-02-20T05:08:28Z", "digest": "sha1:564ZLC6NCRKEXYG25QA5WBKTHLXJ3WAV", "length": 5624, "nlines": 49, "source_domain": "tamil.adaderana.lk", "title": "கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்றை தடுக்க ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nஆசிய பசிபிக் பிராந்தியத்தில் தற்போதைய கொரோனா வைரஸ் ��ொற்று நோயிலிருந்து வரும் ஆபத்தைத் தடுக்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தொடர்ச்சியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது.\nஇதேவேளை, கொரோனா வைரஸ் இலங்கையில் பரவுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.\nஇன்று (24) பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இது தொடர்பாக கோட்டறிந்ததாக தெரிவித்த அவர் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.\nநாட்டுக்கு வரும் விமான பயணிகளுக்கு இந்த நோய் அறிகுறி காணப்படுமாயின் உடனடியாக அது தொடர்பில் அறிவிக்குமாறும் அவர் குறிப்பிட்டார்.\nவிமான நிலையத்தில் இதற்காக விசேட வைத்திய குழு ஒன்று செயற்படுவதாகவும் தெரிவித்தார். இதுவரையில் இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட எவரும் அடையாளம் காணப்படவில்லை.\nகாய்ச்சலினால் பாதிக்கப்பட்ட சீன நாட்டு சிறுவன் தொடர்பான தகவல் பதிவானது. பின்னர் இந்த சிறுவன் காய்ச்சல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.\nஅங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இது பொதுவான காய்ச்சல் என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nஇன்று மாலை முதல் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை\nகொரோனா வைரஸால் இதுவரை 2125 பேர் பலி - தொற்றுள்ள பணத்தை எரிக்கவும் முடிவு\nபாடசாலைக்குள் போதைப்பொருள் - அறிவிப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம்\nஇன்று முற்பகல் இடம்பெறவுள்ள விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்\nஎயார் பஸ் பரிவர்த்தனை - கோப் குழுவில் வௌியான தகவல்\nநித்யானந்தாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு\n30/1 ஜெனீவா மனித உரிமை தீர்மானத்தில் இருந்து விலக அமைச்சரவை அனுமதி\n7 பேரின் விடுதலை - முடிவு விரைவில்\n3 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட விளையாட்டு வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vadakkinkural.com/?p=360", "date_download": "2020-02-20T05:19:32Z", "digest": "sha1:VR3B7IJ62CR5IB5XBHWDB3BLZSTY5SJ5", "length": 13392, "nlines": 177, "source_domain": "vadakkinkural.com", "title": "கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்…! | Vadakkinkural", "raw_content": "\nHome சமூகம் இயற்கை மருத்துவம் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்…\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்…\nசளி, இருமலை போக்க கூடியதும், தோல் நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதும், மாதவிலக்கு பிரச்னையை தீர்க்கவல்லது கருஞ்சீரகம்.\nபிரசவத்துக்கு பின்பு கருப்பையில் உள்ள அழுக்கை நீக்க, குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து, ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக பொடியுடன் பனைவெல்லம் கலந்து உருண்டை செய்து காலை, மாலை ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.\nகர்ப்பப்பை வலி, சிரங்கு, கண்வலி போன்ற நோய்களுக்கும், கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே வாரத்தில் சில நாட்கள் எடுத்துக் கொண்டால் உடல் நலனுக்கு சிறந்தது.\nகருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் ஆகியவற்றை சம அளவு எடுத்து கருகாமல் வறுத்து பொடி செய்து, இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் தேவையற்ற கொழுப்பு நீங்குகிறது. ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.\nகருஞ்சீரக பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் தேன் கலந்து பருகினால், சிறுநீரக கற்களும் பித்தப்பை கற்களும் கரையும். இதை காலை மாலை என இருவேளை சாப்பிடலாம்.\nசளியால் ஏற்படும் கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நிவாரணியாகும்\nPrevious articleஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 26 மாணவர்கள் கைது\nNext articleமன்னார் வளைகுடாவில் 62 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு\nவவுனியாவில் ‘எடிபல’ இராணுவ நடவடிக்கையினால் இந்தியாவிற்கு இடம்;பெயர்ந்த 170 குடும்பங்களின் காணிகள் அபகரிப்பு\nமது அருந்திவிட்டு கிராமத்தில் இளைஞர்கள் அத்துமீறிய அடாவடிகள் கள்ளுத்தவறணையை அகற்றுமாறு பிரதேச செயலாளருக்கு மகஜர்\nகொக்ககோலா – சூழலிய மாசுபாட்டில் உலகின் நம்பர் ஒன் குற்றவாளி \nஆழ்துளைக் கிணறும் கையாலாகாத அரசுக் கட்டமைப்பும் \nமன்னார் வளைகுடாவில் 62 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு\nநம்மாழ்வார் வழி நடக்கும் இயற்கை விவசாயி\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nஜெர்மனியில் ஒரு தொழிலதிபரின் மகனாகப் பிறந்த எங்கெல்ஸ் ஒரு பொருள்முதல்வாதியாக - கம்யூனிஸ்ட்டாக மாறிய காலகட்டம் - அது அவர் மார்க்ஸை சந்திப்பதற்கு முந்தைய காலகட்டம். இக்காலகட்டத்தில் எங்கெல்சின் சமூகப் பார்வை மாற்றமடைந்ததன்...\nநாய்க்கு எங்கே அடி விழுந்தாலும், காலை நொண்டிக் கொண்டு ஓடும். அதுபோலத் தான், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும்\nதமிழ்த் தேசிய அரசியலின் சாபக்கேடு - கே. சஞ்சயன் நாய்க்கு எங்கே அடி விழுந்தாலும், காலை நொண்டிக் கொண்டு ஓடும். அதுபோலத் தான், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தான் சறுக்குகின்ற இடங்களில் எல்லாம்,...\nஆளுநரின் ஆத்மாவை தொட்ட ஆதங்கங்கள்\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், “இந்த நாட்டில் சமத்துவமான, சமகுடிகளாக, கௌரவத்துடன் தமிழர்கள் எப்போது வாழ்கின்றார்களோ, அப்போது தான் இலங்கை ஒரு பூரணமான நாடாக மாறும்” எனத் தெரிவித்துள்ளார்.அண்மையில், வவுனியாவில்...\nவடக்கின்குரல் என்பது தனிநபரல்ல. நாங்கள் மக்கள் அதிகார ஒன்றிய அமைப்பின் ஆதரவாளர்கள். இயக்கப் பணிகள் மற்றும் வாழ்க்கைப் பணிகளுக்கிடையே பல்வேறு அரசியல் பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த எமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே வடக்கின்குரலின் நோக்கம்.\nவடக்கின்குரல் தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nவவுனியாவில் ‘எடிபல’ இராணுவ நடவடிக்கையினால் இந்தியாவிற்கு இடம்;பெயர்ந்த 170 குடும்பங்களின் காணிகள் அபகரிப்பு\nமது அருந்திவிட்டு கிராமத்தில் இளைஞர்கள் அத்துமீறிய அடாவடிகள் கள்ளுத்தவறணையை அகற்றுமாறு பிரதேச செயலாளருக்கு மகஜர்\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=59", "date_download": "2020-02-20T06:05:37Z", "digest": "sha1:6CD5QGHJU7CNWWZDWGQRVLLGB27PLAUB", "length": 9770, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "Nalaikku malai peyyum - நாளைக்கு மழை பெய்யும் » Buy tamil book Nalaikku malai peyyum online", "raw_content": "\nநாளைக்கு மழை பெய்யும் - Nalaikku malai peyyum\nஎழுத்தாளர் : போப்பு (Pope)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: அனுபவங்கள், தொடர்க்கதை, சிந்தனைக்கதைகள், பழங்கதைகள்\nஇனி எல்லாம் ஜெயமே பிரச்னை பூமிகள்\nபதினான்கு வருடங்களுக்கு முன் எழுதிப் பிரசுரமான முதலாவது சிறுகதைக்கே ஆண்டின் சிறந்த கதைக்கான 'இலக்கிய சிந்தனை' விருத�� பெற்றவர் போப்பு.\nஅதைத் தொடர்ந்த நீண்ட இடைவெளியில் எழுதி, செதுக்கியும் இழைத்தும் செம்மையுறச் செய்து இந்தப் புத்தம் புதிய கதைகளை வழங்கியுள்ளார். தமிழின் பாரம்பரியச் செழுமையும் மொழி வளமும் கொண்ட இந்தக் கதைகள், அரசியல், கலாசாரம், மனித உணர்வுகள், தியாகங்கள், வீரம், சூழ்ச்சி எனப் பலவகைப்பட்ட குரல்களை கலாபூர்வமாக பதிவு செய்து நம்மை சிந்திக்க வைக்கின்றன. இக்கதைகள் கிராமம் முதல் பெருநகரங்கள் வரை நம் பார்வையை விரியச் செய்து வெவ்வேறு உணர்வு நிலைகளில் பயணிக்கச் செய்கின்றன.\nதமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மட்டுமல்லாது சிங்கப்பூரிலும் சில காலம் வாழ நேர்ந்த இவரது அனுபவங்கள் இதற்கு கை கொடுத்துள்ளன; களம் கொடுத்துள்ளன.\nவிகடன் பிரசுரத்திலிருந்து வெளிவரும் இந்தச் சிறுகதைத் தொகுப்பில் நீங்கள் வாசிக்கப் போகும் கதைகள் இதுவரை எந்த இதழ்களிலும் வெளிவந்திராதவை.\nஅறியப்பட வேண்டிய எழுத்தாளரை இந்நூல் வாயிலாக தமிழ் கூறும் மக்களுக்கு அழுத்தம் திருத்தமாகத் தெரியப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன்.\nஇக்கதைகளின் தனித்துவத்தையும் நுட்பங்களையும், கூடவே இவை தரும் அனுபவத்தையும் நீங்கள் உணர்ந்து ரசிப்பீர்கள் என நம்புகிறேன்.\nஇந்த நூல் நாளைக்கு மழை பெய்யும், போப்பு அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (போப்பு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஎன் உடல் என் மூலதனம்\nநம்ம சாப்பாட்டுப் புராணம் உடல் நலம் தேடும் போஜனபிரியர்களுக்கு மட்டும் - Namma Saapaatu Puraanam Udal Nalam Thedum Pojanapiriyargalukku Mattum\nஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம் - Oru Vazhippari Kollayanin Opputhal Vakkumulam\nநோய்க்கு அஞ்சேல் இயற்கை மருத்துவக் கோட்பாடு\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅமெரிக்காவின் சிம்ம சொப்பனம் அசாஞ்சே - Americavin Simha Soppanam Asaanjai\nகிராமத்து விளையாட்டுகள் - Gramathu Vilayatukal\nஒரு விரலில் உலகை ஜெயித்தவர்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-9163.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2020-02-20T05:40:52Z", "digest": "sha1:5Q6YEVHCBGAOWCLCBG6HXNQFLLNIH2QJ", "length": 5542, "nlines": 82, "source_domain": "www.tamilmantram.com", "title": "���தையாவது அறிவாயா? [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > இதையாவது அறிவாயா\nView Full Version : இதையாவது அறிவாயா\nஉங்கள் கவிதை நல்ல ரசனையா இருக்கு. பலே\nஉங்கள் எதிர்க்கவிதையும் நல்லாவே இருக்கு. சபாஷ்\nஇரண்டு கவிதையும் மிகவும் அருமை,\nமன்றத்து புது வரவுகள் பலர் கவித்திறனிலும் மின்னுகின்றனர்.\nஉங்கள் சொந்த படைப்பிற்க்கு தங்கள் பெரும் பின்னூட்டமே அலாதி இன்பம்தான், மக்களே மேலும் கவிதைகளை எழுதுங்கள்.\nஇருவரும் கவிஞர் அறிமுக பகுதியில் அறிமுகம் தந்து, இந்த கவிதைகளின் சுட்டியை, இரண்டு கவிதைகளையும் பிரிக்காமல் இணைக்கவும்.\nஇரண்டு கவிதைகளையும் செர்த்து படிக்க ஜாலியா இருக்கு. :musik010:\nஉங்கள் எதிர்க்கவிதையும் நல்லாவே இருக்கு. சபாஷ்\nஇரண்டு கவிதையும் மிகவும் அருமை,\nமன்றத்து புது வரவுகள் பலர் கவித்திறனிலும் மின்னுகின்றனர்.\nஉங்கள் சொந்த படைப்பிற்க்கு தங்கள் பெரும் பின்னூட்டமே அலாதி இன்பம்தான், மக்களே மேலும் கவிதைகளை எழுதுங்கள்.\nஇருவரும் கவிஞர் அறிமுக பகுதியில் அறிமுகம் தந்து, இந்த கவிதைகளின் சுட்டியை, இரண்டு கவிதைகளையும் பிரிக்காமல் இணைக்கவும்.\nஇரண்டு கவிதைகளையும் செர்த்து படிக்க ஜாலியா இருக்கு. :musik010:\n - என் கிறுக்கலுக்கும் ஒரு அங்கிகாரமா\nஉங்களுடைய கவிதை நன்றாக இருக்கிறது.\nபலே சொன்ன ஓவியாவிற்கு நன்றி\nதங்களுக்கு கிடைக்கும் பின்னூட்டம்தான் எழுதுவதற்கு ஊக்கமாக இருக்கிறது.\nகடையதை அறிந்துவிட்டால்.. கடைவிரிக்காமலே அனைத்தும் அறிந்துபோவாளே...\nஉங்களுடைய கவிதை நன்றாக இருக்கிறது.\nஉங்கள் வரிகள் தான் என்னையும் எழுதத் தூண்டியது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-20T05:18:02Z", "digest": "sha1:5IZ2ZAGV2TZPJGNIC5GAARWQO6ELCXGZ", "length": 8775, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "மதராசு பணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n1815க்கு முன்னதாக ���ென்னை மாகாணத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த நாணயம் பணம் (fanam) ஆகும். இது இந்திய ரூபாயுடன் புழக்கத்தில் இருந்தது. பணம் சிறு வெள்ளி நாணயமாக இருந்தது; இது 80 செப்புக் காசுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. 42 பணம் மதிப்பிற்கு தங்க பகோடா நாணயமும் இருந்தது. இந்திய ரூபாயின் மதிப்பு 12 பணமாக இருந்தது. 1815க்குப் பிறகு ரூபாயின் நாணயங்களே பதிப்பிக்கப்பட்டன.\nதிருவிதாங்கூர் சமத்தானத்திலும் பணம் வெளியிடப்பட்டது. இது திரிவிதாங்கூர் ரூபாய்க்கு 1/7 மதிப்புடையதாக இருந்தது. டானிசிய இந்தியாவிலும் பனோ எனப்பட்ட நாணயம் வழக்கிலிருந்தது;இதன் மதிப்பு டானிய இந்திய ரூபாயின் 1/8 ஆக இருந்தது. பிரெஞ்சு இந்தியாவில் பனோன் எனப்பட்ட நாணயம் பிரெஞ்சு இந்திய ரூபாயின் 1/8 மதிப்பாக இருந்தது.\nஆசியாவில் நாணயவியல்* ரூபாயின் வரலாறு* இந்திய நாணயவியல் * தமிழக நாணயவியல்\nசீனக் காசு* முத்திரைக் காசு* நர்வார் காசுப் பதிப்பு * குசான் காசுப் பதிப்பு* பல்லவர் நாணயவியல் * பாண்டியர் நாணயவியல்* யான்செங்* விசயநகர காசு\nஐதராபாதி ரூபாய்* திருவிதாங்கூர் ரூபாய்*\nஇந்திய ரூபாய்* பாக்கித்தானிய ரூபாய்* வங்காளதேச இட்டாக்கா* இலங்கை ரூபாய்* நேபாள ரூபாய்* பூட்டானின் இங்குல்ட்ரம்* மாலத்தீவின் ருஃபியா\nமதராசு பணம்* தாம் (இந்தியக் காசு)* காசு (நாணயம்)* கட்ச்சு கோரி* பகோடா (நாணயம்)* பைசா* இந்தியப் பை\nஇவற்றையும் காண்க: இந்தியாவின் பொருளாதாரம்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2017, 10:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/270-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2020-02-20T04:23:24Z", "digest": "sha1:TG72572POL6464WPSG4QWUMBG74BZ3NY", "length": 14498, "nlines": 75, "source_domain": "thowheed.org", "title": "270. சப்தமிட்டும், சப்தமில்லாமலும் ஓதித் தொழுதல் - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\n270. சப்தமிட்டும், சப்தமில்லாமலும் ஓதித் தொழுதல்\n270. சப்தமிட்டும், சப்தமில்லாமலும் ஓதித் தொழுதல்\nஇவ்வசனத்தின் (17:110) கருத்து என்ன என்பதிலும், இவ்வசனம் எது குறித்து இறங்கி���து என்பதிலும் இரண்டு கருத்துக்கள் ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇறைவனிடம் பிரார்த்தனை செய்வது குறித்து இவ்வசனம் அருளப்பட்டது என்று ஆயிஷா (ரலி) கூறியதாக புகாரீ 7526, 6327, 4723 ஆகிய இலக்கமிட்ட ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஸலாத் என்ற சொல்லுக்கு பிரார்த்தனை எனவும், தொழுகை எனவும் இரு அர்த்தங்கள் உள்ளதால் ஆயிஷா (ரலி) அவர்கள் பிரார்த்தனை என்று பொருள் செய்து, அது குறித்து இறங்கியதாகக் கூறுவது ஏற்கத்தக்கதாக அமைந்துள்ளது.\nமுந்தைய பதிப்புகளில் இதனடிப்படையில் தான் நாம் விளக்கம் அளித்திருந்தோம். ஆனால் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவது இன்னொரு காரணத்தால் ஏற்க இயலாததாக அமைந்துள்ளது.\nஇவ்வசனம் துஆ எனும் பிரார்த்தனை குறித்து அருளப்பட்டது என்றால் சப்தமிட்டும் பிரார்த்திக்கக் கூடாது. இரகசியமாகவும் பிரார்த்திக்கக் கூடாது; மாறாக நடுத்தரமான சப்தத்தில் தான் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற கருத்தைத் தருகிறது.\nஆனால் திருக்குர்ஆன் 7:55 வசனத்தில் சொல்லப்படும் துஆவின் ஒழுங்குகளுக்கு மாற்றமாக ஆயிஷா (ரலி) அவர்களின் இந்த விளக்கம் அமைந்துள்ளது.\nஉங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான்.(7:55)\nஇவ்வசனத்தில் இறைவனிடம் இரகசியமாக துஆச் செய்யுமாறு அல்லாஹ் கட்டளை இடுகிறான். ஆனால் ஆயிஷா (ரலி) அவர்களின் விளக்கத்தின் படி குறைந்த சப்தத்தில் மட்டும் தான் துஆச் செய்ய வேண்டும் என்பதுடன் இரகசியமாக துஆ செய்யக் கூடாது என்றும் சொல்லப்படுகிறது.\nமேலும் இரகசியமாக துஆச் செய்வதை வலியுறுத்தும் ஹதீஸ்களும் உள்ளன. இந்த ஆதாரங்களுக்கு எதிராகவும் ஆயிஷா (ரலி) அவர்களின் விளக்கம் அமைந்துள்ளது.\nஇரகசியமாக துஆச் செய்ய வேண்டும் எனக் கூறும் 7:55 வசனத்தில் துஆ என்ற சொல் இடம் பெற்றுள்ளது. ஆனால் 17:110 வசனத்தில் துஆ என்ற சொல் இடம் பெறவில்லை. சலாத் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இது தொழுகை என்ற அர்த்தத்தில் அதிகமாகவும், துஆ என்ற அர்த்தத்தில் குறைவாகவும் பயன்படுத்தப்படும் சொல்லாகும்.\nஇரு அர்த்தம் தரும் சொல்லை வைத்து துஆவின் சட்டங்களைப் புரிந்து கொள்வதை விட துஆ எனும் ஒரு அர்த்தம் தரும் சொல்லைக் கொண்ட 7:55 வசனத்தின் அடிப்படையில் சட்டம் எடுப்பது தான் பொருத்தமாகத் தெரிகிறத��.\nஇவ்வசனம் எதற்காக அருளப்பட்டது என்பதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறும்போது ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்றுக்கு மாற்றமாகக் கூறுகிறார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இரகசியமாகப் பிரச்சாரம் செய்த காலத்தில் தொழுகை நடத்தும்போது திருக்குர்ஆனைச் சப்தமாக ஓதி தொழுகை நடத்துவார்கள். மக்காவில் உள்ள இணைகற்பித்தவர்கள் இதைச் செவிமடுக்கும்போது திருக்குர்ஆனையும், அதை அருளிய அல்லாஹ்வையும், அதைக் கொண்டு வந்த நபியையும் விமர்சனம் செய்தார்கள். அப்போதுதான் இவ்வசனம் அருளப்பட்டு இணை கற்பிப்பவர்களின் இடையூறுகளுக்கு இடம் தரும் வகையில் சப்தமாகவும் ஓதாதீர். உம்மைப் பின்பற்றி தொழும் மக்களுக்கு கேட்காதவாறு மெதுவாகவும் ஓதாதீர். இரண்டுக்கும் இடைப்பட்ட வழியைத் தேர்வு செய்வீராக என்ற வசனம் அருளப்பட்டது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை இரகசியமாகப் பிரச்சாரம் செய்து வந்த ஆரம்ப காலத்தில் இந்தக் கட்டளை அருளப்பட்டது என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறுவது தான் 7:55 வசனத்துடன் முரண்படாமல் உள்ளது.\nசில வழிகேடர்கள் இப்போது நடைமுறையில் உள்ள தொழுகை முறை இவ்வசனத்துக்கு எதிரானது என்று வாதிடுகின்றனர்.\nசில தொழுகைகளில் சப்தமிட்டும், சில தொழுகைகளில் சப்தமில்லாமலும் ஓதி நாம் தொழுகிறோம். மேலும் எல்லாத் தொழுகைகளிலும் பல துஆக்களை சப்தமின்றி ஓதி வருகின்றோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு வழிகாட்டி உள்ளனர்.\nஇது மேற்கண்ட வசனத்துக்கு முரணானது என்றும் எல்லாத் தொழுகைகளிலும் சப்தமாகவும் இல்லாமல் மெதுவாகவும் இல்லாமல் நடுத்தர சப்தத்துடன் தான் ஓத வேண்டும் என்பது இவர்களின் வாதம்.\nஇது மக்காவில் இருந்த ஆரம்ப நிலை என்பதற்கு வரலாற்று ஆதாரம் உள்ளதால் இப்போது நடைமுறையில் உள்ள தொழுகை முறை இவ்வசனத்துக்கு எதிரானதல்ல.\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nPrevious Article 269.அவ்லியாக்களும் அற்புதங்களும்\nNext Article 271. சாவுக்கடல் சாசனச் சுருள்கள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-e40-warehouseled-light-100w.html", "date_download": "2020-02-20T04:25:48Z", "digest": "sha1:BQEBGDSBCIJ3CTKJDTI2ZLK6QCXQYC6S", "length": 40971, "nlines": 407, "source_domain": "www.chinabbier.com", "title": "China E40 Warehouseled Light 100w China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒ��ி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nE40 Warehouseled Light 100w - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n100w E40 கிடங்கு லெட் லைட் 130lm / w\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100w E40 கிடங்கு லெட் லைட் 130lm / w , BBier ஹைடெக் லைட்டிங் என்பது உயர்தர வெளிப்புற / உட்புற மற்றும் தலைமையிலான தோட்ட விளக்குகள் அமைப்புகள் மற்றும் உங்கள் திட்டங்களுக்கான தீர்வுகள். E40 கிடங்கு 100w Led light 130lm / w தொழில்துறை மற்றும் வணிக பயன்பாடுகளில் உட்புற மற்றும் வெளிப்புற பகுதி விளக்கு தேவைகளுக்கு எளிதான...\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm Bbier 100W தலைமையிலான சோள பல்புகள், எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர் தரமான வெப்ப மூழ்கி. இந்த கார்ன் பல்பு ஒளி 250W MH / HPS / HID ஐ மாற���றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் லெட் கார்ன் பல்ப் அமெரிக்காவின் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி நேரத்திற்கும் மேலானது,...\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை 1. 100W தலைமையிலான உயர் விரிகுடா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. 100W ufo உயர் விரிகுடா விளக்குகள் வெளிப்புற பயன்பாட்டிற்கான IP65 நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. ufo...\n100W ஹை பே யுஎஃப்ஒ விளக்குகள் 100-277 விஏசி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W ஹை பே யுஎஃப்ஒ விளக்குகள் 100-277 விஏசி 1. கிடங்கு எல்.ஈ.டி யு.எஃப்.ஓ விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. யுஎஃப்ஒ தலைமையிலான தொழில்துறை ஒளி புதிய...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W UFO LED ஹை பே லைட் 13000Lm 1. 100W ufo உயர் விரிகுடா ஒளி வெளிச்சம் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. யுஎஃப்ஒ தலைமையிலான தொழில்துறை ஒளி புதிய நேர்த்தியான...\n100W 120W 150W லெட் ஃப்ளட் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் ஃப்ளட் 150w 18000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். தலைமையிலான வெள்ளம் 100 வ 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். இந்த Led 120w வெள்ள விளக்கு சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான, உங்களுக்கு தேவையான கோணத்தை எளிதாக நிறுவலாம். IP66 மதிப்பீட்டில், எங்கள் தலைமையிலான...\n100W E39 தலைமையிலான பல்பு ஒளி 13000lm\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n100W E39 தலைமையிலான பல்பு ஒளி 13000lm Bbier 100W தலைமையிலான சோள விளக்கை , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான சிறந்த தரமான வெப்ப மடு. இந்த லெட் கார்ன் பல்பு ஒளி 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் லெட் கார்ன் பல்பு எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி நேரத்திற்கும் மேலானது, 360 டிகிரி ஒளி,...\n100W தலைமையிலான சோள ஒளி 5000K E26 / E39\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n100W தலைமையிலான சோள ஒளி 5000K E26 / E39 Bbier 120W தலைமையிலான கார்ன் லைட் E40, எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர்தர வெப்ப மூழ்கி. இந்த லெட் கார்ன் பல்பு ஒளி 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் லெட் கார்ன் பல்ப் அமெரிக்காவின் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி நேரத்திற்கும் மேலானது,...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் ஃப்ளட் லைட் 70w 8400lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் ஃப்ளட் லைட் 75 வ 300W ஆலசன் விளக்கை சமமான மாற்றாக மாற்றலாம் . இந்த லெட் ஃப்ளட் லைட் 80w சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான, உங்களுக்கு தேவையான கோணம் என்ன என்பதை எளிதாக நிறுவலாம். IP66 மதிப்பீட்டில், எங்கள்...\nETL ஃப்ளட் லைட் கிட் 100W 12000LM\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் வெள்ள ஒளி கிட் 100w 12000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த வெள்ள ஒளி ஈபே 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். இந்த வெள்ள ஒளி 100 வ சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான, உங்களுக்குத் தேவையான கோணத்தை எளிதாக நிறுவலாம். IP66 மதிப்பீட்டில், எங்கள் தலைமையிலான வெள்ள சென்சார்...\n100W 12000LM விற்பனைக்கு வெள்ள ஒளி தோட்டம்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் வெள்ள ஒளி தோட்டம் 100w 12000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த வெள்ள ஒளி 100 வாட் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். விற்பனைக்கு இந்த வெள்ள விளக்கு சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான, உங்களுக்குத் தேவையான கோணத்தை எளிதாக நிறுவலாம். ஐபி 66 மதிப்பீட்டில், எங்கள் 90 வாட்...\nதுருவத்தில் பெருகிவரும் அடைப்புடன் 100W வெள்ள ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nதுருவத்தில் எங்கள் வெள்ள ஒளி 100w 12000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த வெள்ள ஒளி கம்பம் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். உயர்தர எல்.ஈ.டி விளக்கு மணிகளை நமக்கு ஒளியின் ஆதாரமாக பயன்படுத்துகிறோம் வெள்ள ஒளி பெருகிவரும் அடைப்புக்குறி . இந்த வெள்ள ஒளி இயக்கி சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும்...\n100W வெள்ள ஒளி விளக்குகள் அளவுகள் 12000lm 4000k\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் வெள்ள ஒளி விளக்குகள் வால்மார்ட் 100w 12000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த வெள்ள ஒளி அளவுகள் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். உயர்தர எல்.ஈ.டி விளக்கு மணிகளை நமக்கு ஒளியின் ஆதாரமாக பயன்படுத்துகிறோம் 90w வெள்ள ஒளி விளக்கை . இந்த வெள்ள ஒளி விளக்கை அளவுகள் சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும்...\nதலைமையிலான வெள்ள ஒளி சாதனங்கள் 100W 13000LM\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் வெள்ள ஒளி 100w தலைமையிலான 12000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த ஃப்ளட் லைட் 100 வ 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். உயர்தர எல்.ஈ.டி விளக்கு மணிகளை நமக்கு ஒளியின் ஆதாரமாக பயன்படுத்துகிறோம் வெள்ள ஒளி சாதனங்கள் 100 வ . இந்த வெள்ள ஒளி 100 வாட் விலை சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான...\nமொத்த லெட் மேற்பரப்பு மவுண்ட் விதானம் விளக்குகள் 100W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் கேனோபி லைட்ஸ் அமேசான் ஐபி 65 ஆகும், இது எரிவாயு நிலையம் மற்றும் பார்க்கிங் கேரேஜ்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த லெட் விதானம் விளக்குகள் மொத்த விற்பனை 100 வ குறைக்கப்பட்டன அல்லது மேற்பரப்பில் ஏற்றப்பட்ட நிறுவல் களின் uitable உள்ளது. தலைமையிலான விதான விளக்குகள் விலை தேர்வுக்கு 60W, 100W, 130W...\nஎரிவாயு நிலையத்திற்கான 100W விதான விளக்குகள் 12000LM\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎரிவாயு நிலையம் 100w க்கான எங்கள் விதான விளக்குகள் IP65 ஆகும், இது எரிவாயு நிலையம் மற்றும் பார்க்கிங் கேரேஜ்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த க்ரீ விதான ஒளி குறைக்கப்பட்டன அல்லது மேற்பரப்பில் ஏற்றப்பட்ட நிறுவல் களின் uitable உள்ளது. விளக்குகளின் விதானம் தேர்வுக்கு 60W, 100W, 130W மற்றும் 150W வெவ்வேறு...\n100W எரிவாயு நிலையம் விதானம் ஒளி விளக்குகள் பொருத்துதல்கள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் எரிவாயு நிலைய விதான ஒளி 100W ஐபி 65 ஆகும், இது எரிவாயு நிலையம் மற்றும் பார்க்கிங் கேரேஜ்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எரிவாயு நிலைய ஒளி சாதனங்கள் 100W குறைக்கப்பட்டன அல்லது மேற்பரப்பில் ஏற்றப்பட்ட நிறுவல் களின் uitable உள்ளது. 100W எரிவாயு நிலையம் விதான ஒளி விளக்குகள் தேர்வுக்கு 60W, 100W, 130W மற்றும்...\n100W 150W ஹை பே லெட் லுமினியர் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஹை பே 150w லெட் 13000m / w இல் 19500 லுமன்ஸ் ஆகும். இந்த ஹை பே 150 வ் லுமினியர் DOB வடிவமைப்பு மற்றும் இயக்கி இல்லாமல் உள்ளது. ஹை பே 100 வ் லெட் 3000k, 4000k.5000k மற்றும் 5700k இல் கிடைக்கிறது. எங்கள் தலைமையிலான உயர் விரிகுடா 80w CE ROHS ETL DLC அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த உயர் விரிகுடா 1000 வ பார்க்கிங் கேரேஜ்கள்,...\nபேக்கேஜிங்: 1pcs / ctn\n124800lm 5000K 960W Led Flood Light ✔ 130 லுமன்ஸ் பெர் வாட் - இந்த உயர் வெளியீடு வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட் 960W இல் 124,800 லுமன்ஸ் எண்ணிக்கை உள்ளது. பெரிய மைதானங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் அல்லது பிற பெரிய பகுதிகளை போன்ற விளையாட்டு...\n150w E40 லெட் சூப்பர்மார்க்கெட் ஒளி 130lm / w\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150w E40 லெட் சூப்பர்மார்க்கெட் ஒளி 130lm / w 600W MH / HPS / HID பாரம்பரிய ஒளி சாதனங்களை மாற்றுவதற்கு சூப்பர்மார்க்கெட் 150w ஒளி 130lm / w , 120 lm / W, உங்கள் ஆற்றல் பில்களில் 80% தொகையை திறம்பட சேமிக்கிறது, 5000K பகல் வெள்ளை ஒரு சூப்பர் பிரகாசமான லைட்டிங் அனுபவத்தை உறுதி செய்கிறது. லெட் ஷாப் லைட் E40 150w அலுமினிய...\n100w E40 லெட் சூப்பர்மார்க்கெட் ஒளி 130lm / w\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100w E40 130lm / w லெட் சூப்பர்மார்க்கெட் லைட் , BBier ஹைடெக் லைட்டிங் என்பது உயர்தர வெளிப்புற / உட்புற மற்றும் தலைமையிலான தோட்ட விளக்குகள் அமைப்புகள் மற்றும் உங்கள் திட்டங்களுக்கான தீர்வுகளை வழங்குபவர். லெட் சூப்பர்மார்க்கெட் 100 வ லைட் 130 எல்எம் / டபிள்யூ தொழில்துறை மற்றும் வணிக பயன்பாடுகளில் உட்புற மற்றும்...\n80w E40 லெட் சூப்பர்மார்க்கெட் ஒளி 130lm / w\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n80w E40 லெட் சூப்பர்மார்க்கெட் ஒளி 130lm / w 250W MH / HPS / HID பாரம்பரிய ஒளி சாதனங்களை மாற்றுவதற்கு 120 lm / W இன் நம்பமுடியாத லுமேன் செயல்திறனுடன் 80 வாட்களில் 9600 லுமின்களை லெட் சூப்பர்மார்க்கெட் லைட் 130lm / w E40 Led வழங்குகிறது, இது உங்கள் ஆற்றல் பில்களில் 80% தொகையை திறம்பட சேமிக்கிறது, 5000K பகல் வெள்ளை ஒரு...\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\n25W சோலார் திருத்தப்பட்ட இடுகைகள் சிறந்த விளக்குகள் 18V\nஒரு சூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள் 20W அனைத்து\n100W வர்த்தக லேட் பார்க்கிங் லாட் கம்பம் விளக்குகள்\n200W Dimmable UFO லெட் பே லைட் பல்புகள் லெட்\n100W சுற்று லேட் உயர் பே லைட் மோஷன் சென்சார்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/01/18160521/1281836/woman-commit-suicide-near-Kabisthalam.vpf", "date_download": "2020-02-20T05:33:17Z", "digest": "sha1:3BA45RXURQA4IIOGJMEJLXUU7MXSNNZ6", "length": 13666, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "கபிஸ்தலம் அருகே வி‌ஷம் குடித்து பெண் தற்கொலை || woman commit suicide near Kabisthalam", "raw_content": "\nசென்னை 20-02-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகபிஸ்தலம் அருகே வி‌ஷம் குடித்து பெண் தற்கொலை\nகபிஸ்தலம் அருகே வி‌ஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகபிஸ்தலம் அருகே வி‌ஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகபிஸ்தலம் அருகே உள்ள பாதிரி மேட்டு காலனி தெருவில் வசிப்பவர் மருதமுத்து மனைவி சாரதாம்பாள், (வயது 65) விவசாய கூலி. நீண்ட நாட்களாக தீராத வயிற்று வலி மற்றும் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார்.\nசம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலிக்கு வைத்திருந்த வி‌ஷ பூச்சி மருந்தை சாப்பிட்டு மயங்கி விட்டார். இதனை கண்ட வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nபணமோசடி வழக்கில் திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி மார்ச் 3-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு\nதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு- ஒருவர் காயம்\nதூக்கை தாமதப்படுத்த நிர்பயா குற்றவாளி வினய் புதிய முயற்சி\nஜப்பான் கப்பலில் இருந்த 2 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nஜெர்மனியில் இருவேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு- 8 பே���் பலி\nதிருப்பூர் அருகே பேருந்தும் கண்டெய்னர் லாரியும் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nசென்னையில் தடையை மீறி பேரணி- 20 ஆயிரம் பேர் மீது வழக்கு\nசென்னை வந்த விமானத்தில் 12½ கிலோ தங்கம் பறிமுதல்\nமகாசிவராத்திரி: மாதேஸ்வரன் மலைக்கு பக்தர்கள் பாத யாத்திரை\nகீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது: சுற்றுலா பயணிகள் காண ஏற்பாடு\nகோவையில் விடிய,விடிய போராட்டம் நடத்திய முஸ்லிம்கள்\nவில்லியனூரில் தொழில் நஷ்டம்- பெண் தற்கொலை\nபோச்சம்பள்ளி அருகே விஷம் குடித்த பெண் தற்கொலை\nஒரத்தநாடு அருகே தீக்குளித்து பெண் தற்கொலை\nதிருமணமான 3 மாதத்தில் பெண் என்ஜினீயர் தற்கொலை\nகரூரில் விஷம் குடித்து பெண் தற்கொலை\nஇயக்குனர் ராஜ்கபூரின் மகன் மரணம்\nபஸ்சில் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் டிரைவர் பேச தடை\nஅந்த 3 வீரர்களால் தான் கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்பட்டது - இன்சமாம்\nதட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது\nசீனாவிலிருந்து புதுக்கோட்டை திரும்பிய ஓட்டல் அதிபர் உயிரிழப்பு- கொரோனா வைரஸ் தாக்கியதா\nஎடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை பாராட்டிய இளங்கோவன்\nசென்னையில் தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் பேரணி- சட்டசபை முற்றுகை இல்லை\nவீடு அருகே விழும் குண்டுகள்... 4 வயது மகளை சிரிக்கவைத்து திசைதிருப்பும் தந்தை... நெஞ்சை பதறவைக்கும் வீடியோ\nஅபூர்வ நோய்- 8 வயதில் முதுமை அடைந்து சிறுமி மரணம்\nமாஸ் லுக்கில் சிவகார்த்திகேயன் - வைரலாகும் டாக்டர் பர்ஸ்ட் லுக்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/10/3.html", "date_download": "2020-02-20T05:32:48Z", "digest": "sha1:WQ5OFHRYHKKQV7T4MLSQ6KWQV3DHYOO2", "length": 5925, "nlines": 39, "source_domain": "www.madawalaenews.com", "title": "ஒன்றரை கோடி பெறுமதியான கஜமுத்துக்கள் அடங்கிய பொதியுடன், சாய்ந்தமருதில் 3 பேர் கைது. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஒன்றரை கோடி பெறுமதியான கஜமுத்துக்கள் அடங்கிய பொதியுடன், சாய்ந்தமருதில் 3 பேர் கைது.\nகஜமுத்துக்கள் அடங்கிய பொதியுடன் மோட்டார்\nசைக்கிலுடன் நின்ற இருவர் சாய்ந்தமருதில் வைத்து கைதாகியுள்ளனர்.\nசாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் முன்னால் பொதி ஒன்றுடன் இருவர் சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து மாறுவேடம் அணிந்து சென்ற மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தரின் உதவியுடன் குறித்த சந்தேக நபர்கள் கைதாகினர்.\nசெவ்வாய்க்கிழமை(8) மாலை 8 மணியளவில் அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த அலிப்தம்பி முஹமட் ஹஸ்னி(வயது-30) மீரா முகைதீன் முகமட் சலீம்(வயது-39) ஆகியோர் 3 முத்துக்களுடன் கைதாகியுள்ளனர்.\nஇச்சுற்றிவளைப்பின் போது கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த வழிகாட்டலில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் வை அருணன் சார்ஜன்ட் ஏ.எல்.எம் றவூப் (63188) கான்ஸ்டபிள்களான நவாஸ்(44403) கீர்த்தனன்(6873) அமலதாஸ்(73593) ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.\nஇவ்வாறு மீட்கப்பட் கஜமுத்துக்கள் ரூபா 1 கோடியே 50 இலட்சம் பெறுமதியானது என்றும் அம்பாறை மாவட்டத்தில் முதல் முதலாக கைப்பற்றப்பட்ட கஜமுத்துக்கள் இவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறு கைதான சந்தேக நபர்கள் இருவரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஒன்றரை கோடி பெறுமதியான கஜமுத்துக்கள் அடங்கிய பொதியுடன், சாய்ந்தமருதில் 3 பேர் கைது. Reviewed by Madawala News on October 09, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஅமைச்சர் விமல் வீரவன்ச, 6 லட்சம் ரூபாவடையன நாற்காலியை கொள்வனவு செய்ததாக சுனில் ஹந்துன்நெத்தி குற்றச்சாட்டு.\nசமூக வலைத்தளங்கள் ஊடாக புகைப்படங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.\nதொழிலாக நடத்தி செல்லாமல் எந்தவொரு பெண்ணும் விபச்சாரத்தில் ஈடுபடுவது இலங்கை சட்டத்தில் தவறு இல்லை என உத்தரவு..\nகொரோனா வைரஸ் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நபர் சுட்டுக்கொலை.\nஎமது ஊருக்கும் விடிவு கிட்டும் இன்ஷா அல்லாஹ்.\nமன்சூர் பாத்திமா ஹப்ஸா, உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/popular-actress-in-half-dress-released/", "date_download": "2020-02-20T05:39:47Z", "digest": "sha1:JF3O2OEYDNRRJXE4IGPGTU6BDQ3XUY57", "length": 6742, "nlines": 108, "source_domain": "dinasuvadu.com", "title": "அரைகுறை ஆடையில் பிரபல நடிகை வெளியிட்ட கலக்கலான புகைப்படம்! | Dinasuvadu Tamil", "raw_content": "\nஅரைகுறை ஆடையில் பிரபல நடிகை வெளியிட்��� கலக்கலான புகைப்படம்\nin இந்திய சினிமா, சினிமா, போட்டோக்கள்\nபிரபல தொலைக்காட்சி நடிகை கிறிஸ்டல் டி’சோசா ,அரைகுறை ஆடையில் வெளியிட்ட அசத்தலான புகைப்படம்.\nஇந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது\nஇந்திய சினிமா ரசிகர்களிடையே பிரபல நடிகையாக வளம் வருபவர் நடிகை கிறிஸ்டல் டி’சோசா ஆவார்.இவர் கல்லூரியில் இருந்தே நடிப்பில் சிறந்து விளங்கியுள்ளார்.பின்னர் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்துள்ளது.\nமேலும் இவர் சினிமாவை தவிர்த்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வாயிலாக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.இந்நிலையில் இவர் தனது இணையதள பக்கத்தில் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.\nஇந்நிலையில் கலக்கலான புகைப்படம் ஒன்றை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nTags: cinema𝙆𝙧𝙮𝙨𝙩𝙡𝙚 𝘿’𝙨𝙤𝙪𝙯𝙖இந்திய சினிமாபுகைப்படம்\nஜார்கண்ட் மாநிலத்தின் 11வது முதல்வராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்\nகடற்கரையில் பிகினி உடையில் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை டோனல் பிஸ்ந்த்\nநீச்சல் குளத்தில் பிகினி உடையில் போஸ் கொடுக்கும் முனி பட நடிகை\nஎன் மகள் அம்மாவா மாறிட்டா அறந்தாங்கி நிஷாவின் ஆசை நிறைவேறியது\nஆதி தான் என்னுடைய சக்களத்தி\nகடற்கரையில் பிகினி உடையில் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை டோனல் பிஸ்ந்த்\nகண்ணை பறிக்கும் ஆடையில் அசத்தலான வீடியோவை வெளியிட்ட பாலிவுட் நடிகை\nபாரத் மாதா கீ ஜே என கூறினால் இந்தியாவில் வசிக்கலாம்... மத்திய அமைச்சர் அதிரடி கருத்து..\n வாய்பேச முடியாத பெண்ணிற்கு ஆண் குழந்தை..\n ரசிகர்களிடம் வாங்கி கட்டிகொள்ளும் அருண் விஜய்\nஎங்கு செல்கிறது இந்தியா நடிகை ப்ரியாமணி ட்வீட்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர்கள் உட்பட 36 பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=124937", "date_download": "2020-02-20T04:33:47Z", "digest": "sha1:6U56ZH44VX4GKHV6ZS4IG36MIS7WB5FX", "length": 4551, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்ன விளக்கமறியலில்", "raw_content": "\nஓய்வு பெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்ன விளக்கமறியலில்\nஓய்வு பெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்ன பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nகொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஓய்வு பெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்னவை இன்றைய தினம் (24) கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு நேற்றைய தினம் (23) அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.\nமுன்னாள் நீதவான் திலிண கமகேவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் வழக்கு ஒன்று தொடர்பில் கடந்த தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்ததன் ஊடாக நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக அவருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nஅதன்படி, நீதிமன்றில் இன்று முன்னிலையான அவரை எதிர்வரும் 7 ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nமாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை\nதுப்பாக்கிச் சூடு - 8 பேர் பலி - சந்தேக நபரை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பொலிஸார்\nஇன்று மாலை முதல் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை\nகொரோனா வைரஸால் இதுவரை 2125 பேர் பலி - தொற்றுள்ள பணத்தை எரிக்கவும் முடிவு\nபாடசாலைக்குள் போதைப்பொருள் - அறிவிப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம்\nஇன்று முற்பகல் இடம்பெறவுள்ள விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்\nஎயார் பஸ் பரிவர்த்தனையில் சட்டமா அதிபரின் ஆலோசனை இல்லை\nநித்யானந்தாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு\n30/1 தீர்மானத்தை மீளப்பெற்றுக் கொள்ள மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/passes", "date_download": "2020-02-20T05:59:44Z", "digest": "sha1:CJPBKWOGQYKAUDXDPIHURNCOPTSSU4HB", "length": 5016, "nlines": 79, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், பிப்ரவரி 20, 2020\nதெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்.பி காலமானார்\nதெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சிவபிரசாத் காலமானார்.\nநிர்மல் பள்ளி 96 விழுக்காடு தேர்ச்சி\nசிஐடியு மாநிலக்குழு நடத்தும் நிர்மல் பள்ளி மாணவர்கள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 96 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர்\nதிருப்பூர்: கண்டெய்னர் லாரியும் கேரள பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து -20 பேர் பலி\nஇந்தியாவின் ஜிடிபி 5.4 சதவிகிதம்தான்.... கணிப்பை மேலும் குறைத்தது ‘மூடிஸ்’\nமாதவிடாய் நேரத்தில் பெண்கள் சமைக்கக் கூடாது.... மறுபிறவியில் நாயாக பிறப்பார்களாம்...\nவறுமையை சுவருக்குப் பின் மறைக்கும் ‘புதிய இந்தியா’... பிரதமர் மோடியை கடுமையாகச் சாடிய காங்கிரஸ் தலைவர்கள்\nசேதத்திற்கு இழப்பீடாக ரூ.2.66 கோடி தாருங்கள்.... மத்திய அரசுக்கு கடிதம் எழுதி ஜாமியா பல்கலை. அதிரடி\nஎன்ஆர்சியால் அகதியான 51 வயது ஜபேதா பேகம் 15 ஆவணங்கள் இருந்தும் நீதிமன்றம் ஏற்க மறுப்பு\nUPSC- சிவில் சர்வீஸ் தேர்வு : காலியிடங்கள் 796\nCRPF-இல் தலைமை காவலர் பணி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=974319", "date_download": "2020-02-20T06:37:49Z", "digest": "sha1:DET6CP4CFGV72FXZ5FPDFUIB5KC2FUSW", "length": 7502, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "வேம்படிதாளத்தில் தரைப்பாலத்தை இருவழி பாதையாக மாற்ற கோரிக்கை | சேலம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சேலம்\nவேம்படிதாளத்தில் தரைப்பாலத்தை இருவழி பாதையாக மாற்ற கோரிக்கை\nஇளம்பிள்ளை, டிச.12: வேம்படிதாளம் ரயில்வே தரைவழிப்பாலத்தை இருவழிப்பாதையாக மாற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காகாபாளையம்-இளம்பிள்ளை சாலையில் வேம்படிதாளத்தில் தரைவழி மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அடியில் 2 வழிகளில் ஒருவழிப் பாதையில் மட்டும் வாகனங்களும் சென்று வருகின்றன. மற்றொரு பாதையில் சாக்கடை கழிவுநீர் சென்று வருவதால், இந்த இருவழி பாதை ஒருவழி பாதையாக செயல்பட்டு வருகிறது. இவ்வழியானது இளம்பிள்ளை, பெருமாகவுண்டம்பட்டி, நடுவனேரி, வேம்படிதாளம், காகாபாளையம், ஆட்டையாம்பட்டி, ராசிபுரம், சின்னப்பம்பட்டி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பிரதான சாலையாக இருந்து வருகிறது. இந்நிலையில், வாகனங்கள் செல்ல ஒரு வழிப்பாதை மட்டும் செயல்பட்டு வருவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.\nமேலும் மழைக்காலங்களில், ப��லத்தின் அடியில் தண்ணீர் குளம் போல் தேங்குவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் அவசர நேரங்களில் பாலத்தினை கடக்க முடியாமல் நீண்ட நேரம் காத்திருந்து செல்கின்றனர். எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, இந்த சாலையை இருவழிப் பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேச்சேரியில் அனுமதியின்றி செயல்படும் சாயப்பட்டறைகளால் மாசடையும் நிலத்தடி நீர்\nஆத்தூர் நகராட்சி பகுதியில் மாநில நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்\nபெண்களுக்கான அரசு தங்கும் விடுதியில் தொடரும் அவலம்\nதம்மம்பட்டி பகுதியில் ரேஷன் கடையில் பொருட்கள் விநியோகத்தில் முறைகேடு\nதம்மம்பட்டி அருகே சுவேத நதியில் தடுப்பணை கட்ட அதிகாரிகள் ஆய்வு\nஇடைப்பாடி புதன்சந்தையில் 102 டன் காய்கறிகள் ₹40 லட்சத்திற்கு விற்பனை\nஉடலை காக்கும் கேடயம் வெங்காயம் Genetic Dating\nஅவிநாசி அருகே கண்டெய்னர் லாரியும், அரசு பேருதும் மோதி விபத்து: 20 பேர் உயிரிழப்பு....23 பேர் படுகாயம்\n20-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் சட்டசபையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக இஸ்லாமிய அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு\nமகாராஷ்டிரா பிஎம்சி வொர்லி சீஃபேஸ் பள்ளியில் நோய்த்தடுப்பு முக்கியத்துவம் பற்றி ஆதித்யா தாக்கரே விளக்கம்\nதுபாயில் அயர்ன் மேன் உடையணிந்து 6,000 அடி உயரத்தில் விண்ணில் பறந்த சாகசக்காரர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/tag/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/page/3/", "date_download": "2020-02-20T05:10:40Z", "digest": "sha1:IJT6X5ZJXPP5P2WQGRMQ6ZXRHHDOEYG7", "length": 25548, "nlines": 218, "source_domain": "www.tamilfrance.fr", "title": "நேற்று Archives - Page 3 of 7 - Tamil France", "raw_content": "\nதொடர் விடுமுறை… மகிழ்ச்சியில் தமிழக மக்கள்\nபுதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய தேர்தல் ஆணையர், 17வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 11 முதல் மே 19 வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளார். தமிழகம்...\nஅரசியல் களத்தில் திடீர் பரபரப்பு பிரபல கட்சிக்கு பகிரங்க அழைப்பு விடுத்த திருநாவுக்கரசர்\nபுதுக்கோட்டையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. போட்டியிட...\nஅபிநந்தனுக்கு எதிரியே மீடியா தான்\nநேற்று பாகிஸ்தான் வெளியிட்ட அறிவிப்பில், பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இரண்டு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தபட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். மிக் 21 பைசன் போர் விமானத்தில் சென்ற இந்திய...\nகன்னிப் பொலிஸை கண்ணீர் புகை குண்டுக்குப் பதிலாக பயன்படுத்திய இலங்கை காவல்துறை\nகொழும்பில நேற்று HND மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள பெண் பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆர்பாட்டத்திற்கு வந்த மாணவர்கள் பெண் பொலிஸார்களை கண்டதும் அடங்கிபோனதுடன் அவர்களைப்ப பார்த்து காதல் வயப்பட்டதாக...\nஇந்தியாவை தொடர்ந்து பாகிஸ்தான் வெளியிட்ட அறிவிப்பு\nநேற்று காலை சரியாக 3.30 மணிக்கு இந்திய விமானப்படையின் மிராஜ் போர் விமானங்கள் வெடி குண்டுகளை வீசி பாகிஸ்தானின் ஜெய்சி முகமது தீவிரவாதிகளை கொன்று குவித்தது இந்திய விமானப்படை. இதை...\nரயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு\nநேற்று இரவு 7.10 மணிக்கு உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மற்றும் பிவானி இடையே ஓடும் காலிந்தி எக்ஸ்பிரஸ் ரெயில் பாரஜ் பூர் ரயில் நிலையத்துக்கு வந்து நின்றுள்ளது. அப்போது காலிந்தி...\nமார்க்கெட்டில் இளம்பெண் கொடூர கொலை\nநேற்று நள்ளிரவு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் உள்ள கடைக்கு முன்பு பெண் ஒருவரின் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள், கோயம்பேடு...\nபாடம் எடுப்பவர்களை ரோட்டில் வைத்து கன்னத்தில் அறையவேண்டும்\nநேற்று முன்தினம் காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாதி மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது நடத்திய கொடூர தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்களை பலியாகியுள்ளனர். இச்சம்பவம் நாடு...\nஇந்தியாவை அமைதியாக இருக்க சொல்வோர் முகத்தில் கரியைப் பூசி, கழுதை மீது ஏற்ற வேண்டும்\nநேற்று முன்தினம் காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாதி மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது நடத்திய கொடூர தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்களை பலியாகியுள்ளனர். இச்சம்பவம் நாட��...\nநேற்று ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் நடப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கும், தங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடந்த 30 ஆண்டுகளில்...\nபுரோ கைப்பந்து போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி\nகொச்சியில் நேற்று நடைபெற்ற புரோ கைப்பந்து போட்டியில் ஐதராபாத் அணி, ஆமதாபாத்தை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. கொச்சி: முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சியில் உள்ள ராஜீவ்...\nஉத்தரதேவியில் பயணம் செய்ய புதிய கட்டண விபரங்கள் இதோ…..\nநேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு – காங்கேசன்துறைக்கிடையிலான உத்தரதேவி புகையிரத சேவையின் பயணக் கட்டணத்தை புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் வெளியிட்டுள்ளது. அதன்படி முதலாம் வகுப்பு (AC)...\nஎம்.எல்.ஏ.க்கள் இடையே அடிதடி மோதல்\nநேற்று முன்தினம் இரவு, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராம்நகர் அருகேயுள்ள தனியார் சொகுசு விடுதியில் உள்ள ஒரு அறையில் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆனந்த்சிங், பீமாநாயக், கணேஷ் ஆகியோர் அமர்ந்து...\nநாடு முழுவதும் 84,000 ஆர்ப்பட்டக்காரர்கள்\nநேற்று சனிக்கிழமை ஜனவரி 19 ஆம் திகதி, நாடும் முழுவதும் இடம்பெற்ற பத்தாவது வார மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் 84,000 பேர்வரை கலந்துகொண்டிருந்ததாக உள்துறை அமைசார் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்...\nமோடிக்கு செருப்பால் அடித்த சிங்கப்பூர் பிரதம மந்திரி\nநரேந்திர மோடி நேற்று முன் தினம் சிங்கப்பூருக்கு சென்றவேளை. பெரும் பொருட் செலவில் பார்டி வைக்காமல். கோமலவல்லி விலாஸ் என்னும் சைவக் கடைக்கு அவரை கூட்டிச் சென்று , உணவை...\nயாழ் பாடசாலை மாணவியின் வீட்டில் பட்டிப் பொங்கல் கொண்டாடிய தென்னிலங்கை ஆசிரியர்கள்….\nதென்பகுதி பாடசாலை சமூகத்தினர், மந்துவில் பாடசாலை மாணவி ஒருவரின் வீட்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற பட்டிப் (மாட்டுப் பொங்கல் ) பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். யாழ்ப்பாணம் மந்துவில் சிறிபாரதி...\nகாட்டுக்குள் பயங்கரம்: காதலனை கொலைசெய்து காதலிக்கு நடந்த கொடுமை\nதிருச்சி மாவட்டத்தில் கல்லூரி காதலர்கள் பொங்கல் தினமான நேற்று காதலர்கள் காட்டுப்பகுதியில் சந்தித்து பேசியபோது மர்மநபர்களா��் தாக்கப்பட்டுள்ளனர். தமிழ்வாணன் என்ற பொறியியல் கல்லூரி மாணவர் நர்ஸிங் படிக்கும் மாணவியை கடந்த...\nகள்ள மண் ஏற்றிய ட்ராக்டர் மோதி சப் இன்ஸ்பெக்டர் படுகாயம்\nதென்மராட்சி- கொடி­கா­மம், கெற்­பே­லிப் பகு­தி­யில் மண் கடத்­தி­ய­வர்­கள் பொலிசார் மீது நேற்று முன்தினம் இரவு உழவு இயந்­தி­ரத்தை மோதிவிட்டுத் தப்­பிச் சென்­ற­னர். இந்தச் சம்பவத்தில் சப் இன்ஸ்பெக்டர் ஒரு­வர் படு­கா­ய­ம­டைந்­துள்­ளார்....\nதல டோனி நேற்று என்ன செய்தார் தெரியுமா புட்டு புட்டுவைத்த விராட் கோலி.\nநேற்று ஆஸ்திரேலியாக்கு எதிராக நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி மிக அருமையான ஒரு வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி-யும்,...\nகிணற்றில் நீர் அள்ளிய மாணவி தவறிவீழ்ந்து மரணம்\nவவுனியா – தாலிக்குளம் பகுதியில் நேற்று பாடசாலை சீருடைகளை தோய்ப்பதற்காக தோட்டக் கிணற்றில் தண்ணீர் அள்ளிக் கொண்டிருந்த மாணவி தவறுதலாக கிணற்றுக்குள் வீழ்ந்து மரணமானார். 15 வயதுடைய சொக்கலிங்ககுமார் லோபிகா...\nநாடு முழுவதும் 84,000 மஞ்சள் மேலங்கி போராளிகள்\nநேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஒன்பதாவது வார மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் நாடு முழுவதும் 84,000 பேர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாள் முடிவில் பரிசுக்குள் 8,000 பேரும், Bourges நகரில் 6,700...\nஉண்மையை போட்டுடைத்த சூப்பர் ஸ்டார்\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நேற்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி,...\nநேற்று நடந்த கோரச் சம்பவம்…. திருமணமாகி சில மாதங்களில் பரிதாபமாக உயிரிழந்த யாழ். இளைஞர்கள்\nஇயக்கச்சியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த இளைஞர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. இயக்கச்சியில் இராணுவ வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து ஏற்பட்டிருந்தது. இதன்...\nஅமெரிக்காவில் இருந்து அழைப்பு மணி.\nஇந்தியாவின் பாரத பிரதமர் மோடியும் – அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்பும் நேற்று மாலையளவில் அலைபேசியில் தொடர்பு கொண்டனர். வருடத்தின் முதல் முறையாக இருபெரும் தலைவர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு...\nநோர்த் யோர்க் பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nநோர்த் யோர்க் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற தொழில்சார் விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கீல் தெரு மற்றும் ஸ்டீல்ஸ் அவென்யூ பகுதியில் அமைந்துள்ள வர்த்தக வெதுப்பகம் ஒன்றில் நேற்று...\nபுரோ கபடி லீக் – அரியானாவை வீழ்த்தியது பெங்களூரு\nபுரோ கபடி லீக் போட்டியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அரியானா அணியை 42- 34 என்ற கணக்கில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது. #ProKabaddi #BengaluruBulls #HaryanaSteelers...\nஐக்கிய அரபு அணிக்கு எதிரான டி 20 போட்டி – 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி\nஅபுதாபியில் நேற்று நடைபெற்ற ஒரே ஒரு டி-20 போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. #UAEvAUS அபுதாபி: ஐக்கிய அரபு...\nஅர்ஜுன் மீது பாலியல் புகார்: மகள் ஐஸ்வர்யா அதிரடி பதில்\nநிபுணன் படத்தில் அர்ஜுனுக்கு மனைவியாக நடித்த ஸ்ருதி ஹரிஹரன் நேற்று அவர் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். 50 பேர் முன்னிலையில் ஷூட்டிங்கின்போது தவறாக நடந்ததாக அவர் கூறியுள்ளார். இந்நிலையை...\nபுரோ கபடி லீக் – பாட்னா பைரேட்சை வீழ்த்தியது தெலுங்கு டைட்டன்ஸ்\nபுரோ கபடி லீக் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியை தெலுங்கு டைடன்ஸ் அணி வீழ்த்தியது. #ProKabaddi சோனிபட்: 12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி...\nபுரோ கபடி லீக் – அரியானா ஸ்டீலர்சை 42 -32 என்ற கணக்கில் வீழ்த்தியது யு மும்பா\nபுரோ கபடி லீக் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை யு மும்பா அணி வீழ்த்தியது. #ProKabaddi சோனிபட்: 12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி...\nதனுஷின் கர்ணன் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் – போலீஸ் கமிஷனரிடம் மனு\n32 எம்.பி. டூயல் அல்ட்ராவைடு செல்ஃபி கேமரா கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன்\nவெளிநாட்டிருந்து வருகை தந்தவர்களுக்கு ஏற்பட்ட நிலை\nவிசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று\nஐநாவில் இருந்து விலக அமைச்சரவை அனுமதி\nமேற்கு ஜெர்மனியில் துப்பாக்கிச்சூடு ; 8 பேர் பலி\nபோதைப்பொருள் சம்பவங்களை அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nகொவிட் – 19 ; தொற்றுள்ள பண நோட்டுக்களை எரிக்க தீர்மானம்\nமூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன் – கமல் உருக்கம்\nடி.என்.பி.எல். கிரிக்கெட் ஒதுக்கீடு பட்டியலில் 633 வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namnadu.news/2018/07/03/cauvery-8/", "date_download": "2020-02-20T06:05:30Z", "digest": "sha1:2OPCLNBSB72WMVQMYMVVJQHUCN3SE4S7", "length": 11016, "nlines": 62, "source_domain": "namnadu.news", "title": "காவிரி விவகாரம்-அனைத்துக்கட்சி கூட்டம்? தமிழக முதல்வர் விளக்கம்! – நம்நாடு செய்திகள்", "raw_content": "\nஇழப்பதற்க்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே உன்னிடம் இருப்பதையும் இழந்து விடுவாய்.\n3 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nகாவிரி விவகாரத்தில் தேவை ஏற்பட்டால் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.\nசட்டப்பேரவை திங்கள்கிழமை தொடங்கியதும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் தொடர்பாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.\nஅப்போது அவர் பேசியது: காவிரி பிரச்னையில் நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியன அமைக்கப்பட்டு அதில் ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அதன் முதல் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. காவிரி நதி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு தீர்ப்பு வழங்கியபோதும் அதில் நமக்கு இழப்புகள் ஏற்பட்டுள்ளன. மொத்த ஒதுக்கீட்டில் 14 டி.எம்.சி. நீர் நம்மை விட்டுப்போய் உள்ளது.\nமீதமுள்ள தண்ணீராவது வந்து சேர்ந்தால்போதும் என்ற விவசாயிகளின் எதிர்பார்ப்புக்கு இடையே மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது. கர்நாடகத்தில் மிகையளவு மழை பெய்துள்ளது. இதனால் மீதமாகும் தண்ணீரைத் திறந்து விட்டு அதுவே நமக்கான பங்கு நீர் என கர்நாடகத்தினர் கூறுவர். இதனை ஏற்றுக் கொள்ளக் கூடாது.\nகாவிரி பிரச்னை தொடர்பாக கர்நாடக முதல்வர் அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். அதில், உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும், ஸ்கீம் குறித்து மீண்டும் விளக்கம் கேட்கவும் முடிவு செய்யப்பட்டு, பழைய பல்லவியையே மீண்டும் பாடியுள்ளனர். எனவே, இப்படிப்பட்ட நிலையில் நாமும் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி நமது நிலையை விளக்குவோம். நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்பதை விளக்கிட அ��ைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றார் துரைமுருகன்.\nகாவிரி நதிநீர் பிரச்னையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி நம்முடைய உரிமையை நிலைநாட்டுவதற்காக நமக்குக் கிடைக்க வேண்டிய பங்கு நீரான 177.25 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டு விட்டது. அதில் எந்த மாற்றமும் கிடையாது.\nநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் பத்து நாள்களுக்கு ஒருமுறை கூடி எவ்வளவு தண்ணீர் தரப்படுகிறது என்பதை எல்லாம் ஆய்வு செய்து, அதனடிப்படையில் நமக்கு தண்ணீர் வழங்க இருக்கிறார்கள்.\nஎனவே, இந்தப் பிரச்னையைப் பொருத்தவரை பொறுத்திருந்து பார்க்கலாம். நமக்கு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, மத்திய அரசு எவ்வாறு செயல்படுகிறது, ஆணையம் எப்படி செயல்படுகிறது என்ற விவரத்தையெல்லாம் தெரிந்த பிறகு அனைத்துக் கட்சி கூட்டத்தை தேவையிருப்பின் கூட்டி அதற்குத் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்போம்.\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் தில்லியில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட ஏதாவது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதா\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில், தமிழகத்துக்கான தண்ணீரைத் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெற்று வருவதால் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஊடகத்தில் வரும் செய்திகளின் அடிப்படையில்தான் கூறுகிறேன். காவிரி உரிமை மீட்பு நடவடிக்கையில் தமிழகத்துக்கு விடிவுகாலம் பிறந்துள்ளது என்றார்.\nTagged ஆணையம், உச்சநீதிமன்றம், எடப்பாடி, கர்நாடகா, காவிரி, காவிரி விவகாரம்\nNext Postஉழைக்கும் வர்க்கத்தை நசுக்கும் செயல்\nஉங்கள் பகுதி முக்கிய நிகழ்வுகளை செய்தியாக வெளியிட அனுக வேண்டிய முகவரி\nஇங்கு உங்கள் விளம்பரங்களை வெளியிடலாமே\nதுணை முதல்வரைச் சந்தித்த முன்னாள் அமைச்சர்\n“ஒரே நாடு ஒரே தேர்தல்” தேர்தல் ஆணைய வரைவு அறிக்கை\nஅஇஅதிமுக கழகத்தில் பொதுச்செயலாளர் தேர்தல் அவசியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/02/01/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-02-20T04:11:22Z", "digest": "sha1:YPEGAVUFDNDL5X27VV2OCD6OQPAKLFSB", "length": 13533, "nlines": 133, "source_domain": "seithupaarungal.com", "title": "பாலக் பனீர் செய்வது எ��்படி? – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகீரை சமையல், குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்\nபாலக் பனீர் செய்வது எப்படி\nபிப்ரவரி 1, 2014 ஓகஸ்ட் 23, 2015 த டைம்ஸ் தமிழ்\nஎல்லாம் வடமாநில குறிப்புகள் என்கிறீர்களா வீட்டில் குழந்தை, பெரியவர்கள் என்று எல்லோரும் விரும்புவதால் ஹோட்டலுக்குப் போகாமல், வீட்டிலே செய்வதால் மனம் லயித்துச் சாப்பிட முடிகிறது. பனீர் பால் சம்பந்தமானது. வீட்டில் செய்வதால் புத்தம் புதியதாகக் கிடைக்கும். ருசியும் அதிகம். ரொட்டி பூரியுடன் தான் சாப்பிட வேண்டும் என்பது இல்லை. சாதத்துடனும் சேர்த்துச் சாப்பிடலாம். சாம்பார், ரசம் என்றவைகளுக்கு ஒரு மாறுதலாக இதையும் செய்து பாருங்கள். பிரியாணி, புலவு வகைகளுடனும் செய்பவர்களும் உண்டு. உங்கள் சாய்ஸ் எதுவோ அதைச் செய்யுங்கள்.\nபனீர் – 200 கிராம்.\nபாலக்கீரை – 2 கட்டுகள்\nஉரித்த பூண்டு இதழ்கள் – 4\nஇஞ்சி – சிறு துண்டு\nதிட்டமான சைஸ் வெங்காயம் – 2\nபழுத்த தக்காளிப்பழம் – 1\nடொமேடோ சாஸ் அல்லது கெச்சப் – 1 டீஸ்பூன்\nஜீரகப்பொடி – 1 டீஸ்பூன்\nதாளித்துக் கொட்ட எண்ணெய் – 4 டீஸ்பூன்\nபனீரை அழகான சிறிய துண்டங்களாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கீரையைச் சுத்தம் செய்து வேர், தண்டு பாகங்களை நீக்கித் தண்ணீரில் அலம்பி வைக்கவும். சற்றுப் பெரிய பாத்திரத்தில் ஒரு லிட்டரளவு தண்ணீரைக் கொதிக்க வைத்து சுத்தம் செய்த கீரையை நறுக்காமலேயே அதனுள் அழுத்தி வேகவைக்கவும். கீரை வெந்தவுடன் தீயை நிறுத்தி விடவும்.\nஆறினவுடன் வடிக்கட்டியில்க் கொட்டி கீரையை வடிய விடவும். தக்காளி,பூண்டு,வெங்காயம்,இஞ்சி இவைகளை சுத்தம் செய்து நறுக்கி, மிக்ஸியில் தண்ணீர் விடாது அரைத்துக் எடுத்துக் கொள்ளவும். கீரையையும் தண்ணீரை ஒட்ட வடித்து மிக்ஸியிலிட்டு அரைக்கவும். தனியாக எடுக்கவும்.\nநான் ஸ்டிக் வாணலியிலோ அல்லது அடி கனமான வாணலியிலேயோ எண்ணெயைக் காயவைத்து, அரைத்த வெங்காயக் கலவையை அதில் கொட்டிக் கிளறவும். மிதமான தீயில் கலவை வதங்கித் தொக்கு பத்தில் வரும் போது அதில் சாஸ் பொடி வகைகளையும் சேர்த்துக் கிளறவும். எண்ணெய் போதாவிட்டால் சற்று அதிகம் சேர்க்கவும். ஈரப்பசை நன்றாகக் குறைந்ததும், அரைத்து வைத்துள்ளக் கீரையைச் சேர்த்துக் கிளறவும்.மிகவும் கெட்டியாக இருக்கும் போல் தோன்றி���ால் அரை கப் தண்ணீர் சேர்க்கவும். ஒரு கொதி வந்தாலே போதும். உப்பு சேர்க்கவும். நறுக்கி வைத்துள்ள பனீர் துண்டங்களை அதில் சேர்த்துக் கிளறி,மேலும் ஒரு கொதி வந்ததும் இறக்கவும். அதிகம் பிறகு கொதித்தால் நிறம் மாறி விடும்.\nஇந்த முறையில் நல்ல பசுமையான நிறத்துடன் பாலக் பனீர் இருக்கும். ரொட்டி,பூரிக்கான பனீர் டேபிளில் வைக்கும்போது சற்று கெட்டியாக இருத்தல் நலம். சாதத்துடன் சாப்பிடுவதானால் சற்றுத் தளர இருக்கலாம். ஒரு முறைக்கு இருமுறை செய்தால் எல்லாம் சரியாக வரும். மிகவும் சத்தான உணவுக்குறிப்பு. பனீரை வறுத்தும் சேர்க்கலாம். கீரைக்கு கரம் மசாலா அவ்வளவாக வேண்டியதில்லை. அரைத்த கீரை, அரைத்த மசாலா படத்திலுள்ளது.\nகுறிச்சொல்லிடப்பட்டது கெச்சப், சாம்பார், ஜீரகப்பொடி, டொமேடோ சாஸ், தக்காளிப்பழம், பனீர், பாலக் பனீர் செய்முறை, பாலக் பன்னீர், பாலக் பன்னீர் செய்வது எப்படி, பாலக்கீரை, பிரியாணி, புலவு, பூண்டு இதழ்கள், மிளகாய்ப்பொடி, ரசம், palak paneer making\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postஉங்கள் குழந்தை டூப் விடுகிறதா\nNext postஉலக அரங்கில் தமிழக மாணவர் போராட்டம்\n“பாலக் பனீர் செய்வது எப்படி” இல் 2 கருத்துகள் உள்ளன\n2:29 பிப இல் பிப்ரவரி 2, 2014\nசுவையான பாலக் பனீர்… எங்கள் வீட்டில் எல்லோருக்குமே பிடித்தமானது.. சமீபத்தில் தான் ஒருநாள் செய்தேன்… கெட்சப் சேர்த்ததில்லை…பகிர்வுக்கு நன்றிம்மா..\n11:04 முப இல் பிப்ரவரி 5, 2014\nநன்றி ஆதி. ஒருதரம் செய்து பார்த்தால் எல்லோருக்குமே பிடித்து விடும்.\nசற்றுக் கலரும், ருசியும் கூடிவரும் இதைச் சேர்ப்பதால். அன்புடன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/102492", "date_download": "2020-02-20T05:05:05Z", "digest": "sha1:MCXDPU6DK5YDTT3SIYBCTYZGVXHJOVEN", "length": 8807, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "ஹரி ராயா கொண்டாட்டங்களில் மஇகா தலைவர்கள்! (படக் காட்சிகள்) | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Photo News ஹரி ராயா கொண்டாட்டங்களில் மஇகா தலைவர்கள்\nஹரி ராயா கொண்டாட்டங்களில் மஇகா தலைவர்கள்\nகோலாலம்பூர், ஜூலை 19 – வெள்ளிக்கிழமை ஜூலை 17ஆம் தேதி தொடங்கி, நாடு முழுமையிலும் புனித ரம்லான் மாதத்தின் முடிவில் கொண்டாடப்படும் நோன்புப் பெருநாள் – ஹரிராயா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\nமுதல் நாள் பிரதமர் நடத்திய திறந்த இல்ல உபசரிப்பில் பொதுமக்களும், மஇகா தலைவர்களும் திரளாகக் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.\nநட்பு ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் இந்தப் படக் காட்சிகளை இங்கே செல்லியல் வாசகர்களின் பார்வைக்கு வைக்கின்றோம்.\nபிரதமர் தம்பதியருக்கு வாழ்த்து கூறும் டாக்டர் சுப்ரா தம்பதியர், டத்தோ எம்.சரவணன்,,,,\nமுன்னாள் பிரதமர் துன் அப்துல்லா படாவிக்கு வாழ்த்து கூறும் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல்-டத்தின்ஸ்ரீ கனகம் தம்பதியர்…\nதெற்காசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதர் டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு பிரதமருக்கு வாழ்த்து கூறுகின்றார்…\nபிரதமர் தம்பதிகளுடன் டாக்டர் சுப்ரா…\nதிறந்த இல்ல உபசரிப்பில் ஜி.பழனிவேல் தம்பதியர்…\nதுணைப்பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசினுக்கு வாழ்த்து கூறும் டாக்டர் சுப்ரா….\nபிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட டாக்டர் சுப்ரா தம்பதியருடன் மற்ற மஇகா தலைவர்கள்…\nஜோகூர், பாகோவில் நடைபெற்ற துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசினின் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட பாகோ மஇகா தொகுதித் தலைவர் சிவா கணேசன் (துணைப்பிரதமருக்கு வலது புறத்தில்) ஜோகூர் சட்டமன்ற உறுப்பினர் அசோஜன் (துணைப் பிரதமருக்கு இடது புறத்தில்) மற்றும் ஜோகூர் மாநிலத் தொகுதித் தலைவர்கள்…\nபாகோவில் நடைபெற்ற துணைப் பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பில், மஇகா சின்னத்தைக் கொண்ட கேக் ஒன்றை துணைப்பிரதமர் தம்பதியருடன் வெட்டி மகிழும் ஜோகூர் மஇகா தலைவர்கள்…\nPrevious articleகடனில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஏர் இந்தியா – சொத்துக்களை விற்க முடிவு\nNext articleபிரதமருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபியுங்கள்: மகாதீருக்கு சாமிவேலு அறிவுறுத்து\nஒருமைப்பாட்டிற்கு வலுசேர்க்கும் வண்ணம் கொண்டாடுவோம் – வேதமூர்த்தியின் நோன்புப் பெருநா���் வாழ்த்து\nபுத்ராஜெயா நோன்பு பெருநாள் உபசரிப்புக்கு பொது மக்கள் அழைக்கப்படுகின்றனர்\nசரவணன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சாமிவேலு, விக்னேஸ்வரன்\nபாங்காக் அனைத்துலக அறிவியல் புத்தாக்கப் போட்டியில் சாதனை படைத்த பேராக் தமிழ்ப் பள்ளி மாணவர்கள்\nஇலங்கை அரசாங்கத் தலைவர்களுடன் விக்னேஸ்வரன் சந்திப்பு\nஇன்ஸ்டாகிராம் பதிவுகள் : “தெலுங்கு ஜானு” சமந்தா – திரையுலகில் இருந்து விலகுகிறாரா\n“அரசாங்கம் மாறினால் இப்போதுள்ள கொள்கைகள் நிலை நிறுத்தப்படுமா என்பது தெரியாது\nஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு, 8 பேர் பலி\nநாட்டின் முக்கியக் கல்வியாளரும், எழுத்தாளருமான கே.எஸ்.மணியம் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/169020", "date_download": "2020-02-20T04:28:20Z", "digest": "sha1:KI5JYN2MIFVBF4JK5BDEAKIEAEVY7NQA", "length": 7192, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "அம்னோ உதவித் தலைவர்கள் : இஸ்மாயில் சப்ரி யாக்கோப்; மகாட்சிர் காலிட் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு அம்னோ உதவித் தலைவர்கள் : இஸ்மாயில் சப்ரி யாக்கோப்; மகாட்சிர் காலிட்\nஅம்னோ உதவித் தலைவர்கள் : இஸ்மாயில் சப்ரி யாக்கோப்; மகாட்சிர் காலிட்\nகோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை நடைபெற்ற அம்னோ கட்சிப் பதவிகளுக்கான தேர்தலில் தேசிய உதவித் தலைவர்களாக முன்னாள் அமைச்சர்கள் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மற்றும் மாட்சிர் காலிட் ஆகிய இருவரும் தேர்வாகியுள்ளனர்.\nமூன்றாவது உதவித் தலைவருக்கான தேர்வில் முன்னாள் இரண்டாவது நிதியமைச்சர் ஜொஹாரி அப்துல் கனி மற்றும் ஜோகூர் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் காலிட் நோர்டின் ஆகிய இருவருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகின்றது.\nஇவர்களில் வெற்றி பெற்றவர் யார் என்பது இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும் என அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெரிவித்திருக்கிறார்.\nஇதற்கிடையில் அம்னோவின் தேசியத் தலைவராக அகமட் சாஹிட் ஹமிடி வெற்றி பெற்றார்.\nதுணைத் தலைவராக நெகிரி மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் முகமட் ஹசான் வெற்றி பெற்றுள்ளார்.\nPrevious articleஉருகுவே 2 – போர்ச்சுகல் 1 (முழு ஆட்டம்)\nNext articleசாஹிட் மீது ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை\nஅம்னோ: “பிரதமருக்கான ஆதரவு குறித்து கட்சி கூட்டத்தில் கலந்து பேசப்படும்\n“லோக்மான் இனி அம்னோ உறுப்பினராகவு���் இணைய முடியாது\nபெர்சாத்து- அம்னோ கூட்டணி அரசாங்கம் அமைக்கப்படுமா\n138 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாதீருக்கு ஆதரவாக கையொப்பம், அன்வாரின் நிலை என்ன\nசரவணன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சாமிவேலு, விக்னேஸ்வரன்\nபிப்ரவரி 24 முதல் இந்திய தூதரகம் புதிய இடத்திற்கு மாற்றலாகி செல்கிறது\nமுழுத் தவணைக்கும் மகாதீர் : கையெழுத்திட்ட பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்\nபிப்ரவரி 21 முடிவு என்னவாக இருந்தாலும் ஏபெக் மாநாட்டுக்குப் பின்னர் பதவி விலகுவது உறுதி – மகாதீர்\nஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு, 8 பேர் பலி\nநாட்டின் முக்கியக் கல்வியாளரும், எழுத்தாளருமான கே.எஸ்.மணியம் காலமானார்\nஇந்தியன் 2: படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூவர் பலி\nசீனாவிலிருந்து 3 வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/apple-iphone-5-will-enter-india-on-nov-2.html", "date_download": "2020-02-20T04:14:21Z", "digest": "sha1:4MP7QYM6HFR5RLLMU35ZZEFWXRMD5YXA", "length": 15355, "nlines": 249, "source_domain": "tamil.gizbot.com", "title": "Apple iPhone 5 will Enter India on Nov 2 | ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் அறிமுகம்? - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n2 hrs ago ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\n16 hrs ago உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n16 hrs ago சூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\n16 hrs ago 10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nMovies அவர்தான் கிரேனை இயக்கினார்.. இப்போது தலைமறைவு.. இந்தியா 2 ஸ்பாட்டில் என்ன ஆனது.. போலீஸ் விசாரணை\nNews ஆஹா.. புதிய திருப்பம்.. இந்தியாவுடன் கைகோர்த்தது சீனா.. பாகிஸ்தானுக்கு புதிய கெடு விதிக்க முடிவு\nAutomobiles இவர்தான் நிஜ அயர்ன் மேன்... ஜெட் விமானத்தை விஞ்சும் வேகத்தில் பறந்து புதிய உலக சாதனை... வீடியோ..\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பண வருமானம் அதிகமாக வரும்...\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலே��ே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய படைப்பான ஐபோன்-5 ஸ்மார்ட்போன் இன்று அறிமுகமாகிறது. சமீபமாகவே ஆன்லைன் வலைத்தளங்களில் அதிகம் தேடப்பட்டு வரும் ஸ்மார்ட்போன்களில் ஒன்று என்று கூறலாம்.\nஇதன் விலை விவரம் பற்றிய தகவல்களை வாடிக்கையாளர்கள் அதிகம் தேடி வந்தாலும், 200 புதிய தொழில் நுட்ப வசதிகளை ஐஓஎஸ்-6 இயங்குதளத்தின் மூலம் வாரி வழங்கும் இந்த சூப்பர் ஸ்மார்ட்போன் எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் என்று தேடும் கண்களும் அதிகம் என்று கூறலாம்.\nவாடிக்கையாளர்களின் கண்கள் அகலமாக விரியும் வகையில் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் இன்று நமது நாட்டில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதனால் இனி இந்த ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் இந்திய சந்தைகளிலும் அதிக வரவேற்பினை பெறம் என்றும் எலக்ட்ரானிக் சாதன வட்டாரம் எதிர்பார்க்கின்றனது.\nஅது மட்டும் அல்லாமல் இந்த ஸ்மார்ட்போன் மின்னணு சாதன சந்தைகளில் செய்யும் சாதனைகளை பட்டியலிட்டு காட்ட நிறைய வலைத்தளங்களும் காத்திருக்கின்றன. ஐபோன்-5 ஸ்மார்ட்போனின் 16 ஜிபி வெர்ஷன் மாடல் ரூ. 45,500 விலையினையும், 32 ஜிபி வெர்ஷன் மாடல் ரூ. 52,000 விலையினையும் மற்றும் 64 ஜிபி வெர்ஷன் ரூ. 59,500 விலையையும் கொண்டதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.\nஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nஐபோன் 11 ப்ரோ + சைபர்ட்ரக் = 'சைபர்போன்' முன்பதிவுக்கு ரெடி ஆனா இதன் விலை அம்மாடியோவ்\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nஇந்தியாவில் ஐபோன் விற்பனை அதிகரிப்பு: எத்தனை மடங்கு தெரியுமா- Apple CEO மகிழ்ச்சி\nசூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\nAPJ Abdul Kalam: டாக்டர்.அப்துல்கலாம்-ஐ கவுரவபடுத்திய ஆப்பிள் நிறுவனம்..\n10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nApple HomePod: மிகவும் எதிர்பார்த்த ஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம்\nHonor 9X Pro: பிப்ரவரி 24: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்சுடன் நேரடி போட்டியில் ஓப்போ ஸ்மார்ட் வாட்ச் 'அந்த' ஒரு அம்சமும் இருக்கு\nஇஷ்ட ப்ரிம்டா அர்த்தபுஷ்டா- காலகேயர்கள் மொழியை திணிக்க முயற்சி: கிலிக்கிக்கு தனி இணையதளமே தொடக்கம்\nஆப்பிள் நிறுவனத்துக்கு சவால் விட புதிய அம்சத்தை உருவாக்கும் சாம்சங்: என்ன தெரியுமா\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்தியாவில் Samsung Galaxy S20, S20+, S20 Ultra ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு தொடங்கியது.\nகுவியும் பாராட்டுகள்., தமிழக அரசு பேருந்தில் சிசிடிவி கேமரா., ONLINE TRANSACTION டிக்கெட்\nRealme நேரம்- சும்மா புகுந்து விளையாடலாம்: பிப்., 24 வரை காத்திருங்கள்- கெத்து காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-m40-galaxy-a10s-tipped-to-launch-in-india-soon-021989.html", "date_download": "2020-02-20T05:51:23Z", "digest": "sha1:YV6YNABPNBN6JTPU2VMTFBPYV6SXBFNQ", "length": 15782, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியா: விரைவில் அறிமுகமாகும் கேலக்ஸி எம்4 மற்றும் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன்கள்.! | Samsung Galaxy M40 Galaxy A10s tipped to launch in India soon - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n4 min ago LG K61, LG K51S, LG K41S Launched: எல்ஜி நிறுவனத்தின் தரமான மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\n4 hrs ago OnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\n17 hrs ago உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n17 hrs ago சூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\nSports ISL 2019-20 : ஜாம்ஷெட்பூர் அணியை புரட்டி எடுத்த கோவா.. 5 கோல் அடித்து அபார வெற்றி\nAutomobiles திறன் வாய்ந்த ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வரும் ஹூண்டாய் எலைட் ஐ20 கார்\nNews இளைஞர்களுடன் கும்பலாக.. படுக்கையில் ராஜேஸ்வரி.. 300 வீடியோக்கள்.. எல்லாமே காதல் களியாட்டம்.. ஷாக்\nMovies முதல்ல இது தீம் பார்க்தான்.. பிறகுதான் பிலிம் சிட்டியா மாறுச்சு.. ஈவிபியின் கதை\nLifestyle மகா சிவராத்திரி 2020: எந்த ராசிக்காரர்கள் எந்த வடிவ சிவனை வழிபடுவது நல்லது தெரியுமா\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா: விரைவில் அறிமுகமாகும் கேலக்ஸி எம்4 மற்றும் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன்கள்.\nசாம்சங் நி���ுவனம் விரைவில் இந்தியாவில் கேலக்ஸி எம்4 மற்றும் கேலக்ஸி ஏ10எஸ் சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.\nஇப்போது கேலக்ஸி எம்4 மற்றும் கேலக்ஸி ஏ10எஸ் சாதனங்களின் சில அம்சங்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது, பின்பு இந்த இரண்டு சாதனங்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.\nசாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனம் 6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும், பின்பு 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.\nசாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சிப்செட்:\nசாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ பி22 ஆகடோ-கோர் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம், 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனில் 6.3-இன்ச ஒஎல்இடி டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது, பின்பு குவால்காம் ஸ்னாப்டிராகன் 675எஸ்ஒசி சிப்செட் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\nசாம்சங் கேலக்ஸி எம்40 பேட்டரி:\nசாம்சங் கேலக்ஸி எம்40 சாதனத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு 5000எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் களமிறங்கும்.\nLG K61, LG K51S, LG K41S Launched: எல்ஜி நிறுவனத்தின் தரமான மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nSamsung Galaxy A71 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்: விலை இவ்வளவு தான்.\nOnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nரூ.15,999-விலையில் களமிறங்கும் Samsung Galaxy M31\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nஇந்தியாவில் Samsung Galaxy S20, S20+, S20 Ultra ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு தொடங்கியது.\nசூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\nSamsung Galaxy S10: சாம்சங் எஸ்10தொடர் ஸ்மார்ட்போன்களுக்கு திடீரென விலைகுறைப்பு.\n10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\n4000எம்ஏஎச் பேட்டரி கொண்ட Samsung Galaxy A20s ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு\nHonor 9X Pro: பிப்ரவரி 24: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSamsung Galaxy M31: 6000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nரயில் டிக்கெட்: இப்படி கூட மோசடி நடக்குமா\nNokia 2.3 : மிரட்டலான நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nயூடியூப் டிப்ஸ் வீடியோக்களை டெலீட் அல்லது ரீஸ்டோர் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket/", "date_download": "2020-02-20T04:01:24Z", "digest": "sha1:5HRJVDM2SPHSNTSYXVS222V5NPI7BJWU", "length": 5037, "nlines": 135, "source_domain": "tamil.news18.com", "title": "கிரிக்கெட் India News in Tamil: Tamil News Online, Today's கிரிக்கெட் News – News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » விளையாட்டு »\nபிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் கிருஷ்ணா உயிரிழப்பு..\nதிரைப்படங்களில் போதை, ஆயுதப் பயன்பாடு : வருகிறது புதிய சட்டம்..\nபாரம்பரிய கண்காட்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து: பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு..\nதிருப்பூர் அருகே கண்டெய்னர் லாரி - அரசுப்பேருந்து மோதி கோரவிபத்து : 20 பேர் உயிரிழப்பு\nவசூலில் மிரட்டிய இந்தியத் திரைப்படங்கள்... ஓரங்கட்டப்பட்டதா தமிழ் சினிமா..\n1000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள தமிழர்கள் பட்டியல் : 3 சதவீதம் அதிகரிப்பு..\nதிரைப்படங்களில் போதை, ஆயுதப் பயன்பாடு : வருகிறது புதிய சட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190815080139", "date_download": "2020-02-20T04:47:24Z", "digest": "sha1:ZAV6R2W47F4HHFS2K2JA77ECHB352IBV", "length": 7111, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "நேற்று பிச்சைக்கார அம்மா... இன்று செலிபிரேட்டி... எப்படி தெரியுமா? ஒரேநாளில் நடந்த மாற்றத்தைப் பாருங்க...!", "raw_content": "\nநேற்று பிச்சைக்கார அம்மா... இன்று செலிபிரேட்டி... எப்படி தெரியுமா ஒரேநாளில் நடந்த மாற்றத்தைப் பாருங்க... ஒரேநாளில் நடந்த மாற்றத்தைப் பாருங்க... Description: நேற்று பிச்சைக்கார அம்மா... இன்று செலிபிரேட்டி... எப்படி தெரியுமா Description: நேற்று பிச்சைக்கார அம்மா... இன்று செலிபிரேட்டி... எப்படி தெரியுமா ஒரேநாளில் நடந்த மாற்றத்தைப் பாருங்க... ஒரேநாளில் நடந்த மாற்றத்தைப் பாருங்க...\nநேற்று பிச்சைக்கார அம்மா... இன்று செலிபிரேட்டி... எப்படி தெரியுமா ஒரேநாளில் நடந்த மாற்றத்தைப் பாருங்க...\nசொடுக்கி 15-08-2019 இந்���ியா 1295\nசாலையோரம் பாட்டுப்பாடி பிச்சையெடுத்துக் கொண்டிருந்த பெண் ஒருவர், பாலிவுட்டில் பாட்டுப்பாடும் வாய்ப்பை பெற்று இருக்கிறார். இந்த அதிர்ஷ்டம் எப்படி கிடைத்தது என தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.\nஇந்தியாவின், மேற்குவங்க மாநிலத்தின் ராணுமோண்டால் என்னும் பெண் பிச்சையெடுத்து வந்தார். இவர் அப்பகுதியில் அதிகளவில் மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில்வே ஸ்டேசன் பகுதிகளில் பாட்டுப்பாடி பிச்சையெடுத்து, அதன்மூலம் கிடைக்கும் பணத்தில் வாழ்க்கையை ஓட்டிவந்தார்.\nஅவரின் இனிமையான குரலைக்க்கேட்ட அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் அதை வீடீயோ எடுத்து சமூகவலைதளத்தில் போட்டுவிட பிச்சைக்கார பெண்மணி ஒரே இரவில் பேமஸானார்.\nஇதைப் பார்த்த பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ஷங்கர் மகாதேவன், தான் இசையமைக்கும் பாலிவுட் படத்தில் ராணுவுக்கும் ஒரு பாடல் பாட வாய்ப்பளித்தார். அவரது உதவியாளர்கள் நேரில் தேடிப்போய் பிச்சையெடுத்து கொண்டிருந்த ராணுவை, அழகு நிலையம் அழைத்துப்போய் அழகுபதுமையாக மாற்றினார்கள். இனி ராணு பாலிவுட்டில் தொடர்ந்து பாடுவாராம்...சபாஷ்\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nகலகலப்பூட்டும் கஞ்சா கருப்பு வாழ்வில் இவ்வளவு சோகமா... டாக்டர் பெண்ணை திருமணம் செய்தது ஏன் தெரியுமா..\nநடிகர் சூர்யா, கார்த்தியின் தங்கை யார் எனத் தெரியுமா இதோ சூர்யாவின் குடும்ப புகைப்படங்கள்..\nஒரு ஸ்பூன் சாப்பிட்டுவந்தால் ஒரே வாரத்தில் 2 முதல் 3 கிலோ தொப்பை குறைந்துவிடும்..\nஇரண்டே நிமிடத்தில் பல்லில் இருக்கும் கிருமியை வெளியேற்றலாம்.. வீட்டிலேயே இருக்கும் சூப்பர் மருத்துவம்.. அருமையான டிப்ஸ் இதோ..\nமகனை அடகு வைத்து கடன் வாங்கிய தந்தை: இது தஞ்சை துயர்\nஇறக்கப்போவது தெரியாமல் குடும்பத்தோடு செல்பி எடுத்த இலங்கை பிரபலம்... சோகத்தை ஏற்படுத்தும் இலங்கை குண்டுவெடிப்பு..\nமணமேடையில் ஸ்டாண்டப் காமெடி செய்த புரோகிதர்... மொத்த குடும்பத்தையும் குலுங்கி சிரிக்க வைத்த சம்பவம்..\nஆம்புலன்ஸ் வரதாமதம்...பிரசவித்த சிறிது நேரத்தில் உயிரைவிட்ட பிரபல நடிகை.. யாரென்று தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-02-20T04:39:31Z", "digest": "sha1:PRC6ONGF5MUTH3Y3HFIFTBYAVV4YSZVH", "length": 10028, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "தாக்குதல்களுடன் தொடர்புடைய லொறி பொலனறுவையில் கைப்பற்றப்பட்டது – மூவர் கைது | Athavan News", "raw_content": "\nநாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில், சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவை\nநயன்தாரா மீது தயாரிப்பாளர் சங்கம் முறைப்பாடு\nசனம் ஷெட்டி குறித்து தர்ஷன் தெரிவித்துள்ள கருத்து\nசிரியாவில் உள்ள எந்த முகாமிலும் பாதுகாப்பில்லை – ஐ.நா\nராஜீவ்காந்தி கொலை வழக்கு – ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்: முதலமைச்சர்\nதாக்குதல்களுடன் தொடர்புடைய லொறி பொலனறுவையில் கைப்பற்றப்பட்டது – மூவர் கைது\nதாக்குதல்களுடன் தொடர்புடைய லொறி பொலனறுவையில் கைப்பற்றப்பட்டது – மூவர் கைது\nஉயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின்பேரில் தேடப்பட்டுவந்த லொறி பொலனறுவையில் கைப்பற்றப்பட்டுள்ளது.\nபொலனறுவை, சுங்காவில பகுதியில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) லொறி கைப்பற்றப்பட்டுள்ளது.\nஅதனுடன், குறித்த சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர் உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகிழக்கு மாகாண பதிவை கொண்ட PX 2399 என்ற இலக்கத் தகடு பொருத்தப்பட்ட லொறியே பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கைப்பற்றப்பட்ட லொறி மேலதிக விசாரணைகளுக்காக புலஸ்திபுர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில், சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவை\nநாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில், சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவையிலுள்ளதாக தெரிவிக்கப்படுகின்\nநயன்தாரா மீது தயாரிப்பாளர் சங்கம் முறைப்பாடு\nதயாரிப்பாளர்களுக்கு அதிக செலவு வைப்பதாக நடிகை நயன்தாரா மீது முறைப்பாடு எழுந்துள்ளது. மரிஜுவானா என்ற\nசனம் ஷெட்டி குறித்து தர்ஷன் தெரிவித்துள்ள கருத்து\nநடிகை சனம் ஷெட்டியை பிரிந்த காரணத்தை தர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத��தில் பதிவிட்டுள்ளார். இது குறி\nசிரியாவில் உள்ள எந்த முகாமிலும் பாதுகாப்பில்லை – ஐ.நா\nசிரியாவில் உள்ள எந்த முகாமிலும் பாதுகாப்பில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள்\nராஜீவ்காந்தி கொலை வழக்கு – ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்: முதலமைச்சர்\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைவாசிகளாக இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையில் ஆளுநர் நல\nதுருக்கி இராணுவம் எப்போது வேண்டுமானாலும் சிரியாவிற்குள் ஊடுருவலாம் – புதிய எச்சரிக்கை வெளியானது\nதுருக்கி இராணுவம் எப்போது வேண்டுமானாலும் சிரியாவிற்குள் ஊடுருவலாம் என அந்நாட்டு ஜனாதிபதி எர்டோகன் எச\nசிட்னியை தாக்கிய சூறாவளி – நால்வர் உயிரிழப்பு\nஅவுஸ்ரேலியாவை தாக்கியுள்ள சூறாவளி காரணமாக சிட்னி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூ\nஜேர்மனியில் துப்பாக்கி பிரயோகம் – எட்டு பேர் உயிரிழப்பு ஐவர் காயம்\nஜேர்மனியின் ஹனோவ் நகரில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட இரண்டு துப்பாக்கி பிரயோகங்களில் 8 பேர் உயிரிழந\nஇங்லீஷ் பிரிமியர் லீக்: மன்செஸ்டர் சிட்டி அணி சிறப்பான வெற்றி\nஇங்லீஷ் பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் வெஸ்ட் ஹேம் அணிக்கெதிரான லீக் போட்டியொன்றில், மன்செஸ்டர் சி\nதிருப்பூர் சாலையில் கோர விபத்து – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு\nஅவினாசி அருகே இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. பெங்களூரில் இர\nநாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில், சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவை\nநயன்தாரா மீது தயாரிப்பாளர் சங்கம் முறைப்பாடு\nசனம் ஷெட்டி குறித்து தர்ஷன் தெரிவித்துள்ள கருத்து\nசிரியாவில் உள்ள எந்த முகாமிலும் பாதுகாப்பில்லை – ஐ.நா\nதுருக்கி இராணுவம் எப்போது வேண்டுமானாலும் சிரியாவிற்குள் ஊடுருவலாம் – புதிய எச்சரிக்கை வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=124938", "date_download": "2020-02-20T05:40:08Z", "digest": "sha1:W46ZZU3LYYRIZKVL64Y57EQ2E5JA7MD3", "length": 4015, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "பிரதேச ஊடகவியலாளர்களுக்கு காப்புறுதித் திட்டம்", "raw_content": "\nபிரதேச ஊடகவியலாளர்களுக்கு காப்புறுதித் திட்டம்\nபிரதேச ஊடகவியலாளர்களுக்கு காப்புறுதித் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்��டவுள்ளது.\nமாத்தளை மாவட்ட இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்தப்பின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.\nஇந்த சந்திப்பு பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.\nஇது தொடர்பாக பிரதமர் மேலும் தெரிவிக்கையில், பிரதேச ஊடகவியலாளர்களுக்கு செலுத்தப்படும் கொடுப்பனவை முறையாக பெற்றுக்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடி பொறிமுறை ஒன்றும் வகுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.\nபாடசாலைக்குள் போதைப்பொருள் - அறிவிப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம்\nஇன்று முற்பகல் இடம்பெறவுள்ள விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்\nஎயார் பஸ் பரிவர்த்தனை - கோப் குழுவில் வௌியான தகவல்\nநித்யானந்தாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு\n30/1 ஜெனீவா மனித உரிமை தீர்மானத்தில் இருந்து விலக அமைச்சரவை அனுமதி\n7 பேரின் விடுதலை - முடிவு விரைவில்\n3 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட விளையாட்டு வீரர்\n8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்ட சர்வதேச விமான நிலையம்\nசாய்ந்தமருது நகர சபைக்கான வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியற்றது\nமதவாச்சி குளத்தல் மூழ்கி உயிரிழந்த 4 மாணவர்களின் விபரங்கள் வௌியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/08/22/114249.html", "date_download": "2020-02-20T05:04:30Z", "digest": "sha1:GOWSTHWTQITFV54AAVZWBL635SHR3WKN", "length": 17166, "nlines": 190, "source_domain": "thinaboomi.com", "title": "எம்.பி.யின் குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர் வைரலாகும் புகைப்படம்", "raw_content": "\nவியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாவிரி டெல்டா பகுதி சிறப்பு வேளாண் மண்டலம்: விவசாயிகளுக்கு நல்ல செய்தி விரைவில் வெளிவரும்- சட்டசபையில் முதல்வர் எடப்பாடி திட்டவட்டம்\nஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு ரூ. 2 லட்சம்: ஜெயலலிதா பிறந்த நாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைப்பிடிக்க அரசு முடிவு: சட்டசபையில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nகீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணி முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்\nஎம்.பி.யின் குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர் வைரலாகும் புகைப்படம்\nவியாழக்கிழமை, 22 ஆகஸ்ட் 2019 உலகம்\nவெலிங்டன் : சபாநாயகர் தன் இருக்கையில் வைத்து குழந்தைக்கு பாலூட்ட��ய புகைப்படம் வைரலாகி வருகிறது.\nநியூசிலாந்து நாடாளுமன்றத்தில் எம்.பி. ஒருவர் விவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, அவரது குழந்தைக்கு சபாநாயகர் தன் இருக்கையில் வைத்து பாலூட்டிய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nநியூசிலாந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.யாக இருப்பவர் டமாடி கோபி. இவருக்கு கடந்த ஜூலை மாதம் செயற்கை முறை கருவூட்டல் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இதனால், பேறுகால விடுமுறையில் இருந்த அவர் கடந்த புதன்கிழமையன்று தனது குழந்தை ஸ்மித் உடன் நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தார். அப்போது சபையில் நடந்த விவாதம் ஒன்றில் அவர் பங்கேற்று பேசினார். அவர் தன்னுடைய குழந்தையை வைத்திருந்தார். இதை கண்ட சபாநாயகர் ட்ரவர் மல்லார்ட், குழந்தையை வாங்கி தனது மடியில் வைத்து பாட்டிலில் பாலூட்டினார். இவரின் இந்த செயலுக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\nஇந்நிலையில் இது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பொதுவாக சபாநாயகர் இருக்கை என்பது அவையை நடத்துபவர்களுக்கு உரியது. ஆனால் இன்று ஒரு மிக முக்கியமான மனிதர் என்னுடன் இந்த நாற்காலியை பகிர்ந்து கொள்கிறார். எம்.பி. டமாடி கோபி மற்றும் அவரது மனைவி டிம் இருவருக்கும் உங்களது குடும்பத்தின் புதிய வரவுக்காக மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.\nகுழந்தை சபாநாயகர் child Speaker\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nபா.ஜ.கவுக்கு கெஜ்ரிவாலை எப்படி எதிர்கொள்வது என்பதில் குழப்பம்: சிவசேனா கிண்டல்\nமராட்டியத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை தடுக்க மாட்டோம் முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு\nமத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சந்திப்பு\nஏழை, நடுத்தர மக்களுக்கு இலவச மருத்துவம்: ஆந்திர முதல்வர்\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nவீடியோ : என் திரை வாழ்வில் சிறந்த தருணம் இதுவே -மனம் திறந்த ��டிகர் சூர்யா பேச்சு\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nசபரிமலை கோவிலில் நாளை நடைதிறப்பு\nஜெயலலிதா மீன்வள பல்கலைக் கழகத்திற்கு ரூ. 27 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nதீயணைப்பு மற்றும் காவல் துறைக்காக கட்டிடங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\n573 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், பன்னடுக்கு அலுவலக கட்டிடங்கள் மற்றும் அம்மா திருமண மண்டபம் முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: சீன குடிமக்கள் ரஷ்யா வர தடை\nகொலம்பியாவில் கார் வெடித்தது: 7 பேர் பலி\nநைஜரில் சோகம்: அகதிகள் நிவாரண கூட்டத்தில் நெரிசல்; 22 பேர் பலி\nஉலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானம் - வரும் 24-ம் தேதி டிரம்ப் திறந்து வைக்கிறார் அதிகாரபூர்வ படத்தை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\nதேசிய குதிரையேற்ற போட்டியில் தமிழக காவல்துறை அணி சாதனை\nநாளை முதல் டெஸ்ட் தொடக்கம் கோலிதான் எனது முதல் இலக்கு என்கிறார் நியூசி. பவுலர் போல்ட்\nதங்கம் விலை சவரன் ரூ.31,720-க்கு விற்பனை\nசமையல் எரிவாயு விலை அதிகரிப்பு: வங்கிக்கணக்கில் கிடைக்கும் மானிய தொகை உயர்வு\nதங்கம் விலை சவரன் ரூ. 200 உயர்ந்தது\nகாற்று மாசு தொடர்பான வழக்கு: மத்திய அமைச்சர் வந்து விளக்கம் அளிக்க முடியுமா\nமத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் நீதிமன்றத்துக்கு வந்து விளக்கம் அளிக்க முடியுமா என்று மத்திய அரசுத் தரப்பு ...\nபயிர் காப்பீட்டு தொகை வழங்குவதில் நாட்டிலேயே முதன்மை மாநிலம் தமிழகம்: அமைச்சர் துரைக்கண்ணு தகவல்\nபயிர் காப்பீட்டு தொகை வழங்குவதில் நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்று சட்டசபையில் அமைச்சர் ...\nஉலகின் சுத்தமான பி.எஸ்-6 ரக பெட்ரோல், டீசல் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனை\nஏப்ரல் 1-ம் தேதி முதல் உலகின் சுத்தமான பெட்ரோல், டீசல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. அதாவது யூரோ-4 ரக எரிபொருள்களில்...\nதங்கம் விலை சவரன் ரூ.31,720-க்கு விற்பனை\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.312 உயர்ந்து ரூ.31,720-க்கு விற்ப��ை செய்யப்பட்டது.ஒவ்வொரு நாளும் ...\nராஜீவ் காந்தி கொலை: 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னரின் முடிவுக்காக காத்திருக்கிறோம்: சட்டசபையில் துரைமுருகன் கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பதில்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னரின் முடிவுக்காக காத்திருக்கிறோம். கவர்னர் ...\nவியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2020\n1உலகின் சுத்தமான பி.எஸ்-6 ரக பெட்ரோல், டீசல் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்தியாவ...\n2ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு ரூ. 2 லட்சம்: ஜெயலலிதா பிறந்த நாளை பெண் குழந்தை...\n3காவிரி டெல்டா பகுதி சிறப்பு வேளாண் மண்டலம்: விவசாயிகளுக்கு நல்ல செய்தி விரை...\n4தங்கம் விலை சவரன் ரூ.31,720-க்கு விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2020-02-20T05:03:26Z", "digest": "sha1:3NAUFR66JITQJHFIFZXUJ3BETBJFQJST", "length": 17968, "nlines": 98, "source_domain": "www.trttamilolli.com", "title": "முருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nதமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் வங்கி மற்றும் நகைக்கடை கடைகளில் கொள்ளையடித்து 3 மாநில போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன், கூட்டாளிகள் தற்போது போலீஸ் பிடியில் உள்ளனர்.\nஇதில் முருகன் பெங்களூர் போலீஸ் காவல் விசாரணையிலும், சுரேஷ் திருச்சி மாநகர போலீஸ் விசாரணையிலும், கூட்டாளி மதுரை கணேஷ் சமயபுரம் போலீஸ் காவல் விசாரணையிலும் இருந்து வருகிறார்கள்.\nகர்நாடக வங்கியில் 2015-ம் ஆண்டு அடித்த 150 கிலோ தங்கம், சென்னை அண்ணாநகரில் 20 வீடுகளில் நடந்த கொள்ளை, மதுரை நகைக்கடை பஜாரில் அடகுக்கடையில் 1,500 பவுன் கொள்ளை என பல வழக்குகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகை- பணத்தை கொள்ளையடித்த முருகன் கூட்டாளிகள், இந்தாண்டு திருச்சியை மையமாக கொண்டு கொள்ளையடிக்க தொடங்கி இருந்தனர்.\nஜனவரி 7-ந்தேதி உப்பிலியபுரம் வங்கி, 18-ந்தேதி மண்ணச்சநல்லூர் வங்கி, ஜனவரி 26-ந்தேதி சமயபுரம் பஞ்சாப் நே‌ஷனல் வங்கி என கொள்ளையடித்த முருகன் கூட்டாளிகள் கடைசியில் அக்டோபர் 2-ந்தேதி திருச்சி சத்திரம் பஸ்நிலையம் லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளையடித்த சம்பவத்தில் சிக்கிக்கொண்டனர்.\nதற்போது 3 தனிப்படை போலீஸ் பிடியில் முருகன், சுரேஷ், கணேஷ் ஆகிய 3 பேரும் பல்வேறு தகவல்களை கூறி வருகிறார்கள். லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்த நகைகளை புதைத்து வைத்த இடம், பங்கு கொடுத்தவர்கள் விவரம் என பட்டியலிட்டு தனிப்படையிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.\nகடந்த 10 ஆண்டுகளில் ரூ.100 கோடிக்கு மேல் கொள்ளையடித்த நகைகளை உருக்கி விற்று சினிமா படம் தயாரிப்பு, ஆதரவற்றோர் பள்ளிக்கூடம், அலுமினிய பாத்திர உற்பத்தி தொழிற்சாலை, பெங்களூரில் பங்களா என்று முருகன் கூட்டாளிகள் முதலீடு செய்துள்ளனர்.\nசொகுசு கார்கள், வேன்களில் உலா வந்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்த முருகன் கூட்டாளிகள் உருக்கி விற்ற நகைகளை வாங்கிய அடகுக்கடை உரிமையாளர்கள், நடிகைகள் பட்டியல், திருடிய பணத்தில் குவித்த சொத்துக்கள், பினாமிகள் சொத்துக்கள், வழக்குகளில் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக போலீசாருக்கு கொடுத்த பணம், கார் ஆகியவை குறித்து 3 பேரும் மாறி, மாறி தகவல்களை அளித்து வருகிறார்கள்.\nஅதன்படி திருடி குவித்த சொத்துக்கள் யார், யாரிடம் உள்ளது என்பது குறித்து தனிப்படை போலீஸ் தனியாக விவரம் திரட்டி உள்ளனர். அவற்றை மீட்பது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஏற்கனவே லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளையடித்த 22 கிலோ நகைகளை போலீசார் மீட்டுள்ளனர்.\nதொடர்ந்து கொள்ளையடிக்க முருகன் கூட்டாளிகள் பயன்படுத்திய சொகுசு வேனையும் பறிமுதல் செய்த போலீசார் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் கொள்ளையடிக்க பயன்படுத்திய கருவிகள், உடைகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.\nஅடகு கடைகள் மூலம் உருக்கி விற்கப்பட்ட நகைகள் மீட்கப்படுவதில் சிக்கல் உள்ளது. எனவே முருகன் மற்றும் கணேஷ், சுரேஷ் சொத்துக்களை முடக்கவும் அவற்றை பறிமுதல் செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.\nஅதிகாரிகளுக்கு கொடுத்த லட்சக்கணக்கான லஞ்ச பணம், கார் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்ய உள்ளார்கள். இவற்றை ஆதாரப்பூர்வமாக நிரூபித்து பெற முயற்சி எடுத்து வருகிறார்கள்.\nஒவ்வொரு கொள்ளை சம்பவத்திலும் முருகன் போலீசில் பிடிபடாமல் இருக்க சொகுசு கார்களில் பயணம், கொள்ளையடித்து விட்டு செல்லும் பொழுது சுற்றுலா வேன்களில் குடும்பத்தோடு செல்லுதல், நகைகளை உடனே உருக்கி விற்றல், கொள்ளை பணத்தில் சினிமா, நடிகைகள், செலவு என கணக்கு காண்பித்தல் என்று பள்ளி படிப்பை தாண்டாத முருகனின் கிரிமினல் தனத்திற்கு பின்னால் மூளையாக செயல்பட்டது ஒரு முக்கிய முன்னாள் அதிகாரி என கூறப்படுகிறது.\nஇது தொடர்பாகவும் போலீஸ் காவலில் 3 பேரிடமும் முக்கிய தகவல்களை திரட்டிய தனிப்படை போலீசார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், சென்னை இன்ஸ்பெக்டர், முன்னாள் எஸ்.பி. என விசாரணை கோணத்தை திருப்பி உள்ளனர்.\nஇந்தியா Comments Off on முருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி Print this News\nடிரம்புக்கு சொந்தமான சொகுசு விடுதியில் ‘ஜி-7’ மாநாடு முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க குடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து – மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nட்ரம்ப்பின் இந்திய விஜயம் – குடிசைப் பகுதியிலிருந்து மக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தல்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் விஜயத்தை முன்னிட்டு குடிசைப்பகுதியில் வசித்து வரும் 45 குடும்பங்களுக்கு ஆமதாபாத் மாநகராட்சி அறிவித்தல் கடிதமொன்றைமேலும் படிக்க…\nஜெயலலிதாவின் பிறந்த தினம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாகக் கொண்டாடப்படும் – முதலமைச்சர்\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பெப்ரவரி 24ஆம் திகதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படும் எனமேலும் படிக்க…\nஇலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை: சட்டசபையில் கருத்து முரண்பாடு – தி.மு.க. வெளிநடப்பு\nஉலகின் 5ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேற்றம்\nதமிழக அரசு தொடர்ந்த மூன்று அவதூறு வழக்குகள்: ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அழைப்பாணை\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் 3 ஆவது முறையாக மரண தண்டனை விதிப்பு\nதமிழக அரசின் 3 ஆண்டுகள் சாதனைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் பெறப்பட்ட கையெழுத்து படிவங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு\nடெல்லி முதலமைச்சராக பதவியேற்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்\nஅரசின் உத்தரவின்றி தமிழகத்திற்குள் வந்த சீனக் கப்பலால் சர்ச்சை\nசென்னையில் இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி… தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்ட��்…\nபள்ளி மாணாக்கர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் – தொடங்கி வைத்தார் ஆளுநர்\nவாக்குக்கு பணம் கொடுத்தால் மூன்றாண்டுகள் சிறை – ஆந்திராவில் புதிய சட்டம்\nநிர்பயா கொலை விவகாரம்: வழக்கை ஒத்தி வைத்தது நீதிமன்றம்\nகுற்றப்பின்னணி உடையவர்களை வேட்பாளர்களாக தெரிவு செய்தது ஏன்\nஎழுவர் விடயத்தில் ஆளுநர் இனியும் தாமதிக்கக் கூடாது – இராமதாஸ்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம்: அ.தி.மு.க. விற்கு உச்ச நீதிமன்றம் சரியான பதிலடி- ஸ்டாலின்\nபெப்ரவரி 16ஆம் திகதி கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்பு\nமூன்றாவது முறையாக ஆட்சிபீடம் ஏறியது ஆம் ஆத்மி கட்சி\nதுப்பாக்கியால் சுடச் சொன்னவர்களை மக்கள் துடைப்பத்தால் அடித்துள்ளனர் – பிரகாஷ் ராஜ்\nதிருமண வாழ்த்து – திலீபன் & நிசா\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\n67வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. செல்வரத்தினம் ஞானலிங்கராஜா\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி.ஜெனிபர் பார்த்தசாரதி\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/asus-zenfone-max-pro-m2-7029/", "date_download": "2020-02-20T04:13:04Z", "digest": "sha1:2SZTZCGBEFV7DNKSED7RWGLJDXHEN3KC", "length": 20113, "nlines": 317, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ M2 விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ M2\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ M2\nமார்க்கெட் நிலை: இந்தியாவில் கிடைக்கும் | இந்திய வெளியீடு தேதி: 18 டிசம்பர், 2018 |\n12MP+5 MP டூயல் லென்ஸ் முதன்மை கேமரா, 13 MP முன்புற கேமரா\n6.3 இன்ச் 1080 x 2280 பிக்சல்கள்\nஆக்டா கோர் (க்வாட் 2.2GHz + க்வாட் 1.8GHz) கெர்யோ 260\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 5000 mAh பேட்டரி\nடூயல் சிம் /நானோ சிம்\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ M2 விலை\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ M2 விவரங்கள்\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ M2 சாதனம் 6.3 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்ற���ம் 1080 x 2280 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் ஐபிஎஸ் எல்சிடி (கார்னிங் கொரில்லா கண்ணாடி 6) எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் (க்வாட் 2.2GHz + க்வாட் 1.8GHz) கெர்யோ 260, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர் உடன் உடன் அட்ரினோ 512 ஜிபியு, 3 GB ரேம் 32 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 256 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ M2 ஸ்போர்ட் 12 MP (f /1.8) + 5 MP டூயல் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் எச்டிஆர், பொக்கே, பனாரோமா, EIS. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 13 MP (f /2.0) கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ M2 வைஃபை 802.11 b /g வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட், v5.0, மைக்ரோ யுஎஸ்பி v2.0, உடன் ஜிபிஎஸ், க்ளோநாஸ். டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு உள்ளது.\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ M2 சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 5000 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ M2 இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ) ஆக உள்ளது.\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ M2 இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.9,999. அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ M2 சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ M2 புகைப்படங்கள்\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ M2 அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\nசிம் டூயல் சிம் (நானோ + நானோ)\nசர்வதேச வெளியீடு தேதி டிசம்பர், 2018\nஇந்திய வெளியீடு தேதி 18 டிசம்பர், 2018\nதிரை அளவு 6.3 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080 x 2280 பிக்சல்கள்\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) ஐபிஎஸ் எல்சிடி (கார்னிங் கொரில்லா கண்ணாடி 6)\nசிப்செட் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 660\nசிபியூ ஆக்டா கோர் (க்வாட் 2.2GHz + க்வாட் 1.8GHz) கெர்யோ 260\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 32 GB சேமிப்புதிறன்\nரேம் 3 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 256 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி Card\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல், IM\nமுதன்மை கேமரா 12 MP (f /1.8) + 5 MP டூயல் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 13 MP (f /2.0) கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nவீடியோ ரெக்கார்டிங் 1080p 30fps\nகேமரா அம்சங்கள் எச்டிஆர், பொக்கே, பனாரோமா, EIS\nஆடியோ ப்ளேயர் MP3, WAV, eAAC +\nவீடியோ ப்���ேயர் MP4, H.264, H.263\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 5000 mAh பேட்டரி\nஸ்டேன்ட் ஃபை 2 நாட்கள் வரை\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 b /g வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nயுஎஸ்பி மைக்ரோ யுஎஸ்பி v2.0\nஜிபிஎஸ் வசதி உடன் ஜிபிஎஸ், க்ளோநாஸ்\nசென்சார்கள் பிங்கர்பிரிண்ட் சென்சார், பிங்கர்பிரிண்ட் சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், கைரோஸ்கோப், ப்ராக்ஸிமிடி\nமற்ற அம்சங்கள் ஃபேஸ் அன்லாக், க்யுக் சார்ஜிங், NFC\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ M2 போட்டியாளர்கள்\nவிவோ Y3 Standard எடிஷன்\nசமீபத்திய அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ M2 செய்தி\nபட்டய கிளப்பும் சவுண்ட் அழைப்பு மற்றும் ஆடியோ தரம் சிறந்து விளங்குகிறது. இந்த மாடலில் செல்போனின் அடிப்பகுதியில் ஸ்பீக்கர் பொருத்தப்பட்டுள்ளது. Asus Zenfone Max Pro M1 was launched last year in April with Android 8.1 Oreo for starting Rs 10,999.\nபிளிப்கார்ட்டில் அசுஸ் டேஸ் துவக்கம்: மலிவு விலை தரமான போன்கள்.\nபிளிப்கார்ட்டில் அசுஸ் ஓஎம்ஜி டேஸ் துவங்கியுள்ளது. வரும் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடக்கின்றது. இதில் அசுஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு வியக்கும் வையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இஎம்ஐ மூலம் பிளிFlipkart Asus OMG Days 15th to 18th April Zenfone 5Z, Zenfone Max Pro M1, Max Pro M2, Zenfone Lit\nரெட்மீ நோட்5 ப்ரோ, அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1: இரண்டும் ஒன்னுக்கொன்னு சளைத்ததில்ல | Xiaomi Redmi Note 5 Pro vs Asus Zenfone Max Pro M1\nதிரையை பொறுத்தமட்டில், ரெட்மீ நோட்5 ப்ரோ போனில் 5.99 இன்ச் FHD+ IPS LCD யுனிவீசம் திரையும்,ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1ல் 18:9 உயரமுள்ள 6 இன்ச் FHD+ IPS LCD பேனல் திரை உள்ளது.\n5.99 டிஸ்பிளேவுடன் களமிறங்கிய சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 : விமர்சனம் | Asus Zenfone Max Pro M1 review A star is born\nதைவான் நாட்டின் நிறுவனமான அசுஸ் புதிதாக ஜென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 என்ற ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. While most of these brands have made a sincere attempt, the one that has leapfrogged others is Chinese smartphone maker Xiaomi.\nஅசுஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க சரியான நேரம்.\nஅசுஸ் நிறுவனத்தின் அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிளிப்கார்ட் வலைதளத்தில் Mobiles Bonanza saleஎனும் தலைப்பில் இந்த சிறப்பு விலைகுறைப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅசுஸ் ரோக் போன் 2\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் M2\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ M2\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ M2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Losal/danta/anil-telecom/1sVeQmUu/", "date_download": "2020-02-20T04:45:59Z", "digest": "sha1:TOOYEZ5Q3IKXCHSPIYZDEKUDJEXHJBMM", "length": 4215, "nlines": 106, "source_domain": "www.asklaila.com", "title": "அனில் டெலிகாம் in தந்தா, லோசல் | 1 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n3.0 1 மதிப்பீடு , 0 கருத்து\nமெய்ன் பஜார்‌, தந்தா, லோசல் - 332025\nஅருகில் லைஃப்‌ இன்சுரென்ஸ்‌ கார்போரெஷன்‌ ஆஃப் இண்டியா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/12/31172758/1278836/civic-polls-7373-percent-voting-in-viralimalai.vpf", "date_download": "2020-02-20T04:43:35Z", "digest": "sha1:T467TWJUSZQV5G3JXMZEJGI3WONAJXQD", "length": 18440, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெருமத்தூர் ஊராட்சியில் பாதி பேரே வாக்களித்தனர்- விராலிமலையில் 73.73 சதவீதம் || civic polls 73.73 percent voting in viralimalai", "raw_content": "\nசென்னை 20-02-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெருமத்தூர் ஊராட்சியில் பாதி பேரே வாக்களித்தனர்- விராலிமலையில் 73.73 சதவீதம்\nவிராலிமலை ஊராட்சி ஒன்றியம் 15-வது வார்டில் உள்ள 13 வாக்குச் சாவடிகளில் நேற்று 2-ம் கட்ட தேர்தலில் மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 73.73 சதவீதம் வாக்குப்பதிவு ஆனது.\nவிராலிமலை ஊராட்சி ஒன்றியம் 15-வது வார்டில் உள்ள 13 வாக்குச் சாவடிகளில் நேற்று 2-ம் கட்ட தேர்தலில் மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 73.73 சதவீதம் வாக்குப்பதிவு ஆனது.\nபெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 27-ந் தேதி நடைபெற்றது. இதில் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பெருமத்தூர் கிராம ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேர் போட்டியிட்டனர். இதில் மாரியாயி என்பவர் கட்டில் சின்னத்தில் போட்டியிட்டார்.\nஇந்தநிலையில் கடந்த 27-ந்தேதி அங்குள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்றவர்களுக்கு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் வாக்குச்சீட்டில் அந்த பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் மாரியாயியின் பெயர் மற்றும் அவரது சின்னம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.\nஇதையடுத்து மாரியாயி மற்���ும் அவரது ஆதரவாளர்கள் வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் 8-வது வார்டு 69-வது வாக்குச்சாவடியில் மட்டும் வாக்குப்பதிவினை ரத்து செய்தனர்.\nமேலும் 2-ம் கட்ட வாக்குப்பதிவான நேற்று மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என அறிவித்தனர். அதன்படி நேற்று அங்கு மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் அந்த வார்டில் உள்ள 670 வாக்காளர்களில் 378 பேர் மட்டுமே வாக்களித்தனர். இது 50 சதவீதம் ஆகும்.\nஇதேப்போல் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான முதல் கட்ட தேர்தலில் 15-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சேகர் என்பவர் ஸ்பேனர் சின்னத்தில் போட்டியிட்டார். ஆனால் ஓட்டுப்பதிவின் போது அவருக்கு ஸ்பேனர் சின்னத்திற்கு பதில் ஸ்குரூ சின்னம் வாக்குச்சீட்டில் அச்சிடப்பட்டிருந்தது.\nஇதையடுத்து விராலிமலை ஊராட்சி ஒன்றியம் 15-வது வார்டில் உள்ள 13 வாக்குச் சாவடிகளில் நேற்று 2-ம் கட்ட தேர்தலில் மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு தொடங்கியதும் 13 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். வாக்காளர்களுக்கு இடது கை நடு விரலில் மை வைக்கப்பட்டது. கடந்த 27-ந்தேதி நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 4,399 பேர் வாக்களித்திருந்த நிலையில், நேற்று 329 வாக்குகள் மட்டும் குறைந்து 4,070 பேர் வாக்களித்திருந்தனர். இது 73.73 சதவீதம் ஆகும்.\nதூக்கை தாமதப்படுத்த நிர்பயா குற்றவாளி வினய் புதிய முயற்சி\nஜப்பான் கப்பலில் இருந்த 2 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nஜெர்மனியில் இருவேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு- 8 பேர் பலி\nதிருப்பூர் அருகே பேருந்தும் கண்டெய்னர் லாரியும் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nசென்னை விமான நிலையத்தில் துபாய், சிங்கப்பூரிலிருந்து தங்கத்தை கடத்த முயன்ற 18 பேர் கொண்ட கும்பல் தப்பியோட்டம்\nசேலம் அருகே சுற்றுலா பயணிகள் பேருந்து விபத்து நேபாள நாட்டு சுற்றுலா பயணிகள் 5 பேர் பலி\nபடப்பிடிப்பு தளத்தில் விபத்து- 3 பேர் பலி\nமகாசிவராத்திரி: மாதேஸ்வரன் மலைக்கு பக்தர்கள் பாத யாத்திரை\nகீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது: சுற்றுலா பயணிகள் காண ஏற்பாடு\nகோவையி���் விடிய,விடிய போராட்டம் நடத்திய முஸ்லிம்கள்\nசேலம் அருகே ஆம்னி பஸ்கள் மோதி விபத்து- நேபாள சுற்றுலா பயணிகள்6 பேர் உயிரிழப்பு\nஈஷாவில் கர்நாடக இசையோடு நடந்தேறிய இரண்டாம் நாள் ‘யக்ஷா’ திருவிழா\nஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சினை- கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி\nஉள்ளாட்சி, சட்டமன்ற தேர்தலில் வெற்றியை ஈட்ட பாடுபட வேண்டும்: ஈபிஎஸ்-ஓபிஎஸ் அறிக்கை\nசங்கராபுரம் பஞ்சாயத்து தலைவராக தேவி பதவியேற்க தடை விதித்தது உச்ச நீதிமன்றம்\n: தேர்தல் ஆணையம் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு\nஉள்ளாட்சி தேர்தல்: தமிழக அரசுக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி\nஇயக்குனர் ராஜ்கபூரின் மகன் மரணம்\nபஸ்சில் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் டிரைவர் பேச தடை\nதட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது\nஅந்த 3 வீரர்களால் தான் கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்பட்டது - இன்சமாம்\nஎடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை பாராட்டிய இளங்கோவன்\nசீனாவிலிருந்து புதுக்கோட்டை திரும்பிய ஓட்டல் அதிபர் உயிரிழப்பு- கொரோனா வைரஸ் தாக்கியதா\nவீடு அருகே விழும் குண்டுகள்... 4 வயது மகளை சிரிக்கவைத்து திசைதிருப்பும் தந்தை... நெஞ்சை பதறவைக்கும் வீடியோ\nசென்னையில் தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் பேரணி- சட்டசபை முற்றுகை இல்லை\nஅபூர்வ நோய்- 8 வயதில் முதுமை அடைந்து சிறுமி மரணம்\nமாஸ் லுக்கில் சிவகார்த்திகேயன் - வைரலாகும் டாக்டர் பர்ஸ்ட் லுக்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76611-new-bustand-in-coimbatore.html?utm_source=site&utm_medium=most_read&utm_campaign=most_read", "date_download": "2020-02-20T05:56:26Z", "digest": "sha1:JGLNNFFX25KMYW7CG7LHT56WIRSRYETG", "length": 15763, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "தமிழகத்தில் 60 ஏக்கரில் பிரமாண்ட பேருந்து நிலையம்! வெளியான மாதிரி புகைப்படம்! | New bustand in coimbatore", "raw_content": "\n#BREAKING மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஹெல்மெட் வாங்கினால் இலவச வெங்காயம் அதிரடி திட்டத்தால் கல்லாவை நிரப்பிய வாலிபர்\nதமிழகத்தில் 60 ஏக்கரில் பிரமாண்ட பேருந்து நிலையம��\nதமிழகத்தில், கன ஜோராக சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான பேருந்து நிலையம் கட்டப்படுவதற்கான மாதிரி புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் கோவை மாநகரில், வெள்ளலூரில் சுமார் 6 வருடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் இந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கான திட்டம் சுமார் 168 கோடி ரூபாய் செலவில் துவங்கப்பட இருக்கிறது.\nஇந்த 60 ஏக்கர் பரப்பளவிலான பேருந்து நிலையம், கோவை மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், வரும் வாரத்தில் துவங்கப்படவுள்ளது. பி அண்ட் சி கட்டுமான நிறுவனம் சார்பில் பஸ் ஸ்டாண்ட் கட்டமைப்பு பணிகள் நடத்துவதற்கு ஒப்பந்த அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிதாக உருவாக இருக்கும் பேருந்து நிலையத்தின் மாதிரி வரைபடத்தை கோவை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வந்து செல்லும் பகுதி, இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான இடம், பேருந்துகள் நிறுத்தப்படவுள்ள இடம், பயணிகள் பயன்படுத்துவதற்கென தனியே பூங்கா, ஆம்னி பேருந்துகள், டவுன்பஸ்கள் நிற்கும் பகுதியின் மாதிரி தோற்றம் என வெளியான மாதிரி படத்தில் கண்ணை கவரும் வகையில் அனைத்தும் பிரம்மாண்டமாக இடம் பெற்றுள்ளது.\nகடந்த 2014ம் வருடம் துவக்கப்படும் என அறிவிக்கப்பட்ட இந்த பேருந்து நிலைய திட்டம் சுமார் 6 ஆண்டுகள் காத்திருப்பிற்கு பி்ன்னர் துவக்கப்படவுள்ளது. இந்த பேருந்து நிலைய திட்டம் கோவை மாநகரின் கட்டமைப்பை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. 140 பேருந்துகள் வரையில் நிறுத்தி வைக்கும் கையிலான ரேக், 33 நகர டவுன்பஸ்கள் நிறுத்த பஸ் பே, 80 ஆம்னி பஸ்கள் ஒரே நேரத்தில் நிறுத்தும் இடம் போன்றவை அமைக்கப்படவுள்ளது.\nஇவை தவிர, பேருந்து நிலையத்திற்குள் சுமார் 71 கடைகள் கொண்ட வணிக வளாகமும் தனியே உருவாக்கப்படவுள்ளது. இந்த பஸ் ஸ்டாண்ட் மூலமாக தினமும் சுமார் ஆயிரம் பேருந்துகள் வரையில் இயக்கப்படும் என்றும், இப்படி பேருந்துகளை நிறுத்துவதற்காக மட்டும் 30 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுக்கரை நீலம்பூர் பைபாஸ் ரோடு வழியாக திருச்சி ரோடு, அவினாசி ரோடு, சத்தி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, பொள்ளாச்சி ரோடு, பாலக்காடு ரோட்டிற்கு எளிதாக வாகனங்கள் சென்று வர முடியும். கோவை நகரில் சுகுணாபுரம் பகுதியில் இருந்து பெரியநாயக்கன்பாளையம் வரை 32 கி.மீ தூரத்திற்கு ரிங் ரோடு அமைக்க சர்வே பணிகள் நடத்தப்பட்டது.\nஅவினாசி ரோட்டில் 9.7 கி.மீ தூரத்திற்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் எலிவேட்டர் காரிடார் என்ற பெயரில் உயர் மட்ட பாலம் கட்டும் பணிக்கு விரைவில் டெண்டர் விடப்படவுள்ளது. நகரில் உக்கடம் மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. பொள்ளாச்சி ரோடு 26 கி.மீ தூரத்திற்கு கான்கீரிட் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை நகரின் நெரிசல், இட நெருக்கடி பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் வெள்ளலூர் பஸ் ஸ்டாண்ட் பணி துவக்கப்படவுள்ளது. நகர், புறநகருக்கு பொதுமக்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் பைபாஸ் ரோட்டில் பொதுமக்கள் எளிதாக சென்று வர வெள்ளலூர் பஸ் ஸ்டாண்ட் மையமாக அமையும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகையில் கருப்பு பட்டையுடன் விளையாடி வரும் இந்திய வீரர்கள்\nஎச்.ராஜா தமிழக பாஜக தலைவர் கிடையாது\nஇரவில் வீட்டு படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் சைக்கோ.. நடமாடவே அச்சப்படும் பெண்கள்..\nஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n1. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n2. இனி பிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்\n3. பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..\n4. பிடிச்சவங்க கூட எல்லாம் உல்லாசம் அதிர வைத்த ப்ரியா இரண்டு முறையும் உயிர் தப்பிய கணவர்\n5. சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்\n6. நடிகர் அஜித்திற்கு படப்பிடிப்பில் காயம்\n7. வாடிக்கையாளர்களை மயக்கிய பாலியல் சைக்கோ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபோதையில் விரலை கடித்து துப்பிய நபர்\nபிரபல நிறுவனங்களின் பெயரில் கலப்பட நெய் தயாரிப்பு: அதிர்ச்சியில் மக்கள்..\nகோவையில் 55 அடி மேம்பாலம் திறப்பு\nமலையேற்ற பயிற்சிக்கு சென்ற பெண் கணவன் கண்முன் மனைவிக்கு நடந்த சோகம்..\n1. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n2. இனி பிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்\n3. பெண் காவலரை வீ��ியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..\n4. பிடிச்சவங்க கூட எல்லாம் உல்லாசம் அதிர வைத்த ப்ரியா இரண்டு முறையும் உயிர் தப்பிய கணவர்\n5. சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்\n6. நடிகர் அஜித்திற்கு படப்பிடிப்பில் காயம்\n7. வாடிக்கையாளர்களை மயக்கிய பாலியல் சைக்கோ\nரிக்‌ஷா தொழிலாளி மகள் திருமணத்தில் இன்பதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி..\nசர்க்கரை வியாதியா.. கட்டுக்குள் வைக்க இதை செய்யுங்கள்..\nகுப்பைகளை உரமாக்க 90 கோடி தமிழக அரசின் அடுத்த அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/pinarayi-vs-kerala-governor.html", "date_download": "2020-02-20T03:59:19Z", "digest": "sha1:NROGUKQ6N3AWEES56BPKG6576LMOWDMJ", "length": 8306, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி!", "raw_content": "\n'7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை 'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர் என்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார் திருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு பா.ஜ.க எம்.எல்.ஏ மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி சாயம்: சர்ச்சை திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம் திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம் தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார் தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட��டம் நடத்தத் தடை \"மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்\"\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nபினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி\nமோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nபினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி\nமோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய கேரளா மாநிலம் ஆளுநர் ஆரிப் முகமது கான், ‘அவர்கள் செய்தது நான் தவறு என்று கூறவில்லை. உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வதற்கு அவர்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது. ஆனால், அதற்கு முன்னதாக என்னிடம் உரிய அனுமதி பெறுவது என்பதுதான் சரியான செய்முறை.\nமாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவரான நான், செய்தித் தாள்களின் மூலமே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு எதிராக மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது என்று தெரிந்துகொண்டேன். ஆளுநரின் அனுமதியில்லாமல் மாநில அரசு இதனை செய்ய முடியுமா என்பது குறித்து நான் ஆய்வு செய்யவுள்ளேன்’ என்று தெரிவித்தார்\n'7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை\n'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர்\nஎன்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார்\nதிருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=124939", "date_download": "2020-02-20T04:40:28Z", "digest": "sha1:XQ64M5F5R2CSM3AKZXAP2HVWA2QCZR7J", "length": 4101, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "உயர் நீதிமன்ற நீதிபதியாக யசந்த கோதாகொட���ுக்கு அரசியலமைப்பு சபை அனுமதி", "raw_content": "\nஉயர் நீதிமன்ற நீதிபதியாக யசந்த கோதாகொடவுக்கு அரசியலமைப்பு சபை அனுமதி\nஉயர் நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொடவின் பெயரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரை செய்திருந்தார்.\nஇதற்கான அனுமதியை அரசியலமைப்பு சபை இன்று வழங்கியுள்ளது.\n2019 ஆம் ஆண்டு மார்ச 28 ஆம் திகதி முதல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட கடமையாற்றி வருகின்றார்.\nஇதேவேளை, உயர் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன ஜயவர்தன 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் திகதி காலமானார்.\nகாலஞ் சென்ற உயர் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன ஜயவர்தனவின் வெற்றிடத்திற்கே ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொடவின் பெயர் ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதுப்பாக்கிச் சூடு - 8 பேர் பலி - சந்தேக நபரை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பொலிஸார்\nஇன்று மாலை முதல் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை\nகொரோனா வைரஸால் இதுவரை 2125 பேர் பலி - தொற்றுள்ள பணத்தை எரிக்கவும் முடிவு\nபாடசாலைக்குள் போதைப்பொருள் - அறிவிப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம்\nஇன்று முற்பகல் இடம்பெறவுள்ள விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்\nஎயார் பஸ் பரிவர்த்தனையில் சட்டமா அதிபரின் ஆலோசனை இல்லை\nநித்யானந்தாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு\n30/1 தீர்மானத்தை மீளப்பெற்றுக் கொள்ள மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி\n7 பேரின் விடுதலை - முடிவு விரைவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-31162.html?s=e88080bc00b87605165eede772fdff80", "date_download": "2020-02-20T04:14:50Z", "digest": "sha1:YFTHDNJXFBFQWF6UY5FJDJXK726TUYQR", "length": 4623, "nlines": 64, "source_domain": "www.tamilmantram.com", "title": "நிஜ நட்பே நீ எங்கே???? [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > நிஜ நட்பே நீ எங்கே\nஉண்மையான நட்பு என்பது அசைக்கமுடியாத ஆணிவேர் என்றுதான் நினைக்கிறோம்\nஆனால் அவை கூட சந்தர்ப்பவாதங்களாலும்.. காலத்தாலும் மாற்றப்பட்டுவிடுகின்றன... மறக்கடிக்கபட்டுவிடுகின்றன....\nஉண்மையான நட்பில் சந்தேகங்கள் மிகுந்த வேதனையான தருணங்கள்....\nநல்ல ஆக்கம் பாராட்டுக்கள் நந்தகோபால்\nபெண் மோகம் கொண்ட பெண்பித்தர்களாலும் ஆண்களுக்காய் அலைகின்ற வெறிபிடித்த பெண்டிர்களாலும் உண்மையான நட்பைப் போற்றவும் முடியாது காக்கவும் முடியாது. சமயம் சந்தர்ப்பம் பார்த்து கிளைக்குக் கிளை தாவும் இம்மாதிரியான மனிதர்களால் நட்பைக் காத்திட ஒருக்காலும் முடியாது. மனதில் பழைய நினைவுகள் தோன்றி எப்போதாவது மனச்சாட்சி இடித்தாலும் அதைப் புறம் தள்ளிப் பித்துக் கொண்டு அலைவர்.\nஇத்தகையோரிடம் நட்பை எதிர்பார்ப்பது விழலுக்கிறைக்கும் வீண் தான்.\nகாசு புடுங்கி நட்பாப் போச்சுது நந்து..\nகாசு கொடுக்குறவரை உன்னைப்போல் உண்டாம்பாய்ங்க ; நிறுத்திட்டா, மண்ணை வாரி இறைப்பாய்ங்க..\nஉங்கள் கவிதையின் இறுதியில் தொக்கி நிற்கும் நிஜநட்பு நிச்சயம் வெல்லும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/entertainment/03/211251", "date_download": "2020-02-20T06:29:38Z", "digest": "sha1:7IAXOR4WA2FD3VFAUS4EKBK64LTCAXZU", "length": 8206, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "சோகத்திலிருந்து மீண்டு வந்த நடிகை தேவயானி குடும்பத்துக்கு மீண்டும் வந்த இடி! தாய் மரணம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசோகத்திலிருந்து மீண்டு வந்த நடிகை தேவயானி குடும்பத்துக்கு மீண்டும் வந்த இடி\nநடிகை தேவயானியின் தாய் லட்சுமி ஜெயதேவ் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார்.\nதமிழ் சினிமாவில் அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் தேவயானி.\nஇவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தேவயானியின் சகோதரர் நகுலும் தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகனாக உள்ளார்.\nஇந்நிலையில் நடிகை தேவயானியின் தாயார் லட்சுமி ஜெயதேவ் நேற்று மரணமடைந்துள்ளார். அவரது மரணம் தேவயானி குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nலட்சுமி நாகர்கோவிலை பூர்வீகமாகக் கொண்டவர். கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த ஜெயதேவை திருமணம் செய்து கொண்ட லட்சுமிக்கு தேவயானி, நகுல், மையூர் ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர்.\nசென்னையில் தனது பிள்ளைகளுடன் வசித்து வந்து லட்சுமி கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்��ார். இந்நிலையில் தான் அவர் மரணமடைந்துள்ளார். கடந்த ஆண்டு தேவயானியின் தந்தை வயதுமூப்பின் காரணமாக உயிரிழந்தார்.\nஇந்த சோகத்திலிருந்து குடும்பத்தார் மெல்ல மீண்டு வந்த நிலையில் மீண்டும் இப்படியொரு மரணம் நிகழ்ந்தது அவர்களை உலுக்கியுள்ளது.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nவரன் தேடுபவரா நீங்கள். உங்களுக்கான வரமாக வந்துவிட்டது வெட்டிங்மேன். இல்லற வாழ்க்கைக்கான முதற்படியாக இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rajinikanth-to-launch-party-in-april-14-376558.html", "date_download": "2020-02-20T04:18:20Z", "digest": "sha1:BMGP2BL3R4VH25WEQBLWIKXNJW4IOLX7", "length": 18295, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏப்.14-ல் ரஜினிகாந்த் கட்சி உதயம்... ஆகஸ்ட்டில் மாநாடு- 2 அதிமுக சீனியர்கள் தாவல்? | Rajinikanth to launch party in April 14? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nதிமுகவா.. அதிமுகவா.. இல்லை பாமகவா.. சர்பிரைஸ் ரிசல்ட்\nநிறைவேற்று, நிறைவேற்று சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்று.. பேரணியில் இஸ்லாமியர்கள் முழக்கம்\nதமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலங்கள் முற்றுகை.. லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டம்\nதிமுகவா.. அதிமுகவா.. இல்லை பாமகவா.. விடுதலை சிறுத்தைகள் யாருடன் சேரலாம்.. சர்பிரைஸ் ரிசல்ட்\nசிஏஏ விவகாரம்: One Crore Challenge-க்கு அழைத்த பாஜக போஸ்டரால் சென்னையில் பரபரப்பு\nசிஏஏவுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் 6வது நாளாக தொடரும் முஸ்லீம்கள் போராட்டம்\nகவலைப்படாதீங்க.. நாங்க இருக்கோம்.. இந்தியாவிலிருந்து சீனாவுக்கு பறக்கிறது மருத்துவ உபகரணங்கள்\nMovies இவரை வச்சு படம் எடுக்குறதுக்கு.. அட போங்க.. முதல் நாளே கடுப்பான ஜாலி இயக்குனர்.. என்ன நடந்தது\nAutomobiles ஸ்கூட்டர் அ ஆட்டோ -அந்நியன் அம்பி போல தேவைக்கேற்ப உருமாறும் ட்யூவல் வசதியுடைய ஹீரோ மின்சார வாகனம்\nSports கிரிக்கெட்டுல யாருன்னு காட்டியாச்சு... யுவராஜ் சிங்கின் அடுத்த அவதாரம்\nFinance அட கொரோனாவ விடுங்க.. உள்நாட்டு தொழில்களை பாதுகாக்க விரைவில் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன்\nLifestyle மகா சிவராத்திரி 2020: உங்க குலதெய்வத்தை வீட்டில் தங்க வைக்க இதை கண்டிப்பாக செய்யுங்க...\nTechnology Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nEducation உள்ளூரிலேயே அரசு வேலை நாமக்கல் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏப்.14-ல் ரஜினிகாந்த் கட்சி உதயம்... ஆகஸ்ட்டில் மாநாடு- 2 அதிமுக சீனியர்கள் தாவல்\nசென்னை: நடிகர் ரஜினிகாந்த் ஏப்ரல் 14-ந் தேதி அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாகவும் ஆகஸ்ட் மாதம் கட்சி மாநாட்டை நடத்தி செப்டம்பரில் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.\nதமிழகத்தில் 30 ஆண்டுகளாக அரசியலுக்கு வரப்போவதாக ரஜினிகாந்த் கூறிவருகிறார். ஆனால் ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள்தான் வெளியாகி கொண்டே இருக்கின்றன. அரசியலுக்கு வந்ததாக தெரியவில்லை.\n2 ஆண்டுகளுக்கு முன்னர் சட்டசபை தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சியை தொடங்குவேன் என அறிவித்தார். ஆனாலும் அரசியல் கட்சியை தொடங்கவில்லை. அதேநேரத்தில் தமிழகத்தின் பிரச்சனைகளில் மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவே ஒவ்வொரு முறையும் ரஜினிகாந்த் பேட்டி தந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.\nஇந்நிலையில் ஏப்ரல் 14-ந் தேதி ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்குவார் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறி வருகின்றனர். ரஜினிகாந்துக்கு ஆலோசகர்களாக துக்ளக் குருமூர்த்தியும் தமிழருவி மணியனும் இருந்து வருகின்றனர். இது தொடர்பாக ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூறுகையில், தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பது பாஜகவின் விருப்பம். அதற்காக ரஜினிகாந்துக்கு பாஜக நிச்சயம் உதவும். ரஜினிகாந்துக்கு பாஜக முழு அளவில் பின்னணியில் இருந்து செயல்படும்.\nஇந்தியாவின் ராணுவ உதவி இல்லாமல் விடுதலைப் புலிகளை தோற்கடித்திருக்கவே முடியாது: மகிந்த ராஜபக்சே\nஅதேநேரத்தில் பாஜகவில் நேரடியாக இணையவும் ரஜினிகாந்த் தயங்குகிறார். தமக்கு நெகட்டிவ் இமேஜ் வந்துவிடும் என்பதால் பாஜகவில் இணைவதை ரஜினிகாந்த் தவிர்க்கிறார் என்கின்றனர். ரஜினிகாந்தின் ஆலோசர்களில் ஒருவரான தமிழருவி மணியன், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டிடம் கருத்து கூறுகையில், தமிழகத்தில் ரஜினிகாந்துக்கு சாதகமான அலை வீசுகிறது. அவர் கட்சியை தொடங்கியதும் ஆகஸ்ட் மாதம் மாநாடு நடத்தப்படும்.\nஅதன் பின்னர் செப்டம்பர் மாதம் முதல் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க இருக்கிறார் ரஜினிகாந்த் என கூறியுள்ளார். மேலும் ரஜினிகாந்த் தொடங்கப் போகும் கட்சியில் அதிமுகவின் 2 மூத்த தலைவர்கள் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் பல பிரபலங்களும் ரஜினிகாந்த் தொடங்கும் கட்சியில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாரு தமிழக அரசோடதுதான்.. ஆனா நம்பர் மட்டும் புதுச்சேரி.. என்னா தில்லுமுல்லு..\nடாஸ்மாக் மதுபான விற்பனை ஜோர்.. வருமானம் கிடுகிடு உயர்வு.. காரணம் என்ன தெரியுமா\nசிஏஏ.. தமிழகத்தில் யார் பாதிக்கப்பட்டுள்ளார், சொல்லுங்கள்.. சட்டசபையில் ஆவேசமான முதல்வர்\nஅவருகிட்ட போய் கூட சொன்னேன்.. மன்னிச்சிடுறோம்னேன்.. கேட்கலியே.. துரைமுருகன் பேட்டி\n.. உண்மைக்கு மாறாக பேசுகிறார் ஜெயக்குமார்.. ஸ்டாலின் ஆவேசம்\nசி.ஏ.ஏ.வுக்கு எதிரான தீர்மானம்... அருமையான பந்து.. கோல் அடிக்காமல் கோட்டைவிடும் எடப்பாடியார்\nசிஏஏ: சென்னை தாக்குதலை கண்டித்து மதுரை, தஞ்சை, நெல்லையில் போராட்டம்- பெண்கள் பெருந்திரள் பங்கேற்பு\nமத்தியப் பிரதேசம், சிக்கிம், கேரளாவுக்கு பாஜக தலைவர்கள் இன்று நியமனம்.. தமிழகத்திற்கு எப்போது\nசிஏஏவுக்கு எதிரான போராட்டம்.. சென்னை வண்ணாரப்பேட்டையில் அனைத்து கடைகளும் மூடல்\nவிஸ்வரூபம் எடுக்கும் வண்ணாரப்பேட்டை தடியடி.. சென்னை உள்பட தமிழகத்தில் இஸ்லாமியர்கள் போராட்டம்\nசென்னையில் 39.46 லட்சம் வாக்காளர்கள்.. வேளச்சேரியில் அதிக வாக்காளர்கள், துறைமுகத்தில் குறைவு\nகழகங்களை அகற்றுவோம்.. கமல்ஹாசன் அதிரடி அரைகூவல்.. கடன் சுமை பற்றி காட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu rajinikanth political party தமிழகம் ரஜினிகாந்த் அரசியல் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=43154", "date_download": "2020-02-20T05:27:50Z", "digest": "sha1:5EH637DCZUF2WB7AXQSNG227J7GGTIXA", "length": 8771, "nlines": 92, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபப்புவா நியூ கினியாவில் சக்தி வ��ய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு! - Tamils Now", "raw_content": "\nகாஸ்மீர் விவகாரம்;இந்தியா, பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடத்த தயார்: ஐ.நா. சபை அறிவிப்பு - சர்வதேச கவனத்தை ஈர்த்த கீழடியில் 6-வது கட்ட அகழாய்வு பணிகள் துவக்கம் - குடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக சட்டசபை முற்றுகை பேரணி;சென்னையில் லட்சக்கனக்கானோர் திரண்டனர் - மாதவிடாய் நேரத்தில் பெண்கள் சமைத்தால் நாயாக பிறப்பர்; குஜராத் மதகுரு பேச்சு சர்சை - குடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக சட்டசபை முற்றுகை பேரணி;சென்னையில் லட்சக்கனக்கானோர் திரண்டனர் - மாதவிடாய் நேரத்தில் பெண்கள் சமைத்தால் நாயாக பிறப்பர்; குஜராத் மதகுரு பேச்சு சர்சை - நீதிமன்ற தடை எங்களுக்கு பொருந்தாது; திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும்\nபப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு\nபபுவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபபுவா நியூ கினியாவின் ராபால் நகரில் இருந்து 150 கிலோமீட்டர் தெற்குப் பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் 7.4 ரிக்டராக பதிவாகியுள்ளதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nநிலநடுக்க மையத்தைச் சுற்றியுள்ள 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராபால் நகரத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டபோதிலும், மிகப் பெரிய அளவில் சேதங்கள் ஏதும் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை.\nசுனாமி எச்சரிக்கை நிலநடுக்கம் பப்புவா நியூ கினியா 2015-05-05\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை;வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஇந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை.\nஆப்கானிஸ்தான்,காஸ்மீர், டெல்லி, பஞ்சாப், அரியானாவில் இன்று மாலை நிலநடுக்கம்\nபப்புவா நியூ கினியாவில் 7.5 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஅந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.6 ஆக பதிவு\nதென் அமெரிக்க கடலோர பகுதியில் 7.3 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்���ரிக்கை அறிவிப்பு\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nகாஸ்மீர் விவகாரம்;இந்தியா, பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடத்த தயார்: ஐ.நா. சபை அறிவிப்பு\nசர்வதேச கவனத்தை ஈர்த்த கீழடியில் 6-வது கட்ட அகழாய்வு பணிகள் துவக்கம்\nகுடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக சட்டசபை முற்றுகை பேரணி;சென்னையில் லட்சக்கனக்கானோர் திரண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/06/26/111646.html", "date_download": "2020-02-20T03:58:55Z", "digest": "sha1:7QMKEDRTY6O2DX47TN6QQWQE5KTVG4EG", "length": 17871, "nlines": 194, "source_domain": "thinaboomi.com", "title": "மே.இ.தீவுகள் அணி முன்னாள் வீரர் லாரா நலமுடன் வீடு திரும்பினார்", "raw_content": "\nவியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாவிரி டெல்டா பகுதி சிறப்பு வேளாண் மண்டலம்: விவசாயிகளுக்கு நல்ல செய்தி விரைவில் வெளிவரும்- சட்டசபையில் முதல்வர் எடப்பாடி திட்டவட்டம்\nஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு ரூ. 2 லட்சம்: ஜெயலலிதா பிறந்த நாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைப்பிடிக்க அரசு முடிவு: சட்டசபையில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nகீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணி முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்\nமே.இ.தீவுகள் அணி முன்னாள் வீரர் லாரா நலமுடன் வீடு திரும்பினார்\nபுதன்கிழமை, 26 ஜூன் 2019 விளையாட்டு\nமும்பை : வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரபல பேட்ஸ்மேன் பிரையன் லாரா (வயது 50). இவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து மும்பை பரேலில் உள்ள குளோபல் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇதனை அடுத்து அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், காலை அதிகளவில் உடற்பயிற்சி மேற்கொண்டேன். இதனால் நெஞ்சு வலி ஏற்பட்டது. மருத்துவரை சந்திப்பது சிறந்தது என நினைத்தேன். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டேன். தொடர்ந்து வலி இருந்தது. நிறைய பரிசோதனைகள் நடந்தன. நான் நலமுடன் இருக்கிறேன் என அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன். சிகிச்சை முடிந்து விரைவில் ஓட்டல் அறைக்கு திரும்புவேன். எனது ரசிகர்கள் அதிக கவலை அடைந்து உள்ளனர் என எனக்கு தெரியும். உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் என அவர் கூறினார்.\nஅவர் மருத்துவமனையில் இருந்து மதியம் 12.20 மண��யளவில் நேற்று விடுவிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து லாரா நலமுடன் உள்ளார் என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்து உள்ளது. வேறு தகவல்கள் எதனையும் அவர்கள் வெளியிடவில்லை.\nஅவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 12 ஆண்டுகள் ஆகிறது. 1990 முதல் 2007 வரை 17 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடி 131 டெஸ்டில் 11,953 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 52.89 ஆகும். இவற்றில் 34 சதங்களும், 48 அரை சதங்களும் அடங்கும். 299 ஒரு நாள் போட்டியில் விளையாடி 10,405 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 40.17 ஆகும். 19 சதங்களும், 63 அரை சதங்களும் அடித்துள்ளார். லாரா டெஸ்ட் இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 400 ரன்கள் எடுத்த முதல் மற்றும் ஒரே வீரர் என்ற பெருமைக்குரியவர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nபா.ஜ.கவுக்கு கெஜ்ரிவாலை எப்படி எதிர்கொள்வது என்பதில் குழப்பம்: சிவசேனா கிண்டல்\nமராட்டியத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை தடுக்க மாட்டோம் முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு\nமத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சந்திப்பு\nஏழை, நடுத்தர மக்களுக்கு இலவச மருத்துவம்: ஆந்திர முதல்வர்\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nவீடியோ : என் திரை வாழ்வில் சிறந்த தருணம் இதுவே -மனம் திறந்த நடிகர் சூர்யா பேச்சு\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nசபரிமலை கோவிலில் நாளை நடைதிறப்பு\nஜெயலலிதா மீன்வள பல்கலைக் கழகத்திற்கு ரூ. 27 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nதீயணைப்பு மற்றும் காவல் துறைக்காக கட்டிடங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\n573 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், பன்னடுக்கு அலுவலக கட்டிடங்கள் மற்றும் அ��்மா திருமண மண்டபம் முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: சீன குடிமக்கள் ரஷ்யா வர தடை\nகொலம்பியாவில் கார் வெடித்தது: 7 பேர் பலி\nநைஜரில் சோகம்: அகதிகள் நிவாரண கூட்டத்தில் நெரிசல்; 22 பேர் பலி\nஉலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானம் - வரும் 24-ம் தேதி டிரம்ப் திறந்து வைக்கிறார் அதிகாரபூர்வ படத்தை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\nதேசிய குதிரையேற்ற போட்டியில் தமிழக காவல்துறை அணி சாதனை\nநாளை முதல் டெஸ்ட் தொடக்கம் கோலிதான் எனது முதல் இலக்கு என்கிறார் நியூசி. பவுலர் போல்ட்\nதங்கம் விலை சவரன் ரூ.31,720-க்கு விற்பனை\nசமையல் எரிவாயு விலை அதிகரிப்பு: வங்கிக்கணக்கில் கிடைக்கும் மானிய தொகை உயர்வு\nதங்கம் விலை சவரன் ரூ. 200 உயர்ந்தது\nகாற்று மாசு தொடர்பான வழக்கு: மத்திய அமைச்சர் வந்து விளக்கம் அளிக்க முடியுமா\nமத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் நீதிமன்றத்துக்கு வந்து விளக்கம் அளிக்க முடியுமா என்று மத்திய அரசுத் தரப்பு ...\nபயிர் காப்பீட்டு தொகை வழங்குவதில் நாட்டிலேயே முதன்மை மாநிலம் தமிழகம்: அமைச்சர் துரைக்கண்ணு தகவல்\nபயிர் காப்பீட்டு தொகை வழங்குவதில் நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்று சட்டசபையில் அமைச்சர் ...\nஉலகின் சுத்தமான பி.எஸ்-6 ரக பெட்ரோல், டீசல் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனை\nஏப்ரல் 1-ம் தேதி முதல் உலகின் சுத்தமான பெட்ரோல், டீசல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. அதாவது யூரோ-4 ரக எரிபொருள்களில்...\nதங்கம் விலை சவரன் ரூ.31,720-க்கு விற்பனை\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.312 உயர்ந்து ரூ.31,720-க்கு விற்பனை செய்யப்பட்டது.ஒவ்வொரு நாளும் ...\nராஜீவ் காந்தி கொலை: 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னரின் முடிவுக்காக காத்திருக்கிறோம்: சட்டசபையில் துரைமுருகன் கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பதில்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னரின் முடிவுக்காக காத்திருக்கிறோம். கவர்னர் ...\nவியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2020\n1உலகின் சுத்தமான பி.எஸ்-6 ரக பெட்ரோல், டீசல் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்தியாவ...\n2ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு ரூ. 2 லட்சம்: ஜெயலலிதா பிறந்த நாளை பெண் குழந்தை...\n3காவிரி டெல்டா பகுதி சிறப்பு வேளாண் மண்டலம்: விவசாயிகளுக்கு நல்ல செய்தி விரை...\n4ராஜீவ் காந்தி கொலை: 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னரின் முடிவுக்காக காத்திரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-02-20T04:36:09Z", "digest": "sha1:IWRTJQX2XY343X3BCQA34BLWUP4MY47K", "length": 12925, "nlines": 90, "source_domain": "www.trttamilolli.com", "title": "துருக்கி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nதுருக்கி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை\nசிரி­யாவின் குர்தீஷ் படைகள் மீது தாக்­குதல் நடத்­தி­ய­தற்­காக, துருக்கி மீது அமெ­ரிக்கா பொரு­ளா­தார தடை விதித்­துள்­ளது. அந்­நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை அழிக்க தயா­ராக உள்­ள­தாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி ட்ரம்ப் தெரி­வித்­துள்ளார்.\nசிரி­யாவின் வடக்குப் பகு­தியில் அமெ­ரிக்கப் படைகள் விலக்கிக் கொள்­ளப்­பட்­ட­தை­ய­டுத்து அங்கு குர்தீஷ் படை­யினர் மீது துருக்கி போர் தொடுத்­துள்­ளது. குர்தீஷ் படை­யினர் கட்­டுப்­பாட்டில் இருந்த ரக்கா நக­ருக்கு அருகே உள்ள அய்ன் இஸ்ஸா என்ற இடத்தில் ஏரா­ள­மான ஐ.எஸ். பயங்­க­ர­வா­திகள் சிறை­வைக்­கப்­பட்­டி­ருந்­தனர்.\nஅந்த பகு­தியில் துருக்­கியின் தாக்­கு­தலைத் தொடர்ந்து இந்த முகாமில் இருந்த ஐ.எஸ். இயக்­கத்தைச் சேர்ந்த ஆண், பெண் மற்றும் குழந்­தைகள் என 800க்கும் மேற்­பட்ட ஐ.எஸ். பயங்­க­ர­வா­திகள் தப்பிச் சென்று விட்­ட­தாக குர்தீஷ் நிர்­வாகம் தெரி­வித்­துள்­ளது.\nஇந்­நி­லையில், துருக்­கியின் தாக்­கு­த­லுக்கு பதி­லடி கொடுக்கும் வகையில், அந்­நாடு மீது அமெ­ரிக்கா பொரு­ளா­தார தடை விதித்­துள்­ளது. இது குறித்து ஜனா­தி­பதி டிரம்ப் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­வித்­துள்­ள­தா­வது, துருக்கி தலை­வர்கள் தொடர்ந்து அழிவு மற்றும் ஆபத்­தான வழியை தேர்வு செய்தால், அந்­நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை அழிக்க முழு­மை­யாக தயா­ராக உள்ளேன்.\nஅமெ­ரிக்கா – துருக்கி இடையே நடக்கும், 100 பில்­லியன் டொலர் மதிப்பு கொண்ட வர்த்­தக பேச்­சு­வார்த்­தையை நிறுத்தி வைத்­துள்ளேன். தொடர் மனித உரிமை மீறலில் ஈடு­ப­டு­ப­வர்கள், அமைதி ஒப்­பந்­தத்தை மீறி தாக்­குதல் நடத்­து­ப­வர்கள் மீது கூடுதல் தடை விதிக்­கப்­ப­டு­கி­றது எனக்­கூ­றி­யுள்ளார். துருக்கி மீது தடை விதிக்­கப்­ப­டு­வது குறித்து அமெ­ரிக்க பிரதிநிதித்துவ சபை தலைவர் நான்சி பெலோசிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், துருக்கி விவகாரம், தேசிய அவசர நிலை என தெரிவித்துள்ளார்.\nஉலகம் Comments Off on துருக்கி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை Print this News\nகொலை செய்துவிட்டு சடலத்துடன் பொலிஸ்நிலையம் சென்று அதிர்ச்சியளித்த நபர்\nமேலும் படிக்க எல்லா வேட்பாளர்களுக்கும் அதிகபட்ச பாதுகாப்பு\nகொரோனா வைரஸ்: பதினொராயிரம் பேர் மோசமான நிலையில் உள்ளதாக தகவல்\nஉலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால், 11 ஆயிரத்து 947 பேர் மோசமான நிலையில் உள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க…\nபுர்கினா பாசோவில் தேவாலயம் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குலில் 24 பேர் உயிரிழப்பு\nவடக்கு புர்கினா பாசோவில் உள்ள தேவாலயம் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குலில் 24 பேர் உயிரிழந்துள்ளதோடு, 18 பேர் காயமடைந்துள்ளனர்மேலும் படிக்க…\nநைஜீரியாவில் பொலிஸ் பாதுகாப்பை மீறி ஒரே சமயத்தில் இரண்டு கிராமங்களில் தாக்குதல்: 30 பேர் உயிரிழப்பு\n69,000 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nகொரோனா (COVID-19) வைரஸ் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்குக் குறைந்த அளவு பாதிப்புகளையே ஏற்படுத்தக்கூடும்\nகொவிட் -19 வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 1662 ஆக அதிகரிப்பு\nஜப்பானின் Diamond Princess சொகுசுக் கப்பலில் மேலும் 67 பேருக்கு நோய்த்தொற்று\nமாலியில் கிராம மொன்றில் ஆயுதமேந்தியவர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் 20பேர் பலி\nகொரோனா இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட வடகொரியா நபர் சுட்டுக்கொலை\nகொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளித்த 6 தாதியர்கள் உயிரிழப்பு: 1700 பேருக்கு வைரஸ் தொற்று\nசீனாவை தாண்டி உலகின் மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பில் எந்த அதிகரிப்பும் இல்லை\nகொரோனா வைரஸ் பரவலால் சீனாவின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி\nகொவிட்-19 வைரஸ் தொற்று – ஜப்பானில் முதல் மரணம் பதிவு\nசிங்கப்பூருக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு சில நாடுகள் எச்சரிக்கை\nஇறந்த மகளை கண்முன் கொண்டு வந்த தொழில் நுட்பம்- அனைவரையும் நெகிழ வைத்த தருணம்\nபுதிய கொரோனா வைரஸ் நோய்க்கான அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு\nகொரோனா வைரஸ் – முக்கிய அதிகாரிகள் பணி நீக்கம்\nஜப்பானில் தனிமைப் படுத்தப்பட்டுள்ள கப்பலில் 135பேருக்கு கொரோனா வைரஸ் தொற்���ு\nநைஜீரியாவில் போகாஹராம் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 30 பொதுமக்கள் உயிரிழப்பு\nஇதுவரையில் 1011 பேரின் உயிரை பறித்த கொரோனா வைரஸ்\nதிருமண வாழ்த்து – திலீபன் & நிசா\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\n67வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. செல்வரத்தினம் ஞானலிங்கராஜா\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி.ஜெனிபர் பார்த்தசாரதி\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/a-collection-of-the-latest-photos-of-actress-anupama-parameswaran-vin-189935.html", "date_download": "2020-02-20T05:21:32Z", "digest": "sha1:6QQ2HW2GM3CFTYVF2S56C4GIA2LYDMVU", "length": 6085, "nlines": 149, "source_domain": "tamil.news18.com", "title": "ஏய் சுழலி அழகி... அனுபமா பரமேசுவரனின் கியூட் கிளிக்ஸ்!– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\nஏய் சுழலி அழகி... அனுபமா பரமேசுவரனின் கியூட் கிளிக்ஸ்\nநடிகை அனுபமா பரமேசுவரனின் சமீபத்திய புகைப்படங்கள் ஒரு தொகுப்பு.\n100 அடி தூரத்திற்கு தாறுமாறாக சென்ற லாரி... 20 பேரை காவு வாங்கிய கோர விபத்து நடந்தது எப்படி...\nபிகில்.. இந்தியன் 2... தொடர்ந்து விபத்து...\nமனைவி கூந்தலை சரி செய்யும் இளவரசர் ஹாரி.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்..\n'ராயல்' பெயரை பயன்படுத்த ஹாரிக்கு இங்கிலாந்து ராணி தடை\n100 அடி தூரத்திற்கு தாறுமாறாக சென்ற லாரி... 20 பேரை காவு வாங்கிய கோர விபத்து நடந்தது எப்படி...\nபிகில்.. இந்தியன் 2... தொடர்ந்து விபத்து...\nமனைவி கூந்தலை சரி செய்யும் இளவரசர் ஹாரி.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்..\n'ராயல்' பெயரை பயன்படுத்த ஹாரிக்கு இங்கிலாந்து ராணி தடை\nடைமண்ட் பிரின்சஸ் கப்பலில் 7 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/centre-may-withdraw-the-cheque-book-facility-to-encourage-digital-transactions-says-cait-secretary-302551.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-20T05:39:39Z", "digest": "sha1:S4B7BF5TXRU6ANPIOOIF7AS3YK7A2B3G", "length": 19801, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "'டிஜிட்டல் இந்தியா'வின் அடுத்த அதிரடி... வங்கி காசோலைகளுக்கு வேட்டு வைக்க மத்திய அரசு திட்டம்! | centre may withdraw the cheque book facility in to encourage digital transactions says CAIT Secretary - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nநீயெல்லாம் ஒரு பொண்ணா.. வெளுத்த காளியம்மாள்\nஇளைஞர்களுடன் கும்பலாக.. படுக்கையில் ராஜேஸ்வரி.. 300 வீடியோக்கள்.. எல்லாமே காதல் களியாட்டம்.. ஷாக்\nமன நிம்மதி வேண்டும்.. கோவையில் பிச்சை எடுக்கும்.. வெளிநாட்டு தொழிலதிபர்\nதோட்டா துளைக்காது.. குண்டு தகர்க்காது.. இந்தியா வந்த ட்ரம்ப்பின் அதிநவீன பீஸ்ட் கார்.. சிறப்பு என்ன\nநிதியமைச்சர் பதவி.. நிர்மலா சீதாராமனைவிட, நரசிம்மராவே தகுதியானவர்: சு.சாமி கடும் தாக்கு\nநீயெல்லாம் ஒரு பொண்ணா.. வெளில சொல்லிராதே.. என்னா பேச்சு இது.. நடக்கிறதே வேற... வெளுத்த காளியம்மாள்\nஓ.. இது ராணுவ வீரரின் வீடா.. என்னை மன்னிச்சிடுங்க.. சுவரில் எழுதிவிட்டு சென்ற திருடன்\nMovies லவ் யூ பிரதர்.. குஷ்பு மகள் ட்வீட்.. ஹிப்ஹாப் ஆதி பிறந்தநாள்.. டிரெண்டாகும் #HBDHiphopTamizha\nAutomobiles கொரோனா எஃபெக்ட்... கார் உதிரிபாகங்களை சூட்கேஸ்களில் எடுத்து வரும் ஜாகுவார் லேண்ட்ரோவர்\nLifestyle மகா சிவராத்திரி 2020: எந்த ராசிக்காரர்கள் எந்த வடிவ சிவனை வழிபடுவது நல்லது தெரியுமா\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nTechnology OnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிஜிட்டல் இந்தியாவின் அடுத்த அதிரடி... வங்கி காசோலைகளுக்கு வேட்டு வைக்க மத்திய அரசு திட்டம்\nடெல்லி : டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக வங்கி காசோலைகளை முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பிரவீண் கந்தேல்வால் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.\nகறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் உயர் மதிப்புடைய ரூ. 500 மற்றும் ரூ. 100டி நோட்டுகள் மதிப்பிழக்கச் செய்யும் அறிவிப்பை வெளியிட்டார். மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்பால் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டதோடு லட்சக்கணக்கான பணப்பரிவர்த்தனையில் நாட்டு மக்கள் சிக்கித் தவித்தனர்.\nஇந்நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை போல அடுத்த அதிரடியான திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க உள்ளதாக அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பின் செயலாளர் பிரவீண் கந்தேல்வால் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் வங்கிகளில் பணப்பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் காசோலைகளுக்கு மத்திய அரசு முழுவதும் நிறுத்தக் கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nடெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று அவர் கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற டிஜிட்டல் ரத் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இதனை தெரிவித்தார்.\nகிரெட், டெபிட் பயன்பாட்டை அதிகரிக்க\nஅரசு ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்காகவே ரூ. 25 ஆயிரம் கோடி செலவு செய்கிறது, இதில் ரூ. 6 ஆயிரம் கோடியானது பாதுகாப்பு அம்சங்களுக்காக செலவிடப்படுகிறது. ஆனால் வங்கிகள் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி செய்யும் பரிவர்த்தணைக்கு ஒரு சதவீதமும், கிரெடிட் கார்டை பயன்படுத்தி செய்யும் பரிவர்த்தணைக்கு 2 சதவீதமும் மட்டுமே கட்டணம் வசூலிக்கின்றன. அரசு இந்த பரிவர்த்தணையை ஊக்குவிக்கும் வகையில் கட்டணத்தை குறைக்க வங்கிகளுக்கு மானியம் அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nதற்போதைய நிலவரப்படி 95 விழுக்காட்டு வர்த்தக நடவடிக்கைகள் ரூபாய் நோட்டுகள் அல்லது காசோலைகள் மூலமாகவே நடைபெற்று வருகின்றன. எனவே காசோலைகளுக்கும் மூடுவிழா கண்டால் மற்றொரு பணமதிப்பிழப்பு நடவடிக்கையாகவே இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.\nபணமதிப்பிழப்பிற்குப் பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 100 கோடியை எட்டிய மின்னணுப் பரிமாற்றத்தின் எண்ணிக்கை, தற்போது 87 கோடி என்ற அளவில் நிலைபெற்றிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பணமதிப்பிழப்பிற்குப் பிறகு டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனைகள் பெருமளவில் வளர்ச்சியடையவில்லை. எனினும் நவம்பர் 8, 2016க்கு முன்பு இருந்த நிலைமையை விட உயர்ந்திர���ப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராமஜென்மபூமி அறக்கட்டளை தலைவராக நித்ய கோபால் தாஸ் நியமனம்\nரிபப்ளிக் டிவியின் 82% பங்குகள் அர்னாப் கோஸ்வாமி வசம்- உரிமையாளரும் அர்னாப்தான்... டிவி நிர்வாகம்\nடெல்லி ஷாகீன் பாக் போராட்ட களத்தில் உச்சநீதிமன்றத்தின் 2 மத்தியஸ்தர்கள் முதல் கட்ட பேச்சுவார்த்தை\nடெல்லி ஷாகீன் பாக் போராட்ட களத்தில் உச்சநீதிமன்றத்தின் 2 மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தை\nஇனி கிரேட்டர் கைலாஷில் மாதந்தோறும் சுந்தர காண்டம் பாராயணம்- ஆம் ஆத்மி எம்எல்ஏ அறிவிப்பு\nபாக். கிரே லிஸ்ட்டில் தொடரலாம்.. எஃப்ஏடிஎஃப் கூட்டத்தில் முடிவு.. ஆனால் விரைவில் பிளாக் லிஸ்ட்\nகொரோனாவால் இந்திய பொருளாதாரத்திற்கு பாதிப்பா .. நிர்மலா சீதாராமன் ஆலோசனை.. விரைவில் முக்கிய முடிவு\nகொரோனா சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதா உண்மை என்ன இந்தியாவிற்கான சீன தூதர் அதிரடி விளக்கம்\nபாரசிட்டமால் மருந்து விலை 40 சதவீதம் அதிகரிப்பு.. சீனாவால் இந்தியாவுக்கு பெரும் சிக்கல்\nபிப்.19.. குடியரசுத் தலைவரை சந்திக்கும் தமிழக எதிர்க்கட்சிகள்.. சிஏஏ குறித்து முறையிட முடிவு\nசெம குட் நியூஸ்.. சீனாவில் இருந்து திரும்பிய 406 பேருக்கு கொரோனா இல்லை.. முகாமிலிருந்து வெளியேற்றம்\nகொலையாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு.. பெரிதாக மகிழ்ச்சி இல்லை.. நிர்பயா தாய் விரக்தி\nநிர்பயா கொலையாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு தண்டனை.. டெல்லி நீதிமன்றம் வாரண்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndigital cheque delhi டிஜிட்டல் காசோலை கூட்டமைப்பு டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/219916-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-02-20T05:31:59Z", "digest": "sha1:GFIB7FFB4HEIHKU3M4J4QOMPZ33ZF2DQ", "length": 14493, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "முசாபர்நகர் முகாமில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்: இருவர் கைது | முசாபர்நகர் முகாமில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்: இருவர் கைது", "raw_content": "வியாழன், பிப்ரவரி 20 2020\nசென்னை சர்வதேச பட விழா\nமுசாபர்நகர் முகாமில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்: இருவர் கைது\nஉத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் கலவரம் பாதித்தவர்களுக்கான முகாமில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள��ளார். இது தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.\nமுசாபர்நகரில் கலவரத்தால் வீடுகளை இழந்தவர்கள், ஃபுகானா பகுதியில் உள்ள ஜோக்யா கேரி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில், முகாமில் இருந்த 20 வயது இளம்பெண்ணைத் தூக்கிச் சென்று இருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.\nஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அளித்த புகாரைத் தொடர்ந்து, சச்சின் மற்றும் சுனில் குமார் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nபாதிக்கப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சோதனையில், அவர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.\nஅந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்று கைதான இருவரும் மிரட்டியிருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nமுசாபர்நகர் முகாமில் நடந்த இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமுசாபர்நகர் முகாம்முசாபர்நகர் பெண் பாலியல் பலாத்காரம்உத்தரப் பிரதேசம்பாலியல் பலாத்காரம்\nசிஏஏ -வால் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறாரா\nட்ரம்ப் வருகை: அகமதாபாத்தில் உள்ள குடிசைப் பகுதி...\n'மாதவிடாய் நேரத்தில் பெண்கள் கணவருக்கு உணவு சமைத்தால்...\nமுதல்வராக நீடித்ததே மிகப்பெரிய சாதனை; கடும் சோதனைகள்...\nஇந்தியா மாறுகிறது: ஏப்ரல் 1-ம் தேதி முதல்...\nகேரளாவின் காசர்கோடு அருகே தத்தெடுத்து வளர்த்த இந்து...\n‘சாக வேண்டும் என்ற நோக்கத்துடன் வருகின்றனர்...’ -...\n’இந்த பிச்சைக்காரன் உன்னை ஆசீர்வதிக்கிறான்’ - பகவான் யோகி ராம்சுரத்குமார்\nராமஜென்மபூமி அறக்கட்டளை முதல் கூட்டம்: தலைவராக நிருத்ய கோபால் தாஸ் தேர்வு; பொதுச்...\nஉற்சாகமாக மேளம் இசைத்து அசத்திய அமைச்சர் ஜெயக்குமார்\nரூ.100-ஐ விடைத்தாளுக்குள் வைத்தால் போதும்; மார்க் கிடைக்கும்: மாணவர்களுக்கு குறுக்குவழியைப் புகட்டிய ஆசிரியர்...\nராமஜென்மபூமி அறக்கட்டளை முதல் கூட்டம்: தலைவராக நிருத்ய கோபால் தாஸ் தேர்வு; பொதுச்...\nரூ.100-ஐ விடைத்தாளுக்குள் வைத்தால் போதும்; மார்க் கிடைக்கும்: மாணவர்களுக்கு குறுக்குவழியைப் புகட்டிய ஆசிரியர்...\n��விநாசி விபத்து; கேரள மருத்துவக் குழு விரைந்தது; பினராயி விஜயன் உத்தரவு\nசயனைடு கொலையாளி மோகன் குமாருக்கு ஆயுள்; 20 பெண்களை வன்கொடுமை செய்து கொன்ற...\n’இந்த பிச்சைக்காரன் உன்னை ஆசீர்வதிக்கிறான்’ - பகவான் யோகி ராம்சுரத்குமார்\nராமஜென்மபூமி அறக்கட்டளை முதல் கூட்டம்: தலைவராக நிருத்ய கோபால் தாஸ் தேர்வு; பொதுச்...\nஉற்சாகமாக மேளம் இசைத்து அசத்திய அமைச்சர் ஜெயக்குமார்\nஅட்டகாசமான அறிவியல்-15: சுடும் வீரர்களுக்கு சுடச்சுட உணவு\nதிமுகவை எந்த சக்தியாலும் அழிக்கவே முடியாது: திருவாரூர் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் கருணாநிதி...\n- ரசிகரின் கேள்விக்கு அரவிந்த்சாமியின் பதில்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார்- பேரவையில் முதல்வர் பழனிசாமி நம்பிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/69444", "date_download": "2020-02-20T05:54:00Z", "digest": "sha1:5YEDD6WLCDDK7VH6BKSCXBONBTGK3OVN", "length": 7906, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "எஸ்ரா அனைத்துச்சிறுகதைகளும்", "raw_content": "\n« இன்று சென்னையில் பேசுகிறேன்\nமனுஷ்யபுத்திரன்,சாரு நிவேதிதா,உயிர்மை – ஒரு விளக்கம்\nTags: உயிர்மை, எஸ்ரா அனைத்துச்சிறுகதைகளும்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 76\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 32\nகாந்தி, குடி - கடிதங்கள்\nநம்முள் இறப்பவை : நிகோலாய் கோகலின் இறந்த ஆன்மாக்கள்-பாலாஜி பிருதிவிராஜ்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப��பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTMxMTQ3Mg==/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE--%7C-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-29,-2018", "date_download": "2020-02-20T06:08:35Z", "digest": "sha1:YLF7DHTLK4L7FUVLZ6IBROT5JKEWROEF", "length": 9620, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "கோஹ்லி கொடி பறக்குமா... | ஆகஸ்ட் 29, 2018", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nகோஹ்லி கொடி பறக்குமா... | ஆகஸ்ட் 29, 2018\nசவுத்தாம்ப்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் இன்று ஆரம்பமாகிறது. இதில், அருமையான ‘பார்மில்’ உள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற காத்திருக்கிறது.\nஇங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டில் இங்கிலாந்து வென்றது. மூன்றாவதில் எழுச்சி கண்ட இந்திய அணி, 203 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.\nதற்போது தொடரில் இந்தியா 1–2 என பின்தங்கியுள்ளது. நான்காவது டெஸ்டில் வென்றால் தொடரை 2–2 என சமன் செய்யலாம். ஐந்தாவது போட்டியிலும் சாதித்தால், தொடரை 3–2 என கைப்பற்றலாம். இதன் மூலம் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் வழியில் வரலாறு படைக்கலாம். 1936ல் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் இவரது தலைமையிலான அணி, தொடரில் 0–2 என பின்தங்கியிருந்தது. அடுத்த மூன்றில் வென்று, தொடரை கைப்பற்றியது.\nஇந்திய அணியை பொறுத்தவரை ‘பேட்டிங்’ பலமாக உள்ளது. சிறந்த ‘ஓபனிங்’ தர தவான், லோகேஷ் ராகுல் உள்ளனர். ‘மிடில் ஆர்டரில்’ புஜாரா, சதங்களாக விளாசும் கோஹ்லி(440 ரன்) நம்பிக்கை அளிக்கின்றனர். ரகானேவும் ‘பார்முக்கு’ திரும்பி விட்டார். ஹர்திக் பாண்ட்யா, ‘ஆல்–ரவுண்டராக’ மீண்டும் அசத்தலாம். இஷாந்த் சர்மா, முகமது ஷமி, பும்ரா, பாண்ட்யா என அனைத்து ‘வேகங்களும்’ பட்டையை கிளப்புகின்றனர். இத்தொடரில் இதுவரை இந்தியா சாய்த்த 46 விக்கெட்டுகளில் 38 ‘வேகங்கள்’ எடுத்தவை. இடுப்பு பகுதியில் காயம் அடைந்த அஷ்வினுக்கு மாற்றாக ஒருவேளை ரவிந்திர ஜடேஜா வரலாம். இருப்பினும் வெற்றிக் கூட்டணியை மாற்ற கோஹ்லி விரும்ப மாட்டார்.\nஇங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோவ், வோக்ஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் காயத்தால் அவதிப்படுகின்றனர். பேர்ஸ்டோவ் பேட்ஸ்மேனாக மட்டும் செயல்பட உள்ளார். விக்கெட் கீப்பிங் பொறுப்பை ஜோஸ் பட்லர் ஏற்கிறார். கிறிஸ் வோக்சிற்கு பதில் இளம் குர்ரன் வருகிறார். போப்பிற்கு மாற்றாக மொயீன் அலி இடம் பெறுகிறார். அலெஸ்டர் குக், ஜென்னிங்ஸ் ‘பார்ம்’ இல்லாமல் தவிக்கின்றனர். கேப்டன் ஜோ ரூட், ‘வேகப்புயல்கள்’ ஸ்டூவர்ட் பிராட், ஆண்டர்சனை அதிகம் சார்ந்துள்ளது.\n'கோவிட்-19' என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்குதல் சீனாவில் மிகப்பெரிய அளவில் குறைய தொங்கியுள்ளதாக சீன அரசு அறிவிப்பு\nநைஜர் அகதிகள் நிவாரண கூட்ட நெரிசலில் 22 பேர் பலி\nஅமெரிக்காவில் தமிழருக்கு நீதிபதி பதவி\nஎனது பயணத்தின்போது இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம்: எதையும் அமெரிக்கா செய்யாது: டிரம்ப் திடீர் அறிவிப்பு\nதிறமையற்ற பணியாளர்களை குறைக்கும் வகையில் புள்ளிகள் அடிப்படையில் விசா இங்கிலாந்தில் புதிய திட்டம்\nதன்னைத்ததானே காயப்படுத்திக்கொண்ட நிர்பயா கொலை குற்றவாளி வினய் ஷர்மா: தூக்கு தண்டனையை தள்ளிப்போட புதிய யுக்தி\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை எதிரொலி : ஆக்ரா முதல் டெல்லி வரை சாலைகள், மேம்பாலங்களை அழகுற செய்யும் பணிகள் தீவிரம்\nமாவட்ட நீதிபதிகள் நியமனத்தில் உச்சநீதிமன்றம் கண்டிப்பு\nஅரியானாவில் விஷவாயு கசிவு 15 பேருக்கு சிகிச்சை\nமந்தநிலையை மத்திய அரசு ஒப்புக்கொள்ளாதது ஆபத்தானது: மன்மோகன் சிங் குற்றச்சாட்டு\nஎம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கை மார்ச் 3க்கு ஒத்திவைத்தது சிறப்பு நீதிமன்றம���\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீதான விசாரணையை மே 4-ம் தேதிக்குள் முடிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு\nதென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதற்கு தடை கோரிய வழக்கு: மார்ச் 24-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nபோக்குவரத்துத்துறை முறைகேடு வழக்கில் எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு: சவரன் ரூ.31,840-க்கு விற்பனை\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-02-20T04:41:31Z", "digest": "sha1:XHSV4U3WNDNXSW7LNSB6EPNUU5HISCOG", "length": 5990, "nlines": 84, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், பிப்ரவரி 20, 2020\nதெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்.பி காலமானார்\nதெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சிவபிரசாத் காலமானார்.\n1,381 கிலோ தங்கம் பறிமுதல் : திருப்பதி நகைகளா\nசென்னை ஆவடி அருகே 1,381 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.தமிழகம் உட்பட நாட்டில் 96 மக்களவைத் தொகுதிகளில் வியாழனன்று இரண்டாம்கட்ட தேர்தல் நடைபெற்றது.\nதிருப்பதி கோவிலுக்கு சொந்தமான 1300 கிலோ தங்கம் பறிமுதல்\nதேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை கொடுப்பதை தடுக்கும் நோக்கில், திருவள்ளூர் மாவட்டத்தில் தேர் தல் நிலை கண்காணிப்புக் குழுவினர், பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்தியாவின் ஜிடிபி 5.4 சதவிகிதம்தான்.... கணிப்பை மேலும் குறைத்தது ‘மூடிஸ்’\nமாதவிடாய் நேரத்தில் பெண்கள் சமைக்கக் கூடாது.... மறுபிறவியில் நாயாக பிறப்பார்களாம்...\nவறுமையை சுவருக்குப் பின் மறைக்கும் ‘புதிய இந்தியா’... பிரதமர் மோடியை கடுமையாகச் சாடிய காங்கிரஸ் தலைவர்கள்\nசேதத்திற்கு இழப்பீடாக ரூ.2.66 கோடி தாருங்கள்.... மத்திய அரசுக்கு கடிதம் எழுதி ஜாமியா பல்கலை. அதிரடி\nஎன்ஆர்சியால் அகதியான 51 வயது ஜபேதா பேகம் 15 ஆவணங்கள் இருந்தும் நீதிமன்றம் ஏற்க மறுப்பு\nUPSC- சிவில் சர்வீஸ் தேர்வு : காலியிடங்கள் 796\nCRPF-இல் தலைமை காவலர் பணி\nவிவசாயிகள் விரோத பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nதீக்கதிர் உ��ைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vadakkinkural.com/?p=365", "date_download": "2020-02-20T04:09:28Z", "digest": "sha1:DG2YZ32PL6VO5TIJSBO3TXO3CYHAAI7W", "length": 24680, "nlines": 188, "source_domain": "vadakkinkural.com", "title": "மன்னார் வளைகுடாவில் 62 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு | Vadakkinkural", "raw_content": "\nHome சமூகம் மன்னார் வளைகுடாவில் 62 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு\nமன்னார் வளைகுடாவில் 62 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு\nஇந்தியாவின் மிக முக்கிய கடல் வாழ் பல்லுயிர் பகுதியான மன்னார் வளைகுடாவில் 62 புதியவகை உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளன.\nஇந்தியாவின் மிக முக்கிய கடல் வாழ் பல்லுயிர் பகுதியான மன்னார் வளைகுடாவில் 62 புதியவகை உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளன.\nதமிழகத்தின் தென்கிழக்கு கடல் பகுதியை மன்னார் வளைகுடா எனப்படுகிறது. ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை மட்டுமின்றி இலங்கை வரையிலும் மன்னார் வளைகுடா பரந்து விரிந்துள்ளது. சுமார் 10 ஆயிரத்து 500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில்; பாம்பன் முதல் தூத்துக்குடி வரை 21 தீவுகள் அமைந்து உள்ளன.\nஇந்த மன்னார் வளைகுடா பகுதி தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகிலேயே மிகவும் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான முள்தோலிகள், சங்கு சிப்பிகள், கணுக்காலிகள், திமிங்கிலங்கள், கண்களைக் கவரும் விதத்தில் வண்ண மீன்கள், பாலூட்டி வகையான கடல் பசுக்கள், கடல் அட்டைகள், கடல் பாம்புகள், கடல் குதிரைகள், கடல் பன்றிகள், கடல் ஆமைகள், பவள பாறைகள் என இங்கு மொத்தம் 4 ஆயிரத்து 223 கடல்வாழ் உயிரினங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு வாழ்ந்து வருகின்றது.\nமன்னார் வளைகுடாவில் தற்போதுள்ள கடல்வாழ் உயிரினங்களின் குறித்து விரிவான ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் சார்பில் முடிவு செய்யப்பட்டு, அந்த ஆய்வை நடத்த தூத்துக்குடியில் உள்ள சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இனைதொடர்ந்து சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மற்றும் நபார்டு வங்கி மேற்பார்வையில் ஆய்வை மேற்கொண்டனர்.\nராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் முதல் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை கடலுக்கு அடியில் கணக்கெடுப்பு நடத்தினர்.\nராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரையிலான பகுதிகள் 10 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், 62 புதிய கடல்வாழ் உயிரினங்கள் கண்டறியப்பட்டு, அவைகள் அடையாளம் காணப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇதில் 11 கடல் பஞ்சு இனங்கள், 14 கடின பவளப்பாறை இனங்கள், 2 கடல்பாசி இனங்கள், 2 மீன் இனங்கள், 17 மெல்லிய பவளப்பாறை இனங்கள்,16 சங்கு இனங்கள் என 62 புதிதான உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இவை தவிர 50-க்கும் மேற்பட்ட அடையாளம் காண முடியாத புதிய உயிரினங்களும் கண்டறியப்பட்டுள்ளது.இதில் 39 வடக்கு பகுதியிலும், 11 தெற்குப் பகுதியிலும் காணப்பட்டன.\nஇவைகளை அடையாளம் காண சர்வதேச ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன் முயன்றுவருகிறோம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த உயிரினங்கள் அனைத்தும் மன்னார் வளைகுடாவுக்கு புதியவை. கடந்த 2003-2005-ல் நடத்தப்பட்ட ஆய்வுத் தகவல்களையும், தற்போதைய ஆய்வுத் தகவல்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரியல் வளத்தில் பருவநிலை மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.\nஇதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் பேட்டர்சன் எட்வர்ட். ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை 345 கி.மீ. தூரம் உள்ள மன்னார் வளைகுடா பகுதி முழுமையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2003 முதல் 2005 வரை மன்னார் வளைகுடா பகுதியில் ஆய்வு நடத்தப்பட்டது.\nஅப்போது தூத்துக்குடி முதல் பாம்பன் வரையிலான பகுதியில் பவளப்பாறைகளைப் பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது. அதில் ஒரு சில அடிப்படைத் தகவல்கள் மட்டும் சேகரிக்கப்பட்டன.அதனை தொடர்ந்து ஆண்டுதோறும் மன்னார் வளைகுடா பகுதியில் கடல்வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வந்தது.\nஆனால், தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரை இதுவரை பெரிதாக ஆய்வுகள் எதுவும்; நடத்தபடாததால்.இந்தப் பகுதிகளில் தற்போது விரிவான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட ஆய்வுத் தகவல்களையும், தற்போதைய ஆய்வுத் தகவல்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரியல் வளத்தில் பருவநிலை மாற்றம் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது என்றார்.\nஇந்த ஆய்வு குறித்து சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சியாளர் திரவியராஜ் பிபிசி தமிழிடம் பேசுகையில் பறவைகள் மற்றும் விலங்குகளை ஆண்டு ஒன்றுக்கு கணக்கெடுப்பு நடத்துவது போல் கடல் வாழ் உயிரினங்களையும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும், காரணம் பருவநிலை மாற்றம்,புவி வெப்பமயமாதல் ஆகிய காரணங்களால் கடல் வாழ் உயிரினங்கள் எண்ணிக்கை குறித்து தெரிய வரும்.\nகடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட கணகெடுப்பில் 4,223 வகையான கடல்வாழ் தாவரம் மற்றும் விலங்கினங்கள், கடல் பசு, 117 வகை பவளப்பாறைகள், 14 வகை கடல் புற்களும் இருப்பதாகக் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஆனால் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் முதல் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை தாங்கள் கடலுக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்த போது 62 புதிய கடல்வாழ் உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், 77 புதிய பவளப்பாறை திட்டுகள் மற்றும் 39 புதிய கடல்புல் திட்டுகளும் கண்டறியப்பட்டுள்ளன.மேலும் 50-க்கும் மேற்பட்ட அடையாளம் காணமுடியாத புதிய உயிரினங்களும் கண்டறியப்பட்டுள்ளது.\nஇரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மன்னார் வளைகுடாவின் அனைத்து கடல் பகுதிகளிளும் கண்காணிக்க வேண்டும் அப்படி கண்காணித்தால் மட்டும்மே கடலில் என்ன மாற்றம்,பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து தெரிய வரும்,தற்போது நாங்கள் கடலுக்கு அடியில் நடத்திய கணக்கெடுப்பில் தூத்துக்குடி முதல் ராமேஸ்வரம் வரை அடர்த்தியான கடல் புல் திட்டுகள்; இருப்பது தெரியவந்துள்ளது அதே போல் 13 கடல் புல் வகைகளும் முன்னதான கண்டறியப்பட்டுள்ளது என கடல் ஆராய்சியாளர் மேத்யூ பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.\nகடலுக்கு அடியில் ஆய்வு செய்வதற்க்கு மிகவும் முக்கியமான ஸ்கூபா டைவிங் குறித்து தினேஷ்குமார் பிபிசி தமிழிடம் பேசிய போது: கடல் வள ஆராய்ச்;சிக்கு மிகவும் முக்கியமானது ஸ்கூபா டைவிங். ஸ்கூபா டைவிங் என்பது ஒரு சாகச விளையாட்டு என்பதால் உடல் அளவிலும், மனதளவிலும் உறுதியாக இருத்தல் வேண்டும். கடலில் அ���ிக காற்று மற்றும் மழை காலங்களிலும் இந்த இந்த ஸ்கூபா டைவிங் செய்யலாம்.கடலுக்கு அடியில் நடத்தப்படும் ஆய்வுக்கு ஸ்கூபா டைவிங் அவசியமான ஒன்று என்றார்.\nPrevious articleகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்…\nவவுனியாவில் ‘எடிபல’ இராணுவ நடவடிக்கையினால் இந்தியாவிற்கு இடம்;பெயர்ந்த 170 குடும்பங்களின் காணிகள் அபகரிப்பு\nமது அருந்திவிட்டு கிராமத்தில் இளைஞர்கள் அத்துமீறிய அடாவடிகள் கள்ளுத்தவறணையை அகற்றுமாறு பிரதேச செயலாளருக்கு மகஜர்\nகொக்ககோலா – சூழலிய மாசுபாட்டில் உலகின் நம்பர் ஒன் குற்றவாளி \nஆழ்துளைக் கிணறும் கையாலாகாத அரசுக் கட்டமைப்பும் \nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்…\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 26 மாணவர்கள் கைது\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nஜெர்மனியில் ஒரு தொழிலதிபரின் மகனாகப் பிறந்த எங்கெல்ஸ் ஒரு பொருள்முதல்வாதியாக - கம்யூனிஸ்ட்டாக மாறிய காலகட்டம் - அது அவர் மார்க்ஸை சந்திப்பதற்கு முந்தைய காலகட்டம். இக்காலகட்டத்தில் எங்கெல்சின் சமூகப் பார்வை மாற்றமடைந்ததன்...\nநாய்க்கு எங்கே அடி விழுந்தாலும், காலை நொண்டிக் கொண்டு ஓடும். அதுபோலத் தான், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும்\nதமிழ்த் தேசிய அரசியலின் சாபக்கேடு - கே. சஞ்சயன் நாய்க்கு எங்கே அடி விழுந்தாலும், காலை நொண்டிக் கொண்டு ஓடும். அதுபோலத் தான், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தான் சறுக்குகின்ற இடங்களில் எல்லாம்,...\nஆளுநரின் ஆத்மாவை தொட்ட ஆதங்கங்கள்\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், “இந்த நாட்டில் சமத்துவமான, சமகுடிகளாக, கௌரவத்துடன் தமிழர்கள் எப்போது வாழ்கின்றார்களோ, அப்போது தான் இலங்கை ஒரு பூரணமான நாடாக மாறும்” எனத் தெரிவித்துள்ளார்.அண்மையில், வவுனியாவில்...\nவடக்கின்குரல் என்பது தனிநபரல்ல. நாங்கள் மக்கள் அதிகார ஒன்றிய அமைப்பின் ஆதரவாளர்கள். இயக்கப் பணிகள் மற்றும் வாழ்க்கைப் பணிகளுக்கிடையே பல்வேறு அரசியல் பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த எமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே வடக்கின்குரலின் நோக்கம்.\nவடக்கின்குரல் தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nவவுனியாவில் ‘எடிபல’ இராணுவ நடவடிக்கையின���ல் இந்தியாவிற்கு இடம்;பெயர்ந்த 170 குடும்பங்களின் காணிகள் அபகரிப்பு\nமது அருந்திவிட்டு கிராமத்தில் இளைஞர்கள் அத்துமீறிய அடாவடிகள் கள்ளுத்தவறணையை அகற்றுமாறு பிரதேச செயலாளருக்கு மகஜர்\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?15256-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-21&s=bf515631e7d09075b41bcbac57afdaea&p=1354678&viewfull=1", "date_download": "2020-02-20T05:50:45Z", "digest": "sha1:75D3B33VG4TZAPHSJHJ4HOSY4CYQKIDW", "length": 10966, "nlines": 331, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan - Part 21", "raw_content": "\nதிரை உலகில் ஏகபோக சக்கரவர்த்தியாக திகழ்ந்த நிஜ வள்ளல் ,கலைக்குரிசில், அவர்களின் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் பாகம் 21 ஐ\nஆரம்பித்து வைப்பதில் மிக்க மகிழ்ச்சி.இத்திரி பாகம் 21ஐ ஆரம்பித்து வைக்க அழைப்பு விடுத்ததிரு முரளி சார் திரு ராகவேந்திரா சார் இருவருக்கும்\nஇத்திரி ஆரம்பிக்கும் வேளையில் சில மகிழ்வான தருணங்கள் வந்திருக்கின்றன் .1972 ம் ஆண்டு (29/10/1972) இதே நாளில்\nநடிகர்திலகத்தின் மாபெரும் வசூல்சாதனை படைத்த வெற்றிச்சித்தரம் வசந்த மாளிகை வெளிவந்தது. மறு மறு வெளியீட்டில் வசந்த மாளிகை தற்பொழுது\nதமிழ்நாடடில் இணைந்து 100 நாட்களை கடந்து சாதனை படைத்துக்கொண்டிருக்கிறது.\nஅதே வேளை நம்ஐயனின் 91 வது அவதார தினம் ஒக்டோபர் முதலாம் திகதி வருகின்றது.\nஎனவே உறவுகளே அனைத்து சிவாஜி ரசிகர்களுக்கும் மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை.\nஅத்தனை மகிழ்வுடனும் அனைத்து உறவுகளும், தங்கள் மகிழ்ச்சியை இத்திரியில் வெளிப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; ���ொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2010/01/11/", "date_download": "2020-02-20T05:58:24Z", "digest": "sha1:T5YRVTSHTNF2LVSQK4AKWWIUMN7M6E2R", "length": 96016, "nlines": 261, "source_domain": "senthilvayal.com", "title": "11 | ஜனவரி | 2010 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n`புகைப்பதற்கு’த் தடை விதிக்கபட்ட ஒரு மேலைநாட்டுச் சிறையால் குற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளன. `பிரிட்டீஷ் ஐலில்’ உள்ள அநதச் சிறை, ஐரோப்பாவின் ஒரே `முற்றிலும் புகையில்லா சிறை’யாகும். பல கோடி ருபாய் செலவில் நவீனமாகக் கட்டபட்ட இந்த புதிய சிறைச்சாலை 2008-ம் ஆண்டு திறக்கபட்டது. ஏற்கனவே அத்தீவில் இருந்த பழைய விக்டோரியா சாலை சிறைச்சாலைக்கு பதிலாக இந்தச் சிறை உருவாக்கபட்டது. இங்கு புகைப்பதற்கு அனுமதி கிடையாது. இச்சிறை திறக்கபட்டதற்கு பின், குறிபிட்ட `பிரிட்டீஷ் ஐலில்’ தீவில் குற்றங்கள் 14 சதவீத அளவு குறைந்துவிட்டன. ஆச்சரியபட்டுபோன அதிகாரிகள் அதுபற்றி ஆய்வு செய்தபோது, பிடிபட்டால் சிறையில் `புகை’யில்லாமல் வாட வேண்டும் என்ற பயத்திலேயே பலரும் குற்றச் செயல்களில் ஈடுபடத் துணியவில்லை என்பது தெரியவந்தது. தற்போது இந்தச் சிறையில் 100 கைதிகளே உள்ளனர்.\nPosted in: படித்த செய்திகள்\nபுத்தாண்டில் புதிதாய் சிந்திப்போம். நல்ல மாற்றங்களை ஒவ்வொன்றாய் வாழ்க்கையில் அறிமுகபடுத்துவோம். அதிகாலையில் எழுந்திருக்க பழகுவோம். அப்படியானால் இரவில் அதிக தாமதமின்றி சரியான நேரத்துக்கு தூங்கச் செல்வோம். காலையில் விழிக்கும்போதே சந்தோஷத்தை உணருங்கள். உடற்பயிற்சி செய்து உடலை குஷிபடுத்துங்கள். அன்று முழுவதும் சந்தோஷத்தை தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்று அதிகாலையிலே உறுதி மொழி எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் வசிக்கும் இடந்தான் உங்களின் சொர்க்கம். அந்த சொர்க்கம் வாடகை வீடாகவும் இருக்கலாம். எத்தனை மாதங்கள் குடியிருக்கபோகிறோம் என்ற எண்ணத்தில் சிந்திக்காமல், உங்களை அழகு படுத்துவதுபோல்,\nஉங்கள் வசிப்பிடத்தையும் அழகு படுத்துங்கள். வீட்டில் தனியாக இருக்கும்போது… பொழுது போகாமல் இருக்கும்போது… வீட்டை அழகுபடுத்தும் ஒவ்வொரு வேலையையும் செய்ங்கள். அழகு என்பது கவர்ச்சியானது, சுத்தமானது. சமையல் அறை, குளியல் அறை, கழிபறை வரை உங்கள் அழகுபடுத்துதல் தொடரட்டும். சம்பாதிபதைவிட, அதை நல்ல வழியில் செலவிடுவதுதான் அதிக மகிழ்ச்சியை தரும். உங்கள் உடன் பிறந்தவர்களை, நெருங்கிய உறவினர்களை கவனிங்கள். ஏதாவது ஒரு தேவைகளுக்காக அவர்கள் ஏங்கிக்கொடிருந்தால், எதிர்பார்க்காத நேரத்தில் உங்களால் முடிந்ததைக் கொடுத்து அவர்கள் அன்பை பெறுங்கள். நிறைய உடை வாங்கி குவிக்கும் போது பழைய உடைகளை என்ன செய்கிறீர்கள் குவியலாக போட்டுவைத்து அதை குபை ஆக்காமல், தேவைபடுகிறவர்களுக்கு கொடுங் கள். கிழிந்த பின்பு கொடுபதைவிட அதை சுமாரான அழகுடன் தோன்றும் போதே கொடுத்துவிடுங்கள். புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தை துரிதபடுத்துங்கள். உங்களுக்கு புத்தகம் படிக்கும் ஆர்வம் இல்லை என்றால், உங்கள் கைக்கு இதுவரை நல்ல புத்தகம் கிடைக்கவில்லை என்று அர்த்தம். புத்தகங்களை தேடுவது நல்ல நபரை தேடுவது போல். புத்தகங்களை தேடிபிடிக்கவும் நேரத்தை ஒதுங்குங்கள். விடுமுறை நாட்களில் அல்லது வேலை இல்லாமல் இருந்தால் லகம் செல்லுங்கள். அங்கே கிடைக்கும் புது புது புத்தகங்கள் உங்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். உடல் அழ கை மேம்படுத்துவதிலும், முக அழகை மெருகூட்டுவதிலும் கவனத்தை செலுத்துவது பெரும்பாலானவர்களுக்கு பிடித்த விஷயம். உங்களை ங்கள் அழகில் மேம்படுத்தும்போது மகிழ்ச்��ி அதிகரிக்கவே செய்ம். பண வசதியிருந்தால் பிட்டி பார்லருக்கு சென்று உச்சி முதல் உள்ளங்கால் வரை அழகு படுத்திக் கொள்ளுங்கள். அபடிச் செல்லும்போது அந்த நாள் உங்கள் மனதுக்கும் மகிழ்ச்சி தரும் நாளாகிவிடும். பண வசதி இல்லாவிட்டால், வீட்டிலே உள்ள பல பொருட்களால் உங்களை அழகுபடுத்த முடிம். அதை பற்றி புத்தகங்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள். ங்கள் ஓய்வாக இருக்கும் நாளில் வீட்டிற்கு தேவையான பொருட்களை பட்டியலிடுங்கள். இதில் அத்தியாவசியமாகத் தேவைபடும் பொருட்களுக்கான பட்டியலை தயாரித்துக்கொடு ஷாபிங் கிளம்புங்கள். குடும்பத்தோடு கிளம்பிபோனால், ஒரே கல்லில் இரு மாங்காய். பொருட்களை வாங்கியது மாதிரி இருக்கும். அனைவரும் ஒன்று சேர்ந்து பேசி, ஷாபிங் செய்தது போலவும் இருக்கும். அன்றைய ஒரு நேர உணவை உங்களுக்கு பிடித்த ஹோட்டலில் குடும்பத்தோடு சாபிட்டால் அதுவும் ஒரு மறக்க முடியாத அனுபவம் ஆகிவிடும். ரொம்ப பரபரபாக இருபது போலவும், மனதுக்கு ஓய்வு தேவை என்று உணரவும் செய்தால், அலட்டிக்கொள்ளாமல் ஒரு நாள் விடுபு எடுத்துவிடுங்கள். இசை, நடனம் போன்ற பொது நிகழ்ச்சிகளுக்கு சென்று வாருங்கள். நெருக்கமான நபரை அழைத்துக்கொடு குறுகிய நேர திடீர் பயணம் ஒன்றை மேற்கொள்ளுங்கள். புத்தம் புதிய இடங்களுக்கு சென்று புதிய மனிதர்களை சந்திங்கள். ரொம்ப நாட்களாக சந்திக்க முடியாமல் இருக்கும் உறவினர் வீட்டுக்கு சென்று அவர்களுக்கு ஆச்சரிய சந்தோஷத்தைக் கொடுத்து, உங்களைம் ங்கள் உற்சாகபடுத்திக் கொள்ளுங்கள்\nவிண்டோஸ் – திறன் கூட்டுவோம்\nவிண்டோஸ் – என்னதான் வேகமாக இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இருந்தாலும், சில வேலைகளை மேற்கொள்கையில் தொடர்ந்து எந்த மாற்றமும் இன்றி அதே பாணியில் தான் இயங்கும். எடுத்துக் காட்டாக வெல்கம் ஸ்கிரீன், ஸ்டார்ட் அப் புரோகிராம்களைக் கொண்டு வருதல், சிஸ்டம் ஷட் டவுண் செய்தல் ஆகியவற்றைக் கூறலாம். இந்த வேலைகளில் சிஸ்டம் பைல்களைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து வேகம் தரும் சில புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் இலவசம் தான். இந்த புரோகிராம்கள் குறித்த தகவல்கள் இங்கே தரப்படுகின்றன.\n1. ஸ்டார்ட் அப் டிலேயர் (Startup Delayer): அடிக்கடி புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கையில், பல வேளைகளில் என்ன செய்கிறோ���் என்று அறியாமல், அவற்றை ஸ்டார்ட் அப் லிஸ்ட்டில் வைத்து விடுகிறோம். இதனால் ஸ்டார்ட் அப் புரோகிராம் எண்ணிக்கை அதிகமாகிறது. விண்டோஸ் இயக்கம் நிலைக்கு வர நேரமாகிறது. ஸ்டார்ட் அப் டிலேயர் என்னும் இந்த புரோகிராம், ஸ்டார்ட் அப் லிஸ்ட்டில் உள்ள புரோகிராம்களை, “”நீங்கள் எல்லாம் கொஞ்சம் பொறுமையா இருங்க, அப்புறமா வாங்க” என்று சொல்லி விண்டோஸ் இயக்கத்தினை அமல்படுத்து கிறது. இதனால் உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கி மேலும் பணிகளை எடுத்துக் கொள்ள தயாராகிறது. இந்த நிலை வந்த பின்னர், ஸ்டார்ட் அப் புரோகிராம்கள் ஏற்றப்படும்.\nஸ்டார்ட் அப் டிலேயரை இன்ஸ்டால் செய்து இயக்கியவுடன், உங்கள் சிஸ்டத்தில் உள்ள அனைத்து ஸ்டார்ட் அப் புரோகிராம்கள் அனைத்தையும் இது பட்டியலிட்டுக் காட்டுகிறது. இவற்றில் எதனை எல்லாம் தாமதமாகக் கொண்டு வரலாம் என்று கருதுகிறீர்களோ, அவற்றை இழுத்து வந்து கீழாக உள்ள வெள்ளை பாரில் விட்டுவிட வேண்டும். குறிப்பிட்ட அப்ளிகேஷனைக் காட்டும் கோடு ஒன்று அங்கு காணப்படும். தாமதம் அதிகமாக இருக்க வேண்டுமா அல்லது குறைவாக இருக்க வேண்டுமா என முடிவு செய்து, அதற்கேற்ப அந்த கோட்டை இழுத்துவிடலாம்.\nஇந்த இலவச புரோகிராமினை http://www.pcworld.com/article/151952/boot_ faster_with_startup_delayer.html என்ற முகவரி யில் உள்ள தளத்திலிருந்து பெறலாம். இது விண்டோஸ் 7 தொகுப்பிலும் இயங்கும்.\n2. குரோம் (Chrome) மாறலாமா: உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் மிக அதிகம் பயன்படுத்தப் படும் புரோகிராம் எது: உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் மிக அதிகம் பயன்படுத்தப் படும் புரோகிராம் எது தயக்கமின்றி இன்டர்நெட் பிரவுசர் என்று சொல்லலாம். வேகமாக இன்டர்நெட் பிரவுசிங் செய்திட வேண்டு மென்றால், அடிப்படையில் வேகமான இன்டர்நெட் இணைப்பு வேண்டும். அதன் பின் வேகமாக இயங்கும் பிரவுசர் வேண்டும். வேகம் மட்டுமே உங்கள் இலக்காக இருக்கும் பட்சத்தில், நீங்கள் குரோம் பிரவுசரை இன்ஸ்டால் செய்து இயக்கலாம். வேகத்தைப் பொறுத்தவரை, குரோம், பயர்பாக்ஸ் 3.5, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8, ஆப்பரா 10, சபாரி என வரிசையில் இடம் பெறுகின்றன.\n3. பவர் செட்டிங்ஸ் (Power Settings): பெர்சனல் கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை, அதன் இயக்க தன்மையை மெதுவாக்கி, அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைத்து மின்சாரத்தை மிச்சப்படுத்தப் போவதில்லை. ஏனென்றால் அது பேட்டரியில் இயங்கவில்லை. எனவே கம்ப்யூட்டர் மேற்கொள்ளும் ஒவ்வொரு வேலையையும் அதிக பட்ச திறன் கொண்டு இயங்கும் வகையில் அமைப்பது நல்லது. இதற்கென விண்டோஸ் 7 மற்றும் விஸ்டா டிபால்ட்டாக ஒரு பேலன்ஸ்டு (‘Balanced’)\nபெர்பார்மன்ஸ் என்ற நிலையைக் கொண்டுள்ளன. இதனை இன்னும் கொஞ்சம் ஊக்குவிக்க ஒரு சிறிய வேலையைச் செய்யலாம். ஸ்டார்ட் கிளிக் செய்து கிடைக்கும் ரன் கட்டத்தில் பவர் (Power) என டைப் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் Power Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Higher Performance என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது அங்கே உள்ள பட்டியலில் இல்லை என்றால் Show Additional Plans என்பதைக் கிளிக் செய்திடவும். இதிலும் ஒவ்வொரு பகுதியாக, எடுத்துக்காட்டாக, ஹார்ட் டிரைவ் ஷட் டவுண் செய்திடும் முன் எவ்வளவு நேரம் சுழலாமல், வேலை செய்யாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற செட்டிங்ஸ் அமைக்க வேண்டும் என்றால் Change plan settings, Change advanced power settings என்பனவற்றைக் கிளிக் செய்திடவும்.\n4. புரோகிராம் நீக்கம்: பெர்சனல் கம்ப்யூட்டர்களை வாங்குகையில், அதனைத் தயாரிக்கும் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர் களுக்குப் பயனளிக்கும் என்று எண்ணுகின்ற பல புரோகிராம்களை பதிந்து அனுப்புகின்றனர். இவை ஹார்ட் டிரைவ் இடத்தை அடைத்துக் கொண்டு இருக்கும். சில ஸ்டார்ட் அப் லிஸ்ட்டில் இருந்து கொண்டு ராம் மெமரியைக் காலி செய்திடும். எனவே இவற்றை நீக்கலாம். இதற்கு கண்ட்ரோல் பேனல் சென்று ஆட்/ரிமூவ் பிரிவைப் பயன்படுத்தி நீக்கலாம். அல்லது ஏற்கனவே இந்த பகுதியில் எழுதப்பட்ட Revo Uninstaller போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தலாம். இது போன்ற புரோகிராம்கள், தேவையற்ற புரோகிராம்களை நீக்குவதுடன், ஏற்கனவே நீக்கப்பட்ட புரோகிராம்கள் தொடர்பான சிறிய பைல்களையும் அறவே காலி செய்திடும்.\n5. வெப் ஆப் ட்ரஸ்ட் (Web of Trust):இந்த புரோகிராம் விண்டோஸ் தொகுப்பினை ட்யூன் செய்யாது என்றாலும், அதனைப் பாதுகாக்கும் வேலையைச் செய்கிறது. பலமுறை இன்டர்நெட் தளங்கள் மற்றும் மின்னஞ்சல்களில் உள்ள லிங்க்குகளில் கிளிக் செய்து, வைரஸ் மற்றும் மால்வேர்களிடம் நம் கம்ப்யூட்டர்கள் மாட்டிக் கொள்கின்றன. எப்படி லிங்க் ஒன்று மோசமாக நம்மை மாட்டிவிடும் மால்வேர் புரோகிராம்களைக் கொண்டுள்ளது என்று தெரிந்து கொள்வது அதற்கான வழிதான் வெப் ஆப் ட்ரஸ்��் என்னும் புரோகிராம். இது இலவசமாகக் கிடைக்கிறது. இது ஒரு ஆட் ஆன் தொகுப்பாக இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கும் பயர்பாக்ஸுக்கும் கிடைக்கிறது. இதனை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்துவிட்டால், இது ஒவ்வொரு லிங்க்கிற்கும் பச்சை (பாதுகாப்பானது), மஞ்சள் (ஆபத்து இருக்கலாம்) மற்றும் சிகப்பு (உறுதியாக ஆபத்தானது) என்றபடி வண்ண ஐகான்களை வழங்கும். அல்லது லிங்க்கின் மீது ரைட் கிளிக் செய்து, அங்கு கிடைக்கும் மெனுவில் View WOT scorecard என்பதைத் தேர்ந்தெடுத்து நாமாக சோதித்துக் கொள்ளலாம்.\nஒரு கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எப்போது நமக்கு எளிதானதாகவும், உற்ற தோழனாகவும் தெரியும் அது நாம் எதிர்பார்க்கும் வேலையை, குறித்த காலத்தில் செய்து கொடுக்கும் போது, இல்லையா அது நாம் எதிர்பார்க்கும் வேலையை, குறித்த காலத்தில் செய்து கொடுக்கும் போது, இல்லையா இதற்கு உங்கள் விண்டோஸ் தொகுப்பைச் சற்று ட்யூன் செய்திடலாம்.\n1.குளோஸ் ஆல் விண்டோஸ் (Close All Windows): கம்ப்யூட்டரில் அன்றைக்கான வேலையை முடித்துவிட்டீர்கள். ஷட் டவுண் செய்திடும் முன் திரையில் அதிக எண்ணிக்கையில் புரோகிராம்கள் திறந்து இருப்பது தெரிகிறது. ஒவ்வொன்றாக மூட வேண்டும்; சற்று எரிச்சல் தான். இதற்காகவே குளோஸ் ஆல் விண்டோஸ் என்ற புரோகிராம் கிடைக்கிறது. இதனை பதிந்து டாஸ்க் பாரில் போட்டு வைத்திடுங்கள். பின் இதனைக் கிளிக் செய்தால், அனைத்து புரோகிராம்களும் ஒரு பிளாஷ் மாதிரி மூடப்படும். ஏதேனும் ஒரு புரோகிராமில் பைல் சேவ் செய்யப்பட வேண்டி இருந்தால், உங்களைக் கேட்டு டயலாக் பாக்ஸ் தரப்பட்டு வழக்கம்போல சேவ் அழுத்த வேண்டியதிருக்கும்.\n2. டாஸ்க் பார் ஓரத்தில்: இப்போதெல்லாம் அகலமான எல்.சி.டி. திரை கொண்ட மானிட்டரை அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர். இதில் இடது வலது ஓரங்களில் சிறிது இடம் விட்டு மற்ற இடங்களில் விண்டோக்கள் கிடைக்கின்றன. ஏன், இதனையும் பயன்படுத்தலாமே. முழுவதுமாக விண்டோ காணப்பட்டாலும், நமக்கு புரோகிராம்களில் மேல் கீழாகத்தானே இடம் தேவைப்படும். எனவே கீழே உள்ள டாஸ்க் பாரை, ஓரத்திற்குக் கொண்டு செல்லலாமே. முதலில் கீழேயே வைத்துப் பார்த்துப் பயன்படுத்திய கண்களுக்கு சற்று வித்தியாசமாகத்தான் தெரியும். பழகிவிட்டால் சரியாகிவிடும். நமக்கு புரோகிராம்களில் வேலை செய்திட அதிக ��டம் கிடைக்கும்.\nஇதற்கு டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Lock the taskbar என்று இருப்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். அடுத்து, டாஸ்க் பாரில் உள்ள காலி இடத்தில் இடது கிளிக் செய்து அப்படியே இழுத்து இடது அல்லது வலது பக்கம் கொண்டு விட்டுவிடவும். ஓரத்திற்கு சென்றவுடன் டாஸ்க் பார் இறுத்திக் கொண்டு விடும். பின் மவுஸை அழுத்தி இருப்பதை எடுத்துவிடவும்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஆபீஸ் 2010 – பீட்டா டவுண்லோட்\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த மெகா வெளியீடு எம்.எஸ். ஆபீஸ் 2010 ஆகத்தான் இருக்கும். அதன் சோதனைத் தொகுப்பு சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டு லட்சக்கணக்கான பேரால் டவுண்லோட் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறைகள் குறித்து உலகெங்கும் இருந்து பல வாடிக்கையாளர்கள் தகவல்களை அளித்து வருவதாகவும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.\nஇங்கு உங்கள் லைவ் அல்லது ஹாட் மெயில் அக்கவுண்ட் மூலம் சென்று பெறலாம். இதனை ஐ.எஸ்.ஓ. பைலாக டவுண்லோட் செய்து கொள்ளலாம். பைல் அளவு 684 எம்பி.(32பிட்) 750 எம்பி (64 பிட்). அதன்பின் இன்ஸ்டால் செய்து வரும் 31 அக்டோபர் 2010 வரை பயன்படுத்தலாம். அதன்பின் இந்த சோதனைத் தொகுப்பு இயங்காது. இயக்கம் நிறுத்தப்படுவதற்கு முன் எச்சரிக்கை செய்தி தரப்படும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.\nமுதன் முதலாக 32 மற்றும் 64 பிட்களில் தரப்படும் ஆபீஸ் தொகுப்பு இதுதான். உங்கள் சிஸ்டத்திற்கு உகந்தது எது என்று முடிவு செய்து அதனை டவுண்லோட் செய்திடவும். குறிப்பாக விண்டோஸ் 7 வைத்திருப்பவர்கள், சரியாக இதனைக் கையாள வேண்டும். தங்களிடம் உள்ள சிஸ்டம் எந்த வகை என்று அறிய ஸ்டார்ட், கண்ட்ரோல் பேனல் மற்றும் சிஸ்டம் மெயின்டனன்ஸ் சென்று பார்க்க வேண்டும். இதில் சிஸ்டம் என்பதனைக் கிளிக் செய்தால், உங்களிடம் உள்ள விண்டோஸ் 7, எத்தனை பிட் வகையைச் சார்ந்தது என்று தெரியவரும். அதற்கேற்ற ஆபீஸ் பீட்டா தொகுப்பை இறக்கிக் கொள்ளலாம்.\nதற்போதைக்கு ஆபீஸ் புரபஷனல் ப்ளஸ் மட்டுமே கிடைக்கிறது. ஆபீஸ் புரபஷனல், மற்றும் ஹோம் அண்ட் பிசினஸ் தொகுப்புகள் பின் நாளில் கிடைக்கலாம். இதனை இன்ஸ்டால் செய்வதற்கான ப்ராடக்ட் கீ முதலிலேயே தரப்படுகிறது. 25 எண்கள் அடங்கிய கீ, இன்ஸ்டால் செய்த பின் 30 நாட்களுக்��ுப் பின் பயன்படுத்த வேண்டும் என்றால் மட்டுமே தேவை. இந்த கீ, சோதனைத் தொகுப்பை ஆக்டிவேட் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். பின் நாளில் ஒரிஜினல் விற்பனைத் தொகுப்பிற்குப் பயன்படுத்த முடியாது.\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் புரபஷனல் ப்ளஸ் என்ற இதனை டவுண்லோட் செய்து இயக்கினால், புதிய வழிகளில் இது என்னவெல்லாம் வசதிகளைத் தருகிறது என்று அனுபவப்படலாம். இதில் வேர்ட், ஒன் நோட், இன்போ பாத், பவர்பாய்ண்ட், அக்செஸ், ஷேர் பாய்ண்ட் ஒர்க்ஸ்பேஸ், அவுட்லுக், பப்ளிஷர், கம்யூனிகேடர், எக்ஸெல் ஆகியவை உள்ளன.\nஇது இறுதியாக வடிவமைக்கப்படுவதற்கு முன்னதான சோதனைத் தொகுப்பு என்பதால், இதனை டவுண்லோட் செய்து பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்களை அறிந்து கொள்வது நல்லது. நாம் என்ன என்ன முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிந்து கொள்ளலாம்.\n1. முதலில் நீங்கள் முதன்மையானது என்று கருதும் அலுவலக அல்லது வீட்டில் வைத்துப் பயன்படுத்தப் படும் பெர்சனல் கம்ப்யூட்டரில் இதனை இன்ஸ்டால் செய்து பயன்படுத்த வேண்டாம். இரண்டாவதாக, உபரியாக உள்ள, அதிக முக்கியத்துவம் இல்லாத டேட்டா உள்ள கம்ப்யூட்டரில் பயன்படுத்தவும்.\n2. பயன்படுத்த இருக்கும் கம்ப்யூட்டரில் ஏற்கனவே ஆபீஸ் தொகுப்பு இருந்தால், அதனை அன் இன்ஸ்டால் செய்துவிடவும்.\n3. இன்ஸ்டால் செய்திடும் முன், மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள ரிலீஸ் நோட்ஸ் என்னும் தகவல் குறிப்பைப் படித்துத் தெரிந்து கொள்ளவும். இதனை http://go.microsoft.com/fwlink/LinkID= 163393&clcid=0x409 என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.\n4. இந்த ஆபீஸ் தொகுப்பு குறித்த தகவல்களை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்பினால், அதற்கென உள்ள அமைப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம். அப்படி ஒரு அமைப்பினை http://social.technet. microsoft.com/Forums/en/office 2010general/threads என்ற முகவரியில் காணலாம். இன்னொரு அமைப்பு http://blogs.technet. com/office20 10/ என்ற முகவரியிலும் கிடைக்கிறது.\n5. இன்ஸ்டால் செய்த பின், விண்டோஸ் அப்டேட் இயக்கப்பட்டு அப்டேட் செய்யப்படுவதனை உறுதி செய்து கொள்ளவும்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nடிவி’ பார்ப்பதால் குழந்தைகளின் பேச்சு திறன் குறைகிறது\nபிரிட்டனில், “டிவி’ பார்ப்பதிலும் கம்ப்யூட்டரில் விளையாடுவதிலும், பெரும்பாலான குழந்தைகள் நேரத்தை கழிக்கிறார் கள். இதனால், அவர்களிடத்த���ல் பேச்சு திறன் குறைந்து போகிறது என்று ஆய்வு கூறுகிறது. பிரிட்டன் குழந்தைகளின் பேச்சுத் திறன் குறித்து சர்வேயை அரசு தகவல் தொடர்பு அதிகாரி ஜீன் கிராஸ் நடத்தினார்.\nஇந்த சர்வேயில் பிரிட்டனில் பெரும்பாலான குழந்தைகள் “டிவி’ பார்ப்பதிலும், கம்ப்யூட்டரில் விளையாடுவதிலும் பொழுதை கழிக்கின்றனர். அப்போது, அவர்களிடத்தில் பேசுவதற்கான வாய்ப்பு குறைகிறது. இதன் மூலம் ஆறில் ஒரு குழந்தைக்கு பேசும் திறன் குறைவாக உள்ளது என்று இந்த சர்வே கூறுகிறது.\nஇந்த சர்வே மேலும் கூறுகையில், 25 சதவீத பிரிட்டன் இளைஞர்கள் தங்களது பேசும் திறனில் சில குறைபாடுகளுடன் உள்ளனர். 5 சதவீதம் பேர் முக்கிய குறைபாடுகளோடு இருக்கின்றனர். சிறுமியரை பொருத்தமட்டில் 13 சதவீதத்தினர் சிறு குறைபாடுகளோடும், 2 சதவீதம் பேர் முக்கிய குறைபாடுகளோடும் இருக்கின்றனர். பெண் குழந்தைகளில் 34 சதவீதம் குழந்தைகள் முதல் வார்த்தையை, பிறந்த 10 அல்லது 11வது மாதத்தில் உச்சரித்து விடுகின்றனர்.\nஅதே போல் ஆண் குழந்தைகளில் 27 சதவீதத்தினர் உச்சரித்து விடுகின்றனர். 4 சதவீத குழந் தைகள் மூன்று வயதை தாண்டிய போதிலும் முதல் வார்த்தையை பேசாமல் உள்ளனர். 23 சதவீத குழந்தைகள் பேசுவதற்கும் புரிந்து கொள்வதற்கும் போதிய உதவி இல்லாமல் தவிக்கின்றனர் இவ்வாறு இந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.\nபோலி ருபாய் நோட்டுகள் இன்று ஒரு பிரச்சினையாக உள்ளன. ஐநூறு, ஆயிரம் ருபாய் நோட்டுகளை பெறுபவர்களிடம் ஒரு சிறுதயக்கம் ஏற்படவே செய்கிறது.\nபோலி ருபாய் நோட்டைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு கையடக்க வசதி இருந்தால் எப்படியிருக்கும்\nஅந்த வகையில் ஒரு வழி கண்டுபிடித்துள்ளார், மைசூரைச் சேர்ந்த 21 வயது பொறியியல் மாணவியான நேகா. அவர், கள்ள ருபாய் நோட்டைக் கண்டுபிடிக்கும் வகையில் செல்போனை உருவாக்கியுள்ளார்.\nமைசூரில் உள்ள வித்யா விகாஸ் பொறியியல் கல்லூரியில் படிக்கும் நேகா, “நாட்டில் அதிகரித்து வரும் கள்ளநோட்டுப் புழக்கம்தான் என்னை இந்தத் தொழில்ட்பத்தை உருவாக்கத் தூண்டியது. தேர்ச்சி பெற்றவர்களால் கள்ளநோட்டைக் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் சாதாரண மனிதர்களால் அது முடியாது. எனவேதான் எல்லோருக்கும் பயன்படும் வகையில் இதை உருவாக்கினேன்” என்கிறார் நேகா.\nதனது நோக்கத்தின்படி, சாதாரண மக்களும் பயன���படுத்தும் வகையில் `கள்ள பாய் நோட்டை கண்டுபிடிக்கும் கருவி’ இருக்க வேண்டும் என்று நினைத்தார் நேகா. அதனால்தான் அவர் செல்போனை தேர்ந்தெடுத்தார்.\nதனது ஆய்வு முயற்சியை ஏழு மாதங்களுக்கு முன் ஆரம்பித்தார் நேகா.\n“கள்ளநோட்டுகளின் புழக்கம் குறித்து நுண்ணறிவுப் பிரிவு மேற்கொண்ட பல ஆய்வுகளை நான் படித்தேன். மேலும் ருபாய்த் தாளின் அம்சங்கள், `வாட்டர் மார்க்’,\nகாந்த மை உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களைப் பற்றியும் தெளிவாகத் தெரிந்து கொண்டேன்” என்கிறார் நேகா.\nஇந்தக் கண்டுபிடிப்புக்கான முக்கிய `டிப்ஸ்’ ரிசர்வ் வங்கியிடமிருந்து கிடைத்தது.\n“அக்டோபரில் ரிசர்வ் வங்கி சார்பில் ஒரு கண்காட்சி நடைபெற்றது. அதில், ருபாய்த் தாளின் பல்வேறு அம்சங்கள், அது அச்சடிக்கப்படும விதம் குறித்து அதிகாரிகள் தெரிவித்தார்கள்” என்று விளக்குகிறார் நேகா.\nகள்ளநோட்டுகள் பற்றி அறிவதற்கு நேகா அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார். அப்போது ஒரு வித்தியாசமான பிரச்சினை அவருக்கு ஏற்பட்டது. சட்டப்படி தவறு என்பதால், கள்ளநோட்டைத் தொட நேகாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மிகவும் கெஞ்சிக் கேட்டு, அவற்றைப் பார்ப்பதற்கு அனுமதி பெற்றார் நேகா.\nநேகா மேற்கொண்ட தீவிரமான ஆய்வுகள், கள்ளநோட்டுக்கும், அசல் நோட்டுக்கும் உள்ள வித்தியாசங்களை அவர் தெளிவாகப் புரிந்துகொள்ள வைத்தன.\n1. நீங்கள் ஒரு ருபாய் நோட்டை வெளிச்சத்துக்கு எதிராகப் பிடித்தால், மகாத்மா காந்தியின் உருவத்தைக் காணலாம். மிகவும் நுணுக்கமாக கள்ளநோட்டைத் தயாரிப்பவர்கள், காந்தியின் உருவத்தைக் கொண்டு வந்துவிடுகிறார்கள். ஆனால் அசலில் உள்ளது போல போலியில் உருவம் தெளிவாக இருக்காது.\n2. அனைத்து ருபாய் நோட்டுகளிலும் `வாட்டர் மார்க்’ இருக்கும். இவை காந்த மையால் ஏற்படுத்தப்படுகின்றன. கள்ளநோட்டுகளில் அனேகமாக இவை இருக்காது.\n3. அசல் ருபாய்நோட்டை புறஊதாக் கதிர்களில் காட்டினால் அது ஜொலிக்கும். கள்ளநோட்டு அப்படி ஜொலிக்காது.\nஇந்த விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, கள்ளநோட்டை கண்டுபிடிக்கும் வகையில் தனது செல்போனை மாற்றியமைத்துள்ளார் நேகா.\n“நான் செல்போனில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்கள் அதன் வழக்கமான செயல்பாட்டில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஒரே விஷயம், செல்போனில் காமிரா வசதி இருக்க வேண்டும்” என்று கூறும் நேகா, மேற்கொண்டு தொழில்ட்ப விவரங்களைத் தெரிவிக்க மறுக்கிறார்.\nஒரு தனியார் மின்சாதன நிறுவனம் சமீபத்தில் நாடளவில் நடத்திய `புதுமையான கண்டுபிடிப்பு சவால்’ போட்டியில் தனது கண்டுபிடிப்புக்கு ஒரு லட்ச பாய் பரிசு பெற்றிருக்கிறார் நேகா. இந்தப் போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 150 பொறியியல் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nதனது தொழில்ட்பத்தை ஏதாவது செல்போன் நிறுவனம் ஏற்கும் என்று நம்புகிறார் நேகா.\nPosted in: அறிவியல் செய்திகள்\nஎல்லா பொருள்களுக்கும் ஏற்ற `சிலிகான்’ பசை\nநாம் பல்வேறு பொருட்களை பயன்படுத்துகிறோம். அவற்றில் பெரும்பாலானவை பிளாஸ்டிக், கண்ணாடி, அலுமினியமாகும். இவற்றில் ஓட்டை, விரிசல் விழுந்தால் அவற்றை உபயோகப் படுத்த முடியாத நிலைக்கு போய்விடுகிறது.\nஉதாரணமாக படத்தில் காட்டியதுபோல ஒரு கத்தரிக்கோலின் கைப்பிடி உடைந்துபோனால், அதை உபயோகிக்க முடியாது. தண்ணீர் பிடிக்கும் பாத்திரத்தின் அடிப்புறத்தில் விரிசல் விழுந்தால் அதை தொடர்ந்து பயன்படுத்த முடியாது. எனவே அவற்றை வேறு எதற்காவது பயன்படுத்துகிறோம். இல்லாவிட்டால் பழைய பொருட்கள் கடையில் போட்டுவிடுகிறோம்.\nஒருசிலவற்றின் விரிசல்களை பசையால் ஒட்டிப் பயன்படுத்துவதும் உண்டு. ஆனால் அந்தப் பசை எல்லாப் பொருட்களுக்கும் ஒத்துவராது. மேற்கண்டபடி கத்தரிக்கோலின் கைப்பிடி உடைந்துவிட்டால் `டேப்’ சுற்றி உபயோகித்தால் அதில் இருக்கும் பசை எவ்வளவு நாள் காற்றால் பாதிக்கப்படாமல் இருக்கிறதோ அதுவரை பயன்படுத்தலாம். அதன்பிறகு மீண்டும் கஷ்டம்தான்.\nஇதுபோன்ற சமயங்களில் பயன்படுத்துவதற்காக எல்லா பொருட்களுக்கும் ஏற்ற சுகுரு என்ற `சிலிகான் பசை’ தயாரிக்கப்பட்டு உள்ளது. இதை பிளாஸ்டிக், கண்ணாடி, இரும்பு, அலுமினியம் மற்றும் உலோகம், மரக்கட்டை என பல்வேறு தன்மை கொண்ட பொருட்களிலும் பயன்படுத்த முடியும். 24 மணி நேரத்துக்குள்ளாக இந்தப் பசை கெட்டிப்பட்டு பொருட்களின் பாகத்தோடு சிக்கென்று சேர்ந்துவிடுகிறது. இதனால் தொடர்ந்து பயன்படுத்த முடிகிறது.\nபொருட்களை வீணாக்காமல் பயன்படுத்த விரும்பும் சிக்கனமான இல்லத்தரசிகளுக்கு இந்தப் பசை கைகொடுக்கும்.\nPosted in: அறிவியல் செய்திகள்\nவண்ணங்கள��� இல்லாமல் வாழ்க்கை இல்லை…\nவண்ணங்கள் இல்லாத வாழ்க்கையை நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாது. உணவுக்கு எவ்வாறு உப்பு அவசியமோ, அதுபோல வாழ்க்கைக்கு வண்ணங்கள் அவசியம். வண்ணங்கள் நமக்கு சந்தோஷத்தையும், ஆனந்தத்தைம் தருகின்றன. அதனால் அனைவரும் வண்ணங்களை விரும்புகின்றனர்.\nஆடை மட்டுமின்றி உணவு, செல்போன்கள், காலணிகள், பைகள், கண்ணாடிகள், தலைமுடி என எல்லாவற்றிலும் வித்தியாசமான வண்ணங்களை எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர் இன்றைய இளையதலைமுறையினர். கருப்பு-வெள்ளையில் பாரப்பதற்கு போரடித்த புத்தகங்கள் கூட இன்றைக்கு பலவிதமான வண்ணங்களில் வெளிவந்து படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன.\nவண்ணங்களைச் சாதாரணமாக நினைத்து விடக் கூடாது. நாம் தேர்ந்தெடுக்கும் வண்ணங்களை பொறுத்து நம்முடைய மனநிலை அமைவதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். உதாரணமாக, நீங்கள் அடர்த்தியான வண்ணங்களில் உடை அணியும்போது, சந்தோஷமாக உணர்வீர்கள்; ஒருவிதமான தன்னம்பிக்கை தானாகவே உங்கள் உள்ளத்தில் உருவாகி விடும். அதேநேரம் அடர்த்தி குறைந்த வண்ணங்களால் ஆன உடைகளை நீங்கள் அணியும்போது சோம்பல் உணர்வு தோன்றும்.\nஇந்தியர்களை பொறுத்த வரையில், அவர்களின் மேனி நிறங்களை வைத்து நன்றாக வகைபடுத்தலாம்.\nவெள்ளை- இவர்களுக்கு அடர்த்தியான வண்ணங்கள் பொருத்தமாக இருக்கும். சிவப்பு, கடல் ஊதா, கறுப்பு போன்ற வண்ணங்கள் ஏற்றவை.\nமாநிறம்- மெஜந்தா, ஆரஞ்சு போன்ற நடுத்தரமான வண்ணங்கள் சிறந்தவை.\nகறுப்பு- மெருன், மயில் ஊதா போன்ற வண்ணங்கள் நன்றாக இருக்கும்.\nஇதைத் தவிர்த்து கறுப்பு-வெள்ளை வண்ணங்கள் அனைவருக்கும் ஏற்றவை. தனக்கு பொருத்தமில்லாத வண்ணங்களின் மேல் ஆசை கொண்டவர்கள், அணிகலன்கள், பர்ஸ், கைபை, ஸ்டோல், செல்போன், கண்ணாடி, காலணி, கைக்குட்டை போன்றவற்றை தான் விரும்பிய வண்ணங்களில் வாங்கி பயன்படுத்தி மகிழ்கிறார்கள்.\nமெஜந்தா, சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் போன்றவற்றைக் கதகதபான வண்ணங்களாகக் குறிப்பிடுகின்றனர். இந்த வண்ணங்களால் ஆன உடைகளை அணியும்போது வெப்பநிலை சமச்சீராக வைக்கப்பட்டு உடல் கதகதப்பாக இருக்கும்.வெளிர் நீலம், பச்சை, பர்பிள் போன்றவற்றை குளிரான வண்ணங்கள் எனலாம். இந்த வண்ணங்களால் ஆன உடைகளை அணியும்போது மனம் ஒருவிதமான அமைதி நிலையில் காணப்படுகிறது.\nஅடர்த்த���யான வண்ணங்களை மாலை மற்றும் இரவு நேரங்களில் அணிந்து கொள்ளலாம். அப்போதுதான் அவை உயர்ந்த சிறப்பான தோற்றத்தைத் தரும். அதேபோல் அடர்த்தி குறைந்த வண்ணங்களை பகல் நேரங்களில் அணிய வேண்டும். அப்போதுதான் சூரிய வெளிச்சத்திலிருந்து பாதுகாத்து, குளிர்ச்சியாக இருபது போல் உணர வைக்கும்.\nஅனைத்து வண்ணங்களுடனும் பொருந்திபோகும் தன்மை வெள்ளைக்கு உண்டு. அதுபோல எல்லா விதமான ஆடைகளையும் வெள்ளை வண்ணத்தில் அணியலாம். பொதுவாக வெள்ளை வண்ண உடைகளை அணிந்தாலே ஒரு உயர்ந்த தோற்றத்தைக் கொடுக்கும். அதனால்தான் மிகபெரிய பதவிகளில் இருப்பவர்கள் கூட எந்த நேரமும் வெள்ளை உடைகளிலேயே காட்சி தருகிறார்கள்.\nஅலைபாயாமல் மனதை அடக்கி ஒருநிலைபடுத்தும் தன்மை கொண்டதால்தான், மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட அனைவரும் வெள்ளை வண்ண உடைகளையே அணிகின்றனர். இது விரைவிலேயே அழுக்கானாலும், பலர் இந்த வண்ணத்தை விரும்பி அணிகின்றனர்.\nஅணிந்து கொள்பவருக்கு சிறப்பான ஸ்டைலைத் தருவதில் கறுப்பு வண்ணத்துக்கு பெரும்பங்குஉண்டு. பெரும்பாலும் பார்ட்டிகளுக்கு கறுப்பு வண்ண உடைகள் ஏற்றவை. அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் பார்ட்டி, விழாக்கள், திருமணம் ஆகிய எல்லாவற்றிலும் கறுப்பு வண்ண உடைகள் முதலிடம் பிடிக்கின்றன. இந்தியாவில் சோக வண்ணமாக இதைக் கருதுவதால் பெரும்பாலும் சுப நிகழ்ச்சிகளுக்கு கறுப்பு வண்ண உடைகளை அணிவதில்லை.\nசிவப்பை `பேஷன் கலர்’ என்று குறிப்பிடுகின்றனர். பெரும்பாலான பேஷன் டிசைனர்கள் சிவப்பு வண்ணத்தை பயன்படுத்துகின்றனர். காதலர்களுக்கு மிகவும் பிடித்த வண்ணங்களுள் சிவப்பு முதலிடம் பெறுகிறது. பெண்களுக்கு மிகவும் பிடித்தது பிங்க். இந்த வண்ண உடைகளை அணிம்போது மென்மை, ரொமான்ஸ் போன்ற உணர்வுகள் தோன்றுகின்றன. தற்போது ஆண்களும் விரும்பும் வண்ணமாக இது உள்ளது. கடல், வானம் என ஊதா வண்ணம் எல்லா இடங்களிலும் விரவிக் கிடக்கிறது. இந்தியில் இதை `நிலா’ என்று அழைக்கிறார்கள்.\nபரந்துபட்ட இயற்கையில் பச்சை வணமே பெரும்பங்கு வகிக்கிறது. அடர்த்தியானது, அடர்த்தி குறைந்தது என இரண்டு வகைகள் உண்டு. இன்டீரியரை இந்த வண்ணத்தில் அலங்கரித்தால் நன்றாக இருக்கும். அடர்த்தியாகக் காணப்படும் மஞ்சள் வண்ணம் பார்வையை கூசச் செய்யும். ���ிரவுன் `பூமியின் வண்ணம்’ எனப்படுகிறது. பெரும்பாலும் ஆண்களே இந்த வண்ணத்தை விரும்பி அணிகின்றனர்.\nகறுப்பு, க்ரே, வெள்ளை, கடல் முலம் போன்ற வண்ணங்கள் ஆண்களுக்கு மிகவும் பிடித்தவை. வெள்ளை சட்டைக்கு அடர்த்தியான வண்ணங்களாலான கோட் பொருத்தமாக இருக்கும். அடர்த்தியான வண்ணங்கள் அமைந்த சட்டைக்கு பிளாக் கோட் நன்றாக இருக்கும்.\nஅலுவலகம் செல்லும்போது வெள்ளை, ஊதா போன்ற வண்ணங்களால் ஆன உடைகளே சிறந்தது. அடர்த்தியான வண்ணங்கள் மனதை திசைதிருப்பி விடும். எனவே, அடர்த்தி குறைந்த வண்ணங்களை பயன்படுத்த வேண்டும். அடர்த்தியான வண்ணங்களை விரும்புபவர்கள் குடை, கைக்குட்டை போன்றவற்றை அடர்த்தியான வண்ணங்களில் வாங்கி பயன்படுத்தலாம்.\nசிவப்பு, வயலட், பிங்க், நீலம் என அடர்த்தியான வண்ணங்களையே குழந்தைகள் விரும்புகின்றனர். அவர்களின் அறைச்சுவர்களை பல்வேறு வண்ணங்களால் அலங்கரிக்கலாம். இதனால் வண்ணங்களை பற்றிய புரிதல் அவர்களுக்கு ஏற்படும். விலங்குகளின் படங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை விதவிதமான வண்ணங்களில் எழுதி வைக்கும்போது, குழந்தைகள் வண்ணங்களால் ஈர்க்கபட்டு அவற்றை கற்றுக் கொள்கிறார்கள்.\nவெள்ளை, கறுப்பு, சிவப்பு, கடல் ஊதா, பிங்க், சில்வர், காப்பர் போன்ற வண்ணங்கள் வசந்த காலத்திற்கு ஏற்றவை. ரோஸ் பிங்க், கடல் ஊதா, ரோஸ் பிரவுன், வெளிர் ஊதா போன்றவை கோடை காலத்திற்கு உகந்ததாக இருக்கும். கறுப்பு, ஆரஞ்சு போன்ற வண்ணங்களை இந்தக் காலத்தில் பயன்படுத்தக் கூடாது. ஆரஞ்சு, கோல்டு, பிரவுன் போன்ற வண்ணங்கள் இலையுதிர் காலத்திற்குச் சிறந்தவை. ஊதா வண்ணத்தை இந்தக் காலத்தில் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. கோல்டன் மஞ்சள், கோல்டன் பிரவுன், வெளிர் ஆரஞ்சு போன்றவை குளிர்காலத்திற்கு ஏற்றதாக இருக்கும். அடர்த்தியான வண்ணங்களை இந்தக் காலத்தில் பயன்படுத்தக் கூடாது.\nபான், குட்கா விபரீதம் உஷார்\n* அடிக்கடி எச்சில் துப்புபவரா\n* பான், குட்கா விபரீதம் உஷார்\n* “சே, காலைல ஒரு பாக்கெட் வாங்கிப் போடலே, நாக்கு நம…நமக் குதுப்பா; ஒரு வாய் போட்டுட்டேன்னு வச்சிக் கோ, உடம்பெல்லாம் ஜிவ் வுன்னு இருக்குது; வேலையும் செய்ய முடியுது…\n* “இப்ப சிகரெட்டை விட்டுட்டேன், இது மட்டும் நாலு பாக்கெட் வாங்கி, அப்பப்ப ஒரு சிட்டிகை போட் டுப்பேன்; மூளைக்கு நல்ல சுறுசுறுப்ப��� இருக்குப்பா…\n* “பத்து வருஷமா போட்டுண்டு வர் றேன்; எனக்கு ஒண்ணும் இதுவரைக்கும் வரலே; சும்மா ஏதாவது டாக்டருங்க சொல்லிண்டு இருப்பாங்க…\nஇப்படி படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை இப்போது தூங்கி எழுந்ததில் இருந்து புத்துணர்ச்சி கிடைக்க பான், குட்கா சமாச்சாரங்களை வாயில் அடக்கிக்கொண்டு, நாகரிகத்தை எல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டு, பொது இடங்களில், வீட்டில் ஆங்காங்கு சொத்…சொத் என்று எச்சில் துப்புவதும், சிவப்பு சாயங்களை வாய் ஒழுக துடைத்துக் கொள்வதும் வாடிக்கையாகி விட்டதைப் பார்த்திருப்பீர்கள். சிகரெட் பிடித்தால் மட்டும் தான் புற்றுநோய் வரும் என்று எண்ண வேண்டாம்; சிகரெட் அல்லாத புகையிலை வஸ்துக் களை வாயில் போட்டு மென்றாலும், அடக்கிக் கொண்டாலும் கூட, வாய் புற்றுநோய் வரும்.\nடீன் போய் இப்போது சிறுசுகளுக்கும்\nபத்தாண்டுக்கு முன் வரை, ஐம்பது வயதை தாண்டியவர் களுக்குத் தான் புற்றுநோய் ஆபத்து இருந்தது. ஆனால், சில ஆண்டாக, முப்பது வயதில் இருந்தே புற்றுநோய் அபாயம் பரவியது. கடந்த நான்காண்டில், நிலைமை என்ன தெரியுமா 15 வயதில் இருந்து முப்பது வயதுள்ளவர்களுக்கு இந்த பகீர் நோய் ஏற்பட்டு வருகிறது.\nசமீபத்தில் எடுத்த சர்வேயில் இன்னும் புதிய விபரீதம் தெரியவந்துள்ளது. அது தான், 14 முதல் 30 வரை உள்ள வயதுடையவர்களுக்கும் வாய்ப்புற்றுநோய் பரவி வருகிறது என்பது தான் அந்தத் தகவல். இப்போதும், பெற்றோர்கள் விழித்துக்கொள்ளவில்லை எனில், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம், இப்படிப்பட்ட நோய்களால் பீடிக்கப்படும் கொடூரம் இன்னும் அதிகமாகும் என்பது நிபுணர்கள் எச்சரிக்கை.\nபரவி வரும் பான் கலாசாரம்\nபான், குட்கா போடும் கலாசாரம் ஏதோ பேஷன் போல பரவி, இப்போது, பள்ளிச் செல் லும் மாணவர்கள், கூலிவேலை செய்யும் தொழிலாளர்கள், கணக்கு முதல் கம்ப்யூட்டர் வரை பணியில் இருக்கும் இளைஞர்கள், வேலையில்லாதவர்கள் என்று பல தரப்பினரையும் தொற்றிவிட்டது.\nகாலையில் வீட்டை விட்டு கிளம்பியதும், வாயில் பான், குட்கா அடக்கிக் கொண்டு தான் நகருவது என்ற பழக்கம், பலரிடம் வெறியாகிவிட்டது. “இது கெட்டது தான்’ என்று தெரிந்தும், இதைச் சிலர் தொடர்கின்றனர்.\nசில மாதங்களுக்குப் பின், சாப்பாடு இல்லாவிட்டாலும், இந்த பாக்கெட் இருந்தால் போதும், என்ற மனநிலைக்கு வந்து விடுகின்றனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, இளைஞர்களிடம் மிக வேகமாக பரவி வரும் கேடுகெட்ட கலாசாரம் இது. தனி மனிதனை அழிப்பது மட்டுமல்ல, சமுதாயத்தை சீரழிக்கும் சுகாதார அரக்கன் இது.\nஇப்படி பான் சுவைப்பவர்களை பார்த்திருக்கறீர்களா எப்போது பார்த்தாலும், வாயில் நீர் சுரந்த வண்ணம் இருப்பர். அதனால், அவர்கள் எச்சிலை துப்பியபடியே இருப்பர். எச்சிலை, எக்காரணம் கொண்டும் அவர்களால் விழுங்க முடியாது. பொது இடங்களில் இப்படிப்பட்டவர்களை கவனித்திருந் தால் நீங்களே, எவ்வளவு கேவலம் என்று உணர்வீர்கள். ஐந்து நிமிடத்தில், நூறு தடவையாவது எச்சிலை துப்பியிருப் பர். பஸ் நிறுத்தங்களில், கடையோரங்களில் , தியேட்டர் களில்,கோவில் அருகே இந்த எச்சில், சிவப்பு சாயங்களைக் காணலாம்.\nஇப்படி குட்கா, பான் போடுவது, ஆரம்பத்தில் வேண்டுமானால் விறுவிறுப்பாக இருக்கும்; ஆனால், வாயில் பாதிப்பு ஆரம்பித்தால் தான், அதன் விபரீதம் புரியும்.\n* ஆரம்பத்தில் வாய் நமநமக் கும்; அடுத்து, வாயில் சுவர்ப் பகுதிகளில் மரத்துப்போன நிலை ஏற்படும்.\n* குட்கா தவிர, எந்த உணவுகளின் டேஸ்ட்களும் தெரியாமல் போய் விடும். இதை உணரும் போது தான், சிலருக்கு பயம் ஏற்படும்.\n* பற்களில் பாதிப்பு வரும்; அதுவே, வயிற்றுக்கோளாறு வரை பரவும். வாய் நாற்றம் எடுக்கும்; நாக் கும் நிறம் மாறும்.\n*இதன் உச்சகட்டம் தான் வாய்ப்புற்றுநோய்; இது வந்துவிட்டால் பெரும் பாதிப்பை சந்தித்தாக வேண்டும்.\nநீங்கள், பான் பராக், குட்கா போட்டு வருபவரா உங்கள் ஆரோக்கியம் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால், உடனே விட்டு விடுங்கள். உங்களுக்கும், உங்களை நம்பியிருக்கும் குடும்பத்துக்கும் மிக நல்லதாக இருக்கும். செய்வீர்களா\nவெள்ளாட்டுப் பாலைக் காய்ச்சி ஒரு மண்டலம் வரை அருந்தி வந்தால் ஈளை நோய் என்கின்ற மேல் மூச்சு வாங்கச் செய்கின்ற நோயைக் குணப்படுத்தும் காரணம் என்னவெனில், வெள்ளாடு பச்சிலை போன்றவற்றை மேய்ந்து வருவதனால், அந்தப் பொருள்களின் சத்து பாலில் கலக்கிறது. அதனால் அந்தப் பாலை அருந்துபவர்கள் குணம் அடைகிறார்கள்.\nPosted in: இயற்கை உணவுகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஸ்டாலின் முதல்வராக கூடாது… ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்… ரஜின���யுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nநம் வாழ்வில் தினமும் பார்க்கும், பயன்படுத்தும் பொருள்களில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதன் விளக்கமும்:\nஅல்சர், சிறுநீரக கற்கள் சரியாக வேண்டுமா \nரௌத்திரம் பழகும் எடப்பாடி… மாற்றங்களுக்கு வித்திடும் `பின்னணி’ அரசியல்\nநிலையான வைப்பு – பணத்தை சேமிப்பதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான வழி\nநீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுமுறைகள் பற்றி பார்ப்போம்….\nபீர் அடிக்கும் இளைஞர்களை பீர் அடிப்பதை நிறுத்திறுங்க..\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\nஅன்புமணியின் சி.எம்.கனவை தகர்க்கும் ரஜினி 160 இடங்களில் போட்டி உறுதி\nகோரைப் பாயில் படுப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nஅலோபுகாரா பழத்தை சாப்பிடுவது இந்த நோய்களைக் குறைக்கும்\nஇலவங்கப்பட்டை சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்படாது .. இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஎவ்வளவு நடந்தாலும் தொப்பை குறையலயா தொப்பை குறைய இதை சாப்பிட்டுப் பாருங்க\nரஜினிக்கு டிக்… விஜய்க்கு செக்\nவாட்ஸப் யூசர்கள் கவனத்துக்கு.. இனி எங்கும் அலைய வேண்டாம், அந்த சேவை விரைவில் தொடக்கமாம்\nஉடல் எடை குறைக்க நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா அப்படியானால் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்…..\nதினகரன நம்பி நோ யூஸ்: நம்பிக்கை பாத்திரத்தை தேடும் சசிகலா\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nராங்கால் – நக்கீரன் 4.2.20\nஆபாச படம் பார்த்து சுய இன்பம் காண்பவரா நீங்க அப்போ கண்டிப்பாக இதை படிங்க.\nதும்மினால் ‘ஆயுசு 100’ என்று கூறுவது உண்மையா \nகிட்னியை காவு வாங்கும் AC அறைகள்.. தெரிந்து கொள்ளுங்கள் கவனமாக இருங்கள்…\nசெவ்வாழைப்பழத்திதை வெறும் 48 நாட்களுக்கு சாப்பிடுங்க. அப்புறம் பாருங்க\nசிறுபான்மையினர் உங்களுக்கு; மெஜாரிட்டியினர் எங்களுக்கு’ -கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கணக்கோ கணக்கு\nமிஸ்டர் கழுகு: ‘‘கலைஞரின் பிள்ளை’’ – அழகிரியின் உரிமைக்குரல்\nசட்டமன்றத் தேர்தலுக்கு 3000 கோடி டார்கெட்… அமைச்சர்களை நெருக்கும் எடப்பாடி\n அமைச்சர்களிடம் எடப்பாடி நடத்திய ஜல்லிக்கட்டு..\nஎடை குறைப்பு முயற்சியினை மேற்கொள்ளும் போது நாம் செய்யும் சில தவறுகள்\nநுரையீரலை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்வது\n அதன் வகைகளைப் பற்றி தெரியுமா\n எச்சரிக்கை அது இந்த நோய்களின் அறிக���றியாக இருக்கலாம்\nநடைபயிற்சியும், உடற்பயிற்சியும் தராத சக்தியைத் தோப்புக்கரணம் தந்துவிடும்\nகொரோனா வைரஸ்: ‘பாதிக்கப்பட்டவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவு’\nமுட்டை, குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்குமா..\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nஇந்த சின்ன பரிகாரம் ஏழரைச்சனியின் பாதிப்பை எப்படி குறைக்கும்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.\nராங்கால் நக்கீரன் – 28.1.2020\nபாமகவிற்கு ரஜினி கொடுத்த க்ரீன் சிக்னல்… அமித்ஷாவிற்கு அளித்த உறுதி… அரசியல் களத்தில் இறங்கிய ரஜினி\nஇடுப்பைச் சுற்றிக் கூடுதல் சதை போட்டால் மாரடைப்பு, ஸ்ட்ரோக் ஏற்படுமா -சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுவது என்ன\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/men-fans-say-serial-heroines-are-so-beautiful-374630.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-20T04:11:54Z", "digest": "sha1:Z7NJMT6CO5YZPBMXQR43FD34ZCK467XR", "length": 17855, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "நல்லா கட்றாங்கய்யா கல்லா.. சீரியல் பொண்ணுங்க எல்லாம் அவ்ளோ க்யூட்டா இருக்காங்க! | men fans say serial heroines are so beautiful - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nகோவை அருகே கேரளா அரசுப் பேருந்து விபத்து- 20 பேர் பலி\nஆஹா.. புதிய திருப்பம்.. இந்தியாவுடன் கைகோர்த்தது சீனா.. பாகிஸ்தானுக்கு புதிய கெடு விதிக்க முடிவு\nஅடுத்தடுத்து உயிர்களை காவு கொள்ளும் ஈவிபி பொழுது போக்கு பூங்கா- இதுவரை 7 பேர் பலி\nகோவை: அவிநாசி அருகே கேரளா அரசு பேருந்து- கண்டெய்னர் லாரி பயங்கர மோதல்.. 20 பேர் உடல் நசுங்கி பலி\nஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் 8 பேர் சுட்டுக்கொலை.. மர்ம நபர்கள் வெறிச்செயல்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் 3 பேர் பலி- கமல்ஹாசன் ஆழ்ந்த இரங்கல்\nஇந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து- 3 பேர் பலி\nMovies அவர்தான் கிரேனை இயக்கினார்.. இப்போது தலைமறைவு.. இந்தியா 2 ஸ்பாட்டில் என்ன ஆனது.. போலீஸ் விசாரணை\nAutomobiles இவர்தான் நிஜ அயர்ன் மேன்... ஜெட் விமானத்தை விஞ்சும் வேகத்தில் பறந்து புதி��� உலக சாதனை... வீடியோ..\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nTechnology ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பண வருமானம் அதிகமாக வரும்...\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநல்லா கட்றாங்கய்யா கல்லா.. சீரியல் பொண்ணுங்க எல்லாம் அவ்ளோ க்யூட்டா இருக்காங்க\nசென்னை: தொலைக்காட்சி சீரியலில் நடிக்கும் பெண்கள் எல்லாம் அழகா இருக்காங்க என்பதுதான் வீட்டில் பெண்களுடன் சீரியல் பார்க்கும் ஆண்களின் ஸ்டேட்மென்ட்.\nபெண்கள் சீரியலில் மூழ்கிக் கிடக்கிறார்கள் என்றால், இவர்கள் பார்க்கிறார்களே என்று பார்க்க ஆரம்பித்த ஆண்களும் எதோ ஒரு காரணத்தால் சீரியலில் மூழ்கி விடுகிறார்கள்.\nவெளியில் போய்விட்டு வந்தால் கூட அந்த சீரியலில் அது அவனுக்கு தெரிஞ்சு போச்சா.. இவ என்ன ஆனா இப்படி வீட்டில் இருப்பவர்களிடம் கேட்டு கதையை தெரிஞ்சுக்கறாங்க.\nஷிப்டில் வேலை பார்க்கும் ஆண்கள், வேலை வந்தால் மட்டும் வேலை செய்துவிட்டு மற்ற நேரங்களில் வீட்டில் இருக்கும் சுய தொழில் செய்யும் ஆண்கள், வீட்டில் ஒய்வு எடுக்கும் ஆண்கள். வழக்கமாக மாலை நேரத்தில் மட்டும் வீட்டுக்கு வந்து சீரியல் பார்க்கும் ஆண்கள் என்று எல்லாருமே வீட்டில் சீரியல் பார்க்கும் பெண்களால் சீரியல் பார்க்க ஆரம்பித்தவர்கள்தான்.\nஇப்படி சீரியல் பார்க்க ஆரம்பித்த ஆண்கள் எல்லாரும் கொடுக்கும் ஒரே ஸ்டேட்மென்ட் சீரியலில் நடிக்கும் பெண்கள் மட்டும் எப்படி இவ்ளோ அழகா இருக்காங்க.. அதனாலதான் நாங்க சீரியல் பார்க்க ஆரம்பித்தோம் என்பதுதான். அதோடு, இந்த பொண்ணுங்க ஸ்கின் ரொம்ப ஸ்மூதா இருக்கு என்றும் வியக்கிறார்கள்.\nநடிகர் விடிவி கணேஷ் கூட சன் குடும்ப விருதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருந்தபோது, சீரியலில் நடிக்கும் பொண்ணுங்க அவ்ளோ அழகா இருக்காங்க. வெளியில சுத்திட்டு வீட்டுக்கு போயி டிவியை பார்த்தா அப்பாடான்னு இருக்கு.. பொண்ணுங்க அவ்ளோ அழகா இருக்காங்கன்னு அவரே சொல்லி இருக்கார்.\nஇப்படி பெண்களின் அழகுக்காக பார்க்��� ஆரம்பித்து ஆண்களும் சீரியல் பரக்கத் துவங்கி விட்டார்கள் என்பதுதான் உண்மை. ஆக ஏதோ ஒன்றை வைத்து ஆண்களையும் சீரியல் முன்னால் கட்டிப்போடும் தந்திரத்தை கற்று வைத்து இருக்கிறார்கள் சீரியல் எடுப்பவர்கள்.\nதொடர்ந்து சீரியல் பார்க்கும் பெண்கள் கவனிப்பது, சீரியலில் நடிக்கும் நடிகைகளின் அழகு, மேக்கப், தலை அலங்கரம், புடவை, காது, கழுத்தில் என்ன அணிந்து வருகிறார்கள்..ஜாக்கெட் எப்படி டிசைன் செய்து உடுத்தி வருகிறார்கள் என்பதை கவனிப்பது என்று சீரியலோடு இவைகளையும் கவனிக்கிறார்கள்.\nஇப்படி எதாவது ஒன்றை அட்ராக்ஷனாக காண்பித்து சீரியலை பார்க்க வைக்கும் தந்திரத்தை கற்று வைத்து இருக்கிறார்கள் சீரியலை எடுப்பவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.. நல்லா கட்றாங்கய்யா கல்லா\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் sun tv செய்திகள்\nதமிழ்நாட்டிலதான்யா சித்தி.. எங்க பாண்டியில அதுக்குப் பேரு.. தொத்தி.. கலகலகத்த குட்டி சுட்டீஸ்\nVanakkam Thamizha: எப்பவோ முடிஞ்ச நமீதா கல்யாணத்தை 3 நாளா பார்க்கறோம் மச்சான்ஸ்\nஎதையும் சமாளிக்கும் சன் டிவி இதை எப்படி சமாளிப்பாங்க\nமக்கள் எங்கே பார்த்தாலும் எம்ஜிஆர் லதான்னுதான் கூப்பிடறாங்க\nகடவுளே.. என்னை காப்பாத்து.. என்னாச்சு இந்த குட்டீஸ்களுக்கு\nஅகத்தின் \\\"அழகு\\\" முகத்தில் பிரதிபலிக்கும்\n24 வயசில் கூட ஹார்ட் அட்டாக்கா.. என்னங்க சொல்றீங்க.. டாக்டர் சொல்றார் நம்புங்க\nChithi 2 Special: இன்று முதல் சித்தி 2.. முதல் நாள் மட்டும் ஒரு மணி நேரமாமே\nகல்யாணத்தை கடைசி நேரத்துல நிறுத்துங்கம்பாய்ங்களே அது மாதிரி... முருகதாஸ்\nவீட்டுக்கு வரும்போது ராதிகா எப்படி\nபுதுப்பேட்டைக்குப் பிறகு தனுஷுடன் சிநேகா... நினைச்சு பார்க்கலை\nதருமபுரி சுஷ்மிதாவுக்கு கண் கொடுத்த கோடீஸ்வரி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsun tv programmes television சன் டிவி நிகழ்ச்சி டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2279662", "date_download": "2020-02-20T04:57:01Z", "digest": "sha1:27TW65T5VCRMLTCMJW747UNEFEHBA45L", "length": 18826, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "| ரூ.82 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் சம்பவம் செய்தி\nரூ.82 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nமோடி அரசுக்கு மன்மோகன் சிங் 'அட்வைஸ்' பிப்ரவரி 20,2020\n3 சகாக்களை இழந்து நிற்கிறேன்: கமல் வருத்தம் பிப்ரவரி 20,2020\nஅமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர் பிப்ரவரி 20,2020\nமனித கழிவுகளே மண்ணுக்கு மகத்தான உரம் விஞ்ஞானி அப்துல் ரகுமான் அரிய யோசனை பிப்ரவரி 20,2020\nஜெ., - கருணாநிதிக்கு சிலைகள் நெரிசல் மிகுந்த நெடுஞ்சாலையில் 'குஸ்தி' பிப்ரவரி 20,2020\nசென்னை: இலங்கை, பக்ரைன் மற்றும் மலேஷியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட, 82 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, தங்க நகைகளை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து, 'ஏர் - இந்தியா' விமானம், நேற்று முன்தினம் மாலை, 6:25 மணிக்கு சென்னை வந்தது.அந்த விமானத்தில் வந்த, ராமநாதபுரத்தைச் சேர்ந்த பயாஸ் அலி, 21, உள்ளிட்ட, மூன்று பேரிடம் நடந்த சோதனையில், அவர்களது ஆசனவாயில் இருந்து, 29.5 லட்சம் ரூபாய் மதிப்பில், 900 கிராம் தங்கக் கட்டிகள், பறிமுதல் செய்யப்பட்டன.\nஇதேபோல், பக்ரைன் நாட்டில் இருந்து, 'கல்ப் ஏர்' விமானம், நேற்று முன்தினம் இரவு, 8:50 மணிக்கு, சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த, ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த நிஜாமுதீன், 29, என்பவனது உடைமைகளை சோதனையிட்டபோது, 'சிம் கார்டு கட்டர்' இயந்திரத்தின் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த, 18.64 லட்சம் ரூபாய் மதிப்பில், 566 கிராம் தங்கம், பறிமுதல் செய்யப்பட்டது.\nமற்றொரு சம்பவத்தில், மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, 'ஏர் - ஏஷியா' விமானம் நேற்று காலை, 7:45 மணிக்கு, சென்னை வந்தது.அந்த விமானத்தில் வந்த, சென்னையைச் சேர்ந்த, ஷாகுல் ஹமீது, 35, முகமது யூசுப், 47, ஆகிய இருவரது உடைமைகளுக்குள் இருந்து, 33.93 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1 கிலோ தங்கம், பறிமுதல் செய்யப்பட்டது.தங்கம் கடத்தலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து, சுங்கத் துறை அதிகாரிகள், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n ஓ.எம்.ஆர்., அணுகு சாலையில் ...ரூ.10 லட்சத்தில் நடைபாதை அமைக்கும் பணி\n1. கமல் நடித்து வரும் படப்பிடிப்பு தளத்தில் விபத்து மூன்றுபேர் பலி\n2. புதுவை அன்னையின் பிறந்த நாள் விழா\n3. ஆதம்பாக்கத்தில் சரஸ்வதி ஹோமம்\n4. தொழிலக பாதுகாப்பு கருத்தரங்கு\n5. நிலையம் மாற்றி ரயில் இயக்கம்\n1. சான்றிதழ் கோரி விண்ணப்பிப்போர் அலைக்கழிப்பு\n2. மணலி சுடுகாடுகள் நிலை படுமோசம்\n1. கமல் படப்பிடிப்பில் விப���்து மூன்று பேர் பலி\n4. பிளாஸ்டிக்: 3 கடைக்கு, 'சீல்'\n5. காதலியை ஏமாற்ற நினைத்தவருக்கு காவல் நிலையத்தில் கல்யாணம்\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன���படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/01/23075609/1282438/periyar-rally-in-salem-1971-Thuglak-Magazine-again.vpf", "date_download": "2020-02-20T05:43:31Z", "digest": "sha1:XHQWBK7M3CVX2AV5QCNK6G4N2LD4JEWG", "length": 16051, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெரியார் பேரணி குறித்து வெளியான செய்தி என்ன?: ‘துக்ளக்’ இதழில் மீண்டும் பிரசுரிக்க திட்டம் || periyar rally in salem 1971 Thuglak Magazine again release", "raw_content": "\nசென்னை 20-02-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெரியார் பேரணி குறித்து வெளியான செய்தி என்ன: ‘துக்ளக்’ இதழில் மீண்டும் பிரசுரிக்க திட்டம்\n1971-ம் ஆண்டு சேலத்தில் பெரியார் நடத்திய ஊர்வலம் குறித்து ‘துக்ளக்’ பத்திரிகையில் வெளியான அப்போதைய செய்தியை முழுமையாக அறிந்துகொள்ளும் வகையில் மறுபிரசுரம் செய்வது குறித்து யோசித்து வருவதாக ‘துக்ளக்’ பத்திரிகை ஆசிரியரும், பிரபல ஆடிட்டருமான எஸ்.குருமூர்த்தி கூறியுள்ளார்.\n1971-ம் ஆண்டு சேலத்தில் பெரியார் நடத்திய ஊர்வலம் குறித்து ‘துக்ளக்’ பத்திரிகையில் வெளியான அப்போதைய செய்தியை முழுமையாக அறிந்துகொள்ளும் வகையில் மறுபிரசுரம் செய்வது குறித்து யோசித்து வருவதாக ‘துக்ளக்’ பத்திரிகை ஆசிரியரும், பிரபல ஆடிட்டருமான எஸ்.குருமூர்த்தி கூறியுள்ளார்.\n‘துக்ளக்’ பத்திரிகை பொன்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், ‘ராமர்-சீதை நிர்வாண சிலைக்கு பெரியார் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் சென்றார்’ என்று குறிப்பிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு எதிர்ப்புகளும் கிளம்பி வருகின்றன.\nஇந்த நிலையில் பெரியார் குறித்து 1971-ம் ஆண்டு பெரியார் நடத்திய பேரணி குறித்து ‘துக்ளக்’ பத்திரிகையில் வெளியான செய்தி மீண்டும் பிரசுரிக்கப்பட இருக்கிறது. இதுகுறித்து ‘துக்ளக்’ பத்திரிகை ஆசிரியரும், பிரபல ஆடிட்டருமான எஸ்.குருமூர்த்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-\n1971-ம் ஆண்டு சேலத்தில் பெரியார் நடத்திய ஊர்வலம் குறித்து ‘துக்ளக்’ பத்திரிகையில் வெளியான அப்போதைய செய்தியை முழுமையாக அறிந்துகொள்ளும் வகையில் மறுபிரசுரம் செய்து வெளியிட வேண்டும் என்று கேட்கிறார்கள். அந்த புத்தகத்தை முழுமையாக மறுபிரசுரம் செய்து வெளியிட வேண்டிய தேவையில்லை என்று கருதுகிறோம். அதேவேளையில் சேலம் பெரியார் பேரணி நிகழ்வு தொடர்பான வி‌‌ஷயத்தை மட்டும் வருகிற ‘துக்ளக்’ இதழில் பிரசுரம் செய்வது குறித்து யோசித்து வருகிறோம்.\nThuglak | Gurumurthy | பெரியார் பேரணி | துக்ளக் | ஆடிட்டர் குருமூர்த்தி |\nபணமோசடி வழக்கில் திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி மார்ச் 3-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு\nதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு- ஒருவர் காயம்\nதூக்கை தாமதப்படுத்த நிர்பயா குற்றவாளி வினய் புதிய முயற்சி\nஜப்பான் கப்பலில் இருந்த 2 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nஜெர்மனியில் இருவேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு- 8 பேர் பலி\nதிருப்பூர் அருகே பேருந்தும் கண்டெய்னர் லாரியும் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nசென்னையில் தடையை மீறி பேரணி- 20 ஆயிரம் பேர் மீது வழக்கு\nசென்னை வந்த விமானத்தில் 12½ கிலோ தங்கம் பறிமுதல்\nமகாசிவராத்திரி: மாதேஸ்வரன் மலைக்கு பக்தர்கள் பாத யாத்திரை\nகீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது: சுற்றுலா பயணிகள் காண ஏற்பாடு\nகோவையில் விடிய,விடிய போராட்டம் நடத்திய முஸ்லிம்கள்\nகுருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு- மேலும் 2 பேர் கைது\nநடுவில் நான் கூறியதை திரித்து பரப்புவது கண்ணியமல்ல- ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம்\nஇயக்குனர் ராஜ்கபூரின் மகன் மரணம்\nபஸ்சில் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் டிரைவர் பேச தடை\nஅந்த 3 வீரர்களால் தான் கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்பட்டது - இன்சமாம்\nதட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது\nசீனாவிலிருந்து புதுக்கோட்டை திரும்பிய ஓட்டல் அதிபர் உயிரிழப்பு- கொரோனா வைரஸ் தாக்கியதா\nஎடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை பாராட்டிய இளங்கோவன்\nசென்னையில் தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் பேரணி- சட்டசபை முற்றுகை இல்லை\nவீடு அருகே விழும் குண்டுகள்... 4 வயது மகளை சிரிக்கவைத்து திசைதிருப்பும் தந்தை... நெஞ்சை பதறவைக்கும் வீடியோ\nஅபூர்வ நோய்- 8 வயதில் முதுமை அடைந்து சிறுமி மரணம்\nமாஸ் லுக்கில் சிவகார்த்திகேயன் - வைரலாகும் டாக்டர் பர்ஸ்ட் லுக்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://viruba.com/Ctotalbooks.aspx?id=17", "date_download": "2020-02-20T06:12:52Z", "digest": "sha1:WILMLQWVJGXVSJFWT6RFBJKEOPEHFHQU", "length": 17944, "nlines": 105, "source_domain": "viruba.com", "title": "ஆய்வு வகைப் புத்தகங்கள் :", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபுத்தக வகை : ஆய்வு\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 252\nஆண்டு : 1964 ( 1 ) 1981 ( 1 ) 1985 ( 2 ) 1986 ( 1 ) 1991 ( 4 ) 1993 ( 2 ) 1996 ( 4 ) 1997 ( 4 ) 1998 ( 2 ) 1999 ( 2 ) 2000 ( 7 ) 2001 ( 6 ) 2002 ( 16 ) 2003 ( 23 ) 2004 ( 31 ) 2005 ( 33 ) 2006 ( 40 ) 2007 ( 32 ) 2008 ( 35 ) 2009 ( 1 ) 2011 ( 1 ) 2012 ( 1 ) 2013 ( 1 ) 2014 ( 3 ) ஆசிரியர் : அநவரத விநாயகமூர்த்தி, வை ( 1 ) அப்துல் சமது, மு ( 1 ) அபிராமி, மா ( 4 ) அம்பிகா, கு ( 3 ) அமலதாசு, பெ ( 1 ) அமிர்தலிங்கம்,சு ( 1 ) அரங்கசாமி, கா ( 1 ) அருமைராஜன், ஐசக் ( 1 ) அருள்மணி, இரா ( 2 ) அழகப்பன், ஆறு ( 1 ) அழகேசன், ஆர். கே ( 1 ) அறவாணன் ( 1 ) அன்னி தாமசு ( 4 ) அனுராதா, இரா ( 1 ) ஆடில் ஷிம்மிபெல், ஆ.த ( 1 ) ஆண்டவர், வா.மு.சே ( 4 ) ஆரோக்கியசாமி, இர ( 1 ) ஆவுடையப்பன், சுந்தர ( 1 ) ஆறுமுகம், கோ ( 1 ) இந்திரகுமார், க ( 1 ) இரபிசிங், ம.செ ( 1 ) இரமணன், மா.கி ( 1 ) இரவி, சொ ( 1 ) இரவிச்சந்திரன், சு ( 3 ) இரவீந்திரநாத் தாகூர்.நா ( 3 ) இராசா ரவிவர்மா, கோ.ரா ( 1 ) இராசாராம், மூ ( 1 ) இராசு, செ ( 1 ) இராமநாதன், பி ( 2 ) இராமமூர்த்தி, ச ( 1 ) இராமலிங்கம், அரங்க ( 1 ) இராமன், வை ( 1 ) இராமையா, கா ( 1 ) இளங்கோவன், சோ ( 1 ) இளங்கோவன், ம ( 2 ) இளங்கோவன், மு ( 3 ) இளமதி சானகிராமன், க ( 1 ) இளமாறன், பா ( 1 ) இளையபெருமாள், இர ( 1 ) இறையடியான் ( 1 ) உதயசூரியன், சா ( 1 ) உமாமஹேஸ்வரி, லொ.ஆ ( 1 ) எழிலரசி, பி ( 1 ) ஏகாம்பரம், ஆ ( 1 ) ஏழுமலை, எம்.ஆர் ( 3 ) கணேசன், சி ( 2 ) கந்தையா, ந.சி ( 4 ) கருணாநிதி, ம ( 1 ) கருணாநிதி, மூ ( 1 ) கருப்பையா, நா ( 1 ) கனகராசு, க ( 1 ) கிருஷ்ணன், ப ( 2 ) குமரேசமூர்த்தி, சோ ( 2 ) குமார், ச ( 1 ) குருநாதன், இராம ( 1 ) கோகிலவாணி, சு ( 1 ) கோதண்டராமன், சோ ( 1 ) கோமதி, ஆர் ( 1 ) சங்கர், கை ( 3 ) சங்கரன், கு ( 1 ) சச்சிதானந்தன், க மறவன்புலவு ( 1 ) சசிகலா, ப ( 1 ) சர்மிளாதேவி, இரா ( 1 ) சரோஜினி, ஜெ ( 1 ) சற்குணம், மா ( 1 ) சாகுல் அமீது, கம்பம் ( 1 ) சாந்தா, சீ ( 1 ) சாந்தி, இரா ( 2 ) சித்திரபுத்திரன், எச் ( 1 ) சித்ரா, ம ( 1 ) சிதம்பரம், பழ ( 1 ) சிவகாமி, ச ( 2 ) சிவகுமார், இரா ( 2 ) சின்னத்தம்பி, எம்.ஏ ( 2 ) சீதாபதி, ரகு ( 1 ) சீனிவாசன், அ ( 1 ) சீனிவாசன், இரா ( 1 ) சுகுணா சந்���ிரா காந்தாமணி, வி ( 2 ) சுதந்திரம், கோ.ப ( 1 ) சுப்பிரமணியன், மு ( 1 ) சுப்பு ரெட்டியார், ந ( 1 ) சுப்புலட்சுமி, ஆ ( 1 ) சுப்புலட்சுமி, நா ( 4 ) சுப்ரபாரதிமணியன் ( 1 ) சுவாமி, தெ.சி.க ( 1 ) சுவாமிநாதன், வே ( 1 ) செங்குட்டுவன், மா ( 1 ) செந்தமிழ்ப்பாவை, சே ( 1 ) செந்தாமரை, வ ( 1 ) செல்லத்துரை, கா ( 2 ) செல்லப்பா, நா சைவநன்மணி ( 1 ) செல்லையா பிள்ளை, சு ( 2 ) செல்வக்குமார், பெ ( 1 ) செல்வம், மு ( 1 ) செல்வராசன், எ.ந ( 1 ) செல்வராஜ், ப ( 3 ) செல்வராஜகோபால், க.தா ( 1 ) சேதுப்பிள்ளை, சுப ( 1 ) தங்கேஸ்வரி, க ( 1 ) தமிழண்ணல் ( 1 ) தமிழரசி, இரா ( 1 ) தாமோதரன், அ ( 1 ) தியாகராஜா, எஸ் ( 1 ) திருவாசகம், சா ( 1 ) தில்லைநாயகம், வே ( 1 ) துரைராஜ், செ ( 1 ) தேவகௌரி, ம ( 1 ) நடராஜன், ஔவை ( 1 ) நல்லதம்பி, வெ ( 1 ) நாகராசன், கரு ( 1 ) நாச்சிமுத்து, கி ( 1 ) நாதன், நாமக்கல் ( 1 ) நாராயண நம்பி, வ ( 1 ) நிரஞ்சனாதேவி, இரா ( 1 ) நீலமோகன், ந ( 1 ) நெடுமாறன், பழ ( 1 ) நேசன், தே ( 2 ) பகவதி, கு ( 1 ) பஞ்சவர்ணம், இரா ( 2 ) பத்மநாபன் தம்பி, ப ( 1 ) பர்வீன் சுல்தானா, இ.சா ( 4 ) பாலசுந்தரம், இ ( 1 ) பாலசுப்பிரமணியம், சிற்பி ( 1 ) புண்ணியாமீன், கலாபூஷணம் ( 1 ) புவனேஸ்வரி, வெ ( 2 ) பூமா, ஆ ( 2 ) பெரியசுவாமி.ப ( 1 ) போத்தி ரெட்டி, செ ( 1 ) மகாதேவன், சொ ( 1 ) மகாலட்சுமி, தி ( 1 ) மகிழேந்தி ( 1 ) மகேஸ்வரன், வல்லிபுரம் ( 1 ) மணி, கி முப்பால் ( 1 ) மணி, பெ.சு ( 1 ) மணிகண்டன், ய ( 4 ) மணிமாறன், பா.அ.ம ( 1 ) மணிவண்ணன், சொ ( 1 ) மதிவாணன், இரா ( 1 ) மரிய அலெக்சாந்தர் இருதயராசு, அ ( 1 ) மலர், அ ( 1 ) மனோன்மணி, சண்முகதாஸ் ( 1 ) மாசிலாமணி, பா ( 1 ) மாணிக்கம், வி.ஆர். ( 1 ) மாதவன், சி.வ ( 1 ) மாதேவன் பிள்ளை, கு ( 2 ) மாதையன், பெ ( 1 ) மாரப்பன், எம் ( 1 ) மாரியம்மாள், கி ( 1 ) மாலதி, பா ( 1 ) மானாமக்கீன் ( 1 ) முகம்மது அலி ஜின்னா, மு ( 1 ) முத்து முனியம்மாள், அ ( 1 ) முத்து, தி ( 1 ) முத்துக்குமாரசுவாமி, ப ( 1 ) முத்துநகை, செ ( 1 ) முத்துமாரி, ச ( 2 ) முத்துமாலை, சி ( 3 ) முத்துராமன், ஆர்.ஏ ( 1 ) முத்தையன், பொன் ( 1 ) முருகேசபாண்டியன், ந ( 1 ) முருகேசன், ச ( 1 ) முருகேசன், சி ( 3 ) முருகேசன், மு ( 2 ) மௌனகுரு, சி ( 1 ) ரங்கராஜன், வெளி ( 1 ) ராசுகுமார், மே.து ( 1 ) ராஜலட்சுமி, சோ ( 1 ) ரோஸ்லெட் டானி பாய் ( 2 ) வடிவேல், இ பண்டிதர் ( 1 ) வாசுகி இளவரசு, தெ ( 1 ) வாசுகி, சி ( 1 ) வாசுதேவன்.கா - இரங்கியம் ( 3 ) வாசுதேவன்.கா - திருச்சி ( 1 ) விக்டர், ம.சோ ( 1 ) விசயலட்சுமி, ச ( 1 ) விஜயரெகுநாதன், நா ( 1 ) வீரமணி, கோ ( 1 ) வேல்முருகன், ப ( 2 ) வேலுசாமி, நா ( 1 ) ஜார்ஜ்.பு ( 1 ) ஜானகிராமன், மாணிக்கம் ( 1 ) ஜீவா, மு ( 1 ) ஜெயசீலி, க ( 1 ) ஜெயந்தி, க ( 1 ) ஜெயந்தி, கோ ( 1 ) ஜெயரஞ்சினி, இ��ாசதுரை ( 1 ) ஜோசப் கலியபெருமாள், கா ( 1 ) ஹெப்சிபா பியூலா சுகந்தி.தா.இரா ( 1 ) ஸ்ரீலக்ஷ்மி, எம்.எஸ் ( 2 ) பதிப்பகம் : Partners In Change ( 1 ) அமிழ்தம் பதிப்பகம் ( 4 ) அமுத நிலையம் ( 4 ) அருளன் வெளியீடு ( 1 ) இளவழகன் பதிப்பகம் ( 4 ) உலக மெய்ஞான வழிகாட்டி ஆலயம் ( 1 ) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ( 17 ) கா.அரங்கசாமி ( 1 ) கா.இராமையா ( 1 ) காசி பதிப்பகம் ( 2 ) காலச்சுவடு பதிப்பகம் ( 2 ) குமரன் புத்தக இல்லம் ( 2 ) கொங்கு ஆய்வு மையம் ( 1 ) கொங்கு நட்புறவுப் பதிப்பகம் ( 1 ) சந்தியா பதிப்பகம் ( 1 ) சிந்தனை வட்டம் ( 1 ) சுமன் வெளியீடு ( 3 ) செந்தூர் இல்லம் ( 1 ) சேகர் பதிப்பகம் ( 1 ) சேதுச்செல்வி பதிப்பகம் ( 2 ) ஜானகிராமன் மாணிக்கம் ( 1 ) ஜெய பக்தி பதிப்பகம் ( 1 ) தமிழ்க்குலம் பதிப்பாலயம் ( 1 ) தமிழ்ச்சாரல் பதிப்பகம் ( 1 ) தமிழ்மண் பதிப்பகம் ( 2 ) தமிழாய்வு மன்றம் ( 2 ) தி பார்க்கர் ( 155 ) தேமா பதிப்பகம் ( 1 ) நோக்கு ( 1 ) பஞ்சவர்ணம் பதிப்பகம் ( 2 ) பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் ( 1 ) பழனியப்பா பிரதர்ஸ் ( 4 ) பாடுமீன் பதிப்பகம் ( 3 ) பாரதி புத்தகாலயம் ( 1 ) பிரேமா பதிப்பகம் ( 2 ) புரவலர் புத்தகப் பூங்கா ( 1 ) பூங்கொடி பதிப்பகம் ( 1 ) மக்கள் வெளியீடு ( 1 ) மணிமேகலைப் பிரசுரம் ( 10 ) மணிவாசகர் பதிப்பகம் ( 1 ) மதுரை மாவட்ட நூலக அலுவலகம் ( 1 ) மல்லிகைப்பந்தல் ( 1 ) மாணிக்கம்.வி.ஆர்.பி & மா.லோசினி ( 1 ) மித்ர வெளியீடு ( 1 ) முகிலரசி வெளியீடு ( 1 ) வயல்வெளிப் பதிப்பகம் ( 2 ) வானதி பதிப்பகம் ( 1 ) விழிகள் பதிப்பகம் ( 1 ) வெண்ணிலா பதிப்பகம் ( 1 )\nஆய்வு வகைப் புத்தகங்கள் :\nபாரதியின் இறுதிக் காலம் : 'கோவில் யானை' சொல்லும் கதை\nபதிப்பு ஆண்டு : 2014\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : மணிகண்டன், ய\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : ஆய்வு\nபதிப்பு ஆண்டு : 2014\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : மணிகண்டன், ய\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : ஆய்வு\nபாரதியியல் : கவனம்பெறாத உண்மைகள்\nபதிப்பு ஆண்டு : 2014\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : மணிகண்டன், ய\nபதிப்பகம் : பாரதி புத்தகாலயம்\nபுத்தகப் பிரிவு : ஆய்வு\nபதிப்பு ஆண்டு : 2013\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : பஞ்சவர்ணம், இரா\nபதிப்பகம் : பஞ்சவர்ணம் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : ஆய்வு\nபதிப்பு ஆண்டு : 2012\nபதிப்பு : இரண்டாம் பதிப்பு\nஆசிரியர் : பஞ்சவர்ணம், இரா\nபதிப்பகம் : பஞ்சவர்ணம் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : ஆய்வு\nஎஸ்.பொ சிறுகதைகள் - ஒரு மதி���்பீடு\nபதிப்பு ஆண்டு : 2011\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : சசிகலா, ப\nபதிப்பகம் : மித்ர வெளியீடு\nபுத்தகப் பிரிவு : ஆய்வு\nமலையகத் தமிழ்ச் சஞ்சிகைகள் ஓர் ஆய்வு\nபதிப்பு ஆண்டு : 2009\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : சர்மிளாதேவி, இரா\nபதிப்பகம் : புரவலர் புத்தகப் பூங்கா\nபுத்தகப் பிரிவு : ஆய்வு\nசங்க இலக்கியத் தொன்மை அகச்சான்றுகள்\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு(நவம்பர்2008)\nபுத்தகப் பிரிவு : ஆய்வு\nதமிழ்ப் புதுக்கவிதைகளில் சீர்திருத்தச் சாடல்கள்\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு (2008)\nஆசிரியர் : முத்துநகை, செ\nபதிப்பகம் : தமிழாய்வு மன்றம்\nபுத்தகப் பிரிவு : ஆய்வு\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு(ஜனவரி2008)\nஆசிரியர் : சுப்புலட்சுமி, நா\nபதிப்பகம் : தி பார்க்கர்\nபுத்தகப் பிரிவு : ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-02-20T05:35:52Z", "digest": "sha1:THMGZUEWWWQWBAZQLTZEUSBSQ4A7WXIL", "length": 12845, "nlines": 181, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் கருந்துளையின் முதல் புகைப்படம் - சமகளம்", "raw_content": "\nயாழ்ப்பாணம் – சென்னை இடையே இம்மாத இறுதியில் இருந்து தினசரி விமான சேவை\nசுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய நியமனம்\nயாழ்.கலாசார நிலையத்தை மத்திய அரசாங்கம் எடுததுக் கொள்வதை அனுமதிக்க முடியாது -வ.பார்த்தீபன்\nதிருகோணமலை சிவன் மலையின் அதிசயம்\nகூட்டணியின் அன்னம் சின்னத்திற்கும் சிக்கல்\nநாய் மனித மோதல் மிருகநேய அணுகுதல்\nதிருக்கேதீச்சர திருத்தலத்தின் மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு தற்காலிக அலங்கார வளைவு\nஐ நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு கோரிக்கை\nஜெனிவா 30/1 தீர்மானத்திலிருந்து இலங்கை அரசாங்கம் விலக தீர்மானம்\nரஞ்சன் சபைக்கு சமர்பித்த குரல் பதிவுகளில் அமைச்சர்களின் மனைவிமாரின் குரல் பதிவுகள்\nவிண்வெளியில் ஏற்பட்டுள்ள கருந்துளையின் புகைப்படம் வெளியாகி உள்ளது.\nவிண்வெளியில் உள்ள ஒரு பிரமாண்டமான பரப்பை கருந்துளை என அழைக்கின்றனர். கருந்துளை வழியாக ஒளி உள்ளிட்ட எந்த பொருளும் ஊடுருவி செல்ல முடியாது. இந்த பரப்பு துளை என பெயரிடப்பட்டிருந்தாலும் அது காலியான துளையாக இருப்பதில்லை. அந்த சிறிய பகுதிக்குள் பல அடர்த்தியான விஷயங்கள் நிரம்பி உள்ளன.\nஇந்த கருந்துளையின் ஒரு பகுதியை திரும்பி வர இயலாத புள்ளி (PழுஐNலு ழுபு Nழு சுநுவுசுருN) என அழைக்கிறார்கள். அந்த இடத்துக்கு சென்றவர்கள் யாரும் திரும்பவே முடியாது. அங்குள்ள ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு சின்னா பின்னம் ஆகி விடுவார்கள். அதே வேளையில் அங்கு ஒரு மனிதன் சென்றால் எவ்வாறு உயிர் இழக்க நேரிடும் என்பது குறித்து எந்த ஒரு விஞ்ஞானியாலும் விவரிக்க இயலவில்லை.\nஇது குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பு விஞ்ஞானி ஐன்ஸ்டின் கணித்து கூறி உள்ளார். இந்த பிரமாண்டமான பரபான கருந்துளையை ஒரு டெலஸ்கோப் உதவியுடன் படம் பிடிக்க முடியாது என்பதையும் அவர் அப்போதே தெரிவித்திருந்தார். அதற்கு இணங்க ஹார்வர்ட் பேராசிரியர் ஷெபர்ட் டோலமன் தலைமையில் இயங்கிய குழு தொடர்ச்சியான 8 டெலஸ்கோப்புகளை இணைந்து இந்த படத்தை எடுத்துள்ளது.\nகடந்த 10 நாட்களாக இம்முயற்சியில் ஈடுபட்டிருந்த 200 விஞ்ஞானிகள் கொண்ட இந்த குழு இந்த கருந்துளையின் புகைபடத்தை வெளியிட்டுள்ளது. இந்த கருந்துளை நமது சூரிய குடும்பத்தின் மொத்த அளவை விட பெரியதாகும். அத்துடன் சூரியனை விட 6500 கோடி அளவுக்கு கூடுதல் எடை கொண்டதாகும். சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களின் ஒளியைக் காட்டிலும் அதிக ஒளி பொருந்தியதாகும் என் அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)\nPrevious Postஉள்ளக விவகார அமைச்சராக விரைவில் பொன்சேகா Next Postமது போதையில் வாகனம் செலுத்துவோரை பிடிக்க இன்று முதல் விசேட நடவடிக்கை\nயாழ்ப்பாணம் – சென்னை இடையே இம்மாத இறுதியில் இருந்து தினசரி விமான சேவை\nசுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய நியமனம்\nயாழ்.கலாசார நிலையத்தை மத்திய அரசாங்கம் எடுததுக் கொள்வதை அனுமதிக்க முடியாது -வ.பார்த்தீபன்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-5247.html?s=e88080bc00b87605165eede772fdff80", "date_download": "2020-02-20T05:49:57Z", "digest": "sha1:XTCTQ2YUIBNJVQ3IEXUZCMTGUGXQLVPS", "length": 8070, "nlines": 131, "source_domain": "www.tamilmantram.com", "title": "தோற்றுவிட்டேன்.. தோல்வியிடம��.. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > தோற்றுவிட்டேன்.. தோல்வியிடம்..\nView Full Version : தோற்றுவிட்டேன்.. தோல்வியிடம்..\nநம்பி(க் )கை வை நண்பா, வெற்றி உனக்கே.\n- நன்றி: சுஜாதா ( உள்ளம் கேட்குமே )\nநீங்கள் மதிக்கத்தெரிந்தவர். வெற்றியை நீங்கள் சொல்லத்தேவையில்லை.\nவெற்றியின் பாதையில் ஒவ்வோர் அடிக்கல் --- சொன்னது யாரோ.\nவடிவாக எழுதக் கற்று கொண்டு விட்டீர்கள்\nதீபங்கள் பேசும் திரியிலிருக்கும் கவிதைகளையும் வெளியே எடுத்து தனித் தலைப்பாக்கிக் கொடுங்கள் - எல்லோரும் படிக்கடும்... அதுவும் அந்த மழைக் கவிதை - ஏதோ மழையில் நனைந்து கொண்டு நாமே போவது போல பிரம்மை எழுகிறது,,,,,\nபாராட்டுக்கள் சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி.. உங்கள் எல்லோருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்..\nவடிவாக எழுதக் கற்று கொண்டு விட்டீர்கள்\nதீபங்கள் பேசும் திரியிலிருக்கும் கவிதைகளையும் வெளியே எடுத்து தனித் தலைப்பாக்கிக் கொடுங்கள் - எல்லோரும் படிக்கடும்... அதுவும் அந்த மழைக் கவிதை - ஏதோ மழையில் நனைந்து கொண்டு நாமே போவது போல பிரம்மை எழுகிறது,,,,,\nநன்றி நண்பன் ...ரொம்ப சந்தோசமா இருக்கு.. 'தீபங்களில் பிரியமுடன் பேசிய' என்ற தலைப்பில் தொகுக்கிறேன்..\nகண்டேன் வார்ப்புகள் மின்னிதழில் . கிளைவிரிக்கும் தங்கள் கவிதைகளுக்கு என் வாழ்த்துகள் மன்மதன்..\n \"உலகத்து வெற்றிகளில் எல்லாம் மிகச்சிறந்த வெற்றி காதல் தோல்வின்னு\" கவிஞர் அப்துல் ரகுமான் சொல்லியிருக்கார். அந்த வெற்றி மட்டும் உங்களுக்கு கிட்டாமல் போகக் கடவதாக.\nநன்றி பிரியன்.. எனக்கே ஆச்சரியம் தந்த விஷயம் அது. வார்ப்பு தளத்திற்கும் எனது நன்றிகள்.\nகண்டேன் வார்ப்புகள் மின்னிதழில் . கிளைவிரிக்கும் தங்கள் கவிதைகளுக்கு என் வாழ்த்துகள் மன்மதன்..\nமனமார்ந்த பாராட்டுகள் மன்மதன் :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/01/5-8.html", "date_download": "2020-02-20T05:49:07Z", "digest": "sha1:DYNPOHUJ34X53L3WA5OBTJ7QQH4RFE5D", "length": 26155, "nlines": 487, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: 5, 8ம் வகுப்பு பொது தேர்வுக்கு 'சென்டர்' அமைப்பதில் குழப்பம்", "raw_content": "\n5, 8ம் வகுப்பு பொது தேர்வுக்கு 'சென்டர்' அமைப்பதில் குழப்பம்\nசென்னை:ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொது தேர்வுக்கு, பிற பள்ளிகளில் தான் தேர்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.ஆனால், அதே பள்ளியில் தான் தேர்வு மையங்கள் இருக்கும் என,\nமத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 2019 மார்ச் வரை, அனைத்து மாநிலங்களிலும், எட்டாம் வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' என்ற, அனைவரும் தேர்ச்சி முறை பின்பற்றப்பட்டது.திணறும் நிலைபல மாநிலங்களிலும், பல பாடத்திட்டங்களிலும், எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வுகளே நடத்தப்படாமல் உள்ளன.இதனால், ஒன்பதாம் வகுப்புக்கு வரும் மாணவர்கள் பலர், தாய்மொழியில் எழுத, படிக்க கூட திணறும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அனைத்து மாநிலங்களிலும், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொது தேர்வை நடத்தலாம் என்றும், இதுகுறித்து, மாநிலங்கள் முடிவு செய்யலாம் என்றும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்தது. இதை அமல்படுத்தும் வகையில், தமிழக அரசு மட்டும், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்தப்படும் என, அறிவித்தது. இந்த பொது தேர்வை, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 போன்று, அரசு தேர்வு துறை வழியாக, கட்டுப்பாடுகளுடன் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து, கடும் கட்டுப்பாடுகள் அடங்கிய, ஆறு பக்க சுற்றறிக்கையை, பள்ளிகளுக்கு தொடக்க கல்வி இயக்குனரகம் அனுப்பியுள்ளது. அதில், மாணவர்கள் தேர்வு எழுதும் மையங்களை, பிற பள்ளிகளில் அமைப்பது தொடர்பாக, சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. குழப்பம்'மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் இருந்து, ஒரு கி.மீ., தொலைவிற்குள், ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், 3 கி.மீ., துாரத்துக்குள், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு மையம் அமைக்க வேண்டும்.'அரசு பள்ளிகள் மட்டுமின்றி, மெட்ரிக் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளையும் தேர்வு மையம் அமைக்க பயன்படுத்தலாம்' என, அதில் கூறப்பட்டுள்ளது.\nஅதேபோல், தேர்வில் மாணவர்கள், 'காப்பி' அடிக்காத வகையில், வினாத்தாள் கட்டுகளை மிகவும் பத்திரமாக கையாள வேண்டும்; வினாத்தாள் எந்த வகையிலும், 'லீக்' ஆகி விடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் அளித்துள்ள பேட்டி, குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.ஐந்து, எட்டாம் வகுப்பு பொது தேர்வுக்கு, பிற பள்ளிகளில், தேர்வு மையங்கள் அமைக்கப்படாது என்று கூறியுள்ளார்.ஆனால், அதற்கு நேர்மாறாக, தொடக்க கல்வி இயக்குனரகம்சுற்றறிக்கை அனுப்பியுள்ளதால், பெற்றோரும்,ஆசிரியர்களும் குழப்பத்தில் உள்ளனர்\nPGTRB 2019 - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தற்காலிக தெ...\nபாடத்திட்டத்தில் ஜல்லிக்கட்டு... -அமைச்சர் செங்கோட...\nகுழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து\nவங்கி ஊழியர்கள் 5 நாள் ஸ்டிரைக்\nபொங்கல் விடுமுறை முடிவு பள்ளிகள் இன்று திறப்பு\nதேர்வு எழுதும் மாணவர்களுக்கு இன்று ஊக்க உரை நிகழ்த...\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.01.20\nகுரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு\nTNPSC : குரூப்-4 தேர்விற்கான புதிய தரவரிசை பட்டியல...\nSBI வாடிக்கையாளரா நீங்கள் : ஆன்லைனிலேயே எளிதாக மொப...\nவருகிறது புதிய சட்டம்.. இனி பேஸ்புக், வாட்ஸ்அப், ட...\nபி.இ.ஓ., பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி\nமுறைகேடு புகார் 'குரூப் - 4' தேர்வு ரத்து\n5, 8ம் வகுப்பு பொது தேர்வுக்கு 'சென்டர்' அமைப்பதில...\nமுதுகலை வேதியியல் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம்...\n26.01.2020- அன்று- கிராம சபை கூட்டம் நடைபெறுதல் மற...\nதமிழ் வாசித்தல் பயிற்சி - C & D தர மாணவா்கள்\nDiscalculia குறைபாடுள்ள மாணவர்களுக்கு சலுகை - CBSE...\nDSE PROCEEDINGS-சர்ச்சைக்குரிய பத்தாம் வகுப்பு சமூ...\nதொழில் வரி எவ்வளவு கட்ட வேண்டும்- புதிய உத்தரவு......\n5, 8ம் வகுப்புக்கு மாநில அளவில் ஒரே வினாத்தாள்\nCTET - மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பு\nFlash News : TRB - அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவ...\nஉதவி தலைமை ஆசிரியர் பதவி station seniority அடிப்பட...\nநீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தமிழகத்தில் சரி...\nசி.பி.எஸ்.இ., தனி தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்\n75% வருகைப் பதிவு இல்லாத அரசுப் பொதுத்தேர்வு எழுது...\nதமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்...\nவரும் சனிக்கிழமை (25.01.2020) அன்று அனைத்து மாவட்ட...\n5ம் வகுப்பு பொதுத் தேர்வு -பெற்றோர்களையும் பாதிக்க...\nEMIS இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய தகவல்களை ...\n. 8 வார காலத்தில் பண...\nமுறைகேடு புகாரில் குற்றச்சாட்டுக்கு ஆளான தேர்வர்கள...\n75% வருகைப் பதிவு இல்லாத அரசுப் பொதுத்தேர்வு எழுது...\nநாளை காலை 9 மணியளவில் குடியரசு தினக் கொண்டாட்டத்தை...\nBIO-METRIC- ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி முறைய...\nகுழந்தைகளை பாதுகாக்க குடியரசு தின விழா உறுதிமொழி\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 'பயோமெட்ரிக்' முறையி...\nகுரூப் 4 ���ேர்வு முறைகேடு - முழு விபரம்\nமுறைகேடு புகார் - பள்ளிக்கல்வித்துறை டிபிஐ அலுவலக ...\nதமிழகத்தில் முதல் முறையாக, 15 வயதில் தலைமை ஆசிரியை...\nஅனைவருக்கும் இனிய குடியரசுதினம் நல் வாழ்த்துகள்\nபான் அல்லது ஆதார் இணைக்காவிட்டால் 20% டிடீஎஸ் பிடி...\nதொழில் பள்ளி துவங்க விண்ணப்பம் வரவேற்பு\nகரோனா வைரஸ் காரணமாக எவ்வாறு உயிரிழப்பு ஏற்படுகிறது...\nகூட்டுறவு சிக்கன கடன் சங்கத்தில் கடன் பெறும் போது ...\nஆசிரியர்களுக்குரிய பார்வை பரிசோதனை கையேடு\nவட்டராக் கல்வி அலுவலரின் புதிய ஆண்டாய்வு படிவம்\nRTI - ஒரு ஆசிரியர் அரசுப் பணியில் சேருவதற்கு முன்ப...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிநியமனம் மேலும் தள்ளிப...\nஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - TNVN - Observation ap...\n5,8 ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை கைவிட பரிசீலனை \nபட்ஜெட்டில் தனிநபர் வருமானவரி சலுகை குறைவாகவே இருக...\nஅரசுப்பள்ளி மாணவா் சேர்க்கைக்கு புதிய முயற்சி\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இந்த மாதம் சம்பளம்...\n5 , 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டு த...\nரெஜிஸ்டர் மொபைல் நம்பர் இல்லாமல் ஆதார் கார்ட் எப்ப...\nகற்றல் திறனை வளர்க்குமா அடிப்படைக் கல்வி\nஉயா்கல்வித் துறைச் செயலராக செல்வி அபூா்வா நியமனம்\n8 ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேரங்களில் சிறப்பு...\nGooglePay பயன்படுத்தி FASTag கணக்கை ரீசார்ஜ் செய்வ...\nதிறனாய்வுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்க...\nவிரைவில் அனைத்து அரசு பள்ளிகளிலும் எல்கேஜி, யுகேஜி...\nஅரசு பொதுத் தேர்வு - மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்...\nஜூன் மாதம் மக்கள் தொகை கணக்கெடுப்பு - அரசு பள்ளி ஆ...\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இந்த மாதம் சம்பளம்...\nஅரசுப்பள்ளி மாணவா் சேர்க்கைக்கு புதிய முயற்சி\n30.01.2020 அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர்கள் மற்ற...\nFLASH NEWS-5,8- ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நட...\n5ம் வகுப்பு பொது தேர்வு நடக்குமா \nதமிழகத்தில் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை வேளைகளி...\n8ம் வகுப்புக்கு பள்ளி நேரம் அதிகரிப்பு - DINAMALA...\nபள்ளிகளில் கொண்டாடிய இளைஞர் எழுச்சி நாள் தொடர்பாக ...\nமத்திய அரசு ஊழியர் களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உ...\nதொடக்கக்கல்வி இயக்குனர் தலைமையில் நடைபெற்ற BEO/DEO...\nDGE -10 ம் வகுப்பு அறிவியல் பொதுசெய்முறை தேர்வு பி...\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற���றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/2009/05/04/new-england-tamil-sangam-chithirai-vizha-drama-photos/", "date_download": "2020-02-20T05:02:14Z", "digest": "sha1:EUQSOLQW3HTSNRQEXOCDRLLZRACZDRLO", "length": 8903, "nlines": 177, "source_domain": "10hot.wordpress.com", "title": "New England Tamil Sangam: Chithirai Vizha Drama Photos | 10 Hot", "raw_content": "\nநன்றி: வெட்டிப்பயல்: Tenant Commandments – நான் பார்த்த நாடகம்: “ஸ்டேஜ் ஃபிரெண்ட்ஸ் (Stage Friends) நடத்திய டெனண்ட் கமெண்ட்மெண்ட்”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/social/facebook-inc-suffered-its-third-major-outage-this-year-news-2023182", "date_download": "2020-02-20T05:21:44Z", "digest": "sha1:IHJTMFZ5YE37K53JXTTDYP4L5SNTMUKD", "length": 10213, "nlines": 167, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Facebook, WhatsApp, Instagram Working Again After Outages on Sunday । பேஸ்புக், வாட்ஸ்அப் சேவை முடக்கம்… ஒரே ஆண்டில் 3வது முறை!", "raw_content": "\nபேஸ்புக், வாட்ஸ்அப் சேவை முடக்கம்… ஒரே ஆண்டில் 3வது முறை\nமேம்படுத்தப்பட்டது: 15 ஏப்ரல் 2019 12:05 IST\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\nஇந்த ஆண்டு மட்டும் இப்படி பேஸ்புக் நிறுவனப் பக்கங்கள் முடங்குவது மூன்றாவது முறையாகும்.\nபேஸ்புக் நிறுவனத்தின் சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள், நேற்று உலகின் பல இடங்களில் முடங்கியுள்ளது. இந்த ஆண்டு மட்டும் இப்படி பேஸ்புக் நிறுவனப் பக்கங்கள் முடங்குவது மூன்றாவது முறையாகும்.\nநேற்று காலை இந்தப் பிரச்னை நியூயார்க்கில்தான் முதன்முதலாக ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் காலை 6:30 மணி முதலே பேஸ்புக் நிறுவன பக்கங்கள் முடங்கியதாக பலர் புகார் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் ஆசியா, ஐரோப்பா போன்ற கண்டங்களில் இருக்கும் நாடுகளிலும் இதன் தாக்கம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇது குறித்து பேஸ்புக் நிறுவனம், ‘எங்கள் சமூக வலைதள பக்கங்களில் உள் நுழைவதில் சிலருக்கு சிரமம் ஏற்பட்டிருக்கலாம். இப்போது அந்தப் பிரச்னை சரி செய்யப்பட்டு விட்டது. சிரமத்துக்கு வருந்துகிறோம்' என்று மட்டும் கூறப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டு ஜனவரி மாதம், இன்ஸ்டாகிராம் ஆப், இப்படித்தான் முடங்கியது. அப்போது வாட்ஸ்அப் பயனர்களும் எந்த வித செய்திகளைப் பெறவோ அனுப்பவோ முடியவில்லை. கடந்த மாதம் கூட பேஸ்புக், 12 மணி நேரம் முடங்கியது.\nபேஸ்புக், தன்னிடம் இருக்கும் பயனர்களின் தகவல்களை சரிவர பாதுகாக்கவில்லை என்று தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், இப்படி அந்நிறுவன சமூக வலைதள பக்கங்கள் முடங்குவது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக் நிறுவனத்தில் இந்தத் தவறுகள் குறித்து நெட்டிசன்கள் பலர் ட்விட்டர் போன்ற சமூக வலைதள பக்கங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஜாமியா பல்கலை.யில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் கணக்கை நீக்கியது பேஸ்புக்\nApparent Suicide: பேஸ்புக் தலைமை அலுவலக கட்டிடத்தில் இருந்து குதித்து ஊழியர் தற்கொலை\nAmazon Sale : 100-க்கும் அதிகமான மொபைல்களுக்கு அமேசானில் அதிரடி விலைக்குறைப்பு\nFacebook: குறைவாக லைக் வருகிறதா இனி கவலை வேண்டாம்: ஃபேஸ்புக்கின் புதிய திட்டம்\nஇயல்பு நிலைக்கு திரும்பிய வாட்ஸ்ஆப், பேஸ்புக், பிரச்னைக்கான காரணம் என்ன\nபேஸ்புக், வாட்ஸ்அப் சேவை முடக்கம்… ஒரே ஆண்டில் 3வது முறை\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\niQoo 3-யின் விலை, விவரங்கள் வெளியாகின...\nகொரோனா வைரஸ் எதிரொலி: ஐபோன் 9 வெளியாவதில் சிக்கல்\nடூயல் செல்ஃபி கேமராவுடன் வருகிறது Oppo Reno 3 Pro\nஇந்தியாவில் வெளியானது Samsung Galaxy A71...\nலாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அலுவலகத்தை மூடுகிறது உபெர்\nபிப்ரவரி 24-ல் வெளியாகி���து Honor 9X Pro, MagicBook லேப்டாப்...\nபிப்ரவரி 25-ல் வெளியாகிறது Samsung Galaxy M31...\nஇந்தியாவில் இன்று வெளியாகிறது Samsung Galaxy A71...\nSamsung Galaxy M31-ன் விவரங்கள் கசிந்தன...\nபோஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ஆட்-ஆன் இணைப்பு ப்ளானை உயர்த்தியது ஏர்டெல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD003980/MS_mlttipill-sklroocis-rrkaannn-uttrrpyirrci-cikiccaiyinnn-taakkm", "date_download": "2020-02-20T05:03:51Z", "digest": "sha1:WAS7CMMW73IB6BXOP56JZUMMZCPNKONI", "length": 9371, "nlines": 93, "source_domain": "www.cochrane.org", "title": "மல்டிபிள் ஸ்கலரோசிஸ்-ற்கான உடற்பயிற்சி சிகிச்சையின் தாக்கம் | Cochrane", "raw_content": "\nமல்டிபிள் ஸ்கலரோசிஸ்-ற்கான உடற்பயிற்சி சிகிச்சையின் தாக்கம்\nஎம்எஸ் என்பது மத்திய நரம்பு மண்டலத்தின் ஒரு நாள்பட்ட நோயாகும். நரம்புகளின் மைளின் உறையுடைய மாறுபாடான சேத பகிர்வு, வலிமை, உணர்ச்சி, இணக்கம், மற்றும் சமநிலை இழப்புக்கு வழி நடத்தி, கடுமையான மற்றும் முன்னேறத்தக்க அன்றாட வாழ்க்கை செயல்பாட்டு வரம்புகளுக்கு காரணமாகி விடும். இன்றைய தேதி வரை, எம்எஸ்-ற்கு திறன்மிக்க சிகிச்சை எதுவும் இல்லை, எனினும், எம்எஸ் கொண்ட நோயாளிகளின் அன்றாட செயல்பாட்டினை மேம்படுத்த நோக்கம் கொண்ட உடற்பயிற்சி சிகிச்சை தலையீடுகள் திறன் மிக்கவையாக உள்ளன என்று கணிசமான ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. இந்த திறனாய்வில், எம்எஸ் நோயாளிகளுக்கு உடற்பயிற்சி சிகிச்சையின் மீதான ஒன்பது சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகள் சேர்க்கப்பட்டன, அவற்றில் ஆறு ஆய்வுகள் எந்த சிகிச்சையும் இல்லாமையை (சிகிச்சையின்மை) ஒப்பீடாக பயன்படுத்தின. சிகிச்சையின்மையை ஒப்பிடும் போது, தசை செயல்பாடு, மற்றும் அசைவாற்றலை பொறுத்தமட்டில், உடற்பயிற்சி சிகிச்சைக்கு அனுகூலமாக உறுதியான ஆதாரம் இருந்தது, ஆனால் ஒரு ஆய்வில் மட்டும் மேம்பட்ட அயர்ச்சிக்கு எந்த ஆதாரமும் காணப்படவில்லை. எந்த ஒரு குறிப்பிட்ட இலக்குடைய உடற்பயிற்சி திட்டமும் பிறவற்றை காட்டிலும் அதிக வெற்றிக்கரமாக இருக்கவில்லை. சேர்க்கப்பட்டிருந்த ஆய்வுகளில், எந்த தீங்கு ஏற்படுத்தும் விளைவுகளும் விளக்கப்படவில்லை.\nமொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nமல்டிபிள் ஸ்கலரோசிஸ் கொண்ட மக்களுக்கு ஆதரவு சிகிச்சையாக ஆக்குபேசனல் தெரப��\nமல்டிபிள் ஸ்கலரோசிஸ் கொண்ட வயது வந்தவர்களுக்கு ஆதரவு சிகிச்சையாக பல்பிரிவு புனர்வாழ்வு\nமிகை அழுத்த பிராணவாயு சிகிச்சை என்பது மல்டிபிள் ஸ்கலரோசிஸ்-சின் சிகிச்சைக்காக, ஒரு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சிறுகூடத்தில் மக்கள் சுத்தமான பிராண வாயுவை சுவாசிக்க செய்வதை உள்ளடக்கும்.\nமல்டிபிள் ஸ்கலரோசிஸ் கொண்ட மக்களில் அறிவாற்றல் பிறழ்ச்சிக்கான புனர்வாழ்வு\nமல்டிபிள் ஸ்கலரோசிஸ் கொண்ட மக்களுக்கு சிகிச்சையளிக்க, மெத்தோட்ரக்சேட் என்ற ஒரு நோய் எதிர்ப்புத் திறன் மாற்றியின் பயன்பாடு\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/12/11090008/1275683/chance-to-rain-in-two-days-in-TN-Regional-Meteorological.vpf", "date_download": "2020-02-20T04:44:05Z", "digest": "sha1:A42IKXXFLFFUMUR3LI65JZSBZRWXBGZY", "length": 15930, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல் || chance to rain in two days in TN Regional Meteorological Centre information", "raw_content": "\nசென்னை 20-02-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக சில இடங்களில் மழை குறைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் குமரிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.\nஇதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-\nகுமரிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி இருக்கிறது. இதன் காரணமாக 12-ந்தேதியும் (நாளை), 13-ந் தேதியும் (நாளை மறுதினமும்) தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.\nஅதேபோல் மேற்கண்ட அதே நாட்களில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று) மழைக்கு வாய்ப்பு குறைவு. சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் ஆங்காங்கே லேசான சாரல் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.\nவடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை 39 செ.மீ. மழை பெய்து இருக்க வேண்டும். ஆனால் 42 செ.மீ. மழை பெய்து இருக்கிறது. இது இயல்பை விட 7 சதவீதம் அதிகம் ஆகும்.\nதூக்கை தாமதப்படுத்த நிர்பயா குற்றவாளி வினய் புதிய முயற்சி\nஜப்பான் கப்பலில் இருந்த 2 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nஜெர்மனியில் இருவேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு- 8 பேர் பலி\nதிருப்பூர் அருகே பேருந்தும் கண்டெய்னர் லாரியும் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nசென்னை விமான நிலையத்தில் துபாய், சிங்கப்பூரிலிருந்து தங்கத்தை கடத்த முயன்ற 18 பேர் கொண்ட கும்பல் தப்பியோட்டம்\nசேலம் அருகே சுற்றுலா பயணிகள் பேருந்து விபத்து நேபாள நாட்டு சுற்றுலா பயணிகள் 5 பேர் பலி\nபடப்பிடிப்பு தளத்தில் விபத்து- 3 பேர் பலி\nஇந்தியாவுக்கு வருகிற டிரம்பால் நமக்கு என்ன லாபம்\nதிருப்பூர் சாலை விபத்து- பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nபிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்\nகேரளாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளான திருச்சூர் மாணவி குணமானார்\nநிர்பயா வழக்கு- மரண தண்டனையை தள்ளிப்போட தன்னைத்தானே காயப்படுத்திய குற்றவாளி\nதமிழகத்தில் இயல்பை விட 2 சதவீதம் அதிக மழைப்பொழிவு\nவடகிழக்கு பருவமழை நிறைவு - 4 மாவட்டங்களில் மழை குறைவு\nகோவையில் 10 ஆண்டுகளுக்கு பின் சராசரி மழை அளவைவிட கூடுதலாக 185 மி.மீ மழை\nவடகிழக்கு பருவ மழை - நீலகிரியில் சராசரியை விட 64 சதவீதம் அதிக மழை\nசென்னையில் கடும் பனிப்பொழிவு: வடகிழக்கு பருவமழை 8-ந் தேதி முடிகிறது\nஇயக்குனர் ராஜ்கபூரின் மகன் மரணம்\nபஸ்சில் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் டிரைவர் பேச தடை\nதட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது\nஅந்த 3 வீரர்களால் தான் ��ிரிக்கெட்டில் மாற்றம் ஏற்பட்டது - இன்சமாம்\nஎடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை பாராட்டிய இளங்கோவன்\nசீனாவிலிருந்து புதுக்கோட்டை திரும்பிய ஓட்டல் அதிபர் உயிரிழப்பு- கொரோனா வைரஸ் தாக்கியதா\nவீடு அருகே விழும் குண்டுகள்... 4 வயது மகளை சிரிக்கவைத்து திசைதிருப்பும் தந்தை... நெஞ்சை பதறவைக்கும் வீடியோ\nசென்னையில் தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் பேரணி- சட்டசபை முற்றுகை இல்லை\nஅபூர்வ நோய்- 8 வயதில் முதுமை அடைந்து சிறுமி மரணம்\nமாஸ் லுக்கில் சிவகார்த்திகேயன் - வைரலாகும் டாக்டர் பர்ஸ்ட் லுக்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/science/researches/lost-city-south-africa-discovered-suikerbosrand-nature-reserve-kweneng/", "date_download": "2020-02-20T06:25:19Z", "digest": "sha1:WQLXIDGGYG5IHTKMDRJNYORW3U2BTSDH", "length": 18971, "nlines": 153, "source_domain": "www.neotamil.com", "title": "காணாமல் போன நகரம் - 200 வருடங்களுக்குப் பின் தற்போது கண்டுபிடிப்பு!!", "raw_content": "\nதிகில் படங்கள், பேய் படங்கள் அதிகம் பார்ப்பவரா நீங்கள்\nவைரஸ்களை பற்றி உங்களுக்கு தெரியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nவீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை\nவெளிவந்தது சூரியனின் மர்மப் புகைப்படம்\nவிண்மீன்களை பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் கதை\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nநீல் ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்தில் இருந்த மர்மம் – கைமாறிய 6 மில்லியன் டாலர்கள்\n50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் – டூடுல்…\nடெஸ்ட் உலகக்கோப்பையை அறிவித்த ஐசிசி – எப்படி நடைபெறப்போகிறது தெரியுமா\nஜியோமி வெளியிடும் வைரம் பதித்த மொபைல் கவர் கொண்ட கே20 ப்ரோ – நாளை…\n3 லட்சம் அமெரிக்கர்கள் நுழைய விருப்பப்படும் ஏரியா 51 ல் அப்படி என்னதான் இருக்கிறது\nவாட்சாப் கொண்டுவரும் அதிரடி அப்டேட் : என்னெவெல்லாம் இருக்கிறது தெரியுமா\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அர���ர்\nஒரே நாளில் 30000 பேரை கொன்று குவித்து வட இந்தியாவை ஆண்ட நிஜ இம்சை…\nபுத்தர் காலத்தில் வாழ்ந்த உண்மையான ‘சைக்கோ’ அங்குலிமாலாவின் திகிலூட்டும் கதை\nஇம்சை அரசர்கள் – நமது நியோ தமிழின் புதிய தொடர்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nஒரே நாளில் 30000 பேரை கொன்று குவித்து வட இந்தியாவை ஆண்ட நிஜ இம்சை…\nஓவியம் போலவே இருக்கும் ஜப்பான் நாட்டு அதிசய குளம்\nகாமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019\nHome அறிவியல் காணாமல் போன நகரம் - 200 வருடங்களுக்குப் பின் தற்போது கண்டுபிடிப்பு\nகாணாமல் போன நகரம் – 200 வருடங்களுக்குப் பின் தற்போது கண்டுபிடிப்பு\nதென் ஆப்பிரிக்காவில் உள்ள தற்போதைய Suikerbosrand Nature Reserve (தென் ஆப்பிரிக்காவின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி) ன் கீழே பலவித மண் அடுக்குகளுக்கு அடியில் மாண்டுபோன “கெவெனெங்” (Kweneng) என்ற பழைமை வாய்ந்த நகரம் தான் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅகழ்வாராய்ச்சி தான் முற்காலத்தில் நாம் தொலைத்த வாழ்க்கை முறையையும் தற்போது அனுபவித்து வரும் அறிவியல் பயன்பாடுகளின் இன்றியமையாமையையும் நமக்கு உணர்த்துகிறது. அதன்கொண்டே நம்முடைய சராசரி ஆயுட்காலம் உத்தேசமாக கணிக்கப்படுகிறது‌. ஆனால் பழைய முறைப்படி மட்கிய உயிரினங்களின் மிச்ச மீதியை தூரிகை கொண்டு சொரிந்துவிடுவதல்ல. தற்போது உட்கார்ந்த இடத்திலேயே முன்னோர்கள் வாழ்ந்த ஊரையே வரைந்துவிடுகிறார்கள்.\nதென் ஆப்பிரிக்காவில் வாழும் “Tswana” இன மக்களின் (தற்போது Botswana வில் வசிப்பவர்கள்) பூர்விகம் தான் இந்த கெவெனாங். ஏறத்தாழ 500 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டிருந்த (1400- 1900) இந்நகரம் வரலாற்று வழக்கம்போல போரால் தான் புதையுண்டு போனது. அங்கே வாழ்ந்த மக்களுக்களின் எழுத்தில் வரிவடிவம் இல்லை. அதனால் எவ்வித குறிப்பேடுகளும் கிடைக்கவில்லை. அவர்கள் வாழ்ந்த சுவடுகளும் தற்போது இல்லை. 1500 களில்தான் இங்கே வீடுகள் உருவாயிருக்க வேண்டும்.1800 களில்தான் இவை நகரமாக மாறியிருக்க வேண்டும். ஆனால் தற்போதுவரை சில இடிபாடுகளே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 1960 வரை பேசியே தோண்டிக்கொண்டிருந்தவர்கள் அதற்கு எட்டாண்டுகள் பிறகே திட்டத்தை வகுத்தார்கள். 2012 வாக்கில் கூக��ள் உதவியால் கண்காணித்தபோதுதான் இந்நகரம் முன்னமே கணிக்கப்பட்டதைவிட இருமடங்கு பரப்பளவு கொண்டதாக இருப்பது தெரியவந்துள்ளது.\nஇந்நகரைப் பற்றி முன்னரே ஆராய்ச்சியாளர்கள் அறிந்திருந்தாலும் அதைப்பற்றி அறிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை சுரண்டி எழுப்ப முடியாது. எனவேதான் உதவிக்கு தொழில்நுட்பத்தை “ஒரு கை போடப்பா “ என அழைத்துள்ளனர். LiDAR – Light Detection And Ranging. நவீன ரேடார் கருவிகளின் மேம்படுத்தப்பட்ட பரிமாணம். ரேடாரானது ரேடியோ அலைகளைக் கொண்டு செயல்படுகிறது. LiDAR ஆனது அதிவேக லேசர் துடிப்புகளைக் கொண்டு செயல்படுகிறது. லட்சக்கணக்கான லேசர் துடிப்புகளை (1,50,000 pulses per second) சிறிய விமானங்களிலிருந்து பூமியை நோக்கித் துளைப்பார்கள். லேசர் துடிப்புகள் தரையில் மோதி திருப்பிச் செல்லும் கால இடைவெளிதான் தரைத் தளத்தில் உள்ள பொருட்களின் உயரமாகும். இவற்றின் உதவியால் மண்ணில் உள்ள சிறு கற்களின் முழுப் படத்தைக் கூட வரையமுடியும் இதே தொழில்நுட்பம்தான் நமது தெலுங்கானா மாநிலத்தின் கட்டப்பட்டு வரும் “பொலாவரம் அணையில்” பயன்படுத்தப்பட்டது.\nஇந்த LiDAR தொழில்நுட்பம் மூலம் ஒட்டுமொத்த ஊரையும் கணினியில் முப்பரிமாணத்தில் உயிரூட்டியுள்ளனர். இதன்மூலம் சுமார் 800 முதல் 900 காலனிகள் வரை இங்கே இருந்திருக்கலாம் எனத் தெரியவருகிறது. நகரின் இறுதிக் காலங்களில் சராசரியாக 5000 முதல் 10,000 குடும்பங்கள் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. அடுத்தடுத்த ஆய்வுகளைக் கொண்டே இப்பெரிய மக்கள்தொகை வரலாற்றில் இருந்து ஒதுங்கியதற்கான காரணம் தெரிய வரும். ஏனெனில் போரால்தான் இந்நகரத்திற்கு அழிவு நேர்ந்ததற்கான ஆதாரங்கள் தெளிவில்லாமல் உள்ளது. மேலும் சுகாதாரத்தில் சுமாரான நாடுகளான ஆப்பிரிக்க நாடுகள், புதுப்புது நோய்களுக்கு திறவுகோலாக இருந்துள்ளது. சிகா தொடங்கி எயிட்ஸ், எபோலா என பல சிக்கலான நோய்த்தொற்று ஆரம்பமானது ஆப்பிரிக்க நாடுகள்தான். எனவே நோய்த் தொற்றும் இந்நகரம் அழியக் காரணமாயிருந்திருக்கக் கூடும் என கருதப்படுகிறது. இன்னும் சில வாரங்களில் இந்த நகரத்தின் மொத்த ஜாதகமும் வெளிவந்துவிடும். அப்போது அழிவின் காரணம் என்ன என்பதை உங்களுக்குச் சொல்கிறோம்.\nPrevious articleஆன்லைன் மோசடி அதிகம் நடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு என்ன இடம் தெரியுமா\nNext articleபொ���ுவுடைமையை தத்துவஞானி காரல்மார்க்ஸ் – ஜென்னி காதல் கதை\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஉலகை ஆள ஒருகால் போதும் என்ற தைமூரின் திகில் நிறைந்த வரலாறு\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nநெஞ்சை உறையவைக்கும் முகமது பின் துக்ளக்கின் கதை\nஒரே நாளில் 30000 பேரை கொன்று குவித்து வட இந்தியாவை ஆண்ட நிஜ இம்சை அரசன் அலாவுதீன் கில்ஜி கதை\nடெல்லியை நடுநடுங்கச் செய்த அலாவுதீன் கில்ஜியின் மறுபக்கம்\nஅழிவின் விளிம்பில் இந்திய பறவைகள் 79% பறவையினங்கள் குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல்\nஇந்திய பறவை இனங்களில் அதிர்ச்சி தரும் அளவுக்கு 79% சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் தேசிய பறவையான இந்திய மயில்களின் எண்ணிக்கை கணிசமான உயர்வை எட்டியுள்ளதால் சில சாதகமான செய்திகளும் உள்ளன...\nகவிஞர் பாரதி தமிழின் கிராமத்து வாசம் நிரம்பிய கவிதை\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nசிவராத்திரி கொண்டாடப்படுவதன் வரலாறு என்ன தெரியுமா\nபுவியின் வட துருவ காந்தப்புலம் இடம் மாறுகிறதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=10988", "date_download": "2020-02-20T05:44:09Z", "digest": "sha1:AFP4RVPOSPQWJPSL64NQ3QN2T57NG6CW", "length": 18135, "nlines": 209, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 20 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 203, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:35 உதயம் 03:58\nமறைவு 18:28 மறைவு 15:53\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், ஜுன் 11, 2013\nஜூன் 10ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1284 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கை. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.\nதற்போது கடல் தெளிவாகக் காணப்படுகிறது. 10.06.2013 அன்று 18.10 மணியளவில், காயல்பட்டினம் கடற்பரப்பில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் வருமாறு:-\nகாயல்பட்டினம் கடற்பரப்பின் ஜூன் 08ஆம் தேதி காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. புகைப்பட கருவியுடன் பின் தொடர்ந்து இருக்கட்டும்..\nposted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [11 June 2013]\nகாயல்பட்டினம் கடற்பரப்பின் கண்காணிப்பு பணிகள் புகைப்பட கருவியுடன் பின் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும்...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\n“நெல்லை புத்தகத் திருவிழா - 2013” எனும் தலைப்பில், ஜூன் 14 முதல் 23 வரை பாளையில் புத்தகக் கண்காட்சி\nகுழந்தைத் தொழிலாளர் முறையை அகற்ற உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள் ஏற்பு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள் ஏற்பு\nஉண்டியல் நிதியாக ரூ.1,20,000 சேகரிப்பு உறுப்பினர் எண்ணிக்கை 75 ஆக உயர்வு உறுப்பினர் எண்ணிக்கை 75 ஆக உயர்வு ஜூன் 22 அன்று வேலைவாய்ப்பு கருத்தரங்கு ஜூன் 22 அன்று வேலைவாய்ப்பு கருத்தரங்கு ஜூன் 29 குடும்ப சங்கம நிகழ்ச்சி ஜூன் 29 குடும்ப சங்கம நிகழ்ச்சி சிங்கை கா.ந.மன்ற செயற்குழுவில் அறிவிப்பு சிங்கை கா.ந.மன்ற செயற்குழுவில் அறிவிப்பு\nஜூன் 11ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nநின்ற நிலையில் பயன்படுத்தும் வகையில் குருவித்துறைப் பள்ளி ஹவுள் மாற்றியமைப்பு\nசஊதியில் நடைபெற்ற பள்ளி பொதுத் தேர்வில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த 2 ஹாஃபிழ் மாணவர்கள் சிறப்பிடம்\nV-United KPL கால்பந்து போட்டி ஜூன் 11 அன்று நடைபெற்ற இறுதி லீக் போட்டிகளின் முடிவுகள்\nபொதிகை மலை அடிவாரத்தில் விதையிலிருந்தே மரம் ... பயிற்சிப் பட்டறை நடந்தது மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 70 ஆர்வலர்கள் பங்கேற்பு மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 70 ஆர்வலர்கள் பங்கேற்பு\nஎழுத்து மேடை: பறந்து விடாதே மண்டேலா... பறந்து விடாதே...\nடாக்டர் எம்.எம்.எஸ்.மீரா ஸாஹிப் தாயார் காலமானார்\nமுறைகேட்டுக்கு காரணமான அதிகாரிகள், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோரிக்கை\nதீவுத்தெரு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆவணங்களுக்கு தீ வைப்பு 5 பேர் கைது\nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) தயாரிக்க புகைப்படம் / கைரேகை / விழித்திரை பதிவு காயல்பட்டினத்தில் நடைபெறவுள்ளது\nநெய்னார் தெருவில் கார் மோதி சேதமுற்ற மின் கம்பம் அகற்றம் புதிய மின் கம்பம் நிறுவப்பட்டது புதிய மின் கம்பம் நிறுவப்பட்டது\nபுகாரி ஷரீஃப் 1434: இன்று நிறைவு நாள் அபூர்வ துஆ பிரார்த்தனை\nநெய்னார் தெருவில் அத்துமீறி ஓடிய கார் மின்கம்பத்தில் மோதல் ஓட்டுநர் தப்பியோட்டம்\nஇன்று (ஜூன் 09) மாலையில், விஸ்டம் பள்ளி துவக்க விழா\nபுகாரி ஷரீஃப் 1434: 28ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் நேரலையில்\nஜூன் 08ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=18331", "date_download": "2020-02-20T05:49:17Z", "digest": "sha1:JPPFYXZY5SPEVZAI4KPEWELW4TLVF4X2", "length": 21279, "nlines": 227, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 20 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 203, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:35 உதயம் 03:58\nமறைவு 18:28 மறைவு 15:53\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, அக்டோபர் 2, 2016\nஉள்ளாட்சித் தேர்தல் 2016: காயல்பட்டினம் நகர்மன்றத்திற்கு, திமுக சார்பில் 9 வார்டுகளில் போட்டி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1736 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 17, 19 ஆகிய நாட்களில் இரு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. காயல்பட்டினம் நகர்மன்றத்திற்கு, அக்டோபர் 17 அன்று தேர்தல் நடைபெறவுள்ளது.\nஇத்தேர்தலில், திமுக சார்பில் 9 வார்டுகளில் போட்டியிட வேட்பாளர்கள் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர்:-\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Rதி மு க வின் வெற்றிக்கனி\nposted by முஹம்மது ஆதம் சுல்தான்\nதிராவிட முன்னேற்ற கழக வெற்றி வேட்பாளர்களின் பெயர் பட்டியலை பார்த்ததும் மனம் பூரிப்படைகிறது\nஇறைவன் துணையுடன் திடமான வெற்றிக்கனியைப்பறித்தவர்களாக, நகராட்சியில் நல்லாட்சி துவங்கும் அந்த நன்நாளுக்காக காத்திருப்போமாக\nஎந்த வரலாறுமில்லாத ஒரு பேமாளித்தனமான நகராட்சி கடந்த 5 வருஷ நகராட்சி என்றால் அது மிகையாகாது. ஆமாம்,\nஒரு நகராட்சி தலைவி முதற்கொண்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் ஒன்றிணைந்த கட்சியாகிய அ .தி.மு.க கட்சியின் அடிப்படையில் இயங்கிய நகராட்சியானது எலியும்,பூனையமாக முட்டி மோதிக்கொண்டு எந்த ஒரு சிறு காரியமும்,எந்த ஒரு நன்மையையும் மக்களுக்கு கிடைக்காத மகிமை மிக்கவர்களால் மனமுரண்டாக கழிந்த இருண்டகாலம்தான் கடந்த 5 வருட காலம்\nஅந்த இருண்ட காலத்தின் இன்னல்மிகு இருளை போக்கி, உன்னத வாழ்க்கையை உறுதிபூணும் உதயசூரியன் உதிக்கத்தான் போகிறான் வல்லோனின் உதவியால்\nமறுபடியும் மகுடம் ஏற நல்லவர்கள் போல் நாடகமாடி நேரத்திற்கொருமுறை நிறம் மாறி நுழைய முயள்பவர்களை அடையாளம் கண்டு அணுவளவும் அண்ட விடாமல் அகற்றியடிப்பது நமது கடமையாகும்\nஐந்து வருடங்கள் நாம் அடைந்த அல்லல்கள் போதும், துன்பங்கள் போதும்.பொறுமையாய் இருந்த நமக்கு நல்வாழ்வு மலர உதிக்கத்தான் போகிறான் \"உதயசூரியன்\",இவ்வுலகிற்கு மட்டுமல்ல நம் உன்னத வாழ்க்கைக்கும் சேர்த்தே\nஇப்பொழுதிலிருந்தே மனதில் முடிவு கட்டிக்கொள்ளுங்கள் நம் மகத்தான வாக்கு உதய சூரியன் சின்னத்திற்கென்றே\nபுண்ணியகாயலின் புனர்கால வாழ்வு மலரும் பூபாள ஒலி கேட்க ஆரம்பித்துவிட்டது.அந்த அல்லல் நீங்கும் ரீங்காரமானது\nஇதோ உங்களையும் அடைய அலையலையாய் அணிதிரண்டு வருவதை உணருங்கள் அன்புள்ளங்களே\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nதலைவி விசயத்தில் நேர்மையாளராக இ௫ந்தார் நிர்வாகம் தெரியவில்லை.\nஅரசியல்வாதி நிர்வாகம் செய்வார் நேர்மை கோவிந்தா\n[வார்த்தை பயன்படுத்துவதற்க்கு அல்லா மன்னிக்கவூம்)\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபாடாய்ப் படுத்தும் சிமெண்ட் சாலைகள்\nதூத்துக்குடி – திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் பராமரிப்புப் பணி\nநாளிதழ்களில் இன்று: 03-10-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/10/2016) [Views - 708; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 02-10-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (2/10/2016) [Views - 628; Comments - 0]\nஎல்.கே.மேனிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட கிராம சீரமைப்பு முகாம்\nதீவுத்தெரு, தைக்கா தெருவில் சீரமைப்பு முறையில் தார்சாலை\nபெயர்ந்து வரும் பேவர் ப்ளாக் சாலைகள்\nகுத்பிய்யா மன்ஸில் நிறுவனரின் மனைவி காலமானார் இன்று 21.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 21.00 மணிக்கு நல்லடக்கம்\nஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியில் இன்று பட்டமளிப்பு விழா\nஉள்ளாட்சித் தேர்தல் 2016: காயல்பட்டினம் நகர்மன்றத்திற்��ு, அதிமுக சார்பில் 16 வார்டுகளில் போட்டி\nநாளிதழ்களில் இன்று: 01-10-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (1/10/2016) [Views - 831; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 30-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (30/9/2016) [Views - 646; Comments - 0]\nஉள்ளாட்சித் தேர்தல் 2016: காயல்பட்டினம் நகர்மன்றத்திற்கு, திமுக கூட்டணியில் இ.யூ.முஸ்லிம் லீக் கட்சிக்கு 6 வார்டுகள் ஒதுக்கீடு\nநாளிதழ்களில் இன்று: 29-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (29/9/2016) [Views - 713; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 28-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (28/9/2016) [Views - 655; Comments - 0]\nமுஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி நிர்வாகக் குழு முன்னாள் உறுப்பினரின் மனைவி காலமானார்\nஇலங்கையில் நடைபெற்ற சர்வதேச அளவிலான திருக்குர்ஆன் கிராஅத் போட்டியில் காயல்பட்டினம் ‘காரீ’க்கு கண்ணியம்\nநாளிதழ்களில் இன்று: 27-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (27/9/2016) [Views - 669; Comments - 0]\nஎழுத்து மேடை: “ஏ.எல்.எஸ். மாமா மரணத்தினூடே என்னுள் எழுந்த சிந்தனைகள்” சமூகப் பார்வையாளர் ஷமீமுல் இஸ்லாம் (எஸ்.கே.) கட்டுரை” சமூகப் பார்வையாளர் ஷமீமுல் இஸ்லாம் (எஸ்.கே.) கட்டுரை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1335895.html", "date_download": "2020-02-20T05:32:58Z", "digest": "sha1:ZWVR4NLX7QTGONS7VNUAZY2SAMKXWUJ7", "length": 12255, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பர்கினோ பசோ: காவல் நிலையத்தை கைப்பற்ற முயன்ற 18 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!! – Athirady News ;", "raw_content": "\nபர்கினோ பசோ: காவல் நிலையத்தை கைப்பற்ற முயன்ற 18 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..\nபர்கினோ பசோ: காவல் நிலையத்தை கைப்பற்ற முயன்ற 18 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..\nமேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று பர்கினோ பசோ. ���ைஜீரியா, மாலி போன்ற நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ள இந்நாட்டில் அல்கொய்தா, ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.\nஇந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகின்றனர். இதனால், பயங்கரவாத குழுக்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.\nஇந்நிலையில், அந்நாட்டின் சோம் மாகாணத்தின் அர்பிண்டா பகுதியில் உள்ள காவல் நிலையத்தை கைப்பற்றும் நோக்கில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராத போலீசார் பயங்கரவாதிகளில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தனர்.\nஇந்த மோதலில் 18 பயங்கரவாதிகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். தங்கள் தரப்பில் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்துள்ளதாகவும், 7 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள், பைக்குகள், ஜிபிஎஸ் கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.\n” இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து கோட்டாவிடம் சொன்னோம்” – இந்தியா அறிவிப்பு\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 12-வது இடம்…\nசிரியாவில் 8 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட சர்வதேச விமானநிலையம்..\nஏமன் பாதுகாப்புத்துறை மந்திரி சென்ற வாகனத்தை குறிவைத்து தாக்குதல்- 8 பேர் பலி..\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\nவிபத்தில் சிக்கி இறந்த நாயின் வயிற்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட 5 குட்டிகள்..\nபிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்..\nராஜாக்கமங்கலம் அருகே வீடு புகுந்து 50 வயது பெண்ணை கற்பழித்த வாலிபர்..\nதொழிலாளியை கொலை செய்த நண்பருக்கு ஆயுள் தண்டனை – விழுப்புரம் கோர்ட்டு…\nஜப்பானில் 6 ஆயிரம் கொரோனா வைரஸ் முகமுடிகள் திருட்டு..\nவைரஸ் தொற்றுள்ள கரன்சி நோட்டுகளை எரிக்க சீனா முடிவு..\nசிரியாவில் 8 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட சர்வதேச…\nஏமன் பாதுகாப்புத்துறை மந்திரி சென்ற வாகனத்தை குறிவைத்து தாக்குதல்-…\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\nவிபத்தில் சிக்கி இறந்த நாயின் வயிற்றில் இருந்து உயிருடன்…\nபிச்சை எடுக்கும் சுவ��டன் நாட்டு தொழில் அதிபர்..\nராஜாக்கமங்கலம் அருகே வீடு புகுந்து 50 வயது பெண்ணை கற்பழித்த…\nதொழிலாளியை கொலை செய்த நண்பருக்கு ஆயுள் தண்டனை – விழுப்புரம்…\nஜப்பானில் 6 ஆயிரம் கொரோனா வைரஸ் முகமுடிகள் திருட்டு..\nவைரஸ் தொற்றுள்ள கரன்சி நோட்டுகளை எரிக்க சீனா முடிவு..\nஎழும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு கிலோ எடையில் பிறந்த பெண்…\nபல்லடம் அருகே பனியன் அதிபர் வீட்டில் தங்க- வைர நகைகள், ரூ.5 லட்சம்…\n“புளொட்” செயலதிபரின் பிறந்தநாளை ஒழுங்குபடுத்தி, கற்றல்…\n‘செல்பி’ மோகத்தால் வனப்பகுதிக்குள் சென்று திரும்பி வர முடியாமல்…\nவேட்பாளர்களை தெரிவு செய்யும் நடவடிக்கையை குழு ஒன்றின் ஊடாக\nசிரியாவில் 8 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட சர்வதேச…\nஏமன் பாதுகாப்புத்துறை மந்திரி சென்ற வாகனத்தை குறிவைத்து தாக்குதல்- 8…\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/187891", "date_download": "2020-02-20T05:15:20Z", "digest": "sha1:C2P55C5LH3IZNT6JJO5A2NUAIIJ3BTPL", "length": 8801, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "தெலுங்கு பிக்பாஸ் 3 – தொகுத்து வழங்குகிறார் நாகார்ஜூனா! சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் தெலுங்கு பிக்பாஸ் 3 – தொகுத்து வழங்குகிறார் நாகார்ஜூனா\nதெலுங்கு பிக்பாஸ் 3 – தொகுத்து வழங்குகிறார் நாகார்ஜூனா\nஹைதராபாத் – ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக்பாஸ்’ தமிழ் நிகழ்ச்சியை கடந்த மூன்று வருடங்களாக கமல்ஹாசன் தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். இந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கினார்.\nதெலுங்கில் கடந்த ஆண்டில் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கினார். இந்த ஆண்டு அவருக்குப் பதிலாக பிரபல நடிகர் நாகார்ஜூனா அக்கினேனி தொகுத்து வழங்குகிறார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநடிகை அமலாவின் கணவரான நாகார்ஜூனாவின் இரண்டு புதல்வர்களும் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாகத் திகழ்ந்து வருகின்றனர். நாகார்ஜூனாவின் முதல் மனைவிக்குப் பிறந்தவரான நாகசைதன்யா நடிகை சமந்தாவைத் திருமணம் செய்தார். நாகார்ஜூனாவின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவரான அகில் தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.\nதனது மகன்களுக்கு இணையாக இன்னும் இளமைத் துள்ளலோடு நடித்து வரும் நாகார்ஜூன் தமிழிலும் புகழ்பெற்ற பிரபல பழங்கால நடிகர் ‘தேவதாஸ்’ புகழ் நாகேஸ்வரராவின் புதல்வராவார்.\nஇவர்களின் குடும்பத்திற்குச் சொந்தமான அன்னபூர்னா ஸ்டுடியோஸ் படப்பிடிப்புக் கூடத்திற்கு சொந்தமான இடத்தில்தான் தெலுங்கு பிக்பாஸ் 3-க்கான பிரம்மாண்ட அரங்கம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.\nஒரு நிகழ்ச்சிக்கு தலா 12 இலட்ச ரூபாய் நாகார்ஜூனா சம்பளமாகப் பெறுவார் என்றும் ஊடகங்கள் ஆரூடங்கள் தெரிவித்திருக்கின்றன.\nதெலுங்கைத் தாண்டி தென்னிந்தியா முழுமையிலும் பிரபலமானவர் நாகார்ஜூனா என்பதால் இந்த முறை தெலுங்கு பிக்பாஸ் 3 மற்ற மாநிலங்களிலும் பரவலாகப் பார்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nNext article“தமிழ் எழுத்துரு” வளர்ச்சி குறித்த முத்து நெடுமாறனின் ஆங்கில உரை – காணொளி வடிவம்\n“70 வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பது எப்படி” – ரஜினி தரும் விளக்கம்\nபிக் பாஸ் 3: முகேன் மலேசியா வந்தடைந்தார்\n“விஜய் டிவி அளித்த புகார் முற்றிலும் பொய், கமல்ஹாசன் தீர்த்து வைக்க வேண்டும்\n138 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாதீருக்கு ஆதரவாக கையொப்பம், அன்வாரின் நிலை என்ன\nசரவணன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சாமிவேலு, விக்னேஸ்வரன்\nபிப்ரவரி 24 முதல் இந்திய தூதரகம் புதிய இடத்திற்கு மாற்றலாகி செல்கிறது\nமுழுத் தவணைக்கும் மகாதீர் : கையெழுத்திட்ட பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்\n“அரசாங்கம் மாறினால் இப்போதுள்ள கொள்கைகள் நிலை நிறுத்தப்படுமா என்பது தெரியாது\nஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு, 8 பேர் பலி\nநாட்டின் முக்கியக் கல்வியாளரும், எழுத்தாளருமான கே.எஸ்.மணியம் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/fact-careers/", "date_download": "2020-02-20T05:59:40Z", "digest": "sha1:O32IEH2KSQDR6G5KMAJRJLZ347VFK7NL", "length": 5210, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "Fact Careers | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nமத்திய அரசின் உரம் மற்றும் ரசாயனம் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் கிருஷ்ணா உயிரிழப்பு..\nதிரைப்படங்களில் போதை, ஆயுதப் பயன்பாடு : வருகிறது புதிய சட்டம்..\nபாரம்பரிய கண்காட்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி\nமுதல் கேள்வி : இஸ்லாமியர்களின் மனக்குறை நீங்குமா\nஊழியர்கள்தான் முக்கியம��� : அலுவலக நேரத்தில் நடனமாடி உற்சாகமூட்டும் பெண் CEO..\n100 அடி தூரத்திற்கு தாறுமாறாக சென்ற லாரி... 20 பேரை காவு வாங்கிய கோர விபத்து நடந்தது எப்படி...\nபறக்காத புறாவும், நடக்காத நாய்க்குட்டியும் : நியூயார்க்கின் ட்ரெண்டிங் நண்பர்கள்..\nBREAKING | இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூட்டில் ராமேஸ்வரம் மீனவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/swiggy/", "date_download": "2020-02-20T06:03:22Z", "digest": "sha1:IQN6MJDRRFXV326BYIOTTY5AXBF7BXVI", "length": 7190, "nlines": 155, "source_domain": "tamil.news18.com", "title": "Swiggy | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nபுதுச்சேரியில் ரவுடி கொலை... ஸ்விக்கி உடையில் கொலையாளிகள்\nசில்லரை வேலைகளுக்கு இனி ‘ஸ்விகி கோ’..\nஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை அதிகமாக உண்ணும் இந்தியர்கள்\n\"ஸ்விகி\" முதன்மை திட்ட இயக்குநராக உள்ள திருநங்கை\nமுக்கியப் பொறுப்பில் திருநங்கை ’டெக்கி’யை நியமித்த ஸ்விகி\nவீட்டு சாப்பாடு வழங்க புதிய ஆப்\nஸ்விகி, உபர் பணியாளர்கள் மீது வழக்குப் பதிவு\nடெலிவரி பாய் தவறாக நடக்க முயற்சி என பெண் புகார்... கூப்பன் அனுப்பி ‘சாரி’ சொல்லிய ஸ்விக்கி...\nஉபர் ஈட்ஸ் நிறுவனத்தை சாப்பிடப் போகும் ஸ்விகி\nஸ்விகியில் உணவு மட்டுமல்ல இனி இவற்றையும் ஆர்டர் செய்யலாம்\n2018-ல் சென்னை மக்கள் அதிகம் ஆர்டர் செய்து சாப்பிட்டது என்ன\nஉணவு பாதுகாப்பே முக்கியம்... 10,500 ரெஸ்டாரண்ட்களை நீக்கிய ஸ்விகி, ஜோமேட்டோ..\nப்ளீஸ்... எங்களை கீழ்த்தரமா நடத்தாதிங்க - டெலிவரி பாய்ஸின் சோகங்கள்\nஸ்விகி டெலிவரி பாய்ஸ் ஸ்டிரைக்\nசென்னையில் SWIGGY டெலிவரி பாய்ஸ் போராட்டம்\nபிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் கிருஷ்ணா உயிரிழப்பு..\nதிரைப்படங்களில் போதை, ஆயுதப் பயன்பாடு : வருகிறது புதிய சட்டம்..\nபாரம்பரிய கண்காட்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி\nமுதல் கேள்வி : இஸ்லாமியர்களின் மனக்குறை நீங்குமா\nஊழியர்கள்தான் முக்கியம் : அலுவலக நேரத்தில் நடனமாடி உற்சாகமூட்டும் பெண் CEO..\n100 அடி தூரத்திற்கு தாறுமாறாக சென்ற லாரி... 20 பேரை காவு வாங்கிய கோர விபத்து நடந்தது எப்படி...\nபறக்காத புறாவும், நடக்காத நாய்க்குட்டியும் : நியூயார்க்கின் ட்ரெண்டிங் நண்பர்கள்..\nBREAKING | இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூட்டில் ராமேஸ்வரம் மீனவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/colombo/srilankan-government-refuses-visa-for-chinese-375320.html", "date_download": "2020-02-20T06:09:10Z", "digest": "sha1:UDQW5CZPOJ3AMXAUMYMJCUCY3THSMTGJ", "length": 16857, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "சீன பயணிக்கு கொரோனா வைரஸ் அறிகுறி.. பயணிகளுக்கு விசா வழங்க இலங்கை மறுப்பு | Srilankan Government refuses Visa for Chinese - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கொழும்பு செய்தி\nஇலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்- தமிழக மீனவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு- ஒருவர் படுகாயம்\nவரப்போகும் டிரம்ப்.. அமெரிக்காவிடம் ரூ.240 கோடிக்கு ரோமியோ ஹெலிகாப்டர்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல்\nஎன்ன ஆச்சு கமல் சார் \"மய்யம்\" கொண்ட \"புயல்\" எங்கே.. மக்கள் என்ன நினைக்க ஆரம்பிச்சிருக்காங்க பாருங்க\nஇளைஞர்களுடன் கும்பலாக.. படுக்கையில் ராஜேஸ்வரி.. 300 வீடியோக்கள்.. எல்லாமே காதல் களியாட்டம்.. ஷாக்\nமன நிம்மதி வேண்டும்.. கோவையில் பிச்சை எடுக்கும் வெளிநாட்டு தொழிலதிபர்\nதோட்டா துளைக்காது.. குண்டு தகர்க்காது.. இந்தியா வந்த ட்ரம்ப்பின் அதிநவீன பீஸ்ட் கார்.. சிறப்பு என்ன\nMovies பூவுக்குள் \"கவர்ச்சி\" பூகம்பம்.. சாந்தினியின் வெறித்தன போஸ்கள்.. வைரலாகும் போட்டோக்கள்\nLifestyle வரவர உடலுறவில் நாட்டம் குறைகிறதா அப்ப அதுக்கு இதுல ஒன்னு தான் காரணமா இருக்கணும்...\nTechnology LG K61, LG K51S, LG K41S Launched: எல்ஜி நிறுவனத்தின் தரமான மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nSports ISL 2019-20 : ஜாம்ஷெட்பூர் அணியை புரட்டி எடுத்த கோவா.. 5 கோல் அடித்து அபார வெற்றி\nAutomobiles திறன் வாய்ந்த ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வரும் ஹூண்டாய் எலைட் ஐ20 கார்\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீன பயணிக்கு கொரோனா வைரஸ் அறிகுறி.. பயணிகளுக்கு விசா வழங்க இலங்கை மறுப்பு\nசீனாவை புரட்டிப்போட்ட கோரோனா வைரஸ்\nகொழும்பு: சீனாவிலிருந்து இலங்கை வந்த சுற்றுலா பயணிக்கு கொரோனா வைரஸ் அறிகுறி ஏற்பட்டதை அடுத்து விசா வழங்க இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.\nசீனாவில் கொரோனா என்ற வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடம் பரவி வருகிறது. இதனா���் அந்நாட்டில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். 2500 க்கும் மேற்பட்டோருக்கு நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.\nஇந்த நோய் இரு நிலைகளை கொண்டுள்ளது. இதில் முதல் நிலையில் நோயாளிக்கு நோய் பாதிப்பு இருந்தால் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை கொடுத்து குணப்படுத்தலாம். ஆனால் இரண்டாம் நிலையில் இருந்தால் மரணம் நிச்சயம் ஏற்படும்.\nஇதனால் சீனாவில் பதற்றமும் பீதியும் நிலவி வருகிறது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா போன்ற பல உலக நாடுகள் கொரோனா வைரஸ் தங்களது நாடுகளுக்குள் பரவுவதை தடுக்க பல்வேறு மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.\nஓ இதுதான் கொடூர கொரோனா வைரஸா இப்படித்தான் இருக்குமா.. சீனா வெளியிட்ட பகீர் புகைப்படம்\nஇந்நிலையில், கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக, சீனா பயணிகளுக்கு வருகை தந்தவுடன் விசா (Visa on Arrival) வழங்குவதை இலங்கை அரசு ரத்து செய்துள்ளது. கடந்த ஜனவரி 19-ஆம் தேதி சீனாவில் இருந்து இலங்கை வந்த 40 வயது சீனப் பெண் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஜனவரி 25ஆம் தேதி இலங்கை விமான நிலையத்தில் அப்பெண் வெளியேறும் போது கண்டறியப்பட்டார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த வைரஸ் நோய் மேலும் பரவாமல் தடுக்க சீனர்கள், சீனாவிலிருந்து வரும் மற்ற நாட்டினர்களுக்கு விசா வழங்க இலங்கை அரசு ரத்து செய்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇலங்கை இறுதிப்போர்.. காணாமல் போன 10 ஆயிரம் தமிழர்களை தேடுங்கள்.. கோத்தபய ராஜபக்சே உத்தரவு\nகாணாமல் போன 20,000 தமிழர்கள் இறந்துவிட்டனரா கோத்தபாய கருத்துக்கு த.தே.கூ. கடும் எதிர்ப்பு\nஇலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன், அஜித் தோவல் சந்திப்பு\nரஜினி இங்கே தாராளமா வரலாமே.. ராஜபக்சே மகன் திடீர் டிவீட்.. என்ன பிளானோ.. என்ன நடக்க போகுதோ\nரஜினி எங்களிடம் விசா கேட்டு விண்ணப்பிக்கவில்லை.. அது வதந்தி.. இலங்கை அரசு விளக்கம்\nஇலங்கை சுதந்திர தின விழாவில் தமிழில் தேசிய கீதம் இசைக்க தடை\n2019: சர்வதேசத்தையே அதிர வைத்த இலங்கை... போர்க்குற்றவாளியே அதிபராக அரியாசனத்தில்\nதமிழக திரைப்பட இயக்குநர் மு.களஞ���சியம் மீது தாக்குதலா\nசுற்றுச்சூழலுக்கு முன்னுரிமை தாருங்கள்.. ராஜபக்சேவுக்கு 6 வயது லண்டன் சிறுவன் கடிதம்\nஇந்தியா தரவில்லை என்றால்.. சீனாவிடம் வாங்கிக்கொள்வோம்.. கோத்தபய ராஜபக்சே மறைமுக மிரட்டல்\nபிரதமர் மோடியின் அழைப்பை ஏற்ற கோத்தபய ராஜபக்சே.. நாளை இந்தியா வருகிறார்.. 3 நாள் பயணம்\nயாழ். பல்கலை., நிர்வாகத்தின் தடையை மீறி உணர்வு எழுச்சியுடன் மாவீர் நினைவு நாள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/11/08044509/Air-pollution-in-Delhi-BJP-agitates-in-front-of-deputy.vpf", "date_download": "2020-02-20T04:58:22Z", "digest": "sha1:YVGPISK3MGIUS5HHWB7VURHI75WXDZ7B", "length": 10563, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Air pollution in Delhi; BJP agitates in front of deputy first-ministerial housing || டெல்லியில் காற்று மாசு ; துணை முதல்-மந்திரி வீட்டு முன் பா.ஜனதா போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லியில் காற்று மாசு ; துணை முதல்-மந்திரி வீட்டு முன் பா.ஜனதா போராட்டம்\nடெல்லியில் காற்று மாசடைவதை தடுக்க மாநில ஆம் ஆத்மி அரசு தவறியதாக கூறி பா.ஜனதா எம்.பி. விஜய் கோயல் தலைமையில் அக்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.\nடெல்லியில் காற்று மாசடைவதை தடுக்க மாநில ஆம் ஆத்மி அரசு தவறியதற்காகவும், மாசடைய காரணமான விளைநிலங்களில் அறுவடைக்கு பின்னர் எஞ்சியவைகளை எரிப்பதற்கு பஞ்சாபில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக இருப்பதை கண்டித்தும் பா.ஜனதா எம்.பி. விஜய் கோயல் தலைமையில் அக்கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா வீட்டு முன்பு நடந்தது. அப்போது விஜய் கோயல் சைக்கிளில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு அங்கு வந்தார்.\nவிஜய்கோயல் கூறும்போது, “கெஜ்ரிவாலும் அவரது கட்சியினரும் இரட்டை வேடம் போடுகிறார்கள். ஒருபுறம் அறுவடைக்கு பின்னர் எஞ்சியதை எரிப்பது தான் காற்று மாசு ஏற்பட காரணம் என்று கூறுகிறார்கள். மற்றொருபுறம் பஞ்சாபில் அவர்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் இதனை ஆதரிக்கிறார்கள்” என்றார்.\n1. சீனாவை விட இந்தியாவில் காற்று மாசு மோசமானதாக இருப்பது ஏன்\nசீனாவை விட இந்தியாவில் காற்று மாசு மோசமானதாக இருப்பது ஏன் என ஆய்வு தகவல் வெளியாகி உள்ளது.\n2. வானவில் : காற்று மாசிலிருந்து காக்கும் மாஸ்க்\nசுற்று���் சூழல் மாசில் மிகப் பெரும் அச்சுறுத்தலாக மாறிவருவது காற்று மாசுதான். இதனால் நுரையீரல் சார்ந்த, சுவாசக்கோளாறுகளால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\n1. டி.என்.பிஎஸ்.சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்\n2. தவறான செய்தியை தொடர்ந்து கூறி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க திமுக முயற்சி - முதலமைச்சர் குற்றச்சாட்டு\n3. பீகார் கடந்த 15 வருடங்களாக ஏழ்மை நிலையிலேயே உள்ளது; பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு\n4. சிரியாவில் முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் உறைபனியால் இறந்து கொண்டிருக்கிறார்கள் அதிர்ச்சி தகவல்\n5. கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு அதிக ஆபத்து-ஆய்வில் தகவல்\n1. இந்தியா, பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப்போர் மூண்டால் 12½ கோடி பேர் பலியாகும் ஆபத்து ஜெர்மனி ஆய்வு அறிக்கையில் பரபரப்பு தகவல்கள்\n2. பேருந்து நிலையத்தில் வாகனம் கிடைக்காததால் அரசு பஸ்சை திருடி சென்ற ஊழியர்\n3. திருமண நாளில் மலரும் நினைவுகளை பகிர்ந்த பிரியங்கா டுவிட்டரில் படங்களையும் வெளியிட்டார்\n4. முதுமையிலும் முதுகலை பட்டம் பெற்று சாதனை படைத்த 93 வயது தாத்தா\n5. ஆதார், குடியுரிமைக்கான ஆவணம் அல்ல தனித்துவ அடையாள ஆணையம் விளக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=171388&cat=33", "date_download": "2020-02-20T04:15:05Z", "digest": "sha1:2FJP22OJXRXEQRLTEJJBRCXI34VC7FBV", "length": 29978, "nlines": 612, "source_domain": "www.dinamalar.com", "title": "ரூ.1.16 கோடி நகை மாயம் 7 பேர் கைது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » ரூ.1.16 கோடி நகை மாயம் 7 பேர் கைது ஆகஸ்ட் 23,2019 12:00 IST\nசம்பவம் » ரூ.1.16 கோடி நகை மாயம் 7 பேர் கைது ஆகஸ்ட் 23,2019 12:00 IST\nதிருவண்ணாமலை கரூர் வைஸ்யா வங்கியில், அடகு நகைகளில் முறைகேடு நடப்பதாக, வங்கி தலைமை அலுவலகத்திற்கு புகார் சென்றது. அதன் அடிப்படையில், திருவண்ணாமலை கரூர் வைஸ்யா வங்கியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, விதிமுறைகளை மீறி, விஜயா என்பவருக்கு அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே நகை கடன் வழங்க வேண்டிய நிலையில், 28 லட்சத்து 70ஆயிரம் ரூபாய்க்கு நகை கடன் வழங்கியது தெரிந்தது. வினோத்குமார் என்பவர் வங்கிக்கு வராமலேயே அவரது பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து நகைக்கடன் பெற்றுதும் தெரிய வந்தது. இதனையடுத்து விழுப்புரம் கோட்ட அலுவலர் மணிகண்டன், வங்கி லாக்கரை ஆய்வு செய்தபோது 20 பைகளில் இருந்த 3,710 கிராம் அடகு நகைகள் காணாமல் போனது அம்பலமானது.\nகிணறை காணோம் மலைவாழ் மக்கள் திடீர் புகார்\n47 பவுன் நகை ரூ. 5 லட்சம் பணம் கொள்ளை\n50 பவுன் நகை கொள்ளை\nதிருத்தணியில் ரூ.1 கோடி காணிக்கை\nஅதிகாரிகள் கமிஷன்; விவசாயிகள் புகார்\nசுகாதாரமற்ற கழிவறை: மாணவிகள் புகார்\nகவர்னர் மீது மல்லாடி புகார்\nகுப்பையில் 46 கிராம் தங்கம்\nதேவகோட்டையில் போலி மதுபான ஆலை\nஒரு லட்சம் புள்ளிகளில் கலாம் ஓவியம்\nமீட்பு பணிக்கு ரூ.113 கோடி 'பில்'\nவிலை உயர்வால் ரூ.117 கோடி வருமானம்\nபோலி உரம் தயாரித்த குடோனுக்கு சீல்\nவங்கியில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி\nதிருப்பதி உண்டியல் வசூல் ரூ.110 கோடி\nரூ.1 கோடி மதிப்பு குட்கா பறிமுதல்\nரூ. 5 கோடி செம்மரம் சிக்கியது\nமாணவர்கள் தயாரித்த 30 கிராம் சாட்டிலைட்\nபட்டப்பகலில் 70 பவுன் நகை கொள்ளை\nதேசிய கூடைப்பந்து: பைனலில் இந்தியன் வங்கி\nதேசிய கூடைப்பந்து; இந்தியன் வங்கி சாம்பியன்\nஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி\nபெண்களிடம் ரூ. 1.50 கோடி மோசடி\nகல்விக்கொள்கையை உருவாக்கிய 11 பேர் யார் தெரியுமா\nடாக்டர் வீட்டில் நகை கொள்ளை: வேலைக்காரன் வேலையா\n5 லட்சம் பேருக்கு புதிதாக முதியோர் உதவித்தொகை\nஅதிகாலையில் தீ விபத்து 50 லட்சம் நாசம்\nசமூக விரோதிகளுக்கு ரூ.16 லட்சம் செலவில் அரசு கட்டடம்\n2 லட்சம் கன அடி தண்ணீர் திறந்தது கர்நாடகா\nடாக்டர் வீட்டில் 300 பவுன், ரூ.6 லட்சம் கொள்ளை\nமுதியவர் வயிற்றில் இருந்த 5 கிலோ கேன்சர் கட்டி அகற்றம்\nபூட்டிய வீட்டின் கதவை உடைத்து 70 பவுன் நகை கொள்ளை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதிருமூலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம்\nஜிப்மரில் கூடுதலாக 49 எம்.பி.பி.எஸ்., இடங்கள்\n7 பேர் விடுதலை; கவர்னர் அதிகாரத்தில் அரசு தலையிடாது\nஆஸ்கர் வரை சென்ற அஷ்வின் காஸ்டியூம் |Exclusive Interview\nசென்னை வந்த 2 சீனருக்கு கொரோனாவைரஸா\nநடிகர் சாவுக்கு யார் காரணம்\nWelspun CEO தீபாலி அசத்தல் டான்ஸ்; நெட்டிசன்கள் பாராட்டு\nஎம்.பி.ஏ பட்டதாரி நகைக்கடை கொள்ளையனான கதை\nஆர்.எஸ்.பாரதியின் வார்த்தை நச்சு பூசப்பட்ட அம்பு\nகடவுள் நம்மை கண்காணிக்கிறார் : ஆளுநர் பேச்சு\n'சி' டிவிஷன் கால்பந்து: கே.ஆர்.வி., வெற்றி\nபூப்பந்து பைனலில் கற்பகம், அக் ஷயா\n'மாஸ்டர்'ல் விஜய் மாணவர் தலைவர்\nCAA.,க்கு எதிர்ப்பு:சென்னையில் தடையை மீறி போராட்டம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு\nதிருச்சியில் மாநில வாலிபால் போட்டி\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nநடிகர் சாவுக்கு யார் காரணம்\nஆர்.எஸ்.பாரதியின் வார்த்தை நச்சு பூசப்பட்ட அம்பு\nஇரட்டை குடியுரிமை விவகாரம்: திமுக வெளிநடப்பு\n7 பேர் விடுதலை; கவர்னர் அதிகாரத்தில் அரசு தலையிடாது\nWelspun CEO தீபாலி அசத்தல் டான்ஸ்; நெட்டிசன்கள் பாராட்டு\nசென்னை வந்த 2 சீனருக்கு கொரோனாவைரஸா\nஜிப்மரில் கூடுதலாக 49 எம்.பி.பி.எஸ்., இடங்கள்\nCAA.,க்கு எதிர்ப்பு:சென்னையில் தடையை மீறி போராட்டம்\nகடவுள் நம்மை கண்காணிக்கிறார் : ஆளுநர் பேச்சு\nஎம்.பி.ஏ பட்டதாரி நகைக்கடை கொள்ளையனான கதை\nபெண் போலீஸை டிக் டாக் செய்த இளைஞன் கைது\nஅறுவை சிகிச்சையின்றி சிறுநீரக கல் அகற்றம்\nமனநிம்மதிக்காக பிச்சை எடுக்கும் ஸ்வீடன் நாட்டு தொழிலதிபர்\nமாயாற்றை கடக்க மக்களே அமைத்த நடைபாதை\nபறவைகளின் வாழ்விடமாகும் வெள்ளலூர் குளம்\nஜப்பான் கப்பலில் கொரோனா பாதிப்பு 542 ஆனது\nவிற்பனைக்கு இருந்த பறவைகள் பறிமுதல்\nகுளத்தில் மூழ்கிய 4 வீடுகள்\nபெண்களைப் பாதுகாக்க 'நிர்பயா செப்பல்'\nபயிர் சாகுபடி செலவினங்கள் தேசிய பயிற்சி பட்டறை\nகாயத்துடன் தப்பிய புலி: ட்ரோன் மூலம் தேடுதல்\nஊராட்சி உறுப்பினர் பதவி ரத்துக்கு இடைக்கால தடை\nகடனை எப்போ கொடுப்பீங்க ஆபீசர் : மூதாட்டி எதிர்பார்ப்பு\nஅடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர்கள் பலி\nஒரு இன்ஜினியர் பிசினசுக்கு மாறிய கதை\nகார் விபத்தில் இருவர் பலி\nதீப்பற்றிய பஸ்; உயிர்தப்பிய பயணிகள்\nஆஸ்கர் வரை சென்ற அஷ்வின் காஸ்டியூம் |Exclusive Interview\nமனிதனுக்கும் கடவுளுக்கும் இருக்கும் உறவு\nதமிழக பட்ஜெட் 2020- 21 (நேரலை)\nவிவேகானந்த நவராத்ரி 2020 K. வீரமணி ராஜூவின் பக்தி பாடல்கள்\n2019 202வினா விருது -வினாடி-பட்டம்தினம���ர்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nவிலை கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்\nநெல்லில் குலைநோய் : விவசாயிகள் வேதனை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\n'சி' டிவிஷன் கால்பந்து: கே.ஆர்.வி., வெற்றி\nபூப்பந்து பைனலில் கற்பகம், அக் ஷயா\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு\nதிருச்சியில் மாநில வாலிபால் போட்டி\nகல்லூகளுக்கான பூப்பந்து: வீரர்கள் அசத்தல்\nகல்லூரி கோ-கோ; அரையிறுதியில் எஸ்.என்.எஸ்.,\nகல்வியியல் கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டி\nதஞ்சையில் முதல்வர் கோப்பைக்கான போட்டிகள்\nமுதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்\nதிருமூலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம்\nபகவான் யோகிராம் சுரத்குமார் 19வது ஆராதனை விழா\nஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கொடியேற்று விழா\n'மாஸ்டர்'ல் விஜய் மாணவர் தலைவர்\nமாபியா படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\n'ஹேராம்'ல் சொன்னது இன்று நடக்கிறது - கமல் வருத்தம்\nகன்னி மாடம் படக்குழுவினர் பேட்டி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/57078-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-02-20T05:36:29Z", "digest": "sha1:S2LI4DYCHRFBSCXWHVVZBPBMOA743DUB", "length": 16990, "nlines": 274, "source_domain": "www.hindutamil.in", "title": "மங்கள்யான் ஓராண்டு வெற்றி விழா: பெங்களூருவில் இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகம் | மங்கள்யான் ஓராண்டு வெற்றி விழா: பெங்களூருவில் இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகம்", "raw_content": "வியாழன், பிப்ரவரி 20 2020\nசென்னை சர்வதேச பட விழா\nமங்கள்யான் ஓராண்டு வெற்றி விழா: பெங்களூருவில் இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகம்\nசெவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக மங்கள்யான் விண்கலம் முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது. இந்த விண்கலம் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக விண்ணில் செலுத்த‌ப்பட்டது. அதே ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி மங்கள்யான் விண்கலம் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி, செவ்வாய் கிரகத்தை நோக்கிய தனது பயணத்தை தொடங்கியது.\nசுமார் 10 மாதங்கள் நீண்ட பயணம் மேற்கொண்ட மங்கள் யான் விண்கலம் கடந்த ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது. இதையடுத்து மங்கள்யான் விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிநவீன கேமரா, ஆய்வு கருவிகள் அதன் ஆய்வு பணியை தொடங்கின. இந்த ஆய்வுப் பணிகள் தொடங்கி நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோ அலுவலகத்தில் விஞ்ஞானிகள் நேற்று வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் கிரண்குமார், மங்கள் யான் திட்ட இயக்குநர் அருணன், மங்கள்யான் விண்கல உருவாக் கத்தில் முக்கிய பங்கு வகித்த மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். அப்போது மங்கள் யான் விண்கலம் எடுத்து அனுப்பிய வண்ண புகைப்படங்களின் தொகுப்பை காட்சிப்படுத்தி இருந்தனர். மேலும் செவ்வாய் கிரகத்தில் உள்ள மீத்தேன் சென்சாரின் மூலம் தெரியவந்த‌ ஆராய்ச்சி முடிவுகளை கொண்ட கட்டுரைகளையும் வெளியிட்டனர்.\nஇதையடுத்து வருகிற அக்டோபர் 2-ம் தேதி வெளியாகவுள்ள, 'தி மார்டெய்ன்' என்கிற ஹாலிவுட் திரைப்படம் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தின் சார்பில் திரையிடப்பட்டது. விண்வெளி ஆய்வுத்துறை தொடர்பான இந்தப் படத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டு களித்தனர்.\nஇந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் கிரண்குமார் பேசு கையில், “6 மாதங்கள் மட்டுமே செயல்படும் என எதிர்பார்க்கப்பட்ட மங்கள்யான், கடந்த ஓராண்டாக எவ்வித பழுதும் இல்லாமல் செயல்பட்டுள்ளது. இன்னும் 35 கிலோ எரி பொருள் இருப்பதால் மங்கள்யான் மேலும் சில காலம் செயல்படும் திறனும் பெற்றுள்ளது. மங்கள்யானின் வெற்றியால் வ‌ளர்ந்த நாடுகளின் பார்வை இந்தியாவின் மீது திரும்பியுள்ளது. இந்த வெற்றியை சாத்தியமாக்கிய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.\nமங்கள்யான் ஓராண்டு வெற்றி விழாஇஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகம்செவ்வாய் கிரகம்\nசிஏஏ -வால் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறாரா\nட்ரம்ப் வருகை: அகமதாபாத்தில் உள்ள குடிசைப் பகுதி...\n'மாதவிடாய் ���ேரத்தில் பெண்கள் கணவருக்கு உணவு சமைத்தால்...\nமுதல்வராக நீடித்ததே மிகப்பெரிய சாதனை; கடும் சோதனைகள்...\nஇந்தியா மாறுகிறது: ஏப்ரல் 1-ம் தேதி முதல்...\nகேரளாவின் காசர்கோடு அருகே தத்தெடுத்து வளர்த்த இந்து...\n‘சாக வேண்டும் என்ற நோக்கத்துடன் வருகின்றனர்...’ -...\n’இந்த பிச்சைக்காரன் உன்னை ஆசீர்வதிக்கிறான்’ - பகவான் யோகி ராம்சுரத்குமார்\nராமஜென்மபூமி அறக்கட்டளை முதல் கூட்டம்: தலைவராக நிருத்ய கோபால் தாஸ் தேர்வு; பொதுச்...\nஉற்சாகமாக மேளம் இசைத்து அசத்திய அமைச்சர் ஜெயக்குமார்\nரூ.100-ஐ விடைத்தாளுக்குள் வைத்தால் போதும்; மார்க் கிடைக்கும்: மாணவர்களுக்கு குறுக்குவழியைப் புகட்டிய ஆசிரியர்...\nராமஜென்மபூமி அறக்கட்டளை முதல் கூட்டம்: தலைவராக நிருத்ய கோபால் தாஸ் தேர்வு; பொதுச்...\nரூ.100-ஐ விடைத்தாளுக்குள் வைத்தால் போதும்; மார்க் கிடைக்கும்: மாணவர்களுக்கு குறுக்குவழியைப் புகட்டிய ஆசிரியர்...\nஅவிநாசி விபத்து; கேரள மருத்துவக் குழு விரைந்தது; பினராயி விஜயன் உத்தரவு\nசயனைடு கொலையாளி மோகன் குமாருக்கு ஆயுள்; 20 பெண்களை வன்கொடுமை செய்து கொன்ற...\n’இந்த பிச்சைக்காரன் உன்னை ஆசீர்வதிக்கிறான்’ - பகவான் யோகி ராம்சுரத்குமார்\nராமஜென்மபூமி அறக்கட்டளை முதல் கூட்டம்: தலைவராக நிருத்ய கோபால் தாஸ் தேர்வு; பொதுச்...\nஉற்சாகமாக மேளம் இசைத்து அசத்திய அமைச்சர் ஜெயக்குமார்\nஅட்டகாசமான அறிவியல்-15: சுடும் வீரர்களுக்கு சுடச்சுட உணவு\nகுடிசைகளற்ற நகரத்தை உருவாக்கும் திட்டம்: தமிழகத்தில் 10 ஆயிரம் வீடுகள் கட்ட ரூ.825...\nபரிசோதனை ரகசியங்கள் - 2: ரத்தசோகைக்கு என்ன பரிசோதனை\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார்- பேரவையில் முதல்வர் பழனிசாமி நம்பிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/car/2019/12/31144738/1278791/Renault-Triber-turbo-petrol-variant-to-launch-in-March.vpf", "date_download": "2020-02-20T05:25:21Z", "digest": "sha1:WOIEKPQS2NO4UY22WTOH2K5YT3EGJ72P", "length": 15831, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரெனால்ட் டிரைபர் டர்போ பெட்ரோல் வேரியண்ட் வெளியீட்டு விவரம் || Renault Triber turbo petrol variant to launch in March 2020", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 19-02-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரெனால்ட் டிரைபர் டர்போ பெட்ரோல் வேரியண்ட் வெளியீட்டு விவரம்\nரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் கா��் டர்போ பெட்ரோல் வேரியண்ட் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் கார் டர்போ பெட்ரோல் வேரியண்ட் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் கார் சக்திவாய்ந்த டர்போ பெட்ரோல் என்ஜின் வேரியண்ட் இந்தியாவில் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டிற்குள் அறிமுகம் செய்யப்படும் என ரெனால்ட் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராம் தெரிவித்தார்.\nஸ்போர்ட் தோற்றம் கொண்ட ரெனால்ட் டிரைபர் காரில் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் மோட்டார் வழங்கப்பட இருக்கிறது. 1.0 லிட்டர் டி.சி.இ டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் யூனிட் 99 பி.ஹெச்.பி. பவர், 160 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் என தெரிகிறது.\nஇந்தியாவில் இந்த என்ஜின் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும் என்றும் இத்துடன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய டிரைபர் ஸ்போர்ட் மாடலின் விலை தற்சமயம் விற்பனையாகும் வேரியண்ட்டை விட ரூ. 50,000 முதல் ரூ. 60,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதற்சமயம் விற்பனை செய்யப்படும் ரெனால்ட் டிரைபர் மாடலில் 1.0 லிட்டர் எஸ்.சி.இ. பி.எஸ்.4 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 72 பி.ஹெச்.பி. பவர், 96 என்.எம். டார்க் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் பி.எஸ். 6 அப்டேட் வழங்கும் பணிகளில் ரெனால்ட் ஈடுபட்டுள்ளது.\nஇந்த என்ஜின் விரைவில் 5-ஸ்பீடு ஏ.எம்.டி. டிரான்ஸ்மிஷனுடன் வழங்கப்பட இருக்கிறது. பி.எஸ். 6 அப்டேட் பெறும் பட்சத்தில் ரெனால்ட் டிரைபர் காரின் விலை உயரும் வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தியாவில் ரெனால்ட் டிரைபர் கார் மாருதி சுசுகி ஸ்விஃப்ட், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு\nதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு- ஒருவர் காயம்\nதூக்கை தாமதப்படுத்த நிர்பயா குற்றவாளி வினய் புதிய முயற்சி\nஜப்பான் கப்பலில் இருந்த 2 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nஜெர்மனியில் இருவேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு- 8 பேர் பலி\nதிருப்பூர் அருகே பேருந்���ும் கண்டெய்னர் லாரியும் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nசென்னை விமான நிலையத்தில் துபாய், சிங்கப்பூரிலிருந்து தங்கத்தை கடத்த முயன்ற 18 பேர் கொண்ட கும்பல் தப்பியோட்டம்\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 பி.எஸ்.6 விலை அறிவிக்கப்பட்டது\nபுதிய மாருதி சுசுகி கார் விற்பனை நிறுத்தம்\nஇந்தியாவில் இக்னிஸ் பி.எஸ்.6 ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்\n2020 பி.எம்.டபுள்யூ. 530ஐ ஸ்போர்ட் இந்தியாவில் அறிமுகம்\n2020 வேகன் ஆர் எஸ் சி.என்.ஜி. இந்தியாவில் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன 2020 ஹூண்டாய் ஐ20\nபிரத்யேக இன்டீரியர் கொண்டு உருவாகும் ஹூண்டாய் கிரெட்டா\nடொயோட்டாவின் புதிய பிரீமியம் எம்.பி.வி. கார் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nபுதிய ஃபோக்ஸ்வேகன் வென்டோ வரைபடங்கள் வெளியீடு\nபுதிய காரின் அசத்தல் டீசரை வெளியிட்ட ஹூண்டாய்\nஇயக்குனர் ராஜ்கபூரின் மகன் மரணம்\nபஸ்சில் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் டிரைவர் பேச தடை\nஅந்த 3 வீரர்களால் தான் கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்பட்டது - இன்சமாம்\nதட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது\nஎடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை பாராட்டிய இளங்கோவன்\nசீனாவிலிருந்து புதுக்கோட்டை திரும்பிய ஓட்டல் அதிபர் உயிரிழப்பு- கொரோனா வைரஸ் தாக்கியதா\nசென்னையில் தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் பேரணி- சட்டசபை முற்றுகை இல்லை\nவீடு அருகே விழும் குண்டுகள்... 4 வயது மகளை சிரிக்கவைத்து திசைதிருப்பும் தந்தை... நெஞ்சை பதறவைக்கும் வீடியோ\nஅபூர்வ நோய்- 8 வயதில் முதுமை அடைந்து சிறுமி மரணம்\nமாஸ் லுக்கில் சிவகார்த்திகேயன் - வைரலாகும் டாக்டர் பர்ஸ்ட் லுக்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Breitenfurt+bei+Wien+at.php?from=in", "date_download": "2020-02-20T04:21:51Z", "digest": "sha1:5TQPOXYJPBSG4Q4TAQNVBK6TAVM4CZKZ", "length": 4469, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Breitenfurt bei Wien", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Breitenfurt bei Wien\nமுன்னொட்டு 2239 என்பது Breitenfurt bei Wienக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Breitenfurt bei Wien என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு என்பது +43 (0043) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Breitenfurt bei Wien உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +43 2239 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Breitenfurt bei Wien உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 2239-க்கு மாற்றாக, நீங்கள் 0043 2239-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/new/Acts/9/text", "date_download": "2020-02-20T05:11:17Z", "digest": "sha1:XWZEYKJ5FBTAIKORQQKDKHAMWN7VHXQF", "length": 17190, "nlines": 51, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\nஅப்போஸ்தலருடைய நடபடிகள் : 9\n1 : சவுல் என்பவன் இன்னுங் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலைசெய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப்போய்;\n2 : இந்த மார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்திரீகளையாகிலும் தான் கண்டுபிடித்தால், அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெபஆலயங்களுக்கு நிருபங்களைக் கேட்டு வாங்கினான்.\n3 : அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது;\n4 : அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, ச���ுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக்கேட்டான்.\n5 : அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே; முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார்.\n6 : அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.\n7 : அவனுடனேகூடப் பிரயாணம்பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள்.\n8 : சவுல் தரையிலிருந்தெழுந்து, தன் கண்களைத் திறந்தபோது ஒருவரையுங்காணவில்லை. அப்பொழுது கைலாகுகொடுத்து, அவனைத் தமஸ்குவுக்குக் கூட்டிக்கொண்டுபோனார்கள்.\n9 : அவன் மூன்று நாள் பார்வையில்லாதவனாய்ப் புசியாமலும் குடியாமலும் இருந்தான்.\n10 : தமஸ்குவிலே அனனியா என்னும் பேருள்ள ஒரு சீஷன் இருந்தான். அவனுக்குக் கர்த்தர் தரிசனமாகி: அனனியாவே, என்றார். அவன்: ஆண்டவரே, இதோ, அடியேன் என்றான்.\n11 : அப்பொழுது கர்த்தர்: நீ எழுந்து நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவுக்குப்போய், யூதாவின் வீட்டிலே தர்சுபட்டணத்தானாகிய சவுல் என்னும் பேருள்ள ஒருவனைத் தேடு; அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்;\n12 : அனனியா என்னும் பேருள்ள ஒரு மனுஷன் தன்னிடத்தில் வரவும், தான் பார்வையடையும்படி தன்மேல் கைவைக்கவும் தரிசனங்கண்டான் என்றார்.\n13 : அதற்கு அனனியா: ஆண்டவரே, இந்த மனுஷன் எருசலேமிலுள்ள உம்முடைய பரிசுத்தவான்களுக்கு எத்தனையோ பொல்லாங்குகளைச் செய்தானென்று அவனைக்குறித்து அநேகரால் கேள்விப்பட்டிருக்கிறேன்.\n14 : இங்கேயும் உம்முடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற யாவரையுங் கட்டும்படி அவன் பிரதான ஆசாரியர்களால் அதிகாரம் பெற்றிருக்கிறானே என்றான்.\n15 : அதற்கு கர்த்தர்: நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்.\n16 : அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார்.\n17 : அப்பொழுது அனனியா போய், வீட்டுக்குள் பிரவேசித்து, அவன்மேல் கையை வைத்து: சகோதரனாகிய சவுலே, நீ வந்தவழி��ிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்றான்.\n18 : உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதில்கள் போன்றவைகள் விழுந்தது. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான்.\n19 : பின்பு அவன் போஜனம்பண்ணிப் பலப்பட்டான். சவுல் தமஸ்குவிலுள்ள சீஷருடனே சிலநாள் இருந்து,\n20 : தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான்.\n21 : கேட்டவர்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு: எருசலேமில் இந்த நாமத்தைத் தொழுகொள்ளுகிறவர்களை நாசமாக்கி, இங்கேயும் அப்படிப்பட்டவர்களைக் கட்டிப் பிரதான ஆசாரியர்களிடத்திற்குக் கொண்டுபோகும்படி வந்தவன் இவனல்லவா என்றார்கள்.\n22 : சவுல் அதிகமாகத் திடன்கொண்டு, இவரே கிறிஸ்துவென்று திருஷ்டாந்தப்படுத்தி, தமஸ்குவில் குடியிருக்கிற யூதர்களைக் கலங்கப்பண்ணினான்.\n23 : அநேகநாள் சென்றபின்பு, யூதர்கள் அவனைக் கொலைசெய்யும்படி ஆலோசனை பண்ணினார்கள்.\n24 : அவர்களுடைய யோசனை சவுலுக்குத் தெரியவந்தது. அவனைக் கொலைசெய்யும்படி அவர்கள் இரவும்பகலும் கோட்டைவாசல்களைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.\n25 : சீஷர்கள் இராத்திரியிலே அவனைக் கூட்டிக்கொண்டுபோய், ஒரு கூடையிலே வைத்து, மதில்வழியாய் இறக்கிவிட்டார்கள்.\n26 : சவுல் எருசலேமுக்கு வந்து, சீஷருடனே சேர்ந்துகொள்ளப் பார்த்தான்; அவர்கள் அவனைச் சீஷனென்று நம்பாமல் எல்லாரும் அவனுக்குப் பயந்திருந்தார்கள்.\n27 : அப்பொழுது பர்னபா என்பவன் அவனைச் சேர்த்துக்கொண்டு, அப்போஸ்தலரிடத்தில் அழைத்துக்கொண்டுபோய், வழியிலே அவன் கர்த்தரைக் கண்டவிதத்தையும், அவர் அவனுடனே பேசினதையும், தமஸ்குவில் அவன் இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்ததையும் அவர்களுக்கு விவரித்துச் சொன்னான்.\n28 : அதன்பின்பு அவன் எருசலேமிலே அவர்களிடத்தில் போக்கும் வரத்துமாயிருந்து;\n29 : கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்து, கிரேக்கருடனே பேசித் தர்க்கித்தான்; அவர்களோ அவனைக் கொலைசெய்ய எத்தனம்பண்ணினார்கள்.\n30 : சகோதரர் அதை அறிந்து, அவனைச் செரியாவுக்கு அழைத்துக்கொண்டுபோய், தர்சுவுக்கு அனுப்பிவிட்டார்கள்.\n31 : அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாத��னம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்தஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின.\n32 : பேதுரு போய் எல்லாரையும் சந்தித்துவருகையில், அவன் லித்தா ஊரிலே குடியிருக்கிற பரிசுத்தவான்களிடத்திற்கும் போனான்.\n33 : அங்கே எட்டு வருஷமாய்க் கட்டிலின்மேல் திமிர்வாதமுள்ளவனாய்க் கிடந்த ஐனேயா என்னும் பேருள்ள ஒரு மனுஷனைக் கண்டான்.\n34 : பேதுரு அவனைப் பார்த்து: ஐனேயாவே, இயேசுகிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார்; நீ எழுந்து, உன் படுக்கையை நீயே போட்டுக்கொள் என்றான். உடனே அவன் எழுந்திருந்தான்.\n35 : லித்தாவிலும் சாரோனிலும் குடியிருந்தவர்களெல்லாரும் அவனைக் கண்டு, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்.\n36 : யோப்பா பட்டணத்தில் கிரேக்கப் பாஷையிலே தொற்காள் என்று அர்த்தங்கொள்ளும் தபீத்தாள் என்னும் பேருடைய ஒரு சீஷி இருந்தாள்; அவள் நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்துகொண்டுவந்தாள்.\n37 : அந்நாட்களில் அவள் வியாதிப்பட்டு மரணமடைந்தாள். அவளைக் குளிப்பாட்டி, மேல்வீட்டிலே கிடத்திவைத்தார்கள்.\n38 : யோப்பா பட்டணம் லித்தா ஊருக்குச் சமீபமானபடியினாலே, பேதுரு அவ்விடத்தில் இருக்கிறானென்று சீஷர்கள் கேள்விப்பட்டு, தாமதமில்லாமல் தங்களிடத்தில் வரவேண்டுமென்று சொல்லும்படி இரண்டு மனுஷரை அவனிடத்திற்கு அனுப்பினார்கள்.\n39 : பேதுரு எழுந்து, அவர்களுடனே கூடப்போனான். அவன் போய்ச் சேர்ந்தபொழுது, அவர்கள் அவனை மேல்வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். அப்பொழுது விதவைகளெல்லாரும் அழுது தொற்காள் தங்களுடனேகூட இருக்கையில் செய்திருந்த அங்கிகளையும் வஸ்திரங்களையும் காண்பித்து, அவனைச் சூழ்ந்துநின்றார்கள்.\n40 : பேதுரு எல்லாரையும் வெளியே போகச்செய்து, முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, பிரேதத்தின் புறமாய்த் திரும்பி: தபீத்தாளே, எழுந்திரு என்றான். அப்பொழுது அவள் தன் கண்களைத் திறந்து, பேதுருவைப் பார்த்து உட்கார்ந்தாள்.\n41 : அவன் அவளுக்குக் கைகொடுத்து, அவளை எழுந்திருக்கப்பண்ணி, பரிசுத்தவான்களையும் விதவைகளையும் அழைத்து, அவளை உயிருள்ளவளாக அவர்களுக்கு முன் நிறுத்தினான்.\n42 : இது யோப்பா பட்டணம் எங்கும் தெரியவந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.\n43 : பின்பு அவன் யோப்பா பட்டணத்திலே தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் அநேகநாள் தங்கியிருந்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/old/1%20Samuel/28/text", "date_download": "2020-02-20T05:11:59Z", "digest": "sha1:JXMPKQCRCLYO5BCIEHCSEU2JJAZPAAWE", "length": 13355, "nlines": 33, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 சாமுவேல் : 28\n1 : அந்நாட்களிலே பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ண, தங்கள் சேனைகளைப் போருக்குக் கூட்டினார்கள். அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: நீயும் உன் மனுஷரும் எவ்விதத்திலும் என்னோடேகூட யுத்தத்துக்கு வரவேண்டும் என்று அறியக்கடவாய் என்றான்.\n2 : தாவீது ஆகீசைப் பார்த்து: உம்முடைய அடியான் செய்யப்போகிறதை நீர் நிச்சயமாய் அறிந்து கொள்வீர் என்றான்; அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: இதற்காக உன்னை எந்நாளும் எனக்கு மெய்காவலனாக வைப்பேன் என்றான்.\n3 : சாமுவேல் இதற்கு முன்னமே மரித்துப்போனான்; இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்குத் துக்கங் கொண்டாடி, அவன் ஊராகிய ராமாவிலே அவனை அடக்கம் பண்ணினார்கள். சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் தேசத்தில் இராதபடிக்குத் துரத்தி விட்டான்.\n4 : பெலிஸ்தர் கூடிவந்து, சூநேமிலே பாளையமிறங்கினார்கள். சவுலும் இஸ்ரவேலர் எல்லாரையும் கூட்டினான்; அவர்கள் கில்போவாவிலே பாளயமிறங்கினார்கள்.\n5 : சவுல் பெலிஸ்தரின் பாளயத்தைக் கண்டபோது பயந்தான்; அவன் இருதயம் மிகவும் தத்தளித்துக் கொண்டிருந்தது.\n6 : சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்போது, கர்த்தர் அவனுக்குச் சொப்பனங்களினாலாவது, ஊரீமினாலாவது, தீர்க்கதரிசிகளினாலாவது மறுஉத்தரவு அருளவில்லை.\n7 : அப்பொழுது சவுல் தன் ஊழியக்காரரை நோக்கி: அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள்; நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்; அதற்கு அவனுடைய ஊழியக்காரர்: இதோ, எந்தோரில் அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீ இருக்கிறாள் என்றார்கள்.\n8 : அப்பொழுது சவுல் வேஷம் மாறி, வேறு வஸ்திரம் தரித்துக்கொண்டு, அவனும் அவனோடேகூட இரண்டுபேரும் இராத்திரியிலே அந்த ஸ்திரீயினிடத்தில் போய்ச் சேர்ந்தார்கள்; அவளை அவன் நோக்கி: நீ அஞ்சனம் பார்த்து எனக்குக் குறிசொல்லி, நான் உன்னிடத்தில் சொல்லுகிறவனை எழும்பிவரச் செய் என்றான்.\n9 : அதற்கு அந்த ஸ்திரீ: சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையு���், குறிசொல்லுகிறவர்களையும், தேசத்தில் இராதபடிக்கு நிர்மூலமாக்கின செய்தியை நீர் அறிவீரே; என்னைக் கொன்றுபோடும்படி நீர் என் பிராணனுக்குக் கண்ணி வைக்கிறது என்ன என்றாள்.\n10 : அப்பொழுது சவுல்: இந்தக் காரியத்திற்காக உனக்குப் பொல்லாப்பு வராது என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று அவளுக்குக் கர்த்தர் மேல் ஆணையிட்டான்.\n11 : அப்பொழுது அந்த ஸ்திரீ: உமக்கு நான் யாரை எழும்பிவரப்பண்ணவேண்டும் என்றதற்கு, அவன்: சாமுவேலை எழும்பிவரப்பண்ணவேண்டும் என்றான்.\n12 : அந்த ஸ்திரீ சாமுவேலைக் கண்டமாத்திரத்தில் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, சவுலை நோக்கி: ஏன் என்னை மோசம்போக்கினீர் நீர் தான் சவுலாச்சுதே என்றாள்.\n13 : ராஜா அவளைப் பார்த்து: நீ பயப்படாதே; நீ காண்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அந்த ஸ்திரீ: தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறி வருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள்.\n14 : அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள்: சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனுஷன் எழும்பி வருகிறான் என்றாள்; அதினாலே சவுல் அவன் சாமுவேல் என்று அறிந்துகொண்டு, தரைமட்டும் முகங்குனிந்து வணங்கினான்.\n15 : சாமுவேல் சவுலை நோக்கி: நீ என்னை எழும்பிவரப்பண்ணி, என்னைக் கலைத்தது என்ன என்று கேட்டான். அதற்குச் சவுல்: நான் மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறேன்; பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார்கள்; தேவனும் என்னைக் கைவிட்டார்; அவர் தீர்க்கதரிசிகளினாலாவது, சொப்பனங்களினாலாவது எனக்கு மறுஉத்தரவு அருளுகிறதில்லை; ஆகையால் நான் செய்யவேண்டியதை நீர் எனக்கு அறிவிக்கும்படிக்கு, உம்மை அழைப்பித்தேன் என்றான்.\n16 : அதற்குச் சாமுவேல்: கர்த்தர் உன்னைவிட்டு விலகி, உனக்குச் சத்துருவாய் இருக்கும்போது, நீ என்னிடத்தில் கேட்பானேன்\n17 : கர்த்தர் என்னைக்கொண்டு சொன்னபடியே செய்து முடித்து, ராஜ்யத்தை உன் கையிலிருந்து பறித்து, அதை உன் தோழனாகிய தாவீதுக்குக் கொடுத்துவிட்டார்.\n18 : நீ கர்த்தருடைய சொற்கேளாமலும், அமலேக்கின்மேல் அவருக்கு இருந்த கோபத்தின் உக்கிரத்தைத் தீர்க்காமலும் போனபடியினால், கர்த்தர் இன்றையதினம் உனக்கு இந்தப் பிரகாரமாகச் செய்தார்.\n19 : கர்த்தர் உன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலரையும் பெலிஸ்தர் ��ையில் ஒப்புக் கொடுப்பார்; நாளைக்கு நீயும் உன் குமாரரும் என்னோடிருப்பீர்கள்; இஸ்ரவேலின் பாளயத்தையும் கர்த்தர் பெலிஸ்தரின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.\n20 : அந்தஷணமே சவுல் நெடிதாங்கிடையாய்த் தரையிலே விழுந்து, சாமுவேலின் வார்த்தைகளினாலே மிகவும் பயப்பட்டான்; அவன் இராப்பகல் முழுதும் ஒன்றும் சாப்பிடாதிருந்தபடியினால், அவன் பலவீனமாயிருந்தான்.\n21 : அப்பொழுது அந்த ஸ்திரீ சவுலிடத்தில் வந்து, அவன் மிகவும் கலங்கியிருக்கிறதைக் கண்டு, அவனை நோக்கி: இதோ, உம்முடைய அடியாளாகிய நான் உம்முடைய சொற்கேட்டு, என் பிராணனை என் கையிலே பிடித்துக்கொண்டு, நீர் எனக்குச் சொன்ன உம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தேன்.\n22 : இப்பொழுது நீர் உம்முடைய அடியாளுடைய சொல்லைக் கேளும், நான் உமக்கு முன்பாகக் கொஞ்சம் அப்பம் வைக்கிறேன்; அதைப் புசிப்பீராக; அப்பொழுது நீர் வழி நடந்து போகத்தக்க பெலன் உமக்குள் இருக்கும் என்றாள்.\n23 : அவனோ தட்டுதல்பண்ணி, நான் புசிக்கமாட்டேன் என்றான்; ஆனாலும் அவனுடைய ஊழியக்காரரும் அந்த ஸ்திரீயும் அவனை மிகவும் வருந்திக்கொண்டதினால், அவன் அவர்கள் சொற்கேட்டு, தரையிலிருந்து எழுந்திருந்து கட்டிலின்மேல் உட்கார்ந்தான்.\n24 : அந்த ஸ்திரீயினிடத்தில் கொழுத்த கன்றுக்குட்டி ஒன்று வீட்டில் இருந்தது; அதைத் தீவிரமாய் அடித்து, மா எடுத்துப் பிசைந்து, அதைப் புளிப்பில்லா அப்பங்களாகச்சுட்டு,\n25 : சவுலுக்கும் அவன் ஊழியக்காரர்களுக்கும் முன்பாகக் கொண்டுவந்து வைத்தாள்; அவர்கள் புசித்து எழுந்திருந்து, அந்த இராத்திரியிலேயே புறப்பட்டுப் போனார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=559242", "date_download": "2020-02-20T06:22:47Z", "digest": "sha1:DMPWUWQPI37IBWWRVYNT2HXIIZBFXO4I", "length": 7959, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்து: விமானத்தில் பயணித்த 83 பேரின் நிலை? | Afghanistan, plane crash - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்து: விமானத்தில் பயணித்த 83 பேரின் நிலை\nகாஸ்னி: ஆப்கானிஸ்���ானில் பயணிகள் விமானம் ஒன்று கஸ்னி மாகாணத்தில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. ஆப்கானிஸ்தான் நாட்டின் பயணிகள் விமானம் ஒன்று கஸ்னி மாகாணத்தில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. ஆப்கானிஸ்தானில் ஹெரெட் பகுதியில் இருந்து இன்று காலை 83 பயணிகளுடன் காபூல் நோக்கி ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டது. அப்போது காஸ்னி அருகே கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. விமானத்தில் பயணித்தவர்கள் நிலை என்ன என்று குறித்து விவரம் இன்னும் வெளியாகவில்லை. விமானம் தலிபான்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதியில் விபத்துக்குள்ளானதாகவும், ஆப்கானிஸ்தான் சிறப்புப் படைகள் விபத்துக்குள்ளான இடத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஉலகளவில் கடந்தாண்டில் விமான விபத்துகள் பாதியாக குறைந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு 13 விமான விபத்துகளில் 534 பயணிகள் உயிரிழந்தனர். ஆனால், கடந்தாண்டு மொத்தம் 8 விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் 257 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n'கோவிட்-19' என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்குதல் சீனாவில் மிகப்பெரிய அளவில் குறைய தொடங்கியுள்ளதாக சீன அரசு அறிவிப்பு\nகொரோனா வைரஸ் பரவிய ஜப்பான் கப்பலில் இருந்து 500 பேர் வெளியேறினர்: சீனாவில் பலி எண்ணிக்கை 2,000\nதிறமையற்ற பணியாளர்களை குறைக்கும் வகையில் புள்ளிகள் அடிப்படையில் விசா இங்கிலாந்தில் புதிய திட்டம்\nஎனது பயணத்தின்போது இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம்: எதையும் அமெரிக்கா செய்யாது: டிரம்ப் திடீர் அறிவிப்பு\nஅமெரிக்காவில் தமிழருக்கு நீதிபதி பதவி\nநைஜர் அகதிகள் நிவாரண கூட்ட நெரிசலில் 22 பேர் பலி\nஉடலை காக்கும் கேடயம் வெங்காயம் Genetic Dating\nஅவிநாசி அருகே கண்டெய்னர் லாரியும், அரசு பேருதும் மோதி விபத்து: 20 பேர் உயிரிழப்பு....23 பேர் படுகாயம்\n20-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் சட்டசபையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக இஸ்லாமிய அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு\nமகாராஷ்டிரா பிஎம்சி வொர்லி சீஃபேஸ் பள்ளியில் நோய்த்தடுப்பு முக்கியத்துவம் பற்றி ஆதித��யா தாக்கரே விளக்கம்\nதுபாயில் அயர்ன் மேன் உடையணிந்து 6,000 அடி உயரத்தில் விண்ணில் பறந்த சாகசக்காரர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/201444", "date_download": "2020-02-20T06:00:12Z", "digest": "sha1:PPYZDL7B22KTR5RHXDLKO5ZTOWAM6B7J", "length": 6009, "nlines": 92, "source_domain": "selliyal.com", "title": "இந்தியக் குடியரசு தின அணிவகுப்பு – கண்கவர் படக் காட்சிகள் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Photo News இந்தியக் குடியரசு தின அணிவகுப்பு – கண்கவர் படக் காட்சிகள்\nஇந்தியக் குடியரசு தின அணிவகுப்பு – கண்கவர் படக் காட்சிகள்\nபுதுடில்லி – நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 26) நடைபெற்ற இந்தியக் குடியரசு தின அணிவகுப்புகள் இந்தியாவின் இராணுவ வலிமையையும், கலாச்சாரப் பெருமைகளையும் எடுத்துக் காட்டும் வண்ணம் சிறப்பானதாகவும், கண்கவர் வண்ணமயமாகவும் அமைந்தன.\nஅந்த அணிவகுப்பில் பிரேசில் நாட்டு அதிபர் மெஸ்ஸியாஸ் போல்சொனாரோ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.\nஅந்த அணிவகுப்பின் படக்காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்:\nஇந்தியக் குடியரசு தினம் 2020\nPrevious articleமகளைக் கண்டுபிடிக்கத் தவறிய ஐஜிபி மீது இந்திரா காந்தி 100 மில்லியன் இழப்பீடு கோரி வழக்கு\nNext articleஅமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி, உலகின் 2-வது பெரிய திறன்பேசி சந்தையாக உருவெடுத்தது இந்தியா\nசெம்பனை எண்ணெய் மோதல் : இந்தியாவின் முடிவால் தடம் மாறும் வணிகப் பரிமாற்றங்கள்\nசீனாவிலிருந்து வந்த 8 தமிழர்கள் 28 நாட்களுக்கு வெளியே போகத் தடை\nஇந்தியக் குடியரசு தினம் : பிரபலங்களுக்கு பத்ம விருதுகள்\nசரவணன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சாமிவேலு, விக்னேஸ்வரன்\nபாங்காக் அனைத்துலக அறிவியல் புத்தாக்கப் போட்டியில் சாதனை படைத்த பேராக் தமிழ்ப் பள்ளி மாணவர்கள்\nஇலங்கை அரசாங்கத் தலைவர்களுடன் விக்னேஸ்வரன் சந்திப்பு\nஇன்ஸ்டாகிராம் பதிவுகள் : “தெலுங்கு ஜானு” சமந்தா – திரையுலகில் இருந்து விலகுகிறாரா\nஜெர்மனி துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் தமது வீட்டில் இறந்து கிடக்க, மேலும் ஒரு சடலம் கண்டெடுப்பு\n“அரசாங்கம் மாறினால் இப்போதுள்ள கொள்கைகள் நிலை நிறுத்தப்படுமா என்பது தெரியாது\nஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு, 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/facebook-permanently-grounds-its-aquila-solar-powered-internet-plane-018359.html", "date_download": "2020-02-20T05:07:55Z", "digest": "sha1:FAEYXF2AEKBZYX5WQQOWC53I6KUSP7CZ", "length": 21530, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "சூர்யசக்தி இணைய விமானத்தை நிரந்தரமாக தரையிறக்கும் பேஸ்புக் | Facebook permanently grounds its Aquila solar powered internet plane - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n3 hrs ago OnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\n17 hrs ago உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n17 hrs ago சூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\n17 hrs ago 10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nMovies கால் உடைந்தது உண்மையா இந்தியன் 2 விபத்தின் போது சங்கர் எங்கே இருந்தார் இந்தியன் 2 விபத்தின் போது சங்கர் எங்கே இருந்தார்\nLifestyle மகா சிவராத்திரி 2020: எந்த ராசிக்காரர்கள் எந்த வடிவ சிவனை வழிபடுவது நல்லது தெரியுமா\nNews நீயெல்லாம் ஒரு பொண்ணா.. வெளில சொல்லிராதே.. என்னா பேச்சு இது.. நடக்கிறதே வேற... வெளுத்த காளியம்மாள்\nAutomobiles 239 பேருடன் மாயமான மலேசிய விமானம்... 6 ஆண்டுகளுக்கு பின் மர்மம் விலகியது... அதிர வைக்கும் தகவல்...\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசூர்யசக்தி இணைய விமானத்தை நிரந்தரமாக தரையிறக்கும் பேஸ்புக்.\nபேஸ்புக் நிறுவனத்தின் நீண்ட கால கனவான மிகப்பெரிய, சூர்ய சக்தியில் இயங்கும் விமானத்தை வடிவமைப்பு அதன் மூலம் லேசர் பயன்படுத்தி அடிமட்ட சமூகத்திற்கு இணைய வசதி அளிக்கும் திட்டத்தை கைவிடப்போவதாக அறிவித்துள்ளது.\nஅந்நிறுவனத்தின் தளத்தில் செய்தியை பதிவிட்டிருந்த யால் மகுரே கூறுகையில், நாங்கள் எங்களின் சொந்த விமானத்தை வடிவமைத்து கட்டமைக்கும் திட்டத்தை தொடப்போவதில்லை என முடிவு செய்துள்ளோம் மற்றும் பிரிட்ஜ்வாட்டரில் செயல்படும் அலுவலகம் மூடப்படுகிறது என்றார். இதனால் விமானத்தை வடிவமைத்தல் மற்றும் பராமரிக்கும் 16 பணியிடங்கள் இழக்கப்பட���ம். ஆனால் இதனால் இதற்கு சம்பந்தப்பட்ட மற்ற செயல்திட்டங்கள் பாதிக்கப்படாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nஅந்த நிறுவனம் தொடர்ந்து 'ஏர்பஸ்' போன்ற அதன் கூட்டணி நிறுவனங்களுடன் இணைந்து, அக்யூலா(Aquila) போன்ற உயர்மட்ட தள நிலையங்களை (high altitude platform stations) மேம்படுத்த உதவுவதை தொடரவுள்ளது. அஸ்சென்டா நிறுவனத்தை கையப்படுத்தியதில் இருந்து , அதாவது 2014லிருந்து இந்த திட்டம் நடைபெற்று வருகிறது. 2015ல் பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டு, 2016முதல் சோதனை விமானத்தை பரிசோதனை செய்து, தரையிறங்கும் போது வடிவமைப்பு கோளாறு ஏற்படுவது கண்டறியப்பட்டது. இரண்டாவது சோதனை விமானம், முதல் ஒன்றை விட நன்றாக செயல்பட்டாலும், அவ்வளவு சிறப்பாக இல்லை.\nசூர்யசக்தியால் கிடைக்கும் மிகக்குறைந்த ஆற்றலை பயன்படுத்தி மகத்தாக பறந்து உயரத்திலேயே இருந்த இந்த விமானத்தில் சிறுசிறு பிரச்சனைகள் மட்டுமே ஏற்பட்டன. ஆனால் பேஸ்புக் மட்டுமே குறைந்த ஆற்றலில் அதிக உயரம் பறக்கும் தொலைதொடர்பு விமானத்தில் கவனம் செலுத்தவில்லை.\nவான்வெளி துறையில் உள்ள பிரபல நிறுவனங்கள்\n\" நாங்கள் இதில் இவ்வளவு கடினமான முயற்சிகளை செய்ததால், இந்த தொழில்நுட்பத்தில் வான்வெளி துறையில் உள்ள பிரபல நிறுவனங்கள் முதலீடு செய்வதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. அதுவும் குறிப்பாக புதிய உயர்மட்ட விமானங்கள் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பில் அதிக முதலீடு செய்கின்றனர்\" என்கிறார் மகுரே.\nஇதுபோன்ற அதிநவீன விமானத்தை அடிமட்டத்திலிருந்து கட்டமைக்க அதிக முதலீடு தேவைப்படும் நிலையில், அதிக அனுமவமுள்ள வான்வெளி நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது இத்துறையில் அனுபவம் இல்லாத பேஸ்புக் இத்திட்டத்தால் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க இம்முடிவை எடுத்தது ஆச்சரியமில்லை.\nஇத்திட்டத்தில் மறுவடிவமைப்பு செய்ய முயன்ற முயற்சிகள் நிராகரிக்கப்பட்டு, இதன் தலைவர் மற்றும் தலைமை பொறியாளர் கடந்த மாதம் வெளியேறியதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nபேஸ்புக்கின் இந்த நோக்கத்தை குறைகூறுவது கடினமாக இருந்தாலும், இத்திட்டம் மூலம் இணைய வசதி வழங்கும் இந்த யோசனையை அப்போதே நிறைய பேர் எதிர்த்தனர்.இந்த பணத்தை கொண்டு பைபர் கேபிள் பதிப்பது உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கலாம் என்று தொடர்ந���து அவர்கள் கூறிவந்தனர்.\nஇது போன்ற ஒரு செயல்திட்டத்தை கைவிடும் போது, அக்யூலா திட்டத்தின் காப்புரிமை பொருட்கள் மற்றும் இதர வன்பொருட்களின் நிலை என்ன என பேஸ்புக் நிறுவனத்திடம் கேட்க்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க மறுத்தவிட்டனர். ஆனால் அக்யூலா ஒரு பரந்துவிரந்த மற்றும் வெற்றிகரமான திட்டம் என வலியுறுத்தி கூறினர். இருப்பினும் அந்த விமானம் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கவிட்டாலும் (அதை வான்வெளி நிறுவனங்கள் பார்த்துக்கொள்ளும்), அதன் பரிமாற்ற மற்றும் உந்துதல் செயல்பாடுகளின் மேம்பாட்டு பணிகள் இன்னும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அந்நிறுவனம் என்ன திட்டமிடுகிறது என தெளிவாக தெரியாதநிலை உள்ளது. ஆனால் திட்டங்களில் மாற்றங்கள் உள்ளதால் அடுத்த சிலமாதங்களில் நிறைய செய்திகளை எதிர்பார்க்கலாம்.\nOnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nஹலோ facebook ஓனர் மார்கா.,உங்க அக்கவுண்டயே ஹேக் செஞ்சுட்டோம்ல:அடேய் ஹேக்கர்களா- இது எப்படி இருக்கு\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nநான் 4 அடிதான் என்று சொன்ன காதலன்., பெண் சொன்ன பதில் என்ன தெரியுமா திரைப்படத்தை மிஞ்சிய காதல் கதை\nசூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\nபெண்களிடம் பேசுவது, மிரட்டுவது, பணம் பறிப்பது., இதான் தொழிலே- பேஸ்புக் இளைஞனுக்கு நேர்ந்தநிலை இதான்\n10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nபேஸ்புக் தளத்தில் வந்தது ஹிஸ்டரி டெலீட் வசதி.\nHonor 9X Pro: பிப்ரவரி 24: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nYouTube அதிரடி: போலி செய்திகளை தடுக்க புதிய ஏற்பாடு.\nஇஷ்ட ப்ரிம்டா அர்த்தபுஷ்டா- காலகேயர்கள் மொழியை திணிக்க முயற்சி: கிலிக்கிக்கு தனி இணையதளமே தொடக்கம்\nவிரைவில் வெளிவரும் பேஸ்புக்கின் அசத்தலான லஸ்ஸோ.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்தியாவில் Samsung Galaxy S20, S20+, S20 Ultra ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு தொடங்கியது.\n3 வண்ணங்களாக மாறும் ஸ்மார்ட் பேண்டேஜ்: இனி கட்டுப்போட தேவையே இல்ல., என்ன சிறப்பம்சம் தெரியுமா\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இனி அந்த பயம் தேவையில்லை கூகிள் என்ன செய்தது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dinakaran-waited-in-the-car-as-the-signal-was-not-received-377186.html", "date_download": "2020-02-20T05:58:46Z", "digest": "sha1:GTSIHS3LIUXXNLK35BYJRAYPIWWPGNJY", "length": 17781, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "காரில் காத்திருந்த தினகரன்... ஓங்கி அடித்த ஹாரன்... ரூட் கிளியர் | Dinakaran waited in the car as the signal was not received - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமக்கள் கடலாக மாறிய சென்னை சேப்பாக்கம்... கட்டுப்பாடு காத்த தலைவர்கள்\nஎன்னா அடி.. எடப்பாடியார்னா பொட்டு வச்சிகிட்டு, பொங்கல் சாப்டுறவர்னு நினைச்சியா.. மிரண்ட சட்டசபை\nஏரோபிக், சால்சா தெரியும்.. இது என்ன டைப் எக்சசைஸுனே தெரியலையே.. பார்த்தாலே பயங்கரமா இருக்கே\nநிறைவேற்று, நிறைவேற்று சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்று.. பேரணியில் இஸ்லாமியர்கள் முழக்கம்\nதமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலங்கள் முற்றுகை.. லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டம்\nதிமுகவா.. அதிமுகவா.. இல்லை பாமகவா.. விடுதலை சிறுத்தைகள் யாருடன் சேரலாம்.. சர்பிரைஸ் ரிசல்ட்\nTechnology இஷ்ட ப்ரிம்டா அர்த்தபுஷ்டா- காலகேயர்கள் மொழியை திணிக்க முயற்சி: கிலிக்கிக்கு தனி இணையதளமே தொடக்கம்\nAutomobiles பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் தயாரிப்பு பணியில் போர்ஷே 914 ஸ்போர்ட்ஸ் கார்...\nMovies இவரை வச்சு படம் எடுக்குறதுக்கு.. அட போங்க.. முதல் நாளே கடுப்பான ஜாலி இயக்குனர்.. என்ன நடந்தது\nSports கிரிக்கெட்டுல யாருன்னு காட்டியாச்சு... யுவராஜ் சிங்கின் அடுத்த அவதாரம்\nFinance அட கொரோனாவ விடுங்க.. உள்நாட்டு தொழில்களை பாதுகாக்க விரைவில் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன்\nLifestyle மகா சிவராத்திரி 2020: உங்க குலதெய்வத்தை வீட்டில் தங்க வைக்க இதை கண்டிப்பாக செய்யுங்க...\nEducation உள்ளூரிலேயே அரசு வேலை நாமக்கல் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாரில் காத்திருந்த தினகரன்... ஓங்கி அடித்த ஹாரன்... ரூட் கிளியர்\nசென்னை: சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவிட்டு புறப்பட்ட டிடிவி தின��ரனை சில நிமிடங்கள் காரிலேயே காத்திருக்க வைத்துவிட்டனர் தலைமைச் செயலக போக்குவரத்து காவலர்கள்.\nசட்டமன்ற வெளிவாயிலில் இருக்கும் சிக்னலை நிறுத்தி சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், உள்ளிட்டோரின் வாகனம் செல்வதற்காக போக்குவரத்துக் காவலர்கள் வழியமைத்து கொடுப்பது வழக்கம். பொதுவாக சட்டமன்றத்தில் இருந்து ஒரு வாகனம் வெளியே வருகிறது என்றால், அதுவும் முக்கிய கட்சிகளின் தலைவர்களின் வாகனமோ, எம்.எல்.ஏ.க்களின் வாகனமோ என்றால் அந்த வாகனங்களை சட்டமன்ற வெளிவாயிலில் நிறுத்தாமல் அனுப்புவது வழக்கம். இந்நிலையில் டிடிவி தினகரன் காரை சில நிமிடங்கள் நேற்று நிறுத்தியிருந்தனர்.\nஓ.பி.எஸ்.பட்ஜெட் உரையை வாசித்துக்கொண்டிருந்த போதே 12.30 மணியளவில் சட்டமன்றத்தில் இருந்து புறப்பட்டுவிட்டார் தினகரன். செய்தியாளர்களை சந்தித்துவிட்டு புறப்பட்ட டிடிவி தினகரனை அமமுக நிர்வாகிகள் சிலர் காரில் ஏறிய பிறகும் சந்தித்து பேசிக்கொண்டு இருந்தனர். சரி தினகரன் புறப்பட்டு விட்டார் எனக் கருதி அவருக்காக சட்டமன்ற வெளிவாயில் முன் உள்ள சிக்னலை நிறுத்தியது போக்குவரத்து போலீஸ். ஆனால் தினகரன் கார் உடனடியாக புறப்படவில்லை. இதனால் அவர்கள் பொது போக்குவரத்துக்காக பச்சை சிக்னல் கொடுத்துவிட்டனர்.\nஅந்த நேரத்தில் தினகரன் கார் சட்டப்பேரவையில் இருந்து புறப்பட்டது. அவருடைய காருக்கு முன்பு ஜெயா தொலைக்காட்சியின் பைலட் வாகனம் சென்றது. ஆனால் போக்குவரத்துக்காவலர்கள் அது பற்றி சட்டை செய்யவில்லை. பின்னர் டிடிவி தினகரனின் கார் ஓங்கி ஹாரன் அடித்த பின்னர் அவருக்கு ரூட் கிளியர் செய்யப்பட்டது. இதனிடையே எப்போதும் தினகரனுடன் ஒரு கும்பலே சட்டப்பேரவை கட்டிடத்திற்குள் சென்று பார்வையாளர்கள் மாடத்திற்கு செல்லும். நேற்றைய தினம் தினகரனுடன், முன்னாள் எம்.எல்.ஏ செந்தமிழன், மாவட்டச் செயலாளர் சந்தானகிருஷ்ணன் உள்ளிட்ட நான்கைந்து பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமக்கள் கடலாக மாறிய சென்னை சேப்பாக்கம்... கட்டுப்பாடு காத்த தலைவர்கள்\nஎன்னா அடி.. எடப்பாடியார்னா பொட்டு வச்சிகிட்டு, பொங்கல் சாப்டுறவர்னு நினைச்சியா.. மிரண்ட சட்டசபை\nஏரோபிக், சால்சா தெரியும்.. இது என்ன டைப் எக்சசைஸுனே த��ரியலையே.. பார்த்தாலே பயங்கரமா இருக்கே\nநிறைவேற்று, நிறைவேற்று சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்று.. பேரணியில் இஸ்லாமியர்கள் முழக்கம்\nதமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலங்கள் முற்றுகை.. லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டம்\nசிஏஏவுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் 6வது நாளாக தொடரும் முஸ்லீம்கள் போராட்டம்\nAnti-CAA Protest LIVE: லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டம்.. முதல்வர் அவசர ஆலோசனை\nஅதை விடுங்க.. வண்ணாரப்பேட்டைக்கு ஏன் ஸ்டாலின் வரலை.. அவர் வர மாட்டார்.. போட்டு தாக்கும் எச்.ராஜா\nசட்டசபை முற்றுகைப் போராட்டம்..குடும்பம் குடும்பமாக முஸ்லீம்கள் குவிந்தனர்.. போலீஸ் குவிப்பு\nநாளை போராட்டம்.. திட்டமிட்டபடி தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம்.. இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு\nதலைமை செயலக முற்றுகை போராட்டம்.. மார்ச் 11ம் தேதி வரை நடத்த தடை.. சென்னை ஹைகோர்ட் உத்தரவு\nவேளாண் மண்டல அறிவிப்பு... சட்டமாக இயற்ற முதல்வர் தீவிர ஆலோசனை\nநட்சத்திர ஹோட்டல்களுக்கு குறைந்த வரியா லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தேவை.. சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thiruvallur/youth-committed-suicide-near-thiruvallur-375382.html", "date_download": "2020-02-20T05:01:20Z", "digest": "sha1:EY5E7EVE6ZXNI23YB7I4KBH65QJ7KDQN", "length": 16409, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஸ் டியூப்பை வாயில் சொருகி கொண்டு.. பிளாஸ்டிக் பையில் முகத்தை மூடி.. என்ன ஒரு கொடுமையான முடிவு! | youth committed suicide near thiruvallur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவள்ளூர் செய்தி\nநிறைவேற்று, நிறைவேற்று சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்று.. பேரணியில் இஸ்லாமியர்கள் முழக்கம்\nதமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலங்கள் முற்றுகை.. லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டம்\nதிமுகவா.. அதிமுகவா.. இல்லை பாமகவா.. விடுதலை சிறுத்தைகள் யாருடன் சேரலாம்.. சர்பிரைஸ் ரிசல்ட்\nசிஏஏ விவகாரம்: One Crore Challenge-க்கு அழைத்த பாஜக போஸ்டரால் சென்னையில் பரபரப்பு\nசிஏஏவுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் 6வது நாளாக தொடரும் முஸ்லீம்கள் போராட்டம்\nகவலைப்படாதீங்க.. நாங்க இருக்கோம்.. இந்தியாவிலிருந்து சீனாவுக்கு பறக்கிறது மருத்துவ உபகரணங்கள்\nMovies இவரை வச்சு படம் எடுக்குறதுக்கு.. அட போங்க.. முதல் நாளே கடுப்பான ஜாலி இயக்குனர்.. என்ன நடந்தது\nAutomobiles ஸ்கூட்டர் அ ஆட்டோ -அந்நியன் அம்பி போல தேவைக்கேற்ப உருமாறும் ட்யூவல் வசதியுடைய ஹீரோ மின்சார வாகனம்\nSports கிரிக்கெட்டுல யாருன்னு காட்டியாச்சு... யுவராஜ் சிங்கின் அடுத்த அவதாரம்\nFinance அட கொரோனாவ விடுங்க.. உள்நாட்டு தொழில்களை பாதுகாக்க விரைவில் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன்\nLifestyle மகா சிவராத்திரி 2020: உங்க குலதெய்வத்தை வீட்டில் தங்க வைக்க இதை கண்டிப்பாக செய்யுங்க...\nTechnology Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nEducation உள்ளூரிலேயே அரசு வேலை நாமக்கல் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஸ் டியூப்பை வாயில் சொருகி கொண்டு.. பிளாஸ்டிக் பையில் முகத்தை மூடி.. என்ன ஒரு கொடுமையான முடிவு\nதிருவள்ளூர்: ரொம்ப நாளா உடம்பு சரியில்லை.. எவ்வளவோ வைத்தியம் பண்ணியும் குணமாகவில்லை.. மனமுடைந்த ரெயில்வே ஊழியர் சமையல் கியாஸ் சிலிண்டர் டியூப்பை வாயில் சொருகிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.\nதிருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு ஈபி காலனியைச் சேர்ந்தவர் கார்த்திக்.. 30 வயதாகிறது.. இவர் ஒரு ரெயில்வே ஊழியர். இன்னும் கல்யாணம் ஆகவில்லை.\nகடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக கார்த்திக்குக்கு உடம்பு சரியில்லை.. அதனால் ஏகப்பட்ட ஆஸ்பத்திரிக்கு போய் சிகிச்சையும் எடுத்து கொண்டார்.. ஆனால் உடல்நலம் தேறவில்லை.. நோயும் குணமாகவில்லை.. இதனால் கடந்த சில நாட்களாகவே மனமுடைந்து காணப்பட்டாராம்.\nசூப்பரா படிப்பார்.. நல்லா பியானா வாசிப்பார்.. திடீர் மரணம்.. குளத்தில் மிதந்த மாணவி.. ஷாக்\nஇந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை பூட்டிக் கொண்டார்.. முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடிக்கொண்டார்.. அதில் கியாஸ் சிலிண்டர் டியூப்பை வாயில் சொருகி கொண்டு சுவாசித்தார்.... மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழக்கவே இவ்வாறு கார்த்திக் செய்தார்.\nஅதன்படியே அந்த சுவாசிக்கவும், கார்த்திக் பரிதாபமாக இறந்துபோனார். இதுகுறித்து செவ்வாப்பேட்ட��� போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கார்த்திக் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுதல்வரை வீடு தேடி சென்று சந்தித்த காங்கிரஸ் எம்.பி... எதற்காக இந்த சந்திப்பு\nஇதான் கடைசி.. கையில் மோதிரம்.. கணவனுக்கு சர்ப்ரைஸ் தர ஆசைப்பட்ட நர்ஸ்.. அடுத்த செகண்டே பலியான சோகம்\n5 மாத கர்ப்பிணி மகள் மீது.. துடிக்க துடிக்க ஆசிட் ஊற்றிய பெற்ற தந்தை.. திருவள்ளூரில் பயங்கரம்\nஇந்த 60 வயசு தாத்தா இருக்காரே.. 4 வயசு குழந்தையை.. மிட்டாய் கொடுத்து.. தூக்கி உள்ளே போட்ட போலீஸ்\nகுமரியில் வள்ளுவர் சிலையை பராமரித்து மின் விளக்குகளை உடனே சீரமைக்க ரவிக்குமார் எம்பி கோரிக்கை\n2 பக்கமும் போட்டு நெருக்குனாங்க.. அதான் கிளம்பிட்டேன்.. காணாமல் போன பூங்கொடி.. கோர்ட்டில் விளக்கம்\nகையில் பெரிய சைஸ் கத்தி.. அதிமுக கவுன்சிலரை குறிவைத்து.. வளைத்துப் பிடித்த மக்கள்.. செம அடி\nதடுமாறி விழுந்த அதே இடத்தில் மரணம்.. ஜெயலட்சுமி உடலை கட்டிப்பிடித்து அழுத உறவுகள்.. எமனாக வந்த லாரி\nசோழவரம் அருகே வாக்கு எண்ணும் மையம் முகவர்கள் மீது போலீஸ் தடியடி\n87 வயதில் வாக்களிக்க ஆசைப்பட்ட பாப்பம்மாள்.. கைகளில் குழந்தை போல் தூக்கிச் சென்ற மருமகள் பாண்டியம்மா\nஇரு வாக்குச் சாவடிகளுக்கு பூட்டு போட்டு மக்கள் போராட்டம்.. போலீஸ் தடியடி.. திருவள்ளூரில் பரபரப்பு\nதிருவள்ளூரில் வாக்கு சீட்டுகளுக்கு தீ வைப்பு.. மர்ம நபர்கள் அட்டகாசம்.. போலீஸ் தடியடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/other-sports/olympic-test-event-shiva-thapa-pooja-rani-clinch-gold-ashish-settled-for-a-silver/articleshow/71834908.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-02-20T06:09:49Z", "digest": "sha1:KYJFAVSJPGZTDAD2ZHA6SH7YDOMUYJT5", "length": 13152, "nlines": 143, "source_domain": "tamil.samayam.com", "title": "Shiva Thapa : ஒலிம்பிக் தகுதிச்சுற்று குத்துச்சண்டையில் தங்கம் வென்ற ஷிவ தபா, பூஜா ராணி! - olympic test event: shiva thapa, pooja rani clinch gold, ashish settled for a silver | Samayam Tamil", "raw_content": "\n#Samsung Galaxy M31-ன் MegaMonster பயணத்தில் கலந்து கொண்டுள்ள பாலிவுட் நடிகை பரினிதி சோப்ரா\n#Samsung Galaxy M31-ன் MegaMonster பயணத்தில் கலந்து கொண்டுள்ள பாலிவுட் நடிகை பரினிதி சோப்ரா\nஒலிம்பிக் தகுதிச்சுற்று குத்துச்ச��்டையில் தங்கம் வென்ற ஷிவ தபா, பூஜா ராணி\nடோக்கியோ: ஜப்பானில் நடந்த ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச்சுற்றில் இந்தியாவின் ஷிவ தபா, பூஜா ராணி ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று சாதித்தனர்.\nஒலிம்பிக் தகுதிச்சுற்று குத்துச்சண்டையில் தங்கம் வென்ற ஷிவ தபா, பூஜா ராணி\nஜப்பானின் டோக்கியோவில் குத்துச்சண்டை ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகள் நடந்தது. இதன் ஆண்கள் 63 கி.கி., எடைப் பிரிவின் ஃபைனலில் இந்தியாவின் ஷிவ தபா, கஜகஸ்தானின் தேசிய சாம்பியன் மற்றும் ஆசிய வெண்கலப்பதக்கம் வென்ற சனாடலி டோல்யாயேவை எதிர் கொண்டார்.\nஇதில் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஷிவ் தபா, இறுதியில் 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.\nஇதே போல ஆசிய போட்டியில் வெண்கலம் வென்ற பூஜா ராணி, ஆஸ்திரேலிஒயாவின் கெய்த்லின் பார்க்கணை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். மற்ற போட்டிகளில் இந்தியாவின் ஆஷிஸ் , 69 கி.கி., பிரிவில் ஜப்பானின் சீவான் ஒகஹாசாவாவிடம் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.\nமுன்னதாக மற்ற இந்திய வீரர்களான நிஹத் ஜரின் (51 கி.கி.,), சிம்ரன்ஜீத் கவுர் (60 கி.கி.,), சுமித் சங்வான் (91 கி.கி.,), வஹ்லிம்புயா (75 கி.கி.,) ஆகியோர் தங்களின் அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : மற்ற விளையாட்டுகள்\nமீண்டும் மெஸ்ஸி மேஜிக்... ஓரங்கட்டப்பட்ட ரொனால்டோ: ஆறாவது முறையாக சிறந்த கால்பந்து வீரராக தேர்வு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அசுரன் ஜோகோவிச் சாம்பியன்... போராடி தோற்ற தியம்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: காயம் காரணமாக விலகிய சானியா மிர்சா\nகுத்துச்சண்டையில் தங்கப்பதக்கம் வென்ற ராஜமகள் நடிகை ஐரா அகர்வால்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: வெறித்தனமா வென்ற ஜோகோவிச்... பெடரர் சொதப்பல்... வெளியேறிய போபண்ணா\n“இஸ்லாமியர்களுக்கு கண்ணீர் விட என்ன தகுதி இருக்கு” ரஜினி நல ...\nசென்னையை விஞ்சிய கோவை... எதுவுல தெரியுமா\nடிராக்டர் மீது லாரி மோதி விபத்து; 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே...\n சீமானை விடாமல் துரத்தும் விஜயல...\nஅட்சய பாத்திரம் பூண்டு , வெங்காயம் சேர்க்கமாட்டாங்களமே\"\nஐசிசியுடன் பனிப்போர்: என்ன செய்யப் போகிறது இந்திய கிரிக்கெட் வாரியம்\nஇந்தியாவை மிரட்டக் காத்திருக்கும் மூவர் படை\n“கபடி விளையாடுவீங்க, வெங்காயம், தக்காளி விற்பீங்க, ஆனா கிரிக்கெட் மட்டும் அரசியல..\nஅதிர்ஷ்டக் காற்று யார் பக்கம் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் டாஸ்\nஇது 2ஆவது உலகக் கோப்பை... லாரியஸ் வென்ற சச்சின் பெருமிதம்\nகாதலில் நீங்க நல்ல விஷயம்னு நெனச்சு செஞ்சிக்கிட்டு இருக்கிற மோசமான பழக்கங்கள் என..\n எப்படி இந்த ரத்த காயம்- நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனைக்கு மீண்டு..\n90ஸ் கிட்ஸ் உங்களுக்கு மட்டும் இது கிடையாது....\nரூ. 68,990 ஆரம்ப விலையில் புதிய Hero Glamour 125 BS6 பைக் அறிமுகம்..\nஇனிமேல் \"இது\" முற்றிலும் இலவசம்; எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது - டிராய் அதிரடி ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஒலிம்பிக் தகுதிச்சுற்று குத்துச்சண்டையில் தங்கம் வென்ற ஷிவ தபா, ...\nISL 2019: ஏடிகேவிடம் போராடி தோல்வியை சந்தித்த சென்னையின் எப்சி\nஃபிபா ரேங்கிங்கில் சறுக்கலை சந்தித்த இந்திய அணி\nFrench Open: இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சிந்து, சாய்னா நேவால...\nISL: சென்னை எப் சியை வீழ்த்திய கோவா எப் சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://udaipur.wedding.net/ta/planners/1130947/", "date_download": "2020-02-20T06:05:50Z", "digest": "sha1:AHHKGFMIQMKLLUZCF7BZDTSMDS3S2FH4", "length": 5221, "nlines": 75, "source_domain": "udaipur.wedding.net", "title": "Wedding.net - வெட்டிங் சோஷியல் நெட்வொர்க்", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் கேட்டரிங்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 19\nவெட்டிங் பிளேனர் Believe Happenings,\nசேவைகளுக்கானக் கட்டணம் நிலையான விலை\nபொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் லைவ் மியூசிக், நடனக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், DJ, பட்டாசுகள், பிரபலங்கள் வருகை\nகேட்டரிங் சேவைகள் மெனு தேர்வு, கேக், வெயிட்டர்கள்\nவிருந்தினர் மேலாண்மை அழைப்பிதழ்கள் அனுப்புதல், வெளியூரிலிருந்து திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் (தங்குதல், போக்குவரத்து)\nகேரேஜ் வழங்கப்படுகிறது டோலி, கேரேஜ், குதிரைகள், யானைகள்\nஉபகரணம் இசைக் கருவிகள், லைட்\nஊழியர் வேலட் பார்க்கிங், பாதுகாப்பு\nதேர்வு ச��ய்வதில் உதவி அரங்கங்கள், ஃபோட்டோகிராஃபர்கள், டெகொரேட்டர்கள், திருமண அழைப்பிதழ்கள், திருமண அட்டைகள், முதலியன.\nகூடுதல் சேவைகள் பிரைடல் ஸ்டைலிங், திருமண நாளன்று ஒருங்கிணைப்பு, விருந்தினர்களுக்கான அன்பளிப்புகள், வெட்டிங்கிற்கு முந்தைய திட்டமிடல் சேவைகள், வெட்டிங்கிற்கு முந்தைய ஃபோட்டோகிராஃபி, நடன அமைப்பு (முதல் நடனம்), பாரம்பரிய இந்திய திருமண சடங்குகள், பகுதிவாரியான திருமண திட்டமிடல்\nஎவ்வளவு நாட்களுக்கு முன்பு ஒருவர் வென்டரைத் தொடர்பு கொள்ளவேண்டும் 3 Months\nபேசும் மொழிகள் ஆங்கிலம், இந்தி\nஅனைத்து போர்ட்ஃபோலியோவையும் காண்க (புகைப்படங்கள் - 19)\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 2,03,307 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meenalaya.org/tag/saivam/", "date_download": "2020-02-20T05:39:40Z", "digest": "sha1:MD3FIMQC7LPWSMUCL5A2H3KPFZEHCAMS", "length": 5054, "nlines": 71, "source_domain": "www.meenalaya.org", "title": "Warning: Use of undefined constant REQUEST_URI - assumed 'REQUEST_URI' (this will throw an Error in a future version of PHP) in /home/sites/meenalaya.org/public_html/wp-content/themes/agama-pro/functions.php on line 74 saivam – Meenalaya", "raw_content": "\n91. அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று 92. சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் 93. சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் 94. செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் 95. பல்லோரும் ஏத்தப் பணிந்து. ‘ஓ, துன்பங்களை அறுப்பவனே’ என்றெல்லாம் சொற்களால் சொல்லி விளக்க முடியாதவனை (சொல்லற்கு அரியானை), சொல்லினால் சுட்டிக் காட்டி (சொல்லி), இறைவனின் திருவடிகளில் பணிந்து (திருவடிக் கீழ்), இங்கே சொல்லிய சிவபுராணம் எனும் திருவாசகப் பாடலின் பொருளை (சொல்லிய பாட்டின் பொருளை), ஏற்ற வகையில் சரியாக உணர்ந்து (உணர்ந்து) சொல்லுகின்ற மெய்யடியார்கள் (சொல்லுவார்), உண்மையின் (சிவபுரத்தின்) மையத்தில் எப்பொழுதும் உள்ளவரான (உள்ளார்)\n84. வேற்று விகார விடக்குடம்பின் உள்கிடப்ப 85. ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 86. போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் தந்நிலை அறியும் இறையுணர்வு, உள்ளே வெள்ளமாய் சுகம் தந்து கொண்டிருக்கையில், வேறுபாடுகளையும் மாற்றங்களையும் (வேற்று விகார) கொள்வதான, நஞ்சாகிய உட���ினுள் கிடந்து (விடக்குடம்பின் உள் கிடப்ப), யான் தவித்திட வேண்டுமோ முடியாது (ஆற்றேன்). மாணிக்கவாசகர் காட்டும் இந்நிலை, வைராக்கியம் எனும் பற்றின்மையில் முற்றியநிலை. முதலில் உலகப் பொருட்களில், உலக விவாகரங்களில் பற்றின்மையை வளர்த்து வந்த பெரியோர்கள், இறையுணர்வினைப் பெற்ற கணமே, இதுவரை கருவிகளாக உதவிய தமது உடல், புலன், மனம், புத்தி\nமாணிக்க வாசகர் அருளிய சிவபுராணம் – பொருள் விளக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnathy.blogspot.com/2009/02/blog-post_27.html", "date_download": "2020-02-20T04:27:37Z", "digest": "sha1:K5RPALFMIT5CDTQPNVUD3BQ2QJ3VKFKE", "length": 21536, "nlines": 129, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: ஒரு கண்ணீர்க் கடிதம்", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\nஎனது அன்பிற்குரிய வலையுலக நண்பர்களில் ஒருவர் ‘நீங்கள் ஒவ்வொரு நாட்களும் பதிவு போடவேண்டும்’என்று கேட்டுக்கொண்டார். அந்தக் ‘கொடுமையை’நீங்கள் ஒவ்வொரு நாட்களும் அனுபவிக்க வேண்டுமா என்ன என்று நான் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். அவரோடு நிறைய நாட்கள் பழக்கமில்லை ஆதலால் ‘போடுகிறேனே’என்று பவ்யமாக ஒரு மின்னஞ்சலைத் தட்டிவிட்டேன். ஒவ்வொரு நாட்களும் பதிவிடுவது சாத்தியமில்லை என்றாலும், ஆங்காங்கே வெளிவரும் எனது படைப்புகளை வலைப்பூவில் இட்டுவைத்தால் ஒரு சேகரிப்பாகவேனும் இருக்குமல்லவா என்ற எண்ணத்தில் இதில் பதிந்துவைக்கிறேன். தூண்டிய நண்பருக்கு நன்றி.\nபொங்கல் சமயத்தில் குமுதத்தில் வெளியாகியது\nசாவு நிழலாகக் காலடியில் வளரும் மண்ணைச் சேர்ந்தவள் எழுதும் மடல்.\nபோரின் விளைவுகள் குறித்த எல்லா வார்த்தைகளும் எழுதி எழுதி தேய்ந்துவிட்டனவோ என்று அஞ்சுகிற அளவுக்கு அதைப் பற்றி நிறையப் பேசியாகிவிட்டது. பதினெட்டு ஆண்டுகளாக விதையுறைத் தூக்கமாக இருந்த உங்கள் உணர்வுகள் விழித்தெழ பூக்களாய் பொழிந்தீர்கள் உங்கள் நேசத்தை. மகிழ்ந்தோம்... நாங்கள் தனியாக இல்லை என்று நெகிழ்ந்தோம். உண்ணாநிலைப் போராட்டங்கள், மனிதச் சங்கிலி கைகோர்ப்புகள், எழுச்சிப் பேரணிகள், உள்ளம் உருக்கும் உரைகள் எல்லாவற்றையும் பார்த்தும் கேட்டும் விழியோரம் நீர்கசிந்தோம். எங்களுக்காகப் பரிந்து பேசும் வார்த்தைகளின் ஈரத்தில் நனைந்தோம். ஈற்றில் வழி ப���றக்கப்போகிறது என்று எத்தனை நம்பிக்கையோடிருந்தோம்.\nநம்பிக்கைத் திரியில் சுடர் மங்கிக்கொண்டே போகிறது. இன்றோ நாளையோ இச்சுடர் அணைந்துவிடுமோ, நாங்கள் இருட்டுக்குள் தனித்து விடப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் மறுபடியும் மேலிடவாரம்பித்திருக்கிறது. களத்தை வெளியிலிருந்து பார்ப்பவர்களின் உளத்தில் உண்மை நிலையறியாத காரணத்தால் இடையறாத போர் நிகழ்ந்துகொண்டே இருக்கும் என்பதை நீங்களும் உணர்வீர்கள்.\nமண்ணிலிருந்து வரும் செய்திகள் மகிழ்ச்சி தருவனவாக இல்லை. இராஜதந்திரப் பின்னகர்வாகவே வைத்துக்கொண்டாலும், கிளிநொச்சியில் ஆக்கிரமிப்பாளரது காலடிகள் பதிந்தன என்ற செய்தி உலகெங்கிலும் வாழும் ஒட்டுமொத்தத் தமிழர்களின் மனசில் விழுந்த பேரிடி. அன்றைக்கு எங்கள் நெஞ்சில் விழுந்த அனலின் சூடு இன்னமும் ஆறவில்லை. பேரினவாத இராணுவம் அடித்து விரட்டும்போது போய் ஆறுவதற்கென்று இருந்த ஒரு நிலப்பரப்பையும் சிறுகச் சிறுக இழக்கவேண்டி நேரிட்டால் இனி எமது மக்கள் எங்கேதான் செல்வது என்ற கலவரம், நம்பிக்கைகளையும் தாண்டி இதயத்தில் பரவுகிறது.\nஒரு சிறிய நிலப்பரப்பிற்குள் இலட்சக்கணக்கான மக்களைக் கொண்டுபோய்ச் செருகியிருக்கிறது சிறிலங்கா இராணுவம். பாதைகள் அடைபட்டிருக்கும் நிலையில் அத்தனை பேருக்குமான உணவை எங்கிருந்து பெற்றுக்கொள்வது மருந்துக்கும் மருந்தில்லாத மண்ணாகி விட்டிருக்கிறது வன்னி. உயிர்காக்கும் ஆக்சிசன் உருளைகளைக்கூட அனுப்புவதை நிறுத்தி உயிர்க்காற்றையே மறுத்திருக்கிறார்கள் இதயமற்றவர்கள். காடுகளில் தஞ்சமடைந்திருக்கும் மக்களுக்கு தலைக்கு மேல் கூரைக்குப் பதிலாக பாம்புகள் தொங்குகின்றன. விஷம் கடித்து குழந்தை துடிக்கும்போது கொடுக்க மருந்தில்லாமல் சிறுகச் சிறுக அதன் உயிர்பிரிவதைப் பக்கத்திலிருந்து பார்க்கும் தாய்தந்தையரின் நெஞ்சம் வெடித்துச் சிதறாதா மருந்துக்கும் மருந்தில்லாத மண்ணாகி விட்டிருக்கிறது வன்னி. உயிர்காக்கும் ஆக்சிசன் உருளைகளைக்கூட அனுப்புவதை நிறுத்தி உயிர்க்காற்றையே மறுத்திருக்கிறார்கள் இதயமற்றவர்கள். காடுகளில் தஞ்சமடைந்திருக்கும் மக்களுக்கு தலைக்கு மேல் கூரைக்குப் பதிலாக பாம்புகள் தொங்குகின்றன. விஷம் கடித்து குழந்தை துடிக்கும்போது கொடுக்க மருந்தில்லாமல் ���ிறுகச் சிறுக அதன் உயிர்பிரிவதைப் பக்கத்திலிருந்து பார்க்கும் தாய்தந்தையரின் நெஞ்சம் வெடித்துச் சிதறாதா ‘பசி… பசி…’என்ற சொல்லையே தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தால் புத்தி பேதலித்துப் போகாதா ‘பசி… பசி…’என்ற சொல்லையே தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தால் புத்தி பேதலித்துப் போகாதா உழைத்துச் செழித்து வாழ்ந்த மக்களிடமிருந்து போர் மாற்றுடையையும் பிடுங்கிக்கொண்டு விட்டது. விக்கித்து வெறித்த பார்வையுடன் மர நிழல்களின் கீழும் வயல்வெளிகளுள்ளும் காடுகரம்பைகளிலும் செய்வதறியாது ஏங்கிக் காத்திருக்கிறார்கள் ஈழத்தமிழர்கள்.\nஎல்லாவற்றையும் சகித்துக்கொள்ளலாம். அகதிகளாக மக்கள் தஞ்சமடைந்திருக்கும் பகுதிகள் மீதும் குண்டுபோட்டுக் கொல்வதென்பது எந்தப் போரியல் விதிமுறைகளுள் அடங்கும் இம்மாதம் எட்டாம் திகதியன்று இடம்பெயர்ந்து வீதியில் சென்றுகொண்டிருந்த மக்கள்மீது வன்னியின் வட்டக்கச்சி என்ற இடத்தில்வைத்து எறிகணை வீசி ஆறுபேரைக் கொன்றொழித்து இருபத்தொன்பது பேரைக் காயப்படுத்தியிருக்கிறது இராணுவம்.\nஎங்கள் குழந்தைகளின் பெயரால் கேட்டோம் ‘சகோதரர்களே காப்பாற்றுங்கள்’என்று. ‘தொப்பூள் கொடி உறவுகளே’என்று விளிக்கும் உங்கள் வாஞ்சையின்மீது நம்பிக்கை வைத்துக் கேட்டோம்… ‘எங்கள் பெண்களைச் சிதைத்துக் கொல்கிறார்கள். கைவிட்டுவிடாதீர்கள்’என்று. வயது வந்து பாடை ஏறாமல் பசியாலும் இடப்பெயர்வின் அலைக்கழிவாலும் மனச்சிதைவாலும் பாதியிலேயே முடிந்துபோகும் எங்கள் தாய்தந்தையருக்காக உங்கள் முன் இறைஞ்சினோம்.\n வழக்கம்போலவே நாங்கள் கைவிடப்பட்டுவிட்டோமோ என்று ஐயுறுகிறோம். இத்தனை கோடி சகோதரர்கள் குரல்கொடுத்தால் ஓடிவரும் தூரத்தில் இருந்தும், நாங்கள் நிராதரவாக, யாருமற்றவர்களாக தனித்துத் துயரப்பட விதிக்கப்பட்டோம். எத்தனையோ நாடுகளின் பக்கபலத்தோடு பேரினவாதம் தமிழர்களுக்கெதிரான போரை நடத்திக்கொண்டிருக்கிறது. கொடூரமான முறையில் திட்டமிட்டு இனவழிப்புச் செய்கிறது இலங்கை அரசாங்கம். கண்ணெதிரே சகோதரனின் நெஞ்சில் கத்தியால் குத்தும்போது கண்களை மூடிக்கொண்டு அவ்விடத்திலிருந்து நீங்குவதைப் போலிருக்கிறது இந்தியாவின் நிலைப்பாடு. இல்லை… அதனைக் காட்டிலும் மோசமாக, கத்தி முனை முறிந்தால் உபயோகப்ப��ுத்தக் கொடுப்பதற்காய் கையில் உபகரணங்களோடு அருகிலேயே காத்துக் கிடக்கிறது.\nதட்டிக் கேட்கும் தகுதி தமிழகத்திடம் இருந்தும் இன்னமும் தயங்கிக்கொண்டிருக்கிறது. இந்தப் பூவுலகில் இலட்சக்கணக்கான உயிர்களைக் காட்டிலும் உயர்ந்தனவா நாற்காலிகள் ஒரு இனத்தை அழித்தவர்களைப் பற்றி மட்டும் வரலாறு பதிவுசெய்யப் போவதில்லை. அழியவிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தவர்களின் மீதான பழியையுந்தான் அது எழுதிவைக்கவிருக்கிறது.\nவாழும் கனவுகளை விழிகளில் சுமக்காமல் வலிகளைச் சுமக்கும் எங்கள் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள். பள்ளிக்கூடங்களுக்குச் செல்லவேண்டிய பருவத்தில் பதுங்குகுழிகளுள் பாய்ந்தோடி ஒளியும் அவலத்திலிருந்து அவர்களை விடுவியுங்கள்.\nபொங்கல் வருகிறது. அங்கே பட்டாசு வெடிக்காது. பால்சோறு பொங்காது. மாவிலை ஆடாது. மாக்கோலம் வாசல் காணாது. பட்டுப்பாவாடை அலையாடும் சிறுமிகளும் இரார். இடிந்த கோயில்களில் ஒற்றை விளக்குக்கூட ஒளிராது. எங்களளவில் அன்றைக்கும் கிழக்கு இருண்டுதான் கிடக்கும். ஏற்றக்கூடாதா சகோதரர்களே எங்களை நினைத்தும் ஒரு சுடரை எஞ்சியிருக்கும் காலத்தையாவது நாங்கள் வாழ்ந்துவிட்டுப் போகிறோமே…\nபடிக்கையில் விழிகள் பனிக்கின்றன சகோதரி. கையாலாகாத நிலையில் இருக்கிறோம், இங்கு எல்லாமே அரசியல்தான், இவர்கள் இறந்தாலும் நாற்காலியில் உட்காரவைத்தே புதைக்கச்சொல்லி மரணசாசனம் எழுதுவார்கள். முத்துகுமரன் எந்தவொரு கட்சியும் சாராது தீக்குளித்தார், அப்போதே நான் ஒரு பின்னூட்டத்தில் சொன்னேன், இதை இளைஞர்கள் யாரும் தொடரக்கூடாது என, ஆனால் இன்று பாருங்கள்... எல்லா கட்சிகளிலும் ஒவ்வொருவர் தீக்குளிப்பு, இது உணர்த்தும் செய்தியென்ன பாராளுமன்றத் தேர்தலில் தீக்குளிப்பு தியாகத்தைச் சொல்லி குளிர் காய..... அவ்வளவே.\nதுயரப்படும் சகதமிழனை நினைத்து நாங்களும் துயருறுகிறோம் சகோதரி. வாய்ப்பு கிடைக்கையில் எனது நியாயமான உரிமையை பதிவுசெய்வேன் என உறுதியளிக்கிறேன்.\nபடிக்கவே முடியவில்லை. தொண்டை கனத்துப் போயிருக்கிறேன்.\n உனக்கென்று இந்த இழி நிலையை விதியாக எழுதி வைத்தவன் இந்தக் கணத்தில் என் பரம எதிரியாகிறான். என் உணர்வுகள் உடலை தகிக்கும் ஒவ்வொரு வினாடியும் அந்த எதிரியை கொல்லும் கொலையாளியாக என்னை உணர்கிறேன்.. இயலாமையும் வேதனையும் அரிக்கும் மனதுடன் என் மண்ணின் சோகத்தை படித்துக் கொண்டிருக்கும் வெறும் வாசகியாக இன்னும் எத்தனை நாள் சகிக்க வேண்டும் இந்த விதியை என்றாவது நல்ல செய்தி கிடைக்காதா என்ற தவிப்புடன் இருக்கிறேன் தோழி என்றாவது நல்ல செய்தி கிடைக்காதா என்ற தவிப்புடன் இருக்கிறேன் தோழி\nஎப்போதும் போலவே இப்போதும் நெஞ்சம் கனத்தது, இந்த ஒரு காரணத்துக்காகவே ந.குமாரனுக்கு நாவலை படிக்காமலேயே வைத்துள்ளேன் தோழி.\n”அகதி” யை மட்டுமே படித்தேன்.\nமாபெரும் ஒன்றுகூடல் - பெப்ரவரி 22 (இன்று - ஞாயிற்ற...\nஒரு பயணம்… சில குறிப்புகள்…\nமுத்துக்குமார் மூட்டிய தீ: நின்றெரியுமா\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4-2/", "date_download": "2020-02-20T05:30:27Z", "digest": "sha1:7C7XBHHFD5TQEK4ODQZRDWDGSOCUF3GR", "length": 11156, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்த கோரி பாராளுமன்றத்தில் பிரேரணை - சமகளம்", "raw_content": "\nயாழ்ப்பாணம் – சென்னை இடையே இம்மாத இறுதியில் இருந்து தினசரி விமான சேவை\nசுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய நியமனம்\nயாழ்.கலாசார நிலையத்தை மத்திய அரசாங்கம் எடுததுக் கொள்வதை அனுமதிக்க முடியாது -வ.பார்த்தீபன்\nதிருகோணமலை சிவன் மலையின் அதிசயம்\nகூட்டணியின் அன்னம் சின்னத்திற்கும் சிக்கல்\nநாய் மனித மோதல் மிருகநேய அணுகுதல்\nதிருக்கேதீச்சர திருத்தலத்தின் மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு தற்காலிக அலங்கார வளைவு\nஐ நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு கோரிக்கை\nஜெனிவா 30/1 தீர்மானத்திலிருந்து இலங்கை அரசாங்கம் விலக தீர்மானம்\nரஞ்சன் சபைக்கு சமர்பித்த குரல் பதிவுகளில் அமைச்சர்களின் மனைவிமாரின் குரல் பதிவுகள்\nபழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்த கோரி பாராளுமன்றத்தில் பிரேரணை\nபழைய முறைமையிலேயே மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்று தனிநபர் பிரேரணையொன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பு பா��ாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றத்தில் சமர்பித்துள்ளார்.\nஇதன்படி பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்டத் திருத்தம் தொடர்பான விடயங்கள் பிரேரணையில் காணப்படுகின்றன.\nஅடுத்த மாத ஆரம்பத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளின்போது இது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.\nபழைய தேர்தல் முறைமையில் மாகாணத் தேர்தல்களைத் தற்போது நடத்த முடியுமான என்று ஜனாதிபதி உயர்நீதிமன்றத்திடம் கேட்டுள்ளார். இது தொடர்பாக எதிர்வரும் 23ஆம் திகதி முதல் உயர்நீதிமன்றம் ஆராய்ந்து 30ஆம் திகதிக்குள் அந்த தீர்ப்பை ஜனாதிபதியிடம் அனுப்பி வைக்கவுள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது. -(3)\nPrevious Postகொழும்பில் இன்று முதல் பயணிகள் படகு சேவை Next Postசபாநாயகர் பதவியிலிருந்து கரு விலகலாம் : என்கிறார் லக்‌ஷ்மன்\nயாழ்ப்பாணம் – சென்னை இடையே இம்மாத இறுதியில் இருந்து தினசரி விமான சேவை\nசுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய நியமனம்\nயாழ்.கலாசார நிலையத்தை மத்திய அரசாங்கம் எடுததுக் கொள்வதை அனுமதிக்க முடியாது -வ.பார்த்தீபன்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2009/11/01/", "date_download": "2020-02-20T05:55:00Z", "digest": "sha1:LVNN7N4JFYPENXKXYVCJWB7N5FCXPVDC", "length": 97314, "nlines": 280, "source_domain": "senthilvayal.com", "title": "01 | நவம்பர் | 2009 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n 35 லட்சம் இந்தியரை பயமுறுத்தும் நோய்\nகேன்சர் என்றாலே, யாருக் கும் உச்சகட்ட கவலை தான். ஆனால், அந்த புற்றுநோய்களும் இப்போது, வயதானவர்களுக்கு மட்டுமல்ல, நடுத்தர வயதினருக்கும் கூட வர ஆரம் பித்துவிட்டது. ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய், பெண் களுக்கு மார்பக புற்றுநோய் என்று பல வகைகள் இருந் தாலும், பத்தாண்டுக்கு முன் இருந்தது போன்ற நிலை இப்போது இல்லை. முறைப்படியான சிகிச்சை முறைகளை கையாண்டால், ஆயுள் நீட்டிக்கலாம் என்பது மட்டும் நிச்சயம்.\nபுற்றுநோய்களில் இந்தியாவில் அரிதாக இருந்த ஒரு வகை தான் “மல்டிபில் மைலோமா’ ��ன்பது. வெள்ளை “பிளாஸ்மா’ அணுக்களை எலும்பு மஜ்ஜையில் தாக்கி, புற்றுநோய் கட்டிகளை ஏற்படுத்துவது தான் இந்த பாதிப்பு. இந்தியாவில் 35 லட்சம் பேருக்கு இப்போது உள்ளது. வியாதி வந்து 20 ஆண்டுகள் கூட எந்த பயமுமின்றி வாழ இப்போது சிகிச்சை வந்து விட்டது. இருந்தாலும் லட்சக்கணக்கில் பணம் வேண்டுமே.\nகனடாவை சேர்ந்த நடிகை லிசா ராய்; இந்தியாவின் பெங் காலி தந்தைக்கும், போலந்து தாய்க்கும் பிறந்தவர். தீபா மேத்தாவின் வாட்டர் உட்பட படங்களில் நடித்து விருதுகள் பெற்றவர். கனடாவில் டொரன் டோ நகரில் வசிக்கும் அவர், சில மாதங்களாக அடிக் கடி சோர்வடைவதும், முதுகு வலியால் துடிப்பதுமாக இருந்தார்.\nமருத்துவமனையில் பரிசோதனைக்கு பின் “மல்டிபில் மைலோமா’ புற்றுநோய் இருப் பது தெரிந்தது. அவர் மனம் தளரவில்லை. ஒருபக்கம் கீமோதெரபி சிகிச்சையும், இன் னொரு பக்கம் மன திடத்தையும் கொண்டுள்ளார். நோயில் போராடினாலும், நம்பிக்கையுடன் உள்ளார். இந்த நோய் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரசாரத்தையும் மேற்கொண்டு வருகிறார்.\nதமிழகத்தில் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் குமரேசன்; வயது 42; கெமிக்கல் இன்ஜினியரிங் முடித்த அவர், சூரத்தில் டாடாவின் பாலியஸ்டர் இழை ஆலையில் புரொடக்ஷன் இன்ஜினியராக ஆறாண்டுக்கு முன் சேர்ந்தார்.\nநான்கு ஆண்டுக்கு முன், திடீரென அவருக்கு தொடர்ந்து முதுகுவலி வந்தது. சோர்வும் அடிக்கடி ஏற்பட்டது. பரிசோதித்ததில் அவருக்கு “மல்டபில் மைலோமா’ புற்றுநோய் வந்திருப்பதை மும்பை ஜஸ்லோக் மருத்துவமனை கண்டுபிடித்தது. அவருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்ய டாக்டர் முடிவு செய்தனர்; சிகிச்சைக்கான செலவு ஐந்து லட்சத்தை நிறுவனம் ஏற் றது. குமரேசன் இப்போது புது மனிதராகிவிட்டார்.\n“நான் கடவுள் பக்தி உள்ளவன்; யோகா, பிராணாயாமம் தினமும் செய்வேன். புத்தகங் கள் படிப்பேன்; வாக்கிங் போவேன்; வெளியில் பிரஷ் ஜூஸ் தவிர எதையும் சாப்பிட மாட்டேன்’ என்கிறார்.. இவர் பழையபடி ஆனதை மற்ற நோயாளிகளிடம் சொல்ல ஜஸ்லோக் டாக்டர்கள் தவறுவதே இல்லை. அந்த அள வுக்கு மருத்துவமனையில் இவர் பெயர் பிரபலம்.\nஇந்த நோய்க்கு காரணம் என்ன என்று இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை. மரபணு காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்பட்டுள் ளது. அமெர���க்காவில் தான் ஆண்டுதோறும் இந்த நோயாளிகள் எண்ணிக்கை அதிகம். ஆனால், இந்தியாவில் இப் போது தான் அதிகரித்து வருகிறது.\nசில ஆண்டுக்கு முன், மாஜி பிரதமர் வி.பி.சி., ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செய் தியை படித்திருப்பீர்கள். அவருக்கு வந்தது இந்த வியாதி தான். சிறுநீரக கோளாறும் இருந் தது. நோய் வந்த பின், சிகிச்சை மூலம் அவர் 17 ஆண்டு வரை உயிர் வாழ்ந்தார்.\nவெள்ளை அணுக்களில் ஒரு வகை தான் பிளாஸ்மா செல் கள். இவற்றை தான் முதலில் புற்றுநோய் தாக்குகிறது. எலும்பு மஜ்ஜையில் தான் இந்த பிளாஸ்மா செல்கள் அதிகம். உடலில் தொற்றுக்கிருமிகளை எதிர்க்கும் இந்த செல்கள் வலுவிழந்துபோவதுடன், எலும்பு மஜ்ஜையில் புற்றுநோய்க்கட்டி உருவாகிறது. இதுவே, சிலருக்கு பல கட்டிகளாக உருவாகும். இது தான் “மல்டிபில் மைலோமா’ என் பது. ரசாயனம், பிளாஸ்டிக், கதிரியக்க சக்தி போன்றவை மூலம் தான் இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்பது தெரியவந்துள்ளது.\nஇப்போது பழுதான செல் களை அகற்றி, புதியவற்றை புகுத்தும் “ஸ்டெம் செல்’ மாற்று சிகிச்சை முறை பற்றிய முன்னேற்றம் அதிகரித்து வருகிறது. இந்த ஸ்டெம் செல் தெரபி தான் “மைலோமா’வை நீக்கும் அரிய மருந்தாக இருக் கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.\nகீமோதெரபி உட்பட சிகிச் சைகளுக்கு குறைந்தபட்சம் ஆறு லட்சம் ரூபாய் வரை செலவாகும். இந்தியாவில் பாதிக்கப் பட்டவர்களுக்கு இது பெரிய செலவு. ஸ்டெம் செல் தெரபி சிகிச்சை முறை இன்னும் இரண்டாண்டில் வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅடிக்கடி முதுகு வலி, எலும்பு பாதிப்பு, தொற்றுநோய் மூலம் அடிக்கடி ஜுரம் , வெயிட் சரிவு, சோர்வு, மலச் சிக்கல் போன்றவை தான் இதன் அறிகுறி. இந்த அறிகுறிகள் வந்துவிட்டால், டாக்டரிடம்போய் விடுவது நல்லது. சிகிச்சை ஆரம்பித்து விட்டால், நோயை விரட்டி விட முடியும் என்பது மட்டும் நிச்சயம்.\nஇந்திய மொபைல் சேவையில் அதிரடி மாற்றங்களும் நிறுவனங்களின் தவிப்புகளும்\nஇந்திய மொபைல் சேவையில் அதிரடி மாற்றங்கள் வர இருப்பதால், நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளன. முதலாவதாக எந்த சர்வீஸ் புரவைடர் கொடுத்த எண்ணையும் இன்னொரு மொபைல் சேவை நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்ளலாம் என்ற மொபைல் நம்பர் போர்ட்டபிளிட்ட�� வசதி விரைவில் வர இருக்கிறது. தங்கள் எண் பலருக்குத் தெரிந்து, தம்மை அடையாளம் காட்டும் எண்ணாக இருப்பதாலேயே, நம்மில் பலரும் மொபைல் சர்வீஸ் மோசமாக இருந்தாலும், வேறு எண்ணுக்கு மாறாமலேயே இருக்கிறோம். இந்த வசதி வந்துவிட்டால், அதற்கு எவ்வளவு கட்டணமாக இருந்தாலும், பலர் தங்கள் மொபைல் சேவை நிறுவனத்தினை மாற்றிக் கொள்வார்கள். எனவே அடுத்து வரும் மாதங்களில், இந்த நிறுவனங்கள் புதிய வாடிக்கையாளர்களைக் கண்டறிவதைக் காட்டிலும், இருக்கிற வாடிக்கையாளர்களைத் தக்க வைப்பதில் தான் தங்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.\nஇரண்டாவதாக, இந்த நிறுவனங்கள் தங்கள் பில்லிங் முறைகளில் பெரும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய திருக்கும். நம்பர் மாற்றி வரும் வாடிக்கை யாளர்கள் கணக்குகளை அப்டேட் செய்வது மட்டுமின்றி, விரைவில் வர இருக்கும் 3ஜி சேவை சார்ந்தும் இந்த நிறுவனங்கள் தங்கள் பில்லிங் முறைகளில் மாறுதல்களை அறிமுகப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். அல்லது இந்த இரண்டு புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப புதிய பில்லிங் சிஸ்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டிய திருக்கும். ஏனென்றால் 3ஜி சேவைக்கென புதிய கட்டண விகிதங்களை, ஏற்கனவே உள்ள மற்ற கட்டண விகிதங்களுடன் அமல்படுத்த வேண்டியதிருக்கும்.\nமேலும் பில்களின் அமைப்பிலிருந்து தான் இந்த நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர் களின் மொபைல் பயன்பாடு குறித்து அறிந்து கொள்ள முடியும். அவற்றின் அடிப்படையில் தான் புதிய திட்டங்களை வடிவமைத்துத் தர முடியும். எனவே புதிய வகை பில்லிங் சிஸ்டம் என்பது இன்றைய சூழ்நிலையில் தவிர்க்க முடியாததாக ஆகிவிடும்.\nமொபைல் சேவை நிறுவனங்கள் தாங்கள் அளிக்கும் சேவைகளைப் புதிய திட்டங்களின் அடிப்படையில் மக்களிடையே கொண்டு செல்ல வேண்டியதிருக்கும். நீண்ட காலம் வாடிக்கையாளர்களைத் தங்களிடம் வைத்திருக்க இலவச மொபைல்களைத் தரலாம். இதனாலும் பில்லிங் முறைகளில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.\n3ஜி வருவதால் பில்லிங் பணிகளுக்கு கிளவுட் கம்ப்யூட்டிங் முறையைப் பயன்படுத்தலாம். 2ஜி சேவையில் இந்த தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்த இயலா நிலை உள்ளது. ஆனால் பில்லிங் பணிகளுக்கு கிளவுட் கம்ப்யூட்டிங் முறையைப் பயன்படுத்தும் வகையில் இதுவரை எந்த திட்டமும் உருவாக்கப் படவில்லை. இதற்குத் தற்போது கிடைக்கும் இன்டர்நெட் அடிப்படைக் கட்டமைப்பினை நன்கு பயன்படுத்தும் வகையில் திட்டம் அமைக்கப்பட வேண்டும். தற்போது புழக்கத்தில் இருக்கும் மொபைல் போன்கள் மற்றும் 2ஜி அலைவரிசைக்கு இது இணைவாக இருக்காது. 3ஜி மற்றும் மொபைல் எண் போர்ட்டபிளிட்டி வந்த பின்னர், கிளவுட் கம்ப்யூட்டிங் வகையில் பில்லிங் இருப்பதே சிறப்பாகவும் பயனுள்ள முறையிலும் இருக்கும் என்பதால், மொபைல் சேவை நிறுவனங்கள் அனைத்துமே புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். அத்துடன் தங்கள் வாடிக்கையாளர்களையும் தங்களுடன் தக்கவைத்திட பெரும் முயற்சிகளையும் தொடர்ந்து எடுக்க வேண்டும்.\nPosted in: மொபைல் செய்திகள்\nடப்பா கூல்டிரிங்ஸ், கவர்ச்சி மொறுமொறு\nகுளிர் பானங்கள் எல்லாமே கெடுதல் என்று டாக்டர்கள் சொல்வது கிடையாது; எப்போதுமே “பிரஷ் ஜூஸ்’ நல்லது. சாத்துக்குடி, திராட்சை, ஆப்பிள் என்று பழங்களை பிழிந்து அப்போதே தயாரித்து தரும் ஆரோக்கியமான பானங்கள் நல்லது தான்.ஆனால், அதில் இல் லாத ஈர்ப்பு டப்பாக்களில் அடைக் கப்பட்ட குளிர்பானங்களில் இருக்கிறதோ தெரியவில்லை. உண்மையில், இதில் உள்ள “ப்ரக்டோஸ்’ என்ற ஒரு வகை இனிப்பு தான் கெடுதலான பொருள்.\nஒரு நாளைக்கு டப்பா குளிர் பானம், கவர்ச்சியான பிளாஸ்டிக்கில் அடைக் கப்பட்ட பதப்படுத்தப்பட்ட நொறுக்குத் தீனிகள் மூலம் 200 கிராம் “ப்ரக்டோஸ்’ உடலில் சேர்ந்தால் போதும், கண்டிப் பாக, ரத்த அழுத்தம் விர்ர்ர்…தான் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். காதில் விழுந்ததா இளம் “எதிர்கால’ தூண்களே.\nஒல்லியா இருக்கான்; அள்ளறான் பாவி\nகண்டபடி , கண்ட உணவுப்பொருட்களையும் , நொறுக்குத்தீனிகளையும் சாப்பிட தூண்டுவது எது வாய்க்கு ருசியான, கண்ணை பறிக்கும் பாக்கெட்களில் உள்ள விதவித கொழுப்பு பொருட்கள் மட்டுமல்ல, நம்மை சுற்றியவர்களும் தான்.\nஆம், நுகர்வோர் உணவுப்பழக்க ஆய்வு ஒன்றில் வித்தியாசமான தகவல்கள் வெளியாகி உள்ளது. “நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள்; ஆனால், கட்டுப்பாடு தேவை. உடலுக்கு ஊறு விளைவிப்பது என்றால், அதில் எச்சரிக்கையாக இருங்கள். ருசியாக இருக்கிறது என்பதால் எப்போதாவது சாப்பிடுவது சரி தான். ஆனால் அதையே அடிக்கடி சாப்பிடக்கூடாது; இப்படி சாப்பிட தூண்��ுவது, நம்மை சுற்றியிருப்பவர்கள் தான்’ என்கிறது.\nஅத்துடன் நிற்கவில்லை, “ஒல்லியாக இருக்கும் இவன் இவ்வளவு சாப்பிடும் போது< நாம் சாப்பிடாமல் இருந்தால் எப்படி' என்று சிலர் சாப்பிடுகின்றனர். குண்டாவதற்கு இதுவும் ஒரு காரணம்' என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஓட்டலில் அடுத்தவரை பார்த்து சாப்பிடாதீங்க, சரியா\nஇளம் வயது டும் டும் உடனே குவா குவா\nஉலகம் முழுக்க ஒவ்வொரு ஆண்டும் ஒன் றரை கோடி குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறக் கின்றன; அவற் றில் போதிய சுகாதார வசதி இல்லாமல், முதல் மாதத்திலேயே 10 லட்சம் குழந்தைகள் இறந்து விடுகின்றன.\nகுறைப்பிரசவத்தில் முன்னணியில் இருப்பது ஆப்ரிக்க நாடுகள், வட அமெரிக்க நாடுகள். ஏழை நாடுகளான இங்கு, பல்வேறு சுகாதார குறைபாடுகளால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.\nபணக்கார நாடான அமெரிக்கா போன்ற நாடுகளிலும் குறைப்பிரசவங்கள், பாதிப்புகள் இல்லாமல் இல்லை. ஆனால், நவீன தொழில்நுட்ப முறைகளை கையாண்டு கருத்தரிப்பது, வயதான பின் குழந்தை பெறுவது போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. முதிர்ச்சியான உடல் அமைப்புடன் இல்லாமல் குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு காது கேளாத, வாய் பேசாத ஊனம் உட்பட வாழ்க்கை முழுக்க கஷ்டம் தான். இளம் வயதில் டும்டும்…உடனே குவாகுவா; இப்படித்தான் நாம் பாரம்பரியமாக கடைபிடித்துவந்தோம். அதை விட்டதால்… கணக்குல சரியா\n சரியாக உணவும், மருந்துகளும் சாப்பிட்டு வந்தாலே போதுமே. ஆனால், மற்ற நோய்களை விட, இதில் துல்லியமாக நேரப்படி எதையும் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், ஷுகர் விர்ர்ர் தான்.\nவெளிநாடுகளில், சர்க்கரை நோயாளிகளுக்கு சில கணித சோதனைகள் வைக்கின்றனர் டாக்டர்கள். அதை சரியாக கணக்கிட்டு விட்டால், அவர்களுக்கு ஷுகர் கட்டுப்பாட்டில் உள்ளதாக பொருள். இப்படி பல நோயாளிகளுக்கும் சர்க்கரை நோயை கட்டுப்பாட் டில் கொண்டு வந்துள்ளனர் டாக்டர்கள். இந்த முறை இப்போது இந்தியாவில் நுழைந்துள்ளது. இருந்தாலும், ஷுகர்ன்னு வந்திட்டதென்றால் நம்மவங்க உஷார் தானே.\nபுகைப் பிடிப்பது, ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் ஆகிய மூன்றும் அதிகமாக இருந்தால், ஆயுளில் பத்தாண்டு குறையுமாம். கண்டபடி \"பேலன்ஸ்' செய்யத்தவறியவர்களுக்கு தான் இந்தநிலை.\nஉயரம், எடை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, நுரையீரல் இயக் கம் சீராக இருந்தாலும், கொலஸ் ட்ரால் இருந்தால் பாதிப்பு தான். கட்டுப்பாட்டில் வைத் திருந்தால் 90ஐ கூட எட்டலாம் என்பது தான் நிபுணர் கள் கருத்து. ஆனால், சிகரெட் பிடிப்பவர்கள் சிலர் \"பேலன்ஸ்'ஆக இருந்து 90ஐ கடந்தவர்களும் உள்ளனர் என்பது மறுக்க முடியாது.\nவங்கிப் பணியில் சாதனை புரிந்த டி.எஸ்.நாராயணசுவாமி\nஜூலை 19, 1969ல், 14 பெரிய வங்கிகளை, தேசிய மயமாக்கினார், அப்போதைய பிரதமர் இந்திரா. அந்த எண்ணிக்கை இப்போது 21 ஆக உயர்ந்துள்ளது. கடந்த நாற்பது வருடங்களில், இதுவரை யாரும் செய்யாத சாதனையை, டி.எஸ்.நாராயணசுவாமி செய்திருக்கிறார். மூன்று பெரிய வங்கிகளுக்கு, சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டர் பொறுப்பை வகித்து, வங்கிகளை திறம்பட நடத்தி இருக்கிறார்.\nகடந்த 2000 முதல், ஏப்ரல் 2004 வரை, பஞ்சாப் நேஷனல் வங்கியின் எக்சிக்யூட்டிவ் டைரக்டராக, வங்கியில், இரண்டாவது முக்கிய பதவியை வகித்திருக்கிறார்; 2004 ஏப்ரல் முதல், 2005 மே வரை, ஆந்திரா வங்கியின் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டராகவும்; ஜூன் 2005 முதல், மே 2007 வரை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டராகவும்; ஜூன் 2007 முதல், மே 2009 வரை, பாங்க் ஆப் இந்தியாவின் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டராகவும் பணிபுரிந்து இருக்கிறார்.\nமூன்று வங்கிகளுக்கு தலைமைப் பொறுப்பு ஏற்று, சிறப்பாக செயல்பட்ட முதல் இந்தியர், டி.எஸ்.நாராயணசுவாமி மட்டும் தான். வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, தற்போது, புதியதாக ஆரம்பிக்கப்பட்ட, “யுனைட்டெட் ஸ்டாக் எக்ஸ்சேஞ்’ தலைவராக பொறுப்பேற்று இருக்கிறார். இவரது விசேஷ பேட்டி…\nவங்கிகளின் எக்சிக்யூடிவ் டைரக்டர், சேர்மன் ஆகிய பதவிகளுக்கு எப்படி தேர்வு செய்கின்றனர்\nஅடுத்த ஆண்டு அல்லது 18 மாதங்களில், 21 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், எக்சிக்யூடிவ் டைரக்டர்கள், எவ்வளவு பேர் ஓய்வு பெறுகின்றனர், எவ்வளவு பதவி நிரப்பப்பட வேண்டும் என்று முதலில் தகவல் சேகரித்து, எண்ணிக்கையை முடிவு செய்கின்றனர். ஜெனரல் மேனேஜராக, குறைந்தபட்சம், இரண்டு வருட அனுபவம் பெற்றவராக, ஓய்வு பெறுவதற்கு இன்னும் மூன்று வருட சர்வீஸ் மீதம் இருப்பவர்களை தேர்வுக்கு அழைக்கின்றனர்.\nஎவ்வளவு பதவிகள் காலியாக போகின்றன என்பதை பொறுத்து, மேலே சொன்ன அடிப்படை விதிகள், வருடங்களைப் பொறுத்��வரை மாறுபடலாம்.\nஇந்த தேர்வை, “இன்டர்வியூ’ என்று இல்லாமல், “இன்டர் ஆக்ஷன்’ – கலந்து பேசுதல் என்றே அழைக்கின்றனர். மத்திய அரசின் வங்கித் துறை, அடிஷனல் செகரட்டரி, நிதி இலாகாவின் காரியதரிசி, ரிசர்வ் வங்கியின் டெபுடி கவர்னர், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் போன்ற அமைப்புகளிலிருந்து, இரு நிபுணர்கள் அடங்கிய ஐவர் குழு, இன்டர் ஆக்ஷன் நடத்துகிறது. குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் திறமையாக செயல்பட்ட எக்சிக்யூடிவ் டைரக்டர்களிலிருந்து, வங்கி சேர்மன் பதவியை நிரப்ப, இதே முறையில் தேர்ந்தெடுத்து, பதவி உயர்வு அளிக்கின்றனர்.\nமேலே குறிப்பிட்டவை, 21 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு பொருந்தும்; பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதை சார்ந்த வங்கிகளுக்கு (ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், திருவாங்கூர் போன்ற வங்கிகள்) பொருந்தாது; அவற்றுக்கு வேறு அமைப்பு.\nதேசிய மயமாக்கப்பட்ட மூன்று வங்கிகளின் சேர்மனாக பணிபுரிந்த அனுபவம் பற்றி\nமூன்று, பெரிய, புகழ்பெற்ற வங்கிகளின் சேர்மனாக பணிபுரிந்தது, எனக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு. எக்சிக்யூட்டிவ் டைரக்டராக பணிபுரிந்த பஞ்சாப் நேஷனல் வங்கி உட்பட நான்கு மாறுபட்ட கலாசாரம், பணி சூழ்நிலை, உடன் பணிபுரிந்த நிபுணர்கள், வங்கிகளின் கிளைகள் அமைந்திருந்த வேறுபட்ட மாநிலங்களில் பணியாற்றியது, எனக்கு கிடைத்த சவாலாக கருதுகிறேன்.\nஇந்த வங்கிகளின் சேர்மன் பதவிகள் நிரப்பப்பட வேண்டிய நேரங்கள், எனக்கு சாதகமாக அமைந்துவிட்டன.\nஏற்கனவே எனக்கு கிடைத்துள்ள அனுபவத்தில், சமுதாயத்தில், பலதரப்பட்ட மக்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், சிறு தொழில் புரிவோர் என்று அனைவரோடும், சுலபமாக பழக முடிந்தது. இந்த பெரும் வங்கிகளின் அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரையும் அறிந்து கொண்டதில், எனக்கு பெரு மகிழ்ச்சி.\nவெளிநாடுகளில் இயங்கும் நமது வங்கிகளின் கிளைகளையும், அந்தந்த நாடுகளின் வங்கிகளையும் ஒப்பிட்டு பார்த்தால், உங்கள் கருத்து\nபாங்க் ஆப் இந்தியாவிற்கு, 25 கிளைகள் வெளிநாடுகளில் இயங்குகின்றன. லண்டன் கிளை, 60 வருடமாக இயங்குகிறது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கும், சிங்கப்பூர் போன்ற இடங்களில், 60 ஆண்டுகளாக கிளைகள் இயங்குகின்றன.\nவெளிநாடுகளில் இயங்கும் இந்திய வங்கிகளின் கிளைகளுக்கு, அதிகமான வாடிக்கையாளர்கள், ��ங்கு வசிக்கும் இந்தியர்களும், அங்கு இயங்கும் இந்திய வியாபார, தொழில் நிறுவனங்கள் தான். 99 சதவீதம் இப்படித்தான். வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் வெகு குறைவு.\nஇந்தியாவில் ரிசர்வ் வங்கி போல, அந்தந்த நாடுகளில் இயங்கும் ரெகுலேட்டர்களின் விதிமுறைகளை, நமது வங்கிகள் பின்பற்றி நடக்க வேண்டும்; அப்படித்தான் செயல்படுகின்றன. திடீர் அவசரம் என்றால், இந்திய வங்கிகள், வேண்டிய உதவிகளை தங்களுக்குள் செய்து கொள்கின்றன. அவர்களுக்குள் நல்ல ஒருங்கிணைப்பு உள்ளது.\nநமது வங்கிகளின் மொத்த வால்யூம், அதாவது, வாடிக்கையாளர்களிடமிருந்து பெறும் டிபாசிட்டுகள், பிளஸ் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்கள், வெளிநாட்டு வங்கிகளின் வால்யூமை விட ரொம்ப குறைவு.\nவங்கிப் பணியில் உங்கள் சாதனைகளாக கருதுவது…\nஎன் தனிப்பட்ட சாதனை என்பதைவிட, நான் தலைவராக செயல்பட்ட வங்கிகளின் சாதனைகளில் சிலவற்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்…\nஏப்ரல் 2004லிருந்து, மே 2005 வரையான ஒரு ஆண்டின் ஆந்திரா வங்கியின் பிசினஸ், 36 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து, 45 ஆயிரம் கோடியாக வளர்ந்தது. ஜூன் 2005லிருந்து, மே 2007 வரையான இரு ஆண்டிற்கான ஐ.ஒ.பி.,யின் பிசினஸ் 65 சதவீதம் உயர்ந்தது. 2006 – 07 ஒரு ஆண்டில், ஐ.ஒ.பி.,யில் ரிகார்டு லாபமாக ஆயிரம் கோடியை தாண்டியது. லாபம் 1008 கோடி ரூபாய்.\nமேலும், கே.பி.எம்.ஜி., என்ற ஆடிட்டிங் நிறுவனமும், எர்னஸ்ட் அண்டு யங் என்ற ஆடிட்டிங் நிறுவனமும் எடுத்த தனித்தனி சர்வேயில், 2006 – 07 ஆண்டில் சிறப்பாக இயங்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி என்று அறிவித்திருக்கிறது.\nகடந்த 2008 – 09 நிதி ஆண்டில், பாங்க் ஆப் இந்தியாவின் லாபம், 3007 கோடி ரூபாயாக உயர்ந்தது. (2007 – 08 ஆண்டின் லாபம் 2009 கோடி ரூபாய்).\nஇதுவரை இந்தியாவில், வேறு எந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கியும் செய்யாத மற்றொரு சாதனையை, பாங்க் ஆப் இந்தியா செய்திருக்கிறது. மத்திய அரசு அனுமதியோடு, பதினைந்தே நாட்களில், 1400 கோடி ரூபாய், பெரிய நிறுவனங்களிடமிருந்து பெற்றோம். 10 ரூபாய் பேஸ் வேல்யூ உள்ள பங்கை, 360 ரூபாய்க்கு விற்று, வங்கியின் மூலதனத்தை உயர்த்தினோம்.\nபொதுமக்களிடம் பங்குகள் விற்காமல், எல்.ஐ.சி., இன்சூரன்ஸ் நிறுவனங்கள், யூனிட்டிரஸ்ட் ஆப் இந்தியா போன்ற சில முக்கிய நிறுவனங்களுக்கு மட்டும் விற்பனை. என்.டி.டி.வி., பிச��னஸ் வேர்ல்டு போன்ற ஊடகங்களால், 2007 – 08 ஆண்டில், சிறப்பாக செயல்படும் வங்கியாக, பாங்க் ஆப் இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது.\nஎந்த விஷயத்திலும், தாமதம் செய்யாமல் முடிவுகள் எடுக்கும் பழக்கம், தேவையான அதிகாரத்தை, செயல்படும் சுதந்திரத்தை தகுதியானவர்களுக்கு அளிப்பது, வங்கிக்கு பொது மக்களிடையே போதுமான விளம்பரம் பெறுதல், அரசு தொழில் துறை, நிர்வாகம், வியாபாரம் என்று பல துறைகளிலும் தேவையான வியாபார தொடர்பை உருவாக்குவது, பப்ளிக் ரிலேஷன்ஸ், வங்கியில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள், தங்கள் முழு திறமையை வெளிப்படுத்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்குதல் போன்ற என் கொள்கைகளும், பணியில் வெற்றி பெற உறுதுணையாக, உதவியாக இருந்தன; இவை எல்லா தலைவர்களுக்கும் பொருந்தும்.\nவங்கி செயல்பாடுகளில் அதிகமான விஷயங்கள், அரசு விதிகளின்படி நடக்க வேண்டியிருக்கிறது. அப்படி இருக்க, உங்களுக்கு சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு உள்ளதா\nஇந்திய பொருளாதார வளர்ச்சியில், வங்கிகள் பெரும் பங்கு வகிப்பதால், நாட்டின் பொருளாதார நன்மை கருதி, ரிசர்வ் வங்கி, சில, “கெய்ட்லைன்ஸ்’களை பின்பற்றுமாறு வங்கிகளுக்கு வகை செய்கிறது. வங்கிகள், பொது மக்களின் பணத்தை பெற்று, அவற்றை, தேவைப்படும் பிரிவினருக்கு கடனாக கொடுத்து வருகிறது. பொதுமக்களின் பணம் பத்திரமாக இருப்பதற்கும், அவர்களுக்கு அதனால் பலன் கிட்டுவதற்கும் இந்த விதிமுறைகள் அவசியம்.\nவங்கி சீர்திருத்தங்களுக்காக நியமிக்கப்பட்ட சந்தானம் கமிட்டி, இப்போது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், மத்திய அரசு வைத்திருக்கும் 51 சதவீத பங்குகளை மேலும் குறைத்து, 39 சதவீதமாக ஆக்க வேண்டும் என்று சிபாரிசு செய்திருக்கிறது. சென்ற ஆண்டு வரை, உலகில் சிறந்த ரெகுலேட்டராக, அமெரிக்காவில் இருந்த சிஸ்டம் கருதப்பட்டது. சில அமெரிக்க வங்கிகளின் தடுமாறும் நிலைமையை அடுத்து, வங்கிகளை வழிநடத்தும் ரெகுலேட்டர்களில், நமது வங்கித்துறை, வலுவானதாக கருதப்படுகிறது.\nஇந்தியாவில், வங்கிகளின் எதிர்காலம் பற்றி…\nநமது நாட்டில், வங்கிகளுக்கு, வங்கித்துறைக்கு, பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில், வியக்கத்தக்க அளவு நமது வங்கிகள் வளர்ச்சிப் பெற்றிருக்கிறது. வராத கடன் என்ற அளவு கோல், 15 சதவீதத்திலிருந்து ஒன்றரை ���தவீதமாக குறைந்திருப்பது, மற்றொரு சாதகமான விஷயம். இது போன்று பல முக்கிய விகிதங்கள், இப்போது சாதகமாகவே உள்ளன.\nஸ்டேட் பாங்க் ஆப் சவுராஷ்டிரா, பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டது, ஒரு ஆரம்ப கட்டம். மேலும், சில வங்கிகள், பெரிய வங்கிகளுடன் இணைக்கப்படும் வாய்ப்புகள் ஏற்படலாம். இந்த மாற்றத்தால் பல நன்மைகள் கிடைக்கின்றன. ரிசர்வ் வங்கியில் தொடர்ந்து செய்யப்படும் மேற்பார்வை, வங்கித்துறையை தொடர்ந்து கவனித்து, வங்கித் துறைக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெகுலேட்டரின் வழிகாட்டுதல், நமது வங்கித் துறை வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக, இன்றியமையாததாக உள்ளது.)\nநவ., 2 – சிவாலய அன்னாபிஷேகம்\nபால், தேன், பஞ்சாமிர்தம், திருநீறு என பல பொருட்களில் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்வர்; ஆனால், ஐப்பசி மாத பவுர்ணமியன்று சிவன் கோவில்களில் உள்ள சிவலிங்கங்களுக்கு சாதத்தால் அபிஷேகம் செய்கின்றனர்.\nமற்ற பொருட்களை விட நம் அன்றாட வாழ்வில் சாதம் முக்கியத்துவம் பெறுகிறது. நாம் சாப்பிடும் போது, “சாதம்’ என்று பெயர் பெறும் இப்பொருள், இறைவனுக்கு படைக்கப்பட்டால், பிரசாதம் ஆகிறது. “ப்ர’ என்ற சொல்லுக்கு, கடவுளுடன் சம்பந்தமுள்ளது’ என்று பொருள்.\nஅரண்மனைக்கு வந்தார் ஒரு மகான். அவரை சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினான் ராஜா. குருவும் சாப்பிட்டார். ஒரு அறையில் ஓய்வெடுக்கச் சென்றார். அங்கே ஒரு முத்துமாலை தொங்கியது. என்ன காரணத்தாலோ அதை எடுத்துக் கொள்ள வேண்டுமென மகானுக்கு தோன்றியது.\nசந்நியாசத்துக்கு முற்றிலும் மாறாக அதை ஒளித்து வைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். மறுநாள் முத்துமாலை காணாமல் போனது தெரிய வந்தது. மகானை யாருமே திருடன் என சந்தேகப்படக் கூட இல்லை. மற்றவர்களிடம் கடும் விசாரணை நடந்தது. அடித்தும் பார்த்தனர்; எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.\nஆசிரமத்துக்குப் போன மகானின் மனம் சங்கடப்பட்டது. “இப்படி திருடிவிட்டோமே, அப்பாவிகள் அடிபடுவரே…’ என வருந்தினார். சற்றுநேரத்தில், அவருக்கு வயிற்றுப்போக்கு ஆரம்பித்து விட்டது. ஐந்தாறு முறை போனதில் மிகவும் சோர்ந்து போனார். அதன் பின், ராஜாவிடம் வந்து நடந்ததைச் சொல்லி, தண்டனை தரும்படி கேட்டார்; ஆனால், ராஜா நம்பவில்லை.\n“யாரோ ஒரு திருடனைக் காப்பாற்ற, நீங்கள், உங்கள் மீது பழிபோட்டுக் கொள்கிறீர்கள்…’ என்று சொல்லி, அவரைத் தண்டிக்க மறுத்து விட்டான். திரும்பத்திரும்ப தன் நிலையை மகான் சொல்லவே, ஒரு வழியாக நம்பிய ராஜா, “எதற்காக இந்த திருட்டு புத்தி இவருக்கு வந்தது\nஅரண்மனையில் விசாரித்த போது, சில திருடர்கள் கடத்திச் சென்ற அரிசியை அரண்மனைக் களஞ்சியத்தில் வைத்திருந்ததும், அதைக் கொண்டு சமையல் செய்து மகானுக்கு உணவளித்ததால், இத்தகைய மனநிலை அவருக்கு ஏற்பட்டது என்பதும் தெரிய வந்தது. எனவே, உணவு விஷயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே, சிவபெருமானுக்கு மிக முக்கியமான அன்னத்தால் மதிய நேரத்தில் அபிஷேகம் செய்வர். வெள்ளை சாதம் சமைத்து சிவலிங்கத்தை மூடுமளவு செய்து விடுவர். பின்னர் இதனுடன் கறிவகைகள் சேர்த்து பிரசாதமாக பக்தர்களுக்கு கொடுப் பர்.\nஇவ்வாண்டு அன்னாபிஷேக நாளில், சமையல் செய்யும் போதும், விவசாயம் செய்யும் போதும் நல்ல எண்ணங்களை மனதில் எண்ணியபடியே பணியில் ஈடுபட வேண்டும் என்பதைக் கடைபிடிப்போம். நல்ல சிந்தனையுடன் சமைக்கப்படும் உணவு நம் உடலுக்கு சிறந்த மருந்தாக அமையும்.\nவாழ்நாளில் புண்ணியத்தை சம்பாதிக்க வேண்டும்; பாவத்தை தேடிக் கொள்ளக் கூடாது. மகான்களையோ, பெரியோரையோ நிந்திப்பது, தூஷிப்பது பாவத்தை சேர்க்கும்; அதற்கான பலனை அனுபவிக்க வேண்டி வரும். இது, மனிதர்களுக்கு மட்டுமல்ல; தேவர்களுக்கும் பொருந்தும்.\nபலராமன் மற்றும் கிருஷ்ணருக்கு முன் பிறந்த தேவகியின் ஆறு குழந்தைகளையும் கம்சன் கொன்றான். இந்த ஆறு குழந்தைகளை அவன் கொன்றதற்கு ஒரு கதை உண்டு…\nமரீசியென்ற பிரஜாபதிக்கு ஆறு புத்திரர்கள் இருந்தனர். ஒருமுறை, பிரம்ம தேவரை, மரீசியின் புதல்வர்கள் பரிகாசம் செய்தனர். இந்த பாவத்தால், இவர்கள், பூமியில் அசுர குலத்தில் பிறந்து, பல ஜென்மங்களுக்குப் பின் தேவகியின் வயிற்றில் பிறந்து அசுரனால் கொல்லப்பட்டு, கிருஷ்ணனுடைய அநுக்ரகத்தால் சாபவிமோசனம் பெற்று நற்கதியடைவர் என்று சபிக்கப்பட்டனர்.\nஇந்த ஆறு குழந்தைகளின் பெயர்கள், ஸ்மரன், உத்கீதன், பரிஷ்வங்கன், பதங்கன், ஷ�த்ரபூ, கிருணி. பிறந்ததுமே கம்சனால் இந்த குழந்தைகள் கொல்லப்பட்டு விட்டன.\nஒருசமயம், தன் தாயார் தேவகியிடம் கிருஷ்ணன் பேசிக் கொண்டிருக்கும் போது, “அம்மா உனக்கு என்ன வேண்டும், கேள் உனக்கு என்ன வேண்டும், கேள்’ என்றார். தேவகிக்கு பழைய ஞாபகம் வந்து விட்டது. அதனால், “கிருஷ்ணா’ என்றார். தேவகிக்கு பழைய ஞாபகம் வந்து விட்டது. அதனால், “கிருஷ்ணா உனக்கு முன் பிறந்த ஆறு குழந்தைகளையும் கம்சன் கொன்று விட்டான்; அந்த குழந்தைகளை நீ மறுபடியும் இங்கு கொண்டு வர வேண்டும் உனக்கு முன் பிறந்த ஆறு குழந்தைகளையும் கம்சன் கொன்று விட்டான்; அந்த குழந்தைகளை நீ மறுபடியும் இங்கு கொண்டு வர வேண்டும்’ என்றாள். கிருஷ்ணனும், மாதாவின் ஆசையைப் பூர்த்தி செய்வதற்காக, பாதாள லோகம் சென்று, பலிசக்ரவர்த்தியை சந்தித்தார். கிருஷ்ணனை வரவேற்று உபசரித்து, கிருஷ்ணன் வந்த காரணத்தை கேட்டார்.\nகிருஷ்ணன் காரணத்தை சொல்ல, அந்த ஆறு குழந்தைகளையும் அவரிடம் ஒப்படைத்து வழியனுப்பி வைத்தார் பலி சக்கரவர்த்தி.\nஅந்த குழந்தைகளை தேவகியிடம் ஒப்படைத்தார் கிருஷ்ணன். குழந்தைகளைக் கண்ட தேவகி, தாய்ப்பாசம் பொங்க குழந்தைகளை வாரி அணைத்துக் கொண்டாள். உடன் தாய்ப்பால் பெருகியது. குழந்தைகளும் தாய்ப்பாலை பருகின.\nஇதில் ஒரு விசேஷம் உள்ளது. ஏற்கனவே தேவகியிடம் தாய்ப்பால் குடித்துள்ளான் கிருஷ்ணன். அதில் மிகுந்தது தான் இந்த ஆறு பேரும் பருகிய பால். அதனால், கிருஷ்ணன் சாப்பிட்ட மிச்சம் பிரசாதமாகி விட்டது.\nபிரசாதத்தை ஆறு குழந்தைகளும் சாப்பிட்டதும் சாபவிமோசனம் பெற்று, நாம் தேவ சாபத்தால் பூமியில் பிறந்தோம் என்ற ஞானம் ஏற்பட்டு, கிருஷ்ணன், பலராமன், தேவகி ஆகியோரை நமஸ்காரம் செய்து, தங்கள் இருப்பிடமான தேவலோகம் சென்றனர். இதையெல்லாம் பார்த்த தேவகி, எல்லாம் கிருஷ்ணனுடைய மாயலீலை என்று தெரிந்து பெருமைப்பட்டாள்.\nஇதிலிருந்து, பெரியோரையும், மகான்களையும் பரிகாசம் செய்தால், அதனால் கிடைக்கும் தண்டனையை தெரிந்து கொள்ளலாம்; அதோடு, தெய்வத்துக்கு அர்ப்பணம் செய்யப்பட்டு, மிகுதியான பிரசாதத்தை உண்பதால், சகல பாப, சாபங்கள் நிவர்த்தியாகிறது என்பதையும் அறியலாம்.\nசெடி இனத்தைச் சேர்ந்த அகத்தி, தோட்டங்களில் குறிப்பாக நீர் தேங்கிய நிலங்களிலும், வெற்றிலைக் கொடிக் கால்களிலும் விளையும். அகத்தியில் சாழை அகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி என்ற சில வகைகள் உண்டு.\nபொதுவாக அகத்தி வெள்ளை நிறத்தில் பூக்கும். சிவப்பு நிறத்தில் பூக்கும் அகத்தி சிவப்பகத்தி என்று அழைக்கப்படுகிறது.\nசிறிது உப்பு சுவையு���், குளிர்ச்சித் தன்மையும் கொண்ட இக்கீரையை வேறு மருந்துகள் உண்ணும் காலங்களில் உண்ணக் கூடாது. ஏனெனில் மருந்துகளின் வீரியத்தை அகத்திக் கீரை குறைக்கவும் அழித்துவிடம் செய்யும்.\nஇக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தம் கெட்டுப் போகும் வாய்ப்புண்டு. சொறி, சிரங்கும் தோன்றலாம். இரத்தம் குறைந்து இரத்த சோகை ஏற்படலாம். வயிற்று வலியும் பேதியும் உண்டாகலாம்.\nகாய்ச்சல் நேரத்தில் இக்கீரையைப் பிழிந்து அதன் சாற்றில் இரு துளி மூக்கில் விட்டால் காய்ச்சல் நீங்கும். அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி நெற்றியை இலேசாக அனலில் காண்பிக்க கடுமையான தலைவலி நீங்கும்.\nசுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ நிறைய உள்ளது. போதுமான பால் சுரக்காத தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட நன்கு பால் சுரக்கும்.\nஇக்கீரை சமைக்கும்போது நன்றாக வேக வைத்து உண்ண வேண்டும். வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் சக்தி இக்கீரைக்கு உண்டு. மலச்சிக்கல் நீங்கும்.\nகுழந்தைகளுக்கு நீர் கோர்த்துக் கொண்டால், இக்கீரையின் சாற்றை ஐந்துக்கு ஒரு பங்கு தேன் கலந்துதலை உச்சியில் தடவினால் நீர்க்கோவை மறையும்.\nஇது வாயுவை உண்டாக்கும் இயல்புடையது. எனவே வாய்வுக் கோளாறு உள்ளவர்கள் இக்கீரையை உண்ணக் கூடாது.\nசிருஷ்டிப் புதிருக்கு ஒரு தத்துவமாக விளங்குகிறாள் பெண். அவளது பெண்மையோ படைப்புத் தத்துவத்துக்கு ஒரு விளையாட்டாக அமைகிறது. ஆனால் பெண் தாய்மைப்பேற்றை அடையும் பொழுதுதான், அவள் சிருஷ்டிக்கே ஒரு ஜீவன் ஆகின்றாள்; அதன் மூலம் படைப்பின் ரகசியம் அம்பலமாகின்றது; சிருஷ்டியின் புதிருக்கு ஒரு விளக்கம் கிடைத்து விடுகின்றது ஆம்; குழந்தைகள் படைப்புச் சக்தியின் முதல் ஆத்மா. அந்த ஆத்மானை அருளுகிற & அருளவல்ல அந்தத் தாய்தான் படைப்பிற்கு ஒரு விதி & ஒரு தவம்\nஉண்மைதான்; தாய் தவம் இருந்து, நோன்பு இயற்றி, கனவு கண்டு, அன்பு வளர்த்துப் பெற்ற மழலை உலகின் ஜனத் தொகையில் ஓர் அங்கம் வகிக்கத் தொடங்குகிறது; நாட்டு நடப்பில் அதற்கும் ஒரு பங்கு கிட்டக்காத்திருக்கின்றது வாழ்வியல் கதைக்கு அதுவே விதியாகவும் இயங்கத் தொடங்கி விடுகின்றது\n“குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தே” என்று சொல்லப்படுவது உண்டல்லவா” என்று சொல்லப்படுவது உண்டல்லவா & இம���மொழி நமது தமிழ்ப் பண்பாட்டுக்கு ஒரு விளக்கமாகும். கொண்டாடப்படும்போது தான் குழந்தையும் தெய்வமும் ஏற்றம் பெறுகின்றன & இம்மொழி நமது தமிழ்ப் பண்பாட்டுக்கு ஒரு விளக்கமாகும். கொண்டாடப்படும்போது தான் குழந்தையும் தெய்வமும் ஏற்றம் பெறுகின்றன கொண்டாடக் கொண்டாட, கடவுளுக்குச் சக்தி கூடுதல்; அம்மாதிரியேதான். குழந்தையின் நிலையும் அமைகிறது.\nஇத்தகையதொரு பொது நியதியின் கட்டுக்கோப்பில் தான் புதிய உலகின் பரிணாமத் தோற்றம் உருவாகிறது. இந்தப் புதிய புவனத்தில், குழந்தை தெய்வமாகிறது; தெய்வம் குழந்தையாகிறது. குழந்தையும் தெய்வமும் ஒன்றி இணைந்ததொரு கூட்டுப்பான்மைக்கு உத்தாரமாக அமையவல்ல & அமைந்து விடுகிற & அந்தத் தாயைப் போற்றுகிறோம்; அத்தெய்வத்தின் பொறுமைக்கு & தர்மத்துக்கு & சகிப்புத்தன்மைக்கு & அன்புக்கு & அருளுக்கு அத்தெய்வம்தான் உதாரணமாக முடியும்; அத்தவ நெறிப்பான்மைக்கும் அச்சக்திதான் சாட்சியாக ஆகவும் கூடும்.\nவாழ்வியல் போக்கின் பிரத்யட்ச உணர்வாகவும் நடைமுறை மெய்யாகவும் இச்சட்டம் ஆட்சி செலுத்துகிறது. இச்சட்டத்தின் ஆளுகைக்கு உருக்கொடுக்கும் உரிமை, ஆண் & பெண் எனும் மகத்தான மெய்ப்பாட்டுணர்வுகளுக்கே சொந்தமாகின்றது. அந்தப் பொது நியதியின் இரு வேறு கூறுகளாக & இயங்கும் அல்லது இயக்கப்படும் பிண்டங்களாக விளையாடும் அல்லது விளையாட்டுக் காட்டும் ஆண் & பெண் என்கிற தூண்டுதலின் கூட்டுறவு தான் வாழ்வு; அதுவேதான் அவனி.\nமெய்தான் : புவனமே சக்தி சிவம் வடிவமானது என்று சைவ ஆகமங்கள் சொல்லவில்லையா ஆதி மனித குலத்தின் நாகரிகத்துக்கும் இந்நியதிக் கோட்பாடுதான் வரம்புக் கோடாக விளங்கியது. இன்றைய விண்வெளிக் கேளிக்கையின் யுகசந்திக்கும் அதே குறிக் கோள்தான் மையப்புள்ளியாக விளங்குகிறது.\nபட்டினத்தடிகள் அழகு கனிந்த ஒரு பாடலைப் பாடியிருக்கின்றனர்:\nஆண்&பெண் இனக்கவர்ச்சிக்கு வாய்ந்த ஒரு மகா சக்தி போலவே இந்தப் பாடல் மிளிர்கின்றது.\n“காதல் செய்வது, தூய்மையுடன் காதலனும், காதலியும் இருப்பது ஆகிய இவ்விரு கடமைகளும் என்றென்றும் எல்லாவித இனங்களிடையேயும் நிலவி வருகிற&காலம் கடந்த நிலையில் நிலவி வருகிற ஓர் அறவழிப் பண்பாடாகும்\nஇவ்விதச் சிந்தனையையும் இதோ ஒலிக்க விருக்கிற அடிகளாரின் குரலையும், விஞ்ஞான ரீதியில் ஒன்���ாக்கியோ அன்றி பாகுபடுத்தியோ பார்க்கும்போது, வாழ்வியலின் ஆண், பெண் தத்துவ ரகசிய நுட்பங்களும், அந்நுட்பங்களின் புதிர்களும் அப்புதிர்களின் புதுமைகளும் நன்கு புலனாக முடியும்.”\nஇயற்கையின் இயல்பான, தவிர்க்க முடியாத விபத்தாக அமையும் ஆண்-, பெண் இனக் கவர்ச்சியின் உறவுக்கு ‘திருமணம்’ என்கிற சடங்கும் ‘முதல் இரவு’ என்கிற விழாவும் இன்றியமையாத பாதுகாப்பாக இனிமை கொண்ட எச்சரிக்கையாக அமைகின்றன. இத்தகைய விசித்திரக் கலவையின் அல்லது கலவியின் ஓர் அற்புதமாகத் திகழ்கிறாள் ‘தாய்’ என்னும் மகாசக்தி. அந்த மகாசக்தி பெற்றெடுக்கும் மகத்தான அற்புதமாகவே ‘குழந்தை’ எனும் ‘புதுமை’ பொலிகிறது\n“குழந்தை என்று சொல்லக்கூடிய புத்தொளி மாத்திரம் உலகத்திலே இல்லாமல் இருந்திருந்தால், அப்புறம் உலகம் என்ற ஒன்று அர்த்தமிழந்ததாக எப்போதோ ஆகிவிட்டிருக்கும்.” என்று மொழிந்த ஆசிய ஜோதியான நேருஜியின் சொற்களை நாம் எப்போதுமே மறந்து விட முடியாது. ‘இன்றையக் குழந்தைகளே நாளையத் தலைவர்கள்’ என்று இளைய பாரதத்தினோர்க்கு வாழ்த்துக்கூறும் பெற்றிருக்கும் உடைத்தானது குழந்தை உலகம்.\nஇந்த இருபதாம் நூற்றாண்டை ‘குழந்தைகளின் நூற்றாண்டு’ எனவும் குறித்தார் பேரறிவாளர் எல்லென் கே அவர்கள்.\n‘குழந்தை’ என்கிற ஒரு தவத்தை ஓர் அன்பை ஒரு மந்திரத்தை ஓர் அற்புதத்தை, ‘பிள்ளைக்கனியமுது’ எனவும் ‘பேசும் பொற் சித்திரம்’ என்றும் ‘ஆடிவரும் தேன்’ எனவும் போற்றிப் புகழ்ந்திடும் தண்ணளியும், மோன புளகிதமும் பாரதி ஒருவனுக்கே சொந்தம்.\nஇந்த மகோன்னத நிலைக்கு ஆதாரமாக விளங்கும் ‘தாய்’ தன்னுடைய பேறுகாலக் கண்டங்களைத் தாண்டி குழந்தையைப் பெற்றெடுத்த, ‘புனர்ஜன்மம்’ பெறுவதற்குள், அவள் முன்னே தலைவிரித்தாடும் பிரச்னைகள் ஒன்றா, இரண்டா அவள் கருத்தரித்தது முதல் பிரசவிக்கும் வரையிலும் அவள் கண்காணித்துப் பேண வேண்டிய குறிப்புரைகள் ஒன்றல்ல&இரண்டல்லவே\n‘விதி’ யின் முன் பணயம் வைத்து, பெண் என்பவள் தாயாக உயர்ந்து ஒரு சமூக அந்தஸ்தைப் பெறும் ஓர் அதிர்ஷ்டவசமான நல்வாய்ப்புக்கு முதற்காரணமாகிறது குழந்தை. இக்குழந்தையின் மூலமாக ஆணும், பெண்ணும், தந்தையும் தாயும் ஆகி, ஒரு சமுதாய மதிப்புப் பெறும் பாக்கியத்தையும் அடைகின்றனர்.\n‘கருத்தரிப்பு’ என்பது எவ்வாறு தெய்வச் செயலாகக் கொள்ளப்படுகிறதோ, அதே அளவுக்கு ‘பிரசவம்’ என்பதும் தெய்வச் செயலாகவே கொள்ளப்பட்டு வருகிறது.\nஇத்தகைய மனநிலையில் நின்று நோக்கும்போது இவ்வாறு பிரசவத்தை நிர்யணிக்கலாம்.\nபிரசவம் என்பது வாழ்க்கையின் ஒரு தேவை. ஒரு நிகழ்ச்சி. ஒரு விடிபொழுது\nமணத்தக்காளி-வாய்ப் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும்.\nவாய்ப் புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும். இந்த பிரச்னைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை. இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும்.\nமூலநோய்க்கும் குடல் பிரச்னைக்கும் இந்த கீரை நல்ல மருந்து. மேடைப் பேச்சாளர்கள், பாடகர்களுக்கு தொண்டைக் கட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். இவர்கள் மணத்தக்காளி கீரையை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஸ்டாலின் முதல்வராக கூடாது… ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்… ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nநம் வாழ்வில் தினமும் பார்க்கும், பயன்படுத்தும் பொருள்களில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதன் விளக்கமும்:\nஅல்சர், சிறுநீரக கற்கள் சரியாக வேண்டுமா \nரௌத்திரம் பழகும் எடப்பாடி… மாற்றங்களுக்கு வித்திடும் `பின்னணி’ அரசியல்\nநிலையான வைப்பு – பணத்தை சேமிப்பதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான வழி\nநீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுமுறைகள் பற்றி பார்ப்போம்….\nபீர் அடிக்கும் இளைஞர்களை பீர் அடிப்பதை நிறுத்திறுங்க..\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\nஅன்புமணியின் சி.எம்.கனவை தகர்க்கும் ரஜினி 160 இடங்களில் போட்டி உறுதி\nகோரைப் பாயில் படுப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nஅலோபுகாரா பழத்தை சாப்பிடுவது இந்த நோய்களைக் குறைக்கும்\nஇலவங்கப்பட்டை சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்படாது .. இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஎவ்வளவு நடந்தாலும் தொப்பை குறையலயா தொப்பை குறைய இதை சாப்பிட்டுப் பாருங்க\nரஜினிக்கு டிக்… விஜய்க்கு செக்\nவாட்ஸப் யூசர்கள் கவனத்துக்கு.. இனி எங்கும் அலைய வேண்டாம், அந்த சேவை விரைவில் தொடக்கமாம்\nஉடல் எடை குறைக்க நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா அப்படியானால் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்…..\nதினகரன நம்ப�� நோ யூஸ்: நம்பிக்கை பாத்திரத்தை தேடும் சசிகலா\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nராங்கால் – நக்கீரன் 4.2.20\nஆபாச படம் பார்த்து சுய இன்பம் காண்பவரா நீங்க அப்போ கண்டிப்பாக இதை படிங்க.\nதும்மினால் ‘ஆயுசு 100’ என்று கூறுவது உண்மையா \nகிட்னியை காவு வாங்கும் AC அறைகள்.. தெரிந்து கொள்ளுங்கள் கவனமாக இருங்கள்…\nசெவ்வாழைப்பழத்திதை வெறும் 48 நாட்களுக்கு சாப்பிடுங்க. அப்புறம் பாருங்க\nசிறுபான்மையினர் உங்களுக்கு; மெஜாரிட்டியினர் எங்களுக்கு’ -கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கணக்கோ கணக்கு\nமிஸ்டர் கழுகு: ‘‘கலைஞரின் பிள்ளை’’ – அழகிரியின் உரிமைக்குரல்\nசட்டமன்றத் தேர்தலுக்கு 3000 கோடி டார்கெட்… அமைச்சர்களை நெருக்கும் எடப்பாடி\n அமைச்சர்களிடம் எடப்பாடி நடத்திய ஜல்லிக்கட்டு..\nஎடை குறைப்பு முயற்சியினை மேற்கொள்ளும் போது நாம் செய்யும் சில தவறுகள்\nநுரையீரலை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்வது\n அதன் வகைகளைப் பற்றி தெரியுமா\n எச்சரிக்கை அது இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்\nநடைபயிற்சியும், உடற்பயிற்சியும் தராத சக்தியைத் தோப்புக்கரணம் தந்துவிடும்\nகொரோனா வைரஸ்: ‘பாதிக்கப்பட்டவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவு’\nமுட்டை, குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்குமா..\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nஇந்த சின்ன பரிகாரம் ஏழரைச்சனியின் பாதிப்பை எப்படி குறைக்கும்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.\nராங்கால் நக்கீரன் – 28.1.2020\nபாமகவிற்கு ரஜினி கொடுத்த க்ரீன் சிக்னல்… அமித்ஷாவிற்கு அளித்த உறுதி… அரசியல் களத்தில் இறங்கிய ரஜினி\nஇடுப்பைச் சுற்றிக் கூடுதல் சதை போட்டால் மாரடைப்பு, ஸ்ட்ரோக் ஏற்படுமா -சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுவது என்ன\n« அக் டிசம்பர் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-world-cup-final-umpires-made-mistake-in-awarding-england-six-runs-not-five-simon-taufel-vjr-180717.html", "date_download": "2020-02-20T06:34:21Z", "digest": "sha1:5JEK6CVOOXKPCTPIXQTTHXFMUIKYL33K", "length": 13906, "nlines": 173, "source_domain": "tamil.news18.com", "title": "’ஆறு ரன்கள் கொடுத்தது தெளிவான தவறு’! ஐசிசி விதியை தெளிவாக எடுத்துரைத்த முன்னாள் நடுவர்– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\n’ஆறு ரன்கள் கொடுத்தது தெளிவான தவறு’ ஐசிசி விதியை தெளிவாக எடுத்துரைத்த முன்னாள் நடுவர்\nICC World Cup Final 2019 | England vs Newzealand | இங்கிலாந்திற்கு 5 ரன்கள் கொடுத்திருக்க வேண்டும், 6 ரன்கள் கொடுத்தது தவறான முடிவு.\nசைமன் டஃபெல் - முன்னாள் சர்வதேச நடுவர்\nஉலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் பேட்டில் உரசி சென்ற ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் முன்னாள் சர்வதேச நடுவர் சைமன் டஃபெல் இது ஒரு தெளிவான தவறு என்று ஐ.சி.சி விதியை எடுத்துரைத்துள்ளார்.\nலண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி முதன்முறையாக கோப்பையை வென்று வரலாற்று சாதனைப் படைத்தது. பரபரப்பின் உச்சத்திற்கே சென்ற இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு கடைசி நொடி வரை தொடர்ந்தது.\nபோட்டி டிராவில் முடிவடைய வெற்றி யாருக்கு என நடைபெற்ற சூப்பர் ஓவரும் டிராவில் முடிவடைய பவுண்டரி எண்ணிக்கைகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு மிகப் பெரிய பங்காற்றியவர் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்.\nஇந்த போட்டியில் ஐ.சி.சியின் விதிமுறைகளால் மிகப் பெரிய குழப்பம் உருவாகி உள்ளது. சூப்பர் ஓவர் டிராவானால் பவுண்டரி எண்ணிக்கைகளை வைத்து ஒரு அணி வெற்றி பெற்றதாக எப்படி அறிவிக்க முடியும் என்று பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.\nமேலும் இந்த போட்டியின் கடைசி ஓவரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரின் 4-வது பந்தை பவுண்டரி எல்லைக்கு விரட்டி பென் ஸ்டோக்ஸ் 2 ரன்கள் ஓட முயற்சித்தார்.\nநியூசிலாந்து வீரர் கப்தில் ரன்அவுட் செய்யும் நோக்கத்துடன் பந்தை விக்கெட் கீப்பருக்கு த்ரோ செய்தார். பந்து எதிர்பாராதவிதமாக ஸ்டோக்ஸில் பேட்டில் உரசி பவுண்டரிக்கு சென்றது. இதற்கு நடுவர் 6 ரன்கள் கொடுத்தது போட்டியில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஇது நடுவரின் தெளிவான தவறு என முன்னாள் சர்வதேச நடுவர் சைமன் டஃபெல் கூறியுள்ளார். ஐசிசியின் விதிமுறையின் படி, பந்து ஓவர் த்ரோவின் போது பவுண்டரி சென்றால் 4 ரன்கள் வழங்கப்படும். 4 ரன்கள் தவிர்த்து கூடுதலாக அந்தப் பந்தில் பேட்ஸ்மேன்கள் ஓடி எடுத்து முடித்த ரன்கள் சேர்க்கப்படும். அதாவது ஃபீல்��ர்கள் த்ரோ செய்யும்போது ஓடி முடித்த ரன்கள். அந்த விதிப்படி த்ரோ செய்யும்போது, பேட்ஸ்மேன்கள் இருவரும் எல்லைகளைக் கடந்து சென்றிருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.\nஆனால் கப்தில் த்ரோ செய்யும் போது ஸ்டோக்ஸ், ரஷித் இருவரும் 2-வது ரன்களை அப்போது தான் ஓட முயன்றனர். எனவே இதற்கு 5 ரன்கள் கொடுத்திருக்க வேண்டுமென்று சைமன் டஃபெல் கூறியுள்ளார். நடுவர்களின் பணி சவாலானது தான், ஆனால் நடுவர்கள் போட்டியில் கவனமாக செயல்பட வேண்டும். இங்கிலாந்திற்கு 5 ரன்கள் கொடுத்திருக்க வேண்டும், 6 ரன்கள் கொடுத்தது தவறான முடிவு என்று டஃபெல் கூறியுள்ளார்.\nAlso Read : ஐசிசியின் உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்த 2 இந்திய வீரர்கள்... கேப்டன் வில்லியம்சன் தான்\nAlso Read : ஐ.பி.எல் தொடரில் மேலும் 2 புதிய அணிகள்\nAlso Read : உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் 7 பேர் அயல்நாட்டவர்\nபிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் கிருஷ்ணா உயிரிழப்பு..\nதிரைப்படங்களில் போதை, ஆயுதப் பயன்பாடு : வருகிறது புதிய சட்டம்..\nபாரம்பரிய கண்காட்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி\n’ஆறு ரன்கள் கொடுத்தது தெளிவான தவறு’ ஐசிசி விதியை தெளிவாக எடுத்துரைத்த முன்னாள் நடுவர்\nடி.என்.பி.எல்: தூத்துக்குடி, காரைக்குடி அணிகளின் பெயர்கள் மாற்றம்..\nதனது ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி..\nபாத்ரூமில் அமர்ந்து பியூஸ் சாவ்லா, பார்தீவ் பட்டேல் உடன் பாட்டு பாடி மகிழ்ந்த தோனி - வைரல் வீடியோ\nஷார்ட்ஸ் போட, ஆண்களுடன் விளையாட எதிர்ப்பு... தடைகளை மீறி ஜொலிக்கும் திருநெல்வேலி கபடி வீராங்கணைகள்\nசெங்கல்பட்டு சுங்கச்சாவடியில் இலவச பயணத்திற்கு வருகிறது முடிவு... மீண்டும் திறக்கும் தேதி அறிவிப்பு\nசமூக வலைதளங்களில் வைரலாக பரவும் வீடியோ... குழந்தைகள் பாதுகாப்பு அலகு விசாரணை...\nமுதல் கேள்வி : இஸ்லாமியர்களின் மனக்குறை நீங்குமா\nஊழியர்கள்தான் முக்கியம் : அலுவலக நேரத்தில் நடனமாடி உற்சாகமூட்டும் பெண் CEO..\n100 அடி தூரத்திற்கு தாறுமாறாக சென்ற லாரி... 20 பேரை காவு வாங்கிய கோர விபத்து நடந்தது எப்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/03/24022853/Pulwama-killed-in-the-attack-To-the-family-of-soldiers.vpf", "date_download": "2020-02-20T04:37:41Z", "digest": "sha1:6ZL7NCGPXLJGSIJA2VK4R7H6ET6BA5DW", "length": 9653, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pulwama killed in the attack To the family of soldiers Rs 22 crore scholarship Chennai team provided || புலவாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.22 கோடி உதவித்தொகை சென்னை அணி வழங்கியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுலவாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.22 கோடி உதவித்தொகை சென்னை அணி வழங்கியது + \"||\" + Pulwama killed in the attack To the family of soldiers Rs 22 crore scholarship Chennai team provided\nபுலவாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.22 கோடி உதவித்தொகை சென்னை அணி வழங்கியது\nகாஷ்மீரின் புலவாமாவில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் கடந்த மாதம் நடத்திய கொடூர தாக்குதலில் இந்திய துணை ராணுவ படையினர் 40 பேர் உயிரிழந்தனர்.\nவீரமரணம் அடைந்த துணை ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ரூ.20 கோடி நலநிதி வழங்க முடிவு செய்யப்பட்டது.\nஇதன்படி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்திற்கு முன்பாக நடந்த நிகழ்ச்சியில் இந்த தொகை பிரித்து கொடுக்கப்பட்டது. இதன்படி இந்திய ராணுவத்துக்கு ரூ.11 கோடி, மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு ரூ.7 கோடி, இந்திய கடற்படை மற்றும் விமானப்படைக்கு தலா ரூ.1 கோடி வீதம் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் வழங்கினர்.\nமேலும் ஐ.பி.எல்.-ன் தொடக்க ஆட்டத்தில் டிக்கெட் மூலம் கிடைத்த வருமானத்தை நலநிதியாக வழங்குவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த வகையில் ரூ.2 கோடியை சென்னை அணியின் கேப்டன் டோனி, மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரி எஸ்.இளங்கோவிடம் வழங்கினார்.\n1. டி.என்.பிஎஸ்.சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்\n2. தவறான செய்தியை தொடர்ந்து கூறி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க திமுக முயற்சி - முதலமைச்சர் குற்றச்சாட்டு\n3. பீகார் கடந்த 15 வருடங்களாக ஏழ்மை நிலையிலேயே உள்ளது; பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு\n4. சிரியாவில் முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் உறைபனியால் இறந்து கொண்டிருக்கிறார்கள் அதிர்ச்சி தகவல்\n5. கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு அதிக ஆபத்து-ஆய்வில் தகவல்\n1. டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி இதுவரை...\n2. ஐ.பி.எல். அட்டவணை முழு விவரம் : முதல் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதல்\n3. ‘கோலியின் விக்கெட்டை வீழ்த்தும் ஆவலில் உள்ளேன்’ நியூசிலாந்து பவுலர் டிரென்ட் பவுல்ட் பேட்டி\n4. 20 ஓவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் ஐ.சி.சி. புதிய திட்டம்\n5. இந்தியா-நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் நாளை தொடக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/productscbm_438222/10/", "date_download": "2020-02-20T05:26:49Z", "digest": "sha1:O5MHPTRE3YA2M66SZMAYDSH3XTGGCYO5", "length": 55414, "nlines": 161, "source_domain": "www.siruppiddy.info", "title": "குளிர்பானங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > குளிர்பானங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்\nகுளிர்பானங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்\nகுளிர்பானங்களால் வருடமொன்றுக்கு 1,84,000 பேர் மரணத்தை சந்தித்து வருகின்றனர், என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அது மட்டுமல்ல இந்த கலர் குளிர்பானங்களை அருந்துவதால் எண்ணிலடங்கா உடல் நோய்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றார்கள் மருத்துவர்கள்\nசர்க்கரை , கெமிக்கல், ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள குளிர்பானங்களால் எந்தவித நன்மையும் நமக்கு கிடைப்பதில்லை. மாறாக தினசரி 3 லீட்டருக்கு மேல் செயற்கை குளிர்பானங்களை அருந்தும் நபருக்கு அது மரணத்தை மட்டுமே பரிசாக கொடுக்கிறது . சரி இதனால் நம் உடலுக்கு தரும் நோய்களை பற்றி பார்ப்போம்\nஒரு வாரம் தொடர்ந்து செயற்கை குளிர்பானங்களை குடிப்பதனால், கணையத்தில் தொற்று ஏற்படுவதுடன் , கணைய புற்று நோய்க்கு வழிவகை செய்கிறது\nசெயற்கை குளிர்பானம் அருந்துவதனால், ஆண்கள் புரோஸ்டேட் புற்றுநோயை சந்திக்க 40 சதவீதம் வாய்ப்புள்ளதாக ஆய்வு கூறுகிறது\nசெயற்கை குளிர்பானங்களை அருந்துவதனால் மார்பக புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதில் உள்ள கெமிக்கல் குடல் புற்று நோயை ஏற்படுத்தகூடிய நச்சுக்களை கொண்டுள்ளது\nஅதிக கலோரிகள் மற்றும் சர்க்கரைகளை கொண்ட பானங்கள் விரைவில் இதயத்தை பலவீனப்படுத்தி, மரண வாயிலுக்கு அழைத்து செல்லும் அபாயம் கொண்டது, என அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் நிரூபித்துள்ளது\nஅதிகப்படியான சர்க்கரை கலந்த பானங்களை அருந்தும் பொழுது இரு வகையான நீரிழிவு நோய்களை நாம் சந்திக்க நேரிடும். சமீபத்தில் செய்யப்பட்ட ஆய்வின் படி 1,30,000 பேர் செயற்கை குளிர்பானங்களை அருந்துவதால், நீரிழிவு நோய்க்கு ஆளாகியுள்ளனர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nஒரு நாளைக்கு இரண்டு கான் செயற்கை குளிர்பானங்களை அருந்துவதால் கல்லீரல் பாதிக்கப்படுவதாகவும். செயற்கை கலர் குளிர் பானங்களில் உள்ள, கெட்ட கொழுப்பு விரைவிலேயே கல்லீரல் செயல் இழப்புக்கு காரணமாக இருக்கும் என 2009ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன\nஒரு வாரத்துக்கு இரண்டு கான் குளிர்பானங்களை அருந்தும் இளைய வயதோர் , வன்முறை எண்ணங்களை கொண்டவர்களாகவும், தீய எண்ணங்களுக்கு அடிபணிந்தவர்களாகவும் இருப்பார்கள் என ஆய்வுமுடிவுகள் காட்டுகின்றன\nகுளிர்பானங்களை கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து அருந்துவதனால் , பிரசவ காலத்துக்கு முன்பே குழந்தை பிற‌ப்பதற்கான அபாயம் அதிகம். குளிர் பானங்களில் இருக்கும் கெமிக்கல் பெண்களின் வளர் சிதை மாற்றத்தில் எதிர் வினை புரிவதால் இது போன்ற அபாயங்களை சந்திக்க நேரிடும்\nஉடல் எடை, ஃப்ரி மெச்சூர்\nமேலும் குளிர்பானங்களை அருந்துவதனால் மூளையில் இரசாயன மாற்றம் ஏற்பட்டு ஹைப்பர் ஆக்டிவிற்கு வழிவகை செய்யும் இது உடல் எடையை அதிகரிப்பதுடன் சீக்கிரமே வயதான தோற்றத்தையும் தரக்கூடியது சிறு வயதிலேயே பெண் குழந்தைகள் பூப்பெய்துவதற்கு காரணமாக இருக்கிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nகுழந்தைகளுக்கான உணவுப்பொருள்களில் 95 சதவீதம் நச்சு--அதிர்ச்சி தகவல்\nதொண்டு நிறுவனங்கள், அறிவியலாளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் இணைந்து 'ஆரோக்கியமான குழந்தைகள், சிறந்த எதிர்காலம்' (எச்.பி.பி.எஃப்) என்ற கூட்டமைப்பை செயல்படுத்தி வருகின்றனர். கருவுற்ற பெண்கள், பிறந்த குழந்தைகள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் ஆகியோருக்கான உடல்நலம், உணவுமுறை போன்ற அறிவுரைகளை இந்த அமைப்பு...\nகுழந்தைகளை படுக்க வைக்கும் முறைகள்\nதற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன எனப் பார்��்கலாம்.* 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை தனித் தொட்டிலில் படுக்க வைக்கலாம். அல்லது தனி கட்டிலில் தாயிற்கு அருகே...\nமதிய உணவுக்குப் பிறகு தூங்கினால் இவ்வளவு ஆபத்தா..\nமதிய உணவுக்குப் பிறகு இப்படி தூக்கம் வருவதற்கான மருத்துவரீதியான காரணம் என்ன தீர்வுகள் என்ன என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.''அலுவலகத்தில் மதிய நேரங்களில் உணவு உண்டபின் நம்மில் சிலர் உற்சாகமிழந்து காணப்படுவதுண்டு. நமது உடலின் Circadian...\nநாவல் பழத்தின் நன்மைகள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். நாவல் மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலை என்பன பல மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.நாவல் பழத்தில் கல்சியம், விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து என்பன உள்ளடங்கியுள்ளன. இதனை தொடர்ந்து...\nமூல வியாதி, வயிற்றுப் புண்களுக்கு மருந்தாக பயன்படும் இந்து உப்பு..\nஇந்து உப்பு அல்லது பாறை உப்பு என்கிற உப்பு மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.இமயமலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்கப்படும் உப்பை இந்து உப்பு, பாறை உப்பு என்று அழைக்கிறார்கள். இந்த உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும்...\nஉடல் உபாதைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுள் வேத குறிப்புகள்\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத குறிப்புகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண்...\nஉடல் ஆரோக்கியத்தை பேணும் பச்சைப்பயறு\nநமது உடல் ஆரோக்கியத்தில் நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் சிறுபயிறு என்று அழைக்கப்படும் பச்சைப்பயிறு முக்கிய இடத்தை வகிக்கிறது. இதனை பாசிப்பயிறு என்றும் கூறுவார்கள். இதில் அதிக அளவு இரும்பு சத்தும் புரதசத்தும் உள்ளது. மாப்பொருளையும் குறைந்த அளவில் கொழுப்பு சத்தையும்...\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் வரும் விளைவுகள்\nபுரதம் (Protein) எ���்பது அமினோ அமிலங்கள் எனப்படும் எளிய மூலக்கூறுகளால் இணைக்கப்பட்ட, சிக்கலான, அதிக மூலக்கூறு எடை உள்ள கரிமச் சேர்மங்களில் அடங்கும் நான்கு பருமூலக்கூறு வகைகளில் ஒன்றாகும்.இது நமது உடலுக்கு மிகவும் முக்கியமான மூலக்கூறு ஆகும். உடல் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்குப் புரதம் அவசியம்.இந்த...\n20 நிமிடத்தில் தலைவலியை போக்கும் வாழைப்பழத்தோல்\nதலைவலி நம்மில் பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை தான். தலைவலி வந்தாலே நம்மை எந்த வேலையும் செய்ய விடமால் முடக்கி விடுகின்றது.அந்த வகையில் இதற்கு பதிலாக வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு எளிதில் தலைவலியை சரிசெய்ய முடியும். தற்போது அது எப்படி என்று பார்ப்போம்.தேவையான பொருட்கள்1 வாழைப்பழத்தின்...\nகுளிர்பானங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்\nகுளிர்பானங்களால் வருடமொன்றுக்கு 1,84,000 பேர் மரணத்தை சந்தித்து வருகின்றனர், என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அது மட்டுமல்ல இந்த கலர் குளிர்பானங்களை அருந்துவதால் எண்ணிலடங்கா உடல் நோய்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றார்கள் மருத்துவர்கள்சர்க்கரை , கெமிக்கல், ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள...\nதூக்கில் தொங்கி யாழ் மத்தியகல்லுாரி மாணவன் தற்கொலை\nயாழ்ப்பாணத்தில் க.பொ.த உயர்தர மாணவனொருவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.கல்வியங்காடு, 3 ஆம் கட்டைப் பகுதியை சேர்ந்த சிவகுமார் டினோஜன் (19) என்ற மாணவனே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார். இவர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் உயிரியல் பாடம் கற்று வருகிறார்.நேற்று மாலை மாணவன்...\nதெல்லிப்பளை வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடிய நோயாளி\nயாழ்ப்பாணம் தெல்லிப்பளையைச் சேர்ந்தவரும் கட்டாரில் தொழில் புரிந்து வந்தவருமான நபரொருவர் கடும் சுகவீனம் காரணமாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதாக சந்தேகித்த வைத்தியர்கள் அவரை யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு ஆயத்தப்படுத்திய வேளை அவர்...\nயாழில் வைத்தியர்களின் அலட்சியப் போக்கால் பலியான உயிர்\nபருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் அலட்சியப் போக்காலும் கடமையினை முறையாக மேற்கொள்ளாமையினாலும் ஒரு உயிர் பறிபோயுள்ளது.இது தொடர்பில் உயிரிழந்தவரின் மகன் சுகாதார அமைச்சின் செயலாளருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்..போன உயிர் என்றைக்குமே திரும்பி வரப் போறதில்லை. ஆனால் மீண்டும் ஒரு...\nயாழ்ப்பாணத்திற்கு கொழும்பில் இருந்து நாளை முதல் விமான சேவை\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் இரத்மலானை விமான நிலையத்திற்கும் இடையிலான உள்நாட்டு விமான சேவைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.இந்த நடவடிக்கையை பிட் எயார் விமான சேவை நிறுவனம் எடுத்துள்ளது.கொழும்பு இரத்மலானையில் இருந்து தினமும் காலை 7.30 மணிக்கு புறப்படும் இவ்விமானம் காலை 8.20 மணிக்கு...\nயாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக தமிழர்களின் வரலாற்றை எடுத்தியம்பும், \"சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்\" திறந்து வைக்கப்பட்டுள்ளது.யாழ்.நாவற்குழியில் இன்று மாலை 3.30 மணிக்கு பொதுமக்கள் பார்வைக்காக அரும்பொருள் காட்சியகம் திறந்துவைக்கப்பட்டது.சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்...\nயாழ்- ஏழாலையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்ட நபர்கள் கைது\nயாழ்ப்பாணம் ஏழாலையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்களைபொலிஸார் கைதுசெய்ததோடு, உற்பத்தி செய்யப்பட்ட 70 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த கசிப்பு ஏழாலையில் ஒதுக்குப் புறமான இடத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று குறித்த இடம்...\nயாழில் மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம்\nஇலங்கையின் முதலாவது மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் இன்று (24) யாழ் பல்கலைகழக கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இலங்கைக்கான நோர்வே தூதுவர் டிரின் ஜொரன் லீ எஸ்கடேலினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது42 கிலோ வோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடியது. இங்கு உற்பத்தி...\nயாழில் உருவாக்கப்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான அருங்காட்சியகம்\nயாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக \"சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்\" உருவாக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை இந்த அரும்பொருள் காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படவிருக்கிறது.இதுதொடர்பில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர்...\nயாழில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்\nவயல் காணிக்குள் ஆடு கட்ட சென்ற குடும்பப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்தில் வாதரவத்தை,புத்தூரை சேர்ந்த செல்வராசா ஈஸ்வரி (52) என்ற 6 பிள்ளைகளின் தாயே சடலமாக மீட்கப்பட்டுளளார்.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் புத்தூரை சேர்ந்த குறித்த குடும்பப் பெண் நேற்று...\nயாழ்.காரை நகரில் சேதன நெற்செய்கை வயல்விழா\nயாழ்.காரை நகரில் சேதன நெற்செய்கை வயல்விழா நேற்று முற்பகல் மொந்திபுலம் வயல் பிரதேசத்தில் தொல்புரம் - காரைநகர் விவசாயப் போதனாசிரியர் எஸ்.நிரோஜன் தலைமையில் இடம்பெற்றது.2019/20 பெரும்போகத்தில் 30 ஏக்கர் வயல் நிலத்தில் சேதன முறையில் நெற்செய்கையை மேற்கொண்ட விவசாயிகளைக் கௌரவிக்கும் நிகழ்வாக இந்த வயல் விழா...\nமகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்\nமகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்வருடம் 365 நாட்களிலும் முறையாகச் சிவபெருமானை வழிபட முடியாதவர்கள், சிவராத்திரி அன்று விரதம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்திருந்து சிவனை வழிபட்டால் நல்ல பலன் யாவும் வீடு வந்து சேரும்.'கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று ஔவையார்...\nபுதுப்பானை வைத்து பொங்கல் வைக்க உகந்த நேரம்\nதேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதமாகும். அந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை சர்க்கரை, பால் நெய் சேர்த்துப் புதுப்பானையில் பொங்க வைத்து சூரியனுக்குப் படைக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும்.சூரிய பகவான் தனுர் ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசிப்பது மகரசங்கராந்தியாகும்....\nகுருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்\nஇதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திந்துவந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது.கடந்த 6 வருடங்களாக அப்பப்பா.. ஏழரைச் சனியில் சிக்கி சொல்லமுடியாத பிரச்னைகள், குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 01. 11. 2019\nமேஷம்இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்....\nமேஷம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி...\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nஇன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை வ��ட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...\nபிரான்சில் திடீரென உயிரிழந்த யாழ் இளைஞன்\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரிழந்துள்ளார்.தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார்.முளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்த பின்னரும்,...\nகை தொலைபேசி பயன்பாடு குறித்து ஒரு மகிழ்ச்சியான செய்தி\nசுவிஸ் விமானங்களில் பயணிப்போர் இனி தங்கள் மொபைல்களை ஏர்பிளேன் மோடில் வைக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாகவே விமானங்களில் ஏறுவோர் விமானம் புறப்படுவதற்கு முன் வீட்டுக்கு ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பிவிட முயல்வதும், சரியாக அந்த நேரத்தில், விமானப் பணிப்பெண் வந்து மொபைலை அணைக்கச் சொல்வதும்...\nகனடாவில் தமிழர்கள் அதிகமுள்ள பகுதியிலும் கொரோனா தாக்கம்\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் கனடாவிற்குள்ளும் ஊடுருவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நோயாளியை தற்போது கவனித்து வருவதாக சன்னிபிரூக் மருத்துவமனை தெரிவித்துள்ளது.சீனாவின் வுஹான் மாகாணத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.பல நாடுகளிற்குள்ளும்...\n உலகையே உலுக்கிவரும் புகைப்படம்சீனாவின் கொனோரா வைரஸ் அதிக தொற்று உள்ள மாகாணத்தில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, செல்லவிருக்கும், வைத்திய நிபுனரான கணவனுக்கு இறுதியாக விடை கொடுக்கும் மனைவியின் புகைப்படங்கள் அன்நாட்டு ஊடகங்களில் முக்கியம் பெற்றுள்ளது.இத...\nஜேர்மனியில் சரமாரி துப்பாக்கி சூடு – 6 பேர் பலி பலர் படுகாயம்\nதென்மேற்கு ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்ளூர் நேரப்படி மதியம் 12.45 மணியளவில் Rot am See நகரில் ரயில் நிலையம் அருகே ஒரு கட்டிடம் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கூட்டாட்சி மாநிலமான...\nஈரானிய விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் தம்பதி,\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை தாக்குதலால் வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்தில் சுவிஸ் ஆய்வாளர் தம்பதியும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் குடியிருந்துவரும் ஈரானிய ஆய்வாளரான ஆமிர் அஷ்ரப் ஹபீபாபாதி மற்றும் அவரது மனைவி ஆகியோரே குறித்த விமான விபத்தில்...\nகனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியிலேயே 6.0 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிலநடுக்கம் பதிவாகுவதற்கு முன்னர் இதே பகுதியில் சில மணிநேரங்களுக்கு முன்னர் 5.7 மற்றும் 5.2...\nஅவுஸ்திரேலிய வரலாற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை\nஅவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ்...\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்���ிழமை தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த ந���ள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kalyana-jodi-song-lyrics/", "date_download": "2020-02-20T05:19:41Z", "digest": "sha1:BKDMZI5A3E7ZPAHYZE43EK2XTJUTGW4D", "length": 9481, "nlines": 271, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kalyana Jodi Song Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்\nஆண் : கல்யாண ஜோடி\nகுழு : ஒ யகு யகு\nஓ யகு யகு யகு யகு\nஆண் : நீ பாடு ராஜா\nபாதை எங்கும் பூத்து பூ\nஆண் : கல்யாண ஜோடி\nகுழு : டிங்கு டாங் டாங் டிங்கு டாங்\nடிங்கு டாங் டாங் டிங்கு டாங்\nஆண் : நீ பாடு ராஜா\nஆண் : புன்னகை மன்னனைப் பாரு\nஆண் : அத்தனை கண்களும் பார்க்கும்\nஆண் : கை பிடிச்ச நேரம்\nசுப நேரம் ராஜ யோகம்\nகுங்குமம் பூவும் நலம் வாழும்\nஆண் : ஜோடி சேர்க்கிற வேலை எல்லாம்\nஆண் : கல்யாண ஜோடி\nகுழு : ஒ யகு யகு\nஓ யகு யகு யகு யகு\nஆண் : நீ பாடு ராஜ���\nபாதை எங்கும் பூத்து பூ\nஆண் : கல்யாண ஜோடி\nகுழு : டிங்கு டாங் டாங் டிங்கு டாங்\nகுழு : டிங்கு டாங் டாங் டிங்கு டாங்\nஆண் : நீ பாடு ராஜா\nஆண் : கொண்டவன் போடுற கோட்ட\nஆண் : இப்படி வாழுற வீடு\nதிருக் கோயில் போல் ஆகும்\nஆண் : நல்லதொரு தாரம்\nஅவ போகும் பாதை ஆகும்\nஆண் : குழந்தை குட்டிங்க\nஅது சீனிச் சக்கரை பாகைப் போல\nஆண் : கல்யாண ஜோடி\nஆண் : ஏ ஹேஹே\nகுழு : ஒ யகு யகு\nஆண் : ஏ ஹேஹே\nகுழு : யகு யகு யகு\nஆண் : ஏ ஹேஹே ஹே\nஆண் : நீ பாடு ராஜா\nபாதை எங்கும் பூத்து பூ\nஆண் : கல்யாண ஜோடி\nகுழு : டிங்கு டாங் டாங் டிங்கு டாங்\nடிங்கு டாங் டாங் டிங்கு டாங்\nஆண் : நீ பாடு ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=8410", "date_download": "2020-02-20T04:09:03Z", "digest": "sha1:W5RZAPI6EJ3TS2M6YDKR57NLA7FRSFAE", "length": 2987, "nlines": 46, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-02-20T05:22:59Z", "digest": "sha1:6RF35GXILAMDABVF6MAZPV3HNZF4BR4B", "length": 7370, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாலக்குடி சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாலக்குடி சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று. இது திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாலக்குடி நகராட்சியையும், முகுந்தபுரம் வட்டத்தில் அதிரப்பிள்ளி, காடுகுற்றி, கொடகரை கோடசேரி, கொரட்டி, மேலூர், பரியாரம் ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது. [1][2].\nகுரும்ப ப���வதி கோயில் (கொடுங்ஙல்லூர்)\nசென்ட். தோமஸ் பள்ளி (பாலையூர்)\nபுனித வியாகுல அன்னை பெருங்கோவில் (திருச்சூர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2014, 15:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/tirunelveli/", "date_download": "2020-02-20T04:52:17Z", "digest": "sha1:MM7TQA25NLOAEHXT3PZNGI6SRGFWMDAT", "length": 7330, "nlines": 158, "source_domain": "tamil.news18.com", "title": "Tirunelveli | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nவடிவேலு பட பாணியில் போலீசாருக்கு தண்ணி காட்டிய கொள்ளையன் கைது\nஆபாசப்படம் பார்த்த இளைஞர்.. போனில் மிரட்டிய போலி போலிஸ் கைது...\nமாணவிகளை ஏமாற்றி ஹைடெக் விபச்சாரம்\nViral Video நெல்லையில் திருடர்களை செருப்பை வீசி விரட்டிய முதியோர்\nநீட் பயிற்சி மையத்தில் சேர பணமில்லை - மாணவி தற்கொலை\nசரவணா ஸ்டோரில் நெய் டப்பா திருடிய ரவுடி.. பாத்ரூமில் வழுக்கி மாவுகட்டு\nநெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி படுகொலை\nநெல்லையில் 515-வது ஆனிப்பெருந் தோ்த்திருவிழா கோலாகலமாக கொண்டாட்டம்\nநெல்லை அருகே மருத்துவமனை காவலாளி வெட்டிக்கொலை\nநெல்லை அருகே அட்டைப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து\nகல்செக்கில் மாடு பூட்டி எண்ணெய் தயாரிக்கும் பொறியியல் பட்டதாரி\nடிக் டாக் வீடியோக்களால் சிரிக்க வைத்த சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை\nஆட்டோ டிரைவர் கொடூரமாக வெட்டிக் கொலை... முக்கிய ஆதாரமான சிசிடிவி காட்சிகள் வெளியீடு...\nநான் நாட்டாமை, நியாயத்தைதான் சொல்வேன்: பிரசாரத்தில் சரத்குமார்\nபிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் கிருஷ்ணா உயிரிழப்பு..\nதிரைப்படங்களில் போதை, ஆயுதப் பயன்பாடு : வருகிறது புதிய சட்டம்..\nபாரம்பரிய கண்காட்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி\nபிகில்.. இந்தியன் 2... தொடர்ந்து விபத்து...\nமனைவி கூந்தலை சரி செய்யும் இளவரசர் ஹாரி.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்..\n'ராயல்' பெயரை பயன்படுத்த ஹாரிக்கு இங்கிலாந்து ராணி தடை\nடைமண்ட் பிரின்சஸ் கப்பலில் 7 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு..\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து நடந்தது எப்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpoonga.com/enter/?aqb_blogs_filter=top", "date_download": "2020-02-20T05:55:46Z", "digest": "sha1:2V3GXLG543CVLLBN2ISJOGEQK5XJXPKS", "length": 19152, "nlines": 648, "source_domain": "tamilpoonga.com", "title": "TamilPoonga Entertainment", "raw_content": "\nJoin tamilpoonga website. உங்கள் ஆக்கங்கள் மற்றும் பதிவுகளை வரவேற்கிறோம். உங்கள் பகுதியில் உள்ள தமிழ் நிகழ்வுகள், மரண அறிவித்தல்,கோவில்கள், பிரபலங்கள், சுற்றுலா தலங்கள் பற்றிய தகவல்களை பதிவேற்றவும். Upload photos, videos, Tamil events, village, temple and memorials info, each upload get points. All points can change to cash. So, join now & make money.\nபுகைப்படங்கள் வீடியோக்களை பதிவேற்றுங்கள் பணம் பெறுங்கள்\nஉங்கள் ஆக்கங்கள் மற்றும் பதிவுகளை வரவேற்கிறோம். உங்கள் பகுதியில் உள்ள தமிழ் நிகழ்வுகள், மரண அறிவித்தல்,கோவில்கள், பிரபலங்கள், சுற்றுலா தலங்கள் பற்றிய தகவல்களை பதிவேற்றவும். ஒவ்வொரு பதிவுக்கும் புள்ளிகள் பெற்று. புள்ளிகளை பணமாக மாற்றவும்.\n\" \"பணத்தைப் பார்க்கிறதா பழமையைப் பார்க்கிறதா\nWeekly Rasipalan - Feb 10 to 16 - டாக்டர் சுவாமி ஸ்ரீனிவாச ராமானுஜர்\nWeekly RasipalanJan - 06 To 12 - சுவாமி ஸ்ரீனிவாச ராமானுஜர்\n2020 ஜனவரி மாத ராசிபலன் - டாக்டர் பஞ்சநாதன்\nபாரதிராஜா இயக்கத்தில் நிழல்கள் படத்தில் ஹீரோவாக நடித்தவர் ராஜசேகர். அந்தப் படத்தில் இடம் பெற்ற பொன்மாலைப்பொழுது என்ற பாடல் இவருக்கான அடையாள\nஅமரர் திருமதி. ஜெயலலிதா புஸ்பரூபன்\nஅன்னார், கொடிகாமம் ஆத்தியடி ஒழுங்கை கச்சாய் வீதியைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா வேலுப்பிள்ளை, இராமுப்பிள்ளை பரமேஸ்வரி(இத்தாலி) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், மீசாலை வடக்கைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் சி…\nதாவடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சியாமளா ஜெபரஞ்சன் அவர்கள் 10-11-2018 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், மகாதேவன் விஜயலஷ்மி தம்பதிகளின் அன்பு மகளும், நடராசா, காலஞ்சென்ற மகேஷ்வர…\nபெரிய மாவடி சாவகக்சேரி, Sri Lanka\nஅமரர் ரவீந்திரன் S.N. ரவி\nS.N. ரவீந்திரன் (ரவி )\nயாழ்ப்பாணம் தென்மராட்சியில் எந்தக் கிராமத்தையும் விட எமது கிராமமே மா, பலா நிறைந்த இடமாகக் கருதப்படுகிறது. மாமரங்கள், நிறைந்த படியால் \" மாசோலை \" எனப் போற்றப்பட்டு அச்சொல் மருகி மீசாலை என பெயர் பெற்றது என எமது மூதாதையர் கூறியுள்ளனர். அகண்ட பிரதேசத்தை உடைய எம் கிராமம் \"ஐயாகடை என்னும் இடத்திலிருந்து க…\nதமிழர் இருப்பின் இன்னுமொரு ஆதாரம் | வெல்லாவெளி | மட்டக்களப்பு | Vellaveli | Vanakam Thainadu.\nஅளவெட்டிக்கிராமமும் அதன் அடையாளங்களும். | 9th Feb Oorodu Uravada\nஇயற்கை வளங்களின் இருப்பிடம் | சாவகச்சேரி | Chavakachcheri | Vanakam Thainadu\nKachchatheevu - கச்சைதீவு புனித அந்தோனியார் திருத்தலப் பெருவிழா 2019 | 2nd April Vanakkam Thainadu\nKodikamam - மாற்றங்களுக்கு உட்படுகிறதா கொடிகாமம் | 26th August Vanakkam Thainadu\nMeesalai - தென்மராட்சியின் பழமரக்கிராமம் மீசாலை | 9th August Vanakkam Thainadu\nகைலாசா நாடு | நித்தியானந்தா | இதுவரையாரும் காணாத அறிய வீடியோ | SPECIAL EXCLUSIVE\nமுழு மானை விழுங்கும் மலைப்பாம்பு\nஒரு நொடியில் முழு மாயையே விழுங்கும் மலைப்பாம்பு\nசேற்றில் உருண்டு விளையாடும் நாய்\nசிறு குழந்தை போல் சேற்றில் உருண்டு விளையாடும் நாய்\nஉலா வரும் மனித கடவுள்கள்\nகோவிலில் இருப்பது போல் கடவுள் வேடம் போட்டு உலா வரும் மனித கடவுள்கள் - அருமையான காட்சிகள்.\nநித்தியானந்தாவின் பெண் சீடர்கள் வைரமுத்துவை பற்றி பேசும் ஆபாச சொற்கள்.\nநித்தியானந்தாவின் பெண் சீடர்கள் வைரமுத்துவை பற்றி ஆபாச சொற்களால் பேசிய வீடியோ பதிவுகள் நெட்டில் பரவலாக வந்த வன்னம் உள்ளது. இது போல் மேலும் வீடியோ பதிவுகள் நெட்டில்உலவி வருகிறது.\nமுதலையுடன் சண்டை போடும் பூனை\nமுதலையுடன் சண்டை போடும் பூனை\nஅருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தானம்\nசூரியக்கிரகணத்தில் ஆலமரத்தின் மேல் பட்ட ஒளியால் நடந்த ஆச்சரிய நிகழ்வு\nகடலூரில் அபூர்வ சூரிய கிரகண நிகழ்வின் போது மரத்தின் அடியில் நிலா போன்று நிழல்கள் பிரதிபலித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.\nயாழ்ப்பாணத்தில் முழுமையான சூரிய கிரகணம்\nசூரிய கிரகணம் இன்று உலகம் முழுவதும் காலை 8.06 மணியில் இருந்து தொடங்கியுள்ளது. 11.09 மணி நேரம் வரை நிறைவடையும். இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வியிட்டு வருகின்றனர். 10 வருடங்களுக்குப் பிறகு இலங்கையில் முழுமையான சூரிய கிரகணம் ஒன்றை பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் இன்ற…\nபாட்டியின் மீன் குழம்பு ரகசியம் இதுதான் - கிராமத்து மீன் குழம்பு\nகாஞ்சிபுரம் இட்லியும் தக்காளி சட்டினியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=171975&cat=1316", "date_download": "2020-02-20T04:12:28Z", "digest": "sha1:ZDLOQDYFV6Q6YPTCK7BVG4TSWWKVAQXI", "length": 28545, "nlines": 598, "source_domain": "www.dinamalar.com", "title": "மீனூர் மலையில் பெருமாள் மீது சூரிய ஒளி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » மீனூர் மலையில் பெருமாள் மீது சூரிய ஒளி செப்டம்பர் 05,2019 12:25 IST\nஆன்மிகம் வீடியோ » மீனூர் மலையில் பெருமாள் மீது சூரிய ஒளி செப்டம்பர் 05,2019 12:25 IST\nவேலூர், குடியாத்தம் அருகே மீனூர் மலையில் அமைந்துள்ளது மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கோவில். இக்கோவிலில் மூலவரான ஸ்ரீவெங்கடேச பெருமாள் சிலை மீது ஆண்டுதோறும் ஆவணி மாதம் மூன்று நாட்கள் மட்டும் சூரிய ஒளி நேரடியாக படும். அதன்படி செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை, மாலை 4 மணிக்கு மேல், மூலவர் மீது சூரிய ஒளி வீசியது. திரளான மக்கள் வணங்கிச் சென்றனர்.\n2 ஒப்பந்தம் கையெழுத்து; முதல்வருக்கு முதல் வெற்றி\nகவர்னர் மீது மல்லாடி புகார்\nநாகராஜா கோயிலில் ஆவணி வழிபாடு\nசபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்\nகுடிநீர் பிரச்சனை மக்கள் மறியல்\nகாசிவிஸ்வநாதர் கோயிலில் சூரிய வழிபாடு\nபுதுச்சேரியில் 28ம் தேதி பட்ஜெட்\nகவர்னர் பதவியில் முதல் தமிழ்ப்பெண்\n4 டெரரிஸ்ட் பெயர்கள் பிரகடனம்\nவளர்த்த காளைக்கு சிலை வைத்த அமைச்சர்\nமழைநீர் சேகரிக்க 3 மாதம் கெடு\nமுஸ்லிம் நாடுகள் மீது பாக் கோபம்\nமீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி கொடியேற்றம்\nபொன் மாணிக்கவேல் மீது நம்பிக்கை இருக்கு\nவெடித்து சிதறியது மின்உற்பத்தி காற்றாடி; மக்கள் ஓட்டம்\nகிணறை காணோம் மலைவாழ் மக்கள் திடீர் புகார்\nஆயுஷ்மான் திட்டம் 38 லட்சம் மக்கள் பயன்\nவேதாரண்யத்தில் புதிய சிலை அமைப்பால் பதட்டம் தணிப்பு\nபாகிஸ்தான் கவனம் தமிழகம் மீது திரும்பியது ஏன்\nஉலகின் 100 சிறந்த இடங்களில் படேல் சிலை\n'மெர்சல்' தயாரிப்பாளர் மீது மேஜிக் நிபுணர் வழக்கு\n'எனை நோக்கி பாயும் தோட்டா' - செப்டம்பர் ரிலீஸ்\n5 நாட்களாக வாகனங்கள் நிறுத்தம்; 3 மாநில மக்கள் தவிப்பு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதிருமூலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம்\nஜிப்மரில் கூடுதலாக 49 எம்.பி.பி.எஸ்., இடங்கள்\n7 பேர் விடுதலை; கவர்னர் அதிகாரத்தில் அரசு தலையிடாது\nஆஸ்கர் வரை சென்ற அஷ்வின் காஸ்டியூம் |Exclusive Interview\nசென்னை வந்த 2 சீனருக்கு கொரோனாவைரஸா\nநடிகர் சாவுக்கு யார் காரணம்\nWelspun CEO தீபாலி அசத்தல் டான்ஸ்; நெட்டிசன்���ள் பாராட்டு\nஎம்.பி.ஏ பட்டதாரி நகைக்கடை கொள்ளையனான கதை\nஆர்.எஸ்.பாரதியின் வார்த்தை நச்சு பூசப்பட்ட அம்பு\nகடவுள் நம்மை கண்காணிக்கிறார் : ஆளுநர் பேச்சு\n'சி' டிவிஷன் கால்பந்து: கே.ஆர்.வி., வெற்றி\nபூப்பந்து பைனலில் கற்பகம், அக் ஷயா\n'மாஸ்டர்'ல் விஜய் மாணவர் தலைவர்\nCAA.,க்கு எதிர்ப்பு:சென்னையில் தடையை மீறி போராட்டம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு\nதிருச்சியில் மாநில வாலிபால் போட்டி\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nநடிகர் சாவுக்கு யார் காரணம்\nஆர்.எஸ்.பாரதியின் வார்த்தை நச்சு பூசப்பட்ட அம்பு\nஇரட்டை குடியுரிமை விவகாரம்: திமுக வெளிநடப்பு\n7 பேர் விடுதலை; கவர்னர் அதிகாரத்தில் அரசு தலையிடாது\nWelspun CEO தீபாலி அசத்தல் டான்ஸ்; நெட்டிசன்கள் பாராட்டு\nசென்னை வந்த 2 சீனருக்கு கொரோனாவைரஸா\nஜிப்மரில் கூடுதலாக 49 எம்.பி.பி.எஸ்., இடங்கள்\nCAA.,க்கு எதிர்ப்பு:சென்னையில் தடையை மீறி போராட்டம்\nகடவுள் நம்மை கண்காணிக்கிறார் : ஆளுநர் பேச்சு\nஎம்.பி.ஏ பட்டதாரி நகைக்கடை கொள்ளையனான கதை\nபெண் போலீஸை டிக் டாக் செய்த இளைஞன் கைது\nஅறுவை சிகிச்சையின்றி சிறுநீரக கல் அகற்றம்\nமனநிம்மதிக்காக பிச்சை எடுக்கும் ஸ்வீடன் நாட்டு தொழிலதிபர்\nமாயாற்றை கடக்க மக்களே அமைத்த நடைபாதை\nபறவைகளின் வாழ்விடமாகும் வெள்ளலூர் குளம்\nஜப்பான் கப்பலில் கொரோனா பாதிப்பு 542 ஆனது\nவிற்பனைக்கு இருந்த பறவைகள் பறிமுதல்\nகுளத்தில் மூழ்கிய 4 வீடுகள்\nபெண்களைப் பாதுகாக்க 'நிர்பயா செப்பல்'\nபயிர் சாகுபடி செலவினங்கள் தேசிய பயிற்சி பட்டறை\nகாயத்துடன் தப்பிய புலி: ட்ரோன் மூலம் தேடுதல்\nஊராட்சி உறுப்பினர் பதவி ரத்துக்கு இடைக்கால தடை\nகடனை எப்போ கொடுப்பீங்க ஆபீசர் : மூதாட்டி எதிர்பார்ப்பு\nஅடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர்கள் பலி\nஒரு இன்ஜினியர் பிசினசுக்கு மாறிய கதை\nகார் விபத்தில் இருவர் பலி\nதீப்பற்றிய பஸ்; உயிர்தப்பிய பயணிகள்\nஆஸ்கர் வரை சென்ற அஷ்வின் காஸ்டியூம் |Exclusive Interview\nமனிதனுக்கும் கடவுளுக்கும் இருக்கும் உறவு\nதமிழக பட்ஜெட் 2020- 21 (நேரலை)\nவிவேகானந்த நவராத்ரி 2020 K. வீரமணி ராஜூவின் பக்தி பாடல்கள்\n2019 202வினா விருது -வினாடி-பட்டம்தினமலர்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nவிலை கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்\nநெல்லில் குலைநோய் : விவசாயிகள் வேதனை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\n'சி' டிவிஷன் கால்பந்து: கே.ஆர்.வி., வெற்றி\nபூப்பந்து பைனலில் கற்பகம், அக் ஷயா\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு\nதிருச்சியில் மாநில வாலிபால் போட்டி\nகல்லூகளுக்கான பூப்பந்து: வீரர்கள் அசத்தல்\nகல்லூரி கோ-கோ; அரையிறுதியில் எஸ்.என்.எஸ்.,\nகல்வியியல் கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டி\nதஞ்சையில் முதல்வர் கோப்பைக்கான போட்டிகள்\nமுதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்\nதிருமூலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம்\nபகவான் யோகிராம் சுரத்குமார் 19வது ஆராதனை விழா\nஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கொடியேற்று விழா\n'மாஸ்டர்'ல் விஜய் மாணவர் தலைவர்\nமாபியா படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\n'ஹேராம்'ல் சொன்னது இன்று நடக்கிறது - கமல் வருத்தம்\nகன்னி மாடம் படக்குழுவினர் பேட்டி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2020/jan/10/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3328463.html", "date_download": "2020-02-20T05:54:09Z", "digest": "sha1:BOWQJMAT7S2WJ2YBRY3AQJKTBU2DOETY", "length": 7140, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "செம்மரக்கட்டை கடத்தி வந்து பதுக்கல்: 5 போ் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nசெம்மரக்கட்டை கடத்தி வந்து பதுக்கல்: 5 போ் கைது\nBy DIN | Published on : 10th January 2020 10:58 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமங்களூரு: செம்மரக்கட்டைகளை கடத்த வந்து பதுக்கிய 5 பேரை போலீஸாா் கைது செய்து, ரூ. 2 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுத���் செய்துள்ளனா்.\nஆந்திரா மாநிலத்திலிருந்து மங்களூருவுக்கு 4 டன் செம்மரக்கட்டைகளை கடத்தி வந்து, பைக்கம்பாடியில் பதுக்கி வைத்திருந்த, ஷேக் தப்ராஜ் (36), ஃபரூக் (45), ஹுசைன் (46), ராகேஷ்ஷெட்டி (44), லோஹித் (36) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் பதுக்கி வைத்திருந்த ரூ. 2 கோடி மதிப்பிலான 4 டன் செம்மரக்கட்டைகள், 2 காா்கள், சரக்கு வாகனம், 7 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா். இது குறித்து பனம்பூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை பெற்ற முதல் ரோபோ சோஃபியா இந்தியா வருகை\nதில்லி கைவினைப் பொருள்காட்சிக்கு திடீர் விசிட் அடித்த பிரதமர் மோடி\nமனிதத் தொடர்பில்லாத முறையில் உணவு விநியோகம்\nசேலத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து\nமும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து\nமும்பையில் நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே ஃபேஷன் வீக்\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/2020%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-35377", "date_download": "2020-02-20T05:45:25Z", "digest": "sha1:GCXI67QF7EUVVMQARXHGRKPUNF7OIGSL", "length": 7742, "nlines": 117, "source_domain": "www.newsj.tv", "title": "2020ம் ஆண்டு சிம்ம ராசியின் சனிப் பெயர்ச்சிக்கான பலன்கள்", "raw_content": "\nநித்தியானந்தாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு…\n10,000 வேளாண் உற்பத்தி ஊக்குவிப்பு அமைப்புகளை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்…\nராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை... உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பெண்கள் வரவேற்பு…\nஉச்சநீதிமன்றத்திற்கு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும் என நீதிபதிகள் கருத்து…\nதமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்…\nசென்னையில் ரூ. 15 கோடி மதிப்பீட்டில் ஹஜ் கமிட்டி கட்டிடம் : முதலமைச்சர் அறிவிப்பு…\nதி.மு.க தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவைய��ன் மாண்பைக் குலைத்த நாள் இன்று…\nஆர்.எஸ்.பாரதியின் அநாகரீக பேச்சு.. கொந்தளித்த தமிழக மக்கள்…\nமாஸ் காட்டும் தனுஷ்... #D40 மோஷன் போஸ்டர் வெளியீடு…\nசிலிம் பாடி, கருப்பு கண்ணாடி : சிம்புவின் ஆட்டம் இனி ஸ்டார்ட்…\nநீ தான் என் உலகமே : காலையிலேயே ரொமான்ஸாக பதிவிட்ட அட்லி…\nபல தடைகளை தாண்டி திரௌபதி திரைப்படம் வெளியீடு…\nஅத்திகடவு - அவிநாசி திட்டம் இந்தாண்டு இறுதிக்குள் நிறைவேற்றப்படும்…\nகேரள அரசுப்பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதிய விபத்து…\nமாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- சிறப்புத் தொகுப்பு…\nஇந்தியன் 2 படத்திற்கு செட் அமைக்கும்போது திடீர் விபத்து- 3 பேர் உயிரிழப்பு…\nபல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகள்…\nசாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் பலி…\nஜெயங்கொண்டம் அருகே கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி…\nடி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் ஒருவர் கைது…\nமதுபான விடுதிகளில் மர்ம நபர்கள் கொடூர தாக்குதல்…\nஇந்தியன் 2 படத்திற்கு செட் அமைக்கும்போது திடீர் விபத்து- 3 பேர் உயிரிழப்பு…\nஅரசு மாணவர்களின் நேர்மையை ஊக்கப்படுத்த துவக்கப்பட்ட அங்காடி…\nஅறுவை சிகிச்சையின்றி சிறுநீரக கல்லை அகற்றி அரசு மருத்துவர்கள் சாதனை…\n2020ம் ஆண்டு சிம்ம ராசியின் சனிப் பெயர்ச்சிக்கான பலன்கள்\n2020ம் ஆண்டு சிம்ம ராசியின் சனிப் பெயர்ச்சிக்கான பலன்கள்,இதோ\n« 2020-ஆம் ஆண்டு கன்னி ராசியின் சனிப் பெயர்ச்சி பலன்கள் வந்தா ராஜாவா தான் வருவேன்... \nஇந்தியா வந்துள்ள தென்கொரிய அதிபருக்கு வரவேற்பு\nஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து உயர்வு\n“தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண்” - உயர்நீதிமன்றம் அதிரடி\nஅமெரிக்க டாலேன்ட் ஷோவில் ஒலித்த மரணம் மாஸ் பாடல்\nஅத்திகடவு - அவிநாசி திட்டம் இந்தாண்டு இறுதிக்குள் நிறைவேற்றப்படும்…\nஈரானில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 2 பேர் பலி…\nமதுபான விடுதிகளில் மர்ம நபர்கள் கொடூர தாக்குதல்…\nநித்தியானந்தாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76500-kashmir-two-cisf-personnel-killed-as-sentry-opens-fire.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-02-20T05:50:42Z", "digest": "sha1:5MDG2K2FNTJ5QHCMQGXWRBD7MWMMP2CN", "length": 11118, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "காஷ்மீரில் இந்திய வீரர்கள் சுட்டுக் கொலை! சக ராணுவ வீரரே சுட்டுக் கொன்ற கொடூரம்! | Kashmir Two CISF Personnel Killed As Sentry Opens Fire", "raw_content": "\n#BREAKING மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஹெல்மெட் வாங்கினால் இலவச வெங்காயம் அதிரடி திட்டத்தால் கல்லாவை நிரப்பிய வாலிபர்\nகாஷ்மீரில் இந்திய வீரர்கள் சுட்டுக் கொலை சக ராணுவ வீரரே சுட்டுக் கொன்ற கொடூரம்\nஜம்மூ-காஷ்மீரின் உதாம்பூர் மாவட்டத்தில் உள்ள சுய் கிராமத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரின் முகாம் உள்ளது. இங்கிருந்த வீரர்களுக்கிடையே கடந்த 14ம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் பொறுமையை இழந்த வீரர் ஒருவர், சக வீரர்களின் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.\nஇந்த துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படையை சேர்ந்த பி.என்.மூர்த்தி மற்றும் முகமது தஸ்லீம் ஆகியோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வீரரான சஞ்சய் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர், சக வீரர்கள் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகுடிபோதையில் பெண் மீது மோதிய இன்ஸ்பெக்டர் - தர்மஅடி கொடுத்த மக்கள்..\nவிடுதி அறையில் கல்லூரி மாணவி தற்கொலை உருக்கமான காதல் கடிதம் சிக்கியது\n பணம் சம்பாதிக்கும் திருமண தகவல் மையங்கள்\n4 மாத குழந்தையுடன் அதிமுக பெண் கவுன்சிலர் கடத்தல்\n1. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n2. இனி பிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்\n3. பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..\n4. பிடிச்சவங்க கூட எல்லாம் உல்லாசம் அதிர வைத்த ப்ரியா இரண்டு முறையும் உயிர் தப்பிய கணவர்\n5. சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்\n6. நடிகர் அஜித்திற்கு படப்பிடிப்பில் காயம்\n7. வாடிக்கையாளர்களை மயக்கிய பாலியல் சைக்கோ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்.. விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகர் ரஜினிகாந்த்க்கு சம்மன்...\nஆவடி ராணுவ தொழிற்சாலையில் துப்பாக்கிச்சூடு\n தொலைபேசியில் வாக்குவாதம்.. ராணுவ வீரரின் மனைவி தற்கொலை\n1. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n2. இனி பிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்\n3. பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..\n4. பிடிச்சவங்க கூட எல்லாம் உல்லாசம் அதிர வைத்த ப்ரியா இரண்டு முறையும் உயிர் தப்பிய கணவர்\n5. சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்\n6. நடிகர் அஜித்திற்கு படப்பிடிப்பில் காயம்\n7. வாடிக்கையாளர்களை மயக்கிய பாலியல் சைக்கோ\nரிக்‌ஷா தொழிலாளி மகள் திருமணத்தில் இன்பதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி..\nசர்க்கரை வியாதியா.. கட்டுக்குள் வைக்க இதை செய்யுங்கள்..\nகுப்பைகளை உரமாக்க 90 கோடி தமிழக அரசின் அடுத்த அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/sri-lanka-news/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-02-20T05:09:00Z", "digest": "sha1:GKIMGKYWFP5DUPNOI6ING5QVWVYMZ5XD", "length": 9223, "nlines": 153, "source_domain": "www.tamilfrance.fr", "title": "ஈராக்கில் படைகள் இருக்க வேண்டுமா என்பதை ட்ரம்ப் தீர்மானிக்க முடியாது - Tamil France", "raw_content": "\nஈராக்கில் படைகள் இருக்க வேண்டுமா என்பதை ட்ரம்ப் தீர்மானிக்க முடியாது\nஎந்தவொரு வெளிநாட்டுப் படைகளும் இலங்கையின் எல்லையை கூட அண்மிக்க இடமளிக்கக்கூடாது என்று இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,\n“ஈராக்கில் அமெரிக்கப் படைகள் குவிந்துள்ளன. படைகளை மீளப்பெறுமாறு ஈராக் வலியுறுத்துகின்றது. எனினும் டொனால்ட் ட்ரம்ப் அதனை நிராகரித்துவிட்டு தற்போது அதனை செய்யமுடியாது என்றும் கூறியிருக்கின்றார்.\nஈராக்கில் படைகள் இருக்க வேண்டுமா என்பதை அமெரிக்காவா தீர்மானிக்க முடியும் ஆகவேதான் அமெரிக்காவுடனான இந்த எம்.சி.சி ஒப்பந்தத்தி���் அபாயகர நிலை குறித்து நாங்கள் தெளிவுப்படுத்துகின்றோம்.\nஎம்.சி.சி ஒப்பந்தமோ அல்லது வேறு ஒப்பந்தத்தின் ஊடாகவோ இந்த நாட்டில் அமெரிக்கா தடம் பதிப்பதற்கு தற்காலிகமாகவும் இடங்கொடுத்தால் ஏற்படும் நிலை ஈராக்கை உதாரணப்படுத்தி புரிந்துகொள்ள முடியும்.\nஆகவே தற்காலிகமாகவும் சரி, இந்த நாட்டில் வெளிநாட்டுப் படைகளை தங்குவதற்கு இடமளிக்கக்கூடாது. அமெரிக்கா இன்று ஏனைய நாடுகளுக்குள் அத்துமீறுவதை பழக்கமாக வைத்துள்ளது.\nஎனினும் எந்த வெளிநாட்டுப் படைகளுக்கும் எமது நாட்டின் எல்லையை தொடுவதற்கும் அனுமதிக்கக்கூடாது.\nமேலும் எம்.சி.சி ஒப்பந்தம் தொடர்பில் அரசாங்கம் விரைந்து ஒரு தீர்மானத்தை அறிவிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றேன்” என கூறியுள்ளார்.\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஅரச நிறுவனங்கள் வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியாது\nபுதையிரத கட்டணத்தை அதிகரிக்க தயார் இல்லை\nமஹிந்தவும், கோட்டாபயவும் மக்களின் இதயங்களை திருடி விட்டனர்\nஐந்து கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள்….. தீயிட்டு அழிப்பு\nமஹிந்த ராஜபக்ச கூறியதை வரவேற்றுள்ள சீனா\nபிரித்தானியாவில் சுமந்திரனுக்கு எதிராக தமிழ் இளைஞர்கள் கடும் ஆதங்கம்\nஇலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களுக்காக….. ஜனாதிபதியின் அறிவிப்பு\nசவேந்திர சில்வாவிற்கு அமெரிக்க விதித்த தடை\nகால அவகாசம் கோரிய மஹிந்த ஐ தே க கடும் கண்டனம்…..\nசுமந்திரனுக்கு எதிராக லண்டனில் அணிதிரண்ட ஈழத்தமிழர்கள்\nதிருகோணமலையில் வானுடன் லொறியொன்று மோதி விபத்து: 5 பேர் படுகாயம்\nகொழும்பில் சற்று முன்னர் ஏற்பட்ட விபத்து – 4பேர் படுகாயம்\nதலைமைத்துவ பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணுங்கள் ஐ தே க விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nஆலயமொன்றில் கொள்ளையிட முற்பட்ட இளைஞர்… கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-31269.html?s=e88080bc00b87605165eede772fdff80", "date_download": "2020-02-20T04:34:27Z", "digest": "sha1:76OGFIC4LC3R57QOT2ZDAX6K23FPHKBH", "length": 4124, "nlines": 47, "source_domain": "www.tamilmantram.com", "title": "தூங்க வைக்க போகும் இரவு [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > தூங்க வைக்க போகும் இரவு\nView Full Version : தூங��க வைக்க போகும் இரவு\nநமக்குள் வைத்த போட்டியின் விதிமுறையில்\nநாம் சொன்னபடியே பகலில் தூங்குவோம்\nவேலை செய்வோம் என்று உறுதி பூண்டு\nதுங்க வைக்க இது போதுமென்று\nஇரவு உழைப்பில் கரைந்து போகும் மனிதனின் வாழ்நாட்கள் என்பதை உணர்த்தும் அருமையான விடையத்தை உள்ளடக்கிய கவிதை\nஇது ஒர் இரவின் முடிவு\nஆனால் எத்துனை தொழிலாலிகள் தங்கள்\nஉடல் கடிகாரத்தை இடர் படுத்தினால் என்னவாகும் என்று இரவுக்குத் தெரியும்..\nஅருமையான பொருள் பொதிந்த கவிதை நந்து.\nஉறக்கம் இறைவன் தந்த வரப்ரசாதம்.. இரவு தன் பணியை செவ்வென செய்கிறது....\nமனிதன் நினைப்பதை செயல்படுத்த விடாமல் இயற்கை...\nஅருமையான கவிதை வரிகள் நந்தகோபால்...\nஉறக்கம் தொலைத்து உழைத்துகொண்டிருக்கும் உள்ளங்கள் எத்தனை எத்தனை இவ்வுலகில்...\nஇயற்கையிலிருந்து மாறுபடும் எல்லாம் இடர்பாடுகளைத் தான் சந்திக்கும். ஆனால் என்ன செய்வது பூட்டை விற்று சாவி வாங்கும் வாழ்க்கை தானே பெரும்பாலான பேர்களுக்கு வாய்த்திருக்கிறது\nஅதை அழகாய் சொல்லி செல்லும் இக்கவியே.. வாழ்த்துக்கள்... நந்தகோபால்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/09/10/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-02-20T05:43:10Z", "digest": "sha1:XJEDQDA6JOYQE5JRZTH3KA737DWPJA7L", "length": 9260, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "கொடி வாரத்தின் முதலாவது கொடி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு | LankaSee", "raw_content": "\nஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு மக்கள் ஆணை கிடைத்து விட்டது இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க….\nஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்\nவெளிநாட்டிருந்து வருகை தந்தவர்களுக்கு ஏற்பட்ட நிலை\nஉயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல் சம்பவம் இனி எவரும் கைது செய்யப்பட மாட்டார்கள்\nஅமெரிக்காவில் அதியுயர் பதவிக்கு நியமிக்கப்பட்ட தமிழர்\nவீட்டினை உரிமையாக்க தாயிற்கு எமனாக மாறிய மகன்\nஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு\nகொடி வாரத்தின் முதலாவது கொடி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு\non: செப்டம்பர் 10, 2019\nசிறைக்கைதிகளின் நலன்பேணலை நோக்கமாகக் கொண்டு ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி தேசிய சிறைக்கைதிகள் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.\nஇதனை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்படும் கொடி வாரத்தின் முதலாவது கொடி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் அணிவிக்கப்பட்டது.\nஇலங்கை சிறைக்கைதிகள் நலன்பேணல் சங்கமும் சிறைச்சாலைகள் திணைக்களமும் இணைந்து இந்த கொடி வாரத்தை வருடாந்தம் ஏற்பாடு செய்து வருகின்றன.\nஇதன்மூலம் கிடைக்கும் நிதியினூடாக சிறைக்கைதிகளுக்கான மருத்துவ முகாம்களை நடாத்துதல், மூக்குக் கண்ணாடிகளை வழங்குதல், சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட சிறைக்கைதிகளின் குடும்பத்தினருக்காக பல்வேறு நலன்பேணல் நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.\nஇலங்கை சிறைக்கைதிகள் நலன்பேணல் சங்கத்தின் உப தலைவர் ஆர்.ஏ.டி.சிறிசேன முதலாவது கொடியை ஜனாதிபதிக்கு அணிவித்தார்.\nஇந்நிகழ்வில் நீதி அமைச்சர் தலதா அத்துகோரல, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பியசிறி விஜயநாத் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.\nவவுனியா மாவட்டத்தில் இயங்கிவந்த அம்மாச்சி உணவகத்திற்கு பூட்டு\nபிரித்தானியாவில் பட்டப்பகலில் நடந்த பயங்கரம்\nஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு மக்கள் ஆணை கிடைத்து விட்டது இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க….\nஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்\nஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு மக்கள் ஆணை கிடைத்து விட்டது இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க….\nஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்\nவெளிநாட்டிருந்து வருகை தந்தவர்களுக்கு ஏற்பட்ட நிலை\nஉயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல் சம்பவம் இனி எவரும் கைது செய்யப்பட மாட்டார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-20T05:11:31Z", "digest": "sha1:ZEUGFOM6QNXLTVVQYFTTH4LF5E4QEBRD", "length": 6286, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "எலிசபெத் ரீசேர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎலிசபெத் ரீசேர் (ஆங்கிலம்:Elizabeth Reaser) (பிறப்பு: ஜூன் 15, 1975) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை ஆவார். இவர் தி ட்விலைட் சாகா: நியூ மூன், தி ட்விலைட் சாகா: எக்லிப்ஸ், தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் ��வுன் - பார்ட் 1, தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 2 போன்ற பல திரைப்படங்கலும் ஹேக், சாவெட், கிரேஸ் அனாடமி, ட்ரூ டிடக்டிவ் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் எலிசபெத் ரீசேர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2020, 06:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/vivo-v17-pro-coming-on-september-20-with-a-dual-pop-up-camera-and-more-details-023101.html?ref=60sec", "date_download": "2020-02-20T04:37:25Z", "digest": "sha1:3X3CUNEWEWGQZGWLAXMSTPZXD2UM4XSG", "length": 17177, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "செப்டம்பர் 20: விவோ வி17 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! | vivo V17 Pro coming on September 20 with a dual pop-up camera and more details - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n12 hrs ago உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n12 hrs ago சூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\n13 hrs ago 10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\n13 hrs ago Honor 9X Pro: பிப்ரவரி 24: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies ஓவர் சென்டிமென்ட்டால்ல இருக்கு.. ஒரு படம்தானே பிளாப்... அதுக்குள்ள ஹீரோயின் சமந்தாவை தூக்கிட்டாங்க\nNews இந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து- 3 பேர் பலி\n சுத்தமான பெட்ரோலை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் இடம் பெறுமாம்\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\nLifestyle வலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nAutomobiles ரூ.8 லட்சம் ஆரம்ப விலையுடன் புதிய ஹூண்டாய் வென்யூ பிஎஸ்6 டீசல் கார் இந்தியாவில் அறிமுகம்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெப்டம்பர் 20: விவோ வி17 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவிவோ நிறுவனம் தனது விவோ வி17 ப்ரோ மாடலை செப்டம்பர் 20-ம் தேதி இந்தியா��ில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப ஆதரவுகளுடன் வெளிவரும். மேலும் இப்போது ஆன்லைனில் விவோ வி17 ப்ரோ ஸ்மார்ட்போன் பற்றிய குறிப்புகள் வெளிவந்துள்ளது, அதைப் பார்ப்போம்.\nவிவோ வி17 ப்ரோ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.44-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 1080×2440 பிக்சல் திர்மானம் மற்றும் 21:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nவிவோ வி17 ப்ரோ சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் உடன் சேர்த்து மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு இந்த சாதனத்தின் முன்புறம் 32எம்பி பாப்-அப் செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\nபுதிய 3 ஆப்பிள் ஐபோன் 11, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 & 7ம்-ஜென் ஐபாட் அறிமுகம்\nவிவோ வி17 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nஒருவாய் சோற்றுக்கே கஷ்டப்பட்ட சிவன் குடும்பம்- இஸ்ரோ வரை எப்படி சாதித்தார்\nகூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு\nஇந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nவிவோ வி17 ப்ரோ சாதனத்தில் 4100எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 4ஜி வோல்ட்இ, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nவிரைவில் களமிறங்கும் விவோ வி19 மற்றும் வி19ப்ரோ ஸ்மார்ட்போன்கள்.\nசூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\nபட்ஜெட் விலையில் Vivo Y91C 2020 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nவிவோ வி19, வி19ப்ரோ ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம்\nHonor 9X Pro: பிப்ரவரி 24: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்1 மாடல் நிறுத்தப்படுகிறது.\nஇஷ்ட ப்ரிம்டா அர்த்தபுஷ்டா- காலகேயர்கள் மொழியை திணிக்க முயற்சி: கிலிக்கிக்கு தனி இணையதளமே தொடக்கம்\nஅட்ராசக்க., 13 வகை ஸ்மார்ட் போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு: சாம்சங்,சியோமி,விவோ என பல நிறுவனங்கள்\nSamsung Galaxy A71 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்: விலை இவ்வளவு தான்.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இனி அந்த பயம் தேவையில்லை கூகிள் என்ன செய்தது தெரியுமா\nNokia 2.3 : மிரட்டலான நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nயூடியூப் டிப்ஸ் வீடியோக்களை டெலீட் அல்லது ரீஸ்டோர் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/cuddalore/sons-brutally-attack-their-father-for-property-near-cuddalore-375302.html", "date_download": "2020-02-20T04:52:16Z", "digest": "sha1:OASN2RCRLQH2E6VFYDDFMNVGW7DQKGHG", "length": 18906, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "லுங்கியை மடித்து கட்டி.. பெற்ற தந்தையை எகிறி எகிறி உதைத்த மகன்கள்.. சொத்துக்காக நடந்த கடலூர் ஷாக்! | sons brutally attack their father for property near cuddalore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கடலூர் செய்தி\nநிறைவேற்று, நிறைவேற்று சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்று.. பேரணியில் இஸ்லாமியர்கள் முழக்கம்\nதமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலங்கள் முற்றுகை.. லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டம்\nதிமுகவா.. அதிமுகவா.. இல்லை பாமகவா.. விடுதலை சிறுத்தைகள் யாருடன் சேரலாம்.. சர்பிரைஸ் ரிசல்ட்\nசிஏஏ விவகாரம்: One Crore Challenge-க்கு அழைத்த பாஜக போஸ்டரால் சென்னையில் பரபரப்பு\nசிஏஏவுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் 6வது நாளாக தொடரும் முஸ்லீம்கள் போராட்டம்\nகவலைப்படாதீங்க.. நாங்க இருக்கோம்.. இந்தியாவிலிருந்து சீனாவுக்கு பறக்கிறது மருத்துவ உபகரணங்கள்\nMovies இவரை வச்சு படம் எடுக்குறதுக்கு.. அட போங்க.. முதல் நாளே கடுப்பான ஜாலி ��யக்குனர்.. என்ன நடந்தது\nAutomobiles ஸ்கூட்டர் அ ஆட்டோ -அந்நியன் அம்பி போல தேவைக்கேற்ப உருமாறும் ட்யூவல் வசதியுடைய ஹீரோ மின்சார வாகனம்\nSports கிரிக்கெட்டுல யாருன்னு காட்டியாச்சு... யுவராஜ் சிங்கின் அடுத்த அவதாரம்\nFinance அட கொரோனாவ விடுங்க.. உள்நாட்டு தொழில்களை பாதுகாக்க விரைவில் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன்\nLifestyle மகா சிவராத்திரி 2020: உங்க குலதெய்வத்தை வீட்டில் தங்க வைக்க இதை கண்டிப்பாக செய்யுங்க...\nTechnology Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nEducation உள்ளூரிலேயே அரசு வேலை நாமக்கல் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலுங்கியை மடித்து கட்டி.. பெற்ற தந்தையை எகிறி எகிறி உதைத்த மகன்கள்.. சொத்துக்காக நடந்த கடலூர் ஷாக்\nபெற்ற தந்தையை எகிறி எகிறி உதைத்த மகன்கள்\nகடலூர்: சொத்து வேண்டும் என்று கேட்டு.. பெற்ற தந்தையை கொடூரமாக 2 மகன்கள் தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது... அத்துடன், மகன்கள் தன்னை தாக்குவது குறித்து ஆதாரத்துடன் புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பதால், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதைவிட அடுத்தக்கட்ட அதிர்ச்சியில் நம்மை ஆழ்த்தி உள்ளது.\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த கீழ்அனுவம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்... வயது 74 ஆகிறது.. இவருக்கு 4 மகன்கள் உள்ளனர்.. எல்லோரையுமே கஷ்டப்பட்டு வளர்த்தார்.. ஆனாலும் வளர்ந்துவிட்ட நிலையில், மகன்கள் அவரை கவனிக்காமல் இருந்து வந்துள்ளனர்.\nஇதில் கடைசி மகன் நித்தியானந்தம் மட்டும் வெளிநாட்டில் வேலை செய்து பெற்றோருக்கு பணம் அனுப்பி வந்துள்ளார். அந்த பணத்தை சேமித்து வைத்த கோவிந்தராஜ், தாம் சுயமாக சம்பாதித்த நிலத்தில் புதிதாக வீடு ஒன்றை கட்டினார்... கடைசியில் பாடுபட்டு உழைத்த மகன் நித்தியானந்தம் ஊருக்கு வந்தபிறகு அவர் பெயரில் அந்த வீட்டை எழுதிவைத்தார்.\nஇதுதான் முதல் 2 மகன்களான சிவகுமார், ரங்கநாதனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.. அந்த புதிய வீட்டில் கோவிந்தராஜ், நித்யானந்தம் குடும்பத்துடன் தங்கி இருந்தபோது, அங்கு சென்ற முதல் மகனும், 3-வது மகனும் வீட்டை அபகரித்துவிட்டு, அவரை அடித்து உதைத்து வீட்டை விட்டு வெளியே தள்ளியுள்ளன��். மேலும் நித்தியானந்தத்தின் மனைவி, பிள்ளைகளையும் அடித்து விரட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது.\nதன்னை வெளியே அனுப்பியதால், சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை ரயில்வே ஸ்டேஷனில் வந்து கோவிந்தராஜ் தங்கியிருந்துள்ளார். ஆனால் அங்கேயும் வந்த அதே 2 மகன்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர். ஒருவர் லுங்கியை மடித்து கட்டிக் கொண்டு காலால் எட்டி உதைக்க.. இன்னொருவர் இதனை வீடியோவாக எடுக்கிறார்.\nபிறகு அவரும் எகிறி எகிறி அப்பாவை அடிக்கிறார்.. பிள்ளைகள் தன்னை தாக்குவதாக போலீசில் புகார் அளித்தள்ளார் கோவிந்தராஜ், ஆனால் நடவடிக்கை இல்லை என்று தெரிந்ததும் ஏற்கனவே நொந்து போயிருந்தவர், மேலும் இடிந்து போனார்.\nஅதனால், மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் ஆபீசில் மனுவையும் தந்துவிட்டு.. கையோடு கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவரை மீட்டு விசாரணை நடத்தினர்... சொத்துக்காக பெற்ற மகன்களே கொடூரமாக தாக்கி அப்பாவை வீட்டை விட்டு வெளியே தள்ளியதுடன், தீக்குளிக்கவும் முயன்ற இந்த சம்பவம் கடலூரில் பரபரப்பையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\"ஏகப்பட்ட ஆண்கள்.. 300 வீடியோக்கள்.. சொல்லியும் கேக்கல.. அதான்\".. ராஜேஸ்வரியை கொன்ற கணவர் பகீர்\nராத்திரியெல்லாம் ஆண்களோடு அரட்டை அடித்த ராஜேஸ்வரி.. ஆட்டுக்கல்லை தலையில் போட்டு கொன்ற கணவர்\nதைப்பூசம் திருவிழா: வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம்- பக்தர்கள் பரவசம்\nதேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம்னு நிரூபித்த திமுக பிரமுகர்.. கிராம மக்களுக்கு என்ன செய்தார் தெரியுமா\nஎன்எல்சி மருத்துவமனையில் குண்டு வெடிக்க போகுது.. மர்ம கடிதத்தால் பரபரப்பு\nகடலூர் மங்களூர் யூனியன் பஞ்சாயத்து துணைத் தலைவர் தேர்தல் நடத்த மனுவை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்\nகுரூப் 4 முறைகேடு.. மேலும் ஒரு இடைத்தரகரை கைது செய்தது சிபிசிஐடி போலீஸ்\nஉன்னை கல்யாணம் செய்துக்கணுமா.. அப்படின்னா நிர்வாண போட்டோ அனுப்பு.. விபரீத காதலன்.. தூக்கிய போலீஸ்\nஎன் புருஷன் பல பெண்களின் வாழ்க்கையை சீரழிச்சுட்டார்.. டிக்டாக் விபரீதம்.. பெண் குமுறல்\nபிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாடினாரா அமைச்சர் மகன்...\nமுட்டையை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டவுடன் முட்டைகளை துப்பிய வீடியோ காட்சிகள்\n\"ஓ, க்ரைமா நீ..\" படைவீரரை கத்தியால் குத்திய கஞ்சா மணிக்கு மாவுகட்டு.. கடலூரிலும் பாத்ரூம் சரியில்லை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncuddalore crime father property collectorate கடலூர் கிரைம் தந்தை சொத்து கலெக்டர் அலுவலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/minister-jayakumar-on-rajendra-balaiji-s-comment-against-muslims-376110.html", "date_download": "2020-02-20T04:53:34Z", "digest": "sha1:26POM7FHFXRLGVMMVZPCV76SQ7ZUIASJ", "length": 15369, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "இஸ்லாமியருக்கு எதிராக ராஜேந்திர பாலாஜி தெரிவித்தது சொந்த கருத்து: அமைச்சர் ஜெயக்குமார் | Minister Jayakumar on Rajendra Balaiji's comment against Muslims - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nடீக்கடை பெஞ்சும் தாளம் போடும்.. வசீகரித்த மலேசியா வாசுதேவன்\nஓ.. இது ராணுவ வீரரின் வீடா.. என்னை மன்னிச்சிடுங்க.. சுவரில் எழுதிவிட்டு சென்ற திருடன்\nமாய குரலோன்.. டீக்கடை பெஞ்சும் தாளம் போடும்.. \"மலேசியா\" குரல் கேட்டால்.. வசீகரித்த வாசுதேவன்\nகொரோனா வைரஸ்க்கு எதிராக முக்கிய திருப்புமுனை.. 3டி அணு வரைபடம்.. விஞ்ஞானிகள் சூப்பர் அறிவிப்பு\nஆஹா.. புதிய திருப்பம்.. இந்தியாவுடன் கைகோர்த்தது சீனா.. பாகிஸ்தானுக்கு புதிய கெடு விதிக்க முடிவு\nஅடுத்தடுத்து உயிர்களை காவு கொள்ளும் ஈவிபி பொழுது போக்கு பூங்கா- இதுவரை 7 பேர் பலி\nகோவை: அவிநாசி அருகே கேரளா அரசு பேருந்து- கண்டெய்னர் லாரி பயங்கர மோதல்.. 20 பேர் உடல் நசுங்கி பலி\nMovies இதுவும் சுட்டதுதானா.. இந்தா கண்டுபிடிச்சிட்டாங்கள்ல.. சிவகார்த்திகேயனை வச்சு செய்யும் தனுஷ் ஃபேன்ஸ்\nAutomobiles 239 பேருடன் மாயமான மலேசிய விமானம்... 6 ஆண்டுகளுக்கு பின் மர்மம் விலகியது... அதிர வைக்கும் தகவல்...\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nTechnology OnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பண வருமானம் அதிகமாக வரும்...\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇஸ்லாமியருக்கு எதிராக ராஜேந்திர பாலாஜி தெரிவித்தது சொந்த கருத்து: அமைச்சர் ஜெயக்குமார்\nசென்னை: இஸ்லாமியருக்கு எதிராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தது சொந்த கருத்து; அதிமுகவின் நிலைப்பாடு அல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.\nதமிழகத்தில் இந்துத்துவா பயங்கரவாதம் உருவாகும் என்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்துகளை தெரிவித்திருந்தார். இது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் திமுக மனு ஒன்றையும் கொடுத்துள்ளது.\nஇந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்த கருத்துகள் அவரது சொந்த கருத்துகள்; அதிமுகவின் நிலைப்பாடு அது அல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்திருக்கிறார். ஆகையால் ராஜேந்திர பாலாஜியின் சொந்த கருத்துக்காக ஆளுநரிடம் எப்படி திமுக முறையிட முடியும் ராஜேந்திர பாலாஜி பேசியதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும் ஜெயக்குமார் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆர்.எஸ்.பாரதியின் சர்ச்சை பேச்சு.. திமுக மீது இயக்குநர் பா. ரஞ்சித் பாய்ச்சல்\nஸ்டாலினுக்கு தெரியாமல் பேசியிருக்க மாட்டார் ஆர் எஸ் பாரதி.. பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஇஸ்கானிடம் காலை உணவுத் திட்டம்- உணவு பாசிசம்.. சாடும் திமுக வக்கீல் சரவணன்\nதிமுகவா.. அதிமுகவா.. இல்லை பாமகவா.. விடுதலை சிறுத்தைகள் யாருடன் சேரலாம்.. சர்ப்ரைஸ் ரிசல்ட்\nதிருமாவளவன் அமைதி.. ஸ்டாலினும் எதுவும் சொல்லவில்லை.. ஆர்.எஸ் பாரதி கருத்தால் பாய்ந்த மநீம\nஅவருகிட்ட போய் கூட சொன்னேன்.. மன்னிச்சிடுறோம்னேன்.. கேட்கலியே.. துரைமுருகன் பேட்டி\nபார்ப்பன அடிவருடிகளாக.. வாலை ஆட்டி கொண்டிருப்பது திமுகதானே.. ஆர்.எஸ். பாரதியை விளாசிய பாஜக நாராயணன்\n\\\"குத்தினது திமுகவா இருந்தால்.. இருப்போம்\\\" ஆர்.எஸ்.பாரதியை சுட்டிக்காட்டி.. இடித்து காட்டும் எச்.ராஜா\nவேலைக்காரி, ஓரிரவு எழுதிய அண்ணா போன்றவர்கள் தமிழ் பக்தர்களா ஒரண்டையை இழுக்கும் எச். ராஜா\nபிப்.19.. குடியரசுத் தலைவரை சந்திக்க���ம் தமிழக எதிர்க்கட்சிகள்.. சிஏஏ குறித்து முறையிட முடிவு\nதவறை உணர்ந்து கொண்டேன்.. ஊடகங்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. வருத்தம் தெரிவித்தார் ஆர்.எஸ் பாரதி\nமக்களை தூண்டிவிட்டு அரசியல்.. திமுக இப்படி செய்ய கூடாது.. எச்சரிக்கும் அன்புமணி ராமதாஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk aiadmk rajendra balaji jayakumar திமுக அதிமுக ராஜேந்திர பாலாஜி ஜெயக்குமார் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2279668", "date_download": "2020-02-20T05:01:25Z", "digest": "sha1:ZS3IP5UE7QTNV5N72G3W2KLMBAF6NCST", "length": 20107, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "| போலீஸ் டைரி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் மாவட்டம் செய்தி\nமோடி அரசுக்கு மன்மோகன் சிங் 'அட்வைஸ்' பிப்ரவரி 20,2020\n3 சகாக்களை இழந்து நிற்கிறேன்: கமல் வருத்தம் பிப்ரவரி 20,2020\nஅமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர் பிப்ரவரி 20,2020\nமனித கழிவுகளே மண்ணுக்கு மகத்தான உரம் விஞ்ஞானி அப்துல் ரகுமான் அரிய யோசனை பிப்ரவரி 20,2020\nஜெ., - கருணாநிதிக்கு சிலைகள் நெரிசல் மிகுந்த நெடுஞ்சாலையில் 'குஸ்தி' பிப்ரவரி 20,2020\nபோதை பொருள் விற்றவன் கைது\nராயபுரம்: ராயபுரத்தைச் சேர்ந்தவன், சித்திக், 31; கறிக்கடை ஊழியர். கோவாவில் இருந்து, 'மெத்தாபெட்டமின்' எனும் போதை பொருளை வாங்கி வந்து, வாடிக்கையாளர்களுக்கு, விற்று வந்துள்ளான். தகவல் அறிந்த, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார், நேற்று, அவனை கைது செய்து, 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 4 கிராம் மெத்தாபெட்டமினை பறிமுதல் செய்தனர்.ரூ.40 ஆயிரம் திருட்டுஅயனாவரம்: அயனாவரம், பாளையம் பிள்ளை நகரைச் சேர்ந்தவர், கோபி, 47; மளிகைக்கடை வியாபாரி. நேற்று காலை, கடையை திறக்க சென்றபோது, கடையின் பூட்டை உடைத்து, கல்லாவில் இருந்த, 40 ஆயிரம் ரூபாயை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. அயனாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்\nதாம்பரம்: பூந்தமல்லி, நசரத்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், சமீபமாக, பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள், அடிக்கடி நடந்தன. தொடர்ந்து, குற்றவாளிகளை பிடிக்க, நசரத்பேட்டை போலீசார் தனிப்படை அமைத்து, விசாரித்து வந்தனர். இதில், சூளைமேடைச் சேர்ந்த, ராகேஷ்குமார், 20, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த, குமார், 20, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த, முகமது ஆசிக், 21, உட்பட, ஐந்து பேர், செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை, நேற்று கைது செய்த போலீசார், 20 சவரன் நகை மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.\nஆட்டோ ஓட்டுனர் மர்ம மரணம்\nதாம்பரம்: பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, காமராஜர் சாலையை சேர்ந்தவர், ரவி, 45; ஆட்டோ ஓட்டுனர். நேற்று காலை, வீட்டின் அருகே உள்ள, தனியார் மருத்துவமனையின் வெளிப்புறத்தில், துாக்கில் தொங்கிய நிலையில், சடலமாக கிடந்தார். உடலை மீட்ட, நசரத்பேட்டை போலீசார், கொலையா, தற்கொலையா என, விசாரிக்கின்றனர்.லாட்டரி விற்றவன்கள் கைதுசெங்குன்றம்: செங்குன்றம் அடுத்த நல்லுாரைச் சேர்ந்த மணிவாசகம், 45. அழிஞ்சிவாக்கத்தைச் சேர்ந்த நாகராஜ், 45, ஆகியோர், செங்குன்றம் அரிசி மார்க்கெட் அருகே, தடை செய்யப்பட்ட, லாட்டரி சீட்டு விற்றனர். அவர்களை கைது செய்த போலீசார், விசாரிக்கின்றனர்.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n ஓ.எம்.ஆர்., அணுகு சாலையில் ...ரூ.10 லட்சத்தில் நடைபாதை அமைக்கும் பணி\n1. கமல் நடித்து வரும் படப்பிடிப்பு தளத்தில் விபத்து மூன்றுபேர் பலி\n2. புதுவை அன்னையின் பிறந்த நாள் விழா\n3. ஆதம்பாக்கத்தில் சரஸ்வதி ஹோமம்\n4. தொழிலக பாதுகாப்பு கருத்தரங்கு\n5. நிலையம் மாற்றி ரயில் இயக்கம்\n1. சான்றிதழ் கோரி விண்ணப்பிப்போர் அலைக்கழிப்பு\n2. மணலி சுடுகாடுகள் நிலை படுமோசம்\n1. கமல் படப்பிடிப்பில் விபத்து மூன்று பேர் பலி\n4. பிளாஸ்டிக்: 3 கடைக்கு, 'சீல்'\n5. காதலியை ஏமாற்ற நினைத்தவருக்கு காவல் நிலையத்தில் கல்யாணம்\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அட���த்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=167797&cat=32", "date_download": "2020-02-20T05:00:15Z", "digest": "sha1:3EDKXBZ5TYNYDKSMJHQD64QW35NHQZVT", "length": 32242, "nlines": 627, "source_domain": "www.dinamalar.com", "title": "வாட்ஸ் ஆப்-ல் பிரசவம்? : மருத்துவமனை முற்றுகை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » வாட்ஸ் ஆப்-ல் பிரசவம் : மருத்துவமனை முற்றுகை ஜூன் 05,2019 19:23 IST\nபொது » வாட்ஸ் ஆப்-ல் பிரசவம் : மருத்துவமனை முற்றுகை ஜூன் 05,2019 19:23 IST\nகோவை, ரத்தினபுரியை சேர்ந்த நித்யா, புலியங்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டிருந்��ார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பிறக்கும்போதே நஞ்சுகொடி பிரிந்ததால், குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வேறுறொரு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டது. குழந்தையின் நிலை மோசமடைந்த நிலையில், முறையாக பிரசவம் பார்க்காததால், குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறி பெற்றோர், உறவினர்கள் தனியார் மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர். மூத்த மருத்துவர் சந்திரகலா, பிரசவத்திற்கு வராமல், செவிலியர்கள், வாட்ஸ்அப் மூலம் அனுப்பும் படங்களை பார்த்து அவர் சொல்லும் அறிவுரைப்படி செவிலியர்கள் சிகிச்சை அளித்ததாக அவர்கள் புகார் கூறியுள்ளனர். வாட்ஸ் அப் படம் மூலம் சிகிச்சை அளித்ததை மறுத்துள்ள மருத்துவமனை டாக்டர் சந்திரகலா, முறைப்படிதான் பிரசவம் பார்க்கப்பட்டதாகவும், நஞ்சுகொடி பிரிவது மருத்துவர் கையில் இல்லை என்றார். மருத்துவமனையை சூழ்ந்த உறவினர்களை சமதானப்படுத்திய போலீசார், இது குறித்து விசாரிப்பதாக கூறி அனுப்பி வைத்தனர்.\nசெவிலியர்கள் பார்த்த பிரசவம் குழந்தை பலி\nமதுபான ஆலை முற்றுகை : 300 பேர் கைது\nகோட்சே குறித்து பேசியது சரித்திர உண்மை : கமல்\nகுழந்தை விற்பனையில் பெண் புரோக்கர் கைது; 260 குழந்தைகள் எங்கே\nவிஜய் சூப்பர் ஆக்டர் இல்லை\nமருத்துவமனை கழிவறையில் நோயாளி தற்கொலை\nவிஜய்யின் 64வது படம் இவருக்கா\nதிண்டுக்கல் மல்லிகைக்கு மவுசு இல்லை\nகாயங்களுடன் பச்சிளம் குழந்தை மீட்பு\nதேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் புகார்\nகுடிபோதை டிரைவரால் குழந்தை பலி\nதகாத உறவால் கொல்லப்பட்ட குழந்தை\nகவர்னர் மீது போலீசில் புகார்\nபாழடைந்த கிணற்றில் பச்சிளம் குழந்தை\n7 பேர் விடுதலை; கவர்னர் கையில்\nபாலியல் புகார் கூறிய வழக்கறிஞருக்கு குண்டாஸ்\nசெந்தில் பாலாஜி மீது கடத்தல் புகார்\nகமல் மீது அரசு வழக்கறிஞர் புகார்\nமுதுகு எலும்பு வளைவுக்கு நவீன சிகிச்சை\nஅண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு இல்லை\nகொலை செய்துவிட்டு காணவில்லை என புகார்\nஅரசு மருத்துவமனைகளில் ஊழல்; அறப்போர் புகார்\nகோட்சே குறித்து பேசிய கமலுக்கு முன்ஜாமின்\nபுதுச்சேரி வீரர்கள் புறக்கணிப்பு மைதானம் முற்றுகை\nமாநில கிரிக்கெட்: கோவை, காஞ்சி வெற்றி\nமூன்றாவது மொழியை எதிர்ப்போம் : அழகிரி\nசென்னைக்கு ரயில் மூலம் குட்கா கடத்தல் அதிகரிப்பு\nசர்க்கரை ஆலை அதிபர் மீது விவசாயிகள் புகார்\nவேலை தருவதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி\nராகுலுக்கு இன்னும் வயது உள்ளது : திருநாவுக்கரசர்\n10 ஆண்டுகளாக கருக்கலைப்பில் ஈடுபட்ட பெண் கைது\nமோடியை கொல்ல சதி; பேராசிரியை மீது புகார்\nதலைவி பணமோசடி : தம்பதி தற்கொலை முயற்சி\nஷங்கர் கிராபிக்ஸ் டைரக்டர் : வடிவேலு கிண்டல்\nஉயிருக்கு போராடிய கரடி; உத்தரவுக்கு காத்திருந்த டாக்டர்\nயானை தாக்கி 2 பேர் பலி: மக்கள் முற்றுகை\nதமிழிசைக்கு ஓட்டு போடாதது வருத்தம் இல்லை - கனிமொழி\nவயதாகியும் தீராத சந்தேகம் : மனைவியை கொன்று தற்கொலை\nநடிகர் சங்கம் தேர்தல் : பாண்டவர் அணி அறிவிப்பு\nவாட்ஸ்ஆப் மூலம் சிறுவனை மீட்ட ரயில்வே போலீசார் | Missed boy retrieved through whatsapp\nகலெக்டர் மாற்றப்பட்டது சரியானதே : செல்லூர் ராஜூ | Sellurraju | Collector Change | Madurai | Dinamalar\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅவினாசியில் கோர விபத்து; 20 பேர் பலி\nதிருமூலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம்\nஜிப்மரில் கூடுதலாக 49 எம்.பி.பி.எஸ்., இடங்கள்\n7 பேர் விடுதலை; கவர்னர் அதிகாரத்தில் அரசு தலையிடாது\nஆஸ்கர் வரை சென்ற அஷ்வின் காஸ்டியூம் |Exclusive Interview\nசென்னை வந்த 2 சீனருக்கு கொரோனாவைரஸா\nநடிகர் சாவுக்கு யார் காரணம்\nWelspun CEO தீபாலி அசத்தல் டான்ஸ்; நெட்டிசன்கள் பாராட்டு\nஎம்.பி.ஏ பட்டதாரி நகைக்கடை கொள்ளையனான கதை\nஆர்.எஸ்.பாரதியின் வார்த்தை நச்சு பூசப்பட்ட அம்பு\nகடவுள் நம்மை கண்காணிக்கிறார் : ஆளுநர் பேச்சு\n'சி' டிவிஷன் கால்பந்து: கே.ஆர்.வி., வெற்றி\nபூப்பந்து பைனலில் கற்பகம், அக் ஷயா\n'மாஸ்டர்'ல் விஜய் மாணவர் தலைவர்\nCAA.,க்கு எதிர்ப்பு:சென்னையில் தடையை மீறி போராட்டம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு\nதிருச்சியில் மாநில வாலிபால் போட்டி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nநடிகர் சாவுக்கு யார் காரணம்\nஆர்.எஸ்.பாரதியின் வார்த்தை நச்சு பூசப்பட்ட அம்பு\nஇரட்டை குடியுரிமை விவகாரம்: திமுக வெளிநடப்பு\n7 பேர் விடுதலை; கவர்னர் அதிகாரத்தில் அரசு தலையிடாது\nWelspun CEO தீபாலி அசத்தல் டான்ஸ்; நெட்டிசன்கள் பாராட்டு\nசென்னை வந்த 2 சீனருக்கு கொரோனாவைரஸா\nஜிப்��ரில் கூடுதலாக 49 எம்.பி.பி.எஸ்., இடங்கள்\nCAA.,க்கு எதிர்ப்பு:சென்னையில் தடையை மீறி போராட்டம்\nகடவுள் நம்மை கண்காணிக்கிறார் : ஆளுநர் பேச்சு\nஎம்.பி.ஏ பட்டதாரி நகைக்கடை கொள்ளையனான கதை\nபெண் போலீஸை டிக் டாக் செய்த இளைஞன் கைது\nஅறுவை சிகிச்சையின்றி சிறுநீரக கல் அகற்றம்\nமனநிம்மதிக்காக பிச்சை எடுக்கும் ஸ்வீடன் நாட்டு தொழிலதிபர்\nமாயாற்றை கடக்க மக்களே அமைத்த நடைபாதை\nபறவைகளின் வாழ்விடமாகும் வெள்ளலூர் குளம்\nஜப்பான் கப்பலில் கொரோனா பாதிப்பு 542 ஆனது\nவிற்பனைக்கு இருந்த பறவைகள் பறிமுதல்\nகுளத்தில் மூழ்கிய 4 வீடுகள்\nபெண்களைப் பாதுகாக்க 'நிர்பயா செப்பல்'\nகடனை எப்போ கொடுப்பீங்க ஆபீசர் : மூதாட்டி எதிர்பார்ப்பு\nகாயத்துடன் தப்பிய புலி: ட்ரோன் மூலம் தேடுதல்\nஊராட்சி உறுப்பினர் பதவி ரத்துக்கு இடைக்கால தடை\nஅவினாசியில் கோர விபத்து; 20 பேர் பலி\nஅடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர்கள் பலி\nஒரு இன்ஜினியர் பிசினசுக்கு மாறிய கதை\nகார் விபத்தில் இருவர் பலி\nஆஸ்கர் வரை சென்ற அஷ்வின் காஸ்டியூம் |Exclusive Interview\nமனிதனுக்கும் கடவுளுக்கும் இருக்கும் உறவு\nதமிழக பட்ஜெட் 2020- 21 (நேரலை)\nவிவேகானந்த நவராத்ரி 2020 K. வீரமணி ராஜூவின் பக்தி பாடல்கள்\n2019 202வினா விருது -வினாடி-பட்டம்தினமலர்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nவிலை கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்\nநெல்லில் குலைநோய் : விவசாயிகள் வேதனை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\n'சி' டிவிஷன் கால்பந்து: கே.ஆர்.வி., வெற்றி\nபூப்பந்து பைனலில் கற்பகம், அக் ஷயா\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு\nதிருச்சியில் மாநில வாலிபால் போட்டி\nகல்லூகளுக்கான பூப்பந்து: வீரர்கள் அசத்தல்\nகல்லூரி கோ-கோ; அரையிறுதியில் எஸ்.என்.எஸ்.,\nகல்வியியல் கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டி\nதஞ்சையில் முதல்வர் கோப்பைக்கான போட்டிகள்\nமுதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்\nதிருமூலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம்\nபகவான் யோகிராம் சுரத்குமார் 19வது ஆராதனை விழா\nஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கொடியேற்று விழா\n'மாஸ்���ர்'ல் விஜய் மாணவர் தலைவர்\nமாபியா படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\n'ஹேராம்'ல் சொன்னது இன்று நடக்கிறது - கமல் வருத்தம்\nகன்னி மாடம் படக்குழுவினர் பேட்டி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B0/productscbm_34542/2540/", "date_download": "2020-02-20T04:31:24Z", "digest": "sha1:VCAE4ODDSJKFTVS4PPSJPS5HH7LRYQRK", "length": 29862, "nlines": 105, "source_domain": "www.siruppiddy.info", "title": "யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ரயிலில் மோதுண்டு தந்தை, மகள் பலி :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ரயிலில் மோதுண்டு தந்தை, மகள் பலி\nயாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ரயிலில் மோதுண்டு தந்தை, மகள் பலி\nகொழும்பு நோக்கி பயணித்த ரயிலில், மோட்டார் சைக்கிள் ஒன்று மோதுண்டதில், அதில் பயணித்த நபர் மற்றும் அவரது மகள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.\nஇன்று அதிகாலை 6.45 மணியளவில் வேயங்கொட, வதுரவ ரயில் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகாங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.\n45 வயதுடைய தந்தையும் 11 வயதுடைய மகளுமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஉயிரிழந்தவர்களின் சடலங்கள் வத்துபிட்டவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.\nரயில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ரயில் வீதியில் இந்த இருவரும் பயணிக்க முயற்சித்த போது, வேறு திசையில் இருந்து வந்த ரயில் இவர்களில் மோதியதாக குறிப்பிடப்படுகின்றது.\nபண்டைத் தமிழரும் அயலகத் தொடர்புகளும்' கருத்துரையும் கலந்துரையாடலும்\nயாழ்.திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் 'பண்டைத் தமிழரின் அயலகத் தொடர்புகள்' என்னும் தலைப்பில் கருத்துரையும் கலந்துரையாடலும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு, இல 286, பிரதான வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது கலையகத்தில்...\nகல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி ஆரம்பம்\nகல்விப் பொதுத்தரா��ர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி முதல் 29ம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையை ஆகஸ்ட் 17ம் திகதி நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.\nஈழத்தமிழர்களுக்கு பிரித்தானியாவில் 2வது இடம்: ஊடகங்கள் பாராட்டு\nபிரித்தானியாவில் பல இனத்தவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் எந்த இனத்தவர்கள் திருமணம் முடித்து தம்பதிகளாகவும் மற்றும் குடும்பங்களோடு ஒன்றிணைந்து வாழ்ந்து வருகிறார்கள் என்று ஒரு கணக்கெடுப்பை, ஆங்கில ஊடகம் ஒன்று நடத்தியுள்ளது. ஆங்கிலேயர், இந்தியர்கள், ஆக்பானிஸ்தானியர்கள், ரொமேனியர்கள் என்று...\nசுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மரணதண்டனை\nசுன்னாகத்தை சேர்ந்த ஒருவருக்கு யாழ். மேல்நீதிமன்றம் 17ஆண்டுகளின் பின்னர் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. ஒருவரை பொல்லால் அடித்து கொலை செய்தனர் என்ற வழக்கு 17ஆண்டுகளுக்கு பின்னர் இன்று யாழ். மேல் நீதிமன்றத்தில் நீதவான் அன்னலிங்கம் பிரேம்சங்கர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்போதே மரண...\nஅச்சுவேலி பருத்தித்துறை வீதியில் இருக்கும் ஆபத்தான கிணறு.(காணொளி)\nஅச்சுவேலியில் பருத்தித்துறை வீதியில் உள்ள கிணறு ஒன்று எந்தவித பாதுகாப்பும் இல்லாது வீதியோரத்தில் இருக்கிறது இந்தக் கிணறு பாதசாரிகள் மற்றும் சைக்கிகள், சிறிய வாகனங்களை செல்பவர்களுக்கு பெரும் ஆபத்தான ஒன்றாக உள்ளதென தெரிவிக்கின்றனர்.இதனால் சம்மந்தப்பட்ட தரப்புக்கள் இதனைக் கவனித்து இதற்கு உரிய...\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பழைய முறையிலேயே நடைபெறும்\nஎதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பழைய முறையிலேயே நடத்தப்படும் என்று கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும், அடுத்த வருடம் இந்தப் பரீட்சை நடைமுறை வேறுபடும் எனவும், இப்போது வழங்கப்படும் இரண்டு வினாத்தாள்களுக்குப் பதிலாக அடுத்த வருடம் முதல் ஒரேயொரு...\nயாழ்.வல்வெட்டித்துறையில் திறந்து வைக்கப்படவுள்ள மரக்கறிச் சந்தை\nபுதிய சந்தைக் கட்டட வேலைகள் நிறைவடைந்தும், அதனை மக்களின் பாவனைக்குத் திறந்து வைப்பதற்கு நகரசபை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில், மரக���கறிச் சந்தை வர்த்தகர்களினதும் பொதுமக்களினதும் நீண்டநாள் கோரிக்கைக்கு அமைய , புதிய சந்தைக் கட்டடத்தை மரக்கறி வர்த்தகர்களிடம் கையளிப்பதற்கான நிகழ்வு நாளை...\nவாகனங்களில் சத்தமாக பாடல்கள் ஒலிக்க இனித்தடை\nவாகனங்களில் பாடல்களை சத்தமாக ஒலி எழுப்ப பொலிஸார் தடை விதித்துள்ளனர். மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இவ்வாறான குற்றங்களை மேற்கொள்பவர்களிடமிருந்து தண்டப் பணம் அறவிடப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இதன்படி வாகனமொன்று பயணிக்கும் போதோ அல்லது அது...\nயாழ்.நல்லூர் ஆலயத்திற்கு முன் இன்று காலை விபத்து\nயாழ். நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக அரச பேரூந்தும் டிப்பர் வாகனமும் இன்று காலை 8.20 மணியளவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ் நகரில் இருந்து பருத்தித்துறை நோக்கி பொதுமக்களை ஏற்றிச்சென்ற அரச பேரூந்து நல்லூர் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள வளைவில் மற்றொரு வாகனத்தை முந்திச்செல்ல...\nசிறுப்பிட்டிப்பகுதியில் கசிப்புக்காய்ச்சிய பாடசாலை மாணவர்கள் மாட்டினர்\nபேக்கரி ஒன்றி வேலை செய்யும் நண்பன் ஒருவருடன் வாழைத் தோட்டம் ஒன்றினுள் கசிப்புக் காச்சிக் கொண்டிருந்த மாணவர்கள் அந்தத் தோட்ட உரிமையாளரால் பிடிக்கப்பட்டனர். இவர்கள் வாழைத் தோட்டத்தில் வைத்து தகர வாளி ஒன்றினுள் அழுகிய வாழைப்பழங்கள் மற்றும் பாணுக்கு போடும் ஈஸ்ட் ஆகியவற்றை வைத்து கசிப்புத்...\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வுஇன்று 31.01.2020 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 31.01.2020\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவில���ல் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வர���டம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nமகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்\nமகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்வருடம் 365 நாட்களிலும் முறையாகச் சிவபெருமானை வழிபட முடியாதவர்கள், சிவராத்திரி அன்று விரதம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்திருந்து சிவனை வழிபட்டால் நல்ல பலன் யாவும் வீடு வந்து சேரும்.'கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று ஔவையார்...\nபுதுப்பானை வைத்து பொங்கல் வைக்க உகந்த நேரம்\nதேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதமாகும். அந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை சர்க்கரை, பால் நெய் சேர்த்துப் புதுப்பானையில் பொங்க வைத்து சூரியனுக்குப் படைக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும்.சூரிய பகவான் தனுர் ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசிப்பது மகரசங்கராந்தியாகும்....\nகுருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்\nஇதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திந்துவந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது.கடந்த 6 வருடங்களாக அப்பப்பா.. ஏழரைச் சனியில் சிக்கி சொல்லமுடியாத பிரச்னைகள், குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 01. 11. 2019\nமேஷம்இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்....\nமேஷம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி...\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடு��்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nஇன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=16103", "date_download": "2020-02-20T05:46:05Z", "digest": "sha1:WEBP2J3VN3UHDKVXCNP2GSDDAOZD73GU", "length": 16416, "nlines": 201, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 20 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 203, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:35 உதயம் 03:58\nமறைவு 18:28 மறைவு 15:53\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரே��ன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், ஜுன் 17, 2015\nரமழான் 1436: இலங்கையில் ஜூன் 19 அன்று ரமழான் முதல் நோன்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1617 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇலங்கையில் எங்கும் ரமழான் தலைப்பிறை காணப்பட்ட தகவல் கிடைக்கப்பெறாததால், ஜூன் 18 வியாழக்கிழமையன்று ஷஃபான் 30ஆம் நாள் என்றும், ஜூன் 19 வெள்ளிக்கிழமையன்று ரமழான் முதல் நாள் என்றும், இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nதுபை கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தாயார் காலமானார் ஜூன் 19 காலை 10 மணிக்கு நல்லடக்கம் ஜூன் 19 காலை 10 மணிக்கு நல்லடக்கம்\nரமழான் 1436: மேலப்பள்ளியில் நோன்புக் கஞ்சிக்கு 4 நாட்களுக்கு மட்டும் அனுசரணையாளர்கள் தேவை புதுப்பள்ளி, மேலப்பள்ளி மஹல்லாவாசிகளுக்கு வேண்டுகோள் புதுப்பள்ளி, மேலப்பள்ளி மஹல்லாவாசிகளுக்கு வேண்டுகோள்\nரமழான் 1436: செய்கு ஹுஸைன் பள்ளியில் நோன்புக் கஞ்சிக்கு 10 நாட்களுக்கு மட்டும் அனுசரணையாளர்கள் தேவை\nரமழான் 1436: கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் 23 நாட்களுக்கு மட்டும் நோன்புக் கஞ்சிக்கு அனுசரணையாளர்கள் தேவை\nஹாங்காங் பேரவையின் 7ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நிகழ்வுகள் காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nஊடகப்பார்வை: இன்றைய (18-06-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஜாவியா அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா ஒருவர் ‘ஆலிம் ஃபாஸீ’ ���னது பெற்றார் ஒருவர் ‘ஆலிம் ஃபாஸீ’ ஸனது பெற்றார்\nஜூன் 17 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nரமழான் 1436: இந்தோனேஷியா, கேரளாவில் இன்று ரமழான் முதல் இரவு\nரமழான் 1436: பிறை தென்படாததால், ஜூன் 19 அன்று ரமழான் முதல் நாள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nரமழான் 1436: பிறை தென்பட்ட தகவல்கள் கிடைக்காததால், இன்று நோன்பு இல்லை ஜூன் 19 வெள்ளியன்று ரமழான் முதல் நாள் ஜூன் 19 வெள்ளியன்று ரமழான் முதல் நாள் ஜாவியா, மஹ்ழரா உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிப்பு ஜாவியா, மஹ்ழரா உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிப்பு\nசமுதாய அடிப்படையிலான பேரிடர் அபாய மேலாண்மைத் திட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது\nமஹ்ழரா அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 6 பேர் ‘மவ்லவீ ஆலிம் மஹ்ழரீ’ பட்டம் பெற்றனர்\nபிறை தென்பட்டதாக ஆஸ்திரேலியா அறிவிப்பு\nரமழான் 1436 எப்போது துவங்குகிறது\nஎழுத்து மேடை: நாம் எங்கு போய்க்கொண்டிருக்கிறோம் சிந்திக்க வேண்டாமா (பாகம் 2) – ஏ.எல்.எஸ்.இப்னு அப்பாஸ் கட்டுரை\nரமழான் 1436: ஜூன் 18 வியாழக்கிழமை ரமழான் முதல் நாள் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnathy.blogspot.com/2007/03/blog-post_05.html", "date_download": "2020-02-20T04:50:02Z", "digest": "sha1:GA4H6GTQSXFRV2234QEO2C7NKOOAZ2D2", "length": 62650, "nlines": 250, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: நேர்காணல்:கவிஞர் குட்டி ரேவதி-பகுதி-2", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\nசென்னையை வசிப்பிடமாகக் கொண்ட கவிஞர் குட்டி ரேவதி, பூனையைப் போல அலையும் வெளிச்சம்(2000), முலைகள்(2002),தனிமையின்; ஆயிரம் இறக்கைகள்(2003) ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளைத் தந்திருக்கிறார். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து,பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவரும் இவர், பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. ‘முலைகள்’என்று தனது கவிதைத் தொகுப்பொன்றிற்குப் பெயர் சூட்டிய காரணத்தால் ‘கலாச்சாரக் காவலர்கள்’ என்று சொல்லப்படுபவர்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்டவர். இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார்.\n“தமிழ்த் தேசத்திற்கான பிரத்தியேகமானதொரு பெண்ணியம் உருவாக்கப்பட வேண்டும்”\nதமிழ்நதி: இந்தப் பத்தாண்டுகளில் முன்னரைக் காட்டிலும் பெண்களின் எழுத்துக்கள் கவனிக்கப்படுகின்றன. பேசப்படுகின்றன. முன்னர் பெண்கள் இந்தளவிற்கு எழுதவில்லையா… அல்லது எழுதியும் கவனிக்கப்படவில்லையா… இப்போதிருக்கும் இந்த இணக்கமான சூழலுக்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்\nகுட்டி ரேவதி: முன்பு எழுதவில்லை என்று சொல்லிவிடமுடியாது. அம்பை குறுநாவல்கள்,சிறுகதைகள்,நாடகங்கள் என்று நல்ல ஆளுமையோடு எழுதிக்கொண்டிருந்தார். அவருக்கே நிறைய வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் ‘விளக்கு’விருது கொடுத்திருக்கிறார்கள். இடையில் ஒரு இருபது ஆண்டுகள் வாஸந்தி,அனுராதா ரமணன்,ராஜம் கிருஷ்ணன்,சிவசங்கரி போன்ற மேல்சாதியைச் சேர்ந்த பெண்கள்தான் எழுதிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் வெகுஜன இதழ்களில் இடமிருந்தது. அவர்கள் வெகுஜன இதழ்களால் இருகரம் நீட்டி வரவேற்கப்பட்டார்கள். ஆனால், வாஸந்தி போன்றவர்கள் எழுதிக்கொண்டிருந்த ஒரு இருபது ஆண்டுக் காலம் தீவிர இதழ்களில் பெண்ணியம் சார்ந்த கருத்தாக்கங்கள் இடம்பெறவில்லை. அதற்கு இன்னொரு காரணம் என்னவென்று பார்த்தீர்களானால் தீவிர இதழ்கள் மேல்சாதி ஆண்களின் கைகளில் இருந்தன. அவர்கள் யாரையும் உள்ளே வரவிடாத சூழ்நிலையில், அம்பை கூட மிகவும் சிரமப்பட்டுத்தான் எழுதியிருக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன். அவரிடம் ��ேட்டால் தான் பட்ட சிரமங்களை எப்படி எதிர்கொண்டார் என முழுமையாக அறிந்துகொள்ள இயலும்.\nஅதுக்கப்புறம்தான் மெல்ல மெல்ல பெண்களின் கவிதைகள் வர ஆரம்பிக்கின்றன. மிகவும் கூர்மையாக எழுதுகிறவர்களே இப்ப ஒரு இருபது பேர் வரையில் இருக்கலாம். பனிக்குடத்தில் போடுவதற்கு தேர்ந்தெடுப்பதற்கே சிரமமாக இருக்கிற அளவிற்கு பெண்கள் தீவிரமான கவிதைகளை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பெண்களின் கவிதைகள் இப்போது கூடுதல் கவனம் பெற்றிருப்பதற்கு அவர்கள் தங்களுக்கென்றொரு அரசியலை எடுத்துக்கொண்டுவிட்டதுதான் காரணமாக இருக்கலாம். தமிழ்ச்சூழலில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் முதலில் பாயுமிடம் பெண்களின் உடல்கள்தான். எழுதிக்கொண்டிருக்கும் பெண்களுடைய சொந்த வாழ்க்கையைப் பார்த்தீர்களானால் துயரங்கள்,சிக்கல்கள் மிகுந்ததாக இருக்கும். அதையெல்லாம் அவர்கள் வெளிக்கொணரும் ஒரு ஊடகமாக கவிதை அமைந்தது. அதனால் கூடுதல் கவனம் பெற்றதாக எல்லாம் சொல்ல முடியாது. எழுதுகிறவர்களுக்கு ஒரு உத்வேகம் ஏற்பட்டதாக வேண்டுமானால் சொல்லலாம். இது ஒரு இணக்கமான சூழ்நிலை என்பதில் ஐயமில்லை. இது இந்த உடல் அரசியல் என்பதையும் கடந்து வேறு வேறு கட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படவேண்டும் என்று விரும்புகிறேன். இனியும் நிறையப் படைப்பாளிகள் வந்து புதிய கருத்தாக்கங்களைக் கொணர்ந்து தமிழ்த் தேசத்திற்கான பிரத்தியேகமானதொரு பெண்ணியம் உருவாக்கப்பட வேண்டும். மேலைநாட்டுப் பெண்ணியம், மாக்சியம் தொடர்பான பெண்ணியம் இவற்றை நாம் உள்வாங்கிக்கொள்கிறோம். அப்படி என்றில்லாமல் தமிழ் புவியியல் பரப்பிற்கேற்ற வலிய பெண்ணியம் உருவாவதற்கான ஒரு தளமாக இப்போதிருக்கும் இந்த இணக்கமான சூழ்நிலையைக் கொள்ள வேண்டும்.\nதமிழ்நதி: பொதுவாக ஒரு பெண் படைப்பாளியாக இனங்காணப்பட்டவுடனேயே சமூகம் அவளையொரு பெண்ணியவாதியாகவும் கலகக்காரியாகவும் பார்க்கிற ஒரு கண்ணோட்டம் உருவாகிவிடுகிறது இல்லையா… உங்கள் வாழ்வில் இதை உணர்ந்திருக்கிறீர்களா\nகுட்டி ரேவதி:தமிழ்நாட்டிலேயே நிறையப் பெண் கவிஞர்கள்,எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இரண்டு குழுவாகப் பிரிந்துவிட்டார்கள். சில பெண் எழுத்தாளர்கள் குறிப்பிட்ட சிலருடன் தாம் சேர விரும்பவில்லை என்பதை வெளிப்படையாகச் சொல்கிறார்கள். அதற்கு என்ன காரணம் சொல்கிறார்கள் என்றால், ‘இவர்கள் மிக ஆபாசமாக எழுதுகிறார்கள். உடல் என்பது ஒரு புதிர்… அந்தப் புதிரை இவர்கள் எழுத்தால் விடுவிக்கிறார்கள். அதனால், இவர்களில் ஒருத்தியாக நான் அடையாளங் காணப்பட விரும்பவில்லை’என்கிறார்கள். ஆண்கள் எப்படி எழுதுவார்களோ அதையொட்டியே இந்தப் பெண்களும் இணைய மற்றும் அச்சு இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் ஒரு பெண்ணியவாதிகளாக அடையாளங் காணப்பட விரும்பவில்லை. எழுதுகிறவள் ஒரு பெண்ணாக இருப்பதனாலேயே அவள் பெண்ணியவாதி என்று பொருளல்ல. எழுத்தின் உள்ளடக்கம்தான் அவள் யார் என்பதை வெளிப்படுத்துகிறது. உள்வாங்கும் விடயம் ஆணாதிக்கமாக இருந்தால் வெளிப்படுத்தலும் அதையொட்டியே நிகழ்கிறது.\nஎம்மை நாமே கேள்வி கேட்கும்போது சுயவிமர்சனத்திற்குட்படுத்தும்போது நமக்குள்ளேயே எவ்வளவு ஆணாதிக்கம்,இந்துத்துவம் சார்ந்த விடயங்கள் ஊறிப்போயிருக்கின்றன என்பது தெரியவருகிறது. எங்களைப் போன்றவர்களுடன் அடையாளப்படுத்தப்பட விரும்பாத பெண்கள் என்ன சொல்கிறார்களென்றால், ஆண்கள் எப்படி பெண்களைக் கொச்சைப்படுத்துகிறார்களோ பாலியல் உறுப்புகள் குறித்து எழுதுகிறார்களோ அதைப் போலத்தானே இவர்களும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்… இவர்கள் எப்படிப் பெண்ணியவாதிகளாக இருக்க முடியும் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். அதற்கு என்னுடைய பதில் என்னவென்றால் ‘நாங்கள் முன்வைக்கும் அரசியல் வேறு’என்பதாகும். ஆண்கள் வர்ணித்து எழுதுவார்கள். ‘அவளுடைய விழிகள் கயல் மீனைப் போலிருந்தன… அவள் மாம்பழம் போன்ற நிறத்திலிருந்தாள்… அவளுக்குப் பருத்த மார்பகங்கள் இருந்தன’என்றெல்லாம் வர்ணித்து எழுதுவார்கள். நாங்கள் வைக்கும் அரசியலில் அதே வார்த்தைகளைத்தான் பயன்படுத்துகிறோம். ஆனால் வேறு பொருளில், வேறு நோக்கத்தில் அவற்றைப் பயன்படுத்துகிறோம்.\nதமிழ்நதி: பெண்கள் இன்னின்ன சொற்களைத்தான் தனது படைப்பில் பிரயோகிக்கலாம் என்றொரு எதிர்க்குரல் சில கலாசார காவலர்களிடமிருந்து எழுந்தது. நீங்கள் எழுத உட்காரும்போது அந்தக் குரல் ஒருவித மனத்தடையை,வரையறையை,எச்சரிக்கை உணர்வை,சோர்வை உங்களுக்கு ஏற்படுத்துகிறதா\nகுட்டி ரேவதி:நிச்சயமாக. என்னுடைய அடுத்த தொகுப்பின் தலைப்பு ‘உடலின் கதவு’என்பதாகும். அது அச்சுக்குப் போய்விட்டது. அதிலுள்ள சில கவிதைகள் குறித்து எனக்கு தயக்கம் இருந்தது. இவற்றைப் பற்றி என்ன விமர்சனம் வரப்போகிறதோ… எடுத்துவிடலாமா என்று குழப்பமாக இருந்தது. இவ்வாறு குழப்பத்தை உருவாக்குவதுதான் சம்பந்தப்பட்டவர்களின் நோக்கமே. ‘நான் என்னுடைய எழுத்துக்கள் பற்றித் தெளிவாக இருக்கிறேன்… குழப்பமே கிடையாது’என்றெல்லாம் சொல்வதற்கில்லை. இந்த சமூகத்தினுடைய தாக்கமும் அது ஏற்படுத்தும் குழப்பமும் களைப்பும் சோர்வும் நம்மோடு இருந்துகொண்டேயிருக்கும். நம்முடைய வேறுபட்ட அனுபவங்கள் ஊடாக நாம் அந்தச் சோர்விலிருந்து மீண்டு வரவேண்டும். இலக்கியம் என்பதே அதுதானே இல்லையா… இவர்கள் விளைவிக்கும் குழப்பங்களுக்கெல்லாம் நாம் ஆடிப்போய்விட்டோமென்றால் அது அவர்களுடைய வெற்றியாகிவிடும் அல்லவா… இவர்கள் விளைவிக்கும் குழப்பங்களுக்கெல்லாம் நாம் ஆடிப்போய்விட்டோமென்றால் அது அவர்களுடைய வெற்றியாகிவிடும் அல்லவா…அதனால், மீண்டும் மீண்டும் நம்மைப் புத்துணர்ச்சியூட்டிக் கொள்வது மிக அவசியம். அதற்கு எனக்கு மிக உதவியாக இருப்பது என்னவென்றால், நிறையப் பெண்களைச் சந்தித்து ஆக்கபூர்வமாக உரையாடுவது. ஒரு கிராமப்புறத்திற்குப் போய் அங்கு வயல்வெளியில் இருக்கும் ஒரு பாட்டியிடம் உரையாடினாலே உங்களுக்கான புத்துணர்ச்சி கிடைத்துவிடும். அவர்கள் வாழ்வில் எத்தனை துயரங்களை எதிர்கொண்டிருப்பார்கள்… அதிலொரு துளிகூட நாம் அனுபவித்திருக்க மாட்டோம். அந்தத் துயரங்களையெல்லாம், சிக்கல்களையெல்லாம் அவர்கள் நம்மைவிட நுட்பமாகக் கையாண்டு கடந்துபோயிருப்பார்கள். அவர்களையெல்லாம் சந்தித்துப் பேசுவதுதான் எனக்கு உத்வேகம் தருகிறது.\nநான் நிறையப் பயணம் செய்வேன். கேரளாவுக்கு ஒரு வகுப்பு எடுக்கப் போகிறேன் என்றால், அதையடுத்து வரும் நாட்களில் இரண்டொரு நாட்களையாவது அந்த இடத்தைச் சுற்றியுள்ள இடங்களைப் பார்க்கப் எடுத்துக்கொண்டுவிடுவேன். பெண்ணியத்தின் முக்கிய கூறுகளில் ஒன்றாக நிறையப் பயணம் செய்வதைப் பார்க்கிறேன். வீட்டின் அறைகளுக்குள் குறிப்பாக சமையலறைக்குள் முடங்கிப்போய்விடுகிறவளாக பெண் இருக்கக்கூடாது. பல்வேறுபட்ட நிலவெளிகளை நமக்கு அறிமுகம் செய்துகொள்ள வேண்டும். வேறு வேறு ஊர்களுக்குப் பயணம் செ���்வது,திருவிழாக்களில் கலந்துகொள்வது இவையெல்லாம் எமது பார்வையை விரிவுபடுத்துவன. பெண்ணியத்தின் மற்றொரு கூறு என்னவென்றால், நிறையப் பெண்களைச் சந்தித்துப் பேசவேண்டும். பேசுவதென்றால் வம்பு பேசுவதல்ல. ஆக்கபூர்வமாகப் பேசவேண்டும். அதில் அப்படியொரு ஆசுவாசம் கிடைக்கும்.\nதமிழ்நதி: .இந்த ஆணாதிக்க சமூகத்தை மீறி ஒரு பெண் தனது படைப்புகள் வழியாக அடையாளங் காணப்படுவதென்பது சிரமமானதுதான் இல்லையா…\nகுட்டி ரேவதி:என்னுடைய வீட்டிலிருந்து பெரிய எதிர்ப்புக் கிளம்பவில்லை. என்னுடைய அப்பாவுக்கு சொல்லிக்கொள்ளும்படியான கல்வியறிவு கிடையாது. ஆகவே, அவர் தன்னுடைய பெண்கள் படிக்கவேண்டுமென்பதில் மிகுந்த ஆர்வத்தோடிருந்தார். நானும் என் தங்கையும் படித்து மேலே வரவேண்டுமென்பதே அவருடைய ஆசையாக இருந்தது. ஆனால், குடும்பம் என்ற எல்லையை விட்டு வெளியே வரும்போது நிறையப் பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது.\n‘முலைகள்’என்று எனது கவிதைத் தொகுப்பிற்குப் பெயரிட்டபோது தொலைபேசி மற்றும் அஞ்சல் வழியாகவெல்லாம் எனக்கு மிரட்டல்கள் வந்தன. இணையத்தளங்களில் கீழ்த்தரமான விமர்சனங்கள் வந்தன. ஒரு பெண்ணின் ஆழ்மனதில் சென்று தைக்கக்கூடிய வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து துல்லியமாகக் குறிபார்த்து எறிந்தார்கள். எனது குடும்பத்தினரும் இதனால் பயங்கரமான மனவழுத்தத்திற்கு ஆளாகவேண்டியிருந்தது. இதையெல்லாம் பெண்களாகிய நாம் செய்வோமா என்றால்… இல்லை பொதுவாக ஆண்களுடைய வன்முறையைவிட அவர்களுடைய மூர்க்கம் என்னை மிகவும் பாதித்த விடயம். பெண்களாகிய நாமும் அவ்விதமான மனோநிலையை நமது ஆண் பிள்ளைகளிடம் வளர்க்கிறோமோ என்று சிலசமயங்களில் தோன்றுவதுண்டு.குடும்பத்தின் தூண்களாக பெண்கள் இருக்கிறார்கள். ஆண்களைப் பொறுத்தமட்டில் வீடு என்பது சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் பெண்களோடு படுத்துக்கொள்வதற்கும் இன்பங்களை அனுபவிப்பதற்குமான ஒரு இடம். அவர்களுக்கு அது ஒரு தற்காலிகமான தங்குமடமாக இருக்கிறதேயன்றி அது அவர்களுக்கான நிரந்தர இடம் கிடையாது. உண்மையில் வீட்டைச் சுமப்பவர்கள் பெண்கள்தான். அடுப்பு மூட்டுவதிலிருந்து பிள்ளைகளை வளர்ப்பது வரை அவர்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். அதே சமயத்தில் அவர்கள் கற்பைக் கட்டிக்காக்கிறவர்களாகவும் இருக்க வேண்டும். பார்த்துக்கொண்டே போனால் குடும்பத்தின் இத்தகைய இறுக்கமான கட்டமைப்பிற்கு மூல காரணமாக இருப்பது இந்துத்துவம்தான். இதற்கு மாற்று வழி என்று ஒன்று இல்லை. அதனால், குடும்பத்தைத் தாங்கிக்கொண்டிருக்கிற இந்தத் தூண்களைக் கொஞ்சம் இளக்குவதன் மூலம் நமது சுமைகளைக் கொஞ்சம் குறைத்துக்கொள்ள முடியுமேயன்றி, மற்ற விதிகள் எல்லாம் அப்படியேதான் இருக்கும். நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்களோ அதையேதான் மீண்டும் மீண்டும் செய்துகொண்டிருப்பீர்கள்.\nதமிழ்நதி: கவிதையில் இருண்மை என்பதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் பல நவீன கவிஞர்களுடைய கவிதைகள் புரிவதில்லை என்றொரு முணுமுணுப்பு வாசகர்களிடையே நிலவுகிறதே…\nகுட்டி ரேவதி:இது மொழி அரசியல் தொடர்புடையது எனலாம். திராவிட இயக்கங்கள் பெரிய இலக்கியங்களைப் படைத்துவிட்டதான ஒரு கற்பனை உலவுகிறது. வைரமுத்து போன்றவர்களெல்லாம் பெரிய கவிஞர்கள் என்று பேசப்படுகிறது. அவர்களுடைய மொழி எல்லோருக்கும் புரியும் வகையில் இருப்பதனால் அப்படிச் சொல்லப்படுகிறது. எடுத்த எடுப்பில் ஒருவர் பல் வைத்தியராக ஆகிவிட முடியுமென்றில்லை. அதற்கு நாலோ ஐந்தோ ஆண்டுகள் படிக்க வேண்டியிருக்கிறது. நிறைய நாட்கள் மொழியைப் பயின்று ஒரு கவிஞன் எழுதுகிற கவிதை மட்டும் உடனடியாக ஒரே வாசிப்பில் புரிந்துகொள்ளப்பட வேண்டுமென்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள் நவீன கவிதையானது பழைய மொழியினுடைய வீச்சைத்தான் உள்வாங்கியிருக்கிறதே தவிர அந்தச் சொற்களை அது வைத்துக்கொள்ளவில்லை. தனக்கான சொற்களோடு அதனுடைய இசைவுடன்தான் வருகிறது. பாலகுமாரன்,சுஜாதா,வைரமுத்து வகையறா எழுத்தாளர்களின் எழுத்துக்களோடு பரிச்சயம் கொண்டிருப்பவர்களுக்கு இந்த நவீன மொழிக்கட்டமைப்பை இலகுவில் புரிந்துகொள்ளமுடியவில்லை என்பதுதான் உண்மை. புதிய மொழியை உருவாக்கியதும் அதை வளர்த்தெடுத்ததும் வைரமுத்துவாலோ கலைஞராலோ உருவானதல்ல. ஆனால் அவர்கள் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். புதிதாக வரும் கவிஞர்கள் ஆழம் மிக்க சொல்லாடலுடன் வருகிறார்கள். அதன் மூலம் மொழியின் கதவுகள் திறக்கப்படுவதாக நான் உணர்கிறேன். அந்த அனுபவத்திற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். நாம் தயாராக இருந்தால்தான் மொழி எம்முடன் உரையாடும்.\n��னது மேனியின் எல்லா இடுக்குகளிலும்\nஎனது இரவைவிட அம்மாவின் இரவு நீளமாயும்\nஅதைவிட அவரது அம்மாவின் இரவு நீளமாயும்\nஒரு சூரியக்கதிரினால் சுகமாய்ச் சொறிந்துகொள்வதையும்\nகவிஞரின் ‘தனிமையின் ஆயிரம் இறக்கைகள்’ கவிதைத் தொகுப்பிலிருந்து.\nவரேக்க \"உடலின் கதவு\" இவருடைய மற்றைய தொகுப்புகளையும் வாங்கிக்கொண்டு வாங்கோ...கவிதை எனக்குப் பத்துத்தரம் வாசிச்சாத்தான் கொஞ்சமாவது புரியும் ஸோ விளக்கமும் நீங்கள்தான் தரவேண்டியிருக்கும்.\nபுத்தகம் வாங்கிக்கொண்டு வாறன். ஆனா... இந்தக் கவிதை வகுப்பெல்லாம் எடுக்கிறதெண்டால்... எனக்கும் சேர்த்து ஒரு ஆசிரியரை நீங்களே ஒழுங்குசெய்துகொள்ளுங்கோ.\nஇந்த நேர்காணல் இலங்கையில் வீரகெசரியின் வார வெளியிட்டில் தொடர வருகுது தானே\n கடந்த வாரமும் இந்த வாரமும் வந்தது. சென்னையில் இயங்கிக்கொண்டிருக்கும் வீரகேசரி அலுவலகத்திலிருந்து நேர்காணல் ஒன்று எடுத்துத் தரும்படி கேட்டிருந்தார்கள். நான் எனது நட்சத்திர வாரத்திற்காக ஒருவரை நேர்காணல் செய்ய எண்ணியிருந்தேன். நண்பர் சோமியின் ஏற்பாட்டின்படி குட்டி ரேவதியைச் சந்தித்தேன். ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் என்பது இதைத்தான்.\nசமையலறை விட்டு வெளியே தலைகாட்டும் ஒவ்வொரு பெண்ணுக்கும்\nசல்மா, குட்டி ரேவதி, சுகிர்தராணி போன்றவைகளை நான் பெண்களாகவே பார்க்கவில்லை. பிறகுதானே கவிஞராக பார்க்க வேண்டும்\nசல்மா, குட்டி ரேவதி, சுகிர்தராணி போன்றவைகளை நான் பெண்களாகவே பார்க்கவில்லை. பிறகுதானே கவிஞராக பார்க்க வேண்டும்\nபெண்களாகப் பார்க்கப்பட எப்படி இருக்கவேண்டும் ஐயா\nபெண்களாகப் பார்க்கப்பட எப்படி இருக்கவேண்டும் ஐயா\nஅச்சம் மடம் நாணம் பசப்பு..\nஇவையாவும் மற்றும் ஆணுக்கு அடிபணிதல் இவற்றுடன் சேலை கட்டுதலும்.. ஆண் அனுமதித்த விடயங்களை எழுதுவதும்..\n//சல்மா, குட்டி ரேவதி, சுகிர்தராணி போன்றவைகளை நான் பெண்களாகவே பார்க்கவில்லை. பிறகுதானே கவிஞராக பார்க்க வேண்டும்\nசமீபத்தில் சுகிர்தராணி அவர்களின் கவிதை ஒன்றினை வாசித்தேன். மிக மிக அருமையாகவே இருந்தது.\nகவிஞர்களின் ஆண் கவிஞர், பெண் கவிஞர் என்று பாகுபாடு பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. சில ஆண்களை விட பெண்களே மிக அருமையாக கவி புனைகிறார்கள் என்பதும் ஒரு காரணம் :-))))))\nபதிவின் தலைப்பில், 1, 2 என்று எண் குறியுங்களேன்.. இந்த இடுகையை ஏற்கனவே படித்துவிட்டதாக நினைத்து தவறவிட இருந்தேன்...\n/சல்மா, குட்டி ரேவதி, சுகிர்தராணி போன்றவைகளை நான் பெண்களாகவே பார்க்கவில்லை. பிறகுதானே கவிஞராக பார்க்க வேண்டும்\nஇந்தக் கவிஞர்கள் யாரும் தோழர் விடாதுகருப்புவின் அங்கீகாரத்திற்காகக் காத்து நிற்கவில்லையென்றே கருதுகிறேன். ஒரு பெண் தனக்கான மொழியைத் தேர்ந்தெடுக்கும்போது மேலெழும் ஆணின் இயலாமையும் திமிரையும் தவிர இது வேறொன்றுமில்லை.\nசல்மா, குட்டி ரேவதி, சுகிர்தராணி போன்றவைகளை நான் பெண்களாகவே பார்க்கவில்லை. பிறகுதானே கவிஞராக பார்க்க வேண்டும்\nபெண்களாகப் பார்க்கப்பட எப்படி இருக்கவேண்டும் ஐயா//\nஅடிமைகளாக, ஆமாம்சாமிகளாக, ஆண்களை விட அறிவு குறைவாக , வெளிப்படையான சுதந்திர உணர்வு அற்றவர்களாக.....etc,,\nஇதுதான் கலாச்சார காவலர்களின் அளவுகோள்..\nஇன்னூம் எத்தனை காலம்தான்....உடல் ஓரு புதிர்..புண்னாக்குன்ன்னு சொல்லி..எய்ட்ஸ் தடுப்பு நிதிக்கு Billgates டம் பிச்சை எடுக்க வேண்டுமோ தெரியவில்லை...\nகுட்டி ரேவதிக்கு வணக்கத்துடன் வாழ்த்துக்கள்...\nஇதனை ஒரு பேட்டியாக மட்டும் இல்லாமல், ஒரு முழு பெண்ணிய வாதியின் எண்ணங்களுக்கும் எனக்குமான ஓர் ஒப்பீடாகவும் பார்க்கிறேன்.\nபல கேள்விகளுக்கு அவரது பதில்கள் அருமையாகவும், நறுக்கு தெறித்தாற் போலவும் இருந்தது.\n///ஆண்கள் எப்படி பெண்களைக் கொச்சைப்படுத்துகிறார்களோ பாலியல் உறுப்புகள் குறித்து எழுதுகிறார்களோ அதைப் போலத்தானே இவர்களும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்… இவர்கள் எப்படிப் பெண்ணியவாதிகளாக இருக்க முடியும் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். அதற்கு என்னுடைய பதில் என்னவென்றால் ‘நாங்கள் முன்வைக்கும் அரசியல் வேறு’என்பதாகும்.///\nஇதற்கு கவிஞர் சரியான பதிலை சொல்ல வில்லையோ என்று தோன்றுகிறது. (ஒரு வேளை என் புரிதலின் எல்லை கம்மியோ\n///வைரமுத்து போன்றவர்களெல்லாம் பெரிய கவிஞர்கள் என்று பேசப்படுகிறது. அவர்களுடைய மொழி எல்லோருக்கும் புரியும் வகையில் இருப்பதனால் அப்படிச் சொல்லப்படுகிறது.///\nஅவர் விமர்சனங்களிற்குட்பட்டவர்தான். ஆனால் எல்லருக்கும் புரியும் வகையில் எழுதுவதாலேயே அவர் பெரிய கவிஞர் இல்லை என்று ஆகி விடுமா இல்லை சாமான்யத்தில் புரிந்து கொள்ள முடியாத கவிதைகள் மட்டுமே சிறந்தவையா\nஇது இப்பேட்டியைப் படித்த உடன், எனக்கான விடை தேடும் முயற்சியே தவிர, ஒரு பெண் கவிஞரின் வார்த்தைகளை ஏற்று கொள்ள மறுக்கும், ஆணாதிக்க மனோ பாவம் இல்லை.\nஅருமையான கேள்விகளை கேட்ட தமிழ் நதி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.\nநான் கவிஞனோ, மொழியாளனோ இல்லை...அடிப்படையில் ஒரு வர்த்தகன்.\nஎதைப்பார்த்தாலும் முதலில் அதன் வர்த்தகதன்மையை மட்டுமே அலசுவதை வரமா, சாபமா என பலமுறை யோசித்துக் குழம்பியிருக்கிறேன்.\nசல்மா, குட்டி ரேவதி, சுகிர்தராணி இவர்களின் ஓரிரு கவிதைகளை படித்திருக்கிறேன்...மிகப்பிரமாதம் என சொல்லமுடியாவிட்டாலும் நல்ல கவிதைகள்...கொஞ்சம் உழைத்தால் என்னாலும் இதுபோல கவிதைகளை எழுத முடியுமென நினைத்ததுண்டு.\nநான் எந்த சர்ச்சைக்குள்ளும் போகாது...என் பார்வையில் இந்த மூண்று பெண்மணிகளும் தங்களின் பலத்தை உணர்ந்த அல்லது அதை அருமையான உத்தியாக்கி தங்களை வர்த்தகரீதியாக உயர்த்திக்கொண்ட வார்த்தை வியாபாரிகளாகத்தான் பார்க்க்கிறேன்.\nசந்தர்ப்பங்களை உருவாக்குவது அல்லது கிடைத்த சந்தர்ப்பங்களை லாவகமாய் பயன்படுத்திக் கொள்வது, எங்கே அடித்தால் பரபரப்புத் தீ பற்றிக்கொள்ளுமென தெரிந்து அங்கே அடிப்பது போன்றவை இந்த வர்த்தக வியூகத்தின் கூறுகள்.\nஇது தெரிந்த இருபாலாருமே தேவைக்கதிகமான வெளிச்சம் பெற்றிருக்கின்றனர் என்பது உண்மை.\nமற்றபடி இவர்கள் பின்பற்றுவதாய் சொல்லும் கொள்கைகளும் கோட்பாடுகளூம்...தீவிரத்தன்மையும் தங்களின் குற்றவுணர்ச்சியை மறைக்கப் போடும் வேடங்களே.....\n(தமிழ்நதி...தயவு செய்து கோவிக்க வேண்டாம்....இதை தனிப்பதிவாக போடவே எண்ணினேன்....நிச்சயமாய் இதை நீங்கள் விரும்பமாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்....பிரசுரிப்பதும் மறுப்ப்பதும் உங்கள் உரிமை...உங்களின் முடிவுக்கு ரசிகர் மன்றம் கட்டுப்படும்...ஹி..ஹி...)\n'விடாது கருப்பு'என்ற பதிவரின் பெயரைப் பயன்படுத்தி யாரோ விளையாடுகிறார்கள் என்று நினைக்கிறேன். அந்தப் பெயரில் வந்த பின்னூட்டத்திற்கு இனி யாரும் எதிர்வினைகளை வைக்க வேண்டாம். 'விடாது கருப்பு'வைத் தொடர்ந்தால் We're sorry, but we were unable to complete your request. என வருகிறது. அவரின் பெயர் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கவனிக்காமல் விட்டதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.\nபங்காளி, நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது :-) இத�� உங்கள் பார்வைக்கு, இரண்டு வருடங்களுக்கு முன்பு\nஒரு கலந்துரையாடலில் (திசைகள் இணைய இதழ்) நான் சொல்லியது.\n\" அண்மைக்கால பெண்கள் படைப்புகள் பெண் விடுதலைக்கு உதவுகிறதா அல்லது பெண்களை போகப் பொருளாகப் பார்க்கும் பார்வையை வலுப்படுத்துகிறதா அல்லது பெண்களை போகப் பொருளாகப் பார்க்கும் பார்வையை வலுப்படுத்துகிறதா\nபெண்களைப் பார்க்கும் ஆண்கள் பார்வையை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று வீட்டில் உள்ள உறவு பெண்கள். மனைவி, தாய். மகள், சகோதரி மற்றும் மருமகள். இன்றைய காலக்கட்டத்தில், ஆண்கள் இவர்களுக்கு முழு சுதந்திரமும், மரியாதையும் கொடுக்கிறார்கள்.\nஆனால் இதே ஆண்களில் பலர், பழகும் வெளியுல பெண்களை போக பொருளாகவும் அவளை தங்களால் முடிந்தளவு மட்டம் தட்டியும்,\nகேலி பேச்சுகளால் நோக அடித்தும் தங்களின் மனபாங்கு மாறவில்லை என்று நிருபிக்கிறார்கள் இந்த ஆண்களுக்கு பெண் கவிஞர்களின் எழுத்தில் தென்படும் சுதந்திரமும், சமூக கட்டுப்பாட்டை உடைக்கும் வெறியும், விடுதலை உணர்வும், தார்மீக கோபமும் இணைந்த சுயசிந்தனை ஒவ்வாமல் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.\nபெண் உறுப்புகளின் பெயர்களை குறிப்பிட்டு எழுதும் பெண் கவிஞர்கள் மிகவும் கீழ்தரமாய் விமர்சிக்கப் படுகிறார்கள். இத்தகைய கவிதைகளைப் படைப்பவர்கள் தங்கள் நிலைமையை உணர்ந்தேயிருக்கிறார்கள். அவர்களின் பல மற்ற கவிதைகள் வெளிபார்வைக்கு வருவதேயில்லை. ஆண்கள் எழுதாத எதையும் பெண்கள் எழுதிவிடவில்லை. ஆனால் படிப்பவர்களும், பதிப்பவர்களில் பெரும்பான்மையோரும் ஆண்கள்தானே பத்திரிக்கைகளிலும், புத்தக வடிவிலும் வரும் இக்கவிதைகள் படித்து கிளுகிளுப்பு அடையும் ஆண்கள் ஒருபுறம், பண்பாடு கலாச்சாரம் கெட்டு விட்டது என்று கூக்குரல் இடுபவர்கள் மற்றொரு பக்கம். பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் கட்டிக் காப்பாற்றும் முக்கிய பொறுப்பு பெண்களுக்கு மட்டும்தானே\nஇப்படிதான் எழுத வேண்டும் என்று யாருக்கும் சட்டதிட்டங்கள் சொல்ல முடியாது. படைப்பாளியின் சுதந்திரம் அது. ஆனால் படைப்பின் நோக்கும் முற்றிலும் திசை மாறி போனதுதான் வருத்தமான விஷயம்.\nஉறங்கச் செல்லும் முன் கொஞ்சம் உரையாடல்:\nபதிவர் 'விடாது கருப்பு'வின் பெயரில் யாரோ பின்னூட்டம் இட்டாலும் இட்டார்கள். அப்படியொரு எதிர்வினைகள் ஏதாவது சர்ச்சைக்குரிய பின்னூட்டங்களை 'பப்லிஷ்'பண்ணும் முன் 'பெயரைத் தொடர்ந்து சென்று சரி பார்' என்ற பாடத்தை இன்று நான் கற்றுக்கொண்டேன். இதனால் குறிப்பிட்ட நண்பருக்கு ஏதேனும் மனவுளைச்சல் ஏற்பட்டிருப்பின் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். தவிர,என்னில் இவ்வளவு'அன்புள்ள'நபர் யாரென எப்படியும் கண்டுபிடித்துவிடலாமென்று நம்புகிறேன்.\nபின்னூட்டம் சண்டையிட்டுச் சாகட்டும் என்று போடப்பட்டதென்றாலும் அதைக் குறித்து எதிர்க்குரல்களை முன்வைத்த நண்பர்கள் முத்துலட்சுமி,கொழுவி,லக்கிலுக்,மிதக்கும் வெளி,தரன்,யகுசான் யாவருக்கும் நன்றி.\nநீங்கள் சுட்டிக்காட்டியதற்கிணங்க நேர்காணலுக்கு பகுதி இலக்கங்கள் கொடுத்திருக்கிறேன். ஆனால், இனி அவை முகப்பில் தோன்றாதல்லவா ஆனாலும்,எனது பக்கத்திற்கு வந்த பிற்பாடு குழப்பம் ஏற்படாதிருக்க உதவி செய்யும் என நம்புகிறேன். நாளையுடன் நேர்காணலின் 3வது மற்றும் இறுதிப்பகுதி நிறைவுறுகிறது.\nஉங்கள் இரண்டு கேள்விகளையும் குறித்துக்கொண்டேன். வாய்ப்புக் கிடைத்தால் குட்டி ரேவதியிடம் கேட்கிறேன்.\n\"என் பார்வையில் இந்த மூண்று பெண்மணிகளும் தங்களின் பலத்தை உணர்ந்த அல்லது அதை அருமையான உத்தியாக்கி தங்களை வர்த்தகரீதியாக உயர்த்திக்கொண்ட வார்த்தை வியாபாரிகளாகத்தான் பார்க்க்கிறேன்.\"-பங்காளி\nஇதற்கான பதிலை ராமச்சந்திரனுஷாவின் பின்னூட்டத்திலிருந்து எடுத்துப் போடுகிறேன்.\nகேலி பேச்சுகளால் நோக அடித்தும் தங்களின் மனபாங்கு மாறவில்லை என்று நிருபிக்கிறார்கள் இந்த ஆண்களுக்கு பெண் கவிஞர்களின் எழுத்தில் தென்படும் சுதந்திரமும், சமூக கட்டுப்பாட்டை உடைக்கும் வெறியும், விடுதலை உணர்வும், தார்மீக கோபமும் இணைந்த சுயசிந்தனை ஒவ்வாமல் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.\"\nஇதில் கோபிக்க ஒன்றுமில்லை. அவரவர் கருத்துக்களை முன்வைக்கும் சுதந்திரத்தில் தலையிட நான் யார் ஆனால், இவர் இப்படித்தான் எழுதவேண்டும் என்று சொல்ல நாம் யார் என்று நீங்கள்தானே ஒரு பின்னூட்டத்தில் கேட்டிருந்தீர்கள்.\n///வைரமுத்து போன்றவர்களெல்லாம் பெரிய கவிஞர்கள் என்று பேசப்படுகிறது. அவர்களுடைய மொழி எல்லோருக்கும் புரியும் வகையில் இருப்பதனால் அப்படிச் சொல்லப்படுகிறது.///\nஅப்படி பார்த்தால் பாரதியார் பாரதிதாசன் இவர்கள் கவிதைகள் கூட புரிகிறதே அவர்கள் பெரிய கவிஞர்கள் இல்லையா\nபின் நவீன தத்துவப்பாணியில் எழுதப்படுகிற கவிதைகள் தான் சாலச் சிறந்தது என்பது போல இவர்களின் பேச்சு அமைவது கொஞ்சம் அதிகமாகத் தெரிகிறது\nஇவருடைய சில கவிதைகள் எனக்கு சில சமயம் புரிவதே இல்லை\nசுடும் சுடர்… சுடாத நட்சத்திரம்\nஸி.கே.ஜானுவின் வாழ்க்கை வரலாறு: பாஸ்கரன்\nநேர்காணல்: குட்டி ரேவதி- நிறைவுப்பகுதி\nபதேர் பாஞ்சாலி: துயரத்தின் பாடல்\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnathy.blogspot.com/2009/09/blog-post.html?showComment=1251980116758", "date_download": "2020-02-20T05:32:13Z", "digest": "sha1:NX4VCHBI5HXEIZJXFV55UPN4PXJ5ZMAH", "length": 155029, "nlines": 548, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: ‘பிரபாகரன் குற்றவாளி’ எனும் எத்துவாளி நீதிபதிகள்", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\n‘பிரபாகரன் குற்றவாளி’ எனும் எத்துவாளி நீதிபதிகள்\nஏதோவொரு பிடிப்பில், நம்பிக்கையில், ஆதார அச்சில், எதிர்பார்ப்பில், காத்திருப்பில், ஒரு புள்ளியை நோக்கிய பயணமாக இருந்த வாழ்க்கை தேங்கிவிட்டது. இரவில் அடர்காட்டில் திசை தொலைத்த திகைப்பினை நினைவுறுத்துகின்றன இந்நாட்கள்.\nமுன்னைப்போல நண்பர்களின் முகங்களை எதிர்கொள்ள முடிவதில்லை. சந்திப்புகளைத் தவிர்த்துவிடுகிறோம். தொலைபேசி எண்களைக் கண்ணெடுக்காமலே நிராகரித்துவிடுகிறோம். எல்லாவற்றிலும் சலிப்பும் மந்தமும் படர்ந்துவிட்டிருக்கிறது. பிடிவாதமான சிறையிருப்புகளை மீறி யாரையாவது பார்த்துவிட நேரும்போது, ‘தயவுசெய்து அரசியல் பேசவேண்டாம்’என்று கேட்டுக்கொள்கிறோம். ஆனால், பேச்சு முட்டி மோதி அங்குதான் வந்து தரைதட்டுகிறது. பழகிய, புளித்த, சலித்த, விரும்பாத வார்த்தைகளை நாம் பேசவும் கேட்கவும் செய்கிறோம்.\n“அவர் இல்லை என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும்”\n“இராணுவப் பக்கத்தில் கவனம் செலுத்திய அளவு அரசியலிலும் கவனம் செலுத்தியிருக்கலாம்”\n“முகாம்களுக்குள் இருக்கும் சனங்களை நினைத்தால்தான் என்ன செய்வதென்று தெரியவில்லை”\nமேற்கண்ட ஒரே சாயலுடைய உரையாடல்களிலிருந்து தப்பித்து ஓடிவிட மனம் அவாவுகிறது. ஏனென்றால், அவை வந்துசேருமிடம் காற்றில்லாத வெளி. திசையழிந்த பனிமூட்டம்.\n“அவ்வப்போது முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வுகளில் ஒன்றைத் தேர்ந்திருக்கலாம்”\n“இத்தனை சனங்களைச் சாகக் கொடுக்காதிருந்திருக்கலாம்”\nஅரங்கில் இல்லாதவர்களை காலம் எப்படிக் கபளீகரம் செய்கிறது என்பதைக் கண்ணெதிரே காண்கிறோம். ‘சீ-சோர்’ விளையாட்டு மாதிரி ஆகிவிட்டது எல்லாம். கரையில் இருந்தவர்கள் கடலுக்கும் கடலில் இருந்தவர்கள் கரைக்கும் இடம்மாறிவிட்டார்கள். விடுதலைப் போராட்டத்தின் வீழ்ச்சியானது, இதுநாள்வரை தியாகிகள் எனப்பட்டோரை ‘மக்களைச் சாகக்கொடுத்த, அடிமைகளாக்கிய துரோகிகள்’ஆகவும், துரோகிகள் எனப்பட்டோரை மீட்பர்களின் சட்டகத்தினுள்ளும் இடம்மாற்றி அடைத்திருக்கிறது. அன்றேல் அவ்வாறு மாயத்தோற்றம் காட்டுகிறது. (தியாகி, துரோகி வரைவிலக்கண விவாதங்களைப் பிறகொருநாள் முழுக்கட்டுரையொன்றில் பேசலாம்) பிரபாகரனை இன்னொரு சதாம் ஹுசைனாக வரலாற்றிலிருந்து அழித்துவிடக் கங்கணம் கட்டிக்கொண்டு பலர் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள் பல புலி ஆதரவாளர்கள் (முன்னாள்) புனுகுப்பூனைகளாக மாறி ‘மியாவ்’எனக் கத்தி இணையத்தளங்களில் அவலச்சுவை கூட்டுகிறார்கள். ஏற்கெனவே புலம்பெயர் நாடுகளில் புலிகளுக்கெதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தவர்களுக்கோ ‘குண்டியிலடித்த புழுகம்’. ‘புலிகளின் வீழ்ச்சி, ஜனநாயகத்தின் வெற்றி’என்பதாகப் பேசத் தலைப்பட்டிருக்கிறார்கள்.\nஇதற்குள் காலச்சுவடு அநாமதேயக் கட்டுரை ஒன்றை வெளியிட்டு, விடுதலைப் புலிகளை அழிவின் சூத்திரதாரிகளாகச் சித்தரிக்க முயன்றிருக்கிறது ‘வன்னியில் நடக்கும் யுத்தம் விடுதலைப் புலிகளால் மிகைப்படுத்திச் சொல்லப்படுகிறது’என்று திருவாய்மொழிந்த ஜேர்மன் சுசீந்திரனின் நேர்காணலை அடுத்து- பேராசிரியர் அ ‘வன்னியில் நடக்கும் யுத்தம் விடுதலைப் புலிகளால் மிகைப்படுத்திச் சொல்லப்படுகிறது’என்று திருவாய்மொழிந்த ஜேர்மன் சுசீந்திரனின் நேர்காணலை அடுத்து- பேராசிரியர் அமார்க்ஸ் அவர்களின், தமிழக எழுத்தாளர்களின் பொது அறிவினைக் குறித்துக் கேள்வி எழுப்பும், புலியெதிர்ப்புக் (அது இல்லாமலாமார்க்ஸ் அவர்களின், தமிழக எழுத்தாளர்களின் பொது அறிவினைக் குறித்துக் கேள்வி எழுப்பும், புலியெதிர்ப்புக் (அது இல்லாமலா) கட்டுரையொன்றை வெளியிட்டுப் புண்ணியம் கட்டிக்கொண்டிருக்கிறது ஆதவன் தீட்சண்யாவின் புதுவிசை சஞ்சிகை. கவிஞர் லீனா மணிமேகலையால் ஒழுங்கமைக்கப்பட்ட- ஈழத்தமிழ்க் கவிஞர்களின் கவிதை நூல் விமர்சனக் கூட்டத்தில் இலங்கையின் தேசிய கீதத்தை பயபக்தியோடு எழுந்து நின்று பாடிய பௌத்த நெறியாளர் சுகன் கீற்று இணையத்தளத்திலே, கொழும்புவாழ் கோமான் கருணாவை ‘வாழ்க நீ எம்மான்’என்று வியந்து குழைந்திருக்கிறார். ‘நீ இன்றி இன்றளவும் போர் நின்றிருக்க வாய்ப்பில்லை’என்று அவர் விசர்வாதம் அன்றேல் விதண்டாவாதம் பேசியிருக்கிறார். நமது சகபதிவரான த.அகிலனின் இணையத்தளத்திலே வெளியாகியிருக்கும் - அகதிமுகாம் தறப்பாழின் கீழிருந்து எழுதப்பட்ட கட்டுரையிலே ‘விடுதலைப் புலிகளின் கறுப்பு-வெள்ளை அரசியல்’சாடப்பட்டு, சாம்பல் ஓரங்களைக் குறித்துப் பேசவேண்டுமென்று கேட்கப்பட்டிருக்கிறது. அண்மையில் கனடாவில் நடந்த புத்தக விமர்சனக் கூட்டமொன்றிற்குச் சென்றிருந்தேன். (கவிஞர் கருணாகரனின் ‘பலியாடு’, த.அகிலனின் ‘மரணத்தின் வாசனை) அங்கு சமூகமளித்திருந்த எழுத்தாளர் சுமதி ரூபன் சொன்னார் “எனது உழைப்பிலிருந்து ஒரு சதம்கூடப் போராட்டத்திற்குச் சென்றுசேரக்கூடாது என்பதில் கவனமாயிருந்தேன்”. ஆனால், அதே சுமதி ரூபன் விடுதலைப் புலிகளை ஏற்றுக்கொண்ட, ஆதரித்த ரி.வி.ஐ. தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலைசெய்ததை (கவிஞர் சேரன் என்னை நேர்காணல் செய்தபோது) நான் பார்த்திருக்கிறேன் என்பதை இங்கு சொல்லியாக வேண்டும். அந்த ஊதியம் அவரில் எப்படிச் சுவறாமல் போகும், அல்லது அவருக்கு மாற்றான அரசியல் கருத்துக்கொண்ட நிறுவனத்தில் அவர் எப்படி நீடித்திருந்தார் என்பது எனக்குப் புரியத்தானில்லை. போராட்டத்திற்கு ஆதரவில்லை; எந்த அடக்குமுறைகளுக்கெதிராக அந்தப் போராட்டம் தொடங்கப்பட்டதோ, அந்த அரச பயங்கரவாதத்திற்கெதிராக அவரிடமிருந்து ஒருபோதும் ஒரு எதிர்ப்புக்குரலும் எழுந்ததில்லை. இன்றைய நிலையில் அங்குமில்லை; இங்குமில்லை என்பவர்கள் அங்கிடுதத்திகள். ‘நடுநிலைமை’என்ற சொல்லின் பின் பதுங்கிக்கொள்ளும் வேடதாரிகள்.அந்நிலைப்பாடானது பொதுச்சுமைகளிலிருந்து உங்களை விடுவித்து தனிப்பட்ட வாழ்வினில் குற்றவுணர்வின்றி உழல வசதிசெய்கிறது. மேலும், தோல்வியில் உங்களுக்குப் பங்கில்லை என்றால், எப்போதுமே, எந்தக் காலத்திலும் கிட்டப்போகும் வெற்றிகளிலும் உங்களுக்குப் பங்கில்லை என்பது நினைவிருக்கட்டும்.\nஅதிசயத்தில் பேரதிசயமாக, தனது இணையத்தளத்தின் வார்ப்புருவில் இடப்பட்டிருக்கும் வாசகங்களுக்கு அமைவுற ‘அதிகாரங்களுக்கெதிராக உண்மையைப் பேச’முதன்முறையாக முயன்றிருக்கிறார் ஷோபா சக்தி ‘பிறழ் சாட்சியம்’என்ற தனது கட்டுரையை அவர் கீழ்க்கண்டவாறு நிறைவுசெய்திருக்கிறார்:\n“இலங்கை அரச படைகளின் கொலைச் செயலைப் புலிகளின் மீது சுமத்தி ‘தேனி’போன் அரச சார்பு இணையங்கள் இலங்கை இராணுவத்தைப் பாதுகாக்கக் கிளப்பிவிடும் இதுபோன்ற வதந்திகளும் ஊகங்களும் பரப்புரைகளும் பாஸிஸத்தின் ஊடக முகங்கள் அந்தப் பரப்புரைகளை நியாயப்படுத்தி சுகன் போன்றவர்கள் பேசும் சொற்கள் அவர்கள் இவ்வளவு நாளும் பேசிவந்த மானுட நேயத்தையும் (கொக்கமக்கா-இது என் எதிர்வினை) கொலைமறுப்பு அரசியலையும் கேள்விக்குள்ளாக்கியே தீரும். பிறழ் சாட்சியத்தில் புத்திசாலித்தனம் இருக்கலாம், சிலவேளைகளில் கவித்துவம் கூட இருக்கலாம். ஆனால், அந்தச் சாட்சியத்தின் பின்னால் அநீதியும் இரத்தப்பழியும் இருக்கிறது.”\nஉண்மையாக நெகிழ்ந்துபோனேன். விழிக்கடையில் கண்ணீர் திரண்டுவிட்டது. கடைசியில் மண்டைதீவு அந்தோனியார் கண்திறந்துவிட்டார்.:)\n“தவறான வழிநடத்தலால் பல்லாயிரம் மக்களைக் கொன்றுகுவித்து, மூன்று இலட்சம் தமிழ்மக்களை ஏதிலிகளாக்கி முகாம்களுள் முடக்கிய பிரபாகரனுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும்”என்பதே அண்மைக்காலங்களில் மேற்குறிப்பிட்டவர்களின் தரப்பு வாதமாக இருந்துவருகிறது. ‘இந்தப் பாவத்தில் எனக்குப் பங்கில்லை’என்று சந்தர்ப்பம் பார்த்துக் கைகழுவுகிற புதிய பிலாத்துக்களையும் பார்க்கமுடிகிறது. ‘நீரோ ஆண்டவர்’என்று பழித்துக் களிக்கிற எத்துவாளிகளையும் எதிர்கொள்கிறோம். ‘போராட்டம் வெற்றி பெற்றிருந்தால் அது ஒட்டுமொத்தத் தமிழனுக்குச் சொந்தம். வீழ்ச்சியுற்றிருப்பதால் அது பிரபாகரன் என்ற தனிமனிதனுக்கு மட்டுமே சொந்தம்’என்பது அபத்தாபத்தமாக இல்லையா’என்று பழித்துக் களிக்கிற எத்துவாளிகளையும் எதிர்கொள்கிறோம். ‘போராட்டம் வெற்றி பெற்றிருந்தால் அது ஒட்டுமொத்தத் தமிழனுக்குச் சொந்தம். வீழ்ச்சியுற்றிருப்பதால் அது பிரபாகரன் என்ற தனிமனிதனுக்கு மட்டுமே சொந்தம்’என்பது அபத்தாபத்தமாக இல்லையா ஆனையிறவு முகாம் கைப்பற்றப்பட்டபோது, புளகாங்கிதமடைந்தவர்கள் நாங்கள்தான். ‘ஈழத்தமிழர்களது போராட்டத்தால் தமிழினத்தை உலகமே அறிந்திருக்கிறது’என்றபோது பெருமிதத்தோடு பல்லிளித்தவர்களும் நாங்கள்தான். ‘விடுதலைப்புலிகள் கட்டுப்பாடும் வீரமும் நிறைந்த கெரில்லா வீரர்கள்’என்று மேற்கத்தேயம் வர்ணித்தபோது நம்மில் யாருமே புளகாங்கிதமடையவில்லை என்று நெஞ்சில் கைவைத்துச் சொல்லமுடியுமா ஆனையிறவு முகாம் கைப்பற்றப்பட்டபோது, புளகாங்கிதமடைந்தவர்கள் நாங்கள்தான். ‘ஈழத்தமிழர்களது போராட்டத்தால் தமிழினத்தை உலகமே அறிந்திருக்கிறது’என்றபோது பெருமிதத்தோடு பல்லிளித்தவர்களும் நாங்கள்தான். ‘விடுதலைப்புலிகள் கட்டுப்பாடும் வீரமும் நிறைந்த கெரில்லா வீரர்கள்’என்று மேற்கத்தேயம் வர்ணித்தபோது நம்மில் யாருமே புளகாங்கிதமடையவில்லை என்று நெஞ்சில் கைவைத்துச் சொல்லமுடியுமா வெற்றிகளின்போது புல்லரித்ததெல்லாம், இப்போது செல்லரித்துப்போய்விட்டதா\nதோல்வி பெற்ற பக்கத்தை நிராகரிப்போரின், கைவிடுவோரின் தனிப்பட்ட உளச்சுத்தியைச் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. ஆம் பல்லாயிரவர் அழிந்துபோனார்கள். ஆம் மூன்று இலட்சம் பேர் முகாமுக்குள் இருக்கிறார்கள். ஆம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறைக்கைதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆம் இருபத்துநான்காயிரம் பேர் காணாமல் போயிருக்கிறார்கள். இதனாலெல்லாம் போராட்டத்தின் நோக்கம் நியாயமற்றதென்று கூறமுடியுமா விடுதலைப் புலிகள் எதேச்சாதிகாரத்தோடு இயங்கியதை, சக போராளிக்குழுக்களைக் கொன்றுபோட்டதை, முஸ்லிம்களை யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியதை, உலக ஒழுங்கைப் புரிந்துகொண்டு சரியான நேரத்தில் சரியான முடிவுகளைத் தேராததை வேண்டுமானால் தவறென்று சொல்லலாம். ஆனால், போராட்டம் முன்னெடுக்கப்பட்டதன் நோக்கம் தவறில்லை. பேரினவாதத்தின் பாரபட்சங்களால் அவர்கள் போராட்டத்தை நோக்கி வலிந்து செலுத்தப்பட்டார்கள். விடுதலைப் புலிகள் முன்னெடுத்து நடத்திய போரின் பங்காளிகளாக நாம் அனைவரும் இருந்தோம். ஆக, இங்கே வீழ்ச்சியடைந்��து (பின்னடைவு என்று இனியும் சொல்லிக்கொண்டிருக்கமுடியாது) விடுதலைப் புலிகள் மட்டுமன்று; நாம் எல்லோருந்தான் விடுதலைப் புலிகள் எதேச்சாதிகாரத்தோடு இயங்கியதை, சக போராளிக்குழுக்களைக் கொன்றுபோட்டதை, முஸ்லிம்களை யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியதை, உலக ஒழுங்கைப் புரிந்துகொண்டு சரியான நேரத்தில் சரியான முடிவுகளைத் தேராததை வேண்டுமானால் தவறென்று சொல்லலாம். ஆனால், போராட்டம் முன்னெடுக்கப்பட்டதன் நோக்கம் தவறில்லை. பேரினவாதத்தின் பாரபட்சங்களால் அவர்கள் போராட்டத்தை நோக்கி வலிந்து செலுத்தப்பட்டார்கள். விடுதலைப் புலிகள் முன்னெடுத்து நடத்திய போரின் பங்காளிகளாக நாம் அனைவரும் இருந்தோம். ஆக, இங்கே வீழ்ச்சியடைந்தது (பின்னடைவு என்று இனியும் சொல்லிக்கொண்டிருக்கமுடியாது) விடுதலைப் புலிகள் மட்டுமன்று; நாம் எல்லோருந்தான் வெற்றியடைந்தால் பல்லைக் காட்டுவதும் வீழ்ச்சியுற்றால் பின்புறத்தைக் காட்டுவதும் கேவலமாக இருக்கிறது.\nஇதைத்தான் பிழைப்புவாதம் என்பது. இதைத்தான் சந்தர்ப்பவாதம் என்பது. இதைத்தான் அப்பட்டமான சுயநலம் என்பது. கயவாளித்தனம் என்பது. ஒட்டுண்ணித்தனம் என்பது.\nஅரசியலில் அதிகாரந்தான் தெய்வம். போரில் வெற்றிதான் தெய்வம். இந்த ‘தெய்வம் நின்று பழி தீர்க்கும்’, பாவம், புண்ணியம், பைசாசம் இன்னபிற தவிர்த்து கொஞ்சம் பகுத்தறிவு, யதார்த்தம், குரூரத்தோடும் சிந்தித்துப் பார்த்தால், விடுதலைப் போராட்டம் தோற்றுவிட்டதற்குக் காரணம் சகோதரப் படுகொலைகள் இல்லை; முஸ்லிம் சகோதரர்களை விரட்டியது இல்லை; அனுராதபுரத்தில் புகுந்து பொதுமக்களைக் கொன்றுபோட்டது இல்லை. இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்கப் பிடிமானம், அன்புக் கணவர் ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பழிவாங்கியே தீருவேன் என்ற மேன்மைமிகு சோனியாவின் பிடிவாதம், இலங்கையின் பௌத்த சிங்களப் பேரினவாதம், சீனாவின் நானா நீயா போட்டி, ஈராக் போன்ற நாடுகளில் புஷ் விட்ட தவறுகளால் நல்லபிள்ளையாகக் கைகட்டிக்கொண்டிருக்க வேண்டிய அமெரிக்காவின் நிர்ப்பந்தம்… இவையெல்லாம்தான் ஈழவிடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டமைக்கான காரணங்கள். ‘பாவத்தின் சம்பளம் மரணம்’என்றால், முதலில் செத்துப்போயிருக்கவேண்டியது அமெரிக்காதான்.\nபிரபாகரன் அவர்கள் உலக ஒழுங்கோடு ஒத்துப்போயிருந்தால், அதிகாரத்தின் இசைக்கேற்ப நடனமாடியிருந்தால், அவ்வப்போது ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள் நீட்டிய எலும்புத் துண்டுகளுக்காக நாக்கைத் தொங்கப்போட்டு மலினமாக விலைபோயிருந்தால்… தென்னிலங்கையில் பிழைப்புவாத அரசியல் நடத்தும் கருணா வகையறாக்களைப்போல சப்பர மஞ்சத்தில் சாமரம் வீசிக்கொண்டிருக்கப் படுத்திருக்கலாம். ‘பயங்கரவாதம்’ ‘புரட்சி’யாகியிருக்கும். தமிழ் மக்களும் பிழைத்திருப்பர்.\nதலைவர் பிரபாகரன் இழைத்த ஒரே தவறு, வாழ்விலும் மரணத்திலும் சமரசம் செய்துகொள்ளாததுதான். இந்தத் ‘தூய்மைவாதம்’ போரில் உதவாது என்பதை அவர் உணர்ந்துகொண்டபோது, காலம் கடந்துவிட்டிருந்தது. நாங்கள் வீழ்ச்சியுற்றோம். போராட்டத்திற்கு முன்னர் இருந்ததைக் காட்டிலும் படுகேவலமான நிலைமைக்குக் கீழிறக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், அவரைக் குற்றம் சொல்ல நமக்குத் தகுதி இருக்கிறதா வன்னியில் வதைபட்ட, வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் புல்மோட்டையிலும் அகதிமுகாம்களில் வதைபட்டுக்கொண்டிருக்கிற மக்களுக்கு அந்தத் தகுதி இருக்கிறது.\nஅவர்கள் போராடிக்கொண்டிருந்தபோது நாங்கள் என்ன செய்துகொண்டிருந்தோம் தனிப்பட்ட வாழ்வில் மூழ்கிக் கிடந்தோம். வயிறு புடைக்க உணவருந்தினோம். குடித்தோம். படம் பார்த்தோம். நண்பர்களோடு சுற்றுலா போனோம். படுத்து பிள்ளை பெற்றுக்கொண்டோம். காதலித்தோம். உழைத்துச் சேமித்தோம். மேடைகளில் கவிதை வாசித்தோம். கைதட்டல்களை அள்ளிக்கொண்டோம். எப்போதாவது எதையாவது எழுதிக் கிழித்து ‘ஐயகோ நம்மினம் அழிகிறதே’என்று ஒப்பாரி பாடினோம். ஏதேதோ வழிகளில் நம் அடையாளங்களைப் பெருக்கப் பிரயத்தனப்பட்டோம். இன்று கூசாமல் குற்றம் சொல்கிறோம்.\nதோற்றவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். வென்றவர்கள் கொண்டாடப்படுகிறார்கள். இது பொதுநியதி. ‘சத்தியம் வெல்லும்’என்பதெல்லாம் சும்மா. அப்படிப் பார்த்தால் இஸ்ரேல் சத்தியவந்தர்களின் பூமியாக இருக்கவேண்டும். இன்று வலிமையே பிழைக்கிறது; நீதியன்று. அதிகாரந்தான் விரோதி ஆண்டின் அறமாகியிருக்கிறது.\nஇதுவரையில் விடுதலைப் புலிகளைத் தூற்றிவந்த இணையத்தளங்களும் பத்திரிகைகளும் இப்போது செய்வதென்ன வீழ்ச்சியின் காரணங்களை அடுக்கிக்கொண்டிருக்கின்றன. புலியெதிர்ப்புப் பட்டை கட்டப்பட்ட குதிரைகளுக்கு ஒரே பார்வையன்றி வேறில்லை. பேரினவாதம் தமிழ்மக்களை தடுப்புமுகாம்கள் என்ற வதைமுகாம்களில் வைத்து இழிவுசெய்துகொண்டிருப்பதை அவர்கள் ஏன் எழுதுவதில்லை வீழ்ச்சியின் காரணங்களை அடுக்கிக்கொண்டிருக்கின்றன. புலியெதிர்ப்புப் பட்டை கட்டப்பட்ட குதிரைகளுக்கு ஒரே பார்வையன்றி வேறில்லை. பேரினவாதம் தமிழ்மக்களை தடுப்புமுகாம்கள் என்ற வதைமுகாம்களில் வைத்து இழிவுசெய்துகொண்டிருப்பதை அவர்கள் ஏன் எழுதுவதில்லை திஸநாயகம் போன்ற பத்திரிகையாளர்கள்மீது பேரினவாதத்தின் கொடூர நகங்கள் ஆழப் பதிவதை ஏன் எழுதுவதில்லை திஸநாயகம் போன்ற பத்திரிகையாளர்கள்மீது பேரினவாதத்தின் கொடூர நகங்கள் ஆழப் பதிவதை ஏன் எழுதுவதில்லை மீட்கப்பட்டதாகக் கூறப்படும் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் ஆயுததாரிகளாகத் திரிந்து மக்களை அச்சுறுத்தும் குழுக்களின் அராஜகங்கள் பற்றி இவர்கள் ஏன் வாயே திறப்பதில்லை மீட்கப்பட்டதாகக் கூறப்படும் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் ஆயுததாரிகளாகத் திரிந்து மக்களை அச்சுறுத்தும் குழுக்களின் அராஜகங்கள் பற்றி இவர்கள் ஏன் வாயே திறப்பதில்லை நிர்வாணமாக்கப்பட்டு கண்களும் கைகளும் கட்டப்பட்டு ‘அடுத்த சூடு என் தலையிலா நிர்வாணமாக்கப்பட்டு கண்களும் கைகளும் கட்டப்பட்டு ‘அடுத்த சூடு என் தலையிலா’என்று ஏங்கி, சுடப்படுவதன் முன்பே செத்துக் கரிந்த அந்த மனிதர்களைப் பற்றி இவர்களால் ஏன் பேசமுடியவில்லை\n‘பேசவிடுகிறார்களில்லை… பேசவிடுகிறார்களில்லை’ என்று குற்றஞ்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் மௌனமாக்கப்பட்டுவிட்டார்கள். இப்போது யாருக்கு அஞ்சுகிறீர்கள் ஒருவேளை அடக்குமுறைக்கெதிராகப் பேசுவது என்பதன் பொருள் உங்கள் அளவில் ‘விடுதலைப்புலிகளின் அடக்குமுறைகளுக்கு எதிரான பேச்சு’என்ற புனிதக் கோட்டைத் தாண்டாததா ஒருவேளை அடக்குமுறைக்கெதிராகப் பேசுவது என்பதன் பொருள் உங்கள் அளவில் ‘விடுதலைப்புலிகளின் அடக்குமுறைகளுக்கு எதிரான பேச்சு’என்ற புனிதக் கோட்டைத் தாண்டாததா இதன் வழியாக, புலிகளைக் காட்டிலும் அச்சங்கொள்ளத்தகு பயங்கரவாதிகளே இலங்கை அரச கட்டிலில் இருக்கிறார்கள் என்று மறைமுகமாக ஒப்புக்கொள்கிறீர்களா இதன் வழியாக, புலிகளைக் காட்டிலும் அச்சங்கொள்ளத்தகு பயங்கரவாதிகள��� இலங்கை அரச கட்டிலில் இருக்கிறார்கள் என்று மறைமுகமாக ஒப்புக்கொள்கிறீர்களா ஒருவேளை புத்திஜீவித்தனம், மனிதாபிமானம், பேச்சுரிமை, சுதந்திரம் இன்னபிற பதங்களெல்லாம் எதிராளியின் அதிகாரத்திற்கும் தங்கள் இருப்பிற்குமேற்ப மாறுபடுமோ ஒருவேளை புத்திஜீவித்தனம், மனிதாபிமானம், பேச்சுரிமை, சுதந்திரம் இன்னபிற பதங்களெல்லாம் எதிராளியின் அதிகாரத்திற்கும் தங்கள் இருப்பிற்குமேற்ப மாறுபடுமோ ஆக, புலிகள் இல்லையென்றால் நீங்களும் அரங்கத்தில் இல்லை. உங்களது அரசியலும் அந்திமத்திற்கு வந்துவிட்டது. புலிகள் முடிந்துபோனார்கள் என்றால், புலிகளுக்கெதிரான முறைப்பாட்டோலங்களை வைத்து அரசியல் பண்ணிக்கொண்டிருந்த உங்கள் கதி இனி அதோ கதிதான். பேசச் சரக்குத் (புலிகள்) தீர்ந்துபோயிற்றென்றால் என்றால் இனி ஈயாடிக் கிடக்கவேண்டியதுதானே\nஅதை விடுத்து, ‘பிரபாகரன் குற்றவாளி’, ‘பாவத்திற்குத் தண்டனை’என்று எத்தனை காலந்தான் அரற்றிக்கொண்டிருப்பீர்கள் முதலில் குற்றப்பட்டியல்; இப்போது காரணப்பட்டியலா முதலில் குற்றப்பட்டியல்; இப்போது காரணப்பட்டியலா நீங்களும் நாங்களும் (அப்படி ஒரு கோடு இருந்தால்) இனிப் பேசவேண்டியது பொதுவான ஆதிக்க சக்திகளுக்கெதிராகவே.\n‘பிரபாகரன்’என்ற மனிதரின் தனிப்பட்ட-பொது வாழ்வின் தூய்மை, நேர்மை குறித்துப் பேசுவதற்கு இங்கு எந்தப் புழுவுக்கும் அருகதை கிடையாது. சுயநல, சந்தர்ப்பவாத, பிழைப்புவாத, ஒட்டுண்ணி-சலுகை அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் எவருக்கும் அந்தத் தகுதி இல்லை. நாக்குகள் நியாயத்தைப் புரட்டிப் போட்டாலும் இதயங்கள் அறியும் அவரவர் தூய்மை. அவர் உலக ஒழுங்கிற்கமைவுற பிழைக்கத் தெரியாதவராயிருந்தார். அவரது அரசியல் பிழைத்துப் போயிற்று. அதன் விலை பல்லாயிரம் உயிர்கள், உடமைகள், ஆண்டுகள், அகதிமுகாமுக்குள் அடக்கப்பட்ட அவல வாழ்வு. அவ்வளவு வீரமும், மதிநுட்பமும், தொலைநோக்கும் வாய்ந்த அவர் ஏன் கடைசி நிமிடங்களில் தன் மக்களை அழியவிட்டு தானும் அழிந்துபோனார் என்பதே இன்று எல்லோர் மனதிலும் உழன்றபடியிருக்கும் கேள்வி.\nஅந்தக் கேள்விக்கான பதிலைக் காலம் சொல்லும். தான்தோன்றித்தனமான ஊகங்களை முன்வைத்து கயவர்கள் சொல்லக்கூடாது.\nLabels: ஈழம், தேசியத் தலைவர்\nபடித்து முடித்ததும் தான் உணர்ந்தேன்..\nஎவ்வளவ�� சரியாக உங்களின் எண்ணத்தைப் போலவே எமது எண்ணமும் பயணிக்கிறது என்று..\n//பிரபாகரன்’என்ற மனிதரின் தனிப்பட்ட-பொது வாழ்வின் தூய்மை, நேர்மை குறித்துப் பேசுவதற்கு இங்கு எந்தப் புழுவுக்கும் அருகதை கிடையாது.//\nஏன் நாட்டாமை சொன்னால்தான் ஆட்டுமந்தை கேட்குமா\nபுலிகளின் அரசியல் மற்றும் சகோதர கொலைகள் மற்றும் விமர்சனத்தை அடக்கியத்தன்மை ஆகியவற்றின் மேல் எனக்கு விமர்சனம் உண்டு\nஆனால் அவர்கல் கடைசிவரை நமது பாரிய எதிரிக்கு விட்டு கொடுக்காமல் போராடினார்கள்\nஅவர்களது தியாகத்தை கேள்விக்குள்ளாக்குபவர்களை செருப்பால் அடிக்கவேண்டும்\nமற்றபடி விமர்சனமின்றி புலிகள் ஆதரவு மாபெரும் தவறென கருதுகிறேன்\nஅவர் ஒரு போராளி.. அரசியல்வாதி அல்ல...\nஒரே ஒரு சந்தேகம். நடுநிலைமை என்பது தவறு என்பது இந்த பிரச்சனைக்கான கருத்து மட்டுமா அல்லது வாழ்வின் எல்லா பிரச்சனைகளுக்கும் அதே கருத்தா\nவாழ்விலும் மரணத்திலும் சமரசம் செய்துகொள்ளாத தலைவனின் காலத்தில் வாழ்ந்தோம் என பெருமிதம் கொள்வோம்...\n//ஆனால், அவரைக் குற்றம் சொல்ல நமக்குத் தகுதி இருக்கிறதா வன்னியில் வதைபட்ட, வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் புல்மோட்டையிலும் அகதிமுகாம்களில் வதைபட்டுக்கொண்டிருக்கிற மக்களுக்கு அந்தத் தகுதி இருக்கிறது.\nவாசித்தேன். நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டுள்ளேன்..\n//தோற்றவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். வென்றவர்கள் கொண்டாடப்படுகிறார்கள். இது பொதுநியதி. ‘சத்தியம் வெல்லும்’என்பதெல்லாம் சும்மா.//\np=4852 )சமீபத்திய கட்டுரை புலி எதிர்ப்பிலுள்ள வேறு பல விசயங்களை அலசுகின்றது.\n//அரசியலில் அதிகாரந்தான் தெய்வம். போரில் வெற்றிதான் தெய்வம். இந்த ‘தெய்வம் நின்று பழி தீர்க்கும்’, பாவம், புண்ணியம், பைசாசம் இன்னபிற தவிர்த்து கொஞ்சம் பகுத்தறிவு, யதார்த்தம், குரூரத்தோடும் சிந்தித்துப் பார்த்தால், விடுதலைப் போராட்டம் தோற்றுவிட்டதற்குக் காரணம் சகோதரப் படுகொலைகள் இல்லை; முஸ்லிம் சகோதரர்களை விரட்டியது இல்லை; அனுராதபுரத்தில் புகுந்து பொதுமக்களைக் கொன்றுபோட்டது இல்லை. இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்கப் பிடிமானம், அன்புக் கணவர் ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பழிவாங்கியே தீருவேன் என்ற மேன்மைமிகு சோனியாவின் பிடிவாதம், இலங்கையின் பௌத்த சிங்களப் பேரினவாதம், சீனாவின் நானா நீயா போட்டி, ஈராக் போன்ற நாடுகளில் புஷ் விட்ட தவறுகளால் நல்லபிள்ளையாகக் கைகட்டிக்கொண்டிருக்க வேண்டிய அமெரிக்காவின் நிர்ப்பந்தம்… இவையெல்லாம்தான் ஈழவிடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டமைக்கான காரணங்கள். ‘பாவத்தின் சம்பளம் மரணம்’என்றால், முதலில் செத்துப்போயிருக்கவேண்டியது அமெரிக்காதான்.//\nஇதனோடு புலிகளை ஒழித்து தமிழ்தேசியவாதத்தை ஒழிக்க திட்டமிட்டு செயல்பட்ட டெல்லி வாழ் தென்னிந்திய மேற்சாதியினரை அவர்களுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு விலைபோன கலைஞரையும் காரணமாகச் சொல்லலாம்.\n//மேற்கண்ட ஒரே சாயலுடைய உரையாடல்களிலிருந்து தப்பித்து ஓடிவிட மனம் அவாவுகிறது. ஏனென்றால், அவை வந்துசேருமிடம் காற்றில்லாத வெளி. திசையழிந்த பனிமூட்டம்.//\nஉங்கள் மனவலி எழுத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது.\nகையாலாகாத நிலையில் இருப்பவர்களின் (தமிழ்நாட்டில் வாழும் அனைவரையும் தான் சொல்கிறேன்) வெற்று ஆறுதல்களும் துக்கம் விசாரிப்புகளும் நாராசமாகத் தான் இருக்கக்கூடும்.\nஒருவேளை அடக்குமுறைக்கெதிராகப் பேசுவது என்பதன் பொருள் உங்கள் அளவில் ‘விடுதலைப்புலிகளின் அடக்குமுறைகளுக்கு எதிரான பேச்சு’என்ற புனிதக் கோட்டைத் தாண்டாததா\nமனித அவலங்களைப் பற்றி பேசத்துவங்கினாலே\nஸ்டாலினிச ஆட்சியின் அராஜகம் அதிகார\nமுறைகேடுகள் என்று ஒப்பாரிவைக்கத் துவங்கி\nவிடும் நம் பின்நவீனத்துவ பிதாமகர்களின் இயல்பை\nஇடதுசாரிய இயக்கங்கள் நிகழ்த்திய அதிகார\nமுறைகேடுகளையும் மனித உரிமை மீறல்களையும்\nகொண்டிராமல் சோசலிசத்தை விட முதலாளித்துவமே\nமேல் என்கிற கருத்தியலை பரப்பவே பயன்படுகின்றன\nஇந்த கருத்தே வலியுறுத்தப்பட்டு வருகிறது.\nபெரியார்,அம்பேத்கர்,மார்க்ஸ் என்று கலர் கலராக\nஎன்ன படம் இவர்கள் காட்டினாலும் இந்துத்துவ\nஒரே புள்ளியில் இணைந்துதான் நிற்கிறார்கள்\nஅதிகாரம் பற்றிய உரையாடல்கள் வழியே\nதிசைதிருப்பி யதார்த்தத்தில் நிலவும் சுரண்டல்\nசமூக அமைப்பை பாதுகாப்பதை மட்டுமே\nஇவர்கள் எழுத்துக்களின் நோக்கமாக இருக்கிறது.\nமார்க்சிய மொழியில் சொன்னால் இவர்களின்\nமுதலில் அவர்கள் உயிர்வாழ எதாவது செய்யலாம்..\nஅப்புறம் அவர்கள் முதலாளியா வாழ்றாங்களா இல்ல தொழிலாளியா வாழ்றாங்களான்னு பார்ப்போம்.\nஇன்னமும் இனப்படுகொலை என்பதை மறந்துவிட்டு...மனித உரிமை மீறல் என்றே கத்தி கொண்டிருப்பவர்களை என்ன செய்ய அ.மார்க்ஸ்.ஷோபாசக்தி,சுகன் போன்றோர் ஒரே சங்கை தான் ஊதுகிறார்கள் ஆனா வாய் தான் வேற வேற..\nஏன் நாட்டாமை சொன்னால்தான் ஆட்டுமந்தை கேட்குமா\nஇருந்தாலும் புலி ஆதரவாளர்களை நான் கூட ஆட்டு மந்தை என உரைப்பதில்லை.\nஏன் கதிரவன் அவ்வளவு மோசமாகவா எழுதியிருக்கிறேன்:)\nஆம். அகதிமுகாம்கள் என்று சொல்லப்படும் வதைமுகாம்களிலிருந்து எமது மக்களை விடுவிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டிய நேரம் இது. ஆனால், மஹிந்தவும் கோத்தபாயவும் 'உனக்கும் பெப்பே... உங்கப்பனுக்கும் பெப்பே'என்கிறார்களே... வலிதான் தெரிகிறதேயொழிய வழி தெரியவில்லை.\nநம்மில் அநேகர் ஒன்றேபோல சிந்திக்கிறோம் என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஒரு சிலர்தான் குறுக்கறுத்து ஓடுகிறார்கள்.\nஇந்த நாட்டாமை சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை. நான் ஆட்டுமந்தை என்று குறிப்பிட்டது அநாமதேயத்தைத்தான். கடைசியாக வந்து\nஇருந்தாலும் புலி ஆதரவாளர்களை நான் கூட ஆட்டு மந்தை என உரைப்பதில்லை.\"\nஎன்று பின்னூட்டமிட்ட அனானியும் நீங்களும் ஒருவர்தானென்பதன் அடிப்படையில் பதிலளிக்கிறேன்.\nஅவசரத்தில், கோபத்தில் நீங்கள் 'கூட'என்ற சொல்லை மாற்றிப் போட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் சொல்லவந்தது இதுதானே...\n\"இருந்தாலும் புலி ஆதரவாளர்களை நான் ஆட்டுமந்தை என்று கூட அழைப்பதில்லை\"\nநியாயமான காரணங்களுக்காகப் போராடுபவர்களைப் பின்தொடர்பவர்கள் ஆட்டு மந்தைகளிலும் கீழானவர்கள் என்றால், அநியாயத்தைப் பின்தொடர்பவர்களை என்னவென்பது எனக்கும் வேண்டாம்... உங்களுக்கும் வேண்டாம்... வாத்தூ என்று வைத்துக்கொள்வோமா\nவிமர்சனங்களின்றி புலிகளை ஆதரிப்பது தவறு என்றுதான் நானும் சொல்கிறேன். 25ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளின் உயிர்த்தியாகம் அண்மைக்காலங்களில் கொச்சைப்படுத்தப்படுவதைத்தான் தாங்கமுடியவில்லை.\nஅவர் அரசியல்வாதியாகியிருந்தால் ஆடம்பர வாழ்க்கை கிடைத்திருக்கும். என்ன செய்வது\nநடுநிலைமை என்று ஒன்று உண்மையில் உள்ளதா என்ற சந்தேகம் எனக்கு வலுத்துவருகிறது. நமது கருத்துநிலைப்பாடுகளுக்கேற்ப அங்கிங்கு சாயுந்தன்மைதான் உண்மை. அது தனிப்பட்ட வாழ்வு மற்றும் பொதுவெளிக்��ும் அது பொருந்தும். ஆராயத்தக்கது.\nஆனால் இலங்கையின் இனப்பிரச்சனை விடயத்தில் எப்படி நடுநிலைமை எடுப்பது அந்தச் சொல் அங்கே அபத்த அர்த்தம் கொள்கிறது. ஒடுக்குபவன்-ஒடுக்கப்படுபவன் (ன் தான் பழகிவிட்டது) என்ற இரண்டு தரப்புகளே உள்ளன. அல்லது கொல்பவன்-கொல்லப்படுபவன். இதில் நாம் யார் பக்கம் சார்ந்திருத்தல் நியாயம் என்பது சொல்லாமலே புரியும். யாவருக்குமான பொது நீதி ஒன்றின் அடிப்படையில் நாம் ஒடுக்கப்படுபவர்கள் பக்கம் சாய்கிறோம். ஒடுக்கப்படுபவன் மீதான விமர்சனங்களை நாம் இரண்டாம் இடத்தில் வைத்துக்கொள்ள வேண்டுமேயன்றி, ஒடுக்குபவனை முன்னிலைப்படுத்தி நியாயப்படுத்தலாகாது.\nஏனைய சமூக விடயங்களில் நடுநிலைமை காப்பதென்பதே அசாத்தியமாக இருக்கையில், அரசியலில் நடுநிலைமை என்பது என்னளவில் அபத்தம். அங்கே ஒரு நூலிழையேனும் சார்புத்தன்மை இருக்கவே இருக்கும். அது நாம் படித்த, பார்த்த, அனுபவித்த, கேட்ட கருத்துநிலைகளின் அடிப்படையில் உருவாவது.\nஉங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படிக்கிறேன். பப்புவும் அமித்துவும் சுவாரசியமாக இருக்கிறார்கள்.:)\nஅருள் எழிலனின் கட்டுரையை நான் கீற்றுவில் படித்தேன். அதைத்தான் நீங்கள் குறிப்பிடும் இணையத்தளத்திலும் போட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். கீற்றுவில் யமுனா ராஜேந்திரனும் இதைப்பற்றி எழுதியிருக்கிறார். யார் எழுதி என்ன அடங்கமாட்டாங்க போல:) (இது வேறு அடக்கம். பிறகு ஐயோ தமிழ்நதி அடங்கச்சொல்கிறார். புலியின் ஆதிக்கத்தைத் தொடரும் குணம்... அப்படி இப்படி என்று அலறுவார்கள்)\n\"இதனோடு புலிகளை ஒழித்து தமிழ்தேசியவாதத்தை ஒழிக்க திட்டமிட்டு செயல்பட்ட டெல்லி வாழ் தென்னிந்திய மேற்சாதியினரை அவர்களுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு விலைபோன கலைஞரையும் காரணமாகச் சொல்லலாம்.\"\nமனசுக்குள் இருந்தது. கட்டுரை எழுதும்போது மறந்துபோயிற்று. எல்லாத் துரோகங்களும் முண்டியடித்துக்கொண்டு முன்னே வரும்போது சில பின்தள்ளப்பட்டுவிடுகின்றன.\nஆதவன் பற்றிய கட்டுரை அன்றேல் மறுத்துரையிலும் பின்னூட்டமிட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நான் பெண்தான்:) வேண்டுமானால் கற்பூரத்தை ஏற்றி அணைத்து சத்தியம் செய்கிறேன்:)\nவாழ்க்கை மிக மந்தமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இத்தனை நாள் எந��த அச்சில் சுழன்றுகொண்டிருந்தோம் என்று இப்போது புரிகிறது. அச்சு தெறித்ததும் விடுபட்டுப் பறக்கிறோம் திசையறியாமல்:(\nஅதிகாரம் பற்றிய உரையாடல்கள் வழியே\nதிசைதிருப்பி யதார்த்தத்தில் நிலவும் சுரண்டல்\nசமூக அமைப்பை பாதுகாப்பதை மட்டுமே\nஇவர்கள் எழுத்துக்களின் நோக்கமாக இருக்கிறது.\"\nஎன்று எழுதியிருந்தீர்கள். இவர்கள் ஏகாதிபத்தியங்களுக்கெதிராகப் பேசுவதாகப் பாவனை பண்ணிக்கொண்டே ஏகாதிபத்தியங்களுக்குச் சார்பான நிலைப்பாடுகளையே கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.\nமற்றபடி, யுவன் பிரபாகரன் சொன்னதுதான். முதலில் அங்கிருப்பவர்கள் உயிரோடிருக்கட்டும். வர்க்கப்பிரச்சனையைக் காட்டிலும் முக்கியமானது உயிர்த்திருத்தல். முதலாளி-தொழிலாளி, இந்து - முஸ்லிம் - கிறிஸ்தவம், வேளாளர்-சக்கிலியர் இவையெல்லாம் பேச முதலில் உயிரோடு இருக்க வேண்டுமே..\nவருகைக்கும் யதார்த்தமான கருத்துக்கும் நன்றி யுவன் பிரபாகரன்.\nஉங்கள் உணர்ச்சியில் உண்மை இருக்கிறது. புலிகளை விமரிசிப்பவர்களில் சிங்கள கைக்கூலிகளும் உண்டு என்பதோடு நேர்மறையில் ஈழமக்களுக்காக போராடும் எங்களைப் போன்ற அமைப்புகளும் உண்டு. தற்போதைய சூழலில் சிங்கள பேரினவாத்ததின் கொடுமைகளை முன்னிருத்தாமல் புலிகளின் தவறுகளை நேருக்குநேர் வைப்பது பிழை என்றே நாங்களும் கருதுகிறோம். ஆனாலும் உங்களைப் போன்ற நண்பர்கள் முப்பதாண்டு ஈழப் போராட்டத்தின் சரி தவறை உணர்ச்சியை வென்று ஈடுபாட்டுடன் கற்கவேண்டும். அதிலிருந்துதான் எதிர்காலம் குறித்த அவசியமான கனவுகளை இன்றைய ஈழத்தின் இளந்தலைமுறைக்கு கைமாற்றி கொடுக்க முடியும். சென்னை வந்தால் தெரிவியுங்கள். சந்திப்போம்.\n//போராட்டம் வெற்றி பெற்றிருந்தால் அது ஒட்டுமொத்தத் தமிழனுக்குச் சொந்தம். வீழ்ச்சியுற்றிருப்பதால் அது பிரபாகரன் என்ற தனிமனிதனுக்கு மட்டுமே சொந்தம்’என்பது அபத்தாபத்தமாக இல்லையா\nஉறைக்க வேண்டியவர்களுக்கு உறைத்தால் சரி.உங்கள் உணர்வுகளே எனதும்.உண்மைகள் என்றும் உறங்கப் போவதில்லை.கட்டுரைக்கு நன்றிகள்.உன்னதமானவர்களை இழந்தன் வலி எதிலுமே சோர்வையே தருகிறது.தொடர்ந்து எழுதுங்கள்.\nதாங்கள் கேட்ட கடைசி பத்திக்கு விடையளிக்க விரும்புகிறேன்.. இதற்கெல்லாம் காரணம் தமிழினத்திற்க��� உரித்தான எட்டப்ப குணம் அதாவது உங்கள் ஊர் வழக்கபடி காக்கைவன்னியர் குணம்.. எனக்கு தலைவரிடம் நான் கண்ட முழுமையான குறை யாரையும் எளிதாக நம்பிவிடுவது.. இதனால் தான் மாத்தையா முதல் கருணாவரை பட்டியல் நீளுகிறது.. தலைவர் பிரபாகரன் கடைசிவரை சர்வதேசத்தினை நம்பியிருந்தார் எனவே வெளியில் உள்ள களவாணிகள் யாரோ நம்பவைத்து கழுத்தறுத்திருக்கிறார்கள்.. இல்லையென்றால் தலைவர் இந்நேரம் கொரில்லா போராளியாக காட்டுக்குள் உலவிகொண்டு இருப்பார்.. இதில் யாரோ நம்பவைத்து கழுத்தறுத்திருக்கிறார்கள்..\nஇரண்டாவது தற்போது உலகை ஏமாற்றும் வழி முறை ஜன நாய் அகம், தலைவர் நாங்களும் இதை விரும்புகிறோம் என்று குறைந்த பட்சம் கிராமசபை தேர்தல்களையாவது வன்னி பகுதியில் நடத்தியிருக்கலாம்.. அதாவது சர்வதேச தலையீடு அமைதி ஒப்பந்த காலத்திலேயே இதையெல்லாம் செய்யததால் தான் சிங்களம் பிரபாகரன் தீவிர வாதி சர்வாதிகாரி.. என்று ஓலமிட்டு திரிந்தது. குறைந்தபட்சம் வல்லரசு நாடுகளுடைய இசம் சாம்பார்களையாவது ஏற்று கொண்டிருக்கவேண்டும்..அதில் தலைவரை குற்றம் சொல்ல ஏதும் இல்லை ..எவனோ மடபயல்கள் பிறக்கும் போதே தமிழினத்திற்கு தொழிலை நிர்ணயம் செய்துவிட்டு போய்விட்டான்.. பிறகு எங்கு பாட்டாளிவர்க்கத்தினை தேடுவது .. இன ரீதியாக ஒருவன் இன்னோருவனுடன் ஒன்றுபட முடியாதே\nஎல்லாம் முடிந்த்து விட்டது இனி பேசி ஒன்றும் ஆக போவது இல்லை.. இன்று ஈழதமிழர்களுக்கான் விடிவு புலம்பெயர்ந்த தமிழர்கள் கையிலே உள்ளது....நரியோடு ரூம் போட்டு பழகினாலும் பரவாயில்லை நரியைவிட இன்று ஈழதமிழனுக்கு நரிபுத்தி தேவைபடுகிறது.. தாங்கள் கூறுவது போல\nசிங்களவனிடம் பணம் வாங்கி கொண்டு பலர் எழுதுவது போல சிங்களவர் சிலரைவாவது எழுதவைக்க முடியாதா ஈழ தமிழர்கள் சுட்டு கொல்லபடும் காணோளியை வெளியிட்டதே சிங்கள படைவீரன் தான் அதை விலை கொடுத்து வாங்கியது சேனல் 4 தான் என அனைவருக்கும் தெரியும்.. இன்னும் பல கிளிப்புகள் ராணுவ வீரர்களிடம் உலவிகொண்டு உள்ளனவாம்.. யாரவது சிங்களம் கற்ற தமிழர்கள் ஒன்றிணைந்து அவற்றை மீட்டு உலகத்திடம் நீதி கேட்க வேண்டும்...\nஆனால், அவரைக் குற்றம் சொல்ல நமக்குத் தகுதி இருக்கிறதா வன்னியில் வதைபட்ட, வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் புல்மோட்டையிலும் அகதிமுகாம்களில் வதைபட்ட���க்கொண்டிருக்கிற மக்களுக்கு அந்தத் தகுதி இருக்கிறது.//\nஅதைத்தான் காலச்சுவட்டிலும் அகிலனின் தளத்திலும் செய்தார்கள். ஆனால் நீங்கள் ஒரு நக்கல் பார்வையில் எழுதியிருக்கிறீர்கள் ( என நினைக்கிறேன். இல்லையெனில் மன்னிக்க..)\nஇருவரில் ஒருவரை நீங்கள் நன்றாக மிக மிக நன்றாக அறிவீர்கள்.\n இலண்டனிலிருந்து கிளம்பும்போது சொல்லிவிட்டு வரவில்லை. மன்னிக்கவும். 'உன்னதமானவர்களை இழந்ததன் வலி எதிலும் சோர்வையே தருகிறது'என்ற வார்த்தைகள் எங்களில் பலருக்குப் பொருந்தும். சும்மா இருக்கத்தான் நினைக்கிறேன். அது சுலபமாக இல்லை. இப்படி எதையாவது எழுதித்தான் தீர்க்கவேண்டியிருக்கிறது.\nநீண்டநாட்களாக உங்களோடு கதைக்க வேண்டுமென்றிருந்தேன். நீங்கள் வயதில் இளையவர். உணர்ச்சி மிகுந்தவர் என்பதை உங்களது பின்னூட்டங்கள் வாயிலாக அறியமுடிகிறது. மேலும், சதிகார அதிகாரங்கள் மீது கடுமையான கோபத்தில் இருப்பவர் நீங்கள் என்பதை உங்கள் ஒவ்வொரு பின்னூட்டமும் காட்டுகிறது. பொறுமையாக இருங்கள் என்று சொல்வது இந்நேரத்தில் கேலிக்குரியதாகத் தோன்றினாலும், அதுவே இப்போதைக்கு நன்மையானது. ஏனென்றால், மூன்று இலட்சம் மக்கள் அகதிமுகாம்களுள் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். தவிர, பல்லாயிரக்கணக்கானோர் சிறைக்கூடங்களுள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். நாம் அவசரப்படுவது 'கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்துகொண்டு கல்லெறிவதற்கு'ஒப்பானது.\nநீங்கள் சொன்னபடி தலைவர் கடைசிநேரம் வரை சர்வதேசத்தை நம்பியிருந்ததாகத்தான் சொல்கிறார்கள். வதந்திகளும் ஊகங்களும் நிறையவே உலவுகின்றன. எதை நம்புவது விடுவதென்றே தெரியவில்லை. மேலும், 'நரியோடு றூம் போட்டுக் குலவுவதை'த்தான் இனிச் செய்யவேண்டும் போலிருக்கிறது. ஆனால், நரி விழிப்போடிருக்கிறது என்று நினைக்கிறேன்:)\n\"உங்களைப் போன்ற நண்பர்கள் முப்பதாண்டு ஈழப் போராட்டத்தின் சரி தவறை உணர்ச்சியை வென்று ஈடுபாட்டுடன் கற்கவேண்டும்.\"\nநீங்கள் சொல்வது சரி. உணர்ச்சி வெள்ளத்தினுள் மூழ்கிப்போனால் அறிவு வேலைசெய்யாது என்பது எங்களைப்போன்றவர்களுக்கும் இப்போது புரிகிறது. சரி, தவறில் எவ்வளவு சதவீதம் உண்மை இருக்கிறதென்பதை அறிய நாம் காத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் சிறிலங்���ாவின் பிரச்சார இயந்திரம் மிகத் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. அதன் விளைவுகளே அளவுக்கு மீறிய அவதூறுகள்.\n'அதைத்தான் காலச்சுவட்டிலும் அகிலனின் தளத்திலும் செய்தார்கள்'என்கிறீர்கள். அவற்றில் பேசப்பட்டிருக்கும் விடயங்களோடு கூட அதை எழுதியதாகச் சொல்லப்படுகிறவர்களின் உண்மைத்தன்மையிலும் சந்தேகப்படுகிறோம். அதெப்படி அவரவர் பேசிக்கொண்டிருப்பதற்கியைபுற- எவ்வாறு, அக்குறிப்பிட்ட நபர்களுக்கே அத்தன்மையுடைய கட்டுரைகள் கிடைக்கின்றன என்பது கூடுதல் வியப்பளிக்கிறது. மேலும், இலங்கை அரசாங்கத்தின் புலியெதிர்ப்புப் பிரச்சாரப் பீரங்கி தறப்பாழின் கீழிருந்து நெருப்புக் கக்காதென்று எப்படிச் சொல்ல முடியும்\nநானும் சந்தேகங்களின் அடிப்படையில்தான் கதைக்கிறேன். மலிஞ்சால் எல்லாம் ஒருநாள் சந்தைக்கு வந்துதானே ஆகவேண்டும். அதுவரை காத்திருப்போம். நான் சொல்வதில், என் சந்தேகத்தில் தவறு இருக்கலாம்.\n\"இருவரில் ஒருவரை நீங்கள் மிக மிக நன்றாக அறிவீர்கள்\"\nஎன்று எழுதியிருந்தீர்கள். 'அறிவேன்'என்பதைக் காட்டிலும் 'அறிந்தேன்'என்று சொல்வதே இவ்விடத்தில் பொருத்தமாக இருக்கும்:)\n//தலைவர் பிரபாகரன் இழைத்த ஒரே தவறு, வாழ்விலும் மரணத்திலும் சமரசம் செய்துகொள்ளாததுதான். //\nசத்தியம் மிக்க வார்த்தைகள் தோழி.\nபக்கத்தில் இருந்து பாட்டுப்பாடியவர்கள் இப்போ பெயர் ஒளித்து பிரபாகரன் கொலைகாரன் என்கிறார்கள். இவர்களை நம்பி நாசம் போன அந்தத்தலைவனை இழந்தது தமிழினம்.\nபிழைப்புக்காக புலிவாழ்ந்த போது புலிப்புராணம் பாடினார்கள். புலி இல்லாது போனபோது பிரபாகரன் மீது பழிபோடுகிறார்கள்.\nஅதெப்படி அவரவர் பேசிக்கொண்டிருப்பதற்கியைபுற- எவ்வாறு, அக்குறிப்பிட்ட நபர்களுக்கே அத்தன்மையுடைய கட்டுரைகள் கிடைக்கின்றன என்பது கூடுதல் வியப்பளிக்கிறது. மேலும், இலங்கை அரசாங்கத்தின் புலியெதிர்ப்புப் பிரச்சாரப் பீரங்கி தறப்பாழின் கீழிருந்து நெருப்புக் கக்காதென்று எப்படிச் சொல்ல முடியும்\nதனக்கு ஆதரவா எதிர்ப்பா கூட பார்க்காமல் சிங்களம் இன்னும் யாராவது தமிழர் எழுதுகிறார் என்றாலே பிடித்துக்கொண்டு போய்விடுகிற கறுப்பு அரசியலையே செய்து கொண்டிருப்பதால் -பெயர்களை தவிர்த்துவிடுகிறேன்.\nயாழ்ப்பாண முகாம்களில் இருந்த 5000 மக்களில் கிட்டத்தட்ட 3000 பேர் வீடுகளுக்குப் போய்விட்டார்கள் என்பதை எங்கள் பிரசாரம் கருதி மறைத்துவிட்டோம். டக்ளஸ் தனது தேர்தலுக்காக - அதனைச் செய்தார் என்பதே மெய். ஆனால் கக்கூசுக்கும் சாப்பாட்டுக்கும் வரிசையில் நின்ற சனங்களுக்கு வெளிச்செல்வதுதான் முக்கியம். யாரேனும் டக்ளசைப்பார்த்து நீ தேர்தல் நோக்கம் கருதி என்னை விடுவிப்பதால் நான் வெளியேற மாட்டேன் எனச் சொல்லப்போவதில்லை. சொல்லும் நிலையிலும் இல்லை.\n------------ ----------போன்றோரும் வெளியேறி விட்டார்கள். அண்மையில் ஒரு மூத்தவர் கட்டுரை எழுதியதால்தான் அவர்கள் போனார்கள் என்றார். சரி.. அப்படியானால் மிகுதி 3000 பேரும் எழுதிய கட்டுரைகள் எங்கே எனத்தேடுகிறேன்.\nமற்றும்படி உங்கள் சந்தேகத்தை புரியமுடிகிறது. தமிழ்நதியென்கிறவர் கடைசி வரை முள்ளிவாய்க்காலில் நின்று விட்டு முகாம்களில் இருந்துகொண்டு கடைசியில் புலிகள் மிலேச்சத்தனமாக மக்களோடு நடந்துவிட்டார்கள் என சொன்னால் கூட.. அதனைச் சந்தேகப்பட இன்னொரு தமிழ்நதி கனடாவிலோ லண்டனிலோ சென்னையிலோ இருக்கத்தான் செய்வார்கள்.\nகொஞ்சம் அதீத கற்பனையாக இருக்கலாம். உண்மையில் அப்படி நடக்கவில்லையென்பதற்காக ஆசுவாசப்படுகிறேன். என்னவென்றால் பிரபாகரன் ஏதோ ஒருமுடிவில் ஆயுதப்போராட்டத்தைக் கைவிட்டு சரணடைந்து ஆம்.. தற்போதைய உலக ஒழுங்கில் ஆயுதப்போர் சரியானதல்ல என்றொரு ஸ்டேட்மென்ட் விட்டிருந்தால் அதனையும் சந்தேகத்தோடுதான் பார்த்திருப்பீர்கள் அல்லவா.. அதுவும் சிங்களத்திடம் விலைபோன கதையாக உங்களுக்கு இருந்திருக்குமல்லவா.. அதுவும் சிங்களத்திடம் விலைபோன கதையாக உங்களுக்கு இருந்திருக்குமல்லவா.. நல்லவேளையாக அந்தக் கீழ்நிலையிலிருந்து அவர் தப்பித்தார் :(\nயாழ்ப்பாணத்திற்கு தொலைபேசி வேலைசெய்கிறது என்பதை மட்டும் சொல்லி விடைபெறுகிறேன்.\nஇன்னுமொன்று சொல்ல இருக்கிறது. சோற்றை விட சுதந்திரம் முக்கியம் எனச் சொல்கிற எல்லாருமே தங்களது சோற்றுக்கு நிரந்தரமான வழியொன்றை ஏற்படுத்தி விட்டிருக்கிறார்கள்.\nநீங்கள் குறிப்பிடுகிற ஆட்கள் யாரென்பதை என்னால் உணரமுடிகிறது. எழுதும் சாயலிலிருந்து ஊகிக்கப்பார்க்கிறோம். ஆனால், ஊகங்கள் எல்லாம் உண்மைகளாக இருக்குமென்பதில்லை. தெரியவில்லை... எல்லாவற்றின் மீதும் பெரிய கறுப்புத் திரையாகத் தொங்குகிறது.\nஆம் இன்றைய சூழலில் எல்லாவற்றையும் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. முன்பு மாத்தையா,இன்று கே.பி.யைச் சந்தேகப்படுகிறவர்களும் இருக்கத்தான் இருக்கிறார்கள். சந்தேகிப்பதும் நம்புவதும்கூட அவரவர் உரிமைதான் இல்லையா\nஆனால், சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர் என்று ஒரு சிலர் உண்டு. அவர்களுள் தலைவர் பிரபாகரன் முதன்மையானவர். பூமி உருண்டையானது என்பதுபோல நிறுவப்பட்ட விடயம் பிரபாகரன் இனத்திற்குத் துரோகம் இழைக்கமாட்டார் என்பது. தோற்பது துரோகத்தில் சேர்த்தியில்லை.\nநான் யதார்த்தமான ஆள்தான்... சோறு இருந்தால்தான் சுதந்திரம். உணர்ச்சிவசப்பட்டு உண்ணாவிரதமிருந்தெல்லாம் செத்துப்போகிற ஆள் இல்லை. நன்றாகச் சாப்பிட்டுவிட்டுத்தான் எழுதுகிறேன். நன்றி.\nஇன்னுமொன்று சொல்ல இருக்கிறது. சோற்றை விட சுதந்திரம் முக்கியம் எனச் சொல்கிற எல்லாருமே தங்களது சோற்றுக்கு நிரந்தரமான வழியொன்றை ஏற்படுத்தி விட்டிருக்கிறார்கள். /////\nஉயிரை விட தமிழின சுதந்திரம் முக்கியம் என்று எனச் சொல்கிற போராளிகள் எல்லாரும் தங்களது தமிழின சுதந்திரத்திற்கு நிரந்தரமான வழியொன்றை ஏற்படுத்தி தர உயிரை தான் விட்டிருக்கிறார்கள்.\nபக்கத்தில் இருந்து பாட்டுப்பாடியவர்கள் இப்போ பெயர் ஒளித்து பிரபாகரன் கொலைகாரன் என்கிறார்கள். இவர்களை நம்பி நாசம் போன அந்தத்தலைவனை இழந்தது தமிழினம். /////////\nநோ டென்சன் முல்லை மண் அவர்களே....பிரபாகரன் என்ன ஹீரோவா இல்லை தமிழீழ சண்டை என்ன சினிமாவா ஹீரோ செத்தா படம் முடிய...முன்பு “புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்” என்று இருந்தது இப்போது தான் ”தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்” என்று மாறியுள்ளது..இனி நாம் தான் அத்தாகத்தை தணிக்க வேண்டும், முன்னெடுத்து செல்வோமே..\nஇப்போது கூட யோசிக்க மட்டும் மாட்டோம்; வெறும் உணர்வை மட்டுமே வெளிப்படுத்தொவோம் என்றால் என்ன நியாயம் உங்களுக்கு பிடிக்காத விஷயங்கள் எல்லாம் புளித்தவை, சலித்தவைதானா உங்களுக்கு பிடிக்காத விஷயங்கள் எல்லாம் புளித்தவை, சலித்தவைதானா ஏன் நாம் நடுநிலையோடு ஒரு பிரச்சினையை அணுக முடிவதில்லை ஏன் நாம் நடுநிலையோடு ஒரு பிரச்சினையை அணுக முடிவதில்லை \"புழுவுக்கும் அருகதை இல்லை\" போன்ற சொற்றொடர்களின் அபத்தத்தை அறிந்துதான் எழுதுகிறீர்களா\nசரி, இது ஒன்றும் புதிதல்ல\nஇலங்கையில் இப்போது தேவை போர்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான பொது விசாரணை; இருபத்தோராம் நூற்றாண்டின் மிகபெரிய இனப்படுகொலை இது. அது போன்ற விஷயங்களை முடுக்கிவிடும் காரியங்கள் எங்கேனும் குன்னுக்குத்தேரிகிறதா தமிழ்நதி\nஆம் அறிந்துதான் எழுதுகிறேன் ஓவியன். ஏனென்றால் புழுக்களுக்கும் புலிகளுக்கும் வித்தியாசம் தெரிந்திருக்கிறது.\n\"சரி இது ஒன்றும் புதிதில்லை\"\nஆக, நீங்கள் என்னைப்பற்றிய முன்முடிவோடுதான் இந்த வலைப்பூவுக்கு வந்திருக்கிறீர்கள். உங்களை மீள்வாசிப்பு செய்துகொண்டு திரும்பிவாருங்கள். நானும் என்னை மீள்வாசிப்பு செய்துகொண்டுதானிருக்கிறேன். உணர்ச்சிகளின் வழியாக மட்டும் நான் பேசவில்லை.\n\"இலங்கையில் இப்போது தேவை போர்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான பொது விசாரணை\"\nஅதையுந்தான் நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். ஒரு கட்டுரையை மட்டும் வைத்து ஏன் நீங்கள் உணர்ச்சிவசப்படுகிறீர்கள் முழுவதும் படியுங்கள். ஒரு தரப்பின் நியாயப்பாட்டை மழுங்கடிக்கும், மறைக்கும் செயல்களைக் கண்டிக்க வேண்டியதும் நமது கடமையல்லவா முழுவதும் படியுங்கள். ஒரு தரப்பின் நியாயப்பாட்டை மழுங்கடிக்கும், மறைக்கும் செயல்களைக் கண்டிக்க வேண்டியதும் நமது கடமையல்லவா\nஅவர்கள் போராடிக்கொண்டிருந்தபோது நாங்கள் என்ன செய்துகொண்டிருந்தோம் தனிப்பட்ட வாழ்வில் மூழ்கிக் கிடந்தோம். வயிறு புடைக்க உணவருந்தினோம். குடித்தோம். படம் பார்த்தோம். நண்பர்களோடு சுற்றுலா போனோம். படுத்து பிள்ளை பெற்றுக்கொண்டோம். காதலித்தோம். உழைத்துச் சேமித்தோம். மேடைகளில் கவிதை வாசித்தோம். கைதட்டல்களை அள்ளிக்கொண்டோம். எப்போதாவது எதையாவது எழுதிக் கிழித்து ‘ஐயகோ நம்மினம் அழிகிறதே’என்று ஒப்பாரி பாடினோம். ஏதேதோ வழிகளில் நம் அடையாளங்களைப் பெருக்கப் பிரயத்தனப்பட்டோம். இன்று கூசாமல் குற்றம் சொல்கிறோம்.அவளவு வரிகளும் உண்மை.. நாம் செய்த பிழைகளை மறைப்பதற்கு அடுத்தவர் மீது பழியை போடுவது இயல்புதானே. .நாமாகட்டும் (புலம்பெயர் மக்கள் ),முகாமில் வாடும் மக்களாகட்டும்,கைதாகிய போராளிகளாகட்டும்,இவர்களுக்காக வேண்டாம் .விடுதலைத்தீயை நெஞ்சில் சுமந்து வித்தாகிப்போன மாவீரர்களுக்காக ,,சத்தியமும் தர்மமும் ஒருநாள் வென்றே தீரும்.\nஇது நாம் நிறைய பேச வேண்டிய ஒன்று\n//ஆக, நீங்கள் என்னைப்பற்றிய முன்முடிவோடுதான் இந்த வலைப்பூவுக்கு வந்திருக்கிறீர்கள்.//\nஅப்படி நீங்கள் நினைக்கும்படி நான் ஏதேனும் எழதி இருந்தால் அது என்னையும் அறியாமல் நடந்ததாக இருக்கும் (மன்னிக்கவும்). மும் முடிவு ஏதும் இல்லை.\n//கட்டுரையை மட்டும் வைத்து ஏன் நீங்கள் உணர்ச்சிவசப்படுகிறீர்கள்\nசிக்கலே இங்குதான்; நான் உணர்ச்சி வசப்படுவதை நீங்கள் புரிந்து கொள்வது;\nஒரு திருத்தம் \"நான் உணர்ச்சி வசப்படுவதாக நீங்கள் புரிந்து கொள்வது\"\nஉணர்வுப்பிழம்பாய் மட்டுமே இருப்பது நானா\n//அவர் ஒரு போராளி.. அரசியல்வாதி அல்ல..//\n, அரசியல் இல்லாத போரில்லை என்பது வரலாற்று உண்மை\nநீண்டநாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். வேலை அதிகமா\nசத்தியமும் தர்மமும் வெல்லும் என்கிறீர்களா இத்தனை விலை கொடுத்தபிறகு அதில் நம்பிக்கை போய்விட்டது. அதிகாரந்தான் வெல்லும். பணமும் பலமும் தந்திரமும் எல்லாமும் வெல்லும். அறம் இத்தனை விலை கொடுத்தபிறகு அதில் நம்பிக்கை போய்விட்டது. அதிகாரந்தான் வெல்லும். பணமும் பலமும் தந்திரமும் எல்லாமும் வெல்லும். அறம்\n'முன்முடிவு'என்பது உங்களுக்கான பதில் மட்டுமில்லை. தமிழ்நதி என்றால் இப்படித்தான் என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஏன் ஒருவரை ஒரு சட்டகத்துள் அடைக்கிறீர்கள் என்பதே என் கேள்வி. புலிகள் மீது எங்களைப் போன்றவர்களுக்கும் விமர்சனங்கள் உண்டு. அதனைவிடக் கடுமையான விமர்சனம் அராஜக, பேரினவாத, ஆதிக்கவெறியோடு நடந்துகொள்ளும் அரசாங்கத்தின் மீது உண்டு. எங்கள் விடுதலைக்காகப் போராடி மடிந்தார்கள் என்பதனால் புலிகள்மீது அபிமானம் இருக்கிறது. அன்பும் இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் எம்மவர்கள்... அவர்பக்கம் சாய்தல் இயல்பேயன்றோ இந்த அளவு இந்த நீளம் என்று அளக்க முடியுமா மனத்தின் சார்புநிலையை... குழப்புகிறேனா இந்த அளவு இந்த நீளம் என்று அளக்க முடியுமா மனத்தின் சார்புநிலையை... குழப்புகிறேனா\nகுழம்ப வாய்ப்பளித்தமைக்கு நன்றி ஓவியன்:)\n//அவர்பக்கம் சாய்தல் இயல்பேயன்றோ// இதைத்தான் முற்சாய்வு என்கிறேன்\n//'முன்முடிவு'என்பது உங்களுக்கான பதில் மட்டுமில்லை. தமிழ்நதி என்றால் இப்படித்தான் என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஏன் ஒருவரை ஒரு சட்டகத்துள் அடைக்கிறீர்கள் என்பதே என் கேள்வி.//\nபுரிந்து கொள்கிறேன்; மும் முடிவு எந்த வடிவத்திலிருந்தாலும் தவறு.\nஅதனால்தான் அவர்கள்பால் விமர்சங்களை வைக்க வேண்டி இருக்கிறது; அடுத்த வீட்டுக்காரனைப் பற்றி நமக்குத் தெரியுமே\nஅது 'முற்சார்பு'இல்லை ஓவியன்; இனச்சார்பு. நாம் நாடு, மொழி, இனம் கடந்தவர்கள், துறந்தவர்கள் என்று சொல்லிவிடமுடியுமா பக்கத்து வீடு உடைந்துபோனால் வலிக்கிற வலியை விட நம் வீடு உடைந்துபோனால் வலிக்கிற வலி பெரிது. அது யதார்த்தம். புலிகள் மீது நான் விமர்சனங்கள் அற்ற பக்தி கொண்டிருந்தது ஒரு காலம். இப்போது விமர்சனங்களோடு கூடிய பற்றுத்தான். ஆனால், அவர்களை ஒருபோதும் தூற்றேன். இழிவுசெய்யேன். அவர்கள் எனக்கும் சேர்த்துத்தான் இரத்தம் சிந்தினார்கள். இல்லாமல் போனார்கள்.\nஇப்போது இலங்கை அரசாங்கம், புலத்துப் புலியெதிர்ப்பாளர்கள் கருத்தின்பிடி புலிகள் களத்தில் இல்லை. அவர்கள்மீது விமர்சனம் வைப்பதைக் காட்டிலும் நமக்கு வேறு வேலைகள் உண்டு.\n////ஏன் நாம் நடுநிலையோடு ஒரு பிரச்சினையை அணுக முடிவதில்லை\nஇந்தியா, சீனா, போன்றவை தாங்கள் நடுநிலையோடு அணுகுகிறோம் என்பதை போலா \nஎன்று மார்கீசியம், மிதாவாதம், மதம், சாதி, அரசியல் பேசும் தமிழர்கள் அதையெல்லாம் விட்டுத் தொலைத்தது ஒற்றுமையுடன் குரல் கொடுக்கிறார்களோ அன்றுதான் விடியல்.\nதேசியத் தலைவர் அவர் கடமையை செய்துவிட்டார் நாம் நமது கடமையை செய்வோம்.\nஅவர் என்றுமே என்னைப் போன்றவர்களுக்கு ஒரு கடவுள்தான் வாழ்விலும் சரி சாவிலும் சரி.\n//நான் யதார்த்தமான ஆள்தான்... சோறு இருந்தால்தான் சுதந்திரம். உணர்ச்சிவசப்பட்டு உண்ணாவிரதமிருந்தெல்லாம் செத்துப்போகிற ஆள் இல்லை. நன்றாகச் சாப்பிட்டுவிட்டுத்தான் எழுதுகிறேன். நன்றி.//\nஉங்களுடைய பதிவிற்கு பின்னூட்டம் எழுதியே ஆக வேண்டும் என்று தோன்றியது. விடுதலைப்புலிகள் இயக்கமும், தலைவர் பிரபாகரனும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இப்போது எழும் விமர்சனங்கள அரைவேக்காட்டுத்தனமானவை மட்டுமல்ல, உள்நோக்கம் கொண்டவையும் ஆகும்.\nவிமர்சனங்கள் ஆக்கபூர்வமானதாகவும் ஈழத்தமிழ் மக்களின் அடுத்த நிலைப்போராட்டத்தை முன்னெடுக்க உதவுபவையாகவும் இருந்தால், அது எத்தகைய விமர்சனமாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் பெரும்பாலானவை, சிங்கள பேரினவாதத்திற்கு தெரிந்தும்,தெரியாமலும் துணை போகின்றவையாகவே முன்வைக்கப்படுகின்றன.\nஅமைப்பு ரீதியாக சனநாயக முறையை கைக்கொள்ளாதவர்கள் எல்லாம், எதுவித தயக்குமில்லாமல், விடுதலைப்புலிகள் சனநாயக மறுப்பில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டுகிறார்கள்.\nஇவற்றுக்கெல்லாம் பதிலளிக்க வேண்டுமா என்பதில் எனக்கு குழப்பமிருக்கிறது. இருப்பினும் உங்களைப் போல் தர்கரீதியாக பதிலளிப்பவர்களையிட்டு திருப்தியடைகிறேன்.\nதாங்கள் கூறியபடி நான் இளையவனாக இருந்தாலும்..சில அறிவுரைகளை நான் உணர்ச்சிவயபடாமல் கூறவேண்டி இருக்கிறது..\n16 பேருக்கு மேல் தீக்குளித்தும்..மனிதசங்கிலி உண்ணாவிரதம் என தொடர்ச்சியாக பல வழிமுறைகளை செய்து பார்த்தும் புதுடெல்லி ஏகாதிபத்தியம் ஒர் மயிற்றையும் நமக்காக புடுங்கவில்லை காரணம் ஆரிய திராவிட கலாச்சார ரீதியான ஒரு ஏளனம் அதை இயக்கும் வட நாட்டான்கள் தமிழர்கள் குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் விலைபோவார்கள் என மிகச்சரியாக கணித்தது தான்..\nகுறுக்குசால் ஓட்டுவது என்பார்களே அதில் நம்மவர்கள் கைதேர்ந்தவர்கள் என மிகச்சரியாக புரிந்து வைத்தான் நம்மவர்களும் அவர்களுடைய நம்பிக்கை பொய்யாக கூடாதே என்பதற்காக 9 காங்கிரசு சீட்டுகளை வாரி வழங்கிய வள்ளல்கள் அல்லவா\nஅப்படி தேர்ந்தடுத்த காங்கிரசு களவாணிகளும் ஒழுங்காக நம் இனத்தின் குரலை உயர்த்தி பிடித்தார்களா இல்லையே அல்லது இந்த துப்பு கெட்ட அரசியல் வியாதிகள் வெளியுறவு துறை அமைச்சர் பதவியை கேட்டு வாங்கினார்களாநம் சொந்த இனத்தின் அப்துல் கலாமையே இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்காமல் விட்டவர்கள் அல்லவா இந்த அரசியல் வியாதிகள்நம் சொந்த இனத்தின் அப்துல் கலாமையே இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்காமல் விட்டவர்கள் அல்லவா இந்த அரசியல் வியாதிகள்இவர்களை சொல்லி குற்றமில்லை வயிற்று வலியும் வேதனையும் அவனவனுக்கு வந்தால் தான் தெரியும்..\nஇவர்களுக்கு தமிழினத்தை புது டெல்லி ஏகாதிபத்தியதிற்கு எம்.பி சீட்டுகளாக மாற்றி யார் அதிக விலைக்கு விற்கிறார்கள் என்பதில் இவர்களுக்குள்ளே அறிக்கை அக்கபோர் சண்டை ஆகியவை\nஏற்படுகின்றன.. புது டெல்லி இந்���ிக்காரன் வீசி எறியும் எலும்பு துண்டுகளுக்காக பதவி பணம் என ஒரே கொள்கை உடையவர்களாக உள்ளார்கள்இவர்களுக்கு தமிழினத்தை காப்பதெற்கேன்று தனி கொள்கை எதுவும் இல்லைஇவர்களுக்கு தமிழினத்தை காப்பதெற்கேன்று தனி கொள்கை எதுவும் இல்லைஇவர்கள் தமிழினத்தை காப்பார்கள் என அப்பாவித் தமிழர்கள் நம்பி நம்பி ஏமாந்துவிடக்கூடாது.\nபோராட்டம் செய்வதும் சாலைமறியல் செய்வதும் உண்ணாவிரதம் இருப்பதும் மெண்டல்களுக்கான ஒருவழிமுறையே இதை இந்த இந்தி தேசம் நமக்கு புரியவைத்து விட்டது.. உண்மையான தமிழ் உணர்வாளர்கள் இனி என்ன செய்யவேண்டும் நம்மில் எத்தனை பேருக்கு (IFS)- INDIAN FOREIGN SERVICE EXAM என்ற ஒரு படிப்பு இருக்கிறது என தெரியும்.. மேலும் படிக்க\nஈழத்தின் போர் உச்சகட்டமாக நடந்துகொண்டிருந்தபோதும் அந்த இறுதிநாட்களின் போதும் எவ்வித‌மான‌ குர‌லும் எழுப்பாம‌ல் இப்போது ஆருட‌ம் சொல்லுவ‌து அவ‌ர்க‌ளுக்கு கைவ‌ந்த‌ க‌லைதானே..\nந‌டுநிலை என்ப‌து ஒருவித‌ மாயைதான் எங்கு ஒடுக்குமுறை நிக‌ழ்கிற‌தோ அத‌ற்கு ஆத‌ர‌வான‌ குர‌லே ச‌ரியான‌த‌ல்ல‌வா.. அந்த‌ இட‌த்தில் ந‌டுநிலை என்ப‌தே ஒடுக்குப‌வ‌னின் குர‌ல்தான்..\nஈழ‌ம் என்ப‌து சில‌ருக்கு தேர்த‌லோடு முடிந்துவிட்ட‌து. சில‌ருக்கு அடுத்த‌ தேர்த‌லி வ‌ரை நீட்டிக்க‌லமா என‌ திட்ட‌த்தோடும்... சில‌ர் இத‌ற்கு முன்னான‌ த‌ன‌து நிலைபாட்டிற்கு குந்த‌க‌ம் ஏற்ப‌ட்டிராதிருக்க‌ சில‌ அறிவிப்பு + போராட்ட‌முனைப்புக‌ள்.. என‌ ஓட்டிகொண்டிருக்கின்ற‌ன‌ர். இளைஞ‌ர்க‌ளின் ஈழ‌ உண‌ர்வை ச‌ரியான‌ திசைவ‌ழி ந‌ட‌த்த‌ ஆள‌ற்று கிட‌க்கிற‌து.\nதேர்த‌கல் கூட்ட‌ணி போல‌ இல‌க்கிய‌ உல‌கிலும் புதுபுதுகூட்ட‌ணிக‌ள் உருவாகிவ‌ருகின்ற‌ன‌.\nக‌ட்சிக‌ளுக்கு முத‌ல்வ்ர் உள்ளிட்ட‌ ப‌த‌வி என்றால் இல‌க்கிய‌கூட்ட‌ணிக்கு குருபீட‌ம், ஆருட‌ச்ச‌க்க‌ர‌வ‌ர்த்தி பொறுப்புக‌ளுக்கு அடித‌டியாக‌ இருக்கிற‌து.\nபுலி முக‌வ்ர் என‌ எழுதும்போது சிக்காத‌ பேனா சிங்க‌ள‌முக‌வ‌ர் என‌ எழுதும் பேனா மீது வ‌ன்ம‌ம் துப்புவ‌து பார்க்கையில் வெளிப்ப‌டையாக‌ தெரிகிற‌து..அப்ப‌ன் குதிருக்குள் இல்லை என்று..\n//பிரபாகரன்’என்ற மனிதரின் தனிப்பட்ட-பொது வாழ்வின் தூய்மை, நேர்மை குறித்துப் பேசுவதற்கு இங்கு எந்தப் புழுவுக்கும் அருகதை கிடையாது//\n//ஆனால், அவரைக் குற்றம் சொ���்ல நமக்குத் தகுதி இருக்கிறதா வன்னியில் வதைபட்ட, வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் புல்மோட்டையிலும் அகதிமுகாம்களில் வதைபட்டுக்கொண்டிருக்கிற மக்களுக்கு அந்தத் தகுதி இருக்கிறது.//\nஆனால் முகாமில் உள்ளவர்கள் கூட\nதலைவனை இழந்த சோகத்தில் இருப்பார்களே ஒழிய\nஅவனை குறை சொல்ல மாட்டார்கள்\nஆனால் என்ன தாமதமான நீதி ...மறுக்கப்பட்டதுதான்\n//தலைவர் பிரபாகரன் இழைத்த ஒரே தவறு, வாழ்விலும் மரணத்திலும் சமரசம் செய்துகொள்ளாததுதான்.//\nஇப்படிப்பட்ட ஒருவரை எப்படிதான் குறை சொல்ல மனது வருகிறதோ சிலருக்கு.:(\nதெளிவாக உணர்வுகளை வார்த்தைகளாக்கியிருக்கிறீர்கள் தமிழ்நதி,எங்களை போல எழுதத் தெரியாதவர்கள் உணர்ச்சியை வெளிப்படுத்த இயலாமல் குமுறிக் கொண்டிருக்கும் பொழுது அவற்றை உங்கள் வார்த்தை வெளிப்பாட்டில் கண்டு மகிழ்கிறோம். நீங்கள் என்ன நினைப்பினும் இவ்விடத்தில் கூற வேண்டிய விடயம் ஒன்றிருக்கிறது, புலியெதிர்பிலும், தேசிய தலைவரை அவதூறும், எள்ளல் ஏளனம் செய்வதிலும், சோபா சக்தி, அ.மார்க்ஸ், சுகன் இவர்களோடு வினவு சார்ந்திருக்கும் ம.க.இ.கவுக்கும் வேறுபாடே கிடையாது. இருப்பினும் \"நான் ரொம்ப நல்ல பாம்பு...\" என்ற ரீதியில் இங்கு வந்து ஒரு பின்னூட்டத்தை போட்டு ஆள் பிடிக்க வந்திருக்கிறார் திருவாளர் வினவு. தேசிய தலைவரின் மரணம் குறித்து இருவேறு கருத்துக்கள் எழுந்து அவற்றை குறித்து விவாதம் நடந்து கொன்டிருந்த வேலையிலேயே எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் தம்முடைய மன அரிப்பை தீர்த்துக் கொள்ளும் விதமாக 'புலித்தலைமை படுகொலை'என அவசரம் அவசரமாக எழுதியது ம.க.இ.கவின் புதிய ஜனநாயகம், அத்தோடு மட்டுமில்லாமல் அக்கட்டுரையில் புலி ஆதரவாளர்களை புலிகளின் விசுவாசிகளென்றும், தேசிய தலைவரை அரசியல் தெரியாத மூடரென்றும் எழுதியிருந்தது புதிய ஜனநாயகம். தலைவர் கொல்லப்பட்டது யாருடைய துரோகத்தால் என்று தெரிந்து கொள்ளும் உரிமை தமிழ்மக்களுக்கு உண்டு என்று மறைமுகமாக தலைவரின் மரணத்தை ஏற்றுக் கொள்ளூங்கள் என்றும் அந்த கட்டுரை கோரியது. இருக்கட்டும், இப்படி அரசியல் களத்தில் நஞ்சை கக்கித்திரியும் இந்த கும்பல், இப்போடு புலிகளுக்கு ஆதரவாக இணையத்தில் எழுதும் எழுத்தாற்றல் கொண்டவர்களை தம் பக்கம் இழுப்பதிலும், அவர்களை மெல்ல மெல்ல புலியெதிர்ப்பு அரசியல் (அ) தமிழ்தேசிய வெறுப்பு அரசியலின் பக்கம் வெண்றெடுப்பதிலும் திட்டமிட்டு இறங்கியிருக்கிறது. அதன் ஒரு வெளிப்பாடாகவே ரதி என்னும் புலிகளின் ஆதரவாளரை தம்முடைய தளத்தில் எழுதுவதற்கு தளம் அமைத்து கொடுத்திருக்கின்றனர். இதன் மூலமாக புலி ஆதவாளர்களை தம் அரசியலின்(புலியெதிர்ப்பு, தமிழ் தேசிய வெறுப்பு) பக்கம் வெண்றெடுக்கலாம் என்பது வினவு, ம.க.இ.க கும்பலின் திட்டம். இந்த கும்பலை பொறுத்த வரை எல்லாவிதமான போராட்டங்களும்,எழுத்துக்களும் ஆள்பிடிப்பது என்ற நோக்கத்தோடேயே நடத்தப்படுகின்றன. கரும்புலி முத்துக்குமரனின் இறுதி ஊர்வலத்தில் கூட இவர்கள் ஆள் பிடிக்கும் நோக்கத்தோடுதான் கலந்து கொண்டார்கள். நிற்க, வினவு கும்பலிடம் எச்சரிக்கையாக இருங்கள்.\nதோழி - ஈழ முத்து குமாரின் - வரிகளை வழி மொழிகிரன். குறிப்பாக இறுதி வரிகள். எச்சரிக்கையாய் இருங்கள் அவர்களிடத்தில்.\nதொடரட்டும் உங்கள் எழுத்து பணி. எழுத தெரியாமல் - கொதிக்கும் உணர்வுகளோடு உலாவும் எங்களின் அறுதல் நீங்கள்.\nகட்டுரை படித்தபோது என் இதயம் விம்முவதை உணர்தேன். தேசியத்தலைவர் இறந்துவிட்டார் என்று செய்தி வந்த பொது நான் எழுதியதை இங்கு இணைக்கிறேன்.\nஆனையிறவு முகாம் கைப்பற்றப்பட்டபோது, புளகாங்கிதமடைந்தவர்கள் நாங்கள்தான். ‘ஈழத்தமிழர்களது போராட்டத்தால் தமிழினத்தை உலகமே அறிந்திருக்கிறது’என்றபோது பெருமிதத்தோடு பல்லிளித்தவர்களும் நாங்கள்தான். ‘விடுதலைப்புலிகள் கட்டுப்பாடும் வீரமும் நிறைந்த கெரில்லா வீரர்கள்’என்று மேற்கத்தேயம் வர்ணித்தபோது நம்மில் யாருமே புளகாங்கிதமடையவில்லை என்று நெஞ்சில் கைவைத்துச் சொல்லமுடியுமா வெற்றிகளின்போது புல்லரித்ததெல்லாம், இப்போது செல்லரித்துப்போய்விட்டதா\n-- மிக சரியாக சொல்லப்பட்டிருக்கிறது.-தமிழனே புரிந்துகொள்\nவிடுதலைப் புலிகள் எதேச்சாதிகாரத்தோடு இயங்கியதை, சக போராளிக்குழுக்களைக் கொன்றுபோட்டதை, முஸ்லிம்களை யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியதை, உலக ஒழுங்கைப் புரிந்துகொண்டு சரியான நேரத்தில் சரியான முடிவுகளைத் தேராததை வேண்டுமானால் தவறென்று சொல்லலாம். ஆனால், போராட்டம் முன்னெடுக்கப்பட்டதன் நோக்கம் தவறில்லை\n-- போர் என்றால் என்னவென்பதை அறியாதவர்களால் எப்படி புரிந்துகொள்ள முடியும்\nநான் இந்தியன் மற்றும் தமிழன். ஈழத்தில் நடந்தவைகளை சிலவற்றையே அறிவேன். எனவே ஓரிரு படைப்புகளை படித்துவிட்டு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. நடந்து முடிந்தது ஒரு சகாப்தம்.குற்றங்கள் பல புறியப்பட்டன என்பது தான் உண்மை. என்ன நடந்ததது என்பதை சரித்திரமாக, அழிக்க முடியாத ஆதாரங்களை திரட்டி அவைகளை புத்தகமாகவும் இணைய தளத்தில் படிவமாகவும் வைக்கவேண்டும்\nஇதை பலர் செய்திருக்கலாம் இல்லை செய்து கொண்டிருக்கலாம். இனி செய்யவேண்டியதென்ன என் கருத்துக்கள் வாசிப்பவர்களுக்கு வித்தியாசமானதாக இருக்கலாம் இல்லை எள்ளி நகைக்கலாம் அதன் கவலை\n1. அழிக்கப்பட்ட இனத்தின் இனவிருத்தி; இது மிக முக்கியம் (நிறைய குழந்தைகளை பெத்துக்கணும் தப்பா எடுத்துக்காதீங்க)\n2.அகதிகளாக புலம் பெயர்ந்தவர்கள் மீண்டும் தாயகம் செல்லவேண்டும்( இது எவ்வளவு சாத்தியம் என்பது எனக்குத்தெரியாது)\n3.ஒரு கட்டமைப்போடு இதை நடத்தவேண்டும்( இதை ஏன் சொல்கிறேன் என்றால் பிற்காலத்தில் தமிழின் குரல் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கவேண்டுமென்றால் இது கண்டிப்பாக வேண்டும்)\n4.இலங்கைவாழ் தமிழர்களைப்பற்றி எனக்குத்தெரியாது ஆனால் சாதாரண மனிதனாக யோசித்தால் \"இனி நம்ம கஞ்சி நம்ம குடும்பத்தைத்தான் கவனிக்கணும் என்ற எண்ணம் பலரிடம் வரக்கூடும்\"\n5.இந்த உணர்வு வருவது இயல்பு, எத்தனை நாட்களுக்குத்தான் சாதாரண மனிதன் அல்லல் படுவான். every one has break point\n6.கடினமாக உழைத்து முன் வந்து பணக்காரனாகவேண்டும், யாழ் நிலங்களை வாங்கி வலிமை பெறவேண்டும்.\n7.முக்கியமாக தமிழினத்திற்கு கெடுதலளிக்கும் சட்டம் வந்தால், அதை உலகறங்கிற்கு கொண்டு சென்று மாற்றங்கள் கொண்டுவரவேண்டும்\n8.வெளியில் வாழும் தமிழீழர்கள் தங்கள் வரலாற்றை மறக்காமல் தம் பிள்ளைகளுக்கு சொல்லித்தர வேண்டும். இல்லையெனில் இது வரை நடந்த போராட்டம் வீணாகிவிடும்\nஉங்கள் எழுத்துநடை மிக நன்றாக இருக்கிறது.- வாழ்த்துக்கள்\nஉங்கள் கட்டுரையைப் படித்தேன். உங்களுடைய பதிலடிகள் மிகச்சரியாக எதிர்தரப்பு ஆட்களை அடித்து நொறுக்குகின்றன.\nபோராடும் போராளிகளுக்காக ஒரு புல்லைக் கூட பிடுங்கிப்போட விரும்பாதவர்கள் எல்லாம் இப்போது ஜல்லியடித்து 'மக்களின் நியாயம்' பேசுவதன் விநோத காரணம் என்ன இவர்கள் 'புரட்சி'='ரௌடியிஸம்' என்று தான் பார்க்கிறார்கள்.\nஈ��த்தமிழரின் விடுதலைக்கான தாகம் பிரபாகரன் காலத்தியது மட்டும் அல்ல. அதற்கும் முந்தையது. அவர்கள் எல்லா காலத்திலும் தங்களின் விடுதலைக்காக யார் உண்மையாக போராடினாலும் அவர்களின் தலைமையை அம்மனிதர்களின் குற்றங்களையும், தவறுகளையும் தாண்டி ஆதரித்து வந்திருக் கிறார்கள். முன்பு தந்தை செல்வாவின் பின் ஒன்றாகத் திரண்டு நின்றார்கள். பின் பிரபாகரனின் பின் நின்றார்கள். பிரபாகரன் கடைசி கட்டத்தில் 'வீட்டிற்கு ஒரு ஆள்' என்பது போய் 'வீட்டில் வயது வந்த எல்லாரும்' என்று வன்முறையாக ஆட்பிடித்த போது கூட, புலிகளை வாய்க்கு வந்தபடி திட்டினாலும் துப்பாக்கி ஏந்திப் போய் சண்டைதான் போட்டார்கள். ஈழத்தமிழ் மக்களுக்குத் தெரியும் பிரபாகரனுக்கும், ராஜபக்சேவுக்கும் என்ன வித்தியாசம் என்று. பிரபாகரன் அவர்களிடம் வீட்டிற்கு ஒரு ஆள் கொடுங்கள் எனக் கேட்க முடியும். ஆனால் ராஜபக்சே அதுமாதிரி கேட்பானோ மாட்டான். அதுதான் வித்தியாசம். ஆனால் இங்குள்ள காகிதப் புலிகள், போராட்டம் தோற்றவுடன் பிரபாகரனும் ராஜபக்சேவும் ஒன்றேதான் என்கிற எல்லை வரை போய்விட்டார்கள்.\nபிரபாகரன் அவர்கள் மாவீரர் என்று கூறுவது, மகாத்மா என்று காந்தியைக் கூறுவதைப் போன்றது தான். விடுதலைப் போராட்டங்களின் தலைவர்கள் மகாத்மாக்களாக சித்தரிக்கப்படுவது போராட்டத்தின் புனிதத் தன்மையைப் பாதுகாக்கத்தான்; அதன் மூலம் சாதாரண மக்களிடம் விடுதலைத் தீயை அணைந்துவிடாமல் வளர்க்கத்தான்.\nஅவர் என்ன வானத்திலிருந்து குதித்தவரா என்ன நம்முடன் வாழ்ந்த சாதாரண மனிதர் தான் அவர் (இலங்கை ராணுவத்தோடு, 5 நாட்டு ராணுவத் தளபதிகளின் வயிற்றிலும் புளியைக் கரைத்தவர் தான் என்றாலும்). அவர் எப்படி வாழ்ந்தார், என்னென்ன தனிமனிதத் தவறுகள் செய்தார் என்பதைப் பட்டியலிடுவது இங்கே பெரிய விஷயமல்ல (எதிரணியினர் இதைச் செய்வது இந்தத் தீயை அணைக்கத் தான்.. இவர்களைப் பொறுத்தவரை சிங்களன் பத்துபேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொல்லுவது கண்ணில் தெரியவே தெரியாது.. 'பிரபாகரன் இரால் சமைத்துச் சாப்பிட்டார்' என்று குற்றப்பட்டியல் நீட்டுவார்கள்). அப்படியே அவர் தனிமனிதப் பலகீனங்கள் உள்ள தலைவரா யிருந்தால் தான் என்ன நம்முடன் வாழ்ந்த சாதாரண மனிதர் தான் அவர் (இலங்கை ராணுவத்தோடு, 5 நாட்டு ராணுவத் தளபதிகளின் வயிற்றிலும் புளியைக் கரைத்தவர் தான் என்றாலும்). அவர் எப்படி வாழ்ந்தார், என்னென்ன தனிமனிதத் தவறுகள் செய்தார் என்பதைப் பட்டியலிடுவது இங்கே பெரிய விஷயமல்ல (எதிரணியினர் இதைச் செய்வது இந்தத் தீயை அணைக்கத் தான்.. இவர்களைப் பொறுத்தவரை சிங்களன் பத்துபேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொல்லுவது கண்ணில் தெரியவே தெரியாது.. 'பிரபாகரன் இரால் சமைத்துச் சாப்பிட்டார்' என்று குற்றப்பட்டியல் நீட்டுவார்கள்). அப்படியே அவர் தனிமனிதப் பலகீனங்கள் உள்ள தலைவரா யிருந்தால் தான் என்ன தனிமனிதத் தவறுகளே இல்லாத சொக்கத் தங்கத் தலைவர்களை உலக வரலாற்றில் விரல் விட்டுத் தேட வேண்டும். அது தான் யதார்த்தம்.\nஅப்படியானால் பிரபாகரன் மீது நமக்கு வருத்தமே இல்லையா இருக்கிறது. மிகப் பெரும் வெற்றி பெறும் என்கிற வலுவான நிலையிலிருந்து அழித்தொழிக்கப்பட்ட கூட்டம் என்கிற பரிதாபமான நிலைக்கு மிகக்குறுகிய காலத்தில் புலிகளும், ஈழத் தமிழர்களும், வந்துவிட்ட நிலைக்கு போராட்டத்தைத் தள்ளி விட்டு விட்டார் என்பது தான். அதுமட்டும் தான். இதை நான் கூறக்கூட விரும்பவில்லை. ஏனென்றால் எதிரணியினருக்கு இது அல்வா அல்லவா. சும்மா சும்மா கிண்டிக்கொண்டேயிருப்பார்கள். அதுதான் அவர்கள் செய்ய விரும்புவதும். அல்வா கிண்டுவது..\nஇள்வேனி இலவு வீட்டில் கடலை விட்கிறார்கள் வாங்கள் செர்ந்து வாங்கி சாப்பிடுவம் இலவு காத்தனை என்னைநின் மதியோ எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் ... ஆலின் ஓங்கிய ஆனந்தக் கடலை அம்ப லத்தில்ஆம் அமுதைவே தங்கள் எல்லா வற்ருக்கும் காரனமும் உண்டு காரியமும் உண்டு\nநடுநிலை கருத்துக்களுடனான உங்கள் எழுத்தை படித்த பின் தான் தோன்றுகிறது காலம் தான் சில கேள்விகளுக்கு விடை கூற முடியும் என்று . உங்கள் எழுத்து நடை அழகாகவும் கருத்துகள் ஆழமாகவும் சிறிது காரமாகவும் இருக்கிறது . வாழ்த்துக்கள் \nகாலச்சுவட்டிலும் அகிலன் பதிவிலும் எழுதியவர்கள் தமிழ்நதி சொன்ன வரையறைக்குள் வந்துவிட்டார்கள்தான். தமிழ்நதி அந்த வரையறையை இன்னும் சுருக்கியிருக்க வேண்டும்.\nஅதே அந்த இருவர் மட்டிலும் வன்னிச்சனம் என்ன நினைச்சுது எண்டதையும் நீர் பார்க்க வேண்டாமோ கிடைச்சால் வவுனியாவில அடைபட்டிருக்கிற சிலரிட்ட கதைச்சுப் பாரும். (வவுனிய���க் காம்பில எல்லாரிட்டயும் தொலைபேசி வசதிகள் இல்லையெண்டதையும் சொல்லித்தான் ஆகவேணும்.)\n'எல்லைப்படை' எண்டு எல்லாரும் திரளேக்க இவை எல்லைக்கென்ன, எல்லைப் படைப் பயிற்சிக்கே போனதில்லை. ஆனா வெற்றிகளுக்குப் பரணி மட்டும் பாடிக் கொண்டிருந்தீச்சினம். அந்தநேரத்தில (நான் சொல்லிறது 1999, 2000 காலப்பகுதி.) சனம் இவர்களைப் போன்றவர்கள் மேல் கொண்ட ஆத்திரத்தை அறிவீரோ அகிலன் அறிஞ்சிருப்பார். அந்தநேரம் இப்படிப்பட்டவர்கள் மேல் வந்த விமர்சனத்தை அமத்தினதும் இயக்கம்தான்.\nஇப்ப கடைசிநேரத்தில வீட்டுக்கொருவர் வரவேணும் எண்டேக்க கூட அவை குசாலாத்தான் இருந்தினம், ஏனெண்டா வயசு வந்த பிள்ளையள் அவைக்கில்லை. அப்பவும் ரீவியிலகூட வந்து தங்கட அறிவுசீவித்தனத்தைக் காட்டினவைதான். (ரெண்டு பேருமே வன்னிக்க இருந்து ரீவி நடத்தினது தற்செயலானதுதான்).\nபிறகு வலுவுள்ளோர் எல்லாரும் சண்டைக்கு வரவேணும் எண்டேக்கதான் அவைக்கு உறைச்சுது போல.\nநிக்கட்டும். தமிழ்நதி நல்ல விலாவாரியாச் சொல்லியிருக்கிறா ஒரு தொகுதி 'நடுநிலையாளர்' பற்றி.\nஅதாவது வெற்றிநேரத்தில அரோகரா பாடிறது, தோல்வி எண்ட உடன சாட்டைய எடுக்கிறது. இவர்களெல்லாம் தம்மேலான விமர்சனத்தை எதிர்கொள்ளப் பயந்த கோழைகள். தடாலடியாக 'கையெடுத்துக் கும்பிறடுறன், என்னை மன்னிச்சிடுங்கோ' எண்டு வன்னிச்சனத்திட்ட மன்னிப்புக் கேட்டு எழுதினா இனி ஒருத்தரும் புலியின்ர தோல்விக்கோ புலியின்ர கடசி நேரச் செயற்பாட்டுக்கோ தன்னை விமர்சிக்க ஏலாது எண்ட பிளான்தான்.\nசரி, பிழை எண்டு எதுவுமில்லை கண்டியளோ. வெற்றி, தோல்வி எண்டுதான் ரெண்டு விசயங்கள் இருக்கு. வெண்டால் செய்தவைகள் சரி, தோத்தால் பிழை. இயக்கம் தனது செயற்பாடுகளை இதுவரை காலமும் வெற்றிகள் மூலமே நியாயப்படுத்தி வந்திருக்கிறது. வெற்றி கிடைத்திருந்தால் (குறைந்தபட்சம் இயக்கம் தப்பிப் பிழைத்திருந்தாற்கூட) இறுதிநேரத்தில் நடந்த அனைத்துமே வரலாற்றில் சரியெனவே பதியப்பட்டிருக்கும். இப்போது சாட்டையைத் தூக்கின கூட்டமும் கோவிந்தா போட்டிருக்கும். ஆனால் புலி தோற்றுவிட்டது. 'தோற்ற காரணத்தால் மட்டுமே' புலியை விமர்சிக்கும் கூட்டம்தான் மிக ஆபத்தானதும் அருவருப்பானதும். அக்கூட்டத்தைத்தான் தமிழ்நதியும் சாடுகிறார். அவர்களுக்குத்தான் விமர்சிக்க அருகதை��ில்லை என்கிறார்.\nவிடுபட்ட 2999 பேர்களின் எழுதாத கட்டுரைகளை ஏன் தேடுறீர். விடுபடாமலிருக்கும் ரெண்டரை லட்சம் பேரின்ர எழுதப்படாத கட்டுரைகள் தொடர்பா என்ன சொல்லிறீர்\nநீரே வசதியாக அவர்களை இனங்காட்டுறீர். நான் கேட்டா வன்மமா இருக்கும். ஆராரோ எதுக்கெதுக்கோ கைது செய்யப்படுறாங்கள். ஆனா அந்த ரெண்டுபேர் மேலயும் அரசுதரப்புத் தொடுக்கக்கூடிய வழக்குகளின் சாத்தியத்தன்மை பற்றி யோசித்தீரோ ஜெனரேற்றர் ஸ்டார்ட் பண்ணினவனே அதே காரணத்துக்காகத்தான் உள்ள இருக்கிறான் அண்ணை. (இப்ப நான் 'போட்டுக் குடுக்கிறன்' எண்டு சொல்லி என்னைப் பிராண்டுவியள். கொஞ்சம் யோசியுங்கோ, உதுகள் அவனுக்குத் தெரியாமல் நான் பின்னூட்டத்தில சொல்லித்தான் தெரியுமோ எண்டு.)\nநான் ஆரெண்டு பிரம்மபுத்திரனுக்குத் தெரியும்.\nஆ... சொல்ல மறந்துபோனன். பிரம்மபுத்திரன் எண்டபேரில தாயகத்திலயும் ஒருவர் எழுதிக்கொண்டிருந்தார்.\nஈழம் குறித்த பிஞ்ஞவீனத்துவக் கதை அல்லது உரையாடல்\n‘பிரபாகரன் குற்றவாளி’ எனும் எத்துவாளி நீதிபதிகள்\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=43701", "date_download": "2020-02-20T05:49:09Z", "digest": "sha1:RQ6WPE76QCGCPQ6WG6QTKXX6M25HONLI", "length": 7829, "nlines": 90, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசென்னையிலும் நிலநடுக்கம் - Tamils Now", "raw_content": "\nகாஸ்மீர் விவகாரம்;இந்தியா, பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடத்த தயார்: ஐ.நா. சபை அறிவிப்பு - சர்வதேச கவனத்தை ஈர்த்த கீழடியில் 6-வது கட்ட அகழாய்வு பணிகள் துவக்கம் - குடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக சட்டசபை முற்றுகை பேரணி;சென்னையில் லட்சக்கனக்கானோர் திரண்டனர் - மாதவிடாய் நேரத்தில் பெண்கள் சமைத்தால் நாயாக பிறப்பர்; குஜராத் மதகுரு பேச்சு சர்சை - குடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக சட்டசபை முற்றுகை பேரணி;சென்னையில் லட்சக்கனக்கானோர் திரண்டனர் - மாதவிடாய் நேரத்தில் பெண்கள் சமைத்தால் நாயாக பிறப்பர்; குஜராத் மதகுரு பேச்சு சர்சை - நீதிமன்ற தடை எங்களுக்கு பொருந்தாது; திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும்\nசென்னையிலும் நிலநடுக்கம் இதன் தொடர்ச்சியாக சென்னையிலும் லேசான அளவில் நில அதிர்வு ஏற்பட்டது. நந்தனம், ���ெல்சன் மாணிக்கம் சாலை மற்றும் கோடம்பாக்கம், சூளைமேடு ஆகிய பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டு உள்ளது. மயிலாப்பூரில் லேசான அதிர்வுகள் மட்டுமே உணரப்பட்டது.\nகோடம்பாக்கம் சூளைமேடு சென்னை நிலநடுக்கம் 2015-05-12\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nசென்னையில் இஸ்லாமியர் மீது போலீஸ் தடியடி; ராமநாதபுரம்-மதுரையில் முஸ்லிம்கள் கண்டன போராட்டம்\nசென்னையில் குடியுரிமை திருத்தசட்டத்தை வாபஸ்பெற கோரி 650 அடி நீள தேசிய கொடியோடு பிரமாண்ட பேரணி\nசென்னையில் 2 நாட்களுக்கு கனமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nவ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | சென்னையில் வ.உ.சி அத்தியாயம் 1 -ஓவியர் டிராட்ஸ்கி மருது\nஇடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு கூடாது; சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nஇந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை;வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றம்\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nகாஸ்மீர் விவகாரம்;இந்தியா, பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடத்த தயார்: ஐ.நா. சபை அறிவிப்பு\nசர்வதேச கவனத்தை ஈர்த்த கீழடியில் 6-வது கட்ட அகழாய்வு பணிகள் துவக்கம்\nகுடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக சட்டசபை முற்றுகை பேரணி;சென்னையில் லட்சக்கனக்கானோர் திரண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9C%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-02-20T05:08:01Z", "digest": "sha1:YHP4OMO56RADFBQZAIOTGUUTPKWT7RQT", "length": 6466, "nlines": 149, "source_domain": "www.tamilfrance.fr", "title": "என்றென்றும் இளமையாக ஜொலிக்கும் நயன்தாரா! ரகசியம் இதுதானாம் - Tamil France", "raw_content": "\nஎன்றென்றும் இளமையாக ஜொலிக்கும் நயன்தாரா\nவழக்கமான கதாநாயகிகளுக்கு மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து லேடி சூப்பர்ஸ்டாராக உயர்ந்தவர் நயன்தாரா.\nஇந்த வயதிலும் இவ்வளவு அழகுடன் ஜொலிஜொலிக்க காரணம் என்ன தெரியுமா\nபல தேவையற்ற அழகு குறிப்புகளை நீங்கள் பயன்படுத்தி அதனால் விளையும் தீங்குகளுக்கு உங்கள் சருமத்தை விட்டுவிடாதீர்கள்.\nமுட்டைகோஸ் கேரட் பட்டாணி பொர���யல்\nபுத்தம் புதிய அணுகுமுறையிலான திரைக்கதையே ‘ஒத்த செருப்பு size-7’\nரசிகர்கள் கொண்டாடும் நல்ல திரைப்படங்கள் லிஸ்டில் ஜருகண்டியும் இணையும்\nமஹிந்தவும், கோட்டாபயவும் மக்களின் இதயங்களை திருடி விட்டனர்\nஐந்து கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள்….. தீயிட்டு அழிப்பு\nமஹிந்த ராஜபக்ச கூறியதை வரவேற்றுள்ள சீனா\nபிரித்தானியாவில் சுமந்திரனுக்கு எதிராக தமிழ் இளைஞர்கள் கடும் ஆதங்கம்\nஇலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களுக்காக….. ஜனாதிபதியின் அறிவிப்பு\nசவேந்திர சில்வாவிற்கு அமெரிக்க விதித்த தடை\nகால அவகாசம் கோரிய மஹிந்த ஐ தே க கடும் கண்டனம்…..\nசுமந்திரனுக்கு எதிராக லண்டனில் அணிதிரண்ட ஈழத்தமிழர்கள்\nதிருகோணமலையில் வானுடன் லொறியொன்று மோதி விபத்து: 5 பேர் படுகாயம்\nகொழும்பில் சற்று முன்னர் ஏற்பட்ட விபத்து – 4பேர் படுகாயம்\nமுகம் பளபளக்க, நாள் முழுக்க தேவதையாய் ஜொலிக்க ஒண்ணு செய்தா போதும்…\n2 நிமிடத்தில் மருதாணி இல்லாமல் கொட்டாங்குச்சி போதும் கை சிவக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-7190.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2020-02-20T04:19:41Z", "digest": "sha1:ZHL27SG5OBCFNO3O3PBEWJNRB4L34LVE", "length": 6374, "nlines": 97, "source_domain": "www.tamilmantram.com", "title": "காதல் தீவிரவாதி [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > காதல் தீவிரவாதி\nView Full Version : காதல் தீவிரவாதி\nகடத்தி கொண்டுபோய் - உன்\nபல நாட்கள் என்னை வைத்து\nநல்ல பல திட்டங்களும் தீட்டினாய்.. :p\nஉன் கல்யாண அழைப்பிதழ்... :mad:\nஎன் இதயத்தை சுக்குநூறாக ஆக்கிவிட்டாயே..\nஎன்னையும் உன்னையும் சேர்த்தே கொன்றுபோட்டாயே..\nஇந்த மாதிரி காதற் சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவையாய் எழுந்து வருவதில்தானேங்க நம்ம சாமர்த்தியம் அடங்கிருக்கு...\nசீக்கிரம் வந்து வாழ்க்கையில முன்னேறுங்க :)\nஎதயெடுத்தாலும் 3 பத்து ரூபாக்கு கிடைக்கிற மாதிரியில்ல கேட்குறீங்க:D :D பொறுமையாத்தான் கிடைக்குங்க..:rolleyes: :rolleyes: .\nஎன்னா கவிதை, சும்மா நச்சுனு இருக்கு\nஏன்டிங்தான் மனிரத்தினதின் சாயலில் உள்ளது....\n(காதலையும் கொன்னு காதலர்களையும் கொன்னு....)\nஎன்னா கவிதை, சும்மா நச்சுனு இருக்கு\nஏன்டிங்தான் மனிரத்தினதின் சாயலில் உள்ளது....\n(காதலையும் கொன்னு காதலர்களையும் கொன்னு....)\nகவிதய படிக்கும் போது இததான் எ��ுதனும்னு நினைத்தேன், கீழ படிச்சிட்டு வரும்போ நீங்க எழுதியிருக்கீங்க....\nகவிதய படிக்கும் போது இததான் எழுதனும்னு நினைத்தேன், கீழ படிச்சிட்டு வரும்போ நீங்க எழுதியிருக்கீங்க....\nஏன்டிங்தான் மனிரத்தினதின் சாயலில் உள்ளது....\n(காதலையும் கொன்னு காதலர்களையும் கொன்னு....)\nஇதுதான் பல வருடதிற்க்கு முன்பே சினிமாவில் சொல்லியாச்சே.....:D :D .\nஎங்கே உங்க அட்டகாசமான கவிதைகளை காணவில்லையே\nயோசித்து ஒரு கவிதை போடுங்களேன்.....:)\nஇன்றைய காதலை எவ்வளவு எதார்த்தமாக எளிமையாக அற்புதமாக சொன்ன உமக்கு என் வாழ்த்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/this-is-what-salman-khan-told-his-mother-while-watching-pv-sindhu-260720.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-20T04:15:56Z", "digest": "sha1:CWYBI4ZMMMJFW4HFLBON4US5ZL6TMPZT", "length": 17381, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "“சிந்துவுடன் நான் போட்டோ எடுத்திருக்கேனே”... அம்மாவிடம் பெருமைப்பட்டுக் கொண்ட சல்மான்! | This is what Salman Khan told his mother while watching PV Sindhu's badminton final match! - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nவரலாற்று காவியத்துக்கு வயசு 20.. ஹே ராம்\nஇந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து- 3 பேர் பலி\nசென்னையில் சட்டசபை முற்றுகை- 20,000 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு\nநம்பர் ரொம்ப முக்கியம் மக்களே... காமராஜர் தொடங்கி எடப்பாடியார் வரை... 5ம் நம்பர் ராசி\nஆர்.எஸ்.பாரதியின் சர்ச்சை பேச்சு.. திமுக மீது இயக்குநர் பா. ரஞ்சித் பாய்ச்சல்\nஎடப்பாடி பழனிசாமி நல்லாட்சி கொடுக்கிறார்.. நல்ல பெயர் இருக்கிறது-ஈவிகேஎஸ் இளங்கோவன் திடீர் புகழாரம்\nராமஜென்மபூமி அறக்கட்டளை தலைவராக நித்ய கோபால் தாஸ் நியமனம்\nMovies ஓவர் சென்டிமென்ட்டால்ல இருக்கு.. ஒரு படம்தானே பிளாப்... அதுக்குள்ள ஹீரோயின் சமந்தாவை தூக்கிட்டாங்க\n சுத்தமான பெட்ரோலை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் இடம் பெறுமாம்\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\nLifestyle வலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nAutomobiles ரூ.8 லட்சம் ஆரம்ப விலையுடன் புதிய ஹூண்���ாய் வென்யூ பிஎஸ்6 டீசல் கார் இந்தியாவில் அறிமுகம்..\nTechnology உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n“சிந்துவுடன் நான் போட்டோ எடுத்திருக்கேனே”... அம்மாவிடம் பெருமைப்பட்டுக் கொண்ட சல்மான்\nமும்பை: ரியோ ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றதை டிவியில் பார்த்த நடிகர் சல்மான் கான், தனது தாயாரிடம், 'நான் சிந்துவுடன் சேர்ந்து போட்டோ எடுத்துள்ளேனே' எனப் பெருமையாகக் கூறினாராம்.\nபிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார் பேட்மிண்டன் வீராங்கனை சிந்து. வெற்றி மங்கையான அவருக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாழ்த்துக்களும், பரிசும் குவிந்து வருகின்றன.\nஇந்நிலையில் பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சல்மான் கானும் சிந்து வெள்ளிப் பதக்கம் வென்ற இறுதி ஆட்டத்தை தனது தாயாருடன் சேர்ந்து தொலைக்காட்சியில் பார்த்து ரசித்துள்ளார்.\nஅப்போட்டியில் சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றதும், தனது அருகில் இருந்த தாயாரிடம் அவர், \"நான் சிந்துவுடன் ஏற்கனவே போட்டோ எடுத்துள்ளேனே' என மகிழ்ச்சியும், பெருமையும் கலந்து கூறினாராம்.\nஇத்தகவலை தனது பேஸ்புக் பக்கத்தில் அவரே தெரிவித்துள்ளார். கூடவே, சிந்துவுடன் தான் எடுத்துக் கொண்ட போட்டோவையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.\nநடிகர் சல்மான் கான் ரியோ ஒலிம்பிக்ஸின் இந்திய நல்லெண்ணத் தூதர் ஆவார். இவர் ஒலிம்பிக்ஸில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1,01,000 தொகை பரிசாக அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் விளையாட்டுத் துறை, தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என மற்ற துறை வெற்றியாளர்களை விட, சினிமா பிரபலங்களுக்கு உள்ள பெருமையே தனி தான். எனவே தான், அவர்களுடன் போட்டோ எடுக்க ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். நிஜத்தில் முடியாவிட்டாலும், நடிகர், நடிகையரின் கட் அவுட்டுடனாவது போட்டோ எடுக்க துடிப்பார்கள்.\nஅப்படிப்பட்ட சமூகத்தில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ரஜினி, தன்னை சிந்துவின் ரசிகர் என்று கூறியதும், சல்மான் சிந்துவு��ன் போட்டோ எடுத்ததை பெருமையாகக் கூறியுள்ளதும் இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டியது ஆகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் salman khan செய்திகள்\nதமிழில் தள்ளாட்டம்... இந்தியில் வீறுநடை போடும் பிக்பாஸ்... இதுக்கு காரணம் மெனக்கெடல்தாங்க\nமான் வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு ஜாமீன்\nநாளைதான் ஜாமீன் மனு மீது விசாரணை.. ஜோத்பூர் சிறையில் அடைக்கப்படுகிறார் சல்மான்கான்\nமான் வேட்டை வழக்கில் நடிகர் சல்'மான்' கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nமான் வேட்டையாடிய வழக்கில் இன்று தீர்ப்பு… சல்மானுக்கு 6 ஆண்டு சிறை கிடைக்கலாம்\nஆக்ரா பல்கலைக்கழகத்தில் பிஏ தேர்ச்சி பெற்ற \"சல்மான் கான்\"... அதுவும் ஜஸ்ட் பாஸ்\nமான் வேட்டை.. நடிகர் சல்மான் கான், நடிகை தபு ஆஜராக ஜோத்பூர் ஹைகோர்ட் உத்தரவு\nசல்மான் கானுக்கு 'தில்' இருந்தால் பாக்.கிடம் ஒர்க் பெர்மிட் வாங்கட்டும்: ராஜ் தாக்கரே சவால்\nசும்மாவே பிக் பாஸுன்னா சர்ச்சையா கிடக்கும், இதுல ராதே மா வேறயா\nமானை சுட்டுக் கொன்றார் சல்மான் கான்... தலைமறைவானதாக கூறப்பட்ட டிரைவர் பரபரப்பு தகவல்\nசல்மானின் சில வழக்குகளுக்கு அவரது ஹீரோயின்களை விட வயசு ஜாஸ்தி.. இது கப்பார் நக்கல்\nமான் வேட்டை வழக்கு: சல்மான் கான் விடுதலை- ராஜஸ்தான் ஹைகோர்ட் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/business/tamil/fixed-deposit-interest-rate-news-sbi-fd-rate-hdfc-fd-rate-kotak-fd-rate-icici-fd-rate-axis-compared--2144453?ndtv_prevstory", "date_download": "2020-02-20T04:21:08Z", "digest": "sha1:TEV5TW5NN457THKKTFR52OE4Y3T3HT47", "length": 12340, "nlines": 198, "source_domain": "www.ndtv.com", "title": "Fd Interest Rate: Sbi Interest Rate, Hdfc Bank Interest Rate, Kotak Mahindra Interest Rate, Icici Bank Interest Rate, Axis Bank Interest Rate Compared | இந்தியாவின் 5 முக்கிய வங்கிகள் வழங்கும் வட்டி வீதங்கள்: ஒரு ஒப்பீடு", "raw_content": "\nஇந்தியாவின் 5 முக்கிய வங்கிகள்...\nமுகப்புஉங்கள் பணம்இந்தியாவின் 5 முக்கிய வங்கிகள் வழங்கும் வட்டி வீதங்கள்: ஒரு ஒப்பீடு\nஇந்தியாவின் 5 முக்கிய வங்கிகள் வழங்கும் வட்டி வீதங்கள்: ஒரு ஒப்பீடு\nஐந்து வருட முதிர்வு காலத்துடன் நிலையான வைப்புகளில் முதலீடு செய்தால் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80சி யின் கீழ் ஒரு நிதியாண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரை வருமான வரி சலுகையை வழங்குகிறது. இருப்பினும் வட்டி வருமானம் வருமான வரிக்கு உட்பட்டது.\nFixed Deposit Rates: எஸ்பிஐ 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எட்டு எஃப்டி திட்டங்களை வழங்குகிறது.\nஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ), ஹெச்.டிஎஃப்.சி, ஐசிஐசிஐ, கோடாக் மஹிந்திரா பேங்க், மற்றும் ஆக்ஸிஸ் பேங்க் ஆகியவை நிலையான வைப்புகளுக்கு முதிர்வு காலத்திற்கு ஏற்ற வகையில் வட்டி வீதங்கள் வழங்கப்படுகின்றன.\nசந்தை மதிப்பின்படி நாட்டின் மிகப்பெரிய மிகப்பெரிய வங்கிகளில் பொது மக்களுக்கு 3.5-6.70 சதவீத வட்டி விகிதங்களையும் மூத்த குடிமகன்களுக்கு 3.5-7.20 சதவீத நிலையான வைப்புகளுக்கு வழங்குகிறது. நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான எஸ்பிஐ 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எட்டு எஃப்டி திட்டங்களை வழங்குகிறது.\nநாட்டின் முதல் 5 வங்கிகள் ரூ. 2 கோடி வரை (நிலையான வைப்புகளுக்கு) வழங்கும் வட்டி வீதங்களை ஒப்பீடு செய்யப்பட்டது:\nஎஸ்பிஐ நிலையான வைப்பின் வட்டி வீதங்கள்\nஹெச்.டி.எஃப்.சி நிலையான வைப்பின் வட்டி வீதங்கள்\nகோடாக் மஹிந்திரா பேங்க் நிலையான வைப்பின் வட்டி வீதங்கள்\nஐசிஐசிஐ நிலையான வைப்பின் வட்டி வீதங்கள்\nஆக்ஸிஸ் பேங்க் நிலையான வைப்பின் வட்டி வீதங்கள்\nஐந்து வருட முதிர்வு காலத்துடன் நிலையான வைப்புகளில் முதலீடு செய்தால் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80சி யின் கீழ் ஒரு நிதியாண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரை வருமான வரி சலுகையை வழங்குகிறது. இருப்பினும் வட்டி வருமானம் வருமான வரிக்கு உட்பட்டது.\nSBI Interest Rates: வட்டி விகிதங்களை குறைத்த வங்கி\nவீட்டுக் கடன்கள், வைப்புத்தொகை மீதான வட்டி விகிதங்களைக் குறைக்கும் எஸ்பிஐ\nஃபிக்ஸட் டெபாஸிட்டின் வட்டி விகிதத்தை அதிகரித்தது ஐசிஐசிஐ வங்கி\nவீட்டு உபயோகத்திற்கான மானியமில்லா சிலிண்டரின் விலை கடும் உயர்வு\nதினசரி பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை எஸ்எம்எஸ்-ல் பெறுவது எப்படி\nரெப்போ விகிதம் 5.15 சதவீதமாகவே தொடரும்: ஆர்பிஐ- 10 தகவல்கள்\nஎஸ்பிஐயின் இந்த டெபிட் கார்ட்டை வச்சிருக்கீங்களா... மாற்ற வேண்டிய நேரம் வந்திடுச்சி\nஎஸ்பிஐ வங்கி காருக்கான பிராஸஸிங் கட்டணத்தை நீக்கியது\nவீட்டு உபயோகத்திற்கான மானியமில்லா சிலிண்டரின் விலை கடும் உயர்வு\nதினசரி பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை எஸ்எம்எஸ்-ல் பெறுவது எப்படி\nரெப்போ விகிதம் 5.15 சதவீதமாகவே தொடரும்: ஆர்பிஐ- 10 தகவல்கள்\nBudget 2020: பட்ஜெட் காரணமாக சென்செக்ஸ், நிஃப்ட�� சரிவுடன் தொடக்கம்\n'2020-21-ல் இந்தியாவின் வளர்ச்சி 6-6.5 சதவீதமாக இருக்கும்' : பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/08/01/113309.html", "date_download": "2020-02-20T03:59:40Z", "digest": "sha1:HDJMVUWYMVWN7D3JMUENNOG5EVRAHQCV", "length": 17083, "nlines": 189, "source_domain": "thinaboomi.com", "title": "ஆஸி.யில் சிலந்தி பூச்சியை விரட்ட பேஸ்புக்கில் உதவி கேட்ட பெண்", "raw_content": "\nவியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாவிரி டெல்டா பகுதி சிறப்பு வேளாண் மண்டலம்: விவசாயிகளுக்கு நல்ல செய்தி விரைவில் வெளிவரும்- சட்டசபையில் முதல்வர் எடப்பாடி திட்டவட்டம்\nஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு ரூ. 2 லட்சம்: ஜெயலலிதா பிறந்த நாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைப்பிடிக்க அரசு முடிவு: சட்டசபையில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nகீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணி முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்\nஆஸி.யில் சிலந்தி பூச்சியை விரட்ட பேஸ்புக்கில் உதவி கேட்ட பெண்\nவியாழக்கிழமை, 1 ஆகஸ்ட் 2019 உலகம்\nமெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் தனது வீட்டில் இருந்த சிறிய தட்டு அளவுள்ள சிலந்தி பூச்சியை விரட்ட பெண் ஒருவர் பேஸ்புக்கில் உதவி கேட்டுள்ளார்.\nஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து நகரில் டவுன்வில்லே பகுதியில் வசித்து வருபவர் லார்ரீ கிளார்க். வெளியில் சென்று வீடு திரும்பிய இவர் தனது வரவேற்பறைக்கு சென்றுள்ளார். அங்கு இவரை சிறிய தட்டு அளவுள்ள சிலந்தி பூச்சி ஒன்று வரவேற்றுள்ளது. 25 செ.மீ. அளவில் பிரவுன் நிறத்தில் அறையின் மேற்கூரையில் இருந்த அந்த பூச்சியை தனது மொபைல் போன் வெளிச்சத்தில் கிளார்க் நெருங்கி உள்ளார். பதிலுக்கு அந்த பூச்சியும் தனது கொடுக்குகளையும், கால்களையும் தூக்கி கொண்டு அவரை நோக்கி முன்னே வந்துள்ளது. இதனால் அச்சமடைந்த அவர் அங்கிருந்து ஓடி வந்து விட்டார்.\nஇதன்பின் தனது பேஸ்புக்கில் சிலந்தி பூச்சி நிற்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இதனை விரட்ட என்ன செய்ய வேண்டும் என உதவி கேட்டுள்ளார். இதற்கு ஒருவர், உங்களது வீட்டை தீயிட்டு கொளுத்தி விடுங்கள். அதற்கான நேரமிது என பதிவிட்டு உள்ளார். சிலர், அதனிடம் வாடகை கேளுங்கள் என தெரிவித்துள்ளனர். அதனை தீயிலிட்டு கொல்லுங்கள் என அதிகளவிலானோர் தெரிவித்து உள்ளனர். இதனிடையே, சிலந்தி பூச்சியை பாது���ாப்புடன் பிடித்து வெளியே விட்டு விட்டேன் என்று கிளார்க் தனது மற்றொரு பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.\nசிலந்தி பூச்சி பெண் spider insect Women\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nபா.ஜ.கவுக்கு கெஜ்ரிவாலை எப்படி எதிர்கொள்வது என்பதில் குழப்பம்: சிவசேனா கிண்டல்\nமராட்டியத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை தடுக்க மாட்டோம் முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு\nமத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சந்திப்பு\nஏழை, நடுத்தர மக்களுக்கு இலவச மருத்துவம்: ஆந்திர முதல்வர்\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nவீடியோ : என் திரை வாழ்வில் சிறந்த தருணம் இதுவே -மனம் திறந்த நடிகர் சூர்யா பேச்சு\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nசபரிமலை கோவிலில் நாளை நடைதிறப்பு\nஜெயலலிதா மீன்வள பல்கலைக் கழகத்திற்கு ரூ. 27 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nதீயணைப்பு மற்றும் காவல் துறைக்காக கட்டிடங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\n573 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், பன்னடுக்கு அலுவலக கட்டிடங்கள் மற்றும் அம்மா திருமண மண்டபம் முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: சீன குடிமக்கள் ரஷ்யா வர தடை\nகொலம்பியாவில் கார் வெடித்தது: 7 பேர் பலி\nநைஜரில் சோகம்: அகதிகள் நிவாரண கூட்டத்தில் நெரிசல்; 22 பேர் பலி\nஉலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானம் - வரும் 24-ம் தேதி டிரம்ப் திறந்து வைக்கிறார் அதிகாரபூர்வ படத்தை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\nதேசிய குதிரையேற்ற போட்டியில் தமிழக காவல்துறை அணி சாதனை\nநாளை முதல் டெஸ்ட் தொடக்கம் கோலிதான் எனது முதல் இலக்கு என்கிறார் நியூசி. பவுலர் போல்ட்\nதங்கம் விலை சவரன் ரூ.31,720-க்கு விற்பனை\nசமையல் எரிவாயு விலை அதிகரிப்பு: வங்கிக்கணக்கில் கிடைக்கும் மானிய தொகை உயர்வு\nதங்கம் விலை சவரன் ரூ. 200 உயர்ந்தது\nகாற்று மாசு தொடர்பான வழக்கு: மத்திய அமைச்சர் வந்து விளக்கம் அளிக்க முடியுமா\nமத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் நீதிமன்றத்துக்கு வந்து விளக்கம் அளிக்க முடியுமா என்று மத்திய அரசுத் தரப்பு ...\nபயிர் காப்பீட்டு தொகை வழங்குவதில் நாட்டிலேயே முதன்மை மாநிலம் தமிழகம்: அமைச்சர் துரைக்கண்ணு தகவல்\nபயிர் காப்பீட்டு தொகை வழங்குவதில் நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்று சட்டசபையில் அமைச்சர் ...\nஉலகின் சுத்தமான பி.எஸ்-6 ரக பெட்ரோல், டீசல் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனை\nஏப்ரல் 1-ம் தேதி முதல் உலகின் சுத்தமான பெட்ரோல், டீசல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. அதாவது யூரோ-4 ரக எரிபொருள்களில்...\nதங்கம் விலை சவரன் ரூ.31,720-க்கு விற்பனை\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.312 உயர்ந்து ரூ.31,720-க்கு விற்பனை செய்யப்பட்டது.ஒவ்வொரு நாளும் ...\nராஜீவ் காந்தி கொலை: 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னரின் முடிவுக்காக காத்திருக்கிறோம்: சட்டசபையில் துரைமுருகன் கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பதில்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னரின் முடிவுக்காக காத்திருக்கிறோம். கவர்னர் ...\nவியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2020\n1உலகின் சுத்தமான பி.எஸ்-6 ரக பெட்ரோல், டீசல் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்தியாவ...\n2ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு ரூ. 2 லட்சம்: ஜெயலலிதா பிறந்த நாளை பெண் குழந்தை...\n3காவிரி டெல்டா பகுதி சிறப்பு வேளாண் மண்டலம்: விவசாயிகளுக்கு நல்ல செய்தி விரை...\n4ராஜீவ் காந்தி கொலை: 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னரின் முடிவுக்காக காத்திரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2010-03-23-10-13-41/997-09/5010-2010-03-26-09-28-32", "date_download": "2020-02-20T06:08:19Z", "digest": "sha1:VNRFHR6BM67YMBDAZZVAFJFE3JR6XVHB", "length": 70895, "nlines": 282, "source_domain": "www.keetru.com", "title": "காவு", "raw_content": "\nஅடவி - ஜனவரி 2009\nகாந்தியையும் அம்பேத்கரையும் ஒருங்கே முன்னிறுத்துவதற்கான காலமிது - இராமச்சந்திர குகா\nபார்ப்பன இந்தியாவை எதிர்த்து நடப்பதே இப்போது மக்கள் நடத்தும் போராட்டங்கள்\nஅம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு முழக்கத்தோடு கோவையில் ஆயிரமாயிரம் இளைஞர்கள் அணி வகுத்த மாட்சி\nதணிகைச்செல்வன் கவிதைகளில் தமிழ்மொழி குறித்த கருத்தாக்கம்\nபெரியார் முழக்கம் பிப்ரவரி 13, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\n‘அகண்ட இந்துராஷ்ர’ கனவை செயல்படுத்தவே குடியுரிமை அடையாளங்களைக் கையில் எடுக்கிறார்கள்\nவேத மந்திரங்களின் அர்த்தத்தை தமிழில் கூற ஏன் மறுக்கிறார்கள்\nபசு மாட்டுத் தோலில் தயாரிக்கும் ‘மிருதங்கத்தை’ பார்ப்பனர்கள் பயன்படுத்தலாமா\nபிரிவு: அடவி - ஜனவரி 2009\nவெளியிடப்பட்டது: 26 மார்ச் 2010\nவேட்டுச்சத்தம் மானத்த பொளந்தது. சாரா அண்ணன் என்னப் பாத்தாரு. மறுபடியும் வேட்டுச்சத்தம் மானத்த பொளந்தது. “என்னடா கோவாலு''ன் னாரு. நான் கம்முனு இருந்தன்.\nசாரா அண்ணன் கெணத்துல தண்ணி கீழ இறங்கிடிச்சி. அதனால கெணத்த ஒட்டி ரெண்டாள் ஒசரத்துக்கு பள்ளம் வெட்டனம். ஆள் வெச்சிதான். இப்ப மோட்டாரு பம்பு செட்ட நாங்க ரெண்டு பேரே சேந்து உன்னப்புடி என்னப்புடின்னு அலாக்கா எறக்கி கரண்ட்டும் கொடுத்துட்டம். இப்ப ஓஸ் பைப்பும் புட்பாலும் தண்ணியில இறங்கி நிக்குது. இனிமேலு தண்ணி ஜோரா எடுக்கும். அவருக்கு உத்தாசப் பண்ணத்தான் நான் வந்தன். ஆருகிட்ட யும் வளவளன்னு பேசறதே புடிக்கல எனக்கு. ஆனா அவரு பாவம். என் மேல ரொம்ப பாசம் அவருக்கு. அவரு எங்க போனாலும் என்னைக் கூட் டிட்டுப் போவாரு. நான் எது சொன்னா ளும் கேப்பாரு. அவரோட தங்கச்சி அம்மா அப்பா சொல்றதைவிட நான் சொல்றதுதான் பெருசு அவருக்கு.\nமறுபடியும் வேட்டுச்சத்தம் கொல்லை மேட்டையே பொளந்துகட்டற மாதிரி இருந்திச்சி. புதுசா வெட்டன மண்ணு படிகட்டுல ஏறி நின்னு பாத்தாரு. நானும் அவரோட ஒட்டி நின்னென். எங்க மாருக்குமேல தர இருந்தது. மொதல்ல தெரிஞ்சது ஆடுதுறை 38தான். காணி அளவுக்கு காத்துல சொகமா அசைஞ்சிகினு இருந்திச்சி. அதுக்கந்தாண்டை பூரா மஞ்சம் புல்லுங்க. அப்புறம்தான் அதோ சந்தரா அக்கா வூட்டுக்காரரு பொணம் போய்க்கிட்டிருக்கு.\nடண்ட னக்கர டண்ட னக்கரன்னு மோளச் சத்தத்தோட போய்னு இருந் திச்சு. சாரா அண்ணன் திரும்பாமலேயே “ஆரு வூட்டு பொணம்''னாரு. நானும் அசகொள்ளாம, “சந்தரா அக்கா வூட்டுக்காரருதான் செத்துட்டாருபோல வெடிகாத்தால கரும்புத் தோட்டத் துக்கு தண்ணி எறைக்கப் போனபோது நல்லபாம்பு தட்டிசிருச்சாம்.''\n“அடப்பாவமே சந்தரா வூட்டுக்காரன் ரொம்ப நல்லவன்னு பேசிக்கி��்டாங் களே அவனுக்கா இந்த கதி. பாவம் சந்தரா பொண்ணு''ன்னவரு என்னைத் திரும்பிப் பார்த்து, “அதுக்கு நீ ஏன் அழுது வக்கற''ன்னாரு. நான் கம்னு இருந்தன். கண்ணுல வந்த தண்ணிய தொடச்சி விட்டாரு.\nபுது வக்கப்போரு பக்கத்துல இருந்த தொவர மௌõரு செமைங்க பக்கம் வந்தம். “நெல்லு அவிக்கணுன்னியே எத்தினி வேணுமோ எடுத்துக் கோன்னு'' பெரிய பெரிய சொமைங் களா “ம்ம்ம்.....'' முக்கிகினே தள்ளித் தள்ளிவிட்டாரு.\n“ஒன்னு போருன்னே''ன்னு ஒரு சொமைய மாட்டு வண்டிகிட்ட தள்ளினேன்.\n“அட ரெண்டு எடுத்துட்டு போடா பாதியில பத்தாம போச்சின்னா மறுபடியும் அலையணும்....''\nரெண்டு சொமைய வண்டியில ஏத்தினு செவுள் ரெண்டையும் நுகத்தடியில பூட்னன்.\n“நீயும் வண்டியில ஏறுனா போலாம்''ன்னேன்.\nஅவரு என்னை உத்து பாத்தாரு.\n“மச்சான் டூ வீலர் எடுத்துக்கிட்டு வருவான். நான் அதுல வந்துர்றேன். நீ போ.... அதுக்கு முன்னால ஒரு கேள்வி''ன்னாரு. ஒரு சிகரெட்ட எடுத்து பத்த வச்சிகினு ஒரு பாறையில ஏறி உக்காந்தாரு. “சரி அந்த சந்தரா வூட்டுக்காரன் பொணம் போம்போது நீ ஏன் அழுத'' தம்ம லேசா இழுத்து ஸ்டைலா புகைய வுட்டாரு. எனக்கு சாரா அண்ணனை ரொம்பப்புடிக்கும். அவரு புகைவுடற ஸ்டைலே அலாதி. சிங்கம் போல ஒரு தேஜஸ். அதுல எதிராளிய அடிமை கொல்ற அன்பு விழிங்க. பெருந்தன்மையான தோரண. அவரையே நான் பாத்துகினு இருந் தேன்.\nவண்டிய வுட்டு கீழே எறங்கி அவரு கிட்ட வந்தன்.\n“அண்ணே நான் சொல்றத பொறு மையா கேப்பீங்களா ஒன்னும் இல்ல. போனவாரம் அந்த சக்கிலிபாளையத் துல சுப்பம்மா ஒட்டந்தழைய அரைச்சி துன்னுட்டு செத்துட்டா. அதுக்கு மிந்தி வாரம் எந்தங்கச்சி காய்ச்சல்ல படுத்தவ கண்ணை மூடிட்டா. தோ இன்னிக்கு சந்தரா வூட்டுக்காரன் நல்லபாம்பு தீண்டி பொசுக்குனு போய்ட்டான். கொஞ்சமாவது வைத்தியம் செஞ்சி ருந்தா கண்டிப்பா உயிர் பொழுச்சிகினு இருப்பான். மூனு சாவுமே வைத்தியம் பண்ண முடியாம போனதுதான். நான் சொல்றது இப்போ நடந்தது. இதுக்கு முன்னால நிறைய இருக்குது. நம்ப ஊருக்கு ஒரு ஆஸ்பத்திரி இல்லை யேன்னு நெனச்சேன். அழுதேன். வேற ஒன்னும் இல்லண்ணே. இன்னொரு விஷயம்னே நம்பூருக்கு மறுமலர்ச்சி நலத் திட்டம்னு ஒரு கோடி ரூபா அரசாங்கம் கொடுத்திருக்காம். அபி விருத்தித் திட்டம் நலத்திட்டம்னு கிராமத்துக்கு வேண்டிய எத வேண்ணா லும் செஞ்சுக்கலாம்னு வந்திருக்காம். நேத்து பஞ்சாயத்து தலைவரு வூட்டுக் கழனிக்கு எரு அடிக்க வண்டிஓட்டிகினு போயிருந்தேன். அப்ப பேசிகிட்டாங்க. கவுன்சிலரு மெம்பருங்ககிட்ட சொல் லிட்டேயிருந்தாரு; ஏதோ ரோடு வேலை செய்யலாம்னு. தலைவரு மெம்பருங்க எல்லாம் கோடி ரூபாய பிரிச்சி பிரிச்சி சக்கிலிபாளையம், செம்படத்தெரு, கொசத்தெரு, வாணி யத்தெரு, கவுண்டர் தெரு, செட்டியார் தெரு, ஒட்டத்தெரு, பெரிய தெரு, முதலியார்தெரு, அம்பட்டந்தெரு, வண்ணாரத்தெரு, புதுப்பறச்சேரி, பழையப் பறச்சேரின்னு எல்லாத்துக் கும் புதுசா ரோடு போடலாம்னு பேசி கிட்டிருந்தாரு. எனக்க ஒரு ரோசணை தோணிச்சி. அந்த கோடி ரூபாய்ல இந்த ஊருக்கு ஒரு ஆஸ்பத்திரி கட்டணா எப்படியிருக்கும்னு நெனச்சேன். அங்க பேசினா வண்டிக்காரன் வந்த வேலைய வுட்டுட்டு மிஞ்சின பதார்த்தம் மாதிரி வாயாடறான்னு திட்டுவாங்க. அத னாலதான் கொடுத்த \"சத்தங்காசை' ஜோபியில போட்டுகினு வண்டிய ஓட்டிகினு வந்துட்டன். தோ உங்கிட்ட சொல்றன். நீதான் இத எப்படி செய்ய ணுமோ யாராருகிட்ட பேசணுமோ ஏற்பாடு பண்ணணும். நான் உனக்கு முழு உத்தாசையா இருப்பண் ணேன்னு'' சொன்னன்.\nஅவரு தம்ம தூக்கியெறிஞ்சிட்டு பாறைய வுட்டு கீழ குதிச்சி என் கையப் புடிச்சி என்னை அவ்வளவு ஒரு அன்பா பாத்தாரு, “நீ ரொம்ப நல்லவன்டான் னாரு. கவர்ன்மெண்ட் பணம் ஒரு கோடி ரூபா நம்பூருக்கு வரப்போவு துன்னு எனக்குத் தெரியும். ஆனா இந்த யோசனை எனக்கு வரலையே. ஒன்னு தெரியுமா எங்கே நல்ல விஷயம் மின்னல் மாதிரி தெரிச்சி வருதோ அதக்கண்டு எல்லோரும் ஆச்சரியப்படு வாங்க. மொதல்வேலையா அத ஏத்துக் குவாங்க. இதை யூனியன் பிடிஓ...... கவுன்சிலரு, மெம்பரு தலைவரு எல்லாருகிட்டயும் நாம்ப பேசுவோம். கண்டிப்பா பலன் கெடைக்கும். கவலைப்படாம போடான்னாரு.\n“டேய்டேய் ஒரு நிமிஷம் இங்க வாடா கையை காட்டு ஒரு வண்டியோட்டற வன் பெயிண்ட் அடிக்கறவன் கையில வாட்ச் இல்லைன்னா நல்லா இல் லையே இந்தா இப்படி கையைக் காட்டுன்னாரு. வேணான்னேன் வலுக் கட்டாயமா கையை இழுத்து வாட்சைக் கட்டிவிட்டுட்டாரு. அவருக்கு நான் என்ன பெரிசா செஞ்சிட்டேன். நம்ப பேர்ல இவ்வளவு அன்பு காட்டறா ரேன்னு தோணிச்சி. புதுப்புது சைக் கிள்ல வெறும் பேர் எழுதிகினு இருந்த என்னை கூப்பிட்டு அவரோட அரண் மனை மாதிரி இருக்கற வீட்டுக்கு டிசைன் டிசைனா பெயிண்ட் அடிக் கவச்��ி இன்னிக்கு ஒரு பெயிண்டரா கோயில் கோபுரத்துல இருக்கற சிலைக் கெல்லாம் போய் பெயிண்ட் அடிச்சி என்னோட திறமைய காட்றேன்னா அதுக்கு அவர்தானே காரணம்.\nகாலங்காலமா நம்ப பேர் சொல்ற மாதிரி ஆத்தா மாரியாத்தாவோட படம் ஒன்னு கோட்டமேட்டு மதில்ல வரைஞ்சி வக்கணும்னு ரெண்டு வரு ஷத்துக்கு முந்தியே ஜௌண்டில்மரம் துரிஞ்சமரம் பீரோஜா, பட்ரோஜால் லாம் அடந்து கெடக்கிற எங்கூட்டு தோட்டத்து குழியில ஊரவச்ச சுண்ணாம்பு அது. கிளிஞ்சலை நல்லா சுட்டு ஒரு கல்கூட இல்லாம நல்ல மாவு பதத்துல நீத்தி வச்ச சுண்ணாம்பும்கூட.\nஅன்னகூடை நிறைய ரொப்பிகினு காட்டுமொகனைல இருக்கற ஆத்தங் கரை கோட்ட மேட்டு மதிலுக்கு போனன். ரொம்ப பெரிசு அது. ரெண்டு ஏணிய போட்டு ஏறி நின்னு சுண்ணாம் போட மணலைக் கலந்து மொதல் பூச்சை முடிச்சேன். இரண்டாவது பூச் சுல நைஸ் மணலைக் கலந்து பூசுனேன். அப்புறம்தான் மை மாதிரி இருந்த சுண்ணாம்பை பூசினேன். அப்பாடா பொம்ம வரையறதுக்கு ஏத்த மாதிரி வந்துடுச்சி. அந்தச் சுண்ணாம்பு சாந்துல முழுசா மனச நிறுத்தி சாரா அண்ண னோட மொகத்த கோட்டுருவமா வரைஞ்சேன். வங்கி வங்கியா உசந்து நிக்கற கோர முடி. படர்ந்த நெத்தி. வில்லுமாதிரி புருவம். கருணையும் இரக்கமும் அடர்ந்த அன்பு விழிங்க. கூரான பெரிய மூக்கு. தைரியமா நிமிந்து நிக்கற மீசை. அப்புறம் சின்ன உதடுங்க. பெருந்தன்மையான தாடை பாவம். மாராண்ட வந்து நிறுத்தினேன். ஈரம் காயரத்துக்கு முன்னாடியே வர் ணங்களையும் பாத்து பாத்து தீட்னன். சுண்ணாம்பு சாந்து அடுக்கு அடுக்கா இருந்ததால நிறுத்தி நிதானமா அழுத்தி வரைய வரைய ஈர சுவத்துல சுண் ணாம்பு ஓவியம் உறுதியா பதிஞ்சது. காஞ்ச பிறகு நல்லாவே வந்திருந்தது அதுபோதும். வீட்டுக்குத் திரும்பி னென். இனிமே பச்சையம்மா கோவி லுக்கு போறவங்க யாரும் ஏழு கன்னி மாரு செலையப் பாத்து பயப்படத் தேவையில்ல. ஏன்னா அங்கதான் சாரா அண்ணனோட சித்திர உருவம் இருக் குதே. அது பாத்துக்கும் எல்லாரையும்னு நெனச்சேன்.\nமாட்டுக்கு தண்ணி காம்பிச்சிட்டு ரெண்டு மாட்டுக்கும் வைக்க அள்ளி போட்டுட்டு ஒட்டுத்திண்ணையில செத்த அசந்தன். கண்ணு சொருவிச்சி அவ்ளோ அசதி.\nமறுநா நெல்லு அவிச்சிகினு இருந் தென். வானத்துல மேகமெல்லாம் அசகொள்ளாம பெரிசு பெரிசா மலை மலையா நின்னுருந்திச்சி. சாரா அண் ணனோட படம் நல்லா வந்திருந்திரச் சிங்கற பெரும ஒரு பக்கம் இருந்தாலும் மூளைக்காய்ச்சல்னாலவா இல்ல என்ன காய்ச்சல்னே தெரியல ஏதோ ஒன்னு என் தங்கச்சிய என் செல்லத்த அடிச்சி போட்டுடிச்சேன்னு கவலை ஒரு பக்கம் வலிவலியா என்னை அரிச்சி கிட்டு இருந்திச்சி. நான் உடைச்சி உடைச்சி கொடுத்த தொவர மௌõர அம்மா நெல்லு கொப்பரைய தாங்கி நிக்கற எஃகு சிலிண்டருங்க இடை இடையில நெருப்புல போட்டாங்க. அது திகுதிகுன்னு எரிஞ்சது. நெருப்பு நாக்குங்க பாம்பு மாதிரி படம் எடுத்து ஆடிச்சிங்க. ஜ்வாலையையே நான் பாத்துகினு இருந்தேன்.\nஅந்த செஞ்சுவாலையை பாக்கப் பாக்க எங்கண்ணு மெல்ல மெல்ல செவக்க ஆரம்பிச்சது. மினிஸ்டருங்க எம்எல்ஏங்க... அதிகாரிங்க எம்பிங்க எல்லாருகிட்டயும் எத்தினி எத்தினி விண்ணப்பங்க இந்தக் கையால எழுதி எழுதி கொடுத்திருப்பேன். போன ஒரு முறையே ஆஸ்பத்திரி வந்திருக்கணும். ஏன்னா இந்த கிராமத்தோட தொகுதி எம்எல்ஏதான் சுகாதார அமைச்சரு. ஓட்டு வாங்கிகிட்டு நன்றி கூட்டத்துக்கு வந்த கையோட சொன்னாரு எதுவா இருந்தாலும் பதினைஞ்சி பைசா கார்டு போடுங்க. நான் செய்யறன்னாரு. கார்டு விலை இருபத்தி அஞ்சி ஆவர வரைக்கும் வாராவாரம் எழுதி எழுதிப் போட்டு காசுதான் வீணாப்போச்சி. கார்டுதான் காணாமப்போச்சி. அதுக் கப்புறம் மறுபடியும் மறுபடியும் தேர் தல் வந்துகினே இருந்தது. மறுபடியும் மறுபடியும் எம்எல்ஏங்க எம்பிங்க வந்தாங்க. மறுபடியும் மறுபடியும் மனு கொடுத்துகினே இருந்தென். அவங்கள் லாம் மறுபடியும் மறுபடியும் கண்டுக் காம போய்ட்டே இருந்துட்டாங்க. இந்த மொர ஊருக்கு வந்திருக்கிற மறு மலர்ச்சி திட்டத்துல செய்ய வேண்டியது ஆஸ்பத்திரி மட்டுந்தான்னு நான் முடிவு செஞ்சன். இதுக்கு எது தடை வந்தாலும் அத ஒரு கை பாத்துற வேண்டியதுதான்.\nதங்கச்சி கருமாதிக்கு அப்படி இப் படின்னு அலைஞ்சதாலே ரெண்டு நாளு வீட்லயே வேலை சரியாயிருந்தது. அதுக்கப்புறம் நாலாநாளுதான் வண்டிச் சத்தம் ஆரம்பிச்சேன். நடுவுல ஒரு நா சாரா அண்ணன் என்னைத் தேடி வந்த தாக சொன்னாங்க. ஆனா நா வூட்ல இல்ல அப்ப. சின்னமுத்து தம்பியோட மல்லாக்கொட்டை மூட்டைங்களை ஏத்திகினு லோட்டரிக்கு போனன். ஊருக்கு ஆஸ்பத்திரி வருது வருதுன்னு ஊரே பேசிகிதுன்னு அங்க பேசிகிட் டாங்க. மல்லாட்ட உடைக்கற தெய்வ சிகாமணிகூட சொன்னான், நம்பூருக்கு ���ஸ்பத்திரி வரப்போவுது அதுக்கு சாராதான் டீக்கடைல தெரு முக்குல லைப்ரரி வாசல்ல மந்தவெளி கொடிக் கம்பத்துங்கீழல்லாம் நின்னு நின்னு எல்லாருகிட்டயும் பேசுதுன்னு. எனக்கு கொஞ்சம் தெம்பு வந்துச்சி. தண்ட பாணி செட்டியார் வீடு கட்டறார்னு செங்கல் சத்தம் அடிக்கப் போயிருந் தேன். என்னடா ஊருக்கு ஆஸ்பத்திரி வரணும்னு ஒத்தக்கால்ல நிக்கறயா மேன்னாங்க. லோட்டரிக்கு சம்முவம் அண்ணன்ந்து மல்லாகொட்ட ஏந்தி கினு போனன். அங்க தெய்வசிகாமணி “நீயும் சாராவும் ஊருக்கு ஆஸ்பத்திரிய கொண்டாந்துட்டுதான் மறு வேலைய பாப்பீங்களாமேன்னான். புதுசா கட்டற டூரிங் டாக்கீஸ்க்கு தரை டிக்கட் உக்கார மணல் அடிக்கப் போனன் அங்க வச்சி கொட்டா மொதலாளி பரவாயில் லைடா உன்னை மாதிரி ஆளுங்கள் லாம் இறங்கி நின்னாதான் ஆஸ்பத்திரி வரும்டான்னாரு.\nபள்ளிக்கூடத்து எட்மாஸ்டரு கூட ஒரு நா வழியில கூப்பிட்டு சர்க்கார் கெணத் துக்கிட்ட வச்சி விசாரிச்சாரு இந்த முயற்சிய வுட்டுராதீங்க. சாரங்கபாணி ஊரு முழுக்க கௌப்பி வுட்டுட்டான். ஆஸ்பத்திரி வரப்போவுதுன்னு வரப் போவுதுன்னு. நீங்க ரெண்டு பேரும் சேந்து அத உண்மையாக்கிடணும்னு சொன்னாரு. எனக்கு குஜாலமா கூட இருந்திச்சி. ஏன் தெரியுமா ஏன் ஒரு வார்த்தைய பெரிசா எடுத்துக்கிட்டு அத ஊரு பூரா பரப்பிடுச்சே சாரா அண்ணன் எவ்வளவு பெரிய விஷயம். இத்தினிக் கும் அவங்க வீட்ல கரும்ப வெட்டற போதுதான் கழிச்ச சோகைங்களை வண்டி வண்டியா ஏந்திகினு அவங்க வீட்டு பக்கத்து காலி மனையில போட்டு போட்டு போன ஒரு வாரத்துல தான் எங்களுக்கு பழக்கமே. அப்புறம் அவங்க வீட்ல ஏதோ விசேஷம்னு பெயிண்ட் அடிக்கப் போம்போதுதான் என்னோட ஒரு ஒரு வளைவையும் நெளிவையும் கோட்டையும் கலரை யும் பிரஷ்ஷோட பொறுமையும் வேகத்தையும் அழகையும் பாத்து என்னை நல்லா பாராட்டனாரு. வாடகை சைக்கிளுக்கு பேரு எழுதி கினு இருந்த என்னை கூப்பிட்டு அரண் மனை மாதிரி ஒரு வூட்டை கொடுத்து அடிறா பெயிண்டைன்னா எப்படியிருக் கும். அதான் அதான் முழு திறமையும் முழு கவனத்தையும் அர்ப்பணிச்சென். நல்ல சாப்பாடு. நல்ல கவனிப்பு. தெனம் தெனம் சாயங்காலம் பெயிண்ட் அடிச்ச அன்னன்னிக்கு சாயங்கால மெல்லாம் மதகுல போய் குளிப்பன். அப்ப அவரு வருவாரு, பேசுவாரு, உலகம், அரசியல், சினிமா, பெயிண்ட், சொந்தபந்தம், சமுதாயம்னு ஏதாவது பேசினே இருப்பம். தோ இப்ப அவ் வளவு ஒரு அந்நியோன்யமா ஆயிட் டாரு. ஒரே வாரத்துல ஊருக்கு ஆஸ்பத் திரி வர்றதைப்பத்தி என் பேச்சை ஊரு பூரா பரப்பிவிட்டுட்டாருன்னா பாத்துக் கோங்களேன்.\nசாரா அண்ணன் கூப்பிடறாருன்னு குளத்தங்கரைக்கு போனன். நிழல் நிழலா கிடந்த பாதையெல்லாம் பழுப்பு பழுப்பு ஆல இலைங்க பச்ச ஆல இலைங்க விழுந்து கிடந்துச்சி. நல்ல இலைங்களா பாத்து ஆச்சாரி தெரு பாட்டிங்க ரெண்டு பேரு (அதுல ஒருத்தங்க எங்க வீட்டுக்கு வந்து கைமுறுக்கு சுட்டு தந்துட்டு போவாங்க அப்பப்ப. . . ) தங்களோட கூடைங் கள்ல எடுத்து போட்டுகிட்டிருந்தாங்க. அவங்களுக்கு என்ன குறை. பெரிய பெரிய மாடி ஊடுங்க இருக்கு. தங்க நகை செய்யறதுல நல்ல வரும்படி. ஆனாக்கா இந்தப் பாட்டிங்க வயசான காலத்துலயும் இலை தச்சி வித்தாவது கை செலவுக்கு அடுத்தவங்களை எதிர்பார்க்காத தன்மைய நெனச்சி ஆதரவா சிரிச்சிக்கிட்டேன்.\nநீளநீளமான படிகட்டுல உக்கார்ந்துகினு தண்ணியையே பாத்துகினு இருந்த சாரா அண்ணன் சருகு சத்தம் சலசலக்க என்னைப் பாத்தாரு. “தெள்ளோடை நெலத்த விலைக்கு பேசறதுக்காக ஒரு வாரமா அலைஞ்சிட்டிருந்தேன். அதான் உன்னை பாக்கமுடியல கோபாலு. அந்த நெலத்தையும் வாங் கிட்டா இந்த ஊருலயே அதிக நெலம் நம்புலுதுதான் தெரியுமா. அப்புறம் காட்டுமுனை கோட்டை மேட்டு மதில்ல நீ வரைஞ்சி வச்சிருக்கற என் னோட படம் அரும கோபாலு. உன்னை என்ன சொல்றதுன்னே தெரியல எனக்கு. இது கையில்ல, அந்த பிரம்ம தேவனோட எழுதுகோல் கோபா லுன்னு என்னோட கையை எடுத்து கண்ல ஒத்திகிட்டாரு சாரா அண்ணன். அப்புறம் இருந்து மெல்ல பேசனாரு, “உனக்கு தெரியும் அந்த தெள்ளோட நெலத்த வாங்கணும்னு நான் எவ்வளவு ஆசையாயிருந்தேன்னு. என்னவோ அது கைவிட்டு போயிடுமோன்னு பயமாயிருக்கு கோபாலு. திடுதிப்புனு நீ வரைஞ்ச படத்த பாத்ததும் எல்லா ஆசையும் பறந்தோடிடிச்சி. நான் இந்த உலகத்தையே வாங்கிட்ட மாதிரி ஆயிடிச்சி கோபாலு'' என்று மேலும் சிரிச்சவரு சொன்னாரு, “நாம இப்ப நம்ம யூனியன் பிடிஓவைப் பாக்கப் போறோம்''னு.\n“ஒரு பிடிஓங்கற மொறைல நான் சொல்றது இதான். நீங்க இந்த விவ காரத்த விட்டுறத்து நல்லது. ஏன்னா இந்த ஊரோட உபதலைவர், மெம்ப ருங்க கட்சிக்காரங்க எல்லாம் உக்காந்து கிட்டு இருக்காங்க. ஊழலை ஒழிப் போம் ஒழிப்போம்னு ஒரு வேலையும் டெண்டரும் வ���ாததால ஆளுங்கட்சி மெம்பருங்க தலைவருங்க எல்லாம் கடுப்பாஇருக்காங்க. இந்த மறுமலர்ச்சி திட்டத்துலதான் நாலு காசு பாக்க ணும்னு ஆசப்படறாங்க. அதிகாரிங்க ளுக்கு ஒரு பத்து இருபது பர்சன்ட் கெடைச்சா அதுவே பெரிய விஷயம். நடுவுல நீங்கவேற வந்து குறுக்குசால் ஓட்டாதீங்க. நாளைக்கு மனு வாங்க கலெக்டரு சில முக்கியமான ஊருங்க ளுக்கு நேர்லயே வர்ராரு. அதுல நம்பூரும் ஒன்னு. முடிஞ்சா ஒரு மனு கொடுத்து விடுங்க பாக்கலாம்.''\nசாரா அண்ணன் வேகமாய் ஓடிப்போய் பிடிஓவின் சட்டையைப் பிடித்தார். “என்ன தைரியம் இருந்தா என்னை மாதிரி ஒரு பப்ளிக் எதிருக்கவே மறு மலர்ச்சி திட்டத்துல காசு பாக்கணும்னு சொல்லுவே. நாளைக்கு கலெக்டர் வரட்டும் உங்களை எல்லாரையும் ஒன்னுல ரெண்டு பாத்துடறேன்''ன்னு எகிறும்போது பஞ்சாயத்து போர்டு மெம்பருங்க அவரை இழுத்து விட்டாங்க. “என்ன சாரங்கபாணி இது ரசாபாசம் ஆக்கிட்ட.''\n“நீங்க சொம்மாருங்க எல்லாரும் சேந்து பொதுமக்களை ஏய்க்க பாக்கறீங்களா அதுக்கு நான் வுடமாட்டன்.''\n“சரி போப்பா உன்னால ஆனதை பாத்துக்கோ போ''ன்னாங்க.\nநாங்க ரெண்டு பேரும் மந்தவெளில டீக்கடைல ஒரு கல்யாண பத்தியில பஜார்ல லைப்ரரி வாசல்னு எங்க பாத்தாலும் இதப்பத்தி பேசனோம். எங்க ஆதரவு உங்களுக்கு உண்டுன்னு ஜனங்க சொன்னாங்க.\nகொல்லக் கெணத்துல தண்ணீர் சேந்திகினு இருக்கும்போது சாயந்தரம் ஆறு இருக்கும். அந்திக்கருக்கலில் குளிக்கறது ரொம்ப இதம் எனக்கு. ஒரு ஆள் வந்தான். காதோட ஒரு சமாச் சாரம் சொன்னான். சாயங்காலம் ஒரு மொற குளிச்சிட்டா நான் எங்கியும் வெளியில போறதில்ல. அதனால “சாரா அண்ணங்கிட்ட இப்போ வரமுடியாதாம். நாளைக்கு வரன்னு சொல்லிடு''ன்னு சொன்னன். அதுக்கு “எனக்கு வேலையிருக்கு அத நீயே போய் சொல்லிட்டு வந்துன்னு''ன்னு சொல்லிட்டு அவன் போய்ட்டான்.\nசரி எதுனா முக்கியமான விசயமாத் தான் இருக்கும்னு வண்டிய பூட்டிகிட்டு கிளம்பிட்டன்.\nகாட்டு மொகனைல சாரா அண்ணன் நின்னிட்டிருந்தாரு. இருட்டாயிருந்தா லும் லாந்தர் வெளிச்சத்துல அவரு மொகம் நல்லா தெரிஞ்சது.\nஇலுப்புத்தோப்பு மச்சூட்ல ஊர்த் தலைவரு உல்லாசமா இருக்கற எடத் துக்குத்தான் இப்போ போறோம்னாரு. என்ன விசயம்னேன். “தலைவரு எங் கிட்ட தனியே பேசணும்னு சொன்னா ராம்'' “தனியாத்தானே உங்கிட்ட பேசணும்னு கூப்பிட்டிருக்க��ரு அப்ப நா எதுக்கு''ன்னேன். “ஒன்னுமில்ல எதுக்கும் ஒரு பந்தோபஸ்துக்குத் தான்ன்னாரு. “கவலைய வுடுங் கன்னு'' ஒரு மொளக்குச்சிய வண்டியி லிருந்து கழட்டி எடுத்து ஒரு சொழட்டு சொழட்டி காம்பிச்சேன். எவன்னா கைய வச்சா அவ்வளவுதான் அவனை ஒரே போடுதான்னேன். “ஹிஹி ஹின்னு'' சிரிச்சி அது போதும்னாரு.\nரொம்ப தூரம் போய்கிட்டே இருந் தோம். ஒரு இடம் வந்ததும் வண்டிய நிறுத்துன்னாரு. “நீ வராத நான் போறன். அதோ இருக்கு ஊர்த் தலைவரு மாங்கொல்லை வூடு. எதுனான்னா ஓன்னு சத்தம் போடறேன் அப்புறம் வாடான்னாரு.''\nஎடுத்து வந்த லாந்தரை நல்லா ஏத்தி கிட்டேன். எனக்கு இருட்டு பயமாயி ருந்திச்சி. எதிர்ல காட்டுக்குள்ள ஒரு ஒத்தையடிப்பாதை போச்சி. இந்த மாதிரி காட்டுங்குள்ள தனியே போற இந்த மாதிரி ஒத்தையடி பாதைங்க ளுக்குத்தான் எவ்ளோ தகிரியம். எனக்கு அதிசயமாகிருந்தது.\nகா மணி நேரம். அர மணிநேரம் ஒரு மணிநேரம் ஆயிடுச்சி. வானத்துல வேற அப்பப்ப மின்னலும் இடிச்சத்தமும் கடமுடா தடமுடான்னு ஒரே ரகளை. அப்படி என்னதான் பேசினாங்க. ஒருக்கா சாரா அண்ணனை அடிச்சிப் போட்டுட்டாங்களா அடப்பாவிங் களா சதிப் பன்னீட்டீங்களேடா... நினைச்சபோதே எனக்கு பகீல்னு ஆயி ருச்சி. எனக்கு அப்பவே தோணிச்சி. கூடவே போலாம்னு. இப்ப இந்த மாதிரி ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிடுச்சே. நாளைக்கு அப்புறம் எப்படி ஆஸ்பத்திரி வேலைங்களை முன்ன நின்னு முயற்சி பண்றது. எனக்கு ஆஸ்பத்திரி முக்கியம். எனக்கு இன்னா எனக்கு இல்லை. எங்க ஜனங்களுக்கு. எங்க ஊருக்கு எங்க வட்டா ரத்துக்கு. ஆஸ்பத்திரி வேலைலை எது குறுக்க நின்னாலும் ஒரு கை பாத்துர வேண்டியதுதான். அதுவும் சாரா அண்ணன் எவ்வளவு நல்லவரு.\nலாந்தர எடுத்துக்கினு எறங்கி நடந்தேன்.\nஎதிர்ல ஏதோ சத்தம் யாரதுன்னேன்.\nசலசலன்னு சருகுல கால்வச்சி நடந்து வர்ற சத்தம்.\nநான்தான்டான்னு குரல். சாரா அண் ணனோட குரல்தான். அப்பாடான்னு ஒரு நிம்மதி. அவரு மொகம் அவ்ளோ சந்தோஷமாயிருந்திச்சி.\nஅவரோட சிரிச்ச மொகத்த பாத்தபிறகு தான் எம்மொகமும் மலர்ந்துச்சி. ஏன்னே இவ்வளவு நேரம்னேன். “சொல் றேன் ஆனா நான் சொல்றதையெல் லாம் பொறுமையா கேப்பியா''ன்னாரு.\n“கண்டிப்பா கேக்கறேண்ணே இந்த உலகத்துல இப்ப எனக்கு இருக்கற ஒரே துணை நீதாண்ணே. நீ சொல்லுண்ணே எதுவொன்னாலும் சொல்லுண்ணே கேக்கறேன்''ன்னேன்.\nவண்டிய கிளப்ப���னன். மாடுங்க இருட் டுல லாந்தரு வெளிச்சம் மட்டும் விழற பாதைல மெரளாம போச்சிங்க.\nஆத்தங்கரை மொகனைக்கு வந்தோம். பச்சம்மா கோவில் கன்னிமாரு சிலை கிட்டே வண்டி வந்ததுமே வண்டிய நிறுத்துறான்னாரு. கோட்டமேட்டு மதிலுகிட்ட வந்ததுமே வண்டிய நிறுத்துனேன்.\n“தலைவரு எங்கிட்ட எவ்ளோ மரியா தையா பேசனாரு தெரியுமா. நான் தெள்ளோடை நிலத்த இழந்ததைப் பத்தி அத மீக்க பாடுபடறதப் பத்தி அதுக்கு காசில்லாம நிக்கறத பத்தி நான் கஷ்டத்துல இருக்கறது பத்தி யெல்லாம் அவரு பேசனாரு தெரியுமா அதோட இல்ல. நாளைக்கு அத மொத வேலை யாவாங்க சொல்லி நான் கேட்ட விலைக்கே கொடுக்க ஏற்பாடு பண்ண அவராச்சின்னும் ரிஜிஸ்தர் செலவு மொதகொண்டு எல்லாத்துக்கும் தான் பொறுப்புன்னு சொன்னாரு கோபாலு. இப்போதைக்கு கை செலவுக்கு வச்சுக் கோன்னு ஒரு பத்தாயிரத்த லபக்குன்னு எடுத்து கொடுத்துட்டாரு கோபாலு. ஆனா இதுல பத்துக்காசு எனக்கு வேணாம் கோபாலு. இது உனக்குத் தான். நாளைக்கு நீயும் இந்த ஒட்ட மாட்டு வண்டியையும் காளைங்க என்ன விலை ஆனாலும் வாங்கிக்கோ கோபாலு. . . மேல எவ்வளவு ஆனா லும் நான் வாங்கித்தரேன். ஆனா ஒன்னு என்னைப் பாத்து தலைவரு சொன் னாரு கோபாலு. அந்த கோபாலு பைய னோட சேராத மொட்ட பெட்டிசன் எழுதிகினு உருபடி இல்லாம திரிஞ்சி கின இருக்கறவன். அவனோட சேந்து நீயும் திரிஞ்சி கடைசில கெட்டு கீரை விக்கத்தான் போகணும்னு சொன்னாரு கோபாலு. நீ நல்லபடியா செட்லு ஆக றதுக்கு இன்னும் எவ்வளவு வேணுமோ கேளு கையோட வாங்கிட்டு வந்துட றேன் கோபாலு. என்ன கோபாலு அப்படி பாக்குற...''\n“அப்போ இந்த மொறையும் நம் பூருக்கு ஆஸ்பத்திரி வராதா. . .''\n“என்ன கோபாலு. அப்படி கேட்டுட்ட. . . இந்த மொற இல்லன்னா அடுத்த மொற. ஒன்னு தெரியுமா ஆஸ்பத்தி ரின்னா யாருனா ஒருத்தன்தான் காண்ட் ராக்ட் எடுத்து சம்பாதிக்க முடியும். அதையும் முழுசா பில்டிங் கட்டி நிக்க வக்கணும். கொடுக்கற காசு கிட்டத் தட்ட சரியா போயிடும்.. ஆனா ஊருக் குள்ள ரோடு போடறதுன்னா ஏதோ ஒன்னும் பாதியுமா போட்டா கேக்கற துக்கு ஆளு இல்ல. ஒரு பர்லாங்குன்னு ஒர்க் ஆர்டரு போட்டா ஒரு பத்து பதினைஞ்சி கட்சிக்காரங்க குடும்பமா வது ஒழுங்கா அனுபவிக்கும். வேணும்னா நீயும் நானும்கூட ஒரு ஒரு பர்லாங் வேலையும் வாங்கிக்கலாம். அந்த அளவுக்கு பேசிட்டு வந்திருக் கேன். தரன்னு சொல்லியிரு��்காரு. ஆஸ்பத்திரி கட்டலாம். இந்த ஸ்கீம் இல்லைன்னா அடுத்த ஸ்கீம்.. . . .''\n“இப்படியே நிறைய ஸ்கீம் போயி டிச்சின்னே. அப்போ நாளைக்கு கலெக் டரு வந்தா மனு கொடுக்க வேணான்றீங்களா. . .''\n“முடியாதுன்னேன். கலெக்டர் நாளைக்கு நம்பூருக்கு வரப்போறதில்லை. வரவே ணான்னு போன்ல சொல்லியாச்சி. ஏன் தெரியுமா. . ரோடெல்லாம் சரியில்ல குண்டும் குழியுமா இருக்கு. நேரா வளத்தி கிரா மத்தை மட்டும் பாத்துட்டு அப்படியே மெயின் ரஸ்தாவுலேயே போக ஏற்பாடு பண்ணியாச்சி. அது மட்டுமில்லாம நடுரோட்ல பஸ் ஒன்னு விழுந்து ரோடு பிளாக் ஆகியிருக்குன்னு சொல்லியாச்சி. அவரும் சரின்னு சொல் லிட்டாராம். . .''\n“அப்போ முடியாதுன்றீங்களா. . .''\n“முடியும் கோபாலு நீயும் நானும் நல்லா வாழ முடியும். இந்தா இத வச்சுக்க. என்ன கோபாலு அப்படி பாக்குற பொதுப்பணத்த சாப்பிட்டா சாமி ஒன்னும் கண்ண குத்திராது. எங்கே உன் சட்டை பாக்கெட்டு... காட்டு''ன்னு பாக் கெட்ல பணத்த செருகி விட்டுட்டாரு.\n“தோபாருண்ணே நம்பூருக்கு ரோடு இல்லைன்னு யாரும் அழுவலேண்ணே. நம்பூரு வழியா போற தார்ரோடு அந் தாண்டை அவலூர் பேட்டை திரு வண்ணாமலையிலிருந்து இந்தப்பக்கம் செஞ்சி திண்டிவனம் போய் தொடு திண்ணே. நம்பூருக்கு மிஞ்சி போனா பத்து பாஞ்சி பஸ் வருது அதுவும் ஊருக்குள்ள சுத்தரத்தில்ல. நேரா வந்து நேரா போய்டுது. அது எதுக்கு இவ்ளோ ஆர்ப்பாட்டம்... எனக்கு மருத்துவ மனை முக்கியம்ணே... தோணி தொலங்கி என்னிக்கோ ஒரு நாள் இந்த மாதிரி வர்ற நல்ல நல்ல திட்டங்களை அமல்படுத்தும்போது ஜனங்களை நேரா விசாரிச்சி அவங்களுக்கு நெஜ மாலுமே என்ன தேவைன்னு தெரிஞ்சி செய்யணும்ணே அதான் முக்கியம். சும்மானா பணத்தை வாரி இறைச் சிட்டா ஆச்சா. . . ஆனா நீங்க இப்படி திடீர்னு கிறுக்கு மாங்க்காவா மாறு வீங்கன்னு நான் நெனைக்கலேண்ணே... “\n“சமுதாயத்தைப் பத்தி நீ தெரிஞ்சிக்க வேண்டியது நிறைய இருக்கு கோபாலு.''\n“சமுதாயத்தைப் பத்தி மக்களோட கஷ்டங்களைப் பத்தி தெளிவான பார்வை எனக்கு உண்டு. எனக்கு ஆரும் உபதேசம் சொல்ல வாணாம். கடை சியா ஒரு கேள்வி. நாளைக்கு பக்கத் தூருக்கு போயாவது கலெக்டரு பாத்து பேசணும் வர்றீங்களா. . .''\n“என்ன விளையாடறியா கோவாலு. இவ்ளோ தூரம் சொல்றன். எனக்கு தெள்ளோடை நெலம் முக்கியம். உனக் கும் ஒரு ஜோடி காங்கேயம் காளை வாங்கிட்டியானா வண்டி ஜோரா சல் லுன்��ு போவும்... சட்டுன்னு சொல்லு.''\n“என்னை மன்னிச்சிடுங்கண்ணே. . .'' என்று ஒருவிதமான வெறியோடு கையிலிருந்த தடித்த மொளக்குச்சி யெடுத்து ஒரே போடுதான் போட்டேன். வண்டியைவிட்டு சுருண்டு கீழே விழுந் தாரு. கீழே குதித்து அவரின் கழுத் தாம்பட்டையிலும் தோளிலும் மாரி மாரி விளாசினேன். எழுந்திருக்க முடி யாமல் “என்னடா கோபாலு''ன்னாரு.\n“நாளைக்குக் காலைல ஊரு ஜனத் தையே தெரட்டிகினுப்போய் கலெக் டருகிட்ட போப்போறேன். எல்லார் கையிலேயும் மனு. மருத்துவமனை மட்டும்தான் வேணும்னு மனு. வரண்ணே அதுக்குள்ள இன்னும் ஒரு அடி மரண அடி கொடுத்துடறண்ணே உங்களுக்கு. . .''\nராத்திரியெல்லாம் சரியான மழை. இடின்னா இடி. அப்பேர்குந்த இடி. மழ சொழட்டி சொழட்டி அடிச்சது. பள பளான்னு யாரோ வானத்துல இருந்து டார்ச் லைட் அடிச்சிப்பாக்கற மாதிரி மின்னல்.\nமறுநாள் காலைல மலை கூட்டுரோட் டுக்கு ஊர் ஜனங்களையெல்லாம் அழைச்சிட்டு போனேன். அந்த வழி யாத்தான் கலெக்டரு வரார்னு மதியம் வரைக்கும் காத்திருந்தோம். சரியான வெயில் வந்தது. மதியம் மாதிரியும் பசியோட இருந்தோம். தேப்பைத்தேப் பையா கூட்டம் நின்னிருந்தது. ஆனா கலெக்டரு வர்றலை. பரவாயில்ல அதனாலென்ன. இன்னொரு நாளைக்கு இன்னொரு மொற பாத்துக்கலாம்னு எல்லாரையும் நான் சமாதானப்படுத்து னேன். கலெக்டர் புரோக்ரோம் எத னால கேன்சல்னு தெரியலை. ஜனங் கள்ளலாம் என்னை சமாதானப்படுத்து னாங்க. எனக்கா ஆத்திரமாயிருந்துச்சி. அமைதியா நடையக் கட்னன். எல்லாரும் என்னோட நடந்தாங்க.\nஒரு நாலு மணி வாக்குல ஊர் திரும்ப குள்ள டண்டனக்கர டண்டனக் கரன்னு ஏதோ சத்தம் கேட்டது. கூடவே டமால் டமால்னு வேட்டுச் சத்தம் வானத்த பொளந்தது. அந்தப் பக்கம் போன ஒரு ஆளை கூப்பிட்டு யாரு பொணம் போவுதுன்னு கேட்டன். ஜனங்களே சொன்னாங்க.\n“உனக்கு வெசயம் தெரியாதா நம்ம சாரங்கபாணி. அதான் உன் உயிர் தோஸ்து ஆத்தங்கரை காட்டுமொக னைல கோட்டமேட்டு மதில்ல நீ படம் எழுதியிருந்தியே அந்த இடத்துல மணல்ல செத்துக் கிடந்தாரு. ராத்திரி இடி விழுந்திருக்கு. அதான் யாருக்கும் சொல்லியனுப்பாம கூட பொணத்த எரிக்க எடுத்துட்டுப் போறாங்க. இது வொன்னும் பெரிய சாவு இல்லையே. இடி விழுந்து செத்த பொணத்துக்குப் போய் ஈமச்சடங்கை விமரிசையா பண்ணுவாங்களா என்னா\n“ஆஸ்பத்திரி வரதுக்கு சாரா அண்ணன் போராடினாரு. ஆனா, ஆஸ்பத்திரி ஊருக்கு வரப்போற வேகத்துல சாரா அண்ணனையே காவு வாங்கிடிச்சி....'' என்று சொன்னேனே தவிர என் கண்களிலிருந்து பொலபொல வென்று வழிஞ்சது.\nபிறகு திரும்பவும் நானே பேசினேன், “உண்மைதான். வயசாயி செத்ததை பெரிய சாவுன்னலாம். நாலு ஊருக்கு சொல்லியனுப்பி பிரமாண்டமா தேரெல்லாம் செஞ்சி கொண்டா டலாம். திடீர்னு அகால மரணமடைஞ் ண்சதைப் போயி எப்படி விமரிசையா கொண்டாட முடியும். வழக்கமாக அதுமாதிரி செய்யறதில்லை. சிம்பிளா செய்யறாங்கன்னா அதுவும் சரிதா'' ன்னு சொன்னேன்.\nசாரா அண்ணணோட இறுதி ஊரலத்துக்கு போறதா இல்லையான்னு தெரியலை. ஜனங்க வெள்ளாந்தாங்கல் பொறடை பம்புசெட்டு வழியா ஊரப்பாத்து நடந்துகிட்டிருந்தாங்க. இன்னிக்கும் வானத்துல கொண்டல் கொண்டலா மப்புங்க ஏற ஆரம்பிச்சது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-31469.html?s=e88080bc00b87605165eede772fdff80", "date_download": "2020-02-20T05:04:47Z", "digest": "sha1:3SADZLYPHK3WKND76BN32PYZVT7MIENA", "length": 2063, "nlines": 24, "source_domain": "www.tamilmantram.com", "title": "வன்முறையாகின்ற வரம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > வன்முறையாகின்ற வரம்\nView Full Version : வன்முறையாகின்ற வரம்\nவெளிறிக் கிடக்கிறது வெள்ளை மனம்\nஎதையோ நினைத்து அதன் வலிகளில்\nபிளவுபட்ட மர கீறலை போல் ஆனாலும் எங்கேனும் தோன்றலாம்\nவன்முறையிலும் வெளிச்சமாகும் ஒரு இரவு\nசிறிய இடைவெளிக்குபிறகு ஒரு அழுத்தமான பதிவு வாழ்த்துக்கள் நந்தகோபால்\nஅழகிய கவிதை ஆனால் வன்முறையாக இல்லாமல் மென்மையாக வரிகள், வாழ்த்துக்கள் நந்தகோபால்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/aiadmk-willing-to-join-union-cabinet-351283.html", "date_download": "2020-02-20T04:07:05Z", "digest": "sha1:VYDZSAEMKHIROCD4OB63CF2Z45PIN6SM", "length": 20611, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜக அமைச்சரவையில் இடம் பிடிக்க அதிமுகவுக்கு ஆசையோ ஆசை.. ஆனாலும் ஒரு பெரிய சிக்கல் இருக்குதே! | AIADMK willing to join union cabinet - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்த��� அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஆர்.எஸ்.பாரதியின் சர்ச்சை பேச்சு.. திமுக மீது இயக்குநர் பா. ரஞ்சித் பாய்ச்சல்\nஎடப்பாடி பழனிசாமி நல்லாட்சி கொடுக்கிறார்.. நல்ல பெயர் இருக்கிறது-ஈவிகேஎஸ் இளங்கோவன் திடீர் புகழாரம்\nராமஜென்மபூமி அறக்கட்டளை தலைவராக நித்ய கோபால் தாஸ் நியமனம்\nரிபப்ளிக் டிவியின் 82% பங்குகள் அர்னாப் கோஸ்வாமி வசம்- உரிமையாளரும் அர்னாப்தான்... டிவி நிர்வாகம்\nஉ.பி.யில் பலாத்கார வழக்கில் சிக்கிய மேலும் ஒரு பாஜக எம்.எல்.ஏ. \nடெல்லி ஷாகீன் பாக் போராட்ட களத்தில் உச்சநீதிமன்றத்தின் 2 மத்தியஸ்தர்கள் முதல் கட்ட பேச்சுவார்த்தை\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\nFinance பான் எண் மட்டும் அல்ல.. விரைவில் வாக்காளர் அடையாள அட்டையும் ஆதார் உடனுடன் இணைக்க வேண்டி வரலாம்..\nMovies இனிமே அடிக்கடி மாஸ்டர் அப்டேட்ட எதிர்பார்க்கலாம்.. ஏன்னு பாருங்க.. கசிந்த அந்த முக்கிய தகவல்\nLifestyle வலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nAutomobiles ரூ.8 லட்சம் ஆரம்ப விலையுடன் புதிய ஹூண்டாய் வென்யூ பிஎஸ்6 டீசல் கார் இந்தியாவில் அறிமுகம்..\nTechnology உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாஜக அமைச்சரவையில் இடம் பிடிக்க அதிமுகவுக்கு ஆசையோ ஆசை.. ஆனாலும் ஒரு பெரிய சிக்கல் இருக்குதே\nபாஜக அமைச்சரவையில் இடம் பிடிக்க அதிமுகவுக்கு ஆசையாம்- வீடியோ\nடெல்லி: மத்தியில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தால், மத்திய அமைச்சரவையில், அதன் கூட்டணி கட்சியான அதிமுக இடம் பெறும் வாய்ப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.\nலோக்சபா தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. இந்த ரிசல்ட்டுகளை அறிய, பிறரைவிடவும், அதிமுக தலைவர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். இதற்கு காரணம், மீண்டும் மத்தியில் ஆட்சி அதிகாரத்தை பங்கிட அரிய வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆசைதான்.\nகடந்த லோக்சபா தேர்தலில் 37 தொகுதிகளை வென்று, நாட்டின் 3வது பெரிய கட்சியாக உருவெடுத்தது அதிமுக. ஆனால், என்ன லாபம் ஒரு மத்திய அமைச்சர் பதவி கூட கிடைக்கவில்லையே.\nநாளை தேர்தல் முடிவு.. சென்னையில் கட்சி அலுவலகங்கள் தலைவர்களின் வீடுகளுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு \nபாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துவிட்டதால், மத்திய அமைச்சரவையில் இடம் பெறும் அதிருஷ்டம் அதிமுகவுக்கு கிடைக்காமல் போனது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் போன்ற அதிமுக தலைவர்கள், பாஜக தலைமையோடு நெருக்கமாக இருந்தாலும், அமைச்சரவையில் இடம் அளிக்கவில்லை மோடி.\nஇந்த நிலையில் இப்போது அதிகாரப்பூர்வமாகவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துவிட்டது அதிமுக. எனவே இம்முறை மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்தால், அமைச்சரவையில் பங்கு பெறும் ஆசையில் உள்ளனர் அதிமுக தலைவர்கள். டெல்லியில் நேற்று பாஜக தலைவர் அமித்ஷா கொடுத்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற ஓ.பன்னீர் செல்வத்திடம் நிருபர்கள் இந்த கேள்வியை எழுப்பினர்.\nஅமைச்சரவையில் இணைவீர்களா என்ற நிருபர்கள் கேள்விக்கு ஓபிஎஸ் அளித்த பதிலைப் பாருங்கள்: இந்தியாவில் வாழும் அனைத்து மக்களும், மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்ற தீர்ப்பை அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 23ம் தேதி நடைபெற உள்ள ஓட்டு எண்ணிக்கை முழுமையாக நிறைவு பெற்ற பிறகு, அதுகுறித்து, தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து பேசி மத்திய அமைச்சரவையில் இணைவது பற்றி முடிவு செய்வோம். 38 லோக்சபா தொகுதி மற்றும் 22 சட்டசபை இடைத் தேர்தலிலும், அதிமுக கூட்டணி மாபெரும் மற்றும் மகத்தான வெற்றியை பெறும். இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.\nமத்திய அமைச்சரவையில் இணைய அதிமுக தலைவர்களுக்கு விருப்பம் இருக்கிறது என்பது அவர்களது பேச்சுக்கள் மூலம் நன்கு புலப்படுகிறது. அதிலும் தனது மகன் ரவீந்திரநாத்துக்கு அமைச்சரவையில் இடம் பிடித்துவிட வேண்டும் என்ற பேரவா துணை முதல்வருக்கு இருக்கிறதாம். ஆனால், அதற்கு அதிமுகவுக்கு போதிய எம்பிக்கள் வெற்றி பெற வேண்டுமே. கருத்து கணிப்பு முடிவுகள் சில, அதிமுகவுக்கு பூஜ்யம்தான் கிடைக்கும் என்கின்றன. தேசிய அளவில் பாஜக கூட்டணி வெல்லும் என கூறும் கருத்துக் கணிப்பு முடிவுகளை வைத்து அமைச்சரவையில் இடம் பிடிக்க மனக்கோட்டை கட்டும் அதிமுக தலைவர்கள், அதே கருத்துக் கணிப்பு தமிழகத்தில் அதிமுக வெற்றி பெறாது என கூறியதை மறந்து விட்டார்களா என கேள்வி எழுப்புகிறார்கள் சமூக வலைத்தளங்களில்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராமஜென்மபூமி அறக்கட்டளை தலைவராக நித்ய கோபால் தாஸ் நியமனம்\nரிபப்ளிக் டிவியின் 82% பங்குகள் அர்னாப் கோஸ்வாமி வசம்- உரிமையாளரும் அர்னாப்தான்... டிவி நிர்வாகம்\nடெல்லி ஷாகீன் பாக் போராட்ட களத்தில் உச்சநீதிமன்றத்தின் 2 மத்தியஸ்தர்கள் முதல் கட்ட பேச்சுவார்த்தை\nடெல்லி ஷாகீன் பாக் போராட்ட களத்தில் உச்சநீதிமன்றத்தின் 2 மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தை\nஇனி கிரேட்டர் கைலாஷில் மாதந்தோறும் சுந்தர காண்டம் பாராயணம்- ஆம் ஆத்மி எம்எல்ஏ அறிவிப்பு\nபாக். கிரே லிஸ்ட்டில் தொடரலாம்.. எஃப்ஏடிஎஃப் கூட்டத்தில் முடிவு.. ஆனால் விரைவில் பிளாக் லிஸ்ட்\nகொரோனாவால் இந்திய பொருளாதாரத்திற்கு பாதிப்பா .. நிர்மலா சீதாராமன் ஆலோசனை.. விரைவில் முக்கிய முடிவு\nகொரோனா சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதா உண்மை என்ன இந்தியாவிற்கான சீன தூதர் அதிரடி விளக்கம்\nபாரசிட்டமால் மருந்து விலை 40 சதவீதம் அதிகரிப்பு.. சீனாவால் இந்தியாவுக்கு பெரும் சிக்கல்\nபிப்.19.. குடியரசுத் தலைவரை சந்திக்கும் தமிழக எதிர்க்கட்சிகள்.. சிஏஏ குறித்து முறையிட முடிவு\nசெம குட் நியூஸ்.. சீனாவில் இருந்து திரும்பிய 406 பேருக்கு கொரோனா இல்லை.. முகாமிலிருந்து வெளியேற்றம்\nகொலையாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு.. பெரிதாக மகிழ்ச்சி இல்லை.. நிர்பயா தாய் விரக்தி\nநிர்பயா கொலையாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு தண்டனை.. டெல்லி நீதிமன்றம் வாரண்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnarendra modi aiadmk cabinet நரேந்திர மோடி அதிமுக அமைச்சரவை ஓ பன்னீர் செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/21565-12-07-17.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-02-20T05:32:58Z", "digest": "sha1:J3BDQYFM6LI47AXQBOATTHCQIALFRJKK", "length": 19087, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "நாட்டில் 12.07 கோடி வழக்குகள் தேக்கம்: மாற்று முறை தீர்வில் தமிழகத்துக்கு 17-வது இடம் - உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை | நாட்டில் 12.07 கோடி வழக்குகள் தேக்கம்: மாற்று முறை தீர்வில் ���மிழகத்துக்கு 17-வது இடம் - உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை", "raw_content": "வியாழன், பிப்ரவரி 20 2020\nசென்னை சர்வதேச பட விழா\nநாட்டில் 12.07 கோடி வழக்குகள் தேக்கம்: மாற்று முறை தீர்வில் தமிழகத்துக்கு 17-வது இடம் - உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை\nநாடு முழுவதும் 12.07 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்குகள் தேக்கமடைவதை தவிர்க்கும் வகையில், தொடங்கப் பட்ட மாற்றுத் தீர்வு முறையில் தமிழகம் மிகவும் பின்தங்கியிருப்பது வேதனையாக உள்ளது என்றார் உயர் நீதிமன்ற நீதிபதி வி. தனபால்.\nதமிழ்நாடு சமரசத் தீர்வு மையம் சார்பில் தென் மாவட்ட நீதிபதிகளுக்கான விழிப்புணர்வு முகாம் மற்றும் சமரசத் தீர்வாளர்களுக்கான பயிற்சி முகாம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நேற்று தொடங்கியது. இதில் சமரசத் தீர்வு மையத்தின் தலைவரான நீதிபதி தனபாலன் பேசியது:\nஇந்தியாவில் உள்ள கீழ் நீதிமன்றங்களில் 12 கோடி வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் 60 ஆயிரம் வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் 5.10 லட்சம் வழக்குகள், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 1.48 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. விரைவாக நீதி வழங்குவது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளில் ஒன்றாகும்.\nஉயர் நீதிமன்றங்களில் 300 நீதிபதி பணியிடங்களும், பிற நீதிமன்றங்களில் 2000 நீதிபதி பணியிடங்களும் காலியாக உள்ளதால், விரைவாக நீதி வழங்குவதில் தாமதம் நிலவுகிறது.\nஇதுபோன்ற நிலைகளில், வழக்குகளை நீதிமன்றத்துக்கு வெளியில் முடிப்பதற்காக, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 89-வது பிரிவில் 2002-ம் ஆண்டில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அந்தத் திருத்தத்தில் நீதிமன்றத்துக்கு வரும் வழக்குகளை தீர்ப்பாயம், இணக்க முறை, நீதி உடன்பாடு, லோக் அதாலத், சமரசத் தீர்வு ஆகிய 5 மாற்றுத் தீர்வு முறைகளில் முடிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்த மாற்றுத் தீர்வு முறைகளில், சமரசத் தீர்வு மூலம் ஏற்படுத்தப்படும் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யமுடியாது. சமரசத் தீர்வு முறையில் ஏற்படும் தீர்வால் அமைதி கிடைக்கிறது. இந்த அமைதி, வேறு எந்தத் தீர்வு முறையிலும் கிடைக்காது.\nகுடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த 10 வழக்குகள் சமரசத் தீர்வு மையத்துக்கு மாற்றப்பட்டு தீர்வு காணப்பட்டதன் விளைவாக, விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்த 10 தம்���திகள் மீண்டும் ஒன்றாக சேர்ந்துள்ளனர்.\nசமரசத் தீர்வு முறையை அமல்படுத்தியதில் தமிழகம் முன்னோடி மாநிலமாகும். ஆனால், இந்த முறையில் வழக்குகளுக்குத் தீர்வு ஏற்படுத்துவதில் தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது. நமக்குப் பிறகு இந்த முறையை அமல்படுத்திய கர்நாடகம், டெல்லி, உத்தரப்பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்கள் வழக்குகளை முடிப்பதில் முன்னணியில் உள்ளன. தமிழகம் 17-வது இடத்தில் உள்ளது. இது வேதனையானது. குறிப்பாக, மதுரை மற்றும் 9 தென் மாவட்டங்கள் மிகவும் பின்தங்கியுள்ளன.\nமதுரைக்கு அருகிலுள்ள ஒரு மாவட்டத்தில் சமரசத் தீர்வு மையத்துக்கு ஒரு வழக்குகூட பரிந்துரைக்கப்படவில்லை. இது துரதிருஷ்டவசமானது. இந்தப் பின்னடைவுக்கு என்ன காரணம் என்பதை நீதிபதிகளும், சமரசத் தீர்வாளர்களும் சுயபரிசோதனை செய்ய வேண்டும். வருங்காலத்தில் சமரசத் தீர்வு முறையில் தமிழகம் முதலிடத்துக்கு வருவதற்கு உழைக்க வேண்டும் என்றார் நீதிபதி தனபாலன்.\nசமரசத் தீர்வு மைய உறுப்பினர் களான நீதிபதிகள் பி. ராஜேந்திரன், கே.பி.கே. வாசுகி மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு, சமரசத் தீர்வு மைய ஒருங்கிணைப்பாளர் உமா ராமநாதன் ஆகியோர் பேசினர்.\nமாற்று தீர்வு முறை12.07 கோடி வழக்குகள் தேக்கம்உயர் நீதிமன்ற நீதிபதி வேதனைதமிழகம் 17வது இடம்\nசிஏஏ -வால் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறாரா\nட்ரம்ப் வருகை: அகமதாபாத்தில் உள்ள குடிசைப் பகுதி...\n'மாதவிடாய் நேரத்தில் பெண்கள் கணவருக்கு உணவு சமைத்தால்...\nமுதல்வராக நீடித்ததே மிகப்பெரிய சாதனை; கடும் சோதனைகள்...\nஇந்தியா மாறுகிறது: ஏப்ரல் 1-ம் தேதி முதல்...\nகேரளாவின் காசர்கோடு அருகே தத்தெடுத்து வளர்த்த இந்து...\n‘சாக வேண்டும் என்ற நோக்கத்துடன் வருகின்றனர்...’ -...\n’இந்த பிச்சைக்காரன் உன்னை ஆசீர்வதிக்கிறான்’ - பகவான் யோகி ராம்சுரத்குமார்\nராமஜென்மபூமி அறக்கட்டளை முதல் கூட்டம்: தலைவராக நிருத்ய கோபால் தாஸ் தேர்வு; பொதுச்...\nஉற்சாகமாக மேளம் இசைத்து அசத்திய அமைச்சர் ஜெயக்குமார்\nரூ.100-ஐ விடைத்தாளுக்குள் வைத்தால் போதும்; மார்க் கிடைக்கும்: மாணவர்களுக்கு குறுக்குவழியைப் புகட்டிய ஆசிரியர்...\nஉற்சாகமாக மேளம் இசைத்து அசத்திய அமைச்சர் ஜெயக்குமார்\nஅவிநாசி அருகே சொகுசுப் பேருந்தும் கண்டெய்னர் லாரியும் மோதி கோர விப��்து: 19...\n'இந்தியன் 2' விபத்து: மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்; கமல் வருத்தம்\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழப்பு-...\n’இந்த பிச்சைக்காரன் உன்னை ஆசீர்வதிக்கிறான்’ - பகவான் யோகி ராம்சுரத்குமார்\nராமஜென்மபூமி அறக்கட்டளை முதல் கூட்டம்: தலைவராக நிருத்ய கோபால் தாஸ் தேர்வு; பொதுச்...\nஉற்சாகமாக மேளம் இசைத்து அசத்திய அமைச்சர் ஜெயக்குமார்\nஅட்டகாசமான அறிவியல்-15: சுடும் வீரர்களுக்கு சுடச்சுட உணவு\nஅடுத்த வாரம் சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்\nஞானதேசிகனின் குற்றச்சாட்டுக்கு கட்சியில் எதிர்ப்பு: வாசன் அணியினர் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறுவதாக...\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார்- பேரவையில் முதல்வர் பழனிசாமி நம்பிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/email-tips-tamil/", "date_download": "2020-02-20T03:58:16Z", "digest": "sha1:I3ROOFDXHQXTKVSPMNAN2I6OWZXZDGGD", "length": 4598, "nlines": 74, "source_domain": "www.techtamil.com", "title": "email tips tamil – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகடவுச்சொல்லுடன் கூடிய மின்னஞ்சலை அனுப்புவதற்கு ஒரு தளம்\nகார்த்திக்\t Jan 14, 2012\nமின்னஞ்சல் (E-Mail) அனுப்ப பல்வேறு தளங்கள் உதவி செய்கிறன. அதில் மிகவும் பிரபலமான தளங்கள் Yahoo, GMail, HotMail ஆகும்.இவற்றின் மூலம் அனுப்பபடும் மின்னஞ்சல்களை நாம் சாதாரணமாக open செய்து பார்க்க முடியும். இதற்கு உரிய பயனர் கணக்கு மற்றும்…\nபோலி ஈமெயில் முகவரிகளை சுலபமாக கண்டறிய – Email Verifier\nகார்த்திக்\t Oct 24, 2011\nநண்பர்களோ அல்லது மற்ற நபர்களோ அவர்களை தொடர்புகொள்ள நம்முடன் ஈமெயில் முகவரியை பகிர்ந்து கொள்கின்றனர். ஆனால் மற்றவர்கள் பகிர்ந்து கொள்ளும் ஈமெயில் முகவரிகள் சரியானதா இல்லை போலியானதா என பார்த்தவுடன் நம்மால் கண்டறிய முடியாது. அவர்கள்…\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/vanathisrinivasan-in-canada/", "date_download": "2020-02-20T04:16:51Z", "digest": "sha1:3D4I32EHOSUPTIQAIW4DOIHAOC3BWG7G", "length": 8976, "nlines": 76, "source_domain": "www.tnnews24.com", "title": "கனடா நாட்டில் வானதி ஸ்ரீனிவாசன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்? - Tnnews24", "raw_content": "\nகனடா நாட்டில் வானதி ஸ்ரீனிவாசன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்\nகனடா நாட்டில் வானதி ஸ்ரீனிவாசன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்\nபாஜக மாநில செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் கடந்த 24 ம் தேதி கனடா நாட்டிற்கு குடும்பத்துடன் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார், சென்னை விமான நிலையத்தில் அவரை பாஜகவினர் வழியனுப்பி வைத்தனர், அதன் பிறகு டொராண்டோ சென்றடைந்தவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.\nடொராண்டோ சென்றடைந்தவர் அங்கு அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட இந்திய மாணவியை சந்தித்து நலம் விசாரித்தார் அதன் பிறகு, டொரன்டோ,\nநகரில் இந்திய கன்சுலேட் அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு அங்கு கூடியிருந்த இந்தியர்கள் இடையே கலந்துரையாடினார், அதன் பிறகு கனடா வாழ் இந்தியர்கள் மூலம் நடத்தப்பட்ட CAA சட்டதிருத்தத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் அவரும் கலந்து கொண்டு CAA விற்கு ஆதரவான பதாகைகள் ஏந்தி குரல் எழுப்பினார்.\nஇவ்வாறு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் டொராண்டோ தமிழ் அமைப்பு ஒன்றின் சார்பில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டுள்ளார், மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அங்குள்ள இந்தியர்கள் இடையே பேசிவருகிறார். இவை இதுநாள்வரை அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள்.\nதற்போது வானதி ஸ்ரீனிவாசன் குடும்பத்தினருடன் சுற்று பயணம் மேற்கொண்ட நிலையில் அவர் அரசியல் ரீதியாக அல்லது வேறு ஏதேனும் முக்கிய நிகழ்வுகளை மையப்படுத்தி கனடா நாட்டிற்கு சென்றுள்ளாரா என்பது போன்ற பல கேள்விகள் எழுந்து வருகின்றனர், இவற்றிற்கு அவர் இந்தியா திரும்பியதும் விளக்கம் கொடுப்பார் எனவும் எதிர்பார்க்க படுகிறது.\nதமிழக பாஜகவிற்கான மாநில தலைவர் போட்டியில் வானதி ஸ்ரீனிவாசனின் பெயரும் பரிசீலனையில் இருப்பதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.\nபாஜகவில் இணைந்தரா காடுவெட்டி குரு மகன்\nஅக்ரகாரத்து பெண்களை என்ன செய்வோம் மிகவும் கொச்சையாக…\nவண்ணாரப்பேட்டையில் ��ண்மையில் நடந்தது என்ன \nபுது ஸ்டைலை பின்பற்றும் வடகொரியா \nடெல்லி தேர்தலில் நடந்தது இதுதான் இனி வரும் காலத்தில்…\nதமிழன் இந்து இல்லை என சொல்லிக்கொண்டிருந்த கூட்டம் திடீரென தஞ்சை கோவிலில் கூடுவது ஏன் பானு கோம்ஸ் தெரிவித்த அதிர்ச்சி தகவல் \nநாங்க CAA எதிரா போராட்டம் நடத்துறோம் கடைய சாத்து நான் இந்தியன் டா மிளகாய் பொடியை வீசி 100 பேரை விரட்டி அடித்த கணவன் மனைவி வைரலாகும் வீடியோ\nமதுரை, பழனி உள்ளிட்ட 42 கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்காது நீதிமன்ற தீர்ப்பு இந்து அமைப்புகள் இனியாவது விழித்து கொள்ளுமா\nஅடுத்தவன் மனைவியுடன் ஏரிக்கரையில் கரையில் ஒதுங்கிய புது மாப்பிள்ளை அடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் \nதம்பி பட நாயகியையும் விட்டுவைக்காத சீமான், ரகசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது \nஒரு வழியா சிம்புவுக்கு திருமணம் மணப்பெண் யார் என்று தெரியுமா மணப்பெண் யார் என்று தெரியுமா \nதாய் செய்யக்கூடிய செயலா இது \nகாட்டிற்குள் கூட்டி சென்று காதலன் செய்த விபரீதம் பள்ளி மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி \nஇப்படி ஒரு கொலை தமிழகத்தில் நடந்தது இல்லை முஸ்லீம் பெண்கள் செய்த காரியம் பதறி போன கிராமம் \nஜோதிகா நயன்தாரா வரிசையில் பிரபல நடிகை மதம் மாறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/tn-govt-awards.html", "date_download": "2020-02-20T04:59:54Z", "digest": "sha1:QSOB2TFIN4ZUOIQ6DXAVPECZQ7FHFMX2", "length": 14342, "nlines": 56, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தமிழக அரசின் பெரியார் அண்ணா விருதுகள்: செஞ்சி ந.ராமச்சந்திரன், கோ.சமரசம் பெற்றனர்!", "raw_content": "\n'7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை 'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர் என்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார் திருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு பா.ஜ.க எம்.எல்.ஏ மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி சாயம்: சர்ச்சை திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம் திட்டமிட்டபடி சட்���மன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம் தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார் தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை \"மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்\"\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nதமிழக அரசின் பெரியார் அண்ணா விருதுகள்: செஞ்சி ந.ராமச்சந்திரன், கோ.சமரசம் பெற்றனர்\nதிருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் கலை அரங்கில் நேற்று நடந்தது.\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nதமிழக அரசின் பெரியார் அண்ணா விருதுகள்: செஞ்சி ந.ராமச்சந்திரன், கோ.சமரசம் பெற்றனர்\nதிருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் கலை அரங்கில் நேற்று நடந்தது.\nவிழாவில் திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர் விருதுகள் மற்றும் சிறப்பு மொழி பெயர்ப்பாளர்கள் விருது, உலக தமிழ் சங்க விருது, கலைப்பண்பாட்டு துறை கலைச்செம்மல் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்ற 45 பேருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார். அவர்களுக்கு விருதுகள் மற்றும் ரொக்க பணத்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல்களுக்காக 7 தமிழ் அறிஞர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.5 லட்சம் பரிசுத்தொகையும் முதலமைச்சர் வழங்கினார்.\n2020-ம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது- ந.நித்தியானந்தபாரதி, 2019-ம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது- செஞ்சி ந.ராமச்சந்திரன், அம்பேத்கர் விருது- க.அருச்சுனன், அண்ணா விருது- கோ.சமரசம், பெருந்தலைவர் காமராஜர் விருது- மதிவாணன், மகாகவி பாரதியார் விருது- பேராசிரியர் ப.சிவராஜி, பாவேந்தர் பாரதிதாசன் விருது- த.தேனிசை செல்லப்பா, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது- சே.சுந்தரராஜன், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருது- மணிமேகலை கண்ணன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.\nதமிழ்த்தாய் விருது சிகாகோ தமிழ்ச் சங்கம் நம்பி, மணி ஆகியோருக்கு வழங்கப்பட்டு ரூ.5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. கபிலர் விருது- புலவர் வெற்றியழகன், உ.வே.சா.விருது- வே.மகாதேவன், கம்பர் விருது- சரஸ்வதி ராமநாதன், சொல்லின் செல்வர் விருது- சிந்தனைக் கவிஞர் முனைவர் கவிதாசன், உமறுப்புலவர் விருது- லியாகத் அலிகான், ஜி.யு.போப் விருது- மரிய ஜோசப் சேவியர், இளங்கோவடிகள் விருது- கவிக்கோ ஞானச்செல்வன் என்ற கோ.திருஞானசம்பந்தம், அம்மா இலக்கிய விருது- உமையாள் முத்து, சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் விருது- அசோகா சுப்பிரமணியன் என்ற சோ.கா.சுப்ரமணியன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.\nமறைமலையடிகளார் விருது- ப.முத்துக்குமாரசுவாமி, அயோத்திதாசப் பண்டிதர் விருது- புலவர் வே.பிரபாகரன், முதல்-அமைச்சர் கணினித் தமிழ் விருது- முனைவர் த.நாகராஜன் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் காசோலை மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது.\nசிறந்த மொழிப்பெயர்ப்பாளர் விருது- சா.முகம்மது யூசுப், மஸ்தான் அலி, சிவ.முருகேசன், மரபின் மைந்தன் (முத்தையா), வத்சலா, முருகுதுரை, மாலன் என்ற வே.நாராயணன், கிருசாங்கினி என்ற பிருந்தா நாகராஜன், அ.மதிவாணன் ஆகியோர் பெற்றனர். இவர்களுக்கு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.\nஉலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது மலேசிய நாட்டைச் சேர்ந்த பெ.ராஜேந்திரன், இலக்கண விருது பிரான்சு நாட்டைச் சேர்ந்த முத்து கஸ்தூரிபாய், மொழியியல் விருது இலங்கை நாட்டைச் சேர்ந்த சுபதினி ரமேஷ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் காசோலை வழங்கப்பட்டது.\nமரபுவழி கலை வல்லுனர் விருது கணபதி ஸ்தலபதி, ராமஜெயம், தமிழ் அரசி, கீர்த்தி வர்மன், கோபாலன் ஸ்தலபதி ஆகியோர் பெற்றனர். நவீனபாணி கலை வல்லுனர் விருது எஸ்.பி.நந்தன், கோபிநாத், ஆனந்த நாராயணன், நாகராஜன், டக்ளஸ், ஜெயக்குமார் பெற்றனர். இவர்களுக்கு கலைச்செம்மல் விருதும், ரூ.50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டது.\nநூல் நாட்டுடமை ஆக்கப்பட்டதற்கான பரிவு தொகை தலா ரூ.5 லட்சத்தை தமிழ் அறிஞர்கள் சண்முகம், கவிஞர் நா.காமராசன், இரா.இளவரசு, அடிகளாசிரியர், புலவர் இறைகுருவனார், பண்டித மா.கோபாலகிருஷ்ணன், பாபநாசம் குறள்பித்தன் ஆகியோரின் குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.\n'7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை\n'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர்\nஎன்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார்\nதிருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/today-rasi-palan-11012020/", "date_download": "2020-02-20T04:18:29Z", "digest": "sha1:72Q2KSXEVFFP6AM4XPHNHXBI6HXCLFCR", "length": 8959, "nlines": 106, "source_domain": "dinasuvadu.com", "title": "இன்றைய (11.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ… | Dinasuvadu Tamil", "raw_content": "\nஇன்றைய (11.01.2020) நாள் எப்படி இருக்கு\nin Top stories, ஆன்மீகம், ஜோதிடம்\nமேஷம் : பயணங்கள் மூலம் உங்கள் மன மாற்றத்தை சந்திக்கும். உணர்ச்சி ஏற்படுவதை தவிர்த்து எதார்த்தமான மனநிலையை கொண்டிருப்பது அவசியம்.\nரிஷபம் : மன உறுதியுடன் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும். உங்கள் நம்பிக்கை உங்கள் வெற்றியை தீர்மானிக்கும்.\nமிதுனம் : ஒரு சிறிய பிரச்சனையை நினைவில் வைத்து அதனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். கடின உழைப்பு மூலம் இன்றைய நாளை உங்களது ஆக்கிக்கொள்ளுங்கள்.\nகடகம் : இன்று உங்களுடைய நாள். உற்சாகமாக அமையும். வெற்றி உங்களை தேடி வரும். குடும்பத்தில் நடக்கும் விஷயங்கள் உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும்.\nசிம்மம் : இன்று சற்று மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். பாதுகாப்பற்ற பதட்டமான சூழல் உருவாகும். அதனை தவிர்த்து இலக்குகளை அடைய கடினமாக முயற்சி செய்யுங்கள்.\nகன்னி : உங்கள் திறமை மற்றும் ஆற்றலை நீங்களே உணரும் நாள். இலக்குகளை நிர்ணயித்து அதனை அடைவதற்கு முயற்சி செய்யுங்கள்.\nதுலாம் : இன்று உங்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு நல்ல பலனை பெறுங்கள்.\nவிருச்சிகம் : இன்றைய நாள் சிறப்பாக அமைய நீங்கள் பொறுமையை கையாளவேண்டும். உணர்ச்சியை கட்டுப்படுத்தி தியானம் யோகா போன்றவற்றில் ஈடுபடுவது மூலம் மன ஆறுதல் கிடைக்கும்.\nதனுசு : இன்றைய நாள் உங்களுக்காக இருக்காது. குழப்பங்களுக்கு மனதில் இடம் கொடுக்காதீர்கள். அமைதியாக இருங்கள் எல்லாம் நல்லதாக நடக்கும்.\nமகரம் : உங்கள் தகவல் பரிமாற்றம் வெற்றியை கொடுக்கும். இறைவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள். ஆன்மீக சொற்பொழிவுகளை கேட்டு மகிழுங்கள். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.\nகும்பம் : எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் உங்கள் மனதில் இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு இன்று உன் நல்ல நாள்.\nமீனம் : முன்னேறுவதற்கு இன்று திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு அதிக பொறுப்புகள் இருக்கும். வெற்றி தாமதமாக இருக்கும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதன் மூலம் உங்கள் மனம் ஆறுதல் அடையும்.\nடி.என்.பி.எஸ்சி குரூப் 4 தேர்வு.. மாநிலத்திலேயே முதலிடம் பிடித்த .. ராமேஸ்வரம் மையத்தில் எழுதியவர்..முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக உத்தரவு..\n அமைச்சர் வேலுமணி மீதான வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nதிருப்பூரில் அதிகாலை லாரி- பேருந்து மோதி கோரவிபத்து.\n2 கோடிக்கும் மேற்பட்ட கையெழுத்து படிவங்கள் -குடியரசு தலைவரிடம் ஒப்படைப்பு\nதிமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு.\n அமைச்சர் வேலுமணி மீதான வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nசூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இந்த கடமை உள்ளது : நடிகர் கமலஹாசன்\nவெள்ளரிக்காயை கொண்டு எப்படியெல்லாம் சருமத்தை பாதுகாக்கலாமா..\nஇதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்க கூடாது : நடிகர் விஷால்\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்…\nஇன்றைய (05.12.2019) நாள் எப்படி இருக்கு\nசென்னையில் 41வது புத்தகக் கண்காட்சி நாளை தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnathy.blogspot.com/2008/08/blog-post_07.html", "date_download": "2020-02-20T04:26:20Z", "digest": "sha1:BGKJ7XJ7SM5UI3IQVJO7FDZRNPECPWWD", "length": 131766, "nlines": 449, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: பெண்கள் சந்திப்பும் சில பேய்க்கதைகளும்", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படி��ேனென எனக்கே தெரியாது.\nபெண்கள் சந்திப்பும் சில பேய்க்கதைகளும்\n“கேட்ட கேள்விக்குப் பதில் இல்லையெனில் மௌனமாய் இருக்கப் பழகுவது நல்லது”என்ற கவிதை வரிகளை, பெண்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோது எவ்வாறு மறந்திருந்தேன் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கும்போது என்மீதே ஆயாசம் பொங்குகிறது. உரிமைகளைக் குறித்துப் பேசக் கூடிய கூட்டத்திலும் பேச்சுரிமை என்பது தனிநபர்களின் செல்வாக்கு, அவர்களுடைய பின்புலம், சமூகத்தினால்(அன்றேல் அவர்களாலேயே) கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பங்கள் சார்ந்தது என்பதை அறியநேர்ந்ததில் வருத்தமே.\nமுற்கூட்டிய தீர்மானங்களுடன் இப்பதிவினை வாசிக்க முனைபவர்கள் தயவுசெய்து வேறு பக்கத்தைக் கிளிக்கிட வேண்டுகிறேன். பெண்கள் சந்திப்பில் நிகழ்ந்ததுபோல – அரசுசாரா நிறுவனங்களின் புள்ளிவிபரங்களினையொத்த விமர்சனக்கட்டுரையன்று இது. ஆதலால் நேரடியாகவே விடயத்திற்குள் இறங்குகிறேன்.\nபுலிகள் புனிதர்கள்: விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையும் விசுவாசமும் எனக்கில்லை. ஆனால், ஈழம் குறித்த எந்தவொரு அரசியல் அறிவும் தெளிவும் அற்ற ஒருவர் பெண்கள் சந்திப்பிற்குச் சமூகமளித்திருப்பாரேயாகில் கீழ்க்காணும் முடிவுகளுடனேயே அவ்விடத்தை விட்டு நீங்கியிருப்பார்.\n1.வன்னியில் இருக்கும் புலிகளுக்கு தங்கள் கருத்துக்களுடன் முரண்படுபவர்களைக் கொன்றுகுவிப்பதன்றி வேறெந்தப் பணிகளும் இல்லை.\n2.இலங்கையில் நடந்துகொண்டிருப்பது சகோதரச் சண்டையன்றி இனப்பிரச்சனையல்ல.\n3.புலிகளுடன் வாழ்வதைக் காட்டிலும் சிங்கள பௌத்த அரச அதிகாரத்தின் கீழ் வாழ்வது எளிது.\n4.அரசியல், சமூக அறிவற்ற முட்டாள்களை போராட்டம் உற்பத்தி செய்துகொண்டிருக்கிறது.\n‘பெண்கள் சந்திப்பு’என்று இவ்வொன்றுகூடலுக்குப் பெயரிட்டதன் பொருத்தப்பாட்டினை என்னவென்பது\nஇலங்கையிலிருந்து நிவேதா, இந்தியாவிலிருந்து மாலதி மைத்ரி, சுவிசிலிருந்து ‘ஊடறு’றஞ்சி,இலண்டனிலிருந்து நிர்மலா ராஜசிங்கம், அமெரிக்காவிலிருந்து மோனிக்கா, பிரான்சிலிருந்து தேவதாஸ், குறமகள், ஜானகி பாலகிருஷ்ணன், ஜோதி பிரபாகரன், சுதா குமாரசாமி, பார்வதி கந்தசாமி, விஜி, யுவனிதா நாதன் ஆகியோர் கலந்துகொண்டு ஆக்கங்களை வழங்கிய இக்கூட்டத்தின் ‘கட்டுப்��ாட்டாளராக’த் தொழிற்பட்டவர் நிர்மலா ராஜசிங்கமே.\nஅரசியல் ‘ஞானம்’ பொருந்திய அறிவுஜீவியும்- பெண்ணிய ஆய்வாளரும்- தனது கருத்துக்களை வெளிப்படுத்துமளவிற்கு தமிழ் தகைமையுடைத்ததன்று என்ற கருத்தினாலோ என்னவோ அடிக்கடி மேட்டுக்குடி மொழியென நம்பப்படும் ஆங்கிலத்திற்குத் தாவிவிடுகிறவருமான நிர்மலாவின் ‘உரத்த’ குரல் பலருடைய கேள்விகளை விழுங்கிச் செரித்தது. ‘பேச்சுரிமை’, ‘கருத்துரிமை’, ‘வாழ்வுரிமை’ இன்னபிற புண்ணாக்குகளைப் பற்றி இத்தகையோர் பேசிக்கொண்டிருப்பது வியப்பளிக்கிறது. நேர மட்டுறுத்தல் மிக இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படவேண்டுமென இக்கூட்டத்தை ஒழுங்கமைத்த சுமதி ரூபனால் ஆரம்பத்தில் சொல்லப்பட்டிருந்தபோதிலும், நேரம் செல்லச் செல்ல அதை அவரே மறந்துவிட்டதாகத் தோன்றியது. குறிப்பாக நிர்மலா பேசியபோதெல்லாம் கடிகார முட்கள் அசையாது நின்றன. தனது சகோதரியின் கவிதைகளை ஆனந்தித்து வாசித்தபோதும், ஒரு நொடியில் பதில் சொல்லியிருக்கக்கூடிய ‘எத்தனையாம் ஆண்டு நீங்கள் இயக்கத்தில் இருந்தீர்கள்’என்ற கௌசல்யாவின் கேள்விக்கு அவர் தன்வரலாறு உரைத்தபோதும் காலம் உறைந்துபோயிற்று. ‘தேசியவாதமும் பெண்ணியமும்’என்ற தலைப்பின் கீழ் பேசுகிறேன் பேர்வழி என்று கிளம்பி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது பெண்களை எவ்வாறு அஞ்ஞான இருளுள் கட்டிக்காத்து வருகிறது என்று பேசியபோது முரளி கீழ்க்கண்டவாறு கேட்டார். “நீங்கள் தமிழீழத் தேசியவாதமும் பெண்ணியமும் என்றல்லவா இவ்வுரைக்குத் தலைப்பிட்டிருக்கவேண்டும்’என்ற கௌசல்யாவின் கேள்விக்கு அவர் தன்வரலாறு உரைத்தபோதும் காலம் உறைந்துபோயிற்று. ‘தேசியவாதமும் பெண்ணியமும்’என்ற தலைப்பின் கீழ் பேசுகிறேன் பேர்வழி என்று கிளம்பி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது பெண்களை எவ்வாறு அஞ்ஞான இருளுள் கட்டிக்காத்து வருகிறது என்று பேசியபோது முரளி கீழ்க்கண்டவாறு கேட்டார். “நீங்கள் தமிழீழத் தேசியவாதமும் பெண்ணியமும் என்றல்லவா இவ்வுரைக்குத் தலைப்பிட்டிருக்கவேண்டும்” - கூட்டத்தின் தலைப்பே பொருத்தமற்றிருக்கும்போது, உரையின் தலைப்பைக் குறித்தெல்லாம் யாரையா கவலைப்படப்போகிறார்கள்” - கூட்டத்தின் தலைப்பே பொருத்தமற்றிருக்கும்போது, உரையின் தலைப்பைக் குறித்தெல்லாம் யார��யா கவலைப்படப்போகிறார்கள் நிர்மலாவை நோக்கி வைக்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் ‘நீ அப்பனைப் பற்றிக் கேட்டால் நான் சுப்பனைப் பற்றித்தான் பேசுவேன்’என்ற பாணியிலேயே அவரது பதில்கள் அமைந்திருந்தன.\nஆகஸ்ட் 3ஆம் திகதிய அமர்வில் நிர்மலா தனது உரையை ஆரம்பித்த விதமே அலாதியானது. ‘இந்தச் சந்திப்பானது ஒருபக்கச்சார்பாகப் போய்க்கொண்டிருக்கிறது@ இங்கே புலிகளின் அராஜகம் பற்றித்தான் பேசப்படுகிறதேயன்றி, அரசபயங்கரவாதம் கவனமாக மறக்கப்பட்டிருக்கிறது’என்று முதல்நாள் கூறப்பட்டதை மனதிற்கொண்டு உரையின் முதல்வாசகம் அமைந்திருந்தது. “அரசாங்கத்தால் செய்யப்பட்டவை நமக்கெல்லோருக்கும் தெரியும்” என்று சாமர்த்தியமாக ஆரம்பித்தார். ஒரு வாக்கியத்தின் வாயிலாக இலட்சக்கணக்கான கொலைகளை,வன்புணர்வுகளை,ஆட்கடத்தல்களை, இடப்பெயர்வுகளை எளிதாகக் கடந்துசெல்வதற்கு அதீத புத்திசாலித்தனம் வேண்டும். “ஹிட்லர் அறுபது இலட்சம் யூதர்களைக் கொன்றான் என்பது நமக்கெல்லாம் தெரியும் என்பதால் நாங்கள் இப்போது ரஷ்யப்படைகள் செய்த அட்டுழியங்களைக் குறித்துப் பேசுவோமாக”என்பதை ஒத்திருந்தது அது.\nமேலும், புலிகள் பெண்களை அரசியல் ஞானமற்ற அறிவிலிகளாக, ஆயுதங்களாகப் பாவிக்கிறார்கள் என்பதையிட்டுக் கலங்குகிறார். ‘ஆண்களுக்கு நிகரான ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்டபோதிலும்’என்று மெச்சியதன் வழி நடுநிலை நகர்வொன்றினை மேற்கொண்டுவிட்டு தன் நோக்கத்திற்குத் திரும்புகிறார். புலிகளிடமிருந்து தப்பி அன்றேல் விலகி வந்த பெண்கள் சொல்லும் கதைகள் நெஞ்சை அதிரவைக்கும் தன்மையன என மிகவருந்தும் அவர், இத்தனை ஆண்டுகால வெளிநாட்டு வாசத்தின்போது, அத்தகைய தமிழ் பெண்களுக்கான ஒரு அமைப்பைத் தோற்றுவித்து அவர்களுக்குத் தொண்டாற்றாமல் இருப்பது வியப்பினை அளிக்கிறது.\n‘புலிகள் இயக்கத்தில் காதல், திருமணம் போன்றனவற்றிற்கெல்லாம் அனுமதியில்லை என்பதால் இயல்பான உணர்வுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன’ என்று அவர் ஆதங்கப்பட்டதைப் பார்த்தபோது, எண்பதுகளின் ஆரம்பப் பகுதியிலேயே அவரது ஞாபகம் நகராமல் உறைந்துகிடக்கிறதோ என்றெண்ணத் தோன்றியது. ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தபிறகு, குறிப்பிட்ட ஆண்டுகள் சேவையாற்றிய பிறகு ஆணோ பெண்ணோ திருமணம் செய்துகொள்ளலாம் என்ற நடைமுறை புலிகள் இயக்கத்தில் இருப்பதை அறிவுஜீவியும் பெண்ணியவாதியுமாகிய அவர் மட்டும் அறியாமற் போனது துரதிர்ஷ்டமே. இரண்டு தசாப்தங்களின் முன்னர் இருந்த இயக்கமில்லை அது என்பதை அவர் தெரிந்தே மறுக்கிறார். ‘உனக்காக நான் அழுகிறேன் பார்’என்ற போலிப் பெருந்தன்மையுடன் கூடிய மேட்டுக்குடி முதலைக் கண்ணீரில் வழுக்கிவிழுவது தொலைக்காட்சிகளில் ‘கோலங்கள்’போன்ற நெடுந்தொடர்களைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் சாத்தியமாக இருக்கலாம். ஆனால், பெண்களை முன்னிறுத்தி புலிகளைச் சாடுவதே அவரது நோக்கம் என்பது வெளிப்படை.\nஇயக்கத்திலிருந்து வெளியேறி வெளிநாடு வந்தவர்கள் இன்னமும் பொட்டையும் பூவையும் புடவையையும் விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு பழமை பேணுவதாகச் சொன்னதைக் கேட்டபோது ‘என்னே அறிவு’என்று மெச்சத் தோன்றியது. ஆடைகள் ஒருவரின் மனதையும் ஆளுமையையும் பிரதிபலிக்கின்றன என்பதே பொதுப்புத்திசார் புண்ணாக்குத்தனந்தான். அவ்வாறெனில் பொட்டைத் துறந்து ஜீன்ஸ் அணிந்தவர்கள் எல்லோரும் அறிவானவர்கள் என்றல்லவா ஆகிறது ஜீன்ஸ் அணிந்த, பொட்டு வைக்காத ‘அறிவுக்குஞ்சு’கள் எத்தனை பேரை நாம் நமது நாளாந்த வாழ்வில் சந்தித்துக்கொண்டிருக்கிறோம்\nமீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். புலிகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களல்ல. அவரவர் அரசியல் நிலைப்பாட்டிலிருந்து-பார்வையிலிருந்து புரிதல்கள் மாறுபடலாம். ஆனால், தவறான தகவல்கள் வெளியுலகிற்குச் சென்று சேரலாகாது. தவிர, கூட்டங்களுக்கியைபுற நோக்கங்கள் இருக்கலாமேயன்றி, நோக்கங்களுக்கேற்றபடி கூட்டங்களைத் திசைதிருப்பலாகாது. பெண்கள் சந்திப்பினைப் புலி எதிர்ப்புப் பிரச்சாரக் கூட்டமாக மாற்றியதே எனது விசனம். வழக்கமான, சொல்லிப் புளித்துப்போன உதாரணமாக இருந்தபோதிலும் மீண்டும் சொல்கிறேன்: மாட்டைப் பற்றி எழுதச் சொன்னால், மாட்டைக் கொண்டுவந்து தென்னைமரத்தில் கட்டிவிட்டு தென்னைமரத்தைப் பற்றி எழுதியதையே அக்கூட்டம் நினைவுறுத்தியது.\nபிரான்சிலிருந்து வந்து கலந்துகொண்ட தேவதாஸ் ‘தேசியப் போராட்டமும் சாதியமும்’என்ற தலைப்பில் கட்டுரையொன்றை வழங்கினார். அதன் சாராம்சமானது ‘தேசியப் போராட்டம் தலித்துகளை மேலும் பின்னடையச் செய்துவிட்டது’என்பதாக இருந்தது. அவர் தனது உரைய�� முடித்தபின் அவரிடத்தில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. “ஈழத்தில் நடக்கும் போராட்டம் தலித்துகளைப் மேலும் பின்னடையவே செய்கிறது என்பதை, வன்னியோடு தொடர்புடைய-அங்கு போய் வந்துகொண்டிருக்கிற- தமிழகத்து தலித் தலைவர்கள் அறிந்திருக்கவில்லையா” என்ற கேள்வி கேட்கப்பட்டபோது, அவர் சொன்னார் “ஒன்றில் அவர்கள் ஈழத்தின் உண்மை நிலையை அறியாதிருக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் விடுதலைப் புலிகளிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு பேசுகிறார்கள்.” இந்தப் பதிலுக்காக அவர் தனது முதுகில் ஒரு தடவை தானே தட்டிக்கொள்ள வேண்டும்.\nவேறொருவர் தேவதாசைப் பார்த்து “நீங்கள் அங்கே இப்போது இருக்கும் நிலையைப் போய்ப் பார்த்தீர்களா இப்போது நிலைமை மாறியிருக்கிறது. நான் அண்மையில் அங்கிருந்தவன்”என்று சொன்னார். அதற்கு அசரீரியாக ஒரு குரல் “அவர் போனால் திரும்பி வரமாட்டார்” என்றது. கைதட்டலில் அரங்கம் அதிர்ந்தது. சிறுபிள்ளைகளின் கூட்டத்தில் இருப்பதான ஒரு உணர்வு தோன்றியது. அப்படியானால், ‘போடப்பட்டவர்கள்’ எல்லோரும் வன்னிக்குப் போன இடத்தில் வைத்துத்தான் போடப்பட்டிருக்கிறார்கள் என்ற நகைச்சுவைத் துணுக்கிற்கு ஜோராக மீண்டும் ஒரு தடவை கைதட்டிக்கொள்ளலாம்.\n23ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவர்களைவிட, அண்மைய காலங்களில் அங்கிருந்தவள் என்றவகையில் எனக்கு நிலைமைகள் தெரியும். கக்கூசுக்குப் போகும் பாதையையும் புலிகளின் துப்பாக்கிக்குழல் அடைத்துக்கொண்டிருக்கிறது என்பது போன்ற பேய்க்கதைகளுக்கு எப்படி எதிர்வினையாற்றுவதெனத் தெரியவில்லை.\nஇந்தச் சந்திப்பை ஒழுங்குபடுத்திய சுமதி ரூபன் தெரிந்து அல்லது தேர்ந்து அழைத்திருந்த பேச்சாளர்கள் மாற்றுக் குரல்களை முடக்க வல்லவர்கள். வலுவான குரல்கள் ஒலிக்கும் ஏனையவை தொண்டைக்குள் இறுக்கப்படும் என்பதை கையுயர்த்தியவர்களை கையமர்த்தியவர்கள் அறிவர். ‘பேசினால் கொல்கிறார்கள்’ என்று கூக்குரலிடுபவர்களுக்கு மற்றவர்களின் குரல்களையும் செவிமடுக்க வேண்டும் என்று தோன்றாமற் போனது ஏன் ஆக, பேச்சுரிமை என்பது அவ்வவ்விடங்களின் அதிகாரமும் அபிமானமும் சார்ந்ததாகிறது.\nபெண்கள் சந்திப்பின் முடிவில் அவர்கள் என்னென்ன பிரேரணைகள் எடுத்தார்கள் என்பதைப் பற்றி எனக்குத் தெரியாது. நான் கற்றுக்கொண்டவை:\n2.பேசும் நேர மட்டுறுத்தல் என்பது ஆட்களையும் அவர்தம் அதிகார மற்றும் அவர்மீதான அபிமானத்தைப் பொறுத்தது\n3.உரிமைகளைப் பேசுமிடங்களிலும் அசமத்துவம் நிலவும்.\n4. ‘பெண்’என்ற தலைப்பின்கீழ் நீங்கள் ‘புலி’யைப் பற்றியோ ‘நரி’யைப் பற்றியோ பேசலாம்.\nநண்பர்களுக்கு: உங்களில் எவர் வாழ்வில் தவறொன்றும் செய்யாதவரோ அவர் ‘இவளுக்கு வேண்டும்’என்ற முதற் கல்லை என்மீது எறியட்டும்.\nவி. ஜெ. சந்திரன் said...\nசுமதி ரூபன் என்றவர் பிரசன்னமாகியிருப்பார் என்றால், அவர் சந்திப்பில் முக்கிய பிரமுகர் என்றால் அந்த சந்திப்பில் புலியெதிர்ப்பு காய்ச்சல் தான் மிகுந்திருக்கும் என்பது வலைப்பதிவில் இருக்கும் குழந்தைகூட சொல்லுமே.\nதமிழ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு குழந்தைகள் நடனமாடினால் அவர்கள் வன்முறையாளர்களாக மாறிவிடுவார்கள் என்ற அரிய கண்டு பிடிப்பை செய்தவர் அல்லவா அவர்.\nஅய்ரோப்பாவில் அம்பலப் படுத்தப்பட்ட பெண்கள் சந்திப்பை இப்போது அங்கு அரங்கேற்றுகிறார்களா இது தமிழ் நாட்டில் நடந்ததா அல்லது கனடாவில் நடந்ததா\nஇவர்களைப் பற்றி உண்மையிலையே நீங்கள் அறியவில்லையா\nஇவர்களின் அரசியலை அறியாத உங்களை அரசியற் குழந்தைகளாகவே பார்க்க வேண்டி இருக்கிறது.\nவி.ஜெ., சுமதி ரூபன்மீது எனக்குத் தனிப்பட்ட கோபம் எதுவுமில்லை. மேலும், தொடர்ச்சியாக ஐந்தாண்டுகள் நான் கனடாவில் இல்லாதபடியால் நீங்கள் சொன்ன அந்த விடயத்தையும் நான் அறிந்திருக்கவில்லை. அந்தக் கூட்டத்தில் ஒரு கட்டுரை வாசிக்கும்படியாக அவரால் அழைக்கப்பட்டிருந்தேன். கட்டுரை வாசிப்பது எனக்கு உவப்பானதல்ல என்பதால் தமிழகத்திலுள்ள சில பெண் கவிஞர்களை -பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக - நேர்காணல் செய்து ஒளியிழை நாடாவாக எடுத்துச் சென்றிருந்தேன். அதன் ஒலி என் காலை வாரிவிட்டமையால் அக்கூட்டத்தின் கடைசி நிகழ்வாகவே அதை அரங்கேற்ற முடிந்தது. நேரப் பற்றாக்குறை காரணமாக மாலதி மைத்ரியின் நேர்காணலை மட்டுமே ஒளிபரப்ப முடிந்தது. அதுவும் நல்லதற்கே என்று இப்போது தோன்றுகிறது:) எனது பிரச்சனையெல்லாம் 'பெண்கள் சந்திப்பு'என்ற பெயரில் கூடி இவர்கள் பேசியதென்ன என்பதைக் குறித்ததே.\nஅற்புதன், கனடாவில், ஸ்காபுரோ சிவிக் சென்ரரில் ஆகஸ்ட் 1-3 வரை கூட்டமும், நான்காம் நாள் நாடகங்களும் இடம்பெற்றன. எனது மீள்திரும்புகையும் அக்கூட்டமும் ஒருசேர சந்தித்துக்கொண்டதனால் நான் அதில் இணைந்துகொண்டேன். இக்கூட்டத்தி்ல் கலந்துகொள்வதற்காக நான் கனடா திரும்பவில்லை.\nஆம். நிவேதாவும் வந்திருந்தார். \"எங்களுடைய கடைசி நம்பிக்கை அவர்கள்தான் என்பதை மறுக்கமுடியுமா\"என்ற தொனியிலான கேள்வியை அவர் அக்கூட்டத்தில் நிர்மலாவிடம் கேட்டார். அதற்கு வழக்கமான மழுப்பலுடன்கூடிய பதில் அளிக்கப்பட்டது.\n'அரசியற் குழந்தைகள்'... ம்... இருக்கலாம். அதனால்தான் இப்போது அழுதுகொண்டிருக்கிறோம்:)\nவி. ஜெ. சந்திரன் said...\n//வி.ஜெ., சுமதி ரூபன்மீது எனக்குத் தனிப்பட்ட கோபம் எதுவுமில்லை. மேலும், தொடர்ச்சியாக ஐந்தாண்டுகள் நான் கனடாவில் இல்லாதபடியால் நீங்கள் சொன்ன அந்த விடயத்தையும் நான் அறிந்திருக்கவில்லை. //\nஅவர் அந்த கட்டுரையை வலைப்பதிந்து 2- 2 1/2 வருடங்களுக்கு மேல் இருக்கும் என நினைக்கிறேன். :)\nசுமதி ரூபன் மீது எனக்கும் கூட தனிப்பட்ட கோபம் எதுவும் இல்லை. அவருடைய தனிபட்ட விருப்பு வெறுப்புகள் பற்றி எனக்கு கவலையும் இல்லை. ஆனால் அவரும் இன்னும் ஒரு சிலரும் தங்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை ஒரு சமூகத்தின் இருத்தல் தொடர்பான பிரச்சனையில் பாதிக்கப்படும் சமூகத்தை இன்னும் மேலும் பாதிக்க செய்யும் வகையில் செயற்படுவது தான் வருத்தம்.\nம்..என்னத்தைச் சொல்ல...இவர்களின் அரசியலை அறியாத உங்களை அரசியற் குழந்தைகளாகவே பார்க்க வேண்டி இருக்கிறது என அற்புதன் சொன்னதையே திருப்பிச் சொல்லலாம் போலுள்ளது.\nசென்றவருடம் நடந்த பெண்கள் சந்திப்பின் பின் ஒரு கூத்து, தமிழ்மணத்தில் நடந்தது ஞாபகமில்லையா\nதோழர்களும் தோழிகளும் நல்ல நண்பர்களாக இருக்கலாம் ஆனால்....\nவி.ஜெ. உண்மையில் நான் அந்தக் கட்டுரையை வாசித்திருக்கவில்லை. நான் அந்த நிகழ்வில் என்ன நடந்தது என்பதை வைத்தே அக்கட்டுரையை எழுதினேன். அவரவர் பின்னணிகளுக்கிணங்க அவர்களைப் பார்க்கவில்லை என்பதை விளக்கவே சில வார்த்தைகளைப் பிரயோகித்தேன். அது உங்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.\n\"அவரும் இன்னும் ஒரு சிலரும் தங்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை ஒரு சமூகத்தின் இருத்தல் தொடர்பான பிரச்சனையில் பாதிக்கப்படும் சமூகத்தை இன்னும் மேலும் பாதிக்க செய்யும் வகையில் செயற��படுவது தான் வருத்தம்.\"\nஎன்ற உங்கள் வரிகளுடன் முற்றுமுழுதாக உடன்படுகிறேன். இப்பதிவினை எழுதத் தூண்டியதே அவ்வருத்தந்தான்.\n நீங்கள் கட்டுரையின் கடைசி வரிகளை (நண்பர்களுக்கு என விளித்திருப்பது) தயவுசெய்து வாசிக்கவும்.\nமேலும், 'தோழி'என்ற பதத்திற்கு ஒரு வரைவிலக்கணம் வைத்திருக்கிறேன். 'அறிமுகம்'என்பதற்கும் 'தோழமை'என்பதற்கும் பாரிய இடைவெளி இருப்பதாகவே நினைக்கிறேன். புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.\nபுலிக்கும் புல் பசிக்கிறது …….. : சபா நாவலன்\n≡ Category: ::பெண்ணியம், சபா நாவலன் | ≅\n(ஆடு நனைகிறது என்று ஓனாய் அழுவதாக நிர்மலா எழுதிய கட்டுரைக்குப் பதில்.)\nவிமானப் பணிப்பெண்ணிடம் முலைப்பால் கேட்ட ஞான சம்பபந்தப் பெண்ணிலை வாதிகளதும், கூட்டுக்கலவி என்ற குறளிக் கூத்திற்கும் எதிரான பெண்ணியம் தொடர்பான எனது கருத்துக்களை முதலாளித்துவ மேட்டுக்குடிப் பெண்ணியத்துடன் ஒப்பு நோக்கில் முன்வைத்த போதும், முலைப்பால் சமாச்சாரம் பற்றியோ கூட்டுக்கலவி பற்றியோ மூச்சுக்கூட விடாமல் ஆத்திர உணர்வோடு என்மீது கொட்டித்தீர்த்த்ருகிறீர்கள் நிர்மலா.\nகாதல் கொண்டாலும் நான் முலைப்பால் கேட்கும் அளவிற்கு ஆணாதிக்கக் கருத்தமைப்பைக் கொண்டிருப்பவனல்ல. சரி போகட்டும் 13 வயதுப் பெண்ணுடன் பாலுறவு கொண்டதாக ஒரு காமுகனின் நச்சுப் பேனாக்கள் பற்றிப் பேசிக்கொண்டிருந்த சுழலில் பெண்ணியத்தின் பிறழ்வுகள் பற்றிப் பேசிய எனது கட்டுரைக்கு அது பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் அடிபோட்டிருக்கிறீர்கள். இந்த வக்கிரங்களை எல்லாம், ஆணாதிக்க அசிங்கங்களை எல்லாம்விட எனது குட்டிக் கட்டுரை உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டிருபது, நிர்மலா, உங்கள் சமூக உணர்வு மீதும், நீங்கள் பேசும் பெண்ணியம் மீதும் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.\nஇவற்றை எல்லாம் நான் பேசமுற்படுகிற போது அது பெண்ணிய வெறுப்பாகவும் பெண் வெறுப்பாகவும் உங்களுக்குப் படுகிறதென்றால், நான் உங்களுக்காக அனுதாபப்படுவதை விட வேறென்ன செய்யலாம் இதைத்தான்; நீங்கள் பெண்ணிய வாதிகள் மீது நான் அவதூறு செய்வதாகக் கருதினால், எனது அவதூறுக்காக நான் மட்டுமல்ல பெண் விடுத்லைக்காகப் போராடும் பெண்ணியவாதிகள் எல்லாம் பெருமைப்பட்டுக் கொள்வார்கள்.\nபெண்களைப் பாலியல் இயந்திரங்களாக மாற்றும் முதலாளித்துவ ��ந்திரத்திற்குப் பெண்ணியவாதம் துணை போவதாகவும் நான் திட்டி தீர்த்திருப்பதாக விசனப்பட்டுக்கொள்ளும் நீங்கள்; முதலாளித்துவ தந்திரம் கோட்பாடற்ற பெண்ணிய வாதத்தைத் தனது தேவைக்காக தனது ஆணாதிக்க வாத மனோனிலையின் அடிப்படையில் பயன்படுத்திக்கொள்வதக நான் கூறவந்ததை தோசை புரட்டியது போல புரட்டிப்போட்டு புத்திஜீவித்தனமான பொய்யொன்றை வலையேற்றி உள்ளீர்கள். உங்கள் தமிழறிவைக்கண்டு மூக்கில் விரல் வைத்து வியந்துபோன எனக்கு நான் கூறவந்த சாதாரண பாமர வசனத் தொடரைப் புரிந்து கொள்ள முடியாமற் போனதென்னவோ ஏமாற்றமாகவே இருக்கிறது. இங்கு நான் திட்டித் தொலைக்கவந்ததோ முதலாளித்துவ ஆணாதிக்க வாதத்தை ஆனால் நீங்கள் குறி வைத்ததோ என்னை. இது உங்கள் தமிழறிவின் பற்றாக்குறையா, எனது எழுத்துக்களின் தரமின்மையா அல்லது முதலாளித்துவ ஆணாதிக்க வாதிகளில் உங்களுக்குள்ள விசுவாசமா என்பதில் எனது மூளைக்குள் குழப்பம் வந்து குந்தியிருந்து கொண்டு குடைகிறது.\nஇனி உங்கள் பால பாடத்தைப் பற்றி கைகட்டி வாய்பொத்தி வேண்டுமானல் முட்டுக்காலில் நின்றுகூடப் பேசிக்கொள்வோம். தமிழ்ப் பெண்ணியத்தின் உத்தியோக பூர்வ அறிவுஜீவியான நீங்கள் கற்றுதரும் பால பாடத்திற்குள் புகுந்து கொள்ளும் முன்னர் இந்த அடக்கமான மாணவனுக்கு ஒரு சந்தேகம்.\nநீங்கள் சொல்லித்தர முயலும் பால பாடத்தைத் எனது கட்டுரையில் நான் தந்திரமாகத் தவிர்த்திருப்பதாக ஆரம்பித்திருக்கிறீர்கள். தந்திரமாகத் தவிர்பதென்றால் தெரிந்திருந்தும் திட்டமிட்டு மறைத்திருப்பதாகவே பொருள்படும். ஆனால் சற்றுப் பின்னதாக இவைபற்றி நான் திட்டமிட்டு மறைக்கவில்லை மாறாக என்னிடம் எந்த அறிவும் கிடையாது என்று நீங்களே உங்களோடு முரண்பட்டுக் கொள்கிறீர்கள்.\nமுரண்பாடுகளுடனேயே ஆரம்பிக்கும் பால பாடம் சுவாரஷ்யமானதாகவே அமையும் என்று நம்பிக்கையுடன் ஆரம்பித்தால் ஏமாற்றம்தான் மிச்சம்.\nஉங்கள் முதலாவது பால பாடம் சொல்வதெல்லம் இதுதான் ‘முதலாளித்துவ சமூக ஆரம்பத்திற்கு முன்னரே வரலாறு தெரிந்த காலத்திலிருந்து பெண்கள் பாலியல் சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் ஆளாகி வருகிறார்கள். ஆண்களே பெண் அடக்குமுறையின் பிரதான இயக்கிகளாகச் சமூக கட்டமைப்பில் பங்கேற்றுகிறார்கள்.’. நிர்மலா நான் எழுதிய கட்டுரையை ந���ங்கள் வாசித்தீர்களா அல்லது செவிவழியாகத் தான் கேள்விப்படீர்கள\nஉங்களைப் போறுத்தவரை வரலாறு தெரிந்த காலம் முதல் தான் பெண் ஒடுக்கப்படுகிறாள். நான் எனது கட்டுரையில் பெணொடுக்குமுறை என்பது வரலாற்றிகு முற்பட்ட காலப் பகுதியில் இருந்தே ஆரம்பமானதாகப் பல தடவைகள் குறிப்பிட்டிருக்கிறேன். வரலாறு தொடர்பான இவ்வகையான பார்வை என்பதை மார்க்சியத்திற்கு எதிரானவர்கள் மறுப்பது இது முதல் தடவையல்ல. இதோ எனது கட்டுரையில் இருந்து இது தொடர்பான பகுதிகளில் ஒன்று.\n‘பெண் கணவனைத் தவிர இன்னொரு ஆணுடன் உறவு கொண்டால் வாரிசை அடையாளப்படுத்துவது இயலாத காரியமாகிவிடும் என்ற நிலையில், மனிதகுல வரலாற்றில் பெண்கள் மீதான முதலாவது அடக்குமுறையானது பாலியல் அடக்குமுறையாக உருவாகிறது. இந்த அடக்குமுறைக் கருத்தைச் சுற்றி சமூக ஒழுக்கங்கள் உருவாகின்றன. சமூகம் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் சமூகமாக மாறிப் போகிறது. தாய்வழிச் சமுதாயத்தின் அழிவில் உருவான இந்தத் தந்தைவழி ஆணாதிக்க சமூகமானது, பெண்கள் மீதான சமூக அடக்குமுறையை சமூக ஒழுக்கமாக்கி இன்றுவரை ஆதிக்கம் செலுத்தி வருகிறது.’\n பால பாடம் என்றால் நீங்கள் பால்குடியாக மாறி அடம்பிடிப்பதோ இவ்வாறான குழந்தைப் பிள்ளைத்தனமான திரிபுகளெல்லாம் உங்களைப் போல வளர்ந்த அறிவுஜீவிகளுக்கு அழகானதல்ல.\nசரி இபோது பால பாடம் இலக்கம் இரண்டைப் பார்ப்போம். ‘’இவ்வகையான அடக்குமுறை மேற்கத்திய நாடுகளில் மட்டுமே பிரத்தியேகமாகக் காணப்பபடுவதில்லை. மாறாகத் தமிழ் சமூகம் உட்பட மற்றைய சமூக அமைப்புகளிலும் இது ஊறிக்கிடக்கிறது.’’ என்று பொறுப்புள்ள பாலர் வகுப்பு ஆசிரியர் போல ஆதங்கப் படுகிறீர்கள்.\nமுதலாவது பால பாடத்திலேயே நான் உங்கள் சிறுபிளளைத்தனத்திற்குச் சொன்ன பதிலில் இரண்டாவதிற்கும் பதில் அடங்கியுள்ளது. ஆதிமனிதர்கள் ஆற்றங்கரைகளில் நிரந்தரமாகக் குடியேறிய நாளிலிருந்தே பெண்ணடக்குமுறைச் சமூக அமைப்பு ஆரம்பித்து விட்டதாக எனது கட்டுரையில் வரிக்குவரி சொல்லியிருப்பதை இனியாவது படித்துப் புரிந்து கொள்ளுங்கள்.\nஉங்களின் வசதிக்காக இதோ எனது கட்டுரையிலிருந்து சிறுபகுதி: ‘’இந்தச் சமூகவொழுக்கமென்பது சமூகத்தின் வெள்வேறு சமூகப் பிரிவுகளுக்கேற்ப அவர்களின் சமூகப் பொருளாதார வாழ்நிலைகளிற்கேற்ப மாறுபடினும் பெண்களுக்கு எதிரான பொதுவான ஒடுக்குமுறையாக பாலியல் ஒடுக்குமுறை காணப்படுகிறது.’’\nஇரண்டு பால பாடங்களிலும் எனக்கு பாஸ் போடப்படுகிறதோ இல்லையோ நீங்கள் வகுப்பேற்றப்படவில்லை. இந்த இரண்டு விடையங்களையும் நான் தந்திரமாகவோ அல்லது தெரியாமலோ மறைக்கவில்லை என்பது உங்களுக்குப் புரியாவிட்டாலும் வாசகர்களுக்குப் புரிந்திருக்கும்.\nமேற்கத்திய சமூகத்தின் ‘பாலியல் சமூக சீரழிவை’ சதா சிந்தித்து ஏதோ ஒரு மன வெப்பியாரத்தில் சஞ்சரிக்கின்றனர் நாவலன் போன்றோர். என்று நீங்கள் குறிப்பிடும்போது எனக்குச் சற்று பயமாகவே இருக்கிறது. இனிமேல் எங்காவது சீரழிவு நடந்தால் மூச்சுக்காட்டாமல் கப்சிப் என்று அடங்கிப் போய்விடச் சொல்லி ஆணையிடுகிறீர்களா முடியாது நிர்மலா சமுதாயத்தைச் சீரழிவைத் தட்டிக்கேட்க முயன்ற ஒரே காரணத்திற்காக அன்னிய தேசத்தில் அகதியாக முளைத்தவர்களில் நானும் ஒருவன். தமிழ் தேசிய இனம் பேரினவாத அடக்குமுறைக்குப் பலியானபோது போர்க்குரலை உயர்த்திய ஆயிரக்கணக்கனவர்களில் நானும் ஒருவன். எனது முற்றத்திலேயே ஜனனாயகம் மறுக்கப்பட்ட போது தெருவுக்கு வந்து, திமிரோடு எதிர்த்த நூற்றுக்கணகானவர்களில் நானும் ஒருவன். சாதிரீதியாக எனது சுற்றம் தாழ்த்தப்பட்ட போது அவர்களின் துயருக்கு அரசியல் சொன்ன பலருள் நானும் ஒருவன். இயக்கங்கள் பெண்களமைப்புக்களை வைத்திருப்பது பெண் விடுதலையாகாது, பெண்கள் பெண்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காக பெண்கள் தலைமையில் பெண்களாமைப்பை உருவாக்கிய சிலருள் நானும் ஒருவன்.\nநிர்மலா நீங்கள் ஆணையிட்டே பழக்கப்பட்டவர்கள் அதற்காக மற்றவர்கள் அடங்கிப் போவார்கள் என்று மட்டும் எதிர்பார்க்காதீர்கள்.\nஒரே பல்லவியைத்தான் எனது கட்டுரையில் கோபம் கொண்டது போல நடிக்கும் நீங்கள் கட்டுடைப்பிற்க்கு வருவதாகக் கூறும் கட்டம் வரை கலர் கலராகப் பேசுகிறீர்கள்.\n‘தமிழ் பெண்ணிய செயற்பாட்டாளர்களிடம் இவர் போன்றவர்களுக்கு இருக்கும் அச்சம் தமது ஆணதிகாரத்தை இழந்துவிடுவோமோ எனும் கிலி போன்ற காரணிகளே இவரது வசவுத்தனமும் வம்புத்தனமும் சிந்திய அரைவேக்காட்டு கட்டுரையின் அடிப்படைகள். இதுவே ஒரு வெற்று ஆய்வாக வெளிவந்திருக்கிறது.’ என்றேல்லாம் மொத்தப் பிரம்புடன் நின்று பாலர் வகுப்பு ��ாத்தியார் மிரட்டுவது போல் மிரட்டுகிறீர்கள்.\nஏங்கல்சைப் பற்றிப் பேசும் நீங்கள் உங்கள் பாலியற் புரட்சி தொடர்பான பார்வையையே மார்க்சிய மறுப்பிலிருந்து தான் ஆரம்பிக்கிறீர்கள். நீங்கள் குழம்பிப் போயுள்ளீர்களா அல்லது குழப்பமே நீங்கள் தானா என்பது தொடர்பான ஆய்வுகளுக்கெல்லம் வரு முன்னர், உங்கள் பாலர் பாடசாலைக்கு வெளியேவந்து சற்று பெரியாள் தனமாகப் பேசுவோம்.\nஇங்கு நீங்கள் சுற்றி வளைத்துப் பேசுவதெல்லாம்\n1. பாலியற் சுதந்திரமும் அதற்கான போராட்டத்தில் பெண்களின் சுதந்திரமும் ஒன்றல்ல.\n2. பாலியற் புரட்சி பெண்களால் முன்னெடுக்கப்படவில்லை.\n3. பாலியற் சுதந்திரம் பெண்களுக்கு முழுமையான சுதந்திரத்தைக் கொடுக்கவில்லை என்று 70 களின் ஐரோப்பியப் பெண்கள் பேசினார்கள் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறீர்கள்.\nஇவற்றினுடனெல்லாம் பிற்பகுதியில் உங்களுடன் நீங்களே முரண்பட்டுக் கொள்கிறீர்கள் என்பதையெல்லம் இறுதிப் பகுதிக்கு சமர்ப்பித்திவிட்டு இப்போது உங்கள் ஐரோப்பியப் பெண்ணியத்தின் நியாயத்திற்கு வருவோம்.\nநீங்கள் குறிப்பிடும், ஐரோப்பியப் பெண்ணியத்தின் இரண்டாவது அலைக்காலம் அல்லது நவ-பெண்ணியம் என்பது 1960 களில் ஆரம்பித்து 1980 களின் நடுப்பகுதி வரைக்குமான காலகட்டம் என்பதே பொதுவாக சமூகவியலாளர்கள் வரையறுப்பர்.\nஅமெரிக்கப் பெண்ணியப் போராட்டங்களை விட பிரஞ்சுப் பெண்ணியப் போராட்டங்கள் ஐரோப்பாவில் பொது இயல்பானதாகவும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக இருந்ததாலும் அதன் உதாரணத்தை ஆராய்வோம்.\n1968ம் ஆண்டில் நடைபெற்ற பிரஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியாலும் அதன் சி.எவ்.ரி தொழிற் சங்கத்தாலும் தலைமை தாங்கப்பட்ட பொது வேலை நிறுத்தத்தின் பின்னதான நிகழ்வுகளின் தொடர்ச்சியான சிந்தனை மாற்றங்களின் ஒரு பகுதியாகவே பெண்களின் போராட்ட இயக்கங்கள் பிரான்ஸ் முழுவதும் உருவாகின. பொதுவேலை நிறுத்தக் காலகட்டத்தில் பெண்களைச் சமையலுக்கும் தட்டச்சு வேலைகளுக்கும் மட்டுமே பயன்படுத்தியதனை எதிர்த்து சிறிது சிறிதாக உருவான பெண்ணமைப்புக்களின் தொடர்ச்சியான எழுச்சியே பிரஞ்சுப் பெண்ணியத்தின் இரண்டாவது அலை என மொனிக் ரெமி தனது ‘ஹிஸ்துவார் தே மூவ்மென் து வ்பம்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார். பிரான்சுவார், லூ மொந் போன்ற பிரபல வலதுப் பத்திரிக��களின் முதற் பக்கங்களைகூட நிரப்பிக் கொண்ட பெண்ணியப் போராட்டங்கள் எம்.எல்.எவ் என்ற அமைப்புக்குக் கீழ் ஒருங்கிணைந்து நாடு தழுவிய பெண்ணியக்கமாக வலுவடைந்தது. எம்.எல்.எவ் நடத்திய மிகப் பிரபலமான போராட்டமாக வைகாசி 1972 இல் மூயுத்துவாலிதே இல் நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டம் கருதப்படுகிறது. பெண்களுக்கெதிரான வன்முறைகளை எதிர்த்து முழுக்க முழுக்க பெண்களாலேயே தலைமை தாங்கபட்ட இந்தப் போராட்டம் 70 களுக்குப் பின் பிரஞ்சுப் பெண்ணியப் போராட்டங்களின் முதல் வெற்றியாகும்.\nஎம்.எல்.எப் இல் மூன்று வேறுபட்ட போக்குகள் தெளிவாக பெண்ணிய வாதிகளாலும் சமூகவியலாளர்களாலும் முன் வைக்கப்படுகின்றன.\nபிரான்சில் பெண்கள் சந்திப்பு நடக்கமன்னரேயே அது பெண்கள் சந்திப்பு அல்ல புலியெரிர்ப்புத்தான் என்று அதன் நோக்கத்தை அம்பலப் படுத்தியும் அது நடந்து முடிந்த பின்னர் அடுத்த வருடம் சுமதிறூபன் ஏற்பாட்டில் கனடாவில் நடக்க இருக்கிறதுஇங்கும் இதுதான் நடக்கும் என்றும் எழுதியிருந்தேன் தமிழ் மணத்தில் படிக்கவில்லையா தமிழ்நதி. நிர்மலா . ராஜேஸ்வரி.தேவதாசன் .சுமதிறூபன் போன்றவர்கள் என்றாலே இலங்கையரசின் கச்சேரிகளிற்கு தாளம் போடுபவர்கள் என்று உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களிற்கும் தெரிந்த விடயம் உங்களிற்கு தெரியாமல் போய்.. நீங்கள் அங்கை போய்... இதை எழுதப்போய்... இப்ப எல்லாமே போய்.... என்னத்தை போய்.....உலகம் தெரியாத ஆள் எண்டு சொல்லுறதா அல்லது உங்களிற்கும் மைக்(ஒலிவாங்கி) கிடைக்கும் எண்டதும்ஓடிப்போனனீங்களா எண்டு தெரியேல்லை\nசாத்திரி,நான்தான் அவர்களை முற்றுமுழுதாக அறியாமல் போய் (உங்கள் கட்டுரையை தமிழ்மணத்தில் வாசிக்கவில்லை)அடிவாங்கினேன் என்றால், நீங்களும் என்னை அறியாதிருக்கிறீர்கள். ஒலிவாங்கிக்கு ஆசைப்படும் அளவிற்கு நான் தரம்தாழ்ந்தவளல்ல, எனக்கென சில அறங்கள் உண்டென்பதை நீங்கள் என் பக்கத்தைத் தொடர்ந்து வாசித்திருந்தால் அறிந்திருக்கக்கூடும்.\nதவிர,'உனக்கு இது வேணும். உனக்கு இன்னும் வேணும்'என்பதான வார்த்தைப் பிரயோகங்களை வீழ்ந்து கிடப்பவர்களைப் பார்த்து வீசுவதும் முறையல்ல.\nமீரா பாரதியும் புலிக்காய்ச்சலையிட்டு புழுங்கிறார்.\n பெயரைப் பார்க்க ஆண்போலுள்ளதே. இவர் எப்படி பெண்கள் சந்திப்புக்கு வந்தார்\nதேசியவாதமும் பெண்ணியமும்’ என்ற தலைப்பிலா நிர்மலா பேசினார்.\nபின்காலனித்துவமும் பெண்ணியமும் என்ற தலைப்பில் பேசுவதாக பெண்கள் சந்திப்பு அறிவிப்பில் இருந்தது\nமாற்றுக்கருத்து,மாற்றுக்கருத்து என்பவர்களே தமக்கு எதிரான கருத்துகளை முன்வைப்பவர்களின் தொண்டைக்குழியை நசிப்பவர்களாக இருக்கிறார்கள். கூட்டத்தில் பார்த்தீர்களா கருத்துச்சொல்ல வந்த எத்தனை பேரை பேசவே விடவில்லையென்று.\n/அவர்களுடைய பின்புலம் அவர்களாலேயே கட்டமைக்கப் பட்டிருக்கும் பிம்பங்கள் சார்ந்தது/ என்பதுதான் சரியானது.\nபோன பெண்கள் சந்திப்பில் பெண்ணியத்தின் வகைகள் – சோசலிச பெண்ணியம், மிதவாத பெண்ணியம், தீவிரவாத பெண்ணியம் என்று அடிப்படை வகுப்பு எடுத்ததாக தகவல். நிர்மலா 1990கள் உடன் தமிழ்ச்சமூகம் (பெண்ணிய அரசியலில்) உறைந்துவிட்டதாக நினைத்துக்கொண்டு இருக்கலாம். நிலமை அப்படியல்ல என்பதை வெளிநாட்டு தமிழ்ப் பெண்ணியர்கள் யாராவது சொல்லக் கூடாதோ இப்படிப்பார்க்கும் போது நிலுபர் டி மெல், சித்திரா மௌனகுரு, செல்வி திருச்சந்திரன், கமலினி, நதிரா, குமாரி ஜெயவர்தனா, சுமதி ராஜசிங்கம் போன்றவர்கள் சில நல்ல கட்டுரைகளாவது எழுதியிருக்கிறார்கள்.\nஇது தொடர்பாக ரசிக்கா சுகனிடம் கேட்டிருக்கிறார்.\n/நிர்மலாவை ‘தமிழ்ச் சூழலில் பெண்ணிய அரசியற் கோட்பாடுகளில் சிந்தனைத் தூண்டல்களையும் விவாதங்களையும் நீண்டகாலமாக நிகழ்துபவரும்’ என்று அறிமுகஞ்செய்றியள் எத்தனை பெண்ணிய கட்டுரைகள் உவ வெளியிட்டவ, என்ன பெண்ணிய அரசியற் கோட்பாடுகள தமிழில் முன்னெடுத்தவ (ஜீன்ஸ் போட்டது ஒரே ஓரு உதாரணந்தான்) என்ன பெண்ணிய விவாதங்களில் ஈடுபட்டவ என்று சொல்லுங்கோ சுகன்.\nலிங்க் http://www.satiyakadatasi.com/archives/175. சுகன் மூச். (சுகன் காணேல்லை விளம்பரம் வருமோ\n/நீ அப்பனைப் பற்றிக் கேட்டால் நான் சுப்பனைப் பற்றித்தான் பேசுவேன்./ அப்படிப் பேசினால் மட்டுமே இவர்கள் பிழைத்திருக்கலாம். அரசியல்வாதிகளோடு பத்திரிகையாளர் நடத்தும் பேட்டிகளை நீங்கள் கேட்கவில்லையா\nஒரு அனுபவமாக எடுத்துக் கொள்ளுங்கள். I want that எச்சுப்பீரியன்ஸ், this எச்சுப்பீரியஸ் என்று ஆளாளுக்கு அலைகிறார்கள். உங்களுக்கு கிடைத்த பிரீ எச்சுப்பீரியன்ஸை வைத்திருந்தால் யாழ்ப்பாணத்தில் மாமர நிழலுக்குள் இருந்து பிற்காலத்தில் கதை சொல்லலாம்:-)\nfrance ல இருந்து ரொம்ப 'முக்கியமான' ஒருத்தரை யாரும் அழைக்கலியே...அவரும் வந்திருந்தா இன்னும் முழுமையா இருந்திருக்குமே..\nஇதற்குச்சமமான பல அனுபவஙளை இங்கேயும் \"அறிவு ஜீவி மேட்டுச்சாதியினர்\" கூடிகதைக்கும் இடங்களில் பெற்றுத்தொலைத்திருக்கிறேன்.\nநீங்கள் போயிருக்கக்கூடாது என்றவாறு என்னால் சொல்ல முடியவில்லை. போவதில் ஒன்றுமில்லை.\nநிவேதா போன்றவர்கள் இத்தகைய சாக்கடை அரசியலின் பிரதிநிதிகளும் இல்லை. ஆனால் இளம் சமூக அக்கறையாளர்களான அவர்கள் பயன்படுத்தப்படுவதுதான் கவலை.\nஜெனிற்றா,முதல் இரண்டு நாட்கள் பெண்கள் மட்டும் கலந்துகொண்ட சந்திப்பு நடந்தது. மூன்றாவது நாள் ஆண்களும் அனுமதிக்கப்பட்டார்கள். தேவதாஸ் ஆண்தான். பிரான்சிலிருந்துதான் வந்திருந்தார்.\nநிர்மலா முதல்நாள் பேசியது 'பின்காலனித்துவமும் பெண்ணியமும்' என்ற தலைப்பில். பிறகு பேசியது 'தேசியவாதமும் பெண்ணியமும்'என்ற தலைப்பில். எல்லாவிதமான பெண்ணியங்களையும் தெரிந்துவைத்திருக்கும் ஒருவரைத்தானே பேச அழைக்க முடியும்\n கூட்டத்திற்கு நீங்களும் வந்திருந்தீர்கள் போல...:)\n'எச்சுப்பீரியன்ஸ்'எடுக்கப் போனபடியால்தானே இப்படியொரு பிச்சுப்பிடுங்கல் வெளியில் வந்திருக்கிறது. இனியும் போவேன் என்றுதான் நினைக்கிறேன். பிற்காலத்தில் யாழ்ப்பாணத்தில் மாமர நிழலில் இருந்து கதைக்கமாட்டேன். எனக்கு வேப்பமரம்தான் பிடிக்கும். இல்லையென்றால் புளியமரம்-அதில்தான் பேய்கள் இருக்கும் என்றபடியால்.\nஅய்யனார்,அந்தப் பிரமுகருக்கு 'விசா'கிடைக்கவில்லையென்பதால் வரவில்லை என்று சொன்னார்கள்:)\nதகவல்: இந்தப் பதிவு 'ஒரு பேப்பர்'இல் வருகிறது.\nதமிழ் நதி யின் விமர்சனம் நேர்மையானதாக இருக்கின்றது.\nஇவ்வாறான சந்திப்புகள் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கின்றது. தலைப்புகள் பெண்ணியம் தலித்தியம் அல்லது வேறு எதுவாக இருந்தாலும் நோக்கமும் பினாத்தலும் ஒன்றாகத்தான் இருக்கின்றது. மருந்தில்லாத இந்த வியாதியாளர்களிடம் இருந்து விலகியிருப்பது ஆரோக்கியமானது.\nபுலி எதிர்ப்பாளர்கள் தைரியமாக புலி எதிர்ப்புப் பிரச்சாரம் என்று சொல்லி சந்திப்பை நிகழ்த்தியிருக்கலாமே ஏன் பெண்ணியம் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்ள வேண்டும் என்று புரியவில்லை. பெண்ணியத்தின் முக்கிய அம்சமா�� பேச்சுரிமை அங்கு மறுதலிக்கப்பட்டிருப்பின் அங்கு ஒரு பக்க சார்பான பிரச்சாரம் மட்டுமே நடந்திருக்கிறது. கருத்துப் பரிமாறலில் சமத்துவமும் , விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் அல்லது எதிர் கருத்துகளை செவிமடுப்பதில்லை என்று ஏற்கனவே திட்டமிடப்பட்ட செவிட்டுத் தன்மையும் கொண்டவர்களால் புனையப்படும் பேய் (காட்டுக்) கதைகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையில்லை. ஈழத்தில் இலங்கை - இந்திய இராணுவங்களினால் வயது வித்தியாசமில்லாமல் கற்பழிக்கப்பட்ட பெண்களின் மானத்துக்கும், அனாதைகளாக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கும் ஈடு காட்டக் கூடியவர்கள் மட்டுமே போராட்டத்தைப் பற்றியும், போராளிகளைப் பற்றியும் பேச வரவேண்டும். வேலிக்கு வெளியில் நின்று கொண்டு விடுப்புப் பார்ப்பவர்களுக்கு விமர்சனம் செய்ய தகுதியில்லை. தரமான நடுநிலையான பதிவுக்கு நன்றி ஏன் பெண்ணியம் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்ள வேண்டும் என்று புரியவில்லை. பெண்ணியத்தின் முக்கிய அம்சமான பேச்சுரிமை அங்கு மறுதலிக்கப்பட்டிருப்பின் அங்கு ஒரு பக்க சார்பான பிரச்சாரம் மட்டுமே நடந்திருக்கிறது. கருத்துப் பரிமாறலில் சமத்துவமும் , விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் அல்லது எதிர் கருத்துகளை செவிமடுப்பதில்லை என்று ஏற்கனவே திட்டமிடப்பட்ட செவிட்டுத் தன்மையும் கொண்டவர்களால் புனையப்படும் பேய் (காட்டுக்) கதைகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையில்லை. ஈழத்தில் இலங்கை - இந்திய இராணுவங்களினால் வயது வித்தியாசமில்லாமல் கற்பழிக்கப்பட்ட பெண்களின் மானத்துக்கும், அனாதைகளாக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கும் ஈடு காட்டக் கூடியவர்கள் மட்டுமே போராட்டத்தைப் பற்றியும், போராளிகளைப் பற்றியும் பேச வரவேண்டும். வேலிக்கு வெளியில் நின்று கொண்டு விடுப்புப் பார்ப்பவர்களுக்கு விமர்சனம் செய்ய தகுதியில்லை. தரமான நடுநிலையான பதிவுக்கு நன்றி பாவம் தமிழ் நதி தன்னுடைய வாழ்கையின் 4 நாட்களுக்கான நேரத்தை வீணலுக்கு விரயமாக்கிவிட்டார் என்பதில் எனக்கு வருத்தமே.\nபோவதும் போகாமல் விடுவதும் உங்கள் உரிமை என்பதற்கு அப்பால் எனது கருத்தைச் சொல்ல விழைகிறேன்.மயூரன் எழுதியதைப் போல் போனால் ஒன்றும் ஆகி விடாது என்பது தவறானது.உங்களைப் போன்றவர்கள் போவ��ால் இவர்களுக்கு ஒரு அங்கீகாராம் கிடைக்கிறது. நீங்கள் போய்ப் பங்கு பற்றுவதன் மூலம் அவர்களின் மோசடி அரசியலுக்கும் அவர்கள் பெண்ணியம் என்னும் லேபிளில் நடத்தும் புலி எதிர்ப்புப் பிரச்சாரத்துக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்கிறது. அவர்களின் கையில் நிகழ்ச்சி நிரலும் மட்டுறுத்தலும் இருக்கும் வரையில் உங்கள் கருதுக்களை உங்களால் எவ்வாறு அங்கு சொல்ல முடியும்\nஏன் உங்களைப் போன்றவர்களால் ஒரு பெண்ணிய ஒன்று கூடலை நடாத்த முடியாது ஏன் நீங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பெண்ணிய அமைப்பாக இயங்க முடியாது ஏன் நீங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பெண்ணிய அமைப்பாக இயங்க முடியாது புலத்தில் பெண்களின் பிரச்சினைகள் பற்றி களத்தில் பெண்களின் நிலை பற்றிப் பேச முடியாது புலத்தில் பெண்களின் பிரச்சினைகள் பற்றி களத்தில் பெண்களின் நிலை பற்றிப் பேச முடியாது உங்களுக்கான அரசியலையும் களத்தையும் நீங்கள் தான் உருவாக்க வேண்டும்.\nசமூகப் பிரஞ்சை உள்ள நீங்கள் அவ்வாறு இயங்குவதும் இயங்காது விடுவதும் உங்களின் சுய தேர்வு என்பதைக் கருத்தில் கொள்ளும் அதே வேளை, நீங்களோ நிவேதாவோ சாக்கடைகளின் அரசியலில் கலக்க வேண்டியதில்லை, உங்களுக்கான அரசியற் தளத்தை உருவாக்க வல்ல ஆளுமையும் மன உறுதியும் உங்கள் இருவரிடமும் இருக்கிறது.இவை உங்கள் எழுதுக்களை வாசித்தன் மூலம் நான் பெற்ற உணர்வு மட்டுமே.:-)\n//சுமதி ரூபன் என்றவர் பிரசன்னமாகியிருப்பார் என்றால், அவர் சந்திப்பில் முக்கிய பிரமுகர் என்றால் அந்த சந்திப்பில் புலியெதிர்ப்பு காய்ச்சல் தான் மிகுந்திருக்கும் என்பது வலைப்பதிவில் இருக்கும் குழந்தைகூட சொல்லுமே.\nதமிழ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு குழந்தைகள் நடனமாடினால் அவர்கள் வன்முறையாளர்களாக மாறிவிடுவார்கள் என்ற அரிய கண்டு பிடிப்பை செய்தவர் அல்லவா அவர்.\\\\\nமிகப் பெரிய கண்டு பிடிப்பு. தாங்கள் எங்கு வசிக்கின்றீர்கள் என்பதை யான் அறியேன். நிற்க நான் கனடாவில் வசிப்பவள். விளையாட்டாக துவக்கு என்று எழுதியதற்கான அச்சிறுவனின் பெற்றோரை பாடசாலைக்கு அழைத்துக் கதைத்தார் பாடசாலை அதிபர். கனடாவில் வன்முறை இப்படியாகக் கண்டிக்கப்படுகின்றது. தமிழ் திரைப்படங்கள் தரப்படுத்தப்படுவதில்லை. அனைத்து வன்முறைத் திரைப்படங்களையும் எம் சிறுவர்கள் பார்க்கின்றார���கள். மாவீரர் காலங்களில் துவக்கு ஏந்தி மேடையில் தமது குழந்தைகள் நடனமாடுவதை பெற்றோர் பெருமையாகக் கொள்கின்றார்கள். இது ஒன்றையும் கனேடிய அரசு அறியாது. இதை எப்போது எங்கோ நான் குறிப்பிட்டிருந்தேன். இன்னும் தாங்கள் ஞாபகம் வைத்துக் குழந்தைகள் துவக்குப் பாடலுக்கும் துவக்குத் தூக்கி நடனமாடுவதும் தவறு எனும் என் கருத்தை சுளுவாக இதற்குள் அமுக்கிவிட்டீர்கள். பலே கெட்டிக்காறர் தாங்கள்.\n//நிர்மலா . ராஜேஸ்வரி.தேவதாசன் .சுமதிறூபன் போன்றவர்கள் என்றாலே இலங்கையரசின் கச்சேரிகளிற்கு தாளம் போடுபவர்கள் என்று உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களிற்கும் தெரிந்த விடயம் உங்களிற்கு தெரியாமல் போய்\\\\\nமின்தளம் கிடைத்துவிட்டது எதையும் எழுதித்தள்ளலாம் என்ற நினைப்பில் வார்த்தைகளை அள்ளிக் கொட்டுவது நாகரீகமற்றது. மனித உரிமை மீறல்கள் குறிப்பாக பெண்கள் மீதான வன்முறை கண்டிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுக்கும் என்னை அரசு சார்பென்று எழுந்தமானத்திற்கு விமர்சிக்காதீர்கள். உம்மை எனக்குத் தெரியாது. உமக்கும் என்னைத் தெரியாது. தெரிந்தவர்களை வேண்டுமானால் விமர்சியும், சும்மா பிறருடைய கவனத்தைப் பெறுவதற்காகச் சின்னத்தனமாகக் கருத்துத் தளத்தில் கொட்டி வைக்க வேண்டாம்.\nமயூறன், ஸ்வாதி, நர்மாதா, அற்புதன்\nதமிழ்நதி அனைத்து ஆய்வுகளையும் மூடி மறைத்து, தனக்குப் பிடிக்காத ஒன்றை மட்டும் தூக்கிப் பிடித்து பதிவு போட்டிருக்கின்றார்கள். இது ஒரு பெண்ணே பெண்கள் மீதான வன்முறையை கொண்டாடிக் கொச்சைப்படுத்துகின்றாரோ என்று என்னை எண்ண வைக்கின்றது. தாங்களும் பெண்கள் சந்திப்பில் வேறு என்ன ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டன என்று கேட்காமல் ஒரே முடிவிற்கு வந்து விட்டீர்கள். நன்றாக இருக்கின்றது ஜனநாயகம்.\nfrance ல இருந்து ரொம்ப 'முக்கியமான' ஒருத்தரை யாரும் அழைக்கலியே...அவரும் வந்திருந்தா இன்னும் முழுமையா இருந்திருக்குமே..\nஇதுல கதைக்கிறக்கு ஒன்றுமில்லை என்பதைக்குறிக்கிறது என்னுடைய உணர்வுக்குறிப்புகள்...\nநண்பர்களுக்கு: உங்களில் எவர் வாழ்வில் தவறொன்றும் செய்யாதவரோ அவர் ‘இவளுக்கு வேண்டும்’என்ற முதற் கல்லை என்மீது எறியட்டும்.\nஎங்கள் இனமே ஒரு இனவாத அரசின் கொடூரங்களுக்குள் சிக்கிக் கிடந்து,\nவாழ்க்கைக்காகத் தினம் தினம் போராடிக் க��ண்டிருக்கும் இக்காலகட்டத்தில்,\nபுலம் பெயர் தேசங்களில் வந்து எங்கள் வாழ்க்கையை நிலைப்படுத்திக் கொண்டவுடன்\nதாயகமக்களின் குறிப்பாக பெண்களின் வாழ்வுபற்றித் தெரிந்த விடயந்தானே,\nநாம் பெண்களுக்கு எதிரான இனவாத அரசபடைகளின் வன்முறைகளைப்பேசாது,\nபெண்களுக்கெதிரான மற்றைய வன்முறைகளைப் பேசுவோம் என்று\nகண்ணெதிரே ஒவ்வொரு மணித்துளியும் தமிழீழப்பகுதியில்,\nஇனவாத அரசின் வன்முறைகளுக்கு உள்ளாகும் பெண்களுக்காக குரல் கொடுக்காது விட்டுவிட\nநாங்கள் ஒன்றும் புண்ணாக்குத் தின்னிகள் அல்ல,\nமனிதர்கள் அதிலும் ஒரு ஒடுக்கப்படும் இனத்தின் உயிர்ச்சிதறல்கள்.\nமார்புக் கச்சையை பிடுங்கி எம்மினத்துப் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்திச்\nசிங்கள இராணுவர்கள் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கும் பொழுதில்\nமார்புக் கச்சையைக் கழட்டிவிட்டு அதுவே பெண்கள் சுதந்திரம் என்று பேசும்\nமானங்கெட்ட பிழைப்புகளுடன் சங்கம் வைத்துச் சல்லாபிக்க\nபெண்ணியம் என்பதற்கு எமக்கு அர்த்தம் தெரியாமல் உள்ளது என்று எவரேனும் நினைக்கக் கூடும்.\nநினைத்தாலும் எம்போன்றவர்கள் கவலைப் படப்போவதில்லை.\nவேதங்களை ஓதிக் கொண்டு வீதியிலே அம்மனை அம்மணமாக விடுவதற்கு\nநாங்கள் நாகரீமற்ற காட்டுமிராண்டிகள் அல்ல.\nபேச்சளவில் மாநாடு வைத்து ஒப்புக்குக் கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதிவிட்டு,\nஅக்கையும், தங்கையும் பக்கத்துவீட்டுப் படித்த தோழியும்\nஎம்நாட்டில் இனவாத சிங்கள இராணுவ வெறியர்களுக்கு மத்தியில் வாழ்க்கையை அல்லாடி அல்லாடி\nவாழ்க்கைச்சுழலில் மாய்வதைத் தடுக்கக் காப்புச் சுவர்களாய் எழுவதே எங்களுக்கானதான இன்றையநிலை.\nஎம் வீட்டில் சாவு.... எதிர் வீட்டில் போய் நிர்வாணக்கூத்துப் பார்க்க எம்மால் முடியாது.\nஇனம், மொழி, நாடு என்று அத்தனையையும் அப்பால் தள்ளிவிட்டு,\nஅம்மணமாய் திரிவதற்கு நாங்கள் நிர்வாணிகள் அல்ல.\nவிடுதலைப்புலிகள் பெண்களைத் துன்புறுத்துகிறார்கள் என்று ஏதோ ஒருசில வேதாளங்கள்\n27பேர் உள்ள அவையில் கூக்குரலிடலாம்.\nவேதாளங்களுக்கு முருங்கைகளைத் தவிர வேறென்ன தெரியும்\nவிடுதலைப் புலிகளின் தாயகப் போராட்டமே,\nநீண்ட காலமாக அடுப்படியில் நெருப்பிற்குள் தீய்ந்தும்,\nபடுக்கையறையில் ஆணியத் திமிருக்குள் மிதியுண்டும் கிடந்த பெண்களை\n��ெளியே தலைநிமிர்த்தி ஆண்களுக்கும் ஆணையிடும் ஆளுமையை பெண்களுக்குக் கொடுத்துள்ளது\nஎன்பது இந்த உலகமே அறிந்த உண்மை.\nஇந்நிமிர்வைப் பற்றி அறியாத அல்லது\nஅறியவில்லை என்று அடம் பிடிக்கும் சிலரின் ஊனக்கண்களை என்ன என்பது\nகட்டுரைகளை எழுதத் தெரியும் என்பதற்காக யதார்த்தங்களை மூடி மறைத்து\nதத்தமக்குச் சாதகமாக எழுத நினைத்தலே அவர்களை அடையாளங்காட்டும் கண்ணாடி என்பதே உண்மை.\nஇந்தியாவில் அதிகம் பேசப்படும் 'தலித்\" அண்மைக் காலங்களில் எம்ஈழத்து மாற்றுக் கருத்தாளர்களிடையே அதிகம் பேசப்படுகிறது.\nஇவர்கள் எந்த யுகத்தில் இருக்கிறார்கள்\nஇந்தியாவில் உள்ளது போன்று எம் ஈழத்தில் சாதிப்பிரிவினைகள் அதிகம் இல்லை.\nஅதிலும் இன்றைய ஈழப்போராட்டம் சாதிகள் என்கின்ற\nஇழிநிலைகளைக் கடந்து எங்கோ வளர்ந்து சென்று கொண்டிருக்கிறது.\nஇதை உணராமல் எழுபதுகளுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சிலர்\nஏதோ புலம்புகிறார்கள் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.\nஇந்த ஆரோக்கியமிழந்த சிலரின் அலட்டல்களை கேட்பதற்காக உங்களின் நேரத்தையும்,\nநல்ல மனநிலையையும் பறி கொடுத்துள்ளீர்கள் அதற்காக அனுதாபப்படுகிறேன்.\nமுன்பு அனுப்பிய மடலில் ஒரு வரியைத் தவறவிட்டுவிட்டேன் இதில் இணைத்துள்ளேன்\nஎங்கள் இனமே ஒரு இனவாத அரசின் கொடூரங்களுக்குள் சிக்கிக் கிடந்து,\nவாழ்க்கைக்காகத் தினம் தினம் போராடிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில்,\nபுலம் பெயர் தேசங்களில் வந்து எங்கள் வாழ்க்கையை நிலைப்படுத்திக் கொண்டவுடன்\nதாயகமக்களின் குறிப்பாக பெண்களின் வாழ்வுபற்றித் தெரிந்த விடயந்தானே,\nநாம் பெண்களுக்கு எதிரான இனவாத அரசபடைகளின் வன்முறைகளைப்பேசாது,\nபெண்களுக்கெதிரான மற்றைய வன்முறைகளைப் பேசுவோம் என்று\nகண்ணெதிரே ஒவ்வொரு மணித்துளியும் தமிழீழப்பகுதியில்,\nஇனவாத அரசின் வன்முறைகளுக்கு உள்ளாகும் பெண்களுக்காக குரல் கொடுக்காது விட்டுவிட\nநாங்கள் ஒன்றும் புண்ணாக்குத் தின்னிகள் அல்ல,\nமனிதர்கள் அதிலும் ஒரு ஒடுக்கப்படும் இனத்தின் உயிர்ச்சிதறல்கள்.\nமார்புக் கச்சையை பிடுங்கி எம்மினத்துப் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்திச்\nசிங்கள இராணுவர்கள் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கும் பொழுதில்\nமார்புக் கச்சையைக் கழட்டிவிட்டு அதுவே பெண்க��் சுதந்திரம் என்று பேசும்\nமானங்கெட்ட பிழைப்புகளுடன் சங்கம் வைத்துச் சல்லாபிக்க\nபெண்ணியம் என்பதற்கு எமக்கு அர்த்தம் தெரியாமல் உள்ளது என்று எவரேனும் நினைக்கக் கூடும்.\nநினைத்தாலும் எம்போன்றவர்கள் கவலைப் படப்போவதில்லை.\nவேதங்களை ஓதிக் கொண்டு வீதியிலே அம்மனை அம்மணமாக விடுவதற்கு\nநாங்கள் நாகரீமற்ற காட்டுமிராண்டிகள் அல்ல.\nபேச்சளவில் மாநாடு வைத்து ஒப்புக்குக் கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதிவிட்டு,\nகாணாமல் போய் மீண்டும் இன்னொரு சந்திப்பில் எத்தகைய கட்டுரையை எழுதலாம் என்றிருப்பவர்களல்ல நாம்.\nஅக்கையும், தங்கையும் பக்கத்துவீட்டுப் படித்த தோழியும்\nஎம்நாட்டில் இனவாத சிங்கள இராணுவ வெறியர்களுக்கு மத்தியில் வாழ்க்கையை அல்லாடி அல்லாடி\nவாழ்க்கைச்சுழலில் மாய்வதைத் தடுக்கக் காப்புச் சுவர்களாய் எழுவதே எங்களுக்கானதான இன்றையநிலை.\nஎம் வீட்டில் சாவு.... எதிர் வீட்டில் போய் நிர்வாணக்கூத்துப் பார்க்க எம்மால் முடியாது.\nஇனம், மொழி, நாடு என்று அத்தனையையும் அப்பால் தள்ளிவிட்டு,\nஅம்மணமாய் திரிவதற்கு நாங்கள் நிர்வாணிகள் அல்ல.\nவிடுதலைப்புலிகள் பெண்களைத் துன்புறுத்துகிறார்கள் என்று ஏதோ ஒருசில வேதாளங்கள்\n27பேர் உள்ள அவையில் கூக்குரலிடலாம்.\nவேதாளங்களுக்கு முருங்கைகளைத் தவிர வேறென்ன தெரியும்\nவிடுதலைப் புலிகளின் தாயகப் போராட்டமே,\nநீண்ட காலமாக அடுப்படியில் நெருப்பிற்குள் தீய்ந்தும்,\nபடுக்கையறையில் ஆணியத் திமிருக்குள் மிதியுண்டும் கிடந்த பெண்களை\nவெளியே தலைநிமிர்த்தி ஆண்களுக்கும் ஆணையிடும் ஆளுமையை பெண்களுக்குக் கொடுத்துள்ளது\nஎன்பது இந்த உலகமே அறிந்த உண்மை.\nஇந்நிமிர்வைப் பற்றி அறியாத அல்லது\nஅறியவில்லை என்று அடம் பிடிக்கும் சிலரின் ஊனக்கண்களை என்ன என்பது\nகட்டுரைகளை எழுதத் தெரியும் என்பதற்காக யதார்த்தங்களை மூடி மறைத்து\nதத்தமக்குச் சாதகமாக எழுத நினைத்தலே அவர்களை அடையாளங்காட்டும் கண்ணாடி என்பதே உண்மை.\nஇந்தியாவில் அதிகம் பேசப்படும் 'தலித்\" அண்மைக் காலங்களில் எம்ஈழத்து மாற்றுக் கருத்தாளர்களிடையே அதிகம் பேசப்படுகிறது.\nஇவர்கள் எந்த யுகத்தில் இருக்கிறார்கள்\nஇந்தியாவில் உள்ளது போன்று எம் ஈழத்தில் சாதிப்பிரிவினைகள் அதிகம் இல்லை.\nஅதிலும் இன்றைய ஈழப்போராட்டம் சாதிக���் என்கின்ற\nஇழிநிலைகளைக் கடந்து எங்கோ வளர்ந்து சென்று கொண்டிருக்கிறது.\nஇதை உணராமல் எழுபதுகளுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சிலர்\nஏதோ புலம்புகிறார்கள் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.\nஇந்த ஆரோக்கியமிழந்த சிலரின் அலட்டல்களை கேட்பதற்காக உங்களின் நேரத்தையும்,\nநல்ல மனநிலையையும் பறி கொடுத்துள்ளீர்கள் அதற்காக அனுதாபப்படுகிறேன்.\n‘நீ அப்பனைப் பற்றிக் கேட்டால் நான் சுப்பனைப் பற்றித்தான் பேசுவேன்'\nதேவதாசன் என்ற கட்டுரையாளரின் ஈழத்து தலித்துக்களைப் பற்றி பார்வையை காலவதியான பார்வையென்ற தொனியில் எழுதியிருக்கிறீர்கள். அவரது பதில்கள் கிண்டல் தொனியில் விமர்சித்திருக்கிறீர்கள். சரி.\nநீங்கள் உதராணமாகத் தந்திருக்கும் கூற்றில் சாதித் துவேசம் மேலேங்கியிருப்பதை உங்கள் கவனிக்க முடியவில்லை. இங்கே 'அப்பன்' என்பது கடவுளை. 'சுப்பன்' என்பது யாரை ... சாதாரணன மனுசரை என்று மழுப்பலாம். ஆனால், சாதித் துவேசத்தை காட்டிமிராண்டித்தானமாக கடைப்பிடித்த/கடைப்பிடிக்கும் ஒரு சமூகத்தின் ஆழ் மனதில் இருந்து வரும் கூற்றில் 'சுப்பன்' என்பது ஒரு தலித் என்பதே எனது புரிதல். ஆகா, கடவுளைப் பற்றிக் கதைக்கச் சொன்னால், ஒரு தலித்தைப் பற்றி போய்க் கதைகிறாயே என்பதன் கூற்றில் இருக்கும் துவேசத்தையும் கீழ்மையையும் எந்தவித மீள்பரிசீலனையும் செய்யாமல், போன போக்கில் உங்களது புள்ளிகளுக்கு 'சுவராசியமூட்டுவதுக்கு' காலவதியான சொற்பிரயோகத்திலிருக்கும் கூற்று உங்களுக்கு தேவைப்படுகிறது. ம்..\nஇந்தத் தரவை எங்கே இருந்து பெற்றீர்கள் என்று அறிய ஆவலாக இருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் விமர்சகர்களின் விமர்சனங்களில் உள்ள மிகைப்படுத்தலை சாடிக்கொண்டே இப்படி மிகைப்படுத்த பட்ட தரவை போனபோக்கில் தருகிறீர்கள். ம்..\nபின்னூட்டம் இட்ட நண்பர்களோடு சனி,ஞாயிறு ஓட்டம் முடிந்துதான் பேச முடிகிறது மன்னிக்கவும். கிழமை நாட்களே எனக்கு ஓய்வு:)\n\"நிவேதா போன்றவர்கள் இத்தகைய சாக்கடை அரசியலின் பிரதிநிதிகளும் இல்லை. ஆனால் இளம் சமூக அக்கறையாளர்களான அவர்கள் பயன்படுத்தப்படுவதுதான் கவலை.\nஎன்பதை வழிமொழிகிறேன். ஆனால், அவர்கள் எங்களைவிடத் தெளிவு என்பதால் யோசிக்கவேண்டியதில்லை:)\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நர்மதா. என்ன செ���ல்ல... அவரவர் நிலைகளில் அழுங்குப்பிடி எனும்போது.\n\"புலி எதிர்ப்பாளர்கள் தைரியமாக புலி எதிர்ப்புப் பிரச்சாரம் என்று சொல்லி சந்திப்பை நிகழ்த்தியிருக்கலாமே ஏன் பெண்ணியம் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்ள வேண்டும் என்று புரியவில்லை.\"\nஅதுதான் என் கேள்வியும் ஸ்வாதி. போர்ச்சூழலி்ல் வாழும் தமிழ்ப் பெண்கள் எத்தனையோ பிரச்சனைகளை எதிர்நோக்கியிருக்க, அதைப் பற்றியெல்லாம் பேசாமல் தவிர்த்தது ஏன் எது பிரதானமோ அதையல்லவா பேசியிருக்கவேண்டும்\n\"ஏன் உங்களைப் போன்றவர்களால் ஒரு பெண்ணிய ஒன்று கூடலை நடாத்த முடியாது\nசிந்திக்கிறோம். செயலாக்கும் நாள் விரைவில்.\n\"விளையாட்டாக துவக்கு என்று எழுதியதற்கான அச்சிறுவனின் பெற்றோரை பாடசாலைக்கு அழைத்துக் கதைத்தார் பாடசாலை அதிபர்.\" என்று சொல்லப்பட்டிருக்கிறது. உண்மையாகவா அவ்வாறானால் கடைகளி்ல் விளையாட்டுத் துப்பாக்கிகள் பல வடிவங்களில் விற்பனையாகின்றனவே... அவற்றுக்குத் தடையில்லையா அவ்வாறானால் கடைகளி்ல் விளையாட்டுத் துப்பாக்கிகள் பல வடிவங்களில் விற்பனையாகின்றனவே... அவற்றுக்குத் தடையில்லையா அவை வன்முறையைத் தூண்டாதா\n\"தமிழ்நதி அனைத்து ஆய்வுகளையும் மூடி மறைத்து, தனக்குப் பிடிக்காத ஒன்றை மட்டும் தூக்கிப் பிடித்து பதிவு போட்டிருக்கின்றார்கள். இது ஒரு பெண்ணே பெண்கள் மீதான வன்முறையை கொண்டாடிக் கொச்சைப்படுத்துகின்றாரோ என்று என்னை எண்ண வைக்கின்றது.\"\nநீங்கள் என் கட்டுரையை கோபத்தில் சரியாக வாசிக்கவில்லை என்று நினைக்கிறேன். நான் 'பெண்கள் சந்திப்பை'ப் பற்றி விமர்சனக் கட்டுரை எழுத வரவில்லை. இந்த கலைவிழாக்கள் நடந்து முடிந்தவுடன் 'நாடகத்தில் நடித்தவர் பாத்திரமாகவே மாறியிருந்தார்'என்ற ரீதியில் வரிசையாகப் பட்டியலிட்டு எழுதுவார்கள். ஒரு நிகழ்ச்சி நிறைவுற்றவுடன் அது உங்கள் மனதில் என்ன உணர்வை விட்டுச் செல்கிறதோ அதை எழுதுவதே முறை. என் மனதில் தங்கியதும் உறுத்தியதும் நான் எழுதியவைதானன்றி வேறில்லை.\n\"பெண்ணே பெண்கள் மீதான வன்முறையைக் கொண்டாடிக் கொச்சைப்படுத்துகிறாரோ...\"என்று சொல்லியிருக்கிறீர்கள். போரில் பெண்ணுடலும் அவர்தம் உணர்வுகளும் அதிகார வர்க்கத்தால் பலியாக்கப்படுவதைக் கண்டும் காணாமல் செல்வதுதான் குரூரமான கொண்டாட்டம். 'பெண்'என்ற பொதுமைப்படுத்தலினால் கீழ்மைகளை மூடிமறைக்கலாகாது. நான் இனம் சார்ந்தே சிந்திக்கிறேன். எங்கள் மண்ணில் உள்ள பெண்கள் இரவுகளில் எந்த நம்பிக்கையில் உறங்க முடிகிறதென்று நீங்கள் நினைக்கிறீர்கள் (அதையும் மீறி வன்கொடுமைகள் நடப்பதுமுண்டு) நீங்கள் நோயை மறந்துவிட்டு மருந்தைக் குறைசொல்கிறீர்கள். 'நாமெல்லோரும் பெண்கள்'என்ற சென்டிமென்ட்டை விட்டுவிடலாம். நாம் கணவர்களின் மனைவிகளும், தந்தைகளின் மகள்களும், மகன்களின் தாய்களும்கூட.\nஎன்ன கிங், நிறைய நேரம் இருக்கிறதா திரும்பத் திரும்ப வந்திருக்கிறீர்கள். பிரான்ஸ் பிரமுகரைப் பற்றி என்ன எல்லோரும் இவ்வளவிற்கு அக்கறைப்படுகிறீர்கள்:)\nபெயரில் வெப்பம் இருக்கிறதென்றால் குரலிலுமா\n\"மார்புக் கச்சையை பிடுங்கி எம்மினத்துப் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்திச்\nசிங்கள இராணுவர்கள் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கும் பொழுதில்\nமார்புக் கச்சையைக் கழட்டிவிட்டு அதுவே பெண்கள் சுதந்திரம் என்று பேசும்\nமானங்கெட்ட பிழைப்புகளுடன் சங்கம் வைத்துச் சல்லாபிக்க\nஎன்று சொல்லியிருக்கிறீர்கள். அவரவர் வசதிப்படி இருப்பதுதானே சுதந்திரம்:) ஓரிரண்டு வரிகளை எடிட் பண்ணிப் போட முயன்றேன். முடியவில்லை.\nநான் \"அப்பனைப் பற்றிக கேட்டால் சுப்பனைப் பற்றிப் பேசுவார்\" என்பதைத் தவறாகப் புரிந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இங்கு 'அப்பன்'என்பது உயர்ந்தவனையும் 'சுப்பன்'என்பது சாதியால் தாழ்த்தப்பட்டவனையும் குறிக்கப் பயன்படுத்தப்படவில்லை. ஒரு எதிர் சந்த ஓசை நயத்திற்காக, அவர் கேட்ட கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் தரமாட்டார் என்பதை விளக்கக் குறித்ததை இப்படியும் விளங்கிக்கொள்ளலாம் என்று நினைக்க... ம்... வாசிப்பவர்க்கேற்றபடி விரிவுகொள்கின்றன வார்த்தைகள் இல்லையா தர்சன் நீங்கள் சொல்கிறபடி எனது அடிமனதில் 'சுப்பன்'என்ற வார்த்தை தலித்தைக் குறிப்பதாகத் தங்கியிருந்து வந்திருக்குமேயானால்.... இல்லை. என்னை எனக்குத் தெரியும். நான் அப்படிச் சொல்லவில்லை.\nநான் எண்ணிக்கையை மிகைப்படுத்திக் கூறவில்லை. அரச தரப்பின் புள்ளிவிபரங்களுடன் உடன்படுகிறீர்களா இறந்தவர்கள்(பொதுமக்கள்+போராளிகள்) காணாமற் போனவர்கள் எல்லாவற்றையும் கூட்டினால் இலட்சத்தைத் தாண்டும் என்றே நம���புகிறேன்.\n// france ல இருந்து ரொம்ப 'முக்கியமான' ஒருத்தரை யாரும் அழைக்கலியே...அவரும் வந்திருந்தா இன்னும் முழுமையா இருந்திருக்குமே..//\nஇந்த கேள்விக்கு நீங்கள் \"அவருக்கு பாஸ்போர்ட் கிடைக்காததால் வரமுடியவில்லை\" என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவரோ பெண்கள் சந்திப்பை கடுமையாக\nவிமர்சித்து பதிவுகள் போட்டிருக்கிறார். உங்களுடைய பதிவின் கீழே இனணப்பும் உள்ளது. அப்படி இருக்க நீங்கள் சொல்வது உண்மையா அவர் சொல்வது உண்மையா\nஅந்தப் பிரமுகர் வேறு. இந்தப் பிரமுகர் வேறு. அவர் ஆண். இங்கே எனது பதிவில் இணைப்புக் கொடுத்திருப்பவர் பெண். பார்க்கப்போனால் பிரான்ஸ்தான் தமிழின் பிரதான பிரமுகர்களின் அல்லது பிதாமகர்களின் (பிதாமகள்களினதும்) புகலிடம்போல தோன்றுகிறது இல்லையா\nஅனானி குறிப்பிட்ட அந்தப் பெண் பிரமுகர் சென்ற வருடம் சந்திப்புக்கு போயிட்டு வந்து தனது விசனத்தை கொட்டியவர். சந்திப்பு குறித்து யாரோ தேனியிலயோ நெருப்பிலயோ எழுதிய கட்டுரையில் பெண்பிரமுகர் தனக்கு புலிகளால் ஆபத்து என சந்திப்பில் சொன்னார் என எழுதியிருந்தவை. அதை வாசித்து அம்மணி சரியா கோவப்பட்டு கண்ணை கட்டி கோவம் பாம்பு வந்து கொத்தும் இனி செத்தாலும் வரமாட்டன் என எழுதியிருந்தவ.\nஆனா ஆரோ ஒருவன் இலங்கைத்தமிழில தன்னை திட்டியதை தனக்கு இயக்கத்தால் ஆபத்து எண்டு அம் மணி சொல்லித்திரிந்தார்.(மாநாட்டில் சொன்னாரா தெரியாது)\nஅவருக்கு பேசுறதுக்கு மைக் கொடுக்கவில்லையென்ற கோவம் எண்டும் பேசிக் கொண்டார்கள்.\nபெண்கள் சந்திப்பு என்பதை புலிகள் எதிர்ப்பு கூட்டமாக சில பத்திரிகைகள் இங்கு வர்ணிக்கின்றன. அது இன்று நிகழும் போர் துயரங்கள் மீது கவனமற்று அரச பயங்கர வாதத்தை நியாயப்படுத்துவதாய் காட்டுகிறது.\n//இங்கே புலிகளின் அராஜகம் பற்றித்தான் பேசப்படுகிறதேயன்றி, அரசபயங்கரவாதம் கவனமாக மறக்கப்பட்டிருக்கிறது’என்று முதல்நாள் கூறப்பட்டதை மனதிற்கொண்டு உரையின் முதல்வாசகம் அமைந்திருந்தது. “அரசாங்கத்தால் செய்யப்பட்டவை நமக்கெல்லோருக்கும் தெரியும்” என்று சாமர்த்தியமாக ஆரம்பித்தார். ஒரு வாக்கியத்தின் வாயிலாக இலட்சக்கணக்கான கொலைகளை,வன்புணர்வுகளை,ஆட்கடத்தல்களை, இடப்பெயர்வுகளை எளிதாகக் கடந்துசெல்வதற்கு அதீத புத்திசாலித்தனம் வேண்டும். “ஹிட்���ர் அறுபது இலட்சம் யூதர்களைக் கொன்றான் என்பது நமக்கெல்லாம் தெரியும் என்பதால் நாங்கள் இப்போது ரஷ்யப்படைகள் செய்த அட்டுழியங்களைக் குறித்துப் பேசுவோமாக”என்பதை ஒத்திருந்தது அது.//\nதமிழ்நதி உங்களிடம் அந்த தெளிவு இருந்ததைக் கண்டு நன்றியிடுகிறேன்.\n//பெண்கள் சந்திப்பினைப் புலி எதிர்ப்புப் பிரச்சாரக் கூட்டமாக மாற்றியதே எனது விசனம். வழக்கமான, சொல்லிப் புளித்துப்போன உதாரணமாக இருந்தபோதிலும் மீண்டும் சொல்கிறேன்: மாட்டைப் பற்றி எழுதச் சொன்னால், மாட்டைக் கொண்டுவந்து தென்னைமரத்தில் கட்டிவிட்டு தென்னைமரத்தைப் பற்றி எழுதியதையே அக்கூட்டம் நினைவுறுத்தியது//\nமரணமுகங்களை இன்று இலங்கை அரச பயங்கரவாதம் எமக்கு குத்திவிடுகிறது. புலிகளும் மக்களும் வேறுபாடீன்றி பலி கொள்ளப்படும் குரூர யுத்தத்தில் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். பதுங்குகுழிகளிலும் துப்பாக்கிமுனைகளிலும் அடங்கி வாழ்கிற ஈழமக்களுக்காக இவர்கள் மௌனமாய் இருந்தலே போதும். மரணத்தைவிட விடுதலை நிம்மதியானது. போர் திணிக்கப்படும் வரை ஈழத்தமிழர்கள் போராடியாக வேண்டும்.\nகுருதி கசியும் வாழ்விலிருந்து நான் எழுதுகிறேன்\nபெண்கள் சந்திப்பும் சில பேய்க்கதைகளும்\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B", "date_download": "2020-02-20T04:58:03Z", "digest": "sha1:FZ3X22DCUCNQA44ZCMYEDSBNNSDP2NNF", "length": 6791, "nlines": 93, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், பிப்ரவரி 20, 2020\nதுரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nதெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்.பி காலமானார்\nதெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சிவபிரசாத் காலமானார்.\nநீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு, அப்பல்லோ மருத்துவமனையைச் சேர்ந்த 10 மருத்துவர்கள் உட்பட 12 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் அவர்கள் வியாழனன்று ஆஜராகவில்லை.\nஅப்பல்லோ மருத்துவர்கள், டெக்னீசியன்களுக்கு ஆணையம் சம்மன்\nஅப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் டெக்னீசியன்களுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அப்பல்லோ மருத்துவர்களுக்கு சம்மன்அனுப்பியிருந்தது.\nஜெ. விசாரணை ஆணையம்: அப்பல்லோ மேல்முறையீடு\nமருத்துவக்குழுவை அமைத்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை மேல்முறையீடு செய்துள்ளது.\nஇந்தியாவின் ஜிடிபி 5.4 சதவிகிதம்தான்.... கணிப்பை மேலும் குறைத்தது ‘மூடிஸ்’\nமாதவிடாய் நேரத்தில் பெண்கள் சமைக்கக் கூடாது.... மறுபிறவியில் நாயாக பிறப்பார்களாம்...\nவறுமையை சுவருக்குப் பின் மறைக்கும் ‘புதிய இந்தியா’... பிரதமர் மோடியை கடுமையாகச் சாடிய காங்கிரஸ் தலைவர்கள்\nசேதத்திற்கு இழப்பீடாக ரூ.2.66 கோடி தாருங்கள்.... மத்திய அரசுக்கு கடிதம் எழுதி ஜாமியா பல்கலை. அதிரடி\nஎன்ஆர்சியால் அகதியான 51 வயது ஜபேதா பேகம் 15 ஆவணங்கள் இருந்தும் நீதிமன்றம் ஏற்க மறுப்பு\nUPSC- சிவில் சர்வீஸ் தேர்வு : காலியிடங்கள் 796\nCRPF-இல் தலைமை காவலர் பணி\nவிவசாயிகள் விரோத பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1291893.html", "date_download": "2020-02-20T04:27:22Z", "digest": "sha1:6A6O4EDQLMAIXY45IJMQHS3YHQDP44CZ", "length": 10735, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "மண்ணெண்ணை உடுப்பில் பட்டு தீப்பிடித்து கொண்டதால் 2 பிள்ளைகளின் தாய் ஒருவர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nமண்ணெண்ணை உடுப்பில் பட்டு தீப்பிடித்து கொண்டதால் 2 பிள்ளைகளின் தாய் ஒருவர் பலி..\nமண்ணெண்ணை உடுப்பில் பட்டு தீப்பிடித்து கொண்டதால் 2 பிள்ளைகளின் தாய் ஒருவர் பலி..\nஅடுப்பை பற்றவைப்பதற்காக அடுப்பில் ஊற்றிய மண்ணெண்ணை உடுப்பில் பட்டு தீப்பிடித்து கொண்டதால் 2 பிள்ளைகளின் தாய் ஒருவர் பாிதாபகரமாக உயிாிழந்துள்ளாா்.\nமன்னார் – விளாத்திகுளம் , மடுப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த சம்பவத்தில் இலங்கேஸ்வரன் – ஜெனிற்றா , எனும் 30 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.\nமது பாட்டிலில் காந்தி படத்தை வெளியிட்ட இஸ்ரேல் நிறுவனம் மன்னிப்பு கேட்டது.\nமட்டக்களப்பில் பொலிஸார் மீது தாக்குதல் பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கையால் பதற்ற நிலை..\nஏமன் பாதுகாப்புத்துறை மந்திரி சென்ற வாகனத்தை குறிவைத்து தாக்குதல்- 8 பேர் பலி..\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\nவிபத்தில் சிக்கி இறந்த நாயின் வயிற்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட 5 குட்டிகள்..\nபிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்..\nராஜாக்கமங்கலம் அருகே வீடு புகுந்து 50 வயது பெண்ணை கற்பழித்த வாலிபர்..\nதொழிலாளியை கொலை செய்த நண்பருக்கு ஆயுள் தண்டனை – விழுப்புரம் கோர்ட்டு…\nஜப்பானில் 6 ஆயிரம் கொரோனா வைரஸ் முகமுடிகள் திருட்டு..\nவைரஸ் தொற்றுள்ள கரன்சி நோட்டுகளை எரிக்க சீனா முடிவு..\nஎழும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு கிலோ எடையில் பிறந்த பெண் குழந்தையை காப்பாற்றிய…\nஏமன் பாதுகாப்புத்துறை மந்திரி சென்ற வாகனத்தை குறிவைத்து தாக்குதல்-…\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\nவிபத்தில் சிக்கி இறந்த நாயின் வயிற்றில் இருந்து உயிருடன்…\nபிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்..\nராஜாக்கமங்கலம் அருகே வீடு புகுந்து 50 வயது பெண்ணை கற்பழித்த…\nதொழிலாளியை கொலை செய்த நண்பருக்கு ஆயுள் தண்டனை – விழுப்புரம்…\nஜப்பானில் 6 ஆயிரம் கொரோனா வைரஸ் முகமுடிகள் திருட்டு..\nவைரஸ் தொற்றுள்ள கரன்சி நோட்டுகளை எரிக்க சீனா முடிவு..\nஎழும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு கிலோ எடையில் பிறந்த பெண்…\nபல்லடம் அருகே பனியன் அதிபர் வீட்டில் தங்க- வைர நகைகள், ரூ.5 லட்சம்…\n“புளொட்” செயலதிபரின் பிறந்தநாளை ஒழுங்குபடுத்தி, கற்றல்…\n‘செல்பி’ மோகத்தால் வனப்பகுதிக்குள் சென்று திரும்பி வர முடியாமல்…\nவேட்பாளர்களை தெரிவு செய்யும் நடவடிக்கையை குழு ஒன்றின் ஊடாக\nவில்பத்து காடழிப்பு சம்பந்தமான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nஏமன் பாதுகாப்புத்துறை மந்திரி சென்ற வாகனத்தை குறிவைத்து தாக்குதல்- 8…\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\nவிபத்தில் சிக்கி இறந்த நாயின் வயிற்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட 5…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-02-20T05:30:03Z", "digest": "sha1:F7LSV5CWBHFGQZCCS4FDJBKT2CLTVIQO", "length": 10654, "nlines": 177, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் அண்ணன்-தங்கை வேடங்களில் சிவகார்த்திகேயன்-ஐஸ்வர்யா ராஜேஷ்! - சமகளம்", "raw_content": "\nயாழ்ப்பாணம் – சென்னை இடையே இம்மாத இறுதியில் இருந்து தினசரி விமான சேவை\nசுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய நியமனம்\nயாழ்.கலாசார நிலையத்தை மத்திய அரசாங்கம் எடுததுக் கொள்வதை அனுமதிக்க முடியாது -வ.பார்த்தீபன்\nதிருகோணமலை சிவன் மலையின் அதிசயம்\nகூட்டணியின் அன்னம் சின்னத்திற்கும் சிக்கல்\nநாய் மனித மோதல் மிருகநேய அணுகுதல்\nதிருக்கேதீச்சர திருத்தலத்தின் மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு தற்காலிக அலங்கார வளைவு\nஐ நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு கோரிக்கை\nஜெனிவா 30/1 தீர்மானத்திலிருந்து இலங்கை அரசாங்கம் விலக தீர்மானம்\nரஞ்சன் சபைக்கு சமர்பித்த குரல் பதிவுகளில் அமைச்சர்களின் மனைவிமாரின் குரல் பதிவுகள்\nஅண்ணன்-தங்கை வேடங்களில் சிவகார்த்திகேயன்-ஐஸ்வர்யா ராஜேஷ்\nசிவகார்த்திகேயன் இப்போது பாண்டிராஜ் டைரக்‌ஷனில் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் அண்ணனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் தங்கையாகவும் நடித்து வருகிறார்கள்.இருவரும் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் பாசமிகுதியால் நெகிழ்ந்து போகிற அளவுக்கு படமாக்கப்பட்டு இருக்கிறதாம்.படத்தில், சிவகார்த்திகேயன் ஜோடியாக அனு இமானுவேல் நடிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக நட்ராஜ் நடித்து வருகிறார். இவர், ‘சதுரங்க வேட்டை’ படத்தில் நடித்தவர். ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று டைரக்டர் கேட்டதும்-உடனே நடிக்க சம்மதித்தாராம்.அண்ணன்-தங்கை பாசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்த படம் தயாராகி வருகிறதாம். படத்தை வருகிற செப்டம்பர் மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள்.(15)\nPrevious Postதீவிரவாதியாக சாய் பல்லவி Next Postமுல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் சற்று முன்னர் ஆரம்பம்\nதயாரிப்பாளர்களுக்கு செலவு வைப்பதாக நடிகை நயன்தாரா மீது புகார்\nதடைகளை கடந்து திரைக்கு வரும் திரிஷா படம்\nமீண்டும் நடிக்க வந்துள்ள விஜயசாந்தி சம்பளம் ரூ.4 கோ���ி\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/mktg/", "date_download": "2020-02-20T04:23:18Z", "digest": "sha1:P6UXJXUN7NOJTNQUDNI7MQ5OYDB5HAWO", "length": 13499, "nlines": 197, "source_domain": "10hot.wordpress.com", "title": "Mktg | 10 Hot", "raw_content": "\nகற்றதும் பெற்றதும் ஹேங் ஓவர் குழுமம்\nசற்றேறக்குறைய பத்தாண்டுக்கு முந்தைய பழங்காலத்தில் ஆனந்த விகடனில் சுஜாதாவின் ‘கற்றதும் பெற்றதும்’, குமுதம்.காம்-இல் பா ராகவனின் ‘தெரிந்தது மட்டும்’, விகடன்.காம்-இல் சாரு நிவேதிதாவின் ‘கோணல் பக்கங்க’ளும் வெளிவந்தது.\nஇன்றைக்கு அப்படி சிதறல்களைத் தொகுத்து எழுதும் பெருமகனார் சில:\n: மிக்ஸ்டு ஊறுகாய் & த்ரீ இன் ஒன்..\nஎன். சொக்கன்: மூன்று சமாசாரங்கள் « மனம் போன போக்கில்\nடோண்டு ராகவன்: Dondus dos and donts: நங்கநல்லூர் பஞ்சாமிர்தம்\nச்சின்னப் பையன் பார்வையில்: நொறுக்ஸ்\nமணிகண்டன்: தமிழ் வலையுலகம்.: கிச்சடி\nCable Sankar: கொத்து பரோட்டா\nஇகாரஸ் பிரகாஷ்: மிக்சர் « Prakash’s Chronicle 2.0\nகருத்துக்கணிப்பு எக்ஸிட் போல் பத்து கேள்விகள்:\nநாலு பதிவுக்கான விஷயங்களை ஒரே பதிவாக்குவது பிடித்திருக்கிறதா\nஒவ்வொரு அனுபவத்தையும், ஒவ்வொன்றாக சொல்லி, அதற்குறிய குறிச்சொல் இன்னபிற வலைப்பூச்சு இடவேண்டுமா\nஇப்படி ஆளுக்கொரு ப்ரான்ட் வைப்பது வலைப்பதிவை சந்தைமயமாக்குமா\nஅவரவரின் ‘குறிச்சொல்’ மெய்யாலுமே மனதில் பதிந்து, அவரைச் சொல்வதற்கு பதில் இந்த அடைமொழி நிழலாட வைக்கிறதா\nபதிவின் தலைப்புக்கும், இந்தத் தொடர் இடுகை தலைப்புக்கும் வித்தியாசம் தேவையா\nகுட்டியாக இருக்கிறது என்னும் அவச்சொல்லை நீக்கத்தான், இப்படி தொகுக்கிறார்களா\nஇந்த மாதிரி துணுக்குத் தோரணத்திற்கு பதில் ட்விட்டர் தோரணம் தேவலாமா\nகூகிள் தேடல் முடிவுகளில் தலைப்புக்கு அதிமுக்கியத்துவம் கிடைக்கும் காலத்தில், உபதலைப்பு கூட கிட்டாத இந்தப் பதிவுகளுக்கு போதிய ரீச் நிலைக்குமா\nகடைசியாக: தனித் தனி இடுகை அல்லது மொத்த குவிப்பு – எது உங்கள் தேர்வு\nஇதற்கெல்லாம் கருத்துக் கணிப்பு தேவையா\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ �� பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kailashi.blogspot.com/", "date_download": "2020-02-20T05:51:50Z", "digest": "sha1:Y7PIPD54IXX5S5IVPOF37QP27RUK7LWC", "length": 55991, "nlines": 892, "source_domain": "kailashi.blogspot.com", "title": "Kailash Manasarovar yatra", "raw_content": "\nவெள்ளிப் பனி மலையார் தரிசனம் - 20\nகிரி வலம் செல்ல அனுமதிக்கதால் ஒரு நாள் முன்னதாகவே காத்மாண்டு வந்து சேர்ந்து விட்டோம். காத்மாண்டிலிருந்து செல்வதற்கு முன்னரே இந்தியா திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தோம். இங்கு தங்குவதற்கான செலவுகளை சுற்றுலா நிறுவனத்தினர் நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று கூறிவிட்டதால் முன்னர் செய்திருந்த முன்பதிவை இரத்து செய்து விட்டு அன்றைய தினமே கல்கத்தா வழியாக வரும் விமானம் மூலம் இந்தியா புறப்பட்டோம்.\nகாத்மாண்டுவிலிருந்து புறப்பட தயார் நிலையில்\nகொல்கத்தா விமான நிலைய தங்கும் அறை\nகல்கத்தாவிலிருந்து சென்னைக்கான விமானம் மறுநாள்தான் இருந்தது என்பதனால் கல்கத்தாவில் ஒரு இரவு தங்கினோம். கல்கத்தா சென்றதால் காளி மாதாவை தரிசிக்க சென்றோம். இவ்வாறாக இவ்வருட யாத்திரை மிகவும் ஏமாற்றம் நிறைந்ததாக முடிவடைந்தது. ஆயினும் ஐயனின் வெள்ளிப்பனி கோலத்தை தரிசிக்கும் பேறு பெற்றோம், கிரிவலம் சென்ற அன்பர்கள் பொன்னார் மேனி தரிசனமும் பெற்றனர். அவனருளால் இனி ஒரு வாய்ப்பு சித்தித்தால் அவ்வனுபவத்தோடு தங்களை சந்திக்கின்றேன் அன்பர்களே.\nLabels: காத்மாண்டு, கொல்கத்தா காளி, திருக்கயிலாய யாத்திரை -2019\nவெள்ளிப் பனி மலையார் தரிசனம் - 19\nமிகவும் சோகத்துடன் டார்ச்சனில் இருந்து புறப்பட்டோம். வழியில் பல பனி மூடிய சிகரங்களைக் கண்ணுற்றோம். நீண்டநேரம் பயணம் செய்து இரவு பத்து மணி அளவில் சாகாவை அடைந்தோம். அங்கும் ஒரு ஏமாற்றம் சாதாரண விடுதியில் தங்க வைத்தனர். மறு நாள் பயணம் எவ்வாறு இருந்தது என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.\nஇவ்வருட திருக்கயிலாய யாத்திரையின் நிறைநாள் சாகாவில் இருந்து அதிகாலையில் புறப்பட்டு சீன நேபாள எல்லையை நோக்கி பயணம் செய்தோம். கிரி வலம் செல்ல முடியாமல் போனதால் பலரும் மனக்குறையுடனே பயணம் செய்தோம். மேலும் எவ்வாறு ஏமாற்றப்பட்டோம் என்பதால் அது அதிகமாகவே இருந்தது. திருக்கயிலை நோக்கி சென்ற போது அவ்வளவு அதிகமாக கவனிக்கவில்லை திரும்பி வரும் போது இரு பக்கமும் பனி சூழ்ந்த பல சிகரங்கள் உள்ளன என்பதைக் கண்டோம். மேலும் சில இடங்களில் மலையைக் குடைந்து சுரங்கப் பாதைகள் அமைத்துக் கொண்டிருந்ததை கவனித்தோம். இச்சுரங்கங்கள் முடிந்தால் மலை மேல் ஏறி பின் இறங்கி பயணம் செய்வதற்கு பதிலாக சுரங்கத்தின் வழியாக செல்லும் போது பயண நேரம் மிகவும் குறையும். உயரமான கணவாய்களை அடைந்து பின் கீழிறங்கி பயணம் செய்து நிறைவாக எல்லையை மதிய நேரத்திற்கு அடைந்தோம். கிர்யோங்கில் மதிய உணவு உண்டோம், இங்கு சிறிது நேரம் காலதாமதமானது. எந்தவித சிரமமும் இல்லாமல் எல்லையைக் கடந்தோம்.\nகடவுசீட்டில் வெளியேறுவதற்கான முத்திரை பெற்று சிறு பேருந்து மூலம் காத்மாண்டு நோக்கி புறப்பட்டோம். அப்போது வண்டி ஓட்டுநர் முன்னர் திருக்கயிலாய யாத்திரிகள் சென்ற கொடாரி நட்புப்பாலம் சரி செய்து விட்டனர், தற்போது சரக்குப் போக்குவரத்து ஆரம்பித்து விட்தனர், அடுத்த வருடம் எப்போதும் போல் யாத்திரிகள் அவ்வழியில் செல்ல முடியும் என்றார். மேலும் இந்த ருசுவாகதிப் பாதையையும் சீன அரசு மராமத்து செய்து மேம்படுத்தித் தர ஒப்புக்கொண்டுள்ளது என்றார். எப்படியோ அன்பர்கள் அதிக சிரமம் இல்லாமல் திருக்கயிலைநாதரை தரிசிக்க முடிந்தால் மகிழ்ச்சியே. காத்மாண்டை அடைந்த போது நள்ளிரவாகி விட்டது.\nLabels: காத்மாண்டு, சாகா, திருக்கயிலாய யாத்திரை-2019, ருசுவாகதி\nவெள்ளிப் பனி மலையார் தரிசனம் - 18\nஇன்றைய தினம் கிரி வலம் சென்றவர்களுக்களுக்கு ஐயன் ஒரு அற்புத தரிசனம் வழங்கிய நாளாகவும் அதே சமயம் சுற்றுலா நிறுவனத்தினரால் ஏமாற்றப்பட்ட நாளாகவும் அமைந்தது. முதலில் ஐயனின் தரிசனத்தின் சிறப்பைப் பற்றிக் காணலாம் அன்பர்களே. அன்பர்கள் முதல்நாள் தங்கிய இடம் டேராபுக் அதாவது திபெத்திய மொழியில் பெண் யாக்கின் குகை என்று பொருள்படும். இவ்விடம் ஐயனின் வடக்கு முகத்திற்கு எதிரே உள்ள இடம். தினமும் அதிகாலையில் அருணோதய காலத்தில் சூரியனுடைய மஞ்சள் கதிர்கள் ஐயனின் திருமுகத்தில் ஓளிரும் போது ஐயன் பொன்னார் மேனியராக அருட்காட்சி தருவார். அதில் ஒரே ஒரு சிறு தடங்கல் என்னவென்றால் மேக மூட்டம் இடையில் வராமல் இருக்கவேண்டும். பல சமயம் மேகமூட்டத்தின் காரணமாக பொன்ன��ர் மேனியர் தரிசனம் கிடைக்காமல் போகும். கிரி வலம் சென்ற அன்பர்களுக்கு இவ்வருடம் ஐயன் அருமையான பொன்னார் மேனியன் தரிசனத்தைத் தந்தருளினார். முதலில் ஐயனின் திருமுடி மட்டும் சிவப்பாக மாறும் அது அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கி வரும் ஒரு சமயத்தில் ஐயனின் திருமேனி முழுவதும் அருண நிறமாக ஜொலிக்கும். அடுத்த நிமிடம் அப்படியே பொன்னிறமாக மாறி ஒளிரும் ஒரு நொடியில் இக்காட்சி மாறி ஐயன் இயல்பான வெள்ளியாக மிளிர்வார். இவ்வற்புதமான காட்சி அன்பர்களுக்கு கிட்டியது.\nகிழக்கு முக பொன்னார் மேனியன் தரிசனம் (டார்ச்சன்)\nவடக்கு முக பொன்னார் மேனியன் தரிசனம்\nஇதற்கப்புறம் எப்போதும் நடைபெறும் நாடகம் நடைபெற்றது. இதற்கு மேல் கிரி வலம் செல்ல இயலாது என்று போய் கூறி பலரை இத்துடன் திரும்பி சென்று விடலாம் என்று மூளைச்சலவை செய்து திரும்பிச்செல்ல ஒத்துக்கொள்ள செய்துவிட்டனர். ஆயினும் இரு அன்பர்கள் கிரி வலம் முழுமையாக செய்ய வேண்டும் என்று உறுதியுடன் நின்றனர்.\nதிரும்பி சென்றுவிட ஒத்துக்கொண்டவர்களை முதலில் மருத்துவவண்டியில் (Ambulance) ஏற்றிய சுற்றுலா நிறுவனத்தினர். கிரி வலம் செல்வோம் என்று நின்ற இருவரையும் கட்டாயமாக இழுத்துக்கொண்டு வந்து ஏற்றினர். திட்டமிட்டபடி யாத்திரை நடைபெறாமல் போனதால் அதற்காக கிரி வலத்தின் நாட்களை குறைக்க இவ்வாறு செய்திருக்கலாம் என்று சமாதானம் அடையலாம். ஆனால் உண்மையாக நடந்தது என்னவென்றால் அது ஒரு பகல் கொள்ளை. அனைத்து அன்பர்களும் தேவைப்பட்டால் குதிரையில் கிரி வலம் செல்ல சீன பணமாக, சுமார் 3000 யுவான்கள் கொண்டு சென்றிருந்ததை அறிந்திருந்தனர். எனவே மருத்துவ வண்டிக்கு 1000 யுவான்கள் ஆகும் என்று அனைவரிடமும் கறந்து விட்டனர். வண்டியில் வந்த அன்பர் வண்டி ஓட்டுனரிடம் பேசியதில் ஒருவருக்கு அவர்கள் 300 யுவான்கள் மட்டுமே கட்டணம் என்பது பின்னால் தெரிய வந்தது. தெரிந்தே அதிகமான பணத்தை கொள்ளையடித்தனர். சென்னையிலிருந்து நம்மை அழைத்துச் சென்றவர் இதை அறிந்திருந்தாலும் ஏதும் பேசாமல் இருந்தார். இதை கிரி வலம் சென்றவர்கள் திரும்பி டார்ச்சன் வந்து தெரிவித்த போது அடியேனுக்கு திருமுருகன்பூண்டியில் சுந்தரர் பாடிய பதிகம்தான் மனதில் தோன்றியது.\nகொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவலாமை சொல்லித்\nதிடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்டு ஆறலைக்கும் இடம்\nமுடுகு நாறிய வடுகர் வாழ்முருகன் பூண்டி மாநகர் வாய்\nஇடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே.\nவில்லைக் காட்டி வெருட்டி வேடுவர் விரவலாமை சொல்லிக்\nகல்லினால் எறிந்திட்டும் மோதியும் கூறை கொள்ளும் இடம்\nமுல்லைத் தாது மணம் கமழ் முருகன் பூண்டி மாநகர் வாய்\nஎல்லைக் காப்பது ஒன்று இல்லை யாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே.\nதயங்கு தோலை உடுத்த சங்கரா சாம வேதம் ஓதி\nமயங்கி ஊர் இடு பிச்சை கொண்டு உணும் மார்க்கம் ஒன்று அறியீர்\nமுயங்கு பூண்முலை மங்கையாளொடு முருகன் பூண்டி மாநகர் வாய்\nஇயங்கவும் மிடுக்குடையராய் விடில் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே.\nதிருக்கயிலை நாதரிடம் ஐயா உம்மெதிரிலேயே இவ்வாறு செய்கின்றார்களே தாங்கள் ஏதும் செய்யாமல் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே என்று வேண்டத்தான் தோன்றியது. அடியோங்கள் சுந்தரரும் அல்ல, அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்றபடி இவ்வாறு பலவகையிலும் ஏமாற்றியதற்கு அவர் அவர்களுக்குரிய தண்டனையை தருவார் என்று நம்புவோமாக.\nஇது மூன்றாவது முறை அடியேன் தனியார் நிறுவனத்தினர் நடத்தும் திருக்கயிலாய யாத்திரையில் செல்வது, மூன்று முறையும் யாரும் கூறுவது போல் நடந்து கொள்வதில்லை, சீனாவுக்குள் சென்றவுடன் நம்மை அப்படியே சேர்ப்பாக்களிடம் ஒப்படைத்துவிட்டு அவர்கள் என்ன சொன்னாலும் அதற்கு அப்படியே ஒத்துக்கொள்கின்றனர். பலர் இவ்வாறு கிரிவலம் அழைத்துச் செல்லாமல் திருப்பி அழைத்து வந்து விடுகின்றனர் என்பதை அறிந்திருந்தோம், இம்முறை அது அடியோங்களுக்கும் நடந்தது, அது மட்டுமல்லாமல் அறியாமலேயே அதிகமான பணத்தை பெற்றது மிகவும் மோசமான செயல். சென்னை சுற்றுலா நிறுவனத்தினர் இதற்கு உடந்தை என்பதை ஜீரணிக்க முடியவில்லை. தனியார் சுற்றுலா நிறுவனத்தினர் மேல் இருந்த ஒரு நம்பிக்கை முற்றிலுமாக அகன்றுவிட்டது.\nகிரி வலம் செல்ல முடியாத வருத்தத்தில் ஒரு அன்பர்\nஇடையில் பாதை மராமத்து பணிகள்\nவழியில் ஒரு உயரமான(5211 மீ) இடம்\nகிரி வலம் சென்றவர்கள் மதிய வேளையில் திரும்பி வந்தனர். அதில் குமாரசாமி ஐயா அவர்கள் மிகவும் மன வேதனையுடன் இருந்தார், பாதை சரியாக இருந்தும், மற்ற குழுவினர் கிரிவலம் சென்றிருந்த போது இவர்கள் இவ்வாறு செய்துவிட்டனரே என்று அழுதார். ஒரு வகையில் அடியேன் அவர் இந்த யாத்திரை வருவதற்கு ஒரு காரணம் என்பதால் அடியேன் மனதிலும் ஒரு சஞ்சலம், இறைவா ஒரு சிவனடியாருக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு அடியேன் காரணமாகிவிட்டேன் என்னை மன்னித்து விடு என்று வேண்டிக்கொண்டேன்.\nஒவ்வொரு தடவை செல்லும் போதும் இத்தடவை முதல் யாத்திரைவிட சிறந்த தரிசனம் அல்லது அனுபவம் கிட்டும் என்ற ஒரு நம்பிக்கையில் அடியேன் சென்றேன் ஆனால் ஒவ்வொரு தடவையும் அது போன்ற தரிசனமோ, அனுபவமோ கிட்டவில்லை, ஒவ்வொரு தடவையும் குறைந்து கொண்டேதான் வருகின்றது. இத்தடவை கிரிவலம் கூட செல்ல முடியவில்லை.\nஅரசு மூலம் சென்ற யாத்திரை மற்றும் தனியார் முலம் சென்ற யாத்திரைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, உடல் நலம் சரியாக உள்ளவர்கள் அரசு மூலமாக யாத்திரை செல்வதே உத்தமம் என்பது தெளிவு. தனியார்கள் எப்படியும் நம்மை ஏமாற்றி விடுகின்றனர்.\nமிகவும் சோகத்துடன் டார்ச்சனில் இருந்து புறப்பட்டோம். வழியில் பல பனி மூடிய சிகரங்களைக் கண்ணுற்றோம். நீண்டநேரம் பயணம் செய்து இரவு பத்து மணி அளவில் சாகாவை அடைந்தோம். அங்கும் ஒரு ஏமாற்றம் சாதாரண விடுதியில் தங்க வைத்தனர். மறு நாள் பயணம் எவ்வாறு இருந்தது என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.\nLabels: சாகா, டார்ச்சன், டேராபுக், பொன்னார் மேனியன்\nமலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரின் தரிசனம் பெற அன்புடன் இரு கரம் கூப்பி அழைக்கின்றேன்.\nதிருக்கயிலாய மானசரோவர் யாத்திரை பற்றிய அனைத்துத் தகவல்களும் இவ்வலைப்பூவில் தங்களுக்குக் கிட்டும்.\nபாடல் பெற்ற தலங்கள் கண்டு அருள் பெறுங்கள்\nயாத்திரையைப் பற்றிய நூல்/CD/DVD வேண்டுபவர்கள்\nஆசியருக்கு மின்னஞ்சல் செய்யலாம். muruganandams@rediffmail.com\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nமூன்றாவது நூல் - முதல் மின்னூல்\nஅஹோபில நரசிம்மர் தரிசனம் ( படத்தை சொடுக்கி நூலை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)\nநூல் வேண்டுபவர்கள் ஆசிரியருக்கு மின்னஞ்சல் செய்யவும்.\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nமலையரையன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரின் தரிசனம் காண ஆசையா\nமலையரையன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரின் ���ரிசனம் காண விழையும் அன்பர்களுக்கான பொன்னான வாய்ப்பு இதோ. 2016 வருட திருக்கயிலாய யா...\nதிருக்கயிலாய மானசரோவர் தரிசனம் புத்தகம் மூன்றாம் பதிப்பு\nஇந்நூலின் முதல் பதிப்பு 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. சிறு திருத்தங்களுடன் பின்னர் 2011ம் ஆண்டு மே மாதம் வெளியிடப்ப...\nதிருக்கயிலை நாதரை தரிசிக்க ஒரு அரிய வாய்ப்பு\nதிருக்கயிலாய யாத்திரை 2010 AERIAL VIEW OF HOLY KAILASH எல்லாம் வல்ல சிவசக்தியின் மாப்பெருங்கருணையினால் அவர்களின் தரிசனம் பெற விரும...\nமுக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் - 2\nமுக்திநாத் யாத்திரை ஸ்ரீமூர்த்தி பக்தர்கள் அனுபவித்து ஆராதனம் / வழிபாடு செய்ய எம்பெருமான் சாளக்கிராம மூர்த்தியாக விளங்கி அருள்...\nவெள்ளிப் பனி மலையார் தரிசனம் - 6\nஇன்று ஐப்பசி பௌர்ணமி பல சிவாலயங்களில் ஐயனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் முடிந்தவர்கள் ஆலயம் சென்று கோடி சிவ தரிசன பலன் நல்கும் அன்னாபிஷேகத்த...\nமதுரை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டு, நாகை மாவட்டத்தில் வளர்ந்து,திருமணமாகி விழுப்பரம் மாவட்டத்தவளான நான் தற்போது வசிப்பது ஹரியானாவில். பெற்றோர் என்னை அழைக்கும் பெயர் ஆச்சி.\nஅடியேனின் வலைப்பூக்களை பற்றி வலைச்சரத்தில் இப்படி சொல்றாங்க . பக்தி மணம் கமழும் ஆன்மீக வலைப்பூக்கள். இங்கு பல தரிசனங்கள் கிடைக்கப் பெறுவோம்\nதிருக்கயிலை யாத்திரை வரை அழைத்துச் செல்கின்றார்.இவருக்கு பாக்கியங்கள் பல கிட்டட்டும்.\nமுதலில் கைலாஷி அவர்கள். இவர் சேகரித்துப் பகிர்ந்து கொள்ளும், பலப்பல திருத்தலங்களின், பல்வேறு அலங்காரங்களுடனான பலப் பல உற்சவ மூர்த்திகளின், படங்களுக்கு அளவே இல்லை. நாம ஒரு தரம் போறதுக்கே அவனருள் வேணும் என்கிற திருக்கயிலாயத்துக்கு இவர் சில முறைகள் போயிருக்கார். அற்புதமான திருக்கயிலாய புகைப்படங்களோடான பதிவை நீங்களும் பாருங்களேன்\nதிருக்கயிலை நாதரை தரிசிக்க ஒரு அரிய வாய்ப்பு\nதிருக்கயிலாய யாத்திரை 2010 AERIAL VIEW OF HOLY KAILASH எல்லாம் வல்ல சிவசக்தியின் மாப்பெருங்கருணையினால் அவர்களின் தரிசனம் பெற விரும...\nதிருக்கயிலாய மானசரோவர் தரிசனம் புத்தகம் மூன்றாம் பதிப்பு\nஇந்நூலின் முதல் பதிப்பு 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. சிறு திருத்தங்களுடன் பின்னர் 2011ம் ஆண்டு மே மாதம் வெளியிடப்ப...\nகைலாஷ் மானசரோவர் தரிசனம் 2009 - 2\nகண்ண��ர் அமுதனே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. கிரீசன் என்று போற்றப்படும் மணிமிடற்றண்ணல், மாதொரு பாகன், சந்திரனுக்கு அருளிய பரம கருணா ...\nமலையரையன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரின் தரிசனம் காண ஆசையா\nமலையரையன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரின் தரிசனம் காண விழையும் அன்பர்களுக்கான பொன்னான வாய்ப்பு இதோ. 2016 வருட திருக்கயிலாய யா...\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு பொன்னான வாய்ப்பு\n2011 வருட திருக்கயிலாய யாத்திரை அழைப்பிதழ் மலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரை தரிசனம் செய்ய விரும்பும் அன்பர்களுக்கான ஒரு அரிய வாய...\nகைலாஷ் மானசரோவர் தரிசனம் 2009 -1\nஒரு தடவை திருக்கயிலை நாதரின் தரிசனம் பெற்றவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அந்த மலையரசன் பொற்பாவையுடன் அமர்ந்து அருள் பாலிக்கும் அந்த திருக...\nவெள்ளிப் பனி மலையார் தரிசனம் - 20\nவெள்ளிப் பனி மலையார் தரிசனம் - 19\nஇவர்களும் யாத்திரையில் உடன் வருகின்றனர்\nதரிசனம் பெறும் சில அன்பர்கள்\nஇதுவரை தரிசனம் பெற்ற அன்பர்கள்\nபயணக் கட்டுரைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-1\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-2\"\nஇரண்டாம் நாள் கிரி வலம்\nஓம் மணி பத்மே ஹம்.\nகயிலையே மயிலை. திருக்கயிலாய யாத்திரை -2019\nகிழக்கு முக தொடர்ச்சி. இரண்டாம் நாள் கிரி வலம்\nகுர்லா மாந்தாதா மலைச் சிகரங்கள்\nகுர்லா மாந்தாதா மலைத் தொடர்\nகைலாஷ்-மானசரோவர் யாத்திரை. விந்த்யாவாசினி கோவில்\nசாகா தாவா பண்டிகை. புத்த பூர்ணிமா\nசார்தாம் ஆலயம். 15வது மைல்\nடார்ச்சன். மானசரோவர் புனித நீராடல்\nதிருக்கயிலாய யாத்திரை - 2014\nதிருக்கயிலாய யாத்திரை - 2015\nதிருக்கயிலாய யாத்திரை - 2016\nதிருக்கயிலாய யாத்திரை - 2017\nதிருக்கயிலாய - மானசரோவர் யாத்திரை\nதிருக்கயிலாய யத்திரை 2013. கைலாஷ் யாத்ரா\nதிருக்கயிலாய யத்திரை 2014. கைலாஷ் யாத்ரா\nதிருக்கயிலாய யாத்திரை - 2012\nதிருக்கயிலாய யாத்திரை - 2014\nதிருக்கயிலாய யாத்திரை - 2019\nதிருக்கயிலாயம் மானசரோவர் யாத்திரை - 2014\nதுலிகெல் 152 அடி சிவன் சிலை\nநாக் பர்வதம். இராக்ஷஸ் தால்\nபுண்ணிய - பாவக் குளங்கள்\nமானசரோவர் புனித நீராடல். குர்லா மாந்தாதா மலைத்தொடர்கள்\nமுதல் நாள் கிரி வலம்\nமூன்றாம் நாள் கிரி வலம்\nலா லுங் லா கணவாய்\nலா- லுங்- லா கணவாய்\nஜாங்மூ. போடே கோசி நதி\nஸ்ரீ அனந்த சயன நாராயணர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/watch-farmers-cry-for-help-at-officers-feet-to-get-their-land-back.html", "date_download": "2020-02-20T06:14:57Z", "digest": "sha1:P7MZAYEZSKHW2PPK5FHQDN6HAWY4PZUW", "length": 8113, "nlines": 47, "source_domain": "tamil.behindwoods.com", "title": "WATCH: Farmers cry for help at officer's feet to get their land back | India News", "raw_content": "\n‘அய்யா அது எங்க பரம்பரை சொத்து’.. அதிகாரிகளின் காலில் விழுந்து கெஞ்சிய விவசாயிகள்..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதங்களது சொந்த நிலங்களை மீட்டு தரக்கோரி அதிகாரிகளின் காலில் விழுந்து கெஞ்சும் விவசாயிகளின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதெலுங்கானா மாநிலத்தில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் நோக்கில் நிலப்பத்திரங்கள் உள்ளிட்டவற்றை டிஜிட்டல் மயமாக்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் அம்மாநிலம் முழுவதும் நில ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன. இதில் நில பத்திரங்களை இணையத்தில் பதிவேற்றும் அதிகாரிகள் தவறு செய்யவதாகவும், அதனை திருத்த அணுகும்போது லஞ்சம் கேட்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் ரங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளான சாத்தையா, லிங்கையா உள்ளிட்டோரது நிலங்களின் பட்டாவை ஆய்வு செய்தபின் அதனை அதிகாரிகள் வாங்கி சென்றதாக கூறப்படுகிறது. நிலங்களின் பட்டாவை திருப்பி கேட்டபோது பொய்வழக்கு பதிவு செய்துவிடுவதாக அதிகாரிகள் மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலங்கள் தங்களது முன்னோர்கள் காலத்தில் இருந்தே இருப்பதாகவும், இது தங்களது பரம்பரை சொத்து எனவும் அதிகாரிகளின் கால்களில் விழுந்து கெஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇனிமே அப்டி பண்ணுவியா’... ‘கணவரும், மனைவியும் சேர்ந்து’... வீடியோ\n‘ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற பயணிக்கு ’.. ‘நொடியில் நடந்த விபரீதம்’.. ‘பதைபதைக்க வைக்கும் வீடியோ’..\n‘ஃபேஸ்புக் நண்பரால்’.. ‘பள்ளி மாணவிக்கு நடந்த கொடூரம்’.. ‘வீடியோவை வைத்து மடக்கிப் பிடித்த போலீஸ்’..\n‘எக்ஸாமுக்கு வந்த மாணவியிடம்’... ‘பேராசிரியர் செய்த அதிர்ச்சி காரியம்’\n‘யார் சொல்லியும் கேட்கல’.. ‘இளைஞர் எடுத்த விபரீத முடிவு’.. நெஞ்சை பதபதைக்க வைத்த வீடியோ காட்சி..\n'தண்ணீரை சேமிக்கணும்'... 'பள்ளி நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு'... 'ஷாக்கான மாணவிகளின் பெற்றோர்'\n‘குறுக்கே பேசிய மாணவர்’... 'ஆத்திரத்தில் போராசிரியரின் பகீர் காரியம்'... அதிர்ச்சி வீடியோ\nயூடியூப் வியூஸ் -யை அதிகரிக்க ரயில் தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டரை வைத்த இளைஞர்..\n‘இனி பெண்கள் மீது அத்துமீறி கை வச்சா ஷாக் அடிக்கும்’.. ‘ஸ்மார்ட் வளையல்’ கண்டுபிடித்து அசத்திய இளைஞர்கள்..\n‘இத என்னால நம்ப முடியல’... 'இதுக்கு என் மனைவிதான் காரணம்'... 'இந்தியருக்கு அடித்த ஜாக்பாட்'\n‘மதுபோதையில் ஐஏஎஸ் அதிகாரி செய்த காரியம்..’ நொடியில் பத்திரிக்கையாளருக்கு நடந்த பயங்கரம்..\n‘சிறுவனைப் பாராட்டுகிறேன் என எம்.எல்.ஏ செய்த காரியம்..’ வைரலான வீடியோவால் வலுக்கும் கண்டனம்..\n... 'என்ன பண்ணி வச்சிருக்க'... நடு ரோட்டுல ஆண் எஸ்ஐ'யிடம்'... பகீர் கிளப்பும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/bank-holidays-in-august-2019-san-188935.html", "date_download": "2020-02-20T04:03:41Z", "digest": "sha1:YCJBWD7TG4KGB7YRFU2QLC6U46C4GZQP", "length": 8308, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "Bank holidays in august 2019– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » வணிகம்\nஆகஸ்ட் மாதத்தில் அடுத்தடுத்து வங்கிகள் விடுமுறை...\nசுதந்திர தினம், பக்ரீத் பண்டிகை என வங்கிகளுக்கு கூடுதல் விடுமுறைகள் இருப்பதால், உங்களது வங்கி தொடர்பான திட்டங்களை விடுமுறைக்கு ஏற்றதுபோல மாற்றிக்கொள்ளுங்கள்.\nபொதுத்துறை வங்கிகளைப் பொறுத்தவரை ஞாயிற்று கிழமைகள் மற்றும் மாதத்தின் 2 மற்றும் 4-வது சனிக்கிழமையில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த மாதம் சுதந்திர தினம், பக்ரீத், கிருஷ்ன ஜெயந்தி என்று கூடுதல் விடுமுறைகள் உள்ளன.\nஇந்த மாதத்தில் 5 சனிக்கிழமைகள் மற்றும் 4 ஞாயிற்றுக்கிழமைகள் வருகின்றன. அதன்படி, இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமையான ஆகஸ்ட் 10 மற்றும் ஆகஸ்ட் 24 ஆகிய தேதிகள் வங்கி விடுமுறையாகும்.\nஆகஸ்ட் 12-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் வங்கிகள் விடுமுறை உள்ளது. இது இரண்டாவது சனிக்கிழமைக்குப் பின் வரும் திங்கள் கிழமையாக இருப்பதால் தொடர்ந்து மூன்று நாட்கள் (ஆகஸ்ட் 10, 11, 12) தமிழகத்தில் வங்கிகள் இயங்காது.\nஅடுத்த இரு நாட்களிலேயே, ஆகஸ்ட் 15-ம் தேதி (வியாழன்) சுதந்திர தினம் வருவதால் அன்றும் வங்கிகள் விடுமுறை. அதனை அடுத்து, ஆகஸ்ட் 24-ம் தேதி (சனிக்கிழமை) கிருஷ்ண ஜெயந்தி வருகிறது. அன்றைய தினம் ஏற்கனவே, நான்காவது சனிக்கிழம��� விடுமுறை என்பதால், வங்கிகள் இயங்காது.\nதிருப்பூர் அருகே கண்டெய்னர் லாரி - அரசுப்பேருந்து மோதி கோரவிபத்து : 20 பேர் உயிரிழப்பு\nவசூலில் மிரட்டிய இந்தியத் திரைப்படங்கள்... ஓரங்கட்டப்பட்டதா தமிழ் சினிமா..\n1000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள தமிழர்கள் பட்டியல் : 3 சதவீதம் அதிகரிப்பு..\nசாகவேண்டும் என வருபவர்கள் எப்படி உயிர் வாழ்வார்கள்\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து: பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு..\nதிருப்பூர் அருகே கண்டெய்னர் லாரி - அரசுப்பேருந்து மோதி கோரவிபத்து : 20 பேர் உயிரிழப்பு\nவசூலில் மிரட்டிய இந்தியத் திரைப்படங்கள்... ஓரங்கட்டப்பட்டதா தமிழ் சினிமா..\n1000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள தமிழர்கள் பட்டியல் : 3 சதவீதம் அதிகரிப்பு..\nதிரைப்படங்களில் போதை, ஆயுதப் பயன்பாடு : வருகிறது புதிய சட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/rasi.asp?id=40", "date_download": "2020-02-20T04:14:18Z", "digest": "sha1:3XRJ2ILJ7YKP42QWGXMGHIY655RRTNUY", "length": 8924, "nlines": 223, "source_domain": "www.dinamalar.com", "title": "Free Horoscope Online - Daily, Monthly, Weekly, Yearly Horoscope News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஜோசியம் இன்றைய நாள்பலன்\nவிகாரி வருடம், மாசி மாதம் 8ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 25ம் தேதி,\n20.2.2020 வியாழக்கிழமை, தேய்பிறை, துவாதசி திதி மாலை 6:12 வரை,\nஅதன் பின் திரயோதசி திதி, பூராடம் நட்சத்திரம் காலை 9:49 வரை,\nஅதன்பின் உத்திராடம் நட்சத்திரம், சித்தயோகம்.\nநல்ல நேரம்: காலை 10:30-12:00 மணி\nராகு காலம்: பகல் 1:30-3:00 மணி\nஎமகண்டம்: காலை 6:00-7:30 மணி\nகுளிகை: காலை 9:00-10:30 மணி\nபொது தட்சிணாமூர்த்தி வழிபாடு, முகூர்த்தநாள்.\n3 பிறந்த நாள் பலன்கள்\n5 மாத ராசி பலன்\n6 பிறந்த நாள் ஆண்டு பலன்கள்\n7 தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்\n10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81/189", "date_download": "2020-02-20T05:35:18Z", "digest": "sha1:5IENSVGYZ24UK5IOW6K4DA7PUMZIDLTT", "length": 9414, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தீபாவளி பட்டாசு", "raw_content": "வியாழன், பிப்ரவரி 20 2020\nசென்னை சர்வதேச பட விழா\nSearch - தீபாவளி பட்டாசு\nஇதயத்துக்கு இதமாய் இருங்க... 100 வயது வாழ டாக்டர் கே.ஜி.பக்தவத்சலம் அட்வைஸ்\nமக்களின் ரசனையை உணர்வதே முக்கியம்- சினிமா வெற்றிக்கு வழிகாட்டும் திருப்பூர் சுப்பிரமணியம்\nதீபாவளிக்குக் கிளம்பிவிட்ட திகில் கொள்ளையர்கள்\nஎம்.ஜி.ஆர் முதல் ஜி.வி. பிரகாஷ் வரை: இயக்குநர், நடிகர்களுக்கு ஒரு ரசிகையின் மனம்...\nகர்னாடக இசை கற்றுக்கொள்ள வேண்டும் என யார் அழுகிறார்கள்- சஞ்சய் சுப்பிரமணியன் பேட்டி\nஇழப்பின் வலிகள்தான் எத்தனை விதம்\nகந்துவட்டிக் குடும்பங்கள் தீக்கிரையாகும் காலம்: இதுவும் கடந்து போகுமா\nஞாயிறு அரங்கம்: எங்கே போயின அந்த பேனர்கள்\nதிருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்.. - கால் நூற்றாண்டாக நிறைவேறாத கனவுத் திட்டம்\nசிஏஏ -வால் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறாரா\nட்ரம்ப் வருகை: அகமதாபாத்தில் உள்ள குடிசைப் பகுதி...\n'மாதவிடாய் நேரத்தில் பெண்கள் கணவருக்கு உணவு சமைத்தால்...\nமுதல்வராக நீடித்ததே மிகப்பெரிய சாதனை; கடும் சோதனைகள்...\nஇந்தியா மாறுகிறது: ஏப்ரல் 1-ம் தேதி முதல்...\nகேரளாவின் காசர்கோடு அருகே தத்தெடுத்து வளர்த்த இந்து...\n‘சாக வேண்டும் என்ற நோக்கத்துடன் வருகின்றனர்...’ -...\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார்- பேரவையில் முதல்வர் பழனிசாமி நம்பிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/en-annai-seidha-paavam-song-lyrics/", "date_download": "2020-02-20T05:29:58Z", "digest": "sha1:JBKASWWK45WS4AUEPA45ALX3BUZHGVJQ", "length": 5286, "nlines": 159, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "En Annai Seidha Paavam Song Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nஇசை அமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி\nபெண் : என் அன்னை செய்த பாவம்\nஎன் அழகு செய்த பாவம்\nபெண் : என் அன்னை செய்த பாவம்\nஎன் அழகு செய்த பாவம்\nஎன் அன்னை செய்த பாவம்\nபெண் : நம் கண்கள் செய்த பாவம்\nஇதில் கடவுள் செய்த பரிகாரம்\nபிரிவு என்பது பிரிவு என்பது\nபெண் : என் அன்னை செய்த பாவம்\nஎன் அழகு செய்த பாவம்\nபெண் : இரவெனவும் பகலெனவும்\nஅந்த இறைவன் அவன் மனதை மட்டும்\nபெண் : ஒரு மனதில் ஒரு விளக்கை\nஅதில் ஒளியிருக்க வழியை மட்டும்\nஎன் அன்னை செய்த பாவம்\nபெண் : உறவினராம் பறவைகளை\nஅதில் ஒரு பறவை நானும் என்றே\nபெண் : சிறிய கூண்டு எனக்கு மட்டும்\nஅது திறந்த போது என் சிறகு\nபெண் : என் அன்னை செய்த பாவம்\nஎன் அழகு செய்த பாவம்\nஎன் அன்னை செய்த பாவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTMxNTA4OA==/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-0-20-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-!", "date_download": "2020-02-20T06:10:16Z", "digest": "sha1:V76QRNGXNMJTSXHGGFJLKN6MDDYR2WIR", "length": 5738, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை 0.20% வரை உயர்த்தி எச்டிஎப்சி அதிரடி..!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » ஒன்இந்தியா\nகடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை 0.20% வரை உயர்த்தி எச்டிஎப்சி அதிரடி..\nஒன்இந்தியா 1 year ago\nஇந்தியாவின் மிகப் பெரிய வங்கி நிறுவனமான எச்டிஎப்சி அதன் கடன் திட்டங்கள் மீதான வட்டி வீதங்களை 0.20 சதவீதம் வரை உயர்த்தியது. இதனால் நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தின் அடிப்படை செலவு எனப்படும் MCLR விகிதம் ஒரு வருட கடன் திட்டங்களுக்கு 8.6 சதவீதமாகவும், பிற கால அளவிலான கடன்களுக்கு 8.25 முதல் 8.9 சதவீதம் வரையிலும்\n'கோவிட்-19' என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்குதல் சீனாவில் மிகப்பெரிய அளவில் குறைய தொங்கியுள்ளதாக சீன அரசு அறிவிப்பு\nநைஜர் அகதிகள் நிவாரண கூட்ட நெரிசலில் 22 பேர் பலி\nஅமெரிக்காவில் தமிழருக்கு நீதிபதி பதவி\nஎனது பயணத்தின்போது இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம்: எதையும் அமெரிக்கா செய்யாது: டிரம்ப் திடீர் அறிவிப்பு\nதிறமையற்ற பணியாளர்களை குறைக்கும் வகையில் புள்ளிகள் அடிப்படையில் விசா இங்கிலாந்தில் புதிய திட்டம்\nதன்னைத்ததானே காயப்படுத்திக்கொண்ட நிர்பயா கொலை குற்றவாளி வினய் ஷர்மா: தூக்கு தண்டனையை தள்ளிப்போட புதிய யுக்தி\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை எதிரொலி : ஆக்ரா முதல் டெல்லி வரை சாலைகள், மேம்பாலங்களை அழகுற செய்யும் பணிகள் தீவிரம்\nமாவட்ட நீதிபதிகள் நியமனத்தில் உச்சநீதிமன்றம் கண்டிப்பு\nஅரியானாவில் விஷவாயு கசிவு 15 பேருக்கு சிகிச்சை\nமந்தநிலையை மத்திய அரசு ஒப்புக்கொள்ளாதது ஆபத்தானது: மன்மோகன் சிங் குற்றச்சாட்டு\nஎம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கை மார்ச் 3க்கு ஒத்திவைத்தது சிறப்பு நீதிமன்றம்\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீதான விசாரணையை மே 4-ம் தேதிக்குள் முடிக்க டெல்லி ஐகோர்��் உத்தரவு\nதென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதற்கு தடை கோரிய வழக்கு: மார்ச் 24-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nபோக்குவரத்துத்துறை முறைகேடு வழக்கில் எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு: சவரன் ரூ.31,840-க்கு விற்பனை\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/-5-and-8-exam-important-update-.html", "date_download": "2020-02-20T04:56:32Z", "digest": "sha1:A22JLIHISIW3RZMQKWCACGPDFRLR4TYP", "length": 7979, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - 5, 8 வகுப்பு பொதுத்தேர்வு: முக்கிய அறிவிப்பு!", "raw_content": "\n'7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை 'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர் என்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார் திருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு பா.ஜ.க எம்.எல்.ஏ மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி சாயம்: சர்ச்சை திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம் திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம் தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார் தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை \"மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்\"\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இத���் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\n5, 8 வகுப்பு பொதுத்தேர்வு: முக்கிய அறிவிப்பு\n5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\n5, 8 வகுப்பு பொதுத்தேர்வு: முக்கிய அறிவிப்பு\n5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது போல், 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.\nஅரசு பள்ளிகளை தவிர்த்து, தனியார் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 100 ரூபாய் என்றும், 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 200 ரூபாய் என்றும் கூறப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n'7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை\n'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர்\nஎன்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார்\nதிருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=8302", "date_download": "2020-02-20T06:13:58Z", "digest": "sha1:GU7HT4H3YANEE4ZVAKFDMM4NZAPKY4LO", "length": 6477, "nlines": 44, "source_domain": "charuonline.com", "title": "சந்திப்பு – Charuonline", "raw_content": "\nஎன் எழுத்தில் பரிச்சயம் உள்ளவர்களுக்குத் தெரியும், ஏற்கனவே சொன்ன உதாரணம் இது. மைலாப்பூர் டெலபோன் டைரக்டரி போடுகிறார்கள் அல்லது ஒவ்வொரு வீடாக ஒவ்வொரு மனிதருக்கும் ஆதார் கார்டு கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். மைலாப்பூரில் வசிக்கும் என் பெயர் மட்டும் டை���க்டரியில் இருக்காது. அல்லது, பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஆதார் கார்டு கொடுக்கப்படும். எதிர்வீட்டுக்காரனுக்குக் கொடுக்கப்படும். பின்வீட்டுக்காரனுக்கு கொடுக்கப்படும். என்னை விட்டு விடுவார்கள். டேய் தம்பி, நான் என்ன தீண்டத்தகாதவனாடா இதே காரியத்தை நீயும் உன் சகாக்களும் சுமார் 40 ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கிறீர்களே, உங்களுக்கும் அலுப்பு சலிப்பாக இல்லையா\nசரி, செய்யுங்கள். உங்களுக்குப் பிடித்ததை நீங்கள் செய்கிறீர்கள். என் எழுத்தையே நீங்கள் படித்ததில்லை. எப்படி பட்டியலில் சேர்ப்பீர்கள் புரிந்து கொள்கிறேன். உங்களுக்காகவும் நான் எழுதவில்லை என்கிற போது நமக்குள் எந்த ஒட்டும் உறவும் இல்லை. நல்லது. நீங்கள் என் பெயரை உங்கள் பட்டியலில் சேர்த்தால் அதனால் எனக்கு ஒரு தம்பிடி பிரயோஜனம் கிடையாது. அதனால் ஒரு பிரதி கூட அதிகம் விற்காது. ஏனென்றால், அந்த நிலையில் நீங்கள் இல்லை.\nஆனால் ஒரு விஷயத்தை நான் இந்த நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன். என் பெயர் தெரியாத ஒருவரை, என் பெயரை இருட்டடிப்பு செய்யும் ஒருவரை நான் சந்திப்பதில்லை. எனவே, தம்பி, உன்னை நான் எந்த இடத்திலும் சந்திக்க இயலாது. என் அடையாளம் எழுத்து. அதுவே உனக்குத் தெரியாத போது உன்னை எப்படி நான் சந்திப்பது எனவே அந்த சந்திப்பை ரத்து செய்து விடுங்கள் நண்பர்களே\nபிக் பாஸ் – 3\nஅர்ப்பணிப்பாண எழுத்து – சாருவின் சிறுகதைகள் குறித்து கணேசகுமாரன்\nநிராகரிப்பும் தடையும்: அ. ராமசாமியின் எதிர்வினையை முன்வைத்து…\nதமிழ் இந்து – மனுஷ்ய புத்திரன் – அடியேன்\nஸீரோ டிகிரி – மாத இதழ்\nவியாசரின் கொடி மரபு – செல்வேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-20T04:42:57Z", "digest": "sha1:BOSX24GPOLGEMXNFIZV3SW4TZKYNAJI5", "length": 4618, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், பிப்ரவரி 20, 2020\nபிஎம்சி வங்கியில் ரூ.2500 கோடி மோசடி... பாஜக முன்னாள் எம்எல்ஏ மகன் கைது\nவங்கியின் கணக்காளர்களான ஜயேஷ்சங்கானி, கேத்தன் லக்தாவா ஆகியோர் கைது செய்யப்பட்டபோதுகூட ரஜ்நீத் சிங் கைது செய்யப்படவில்லை....\nஇந்தியாவின் ஜிடிபி 5.4 சதவிகிதம்��ான்.... கணிப்பை மேலும் குறைத்தது ‘மூடிஸ்’\nமாதவிடாய் நேரத்தில் பெண்கள் சமைக்கக் கூடாது.... மறுபிறவியில் நாயாக பிறப்பார்களாம்...\nவறுமையை சுவருக்குப் பின் மறைக்கும் ‘புதிய இந்தியா’... பிரதமர் மோடியை கடுமையாகச் சாடிய காங்கிரஸ் தலைவர்கள்\nசேதத்திற்கு இழப்பீடாக ரூ.2.66 கோடி தாருங்கள்.... மத்திய அரசுக்கு கடிதம் எழுதி ஜாமியா பல்கலை. அதிரடி\nஎன்ஆர்சியால் அகதியான 51 வயது ஜபேதா பேகம் 15 ஆவணங்கள் இருந்தும் நீதிமன்றம் ஏற்க மறுப்பு\nUPSC- சிவில் சர்வீஸ் தேர்வு : காலியிடங்கள் 796\nCRPF-இல் தலைமை காவலர் பணி\nவிவசாயிகள் விரோத பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/kandukonde-kandukode/146267", "date_download": "2020-02-20T06:40:00Z", "digest": "sha1:ZCB4S537Y2C6NOO5RGYM3E6RHOYS7Q4O", "length": 5421, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Kandukonde Kandukode - 11-09-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅமெரிக்க வரலாற்றில் சாதனை படைத்த தமிழர்\nஸ்ரீலங்காவிற்குள் இனி ஒருபோதும் இடமில்லை\nகமல்.. ஷங்கர்.. காஜல் அகர்வால் மயிரிழையில் உயிர்தப்பினர் கிரேன் விபத்தை நேரில் கண்டவர் அளித்த திகிலூட்டும் தகவல்\nமுன்னணி நடிகர் தனுஷுக்கு கொலை மிரட்டல், இது தான் காரணமா\n350 ஓட்டங்கள் குவித்து மிரள வைத்த இலங்கையை சேர்ந்த வீரர் 24 வருட சாதனையை முறியடித்தார்\n“உன்னுடைய அந்த இடத்தை தான் பார்ப்பேன்” - பொதுமேடையில் நடிகையிடம் கூச்சமே இல்லாமல் பேசிய விஜய்..\nசிவகார்த்திகேயன் வாழ்வில் எழுந்த விவாகரத்து பிரச்சினை... மனைவி கர்ப்பமாக இருந்த தருணத்தில் நடந்தது என்ன\nமுக்கிய பிரபலத்தின் மருமகன் உள்ளிட்ட இந்தியன் 2 படப்பிடிப்பில் இறந்த நபர்களின் புகைப்படங்கள் வெளிவந்தது, இதோ\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த மரணத்திற்கு காரணமான நபர் தலைமறைவு, யார் தெரியுமா\nநீண்ட நாள் இருந்து வந்த ரஜினி சாதனையை பின்னுக்கு தள்ளிய விஜய், இன்னும் ஒன்று தான் மிச்சம், என்ன தெரியுமா\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து.. நூலிழையில் தப்பிய ஷங்கர்.. இறந்தவர்களில் ஒருவர் பிரபலத்தின் மருமகனா\nநடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய அழகிய மகளா மகன் எப்படி இருக்கிறார் தெரியுமா\nஇலங்கைத் தமிழரை திருமணம் செய்து விவாகரத்து வரை சென்ற வாழ்க்கை... தற்போது மகிழ்ச்சியில் ரம்பா வெளியிட்ட புகைப்படம்\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஆல்யா எப்படி இருக்கிறார் தெரியுமா\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் இறந்த நபரின் புகைப்படம் வெளிவந்தது, இதோ\nபடு மாடர்னாக மாறிய ரோபோ ஷங்கரின் மகள் இணையத்தில் லீக்கான புகைப்படம்.... கடும் ஷாக்கில் ரசிகர்கள்\nமாநாடு படத்தின் முதல் காட்சி வெளிவந்தது, விடியோவுடன் இதோ\nசமையல் செய்த தொகுப்பாளினி மணிமேகலை.. திடீரென வெடித்த குக்கர்.. வெளியான வைரல் காட்சி..\nநடிகர் சூர்யாவின் தங்கை சிறுவயதில் எப்படி இருக்கிறார் தெரியுமா இணையத்தில் வெளியான அரிய குடும்ப புகைப்படம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/09/11/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-02-20T04:09:29Z", "digest": "sha1:BUPY6HZ4K3L6UMXSSZGJIXV2BWANA2YI", "length": 9277, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "மரண தண்டனை விரும்பும் யாழ் மக்கள்! | LankaSee", "raw_content": "\nஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு மக்கள் ஆணை கிடைத்து விட்டது இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க….\nஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்\nவெளிநாட்டிருந்து வருகை தந்தவர்களுக்கு ஏற்பட்ட நிலை\nஉயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல் சம்பவம் இனி எவரும் கைது செய்யப்பட மாட்டார்கள்\nஅமெரிக்காவில் அதியுயர் பதவிக்கு நியமிக்கப்பட்ட தமிழர்\nவீட்டினை உரிமையாக்க தாயிற்கு எமனாக மாறிய மகன்\nஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு\nமரண தண்டனை விரும்பும் யாழ் மக்கள்\non: செப்டம்பர் 11, 2019\nயாழ்ப்பாணத்தில் மரண தண்டனை தொடர்பான கருத்துக்கணிப்பில் 94 சதவீதமானோர் ஆதரவு வழங்கியுள்ளது.\nயாழ். கோட்டை முற்றவெளியில் தற்போது இடம்பெற்றுவரும் என்டர்பிரைஸ் ஶ்ரீலங்கா கண்காட்சியில், அந்த விடயம் தெரியவந்துள்ளது.\nமரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமா இல்லையா என மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில், மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஆதரவாக 93.77 சதவீதமானோர் வாக்களித்துள்ளனர்.\nஇந்த கண்காட்சி இடம்பெறும் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலக அலுவலக கூடத்தில் இக்கருத்துக்கணிப்பு இடம்பெற்று வருகின்றது.\nஇதற்கான பதிலை Touch Screen பயன்படுத்தி வழங்குவதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nஇதில் மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து 6.23 சதவீதமானோர் வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் 43 வருடங்களில் முதல்முறையாக போதைப் பொருள் தொடர்பான குற்றம் சுமத்தப்பட்டவர்களை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.\nஅவரது இந்த அறிவித்ததை அடுத்து அரசியல் காட்சிகள் சிவில் அமைப்புக்கள் ஐக்கிய நடுகள் சபை மற்றும் சர்வதேசமும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது\nகனடாவில் கைது செய்யப்பட்ட இரு தமிழ் இளைஞர்கள்\nவெங்காயத்தை வெட்டி பல் மேல் வையுங்கள்\nஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு மக்கள் ஆணை கிடைத்து விட்டது இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க….\nஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்\nஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு மக்கள் ஆணை கிடைத்து விட்டது இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க….\nஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்\nவெளிநாட்டிருந்து வருகை தந்தவர்களுக்கு ஏற்பட்ட நிலை\nஉயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல் சம்பவம் இனி எவரும் கைது செய்யப்பட மாட்டார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-20T06:05:10Z", "digest": "sha1:IYXOCLBXJBHB4QF2JQJC2POY3UV2W2O4", "length": 15315, "nlines": 239, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருமுகப் பாசுரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருமுகப் பாசுரம் என்னும் பெயரில் இரண்டு நூல்கள் உள்ளன.\nபதினோராம் திருமுறையில் உள்ள நூல்[தொகு]\nதிருமுகப் பாசுரம் பதிரோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ள நூல்களில் ஒன்று. இதன் காலம் கி. பி. 705.\nமதுரை நான்மாடக் கூடலில் கோயில் கொண்டுள்ள சிவபெருமானே திருமுகப் பாசுரம் (அறிமுகப் பாடல்) ஒன்று எழுதி பாணபத்திரன் என்னும் யாழிசைப் பாணனிடம் கொடுத்து சேரமான் பெருமாள் நாயனாரிடம் அனுப்பியதாக உள்ள பாடல் ஒன்று பதினோராம் திருமுறையின் முதல் பாடலாக உள்ளது. சேரமான் ப���ருமாள் நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவர்.\nமதிமலி புரிசை மாடக் கூடல்\nபதிமிசை நிலவும் பால்நிற வரிச்சிறகு\nமன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்\nபருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்கு\nஉரியவை உரிமையின் உதவி ஒளிதிகழ்\nகுருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்\nசெருமா உகைக்கும் சேரலன் காண்க\nதன்போல் என்பால் அன்பன் தன்பால்\nதிருமுகப் பாசுரம் என்னும் நூல் சிவஞான வள்ளல் என்பவர் இயற்றிய 20 நூல்களில் ஒன்று. இதில் ஏழு பாடல்கள் உரையுடன் உள்ளன. இந்த ஏழு திருமுகங்களில் (கடிதங்களில்) சந்திரசேகர சுவாமிகள், திரியம்பகர் என்பவருக்கு, மத்தியார்ச்சுனத்தில், உபநிடத வாக்கியத்தை, அருளிச்செய்த செய்திகள் கூறப்பட்டுள்ளன.\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005\nமூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை\nதிருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை\nஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் ஸப்த ரத்னம்\n8 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2013, 22:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/117-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2020-02-20T04:24:21Z", "digest": "sha1:GUVUTJBEYAFGCHLOGV5HWZQ4QR4ZUN2Y", "length": 13031, "nlines": 74, "source_domain": "thowheed.org", "title": "117. தண்ணீர் கிடைக்கா விட்டால் தயம்மும் - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\n117. தண்ணீர் கிடைக்கா விட்டால் தயம்மும்\n117. தண்ணீர் கிடைக்கா விட்டால் தயம்மும்\nதொழுகைக்கு முன் கை, கால், முகங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவது அவசியம் என 5:6 வசனம் கூறுகிறது.\nஉடலுறவு கொண்டிருந்தால் அப்போது கை, கால், முகங்களைக் கழுவுவது போதாது. மாறாகக் குளிக்க வேண்டும்.\nஇவ்வாறு தூய்மை செய்வதற்குத் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு மாற்றுப் பரிகாரமே இவ்வசனத்தில் (5:6) கூறப்படுகிறது.\nஇரு உள்ளங்கைகளாலும��� மண்ணைத் தொட்டு முகத்திலும், இரு கைகளிலும் தடவிக் கொண்டு தொழலாம். இவ்வாறு தடவிக் கொள்வது மேற்கண்ட இரண்டு தூய்மைகளுக்கும் பரிகாரமாகும்.\nஇங்கே சிலருக்கு முக்கியமான ஒரு சந்தேகம் ஏற்படலாம். தண்ணீர் தூய்மைப்படுத்தும் என்பது புரிகிறது. ஆனால் மண் ஏற்கனவே இருந்த தூய்மையையும் நீக்கிவிடும். எனவே \"தண்ணீர் கிடைக்காவிட்டால் தூய்மையில்லாமல் தொழலாம்'' எனக் கூறியிருக்கலாமே அல்லது \"தொழுகையை விட்டு விடலாம்'' எனக் கூறியிருக்கலாமே என்பது தான் அந்தச் சந்தேகம்.\nஅல்லாஹ் கூறுவதால் இதில் ஏதோ ஒரு தத்துவம் உள்ளடங்கி இருக்கும். எதிர்காலத்தில் அல்லாஹ் அதை நமக்கு வெளிப்படுத்தலாம். தூய மண்ணைத் தடவிக் கொள்வதால் ஏற்படும் பயன்கள் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படலாம்.\nஆயினும் இதனால் ஏற்படும் ஒரு நன்மையை நாம் இப்போது கூற முடியும். தொடராகச் செய்து வர வேண்டிய காரியங்கள் ஒரு நாள் விடுபட்டு விட்டால் பிறகு தொடர்ந்து அக்காரியங்களை விட்டு விடுவது மனிதனின் இயல்பாக உள்ளது.\nஎனவே தண்ணீர் கிடைக்காவிட்டால் தொழ வேண்டாம் எனக் கூறினால் தொழுகையையே மனிதன் விட்டு விடுவான்.\nதண்ணீர் கிடைக்காவிட்டால் தூய்மை செய்யாமல் தொழலாம் என்று கூறினால் ஒவ்வொரு தொழுகைக்கு முன்னாலும் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு மறந்து போய் விடும்.\nமனிதனைப் படைத்த இறைவனுக்கு மனிதனின் மனநிலை நன்றாகத் தெரியும். எனவேதான் மிகப் பெரிய மனோதத்துவத்தின் அடிப்படையில் இந்த மாற்றுப் பரிகாரத்தை இறைவன் அமைத்துள்ளான்.\nமண் தூய்மைப்படுத்துகிறதோ, இல்லையோ, தொழுகைக்கு முன் தூய்மைப்படுத்துவது அவசியம் என்பது எப்போதும் நினைவில் நிற்கும். தண்ணீரைத் தேட மனிதன் முயற்சிப்பான். கிடைக்காதபோது இந்த மாற்று வழியைப் பயன்படுத்திக் கொள்வான்.\nஎனவேதான் முஸ்லிம்கள் எவ்விதத் திட்டமிடுதலும் இல்லாமலேயே தொழுகைக்கு முன் இயல்பாகவே தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வதைக் காண்கிறோம்.\n\"அதைச் செய்யாவிட்டால் இதையாவது செய்'' எனக் கூறுவதால் அந்த நடைமுறை தொடர்ந்து அமுலில் இருக்கும். அந்த மாற்று வழியும் சர்வ சாதாரணமாகக் கிடைப்பதாகவும் இருக்க வேண்டும்.\nமண் கிடைக்காத நிலை ஏற்படுவது மிக அபூர்வமாகும்.\nஇதை விடச் சிறந்த காரணமும் இதற்கு இருக்கலாம்.\nமண்ணைப் பயன்படுத���துங்கள் என்பதை உடலில் மண்ணை அள்ளிப் பூசிக் கொள்ள வேண்டும் என்று புரிந்து கொள்ளக் கூடாது. மாறாக இரு உள்ளங்கைகளால் மண்ணைத் தொட்டு வாயால் ஊதி விட்டு வெறும் கையால் முகத்திலும், மணிக்கட்டு வரை இரு கைகளிலும் தடவிக் கொள்ள வேண்டும். முழங்கை வரை தடவத் தேவையில்லை. மேலும் முகத்தில் தடவுவதற்காக ஒரு தடவையும், கையில் தடவுவதற்காக ஒரு தடவையும் மண்ணைத் தொட வேண்டியதில்லை. ஒரு தடவை தொட்டு முகத்திலும் இரு கைகளின் மணிக்கட்டு வரையிலும் தடவிக் கொள்ளலாம்.\nகுளிப்பு கடமையாகிவிட்டால் முழு உடம்பிலும் மண்ணை அள்ளிப் பூசிக் கொள்ளக் கூடாது. இந்த நிலையிலும் மேற்கண்டவாறு செய்வதே போதுமாகும். இதுதான் நபிவழியாகும். (பார்க்க: புகாரீ 326, 327, 329, 330, 335).\nஇதிலிருந்து மண்ணைத் தொடுவது ஓர் அடையாளமாகத்தான் ஆக்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது.\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nPrevious Article 116. படிப்படியாக ஒழிக்கப்பட்ட போதைப் பழக்கம்\nNext Article 118. முஸ்லிம்களின் வெற்றி பற்றி முன்னறிவிப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/UK-Parliament", "date_download": "2020-02-20T04:44:26Z", "digest": "sha1:ITBA7IS3C7YPND2E37UNTNANY3RHINDW", "length": 13568, "nlines": 158, "source_domain": "www.maalaimalar.com", "title": "UK Parliament News in Tamil - UK Parliament Latest news on maalaimalar.com", "raw_content": "\nபிரிட்டன் பாராளுமன்றத்திற்குள் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்திய நரி\nபிரிட்டன் பாராளுமன்றத்திற்குள் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்திய நரி\nலண்டனில் உள்ள பிரிட்டன் பாராளுமன்ற அலுவலகத்திற்குள் நேற்று மாலை நரி நுழைந்தது சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇங்கிலாந்து - பாராளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 15 பேர் வெற்றி\nஇங்கிலாந்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 15 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.\nபிரிட்டனில் மீண்டும் ஆட்சியை பிடித்த போரிஸ் ஜான்சனுக்கு மோடி வாழ்த்து\nபிரிட்டனில் மீண்டும் ஆட்சியைப் பிடித்த போரிஸ் ஜான்சனுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nபிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்\nபிரிட்டன் பொதுத்தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்.\nஉலகின் மிகப்பெரிய ஜனநாயகம் பிரிட்டன் - போரிஸ் ஜான்சன் உற்சாகம்\nபிரிட்டனின் பொதுத்தேர்வுகள் முடிவு தொடர்பான கருத்துக்கணிப்பு தங்களுக்கு சாதகமாக அமைந்ததையடுத்து, உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் பிரிட்டன் தான் என போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.\nபிரிட்டன் பொதுத்தேர்தலில் பின்னடைவு- எதிர்க்கட்சி தலைவர் ஜெரமி கார்பின் ராஜினாமா\nபிரிட்டன் பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி கடும் பின்னடைவை சந்தித்ததையடுத்து, கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ஜெரமி கார்பின் ராஜினாமா செய்தார்.\nபிரிட்டன் பொதுத்தேர்தல் முடிவுகள்- பிரதமர் போரிஸ் ஜான்சன் கட்சி முந்துகிறது\nபிரிட்டன் பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பிரதமர் போரீஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு உள்ளது.\n- 650 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு\nபிரிட்டனில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஆட்சியாளர்களை தீர்மானிக்கும் பாராளு���ன்ற பொதுத்தேர்தல் இன்று நடைபெற உள்ளது.\nஇயக்குனர் ராஜ்கபூரின் மகன் மரணம்\nபஸ்சில் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் டிரைவர் பேச தடை\nதட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது\nஎடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை பாராட்டிய இளங்கோவன்\nசீனாவிலிருந்து புதுக்கோட்டை திரும்பிய ஓட்டல் அதிபர் உயிரிழப்பு- கொரோனா வைரஸ் தாக்கியதா\nஅந்த 3 வீரர்களால் தான் கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்பட்டது - இன்சமாம்\nஅனைத்து இலவச திட்டங்களும் மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடரும் - கெஜ்ரிவால்\nஒரே நாளில் ரிலீசாகும் தனுஷ் - சிவகார்த்திகேயன் படங்கள்\nபெண் கற்பழிப்பு புகார்: உ.பி. பா.ஜனதா எம்எல்ஏ மீது எப்.ஐ.ஆர். பதிவு\nவேளாண் பாதுகாப்பு மண்டலத்திற்கு தமிழக அமைச்சரவையில் ஒப்புதல்\nகேங்ஸ்டராக தனுஷ்..... வைரலாகும் டி40 மோஷன் போஸ்டர்\nவெலிங்டன் டெஸ்டில் இந்த இருவரும் விளையாடுவார்கள்: விராட் கோலி\nஇந்திய தொடக்க வீரர்களுக்கு அனுபவம் இல்லை... ஆனால் சிறந்த பேட்ஸ்மேன்கள் - டிம் சவுத்தி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76759-admk-ravindranath-mps-car-attacked.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-02-20T04:47:20Z", "digest": "sha1:TD3WHAHGO7FOEP6UQ5SLQKBJLQ7DZGFF", "length": 12039, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "ஓ.பி.எஸ் மகன் கார் கண்ணாடி உடைப்பு.. பொதுக்கூட்டத்திற்கு செல்லும்போது தாக்குதல் | admk ravindranath mps car attacked", "raw_content": "\n#BREAKING மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஹெல்மெட் வாங்கினால் இலவச வெங்காயம் அதிரடி திட்டத்தால் கல்லாவை நிரப்பிய வாலிபர்\nஓ.பி.எஸ் மகன் கார் கண்ணாடி உடைப்பு.. பொதுக்கூட்டத்திற்கு செல்லும்போது தாக்குதல்\nதேனி மாவட்டம் கம்பம் வ.உ.சி திடலில் அதிமுக சார்பாக பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொள்ள தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்பகுதியில் குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.\nகுடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து கையில் கருப்புக்கொடி ஏந்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும் அவர்களுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.\nஇந்நிலையில் அந்த வழியாக ரவீந்திரநாத் குமார் எம்.பி வாகனம் சென்றபோது வழிமறித்து கார் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் எம்பி ரவீந்திரநாத் குமார் வாகனம் வேகமாக அந்த பகுதியில் இருந்து கடந்து சென்றது.\nஇத்தாக்குதலில் எம்பி கார் கண்ணாடி உடைந்தது. அதனைத் தொடர்ந்து இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதிட்டம்போட்டு நண்பனை சிறைக்கு அனுப்பிவிட்டு மனைவியை சீரழித்த கொடூர கும்பல்..\nகாதலன் கொலை.. இன்னொரு காதலன் வாக்குமூலம்.. ஆனால் காதலியை காணவில்லை..\nதமிழகத்தில் 'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டம் அமல்.. தமிழக அரசு அரசாணை வெளியீடு\n‘பெண்ணை கட்டிக்கொடுக்க மறுத்த அத்தை’.. நடுராத்திரி வீட்டில் புகுந்த இளைஞர் கொடூர செயல்..\n1. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n2. இனி பிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்\n3. பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..\n4. பிடிச்சவங்க கூட எல்லாம் உல்லாசம் அதிர வைத்த ப்ரியா இரண்டு முறையும் உயிர் தப்பிய கணவர்\n5. சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்\n6. நடிகர் அஜித்திற்கு படப்பிடிப்பில் காயம்\n7. வாடிக்கையாளர்களை மயக்கிய பாலியல் சைக்கோ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபெண் எம்எல்ஏ - ஒ.செ மோதல்.. பதிலுக்கு பதில் கன்னத்தில் அறைந்ததால் நிர்வாகிகள் அதிர்ச்சி\nபுல்வாமா தாக்குதல் நினைவு தினம் இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த இங்கே கிளிக் பண்ணுங்க\nமாமியாரை பார்க்கச் சென்றப்போது சோகம்.. மருத்துவமனை காவலாளி தாக்கியதில் மருமகன் பலி..\nஇளம்பெண்ணை அடிமையாக அனுப்பிய குடும்பம் மறுத்ததால் சுற்றி வளைத்து தாக்கிய கொடூரம்\nஓ.பி.எஸ் மகன் கார் கண்ணாடி உடைப்��ு\n1. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n2. இனி பிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்\n3. பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..\n4. பிடிச்சவங்க கூட எல்லாம் உல்லாசம் அதிர வைத்த ப்ரியா இரண்டு முறையும் உயிர் தப்பிய கணவர்\n5. சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்\n6. நடிகர் அஜித்திற்கு படப்பிடிப்பில் காயம்\n7. வாடிக்கையாளர்களை மயக்கிய பாலியல் சைக்கோ\nரிக்‌ஷா தொழிலாளி மகள் திருமணத்தில் இன்பதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி..\nசர்க்கரை வியாதியா.. கட்டுக்குள் வைக்க இதை செய்யுங்கள்..\nகுப்பைகளை உரமாக்க 90 கோடி தமிழக அரசின் அடுத்த அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/53868-mgr-s-birthday-celebration.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-02-20T04:48:19Z", "digest": "sha1:D4MGBF2BHC4NPW2ESG5QOAN7NUEFC2RR", "length": 11727, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "எம்.ஜி.ஆர். சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி மரியாதை! | MGR's Birthday celebration", "raw_content": "\n#BREAKING மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஹெல்மெட் வாங்கினால் இலவச வெங்காயம் அதிரடி திட்டத்தால் கல்லாவை நிரப்பிய வாலிபர்\nஎம்.ஜி.ஆர். சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி மரியாதை\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. எம்.ஜி.ஆர்-ன் 103வது பிறந்த நாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் முழுவுருவ சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஜெயலலிதா சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nஎம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nஇந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சட்டமன்ற உறுப்��ினர்கள், அதிமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகாதல் திருமணம் முதல் கள்ளக்காதல் வரை... பொங்கல் கொண்டாட வந்த இளைஞர் கொடூர கொலை\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\n10 அடி குழிக்குள் விழுந்த சிறுமி.. புத்திசாலித்தனமாக செயல்பட்ட இளைஞர்களுக்கு பாராட்டு..\n1. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n2. இனி பிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்\n3. பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..\n4. பிடிச்சவங்க கூட எல்லாம் உல்லாசம் அதிர வைத்த ப்ரியா இரண்டு முறையும் உயிர் தப்பிய கணவர்\n5. சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்\n6. நடிகர் அஜித்திற்கு படப்பிடிப்பில் காயம்\n7. வாடிக்கையாளர்களை மயக்கிய பாலியல் சைக்கோ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமூதாட்டியிடம் அத்துமீறல்.. இளம்பெண் என நினைத்ததாக கஞ்சா போதை இளைஞர் வாக்குமூலம்..\n மணப்பெண் வீட்டில் 32 சவரன் நகை பணத்துடன் எஸ்கேப்பான திடீர் மாபிள்ளை திருமண தகவல் மையத்தால் நிகழ்ந்த கொடூரம்\nவிவசாய நிலங்களில் எரிவாயு குழாய்கள்\nகத்திமுனையில் வழிப்பறி செய்த இளம்பெண் கணவருடன் ஜோடி சேர்ந்து சாகச கொள்ளை\n1. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n2. இனி பிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்\n3. பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..\n4. பிடிச்சவங்க கூட எல்லாம் உல்லாசம் அதிர வைத்த ப்ரியா இரண்டு முறையும் உயிர் தப்பிய கணவர்\n5. சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்\n6. நடிகர் அஜித்திற்கு படப்பிடிப்பில் காயம்\n7. வாடிக்கையாளர்களை மயக்கிய பாலியல் சைக்கோ\nரிக்‌ஷா தொழிலாளி மகள் திருமணத்தில் இன்பதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி..\nசர்க்கரை வியாதியா.. கட்டுக்குள் வைக்க இதை செய்யுங்கள்..\nகுப்பைகளை உரமாக்க 90 கோடி தமிழக அரசின் அடுத்த அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.utvnews.lk/66706/", "date_download": "2020-02-20T04:36:24Z", "digest": "sha1:6YE5V4GS7JIBWTHLXG3ID3WM4CMKBV6J", "length": 9975, "nlines": 88, "source_domain": "www.utvnews.lk", "title": "அஜித் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள் | UTV News", "raw_content": "\nஅஜித் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்\n(UTV|INDIA)-அஜித் இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nரசிகர்களின் வாழ்த்தால், இந்தியளவில் டுவிட்டரில் டிரெண்டாகியுள்ளது. அஜித்துக்கு திரையுலகினர் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்ததில் சில,\nஅனைவருக்கும் உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்கள். அஜித் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், வளத்துடனும் வாழ ராகவேந்திரா சாமியை பிரார்த்திக்கின்றேன் – நடிகர் ராகவா லாரன்ஸ்\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித் சார். கடின உழைப்பாளிகளுக்கு சிறந்த இன்ஸ்பிரேஷன் – நடிகர் சதீஷ்\nநான் வியக்கும், மதிக்கும் மனிதர். பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித் சார் – நடிகை பியா பாஜ்பாய்.\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் தல – நடிகர் நிவின் பாலி\nதங்க மனசுக்காரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் படத்தில் வேலை செய்வது மகிழ்ச்சி. விஸ்வாசத்தை நினைத்து மகிழ்ச்சியாகவும், திரில்லாகவும் உள்ளது – இசையமைப்பாளர் இமான்.\nமேலும் நூறு ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் – இயக்குனர் விக்னேஷ் சிவன்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள். அவருடன் நான் நடித்ததில் மிகவும் சந்தோஷம். உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துகள் – நடிகை காஜல் அகர்வால்\nதமிழ் சினிமாவின் நட்சத்திரம், சிறந்த மனிதர். மகிழ்ச்சியுடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் – நடிகை ஸ்ரீதிவ்யா\nதிறமையான நடிகர் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் – ஹன்சிகா\nஎனக்கு உதவிய அஜித் சாருக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள் – சுசீந்திரன்\nஇதுவரை இவருடன் படம் பண்ணியதில்லை.. ஆனால் இவர் மனதை படம் பிடித்து இருக்கிறேன்..\n“தங்க மனசு தல”க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..இன்று போல் என்றும் வாழ்க…இன்று போல் என்றும் வாழ்க…\nஉங்கள் பிறந்த நாள் எனக்கு மிகவும் சிறப்பான நாள். உங்கள் பிறந்த நாள் எனக்கு திருமண நாளும் கூட.. வாழ்த்துகள் – நடிகர் ஸ்ரீமன்\nதல அஜித்குமார் அவர்களுக்கு பிறந்த தின நல்வாழ்த்துகள்.. சாய்ராம் அருள் என்றும் கிட்டடும்..\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்… இந்த வருடம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் – தனுஷ்\nபல பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகூறி வருகின்றனர்.\n[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REGutv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]\nOLDER POST18 அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்\n22 ஆயிரத்து 873 பேர் டெங்கு நோய் தொற்றால் பாதிப்பு\n16 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கடல்மார்க்கமாக இலங்கைக்கு\nஅரச நிர்வாக அதிகாரிகள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில்\n20 ஆண்டுக்கு பிறகு அமெரிக்கா சென்ற வடகொரியா அதிகாரி\n11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படை வீரர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/book-depot-t/books/116-ziayarathul-quboor/942-ziarat-al-kuboor-22.html?tmpl=component&print=1", "date_download": "2020-02-20T05:43:39Z", "digest": "sha1:H3SFZ64DQBU5QVEU3R5F7KNPOCP7FFU4", "length": 11259, "nlines": 23, "source_domain": "darulislamfamily.com", "title": "கில்ர் (அலை) - 4", "raw_content": "\nகில்ர் (அலை) - 4\nWritten by பா. தாவூத்ஷா. Posted in ஜியாரத்துல் குபூர்\nஒரு சமயம் ஹஜரத் உமர் (ரலி) அவர்கள் நாயகமவர்களை நோக்கிப் பின் கண்டவாறு வினவினார்கள்:-\n என்னுடைய ஆன்மாவைத் தவிர்த்து, என்னிடமுள்ள எல்லா\nவஸ்துக்களையும் விடத் தாங்களே என்னிடம் மிக்க பிரியமுள்ளவர்களாய் இருக்கிறீர்கள்,” (என்று சொல்ல) நாயகம் (ஸல்) அவர்கள். “உம்முடைய ஆன்மாவை விடவும் நானே மேலானவனென்று நீர் கொள்ளும் வரை (நீர் பரிபூரண மூமினாய் ஆவது) இல்லை,” என்று கூறினார்கள். [அப்பொழுது உமர் (ரலி)], “தாங்கள் என்னிடம் என் ஆன்மாவை விட அதிகப் பிரியமுள்ளவர்களாய் இருக்கிறீர்கள்,” என்றதைக் கேட்டதின்பின், நாயகமவர்கள், ”ஏ உமரே இது சமயம்தான் நீர் பரிபூரணமாய் ஈமான் கொண்டவரானீர்,” எனத் திருவாய் மொழிந்தார்கள்.\n“எந்த மனிதனிடத்தில் மூன்று (குணங்கள்) காணப்படுகின்றனவோ, அவன் அவைகளைக் கொண்டு ஈமானின் இன்பத்தைப் பெற்றுக்கொள்ளுவான். (அஃதாவது) ���ல்லாஹ்வும் அவனுடைய ரசூலும் தவிர மற்றெல்லா வஸ்துக்களைக் காண இவர்களிருவரையுமே அதிகம் நேசிப்பவன். ஒரு மனிதனை நேசிக்க வேண்டுமாயின், அல்லாஹ்வுக்காகவே நேசிப்பவன். குஃப்ரினின்று அல்லாஹ் ஒருவனை நீக்கியதன்பின் மறுபடியும் அந்தக் குஃப்ரிலேயே திரும்புவதை, அக்கினியில் போடப்படுவதை வெறுப்பதேபோல் வெறுப்பவன்.”\nஎனவே. ஏக பரம்பொருளாய ஆண்டவன் தன் திருமறையில், வேறெவருக்கும் பாத்தியமில்லாத அவனுக்கு மட்டும் நாம் செய்யவேண்டிய கடமைகளென்ன வென்பதையும், நபிகள் திலமகவர்களுக்கு நாம் செய்யவேண்டிய மரியாதைகளென்ன வென்பதையும், ஒரு மூஃமினானவன் மற்றொரு மூஃமினான சோதரனுக்குச் செய்யவேண்டிய நன்மைகளென்ன வென்பதையும் மிகத் தெளிவாய் ஓரிடத்திலல்லாது, பன்முறையும் பல விடங்களில் கூறியிருக்கின்றான். இதையெல்லாம் மற்றோரிடத்தில் சொல்லியிருக்கிறோம். எனினும், அவற்றினின்று சிலவற்றைப் பின்னே கவனிப்பீர்களாக:-\n“அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரசூலுக்கும் வழிபட்டு, ஆண்டவனுக்கே பயந்து அவனுக்கு அடிபணிந்து நடக்கும் அவர்களே ஜெயம் பெற்றவர்களா யிருக்கிறார்கள்.” (குர்ஆன் 24:52)\n நீங்கள் இங்குச் சிறிது கவனிக்கவேண்டும்; வழிபட்டு நடக்கவேண்டியது அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரசூலுக்குமே. ஆனால், பயந்து அஞ்சி நடக்கவேண்டியதும், தக்வா செய்யவேண்டியதும் ஏக பரம்பொருளாய அவ்வாண்டவன் பாத்தியதையே என்பதை நீங்கள் மறந்து விடுவது கூடாது.\n“(முனாஃபிக்குகள்) அல்லாஹ்வும் அவனுடைய ரசூலும் அன்னவர்களுக்குக் கொடுத்த ஒன்றைக் கொண்டு திருப்தியடைந்தவர்களாயிருப்பின், மேலும் அல்லாஹ்வே எங்களுக்குப் போதும், அல்லாஹ் தன்னுடைய அருளினாலும் அவனுடைய ரசூலும் (இன்னமும்) நமக்குக் கொடுப்பார்கள்; நிச்சயமாகவே நாம் ஆண்டவனளவிலேயே தேவையுள்ளவர்களாய் இருக்கிறோம் என்று சொல்வார்களாயின் (நன்றாயிருந்திருக்கும்.)” (குர்ஆன் 9:59)\nஎனவே, கொடுப்பதும் அருள் செய்வதும் அல்லாஹ்வும் அவனுடைய ரசூலும் தத்தமக்குரியவாறு செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், தேவைப்பட வேண்டியதும் வேண்டுதல் செய்யவேண்டியதும் அந்த ஆண்டவன் ஒருவன் பக்கமே என்பதை நீங்கள் மறந்துவிடலாகாது.\n“ரசூல் உங்களுக்குக் கொணர்ந்த ஒன்றை (ஏவலைப்) பற்றிக் கொள்ளுங்கள். செய்ய வேண்டாமென்று தடுத்த அந்த ஒன்றினின்றும் விலகி அப்ப��றமாய் இருந்துகொள்ளுங்கள்.” (குர்ஆன் 59:7)\nஆகையால், ஆண்டவனும் அவனுடைய ரசூலும் ”ஆகுமாக்கி” வைத்த அந்த விஷயமொன்றையே நாம் செய்வது ஹலாலாகும். இப்படியே அவர்களிருவரும் விலக்கியிருக்கின்ற விஷயங்களை நாம் செய்வது ஹராமாகும். ஆனால், தவக்கலென்னும் பொறுப்பை ஏற்றுக்கொள்வது ஆண்டவன் ஒருவனுக்கே சொந்தமாகும். இதனால்தான், “ஹஸ்புனல்லா ஹுவநிஃமல் வகீல்,” “வகாலூ ஹஸ்புனல்லாஹ்” என்பன போன்ற அனேக வாக்கியங்களில் ஆண்டவனை மாத்திரம்கூறி அவனுடன் வேறு யாரையும் சேர்த்துக் கூறாமல் காணக்கிடக்கின்றன. இதையொட்டிய மற்றொரு வாக்கியத்தையும் ஆண்டவன் பிறிதோரிடத்தில் பின் காணுமாறு கூறியிருக்கிறான்:-\n உமக்கும் உம்மைப் பின்தொடர்ந்த மூஃமினானவர்களுக்கும் அல்லாஹ் ஒருவனே போதுமானவனாயிருக்கிறான்,” (குர்ஆன் 8:64)\nமேலே காட்டியிருக்கும் ஆயத்துக்கு ஒரு சிலர் தவறுதலாய், “ஏ நபீ உமக்கு ஆண்டவனும் உம்மைப் பின் தொடர்ந்திருக்கும் மூஃமினானவர்களும் போதுமானவர்களாயிருக்கிறார்கள்,” என்று கூறுகிறார்கள். இவ்வாறான கருத்தைக் கொள்ளாதவாறு ஆண்டவன நம்மைக் காப்பாற்றுவானாக. இக்காரணம் பற்றியேதான் ஹஜரத் இப்ராஹீம் கலீல் (அலை) அவர்களும், எம்பிரான் (ஸல்) அவர்களும் அடிக்கடி حَسْبُنَا اللّهُ وَنِعْمَ الْوَكِيلُ (ஆண்டவன் நமக்குப் போதுமானவன்; மேலுமவன் பொறுப்பேற்றுக் கொள்வதில் அழகானவன்) என்ற இவ்வாக்கியத்தைக் கூறிக்கொண்டிருந்திருக்கிறார்கள். நாமும் அவர்களைப் பின்பற்றி இவ்வாறே கூறி இறைவனது இன்றியமையாத இன்பங்களைப் பெறுவோமாக\nஇமாம் இப்னுதைமிய்யா எழுதியது முற்றிற்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/nba-t/nba-books-t/139-shajaruthur-part-2/1018-shajaruthur-part-2-chapter-41.html", "date_download": "2020-02-20T06:05:10Z", "digest": "sha1:GTPXBG372ME63VKNSIWSRNSSD6Q2F6M7", "length": 40700, "nlines": 128, "source_domain": "darulislamfamily.com", "title": "“முடியாது”", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்என். பி. ஏபுத்தகங்கள்ஷஜருத்துர் - II“முடியாது”\nWritten by N. B. அப்துல் ஜப்பார்.\nமலிக்காத்துல் முஸ்லிமீன் சுல்தானா ஷஜருத்துர் அங்ஙனம் விர்ரென்று வெளியேறிச் சென்றதும், முஈஜுத்தீன் எண்ணி நடுங்கியபடியோ, அல்லது நீங்கள் எதிர்பார்ப்பது போலவோ ஒன்றும் பெரியகாரியம் செய்ய அப்படித் திடீரென்று வெளிச்செல்லவில்லை. ஆனால்,\nமன நிம்மதியாகவும் முழு ஓய்வுடனும் அயர்ந்த நித்திரை செய்தற்காகவே ம���்றொரு அறைக்குள் புகுந்து கதவை சாத்தி தாளிட்டுக்கொண்டு உன்னதமான உறக்கத்துள் ஆழ்ந்துவிட்டார் ஒன்றும் பிரமாதமாக நடக்காததுபோலே அயர்ந்த, தெளிந்த, அருமையான தூக்கத்தில் சுல்தானா முழு ஒய்வுடனே உறங்கிவிட்டார்.\n“மனஸ்தாபத்தை மிக வன்மையாகக் கிளப்பி விட்டுவிட்டேன். இன்றைக்கு இரண்டிலொன்று முடிந்தேதான் தீரும்”என்று பொறுமையின்மையுடன் காத்திருந்த முஈஜுத்தீன் விடிகிறவரை மஞ்சத்தில் குந்தியபடியே தம்முடைய முழங்கால்களைக் கட்டிக்கொண்டு, ஷஜருத்துர் வெளியேறிச் சென்ற வாயிலைப் பிளந்த வாயுடன் நோக்கிக்கொண்டேயிருந்தார். போன ஷஜருத்துர் போனவரேயன்றித் திரும்பவேயில்லை. இந்த ஏமாற்றம் முஈஜுத்தீனுக்கு எப்படியிருக்குமென்று நாம் வருணிக்கத் தேவையில்லை.\nமுற்கூறிய சம்பவம் நிகழ்ந்து, ஒருவாரமாயிற்று. ஷஜருத்துர்ரோ, அச் சம்பவத்தைப் பற்றிச் சிறிதுமே கருதாமல், தம்முடைய அரசியலலுவல்களில் கண்ணுங் கருத்துமாய் இருந்து வந்தார். முஈஜுத்தீனுக்கோ, அந்த சுல்தாவைத் தனித்துச் சந்திக்கும் சந்தர்ப்பம் ஒவ்வொரு நாளும் கிட்டாமலே இருந்து வந்தது. இல்லை, அப்படிப்பட்ட சந்தர்ப்பம் கிட்டமுடியாதபடி வெகு சாமார்த்தியமாக ஷஜருத்துர் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டார். சில இரவுகளைத் தம்முடைய பளிக்கறையில் கழிப்பார்; சில இரவுகளை அந்தப்புரத்தின் வெவ்வெறு அறைகளில் கழிப்பார்; தப்பித்தவறியும் முஈஜுத்தீன் பார்வையில் விழாதபடி எப்பொழுது பார்த்தாலும் ஏதாவதொரு வேலையில் மிகவும் கவனமாய் மூழ்கியிருப்பதேபோல் நிலைமையைச் சமாளித்துக் கொள்வார். ஹம்மாமில் குளித்துக்கொண்டிருக்கும் பொழுது வெளியில் முஈஜுத்தீன் காத்திருப்பார். ஆனால், ஷஜருத்துர் அந்த ஸ்னான அறைக்குள்ளே எவ்வளவு நேரத்தை வீணே கழிக்க முடியுமோ அவ்வளவு நேரத்தையும் கழித்துவிட்டு, வேகமாக வெளியேறி, பெரிய அவசர காரியத்தைக் கவனிக்கச் செல்கிற “அவசரக்காரி”யேபோல் பறந்துவிடுவார். உள்ளமொவ்வாத பெண்டாட்டியைக் கட்டிக்கொண்டு மாரடிக்கின்றவன்கதி அதோகதிதான்\nஎனினும், இறுதியாக ஒருநாள் ஷஜருத்துர்ரை இசகுபிசகாக நேருக்குநேர் சந்திக்கிற அபூர்வமான சந்தர்ப்பம் முஈஜுத்தீனுக்குக் கிடைத்தது. அடிக்கடி அந்த சுல்தானா பளிக்கறையில் வந்து தங்குகிறார் என்பதைக் கண்டறிந்த அவர் ஒருநாள் முன்���ிரவில் அப்பளிக்கறையின் தூண் மறைவிலே முடங்கிக் குந்திக் கொண்டார். அவர் எதிர்பார்த்தபடி மலிக்கா அவ்விடத்துக்கு அன்று வந்துசேர்ந்தார். அங்கு விரிக்கப்பட்டிருந்த இரத்தினக் கம்பளத்திலே ஷஜருத்துர் ஒய்யாரமாக வந்து அமர்ந்துகொண்டு, பக்கத்தில் கிடந்த திண்டொன்றில் முழங்கையை யூன்றி ஏதேதோ சிந்தித்தவண்ணம் இருந்தார். அதுதான் தக்கதருணமென்று கண்ட முஈஜுத்தீன் மெதுவாகத் தாம் மறைந்திருந்த இடத்திலிருந்து வெளிப்பட்டு, சுல்தானாவின் எதிரிலே வந்து நின்றார்.இப்படிக் கொஞ்சமும் எதிர்பாராத வேளையில் சிறிதும் எதிர்பார்க்க முடியாத இடத்தில் முஈஜுத்தீன் திடுமென வந்து எதிரில் நின்றது முதலில் ஆச்சரியத்தைக் கொடுத்ததென்றாலும், ஷஜருத்துர் அதைச் சுலபமாக அடக்கிக்கொண்டு விட்டார்.\n நீ அன்றொரு நாள் என்னிடம் பேசிய முக்கியமான விஷயமொன்றை உனக்கு ஞாபக மூட்டுவதற்காகவே இப்பொழுது இங்கு வந்தேன்,” என்னும் பூர்வ பீடிகையுடனே முஈஜ் மெல்ல வாய் திறந்தார்.\nசுல்தானாவோ, தம் நீட்டிய காலைக் கொஞ்சமும் மடக்காமலும் ஊன்றிய கரத்தைத் தளர்த்தாமலும் வெற்றிடத்தை வெறிக்கப் பார்ப்பதுபோல் முஈஜுத்தீன் நின்ற திக்கை நோக்கினார்.\n“ஏ, சூனிய வித்தை கற்றவர்களுள்ளெல்லாம் தலைசிறந்த சூனியக்காரியே அன்றொரு நாள் நீ கற்ற மாய சூனிய வித்தையையெல்லாம் என்மீது சொரிந்து, ஒரு பாவமுமறியாத என்னரும் மனைவி மைமூனாமீது பொய்ப்பழி சுமத்தி, அவளையே சூனியக்காரி என்று பட்டஞ்சூட்டி, உன் பலிபீடத்தில் பலியிட்டுக் கொண்டாயே அன்றொரு நாள் நீ கற்ற மாய சூனிய வித்தையையெல்லாம் என்மீது சொரிந்து, ஒரு பாவமுமறியாத என்னரும் மனைவி மைமூனாமீது பொய்ப்பழி சுமத்தி, அவளையே சூனியக்காரி என்று பட்டஞ்சூட்டி, உன் பலிபீடத்தில் பலியிட்டுக் கொண்டாயே அதை ஞாபகமூட்டவே நான் இங்கு வந்து இப்பொழுது நிற்கிறேன். உனக்குக் கருக்கூட வொட்டாமல் அவள் தடுத்து வருகிறாளென்று என் கருவறுத்தையே நீ, அதையே ஞாபகப்படுத்த வந்து நிற்கிறேன். நீ இம்மாதிரியான பெண்மலட்டு வாழ்க்கை நடத்துவதற்காக எனக்கிருந்த ஆண்மையை அழிக்க என்னிடமிருந்து மைமூனாவைப் பிரிக்க நீ செய்த சூது எனக்கு நன்றாய்ப் புலப்பட்டுவிட்டதென்பதை உனக்குத் தெரிவிக்கவே நான் இங்கு வந்து நிற்கிறேன். என் கரத்திடையிருந்த ஆட்சியைத்தான் நீ பிடுங்கிக்கொண்டு என்னைக் கேவலமான அடிமையாய்ச் செய்துவிட்டாய் என்றாலும், ஆண்பிள்ளையாய்ப் பிறந்த என்னை அலியாய் இழியச் செய்தும்விட்டாய் என்பதை உனக்கு அறிவிக்கவே வந்திருக்கிறேன்.\n\"நீயோ, என்னை இப்படியெல்லாம் குழையச் செய்தது போதாதென்று, என்னைப் பலவகையாலும் வஞ்சிக்கவும் திரஸ்கரிக்கவும் முற்பட்டுவிட்டாய். காட்டில் உலவித் திரிகிற மிருகங்களுக்கும் ஆகாயத்தில் பறந்து திரிகிற பறவைகளுக்கும் இருக்கிற உரிமைகூட எனக்கில்லை என்பதை உன் மறைமுகமான செயல்கள் மூலம் நிரூபித்து வருகின்றாய். ஆனால், நீயோ எனக்கு ஒருவிதமான குறைவுமில்லை என்றும் என் சுதந்திர வாழ்க்கைக்கு எவ்விதமான பங்கமுமில்லை என்றும் வாய்ச் சாதுரியமாகக் கூறிவிடுகின்றாய். எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறதாக நீ கூறும் சுதந்திரம் எவ்வளவு தூரம் எனக்கு நலன் விளைக்கிறதோ, அஃது அல்லாஹ்வுக்கே வெளிச்சம் - ஷஜருத்துர் போனதெல்லாம் போகட்டும். எனக்கு உன்னுடைய சிம்மாசனமும் வேண்டாம்; உன் சலிகையும் வேண்டாம்; உன் கருணையோ காதலோ வேண்டாம். ஒரே ஓர் உரிமையை மட்டுமாவது எனக்கு அளித்துவிடே. என்னிஷ்டத்துக்கு, எனக்குப் பிடித்தமான ஓர் அடிமைப் பெண்ணையாவது நான் மணந்துகொண்டு இல்லற வாழ்க்கையை நடத்துகிறேன். அதற்குமட்டும் அனுமதி கொடுத்துவிடே\nஇவ்வளவு நேரம் மெளனமாய்க் கேட்டுக்கொண்டிருந்த ராணி திலகத்துக்குக் கோபம் திடீரென்று பொங்கிவிட்டது. எழுந்தமர்ந்து கொண்டார்.\n எனக்கொரு சக்களத்தியை உண்டு பண்ணப் போகிறீரா அதுவும் ஓர் அடிமைப் பெண்ணையா அதுவும் ஓர் அடிமைப் பெண்ணையா இது முடியவே முடியாது நீர் என்னை என்னவென்று நினைத்துக்கொண்டு இவ்வளவெல்லாம் நயிச்சயம் பேசுகின்றீர்\n உன் கோபத்தை அடக்கிக்கொள். எனக்கொரு மனைவி உயிருடனிருந்த அந்தக் காலத்திலே அவளுக்கொரு சக்களத்தியாக நான் உன்னைச் செய்துகொள்வதற்கு நீயே துணிந்து, என்னிடம் ஆடிய சரசசல்லாப உல்லாசக் கேளி விளையாட்டுக்களை நான் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. எனவே, தகாத வார்த்தை எதையும் நான் உன்னிடம் பேசிவிடவுமில்லை; அல்லது உனக்கு ஏற்கனவே பழக்கமில்லாத எந்தப் புதிய நிபந்தனையையும் நான் உன்னிடம் சொல்லிவிடவுமில்லை. மைமூனா இருக்கும் போதே என்னை மணந்த நீ, இப்பொழுது நீ யிருக்க மற்றொருத்தியை நான் மணக்க விரு���்புவதைத் தகாத காரியம் என்று கருதத் தேவையேயில்லை. உருப்படாத ஒரு பெண்டாட்டியைக் கட்டிக்கொண்டு இல்லறத்தில் துன்பக் கடலில் மூழ்கித் தவிக்காமல் இருப்பதற்காகவே, ஒரு கணவன் நான்கு மனைவிகள் வரை மணந்துகொள்ளலாமென்று இறைவன் அனுமதியளித்திருக்கிறான். உன்னால் எனக்குக் கொஞ்சமும் பிரயோஜனமில்லை என்பதை நீயே அறிவாய். உனக்கும் எனக்கும் இனி எந்தச் சந்ததியும் தோன்றப் போவதில்லை. மரணமென்பது எல்லாருக்கும் பொதுவானது. நீயும் நானும் மாண்டுவிட்டால், பிறகு இந்த ஸல்தனத்துக்கு - நீ பேராசையுடன் வன்மையாய்ப் பற்றியிருக்கிற இம் மிஸ்ர் ராஜ்யத்துக்கு - ஐயூபிகள் ஆண்டுவந்த இப் புனித நாட்டுக்கு ஒரு வாரிசுமில்லாமற் போய்விடுமென்பதை நீ மறந்துவிட்டாய்.\n\"உன்னையும் என்னையும் சந்திக்கவொட்டாமல் நயவஞ்சகமாய்த் தடுத்துவருகிற உன்னுடைய ருக்னுத்தீன் உன் மரணத்துக்குப் பின்னால் இந் நாட்டைத்தானே அபகரிக்கச் சூழ்ச்சி செய்கிறான் என்பதை நீ உணரவில்லை. ஐயூபி ஸல்தனத் நிலவிவந்த இந் நாட்டிலே அவன் மம்லூக் ஸல்தனத்தை நிறுவிவிடத் திட்டமிட்டுவருகிறான் என்பதை நான் நன்கறிவேன். - நீ ஏன் இப்படி மிரள மிரள விழிக்கிறாய் நான் உண்மையைத்தான் உரைக்கிறேன். உனக்கும் எனக்கும் இனிமேல் இல்லற வாழ்க்கையில் ஒற்றுமையென்பது ஏற்படப் போவதில்லை. என்னால் உனக்குப் பிரயோஜனமிருக்கிறதோ என்னவோ, எனக்குத் தெரியாது. ஆனால், உன்னால் எனக்குப் பிரயோஜனம் அறவே கிடையாது. நீர்மேற் குமிழிபோன்ற இந்த என் முறுக்கான வாலிபத்தை நான் பாழாக்கிக்கொள்ள விரும்பவில்லை. என் மயிர் நரைத்து, மேனி திரைந்து பச்சை நரம்பு வெளியெடுத்து, முகஞ் சுருங்கிய பின்னால் என்னை எவள் விரும்பப்போகிறாள் நான் உண்மையைத்தான் உரைக்கிறேன். உனக்கும் எனக்கும் இனிமேல் இல்லற வாழ்க்கையில் ஒற்றுமையென்பது ஏற்படப் போவதில்லை. என்னால் உனக்குப் பிரயோஜனமிருக்கிறதோ என்னவோ, எனக்குத் தெரியாது. ஆனால், உன்னால் எனக்குப் பிரயோஜனம் அறவே கிடையாது. நீர்மேற் குமிழிபோன்ற இந்த என் முறுக்கான வாலிபத்தை நான் பாழாக்கிக்கொள்ள விரும்பவில்லை. என் மயிர் நரைத்து, மேனி திரைந்து பச்சை நரம்பு வெளியெடுத்து, முகஞ் சுருங்கிய பின்னால் என்னை எவள் விரும்பப்போகிறாள் எனவே, உன் புரு­னாகிய நான் நிஜமான இன்பத்துடன் வாழவேண்டுமென்று நீ விரும்புவது மெய்யயன்றால், உன்னால் எனக்களிக்க முடியாத இன்பத்தை நான் வேறெங்காவது பெற்று மகிழ்வதில் உனக்கொன்றும் பொறாமையில்லையென்பது வாஸ்தவமென்றால், இவ் வரண்மனையில் வசிக்கிற ஃபாத்திமா என்னும் அடிமைப் பெண்ணை மணந்துகொள்ள....”\n” என்று வெண்கலப் பாத்திரத்தில் கல்லைப் போட்டது போன்ற கணீரென்று குரலில் ஷஜருத்துர் திடீரென்று இடைமறித்தார். அக் குரலிலிருந்த தீர்க்கம் முஈஜுத்தீனை அப்படியே தூக்கிவாரிப் போட்டது ஒரு சில வினாடி வரை முஈஜ் மெளனமாய் நின்றார். எனினும், தைரியத்தை இழந்துவிடவில்லை.\n“ஆனால், நான் அந்த ஃபாத்திமா என்னும் அழகிய நாரிமணியை மணந்துகொள்வதென்று...\"\n“உன் அனுமதி இல்லாவிட்டாலும் நான் அதைப் பொருட்படுத்தப் போவதில்லை. நான் நாளையே அவளை மார்க்கச் சட்டப்படி மணம் செய்துகொள்ள...”\n” - இதில் வெறுப்பும் ஆத்திரமும் தொனித்தன.\n இனியும் நீ என்னைக் கட்டுப்படுத்த முடியாது. என் உடலிலே உஷ்ண உதிரம் ஓடுகிறது. என் ஆண்மைக்கு அடக்கொணாச் சக்தியிருக்கிறது. அவளை மணந்துகொண்டால்...”\n” - இஃது அகங்காரத்துடன் காணப்பட்டது.\n“எனவே, நான் அவளை மணந்துக்கொண்டால், நிச்சயமாக என் இல்லின்ப வாழ்க்கையை நடத்த...”\n” - இது கம்பீரமான குரலில் பிறந்தது.\n தொழுவத்தில் படுத்துக்கொண்ட நாயைப்போல் நீ நடந்துகொள்ளாதே இப்படி நீ ‘முடியாது, முடியாது, முடியாது’ என்று ஒரே சொல்லைத் திரும்பத் திரும்பப் பல்லவி பாடுவதில் ஒன்றும் பயன் விளையப் போவதில்லை. உன்னாலே எனக்கு ஒருவித புண்ணியமுமில்லை; புருஷார்த்தமுமில்லை. நான் வேறொரு பெண்ணை மணந்து இன்பவழ்க்கை நடத்துகிறதற்கு நீ உபகாரம் செய்ய...”\n“உபகாரம் செய்யவேண்டியதிருக்க, இப்படி முடியாது, முடியாது என்று முட்டுக்கட்டை போடுவதால் உனக்குத்தான் என்ன பிரயோஜனம் அல்லது எனக்குத்தான் என்ன பிரயோஜனம் அல்லது எனக்குத்தான் என்ன பிரயோஜனம் ஷஜருத்துர்\nதாம் ஷஜருத்துர்ரிடம் வார்த்தையாடுகிறோம் என்பதை மறந்து, முஈஜுத்தீன் மேலும்மேலும் பேசிக்கொண்டே இருந்ததால் பெற்றுக்கொண்ட பலன் இது.\n“நான் பேசுவதை நீ முற்றும் கேட்டுவிட்டாவது....”\n” என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, அப் பளிக்கறையிலிருந்து அம்பு வேகத்தில் பாய்ந்து வெளியேறினார் சுல்தான்.\nநட்டுவைத்த சிலைபோலே அங்கேயே நின்றுகொண்டிருந்தார் மாஜீ சுல்தான��� முஈஜுத்தீன்.\n” என்று முணுமுணுத்துக்கொண்டார் முஈஜுத்தீன். அவர் முகத்தில் ஈயாடவில்லை\nபளிக்கறையிலிருந்து வெளியேறிச் சென்ற சுல்தானா ஷஜருத்துர் நேரே அந்தப்புரத்துள்ளே நுழைந்தார். அடுத்த க்ஷ­ணமே அந்த பாத்திமா என்னும் அடிமைப் பெண்ணைத் தம் முன்னே கொண்டுவந்து நிறுத்தச் செய்தார். கடுஞ் சினத்துடன் ஷஜருத்துர் அந்த ஃபாத்திமாவை முறைத்துப் பார்த்த பார்வையில் அவ் வடிமைப் பெண்ணுக்கு முழங்காலுக்குக் கீழேயிருந்த அவயவம் நீராய் உருகி விட்டதைப்போன்ற உணர்ச்சி பிறந்துவிட்டது. அவள் அப்படியே தொப்பென்று குப்புற்று வீழ்ந்துவிட்டாள். சுல்தானாவின் கோபம் லேசுபட்டதா\nஷஜருத்துர் கால்மேல் கால்போட்டுக்கொண்டு, கைகளைக் கோத்து முழங்கால்மீது அழுத்திக்கொண்டு, “ஏ, ஃபாத்திமா என்ன நடந்ததென்பதை ஒளிக்காமல் சொல்லிவிடு என்ன நடந்ததென்பதை ஒளிக்காமல் சொல்லிவிடு” என்று ராஜதோரணையில் கடிய கட்டளை பிறப்பித்தார்.\nகுப்புறப் படுத்தவள் தலையை நிமிர்த்தாமல், உடலெல்லாம் துடிக்கப் பேசமுடியாமல் திணறினாள்.\n“நாம் உன்னை மன்னித்து விடுவோம். ஆனால், உண்மையை மட்டும் ஒளிக்காமல் சொல்லிவிட வேண்டும்\nஉண்மையைச் சொல்லிவிட்டால் உயிர் போய்விடாது என்னும் நம்பிக்கை பிறந்தவுடனே அவ் வேழை அடிமைப்பெண் சற்றுத் தைரியமாக எழுந்து நின்றாள். எனினும், கிலி மட்டும் அகலவில்லை.\n“யா.... ஸாஹிபத்தல்... ஜலாலத்தில் மலிக்கா தாங்கள் எதைப் பற்றிக் கேட்கிறீர்கள் தாங்கள் எதைப் பற்றிக் கேட்கிறீர்கள்” என்று மெதுவாகப் பேசினாள்.\nஷஜருத்துர் அவ் வறை முழுதும் அதிரும்படியாக இடியிடியென்று நகைத்தார். ஃபாத்திமாவுக்கு மேனி ஜில்லிட்டு விட்டது.\n“ஏன், நான் சொல்லித்தான் தெரியவேண்டுமோ மாயாஜாலக் கள்ளி - நீ நம்முடைய அத்தாபேக்குல் அஃஸக்கிர் ஐபக்கிடம் என்ன சொன்னாய்” என்று வெகு கடுகடுப்புடன் கடாவினார் சுல்தானா.\n“ஆண்டவன் மீது ஆணையாக, யா மலிக்கா அடியேன் ஐபக் பாதுஷாவிடம் ஒன்றுமே சொல்லவில்லையே அடியேன் ஐபக் பாதுஷாவிடம் ஒன்றுமே சொல்லவில்லையே நான் அவருடன் பேசியதேயில்லையே” என்று பசபசவென்று விழித்துக்கொண்டே ஃபாத்திமா பதஷ்டமுற்றாள்.\n உண்மையை ஒளிப்பை யானால், உன் தலை உருண்டுவிடும், ஜாக்கிரதை\n“யா ஸாஹிபத்தல் ஜாலலத்தில் மலிக்கா அல்லாஹ்வின் மீது சத்தியமாகச் சொல்லுகி���ேன். யான் அவரிடம் ஒன்றுமே சொல்லவில்லையே அல்லாஹ்வின் மீது சத்தியமாகச் சொல்லுகிறேன். யான் அவரிடம் ஒன்றுமே சொல்லவில்லையே\n“அப்படியானால், அவர் உன்னிடம் என்ன சொன்னார் ஒளிக்காமல் சொல்லிவிடு\nஃபாத்திமா கைகளைப் பிசைந்து கொண்டாள். நாக்கை அடிக்கடி நீட்டி, உதடுகளை நைப்பேற்றிக் கொண்டாள். அடைக்கிற தொண்டையை எச்சில் விழுங்கிச் சரிப்படுத்திக் கொண்டாள்.”\n“ஆண்டவன்மீது ஆணையாக, யா ஸாஹிபத்தல் ஜலாலத்தில் மலிக்கா\n“நேற்று, -இல்லை, இன்று காலை அவரேதான் - சத்தியமாக\n“அவரே உன்னை என்ன செய்தார்\n“என்னை அவர் மனமாரக் காதலிப்பதாகவும் என் சம்மதத்தை தெரிவித்தால் என்னை மணப்பதாகவும்....”\n“என்ன, மென்று மென்று விழுங்குகிறாய் எல்லாவற்றையும் சொல்லப் போகிறையா\n வேறொன்றுமே நடக்கவில்லை. சுல்தானாவாகிய தங்களுக்குத் தெரியாமலா எதுவும் செய்வது என்று நான் கூறினேன். ‘ஏன் உங்கள் சுல்தானா மட்டும் ரொம்ப ஒழுங்கோ உங்கள் சுல்தானா மட்டும் ரொம்ப ஒழுங்கோ சுல்தான் ஸாலிஹை பூங்காவனத் தோட்டத்திலே காதலித்த கதை எனக்குத் தெரியாதோ சுல்தான் ஸாலிஹை பூங்காவனத் தோட்டத்திலே காதலித்த கதை எனக்குத் தெரியாதோ’ என்று அவர் நையாண்டித் தனமாகக் கையை ஆட்டிக்கொண்டே கேட்டார்...”\n“அதற்கு நான் சொன்னேன். ‘நான் சுல்தானாவின் அடிமை. அந்த மலிக்கா எனக்கு உத்தரவு கொடுத்தால்தான் நான் நிக்காஹ் செய்துகொள்ள முடியும். இல்லாவிட்டால் நானொன்றும் செய்துகொள்ள முடியாது’ என்று. சத்தியமாக இதைத் தவிர்த்து வேறொன்றும் நடைபெறவில்லை, யா ஸாஹிபா\n“இவ்வளவெல்லாம் நீ பேசியிருக்க, அவரிடம் ஒன்றுமே சொல்லவில்லையென்று அடியுடன் சாதித்தாயே\n நீ வெடிமருந்துடனே விளையாடுகிறாய் என்பதை மறந்துவிடாதே அந்த ஐபக்கின் முன்னிலையில் இனி நீ தப்பித்தவறி நிற்பதை நான் கண்டேனானால் உன் உடல் கண்டதுண்டமாக்கி வீசி எறியப்படும், ஜாக்கிரதை அந்த ஐபக்கின் முன்னிலையில் இனி நீ தப்பித்தவறி நிற்பதை நான் கண்டேனானால் உன் உடல் கண்டதுண்டமாக்கி வீசி எறியப்படும், ஜாக்கிரதை கன்னியாந்தப்புரத்தில் காதல் விளையாட்டு நடக்கிறதோ கன்னியாந்தப்புரத்தில் காதல் விளையாட்டு நடக்கிறதோ உனக்கு இடப்பட்டிருக்கிற வேலைகளைத் தவிர்த்து, நீ வேறு எந்த வேலையிலாவது இறங்கினாயேயானால்....” என்று பற்களை நறநறவெனக் கடித்துக்கொண்ட��� ஷஜருத்துர் பேசும்போதே, ஃபாத்திமா தொப்பென்று குப்புற்று விழ்ந்து சுல்தானாவின் இறு பாதங்களையும் இறுகப் பற்றிக்கொண்டாள்.\n யான் அப்படியொன்றையும் தங்கள் அனுமதியில்லாமல் செய்துவிட மாட்டேன். இனிமேல் அவரை நான் கண்ணெடுத்தும் பார்க்கமாட்டேன்” என்று அலறினாள். ஃபாத்திமாவின் கண்களில் நீர் மல்கியது.\n எழுந்திரு. அவரை மனக்க வேண்டுமென்னும் ஆசை உனக்குத் தப்பித்தவறி இருக்குமேல், இக்கணமே விட்டொழி அவ் வீண் எண்ணத்தை நீ அவரை மணக்கக் கூடாது; மணக்க முடியாது நீ அவரை மணக்கக் கூடாது; மணக்க முடியாது\nஅந்த ‘முடியாது’ என்னும் இறுதி வார்த்தையில் எவ்வளவு கண்டிப்பும் தண்டிப்பும் தொனித்தனவென்றால், அவ்வார்த்தையின் உச்சரிப்பைக் கேட்ட ஃபாத்திமாவின் தலை கிடுகிடுவென்று, “இல்லை, இல்லை” என்று பலமாய் ஆடிற்று, மரக்கட்டையால் செய்த சூத்திரப்பாவையே போல்.\n-N. B. அப்துல் ஜப்பார்\n\"ஜூபைதா\" நெடுங்கதை 1925 காலகட்டத்தின் தமிழ் வார்த்தை பிரயோகங்களோடு, சுவராஸ்யத்திற்கு கொஞ்சமேனும் ...\nAlhamdulillah. அழகு. அதிகம் படித்து அதிகம் எழுத அல்லாஹ் அருள் புரிய வேண்டுகிறேன்.\nமுஹம்மது நபி (ஸல்) வரலாறு - கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இறையருளால் நான் எழுதிய கட்டுரை, முதல் இடத்தைப் பிடித்தது அறிந்து பெரு ...\nகண்கள் கசிந்தது. வீரத்திற்குப் பெயர் பெற்ற ஆஸிம் பின் தாபித் (ரலி)அவர்களின் உறுதி. அதற்கு அல்லாஹ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/old/2%20Chronicles/15/text", "date_download": "2020-02-20T05:29:19Z", "digest": "sha1:QVMFWZQX4HGSGFRWQ5GH4GEKNCB5JDPM", "length": 8079, "nlines": 27, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n2 நாளாகமம் : 15\n1 : அப்பொழுது தேவனுடைய ஆவி ஓதேதின் குமாரனாகிய அசரியாவின்மேல் இறங்கினதினால்,\n2 : அவன் வெளியே ஆசாவுக்கு எதிர்கொண்டுபோய், அவனை நோக்கி: ஆசாவே, யூதா பென்யமீன் கோத்திரங்களின் சகல மனுஷரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்.\n3 : இஸ்ரவேலிலே அநேக நாளாய் மெய்யான தேவனும் இல்லை, உபதேசிக்கிற ஆசாரியனும் இல்லை, வேதமும் இல்லை.\n4 : தங்கள் நெருக்கத்திலே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்பி, அவரைத் ���ேடினபோது, அவர் அவர்களுக்கு வெளிப்பட்டார்.\n5 : அக்காலங்களிலே வெளியே போகிறவர்களுக்கும் உள்ளே வருகிறவர்களுக்கும் சமாதானம் இல்லை; தேசங்களின் குடிகள் எல்லாருக்குள்ளும் மகா அமளி உண்டாயிருந்து,\n6 : ஜாதியை ஜாதியும், பட்டணத்தைப் பட்டணமும் நொறுக்கினது; தேவன் அவர்களைச் சகலவித இடுக்கத்தினாலும் கலங்கப்பண்ணினார்.\n7 : நீங்களோ உங்கள் கைகளை நெகிழவிடாமல் திடன்கொள்ளுங்கள்; உங்கள் கிரியைகளுக்குப் பலன் உண்டு என்றான்.\n8 : ஆசா இந்த வார்த்தைகளையும் தீர்க்கதரிசியாகிய ஓதேதின் தீர்க்கதரிசனத்தையும் கேட்டபோது, அவன் திடன்கொண்டு, அருவருப்புகளை யூதா பென்யமீன் தேசம் அனைத்திலும், எப்பிராயீமின் மலைத்தேசத்தில் தான் பிடித்த பட்டணங்களிலுமிருந்து அகற்றி, கர்த்தருடைய மண்டபத்தின் முன்னிருக்கிற கர்த்தருடைய பலிபீடத்தைப் புதுப்பித்து,\n9 : அவன் யூதா பென்யமீன் ஜனங்களையும், அவர்களோடேகூட எப்பிராயீமிலும் மனாசேயிலும் சிமியோனிலும் இருந்து வந்து அவர்களோடு சஞ்சரித்தவர்களையும் கூட்டினான்; அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனோடிருக்கிறதைக் கண்டு, இஸ்ரவேலிலிருந்து திரளான ஜனங்கள் அவன் பட்சத்தில் சேர்ந்தார்கள்.\n10 : ஆசா அரசாண்ட பதினைந்தாம் வருஷம் மூன்றாம் மாதத்திலே அவர்கள் எருசலேமிலே கூடி,\n11 : தாங்கள் கொள்ளையிட்டு ஓட்டிக்கொண்டுவந்தவைகளில் அந்நாளிலே எழுநூறு மாடுகளையும் ஏழாயிரம் ஆடுகளையும் கர்த்தருக்குப் பலியிட்டு,\n12 : தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் தேடுவோம் என்றும்;\n13 : சிறியோர் பெரியோர் ஸ்திரீ புருஷர் எல்லாரிலும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் தேடாதவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும் என்றும் ஒரு உடன்படிக்கை செய்து,\n14 : மகா சத்தத்தோடும் கெம்பீரத்தோடும் பூரிகைகளோடும் எக்காளங்களோடும் கர்த்தருக்கு முன்பாக ஆணையிட்டார்கள்.\n15 : இந்த ஆணைக்காக யூதா ஜனங்கள் யாவரும் சந்தோஷப்பட்டார்கள்; தங்கள் முழு இருதயத்தோடும் ஆணையிட்டு, தங்கள் முழுமனதோடும் அவரைத் தேடினார்கள்; கர்த்தர் அவர்களுக்கு வெளிப்பட்டு, சுற்றுப்புறத்தாரால் யுத்தமில்லாதபடிக்கு அவர்களை இளைப்பாறப்பண்ணினார்.\n16 : தோப்பிலே அருவருப்பான விக்கிரகத்தை உண்டுபண்ணின ராஜாவாகிய ஆசாவின் தாயான மாகாளையும் ராஜாத்தியாய் இராதபடிக்கு ஆசா விலக்கிப்போட்டு, அவளுடைய விக்கிரகத்தையும் நிர்மூலமாக்கித் தகர்த்து, கீதரோன் ஆற்றண்டையிலே சுட்டெரித்துப்போட்டான்.\n17 : மேடைகளோ இஸ்ரவேலிலிருந்து தகர்க்கப்படவில்லை; ஆனாலும், ஆசாவின் இருதயம் அவன் நாட்களிளெல்லாம் உத்தமமாயிருந்தது.\n18 : தன் தகப்பனும் தானும் பரிசுத்தம்பண்ணும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் அவன் தேவனுடைய ஆலயத்திலே கொண்டுவந்தான்.\n19 : ஆசா அரசாண்ட முப்பத்தைந்தாம் வருஷமட்டும் யுத்தம் இல்லாதிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/i-took-the-vaaranam-aayiram-way-says-vishnu-vishal--news-251618", "date_download": "2020-02-20T05:31:52Z", "digest": "sha1:MTZMJZOV3EX3QXG7TFPIOZJUONAOFLQZ", "length": 12817, "nlines": 164, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "I took the VAARANAM AAYIRAM way says Vishnu vishal - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » 'வாரணம் ஆயிரம்' சூர்யா போல் மீண்டு வந்த விஷ்ணுவிஷால்: ஒரு உருக்கமான பதிவு\n'வாரணம் ஆயிரம்' சூர்யா போல் மீண்டு வந்த விஷ்ணுவிஷால்: ஒரு உருக்கமான பதிவு\n’வெண்ணிலா கபடிக்குழு’ படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் வரிசையாக வெற்றி படங்களை கொடுத்து கொண்டிருந்த நடிகர் விஷ்ணு விஷால், கடந்த 2018 ஆம் ஆண்டு ’ராட்சசன்’ மற்றும் ’சிலுக்குவார்பட்டி சிங்கம்’ ஆகிய இரண்டு வெற்றி படங்களை கொடுத்தார்.\nஆனால் அதன்பின் அவரது உடல்நிலை மற்றும் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டது. மனைவி மகனை பிரிந்தது மற்றும் விபத்தினால் ஏற்பட்ட உடல்நலக் கோளாறு ஆகியவைகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த அவர், சுய கட்டுப்பாட்டையும் இழந்ததாகவும் அதன் பின்னர் விடாமுயற்சியால் மீண்டு வந்தது குறித்தும் தனது சமூக வலைப்பக்கத்தில் உருக்கமாக பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:\nகடந்த இரண்டரை ஆண்டுகளில் ஏராளமான அனுபவங்களை பெற்றேன். என் மனைவி, மகனை பிரிந்ததை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. இதனால் மது பழக்கத்திற்கு அடிமையானேன். கூடவே நிதி நெருக்கடியும் சேர்ந்தது.\nஇதனால் நாளுக்கு நாள் மது பழக்கம் அதிகரித்தது. சரியாக தூங்காததால் ஒரு கட்டத்தில் உடல் நலனும் கடுமையாக பாதிக்கப்பட்டது. படப்பிடிப்பு ஒன்றில் ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சையும் செய்து கொள்ள நேர்ந்தது. தொடர்ந்து மோசமான அனுபவங்களையே பெற்று கொண்டிருந்தேன். இதனால் என் கு���ும்பம் குறிப்பாக என் அப்பா கடுமையாக பாதிக்கப்பட்டார்.\nஒரு கட்டத்தில் எனது வாழ்க்கையை மீட்டு எடுக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன். இதனை அடுத்து மன அழுத்தத்தில் இருந்து மீள சிகிச்சை எடுத்தேன். தொடர்ந்து யோகா செய்தேன். மனதை ஒருநிலைப்படுத்தி, என்னை சுற்றி நேர்மறையாக சிந்திக்கும் நபர்களை மட்டுமே வைத்து கொண்டேன். ஆரோக்கியமான உணவு பழக்கத்திற்கு மாறினேன். அளவுக்கு அதிகமான மதுபழக்கத்திலிருந்து சிறிது சிறிதாக என்னை விடுவித்து கொண்டேன்.\nமுறையான ட்ரைனரை வைத்து சீரான உடற்பயிற்சியில் ஈடுபட்டேன். இதனால் சுமார் 16 கிலோ எடை குறைந்து, கட்டுக்கோப்பான உடலமைப்பை பெற்றேன். ரசிகர்களுக்கு நான் சொல்லி கொள்வது, எந்த மோசமான நிலையில் இருந்தும் துள்ளி எழுந்து மீள முடியும். சுயஒழுக்கம் மற்றும் நேர்மறையாக தொடர்ந்து சிந்திப்பது உள்ளிட்டவற்றை கடைபிடியுங்கள்.\nஎதிர்காலம் எனக்கு எதை வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், நான் எப்போதும் என் உடலையும் மனதையும் இணைத்து இறுக்கமாக வைத்திருக்க போகிறேன்’ இவ்வாறு நடிகர் விஷ்ணுவிஷால் கூறியுள்ளார்.\nகெளதம் மேனன் இயக்கிய ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் சூர்யா காதல் தோல்வியால் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, உடல் நலம் பாதிக்கப்பட்டு அதன்பின் விடா முயற்சியால் மீண்டு வந்தது போல் விஷ்ணுவிஷாலும் மீண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n'இந்தியன் 2' விபத்து: கிரேன் ஆபரேட்டர் தலைமறைவால் பரபரப்பு\n'இந்தியன் 2' விபத்தில் கார்ட்டூனிஸ்ட் மதன் மருமகன் பலி: அதிர்ச்சி தகவல்\n'இந்தியன் 2' படப்பிடிப்பில் திடீர் விபத்து: 3 பேர் பலி ,10 பேர் காயம்\nபா.ரஞ்சித் படத்திற்காக பாடிபில்டராக மாறிய ஆர்யா\nகீர்த்தி சுரேஷின் அடுத்த பட ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nசிம்புவின் 'மாநாடு' படத்தில் இன்று இணைந்த நான்கு பிரபலங்கள்\nஅஜித் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் தனுஷ்\nசத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு\n'காத்து வாக்குல ரெண்டு காதல்': சமந்தாவின் கேரக்டர் என்ன\nபின்னடைவில் இருந்து பாடம் கற்றுக்கொண்டேன்: காதல் தோல்வி குறித்து தர்ஷன்\nவிஜே மணிமேகலை வீட்டில் வெடித்த குக்கர்: வைரலாகும் வீடியோ\nரஜினியின் 'மேன் வெர்சஸ் வைல்ட்' ஒளிபர���்பு எப்போது\nசிம்புவின் 'மாநாடு' படப்பிடிப்பு தொடக்கம்: பூஜை ஸ்டில்கள்\nசெல்பியை அடுத்து மீண்டும் வைரலாக காத்திருக்கும் விஜய்யின் புகைப்படம்\n'வலிமை' படப்பிடிப்பில் அஜித்துக்கு காயமா\n'மாஃபியா' உருவாக காரணம் இந்த இருவர்தான்: கார்த்திக் நரேன்\nசிம்புவின் 'மாநாடு' தொடங்கும் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு\nஇவர்கள் எல்லாம் இப்போது இல்லையே 'ஹேராம்' பிரபலங்கள் குறித்து கமல்ஹாசன்\nஐந்து மொழிகளில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்: ஆச்சரிய தகவல்\nயோகிபாபுவின் அடுத்த படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் தகவல்கள்\nஒரு டிரில்லியன் நிறுவனங்களில் பட்டியலில் கூகுள்\nயோகிபாபுவின் அடுத்த படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/179150", "date_download": "2020-02-20T04:29:25Z", "digest": "sha1:JKIO3QKUTOXZJ44YDJLMSKMA5STP34HM", "length": 7635, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "432 : 202 – தெரெசா மேயின் பிரெக்சிட் மசோதா நிராகரிப்பு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் 432 : 202 – தெரெசா மேயின் பிரெக்சிட் மசோதா நிராகரிப்பு\n432 : 202 – தெரெசா மேயின் பிரெக்சிட் மசோதா நிராகரிப்பு\nஇலண்டன் – கடந்த 18 மாதங்களாக நடத்தி வந்த தீவிரப் பேச்சுவார்த்தைகளை அடுத்து பிரிட்டிஷ் பிரதமர் தெரெசா மே நேற்று சமர்ப்பித்த பிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பரிந்துரைகள் அடங்கிய மசோதாவை பிரிட்டிஷ் நாடாளுமன்றம் 220 வாக்குகள் பெரும்பான்மையில் நிராகரித்தது.\nபிரெக்சிட் மசோதாவுக்கு ஆதரவாக 202 வாக்குகள் கிடைத்த நிலையில் அந்த மசோதாவை எதிர்த்து 432 வாக்குகள் விழுந்தன. இதனைத் தொடர்ந்து எதிர்வரும் மார்ச் 29-ஆம் தேதிக்குள் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும் நிலையில் அடுத்து என்ன நேரும் என்ற குழப்பங்கள் பிரிட்டனில் நீடித்து வருகின்றன.\nதெரெசா மேயின் மசோதா சந்தித்த தோல்வியைத் தொடர்ந்து அவரது அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவரும் தொழிலாளர் கட்சியின் தலைவருமான ஜெரெமி கோர்பின் முன்மொழிந்துள்ளார்.\nஇந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டால் அதன் காரணமாக தெரெசா மேயின் நடப்பு அரசாங்கம் கவிழலாம் என்ற எ��ிர்பார்ப்பும் நிலவுகிறது.\nPrevious articleபிரெக்சிட் – ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினாலும், பிரிட்டனுக்கு நெருக்கடி இன்னும் தீரவில்லை\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது\nமூன்று வயது மலேசிய மேதை குழந்தை: மென்சா இங்கிலாந்து உறுப்பினராகிறார்\nகொவிட் 19 – டைமண்ட் பிரின்சன்ஸ் கப்பல் பயணிகளுக்கு விடிவு பிறந்தது\nகொவிட்-19: பலி எண்ணிக்கை 2005-ஆக உயர்வு, சிங்கப்பூர் அடுத்த மையப்பகுதியாக உருமாறும் ஆபத்து\nகொவிட்-19: 1,486 பேர் பலி- போலிச் செய்திகள் மனிதனின் நடத்தையை மாற்றும், மனித இனத்திற்கு ஆபத்தாக முடியலாம்\nகொவிட்-19: மரண எண்ணிக்கையில் மாற்றம், பலியானோர் எண்ணிக்கை 1,380-ஆக பதிவிடப்பட்டது\nஇலங்கை அரசாங்கத் தலைவர்களுடன் விக்னேஸ்வரன் சந்திப்பு\nஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு, 8 பேர் பலி\nநாட்டின் முக்கியக் கல்வியாளரும், எழுத்தாளருமான கே.எஸ்.மணியம் காலமானார்\nஇந்தியன் 2: படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூவர் பலி\nசீனாவிலிருந்து 3 வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/bihar-police-dismiss-sedition-charge-against-49-celebrities-yuv-214287.html", "date_download": "2020-02-20T05:06:58Z", "digest": "sha1:4VXZL5HX3KGIZCGAH72QXOHBSFWM4IBQ", "length": 9545, "nlines": 163, "source_domain": "tamil.news18.com", "title": "மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து | Bihar Police Dismiss Sedition Charge against 49 Celebrities, to Book Complainant for Filing ‘False’ Case– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nமணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து\nதிரைப்பட இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து செய்யப்படுவதாக, பீகார் போலீஸ் அறிவித்துள்ளது\nகும்பல் வன்முறையை தடுக்கக்கோரி, பிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், திரைப்பட இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, அனுரக் கஷ்யாப் உள்ளிட்டோர் மீது, பீகார் போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்தனர்.\nஇந்த நிகழ்வானது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில் புதன்கிழமை மாலையில் செய்தியாளர்களிடம் பேசிய முசாஃபர்பூர் காவல் கண்காணிப்பாளர் மனோஜ்குமார் சின்ஹா, நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் தொடரப்பட்ட இந்த தேசத்துரோக வழக்கில், மனுதாரரான சுதிர்குமார் ஓஜா, போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தவறியதாக கூறினார்.\nமேலும் அவரின் புகார் ஆதாரமற்றதாகவும், முழுக்க முழுக்க சமூக அமைதியை குலைக்கும் நோக்கத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nஇதனால் மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 ஆளுமைகள் மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்வதற்கு முடிவு எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். ஆதாரமற்ற புகாரை கொடுத்து தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்தியதற்காக, சுதிர்குமார் ஓஜா மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மனோஜ்குமார் சின்ஹா தெரிவித்தார்.\nபிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் கிருஷ்ணா உயிரிழப்பு..\nதிரைப்படங்களில் போதை, ஆயுதப் பயன்பாடு : வருகிறது புதிய சட்டம்..\nபாரம்பரிய கண்காட்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி\nமணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து\nசாகவேண்டும் என வருபவர்கள் எப்படி உயிர் வாழ்வார்கள்\nபா.ஜ.க எம்.எல்.ஏ மீது பாலியல் வன்கொடுமை வழக்கு: பெண் கொடுத்த புகாரைத் தொடர்ந்து காவல்துறை நடவடிக்கை\nநமஸ்தே ட்ரம்ப்... தாஜ்மஹால்... வர்த்தக ஒப்பந்தம்... இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொன்ல்டு ட்ரம்பின் 2 நாள் பயணத்திட்டம்\nஇந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட பிரிட்டன் எம்.பி கேள்வி\nபிகில்.. இந்தியன் 2... தொடர்ந்து விபத்து...\nமனைவி கூந்தலை சரி செய்யும் இளவரசர் ஹாரி.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்..\n'ராயல்' பெயரை பயன்படுத்த ஹாரிக்கு இங்கிலாந்து ராணி தடை\nடைமண்ட் பிரின்சஸ் கப்பலில் 7 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு..\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து நடந்தது எப்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/new-solar-telescope-produces-images-of-suns-surface-865714.html", "date_download": "2020-02-20T05:57:17Z", "digest": "sha1:FOUX5LLYTAMOWRA47TJIHR3VGFR6WEOC", "length": 8844, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "சூரியனின் மேற்பரப்பு இப்படித்தான் இருக்கும் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசூரியனின் மேற்பரப்பு இப்படித்தான் இருக்கும்\nஅமெரிக்காவின் தேசிய அறிவியல் அறக்கட்டளை, அமைப்பு, சூரியனின் மேற்பரப்பை இதுவரை யாரும் எடுக்காத வகையில் துல்லியமான புகைப்படத்தை நவீன நுண்ணோக்கி மூலம் படம்ப���டித்துள்ளது.\nசூரியனின் மேற்பரப்பு இப்படித்தான் இருக்கும்\nமனைவியின் பிறப்புறுப்பில் கம் போட்டு ஒட்டிய கணவன்\nஉலகின் மிகப்பெரிய மைதானம் | என்னெல்லாம் இருக்கு \nலாரியஸ் விருதை வென்றார் சச்சின் டெண்டுல்கர்\nSyria baby girl laughing video | குண்டு வெடித்தால் சிரிக்கும் குழந்தை\nகொரோனாவுக்கு எதிராக சோதனை தடுப்பூசி\nமகளுக்கு கல்யாணம்.. பத்திரிக்கை கொடுத்த ரிக்ஷாக்காரர்.. மோடியின் இன்ப அதிர்ச்சி.. நெகிழும் குடும்பம்\n20 பேரை காவு வாங்கிய கோர விபத்து: தப்பி ஓடிய லாரி ஓட்டுநருக்கு வலைவீச்சு\nசீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, பரவிய பகுதிகளில் கரன்சிகளை திரும்ப பெற முடிவு\nசைடு வாக்கில் தரையிறங்கிய விமானம்.. அசர வைக்கும் வீடியோ\nஇந்தியா மற்றும் நியூசிலாந்து | 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளன\nசீனாவில் இருந்து மர்மமான முறையில் சென்னை வந்த பூனை\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2020/jan/10/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-3327771.html", "date_download": "2020-02-20T04:09:32Z", "digest": "sha1:QGCI7IB4XEMVJFV56VXVV3XQRCITRPJN", "length": 12354, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "‘ஜல்லிக்கட்டு வணிகமயமாக மாறக் கூடாது’- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\n‘ஜல்லிக்கட்டு வணிகமயமாக மாறக் கூடாது’\nBy DIN | Published on : 10th January 2020 01:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஜல்லிக்கட்டு என்பது பாரம்பரியமாக நடைபெற வேண்டியதை தவிா்த்து, வணிகமயமாக மாறக் கூடாது என தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி தெரிவித்தாா்.\nதிருச்சி தூய வளனாா் கல்லூரியில் தமிழா் பண்பாட்டுத் திருவிழாவாக பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழ்த் திரைப்பட நடிகா், தயாரிப்பாளா் மற்றும் இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி பேசியது: உலகின் மிகவும் தொன்மையான மொழி தமிழ் மொழி மட்டுமே. சாதி, மதங்களை கடந்து மனிதநேயத்தை வளா்த்தெடுப்பது தமிழ்க் கலாசாரம் மட்டுமே. தமிழா்களுடன் வணிகம் செய்ய வேண்டும் என்பதற்காக 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ரோம், கிரேக்கம், நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாட்டினரும் தமிழ் மொழியை கற்றுக் கொண்டனா். அதற்கான ஆதாரங்களும் உள்ளன. ஆனால், இன்று குறுகிய வட்டத்துக்குள் வந்துவிட்டோம். தமிழ் மொழியின் சிறப்புகளையும், அதன் தொன்மை மற்றும் வரலாற்றுப் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே தமிழி என்ற இயக்கத்தை இணையத்தில் தொடங்கியுள்ளோம். சுற்றுச் சூழலும், மாணவா்களுக்கான கல்வி விழிப்புணா்வு இரு முக்கிய அம்சங்களாக கருதி தமிழன்டா இயக்கத்தை வளா்த்தெடுத்து வருகிறோம். ஜல்லிக்கட்டு போராட்டத்துடன் நின்றுவிடுவதில்லை. எங்களது பணி. தமிழ்ச் சமூகம் முன்னேற தொடா்ந்து இளைஞா்களின் சக்தியை பயன்படுத்துவோம். 2022இல் இந்தியாவில் இளைஞா்களின் சக்தி (மாணவா்கள்) அதிகமாக இருக்கும் என ஐ.நா. கணக்கிட்டுள்ளது. அப்துல்கலாம் கனவு கண்ட வல்லரசு இந்தியாவை உருவாக்க இளைஞா்கள் முன்வர வேண்டும் என்றாா்.\nபின்னா், செய்தியாளா்களிடம் கூறுகையில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடை விலக்கப்பட்ட பிறகு அதிக இடங்களில் நடைபெறுகிறது. இதுவரை ஜல்லிக்கட்டு நடைபெறாத ஊா்களில் கூட நடைபெறுகிறது. அது வணிகமயமாகக் கூடாது. ஜல்லிக்கட்டு லீக் நடத்தும் நிலையில் வணிகமயமாக மாறிக் கொண்டிருக்கிறது. இதேநிலை நீடித்தால் அது எங்கு சென்று முடியும் என தெரியாது. கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் முன்பு ரேக்ளா நடந்தது. இப்போது ஜல்லிக்கட்டு நடத்துகின்றனா். ஜல்லிக்கட்டு நடத்த கடும் நிபந்தனைகள் இருந்தால்தான் பாதுகாப்பாக நடைபெறும். ஆன்-லைன் முறையில் பதிவு செய்வதில் உள்ள பாதிப்புகள் குறித்து ஜல்லிக்கட்டுக்காக இயங்கும் சங்கங்கள்தான் தீா்வு காண முயல வேண்டும் என்றாா்.\nஇந்த விழாவில், தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த இயற்கை விவசாயி திருப்பதி தங்கசாமி, தேவராட்டக் கலைஞா் கே. ரவிக்குமாா், திருவானைக்காவைச் சோ்ந்த மண்பாண்டக் கலைஞா் ராமு ஆகியோருக்கு தமிழா் பாரம்பரிய பண்பாட்டு-2020 விருது வழங்கப்பட்டது. மாணவா், மாணவிகள் 28 அணிகளாக பிரிந்து தமிழா் பண்பாட்டுக் குடில்களை அமைத்திருந்தனா். கல்லூரி அதிபா் லியோனாா்டு, கல்லூரிச் செயலா் பீட்டா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். விழாவில், அனைத்துதுறை மாணவா், மாணவிகள், ஆசிரியா்கள் என பலா் கலந்து கொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை பெற்ற முதல் ரோபோ சோஃபியா இந்தியா வருகை\nதில்லி கைவினைப் பொருள்காட்சிக்கு திடீர் விசிட் அடித்த பிரதமர் மோடி\nமனிதத் தொடர்பில்லாத முறையில் உணவு விநியோகம்\nசேலத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து\nமும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து\nமும்பையில் நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே ஃபேஷன் வீக்\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meenalaya.org/cwa06-t/", "date_download": "2020-02-20T04:48:52Z", "digest": "sha1:MAKMNIVJU6GEGM2OTNSSKHEO2PKIYBZA", "length": 39033, "nlines": 165, "source_domain": "www.meenalaya.org", "title": "Warning: Use of undefined constant REQUEST_URI - assumed 'REQUEST_URI' (this will throw an Error in a future version of PHP) in /home/sites/meenalaya.org/public_html/wp-content/themes/agama-pro/functions.php on line 74 06-சிவராத்திரி – Meenalaya", "raw_content": "\nஇனிய மாலைப் பொழுது, இரவின் போர்வைக்குள் முடங்கிக் கொண்டிருந்த நேரம். என் மகள் கீர்த்தி மேஜைக்குள்ளிருந்து ‘பிளே ஸ்டேஷன்-3’ எனும் விளையாட்டுக் கருவியை எடுக்க முயன்று கொண்டிருந்தாள்.\nஎன் முகத்தில் ஒரு கேள்வி இருப்பதைப் பார்த்தவள்போலச் சொன்னாள்.\n‘அப்பா, இன்னிக்கு லேட்டாத் தூங்குவோமில்லையா, சிவராத்திரியிலே ரொம்ப நேரம் தூங்காம இருப்போமே… அதான்.. ஜெயந்த் அண்ணாகிட்ட இந்த கேம்ஸ் எல்லாம் காட்டப் போறேன்’.\nசரியென்பதாகத் தலை அசைத்துக் கொண்டே, டைனிங் மேஜைக்குச் சென்றேன். அங்கேதான் ஜெயந்தும், என் மனைவி உமாவும் ஐயாவுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.\nஜெயந்த் என்னுடைய சகோதரியின் மகன். இலண்டனுக்கு, ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றைப் படைக்க வந்திருக்கிறார். ஐயாவை எல்லோருக்கும்,ஏற்கனவே அறிமுகம் செய்திருக்கிறேன். அவர் எங்களுடைய குடும்ப நண்பர் மற்றும் வழிகாட்டி.\nஇன்னும் சிறிது நேரத்தில் வழக்கமாகச் செய்கின்ற பூஜையினைச் செய்ய வேண்டும். இது குடும்ப வழக்கம் என்பதால், நாங���கள் இதனை ஒரு கட்டளையாகவே ஏற்று, செய்து கொண்டிருக்கிறோம்.\nஎன் தந்தை ஒவ்வொரு சிவராத்திரியிலும், சிறப்பான பூஜையினைச் செய்வார். அம்மா, அப்பா இருவருமே நாள் முழுதும் விரதம் இருந்து, பூஜை முடிந்தவுடன், வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை மட்டும் சாப்பிட்டு இருப்பர். அவர்கள் இரவு முழுதும் சிவநாமங்களைச் சொன்னார்களா என்பது தெரியாது, ஆனால், நான் என்னுடைய உடன்பிறப்புக்களுடன், இரவு வெகு நேரத்திற்கு விளையாடியது இன்னும் நினைவில் இருக்கிறது.\nஇப்போதெல்லாம், உமாவும் நானும் சிவராத்திரி பூஜை முதலான கடமைகளைக் கூடியவரையில் செய்து வருகிறோம். எங்கள் குழந்தைகளுக்கும் சிவராத்திரி என்றால் சிவ பூஜை என்பதும், அதை விட முக்கியமாக, இரவு அதிக நேரம் கண்விழித்துக் கொண்டிருக்க அனுமதி கிடைக்கும் என்பதும் தெரியும்.\n‘ஆமாம், அந்தக் காலத்திலே எல்லாம், பரம பத சக்கரம் அப்படிங்கிற பாம்பும் ஏணியும்கிற விளையாட்டிலே இருப்போம். இப்போ 24 மணி நேரமும் டெலிவிஷன், இண்டர்நெட் அப்படினு பொழுதைப் போக்க நிறைய இருக்கே’ – இப்படிச் சொல்லிக் கொண்டே ஜெயந்தின் பக்கத்தில் அமர்ந்தேன்.\n‘இதனால் என்ன பயன் மாமா இந்த மாதிரி சடங்கினால் நமக்கு என்ன கிடைக்கிறது இந்த மாதிரி சடங்கினால் நமக்கு என்ன கிடைக்கிறது காலா காலத்துல படுத்துக்கப் போறதே நல்லது. ஏன்னா, இதோ இதோனு, அடுத்த நாள் வேலைகள் எல்லாம் பக்கதிலேயே வந்திருக்கு’ என்றார் ஜெயந்த்.\nஜெயந்த், இப்படிப் பொதுவான விஷயங்களில் எல்லம் அவ்வளவாக அக்கறை காட்டாமல் இப்போதெல்லாம் இருப்பதைக் காண, எனக்குச் சற்றே ஆச்சரியமாய் இருந்தது. ஏனெனில், எல்லா விஷயத்திலும், அதிலும் சமய, தத்துவ விஷயங்களிலும், நம்பிக்கைகளிலும், அதிக உற்சாகத்துடன் கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பது ஜெயந்தின் வழக்கம். ‘கேள்வி நாயகன்’ என்றே ஜெயந்துக்கு ஒரு பெயர் வைத்திருக்க முடியும்.\nஎனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. சிவனின் பரம ரசிகனான ஜெயந்துக்கு, சிவபெருமான் கதைகளைக் கேட்க மிகவும் பிடிக்கும். பலமுறை, நான் மாட்டிக் கொண்டு, சொன்ன கதையையே, உடைந்த கிராமபோன் கருவி மாதிரி, சொல்லிக் கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு. ஏனென்றால், சிறுவனான ஜெயந்துக்கு ஒரே கதையாய் இருந்தாலும் அதைப் பலவிதமாகக் கேட்பதிலும் அலாதி பிரியம். இப்பொழுது, மருத்து���ராக இருக்கும் ஜெயந்துக்கு, மற்ற உலக விஷயங்களின் முக்கியத்துவம் பெரிதாய் இருப்பதில் வியப்பு ஒன்றும் இல்லையே\nகீர்த்தி சொன்னாள் – ‘அண்ணா, சிவராத்திரினா, 10 மணிக்கே படுத்துக்கப் போகணும்கிற கட்டளை எல்லாம் இல்லை… அதனால், நாம ரொம்ப நேரம் டிவி பாக்கலாம், விளையாடலாம்’.\nசொல்லிக் கொண்டே, இன்னும் விளையாட்டுக் கருவியை வெளியே எடுப்பதில் முனைந்திருந்தாள்.\nநான் ஐயாவைப் பார்த்தேன். ஜெயந்தின் கேள்விக்கு வேறு ஒரு மாற்றத்தைத் தருகின்ற பதிலை ஐயாவால் தர முடியும். தருவார் எனப் பார்த்தேன்.\n‘ஆமாம் ஜெயந்த். சிவராத்திரி ஒரு சடங்கு அப்படிங்கிறதுக்காக, கண் விழிச்சு, தூங்காம இருக்கிறதில ஒரு பிரயோஜனமும் இல்லை அதனால தூங்கப் போறதே நல்லது’.\nஒரு சில நொடிகளுக்குப் பிறகு மீண்டும் சொன்னார்.\n‘அதிலும், சிவராத்திரினா ராத்திரி தூங்காம இருக்க எதையாவது செய்து கொண்டே இருக்கணும் அப்படினு இருந்தா, அதனாலே எந்தப் பயனும் இல்லைதான்.’\n‘ஐயா, சிவராத்திரிக்கு சிவனுடைய நடனம் அப்படிங்கிற முக்கியத்துவம் உள்ளது இல்லையா’ – நான் அக்கறையுடன் கேட்டேன்.\n ஏன், சிவன் மற்ற நாட்களில் ஆடுவது இல்லையோ\nசில சமயம், ஐயா இப்படியெல்லாம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாது.\n‘ஐயா, நான் சொல்ல வந்தது, சிவராத்திரி என்பது கடவுளை நாமெல்லாம் சிந்திக்க வேண்டும் அப்படிங்கிறதுக்காகத்தானே…’\n கடவுளோட ரகசியமெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், நம்ம ஸநாதன தர்மத்திலே, இந்த மாதிரி மாசம் ஒரு பண்டிகையாவது இருப்பதன் காரணமே, படிப்படியா கடவுளைப் பற்றிய சிந்தனையை நமக்குள்ள விதைக்கத்தான். இது எல்லோருக்கும் தெரியும்’ என்றார் ஐயா.\n’ – இது ஜெயந்த்.\n அவருடைய நடனத்தில அப்படி என்ன சிறப்பு ஏன் அவர் ராத்திரியிலே நடனம் ஆடணும் ஏன் அவர் ராத்திரியிலே நடனம் ஆடணும்’ – இப்படி எல்லாம் கேள்விகளை வரிசையாக வைத்தது ஐயா.\nஉடனேயே தன் பங்குக்கும் ஒன்றைச் சேர்த்தாள் கீர்த்தி.\n‘ஏன் நாமெல்லாம் சிவராத்திரியிலே தூங்காம இருக்கணும்\nஇந்த மாதிரி கேள்விகள், எல்லோர் மனதிலும் எழுபவைதான் என்பதால், ஐயா என்ன சொல்லப் போகிறார் என நாங்கள் கூர்ந்து கவனித்தோம்.\n‘ராத்திரினா – இருட்டு, நைட் அப்படினு எனக்குத் தெரியும்’ என்றாள் கீர்த்தி.\n பொதுவாய் நாமெல்லாம் ஆழ்ந்து தூங்கும் நேரம். அது இ��ுள். அப்படி ஆழ்ந்து தூங்கும்போது, இந்த உலகமெல்லாம் நம்மை விட்டுப் போயிடுது இல்லையா நம்முடைய கண், காது அப்படினு எல்லாக் கருவிகளும், இவைக்கெல்லாம் பின்னாடி இருக்கிற மனசும் இல்லாமப் போயிடும். அப்போ, அங்கே, நாம இருக்கோம், ஆனாலும் இருக்கோம் அப்படினுகூட தெரிஞ்சுக்க முடியாத அறியாமையாகிய இருட்டுப் போர்வைக்குள்ள கிடக்கிறோம்.’\n‘ஆமாம் ஐயா, ராத்திரி என்பது இருள்தான். அது முழுமையான அறியாமைங்கிற போர்வைதான்’ என்றேன்.\n‘சிவராத்திரி அப்படினா, சிவனுடைய இருள், சிவனுடைய முழுமையான அறியாமை அப்படினு அர்த்தமா’ – இது கீர்த்தி.\n ஆனால் அறியாமை சிவனுக்கு இல்லை. சிவனுடைய அடிமையாக, அந்த முழுமையான அறியாமை அல்லது இருள் இருக்கு’ என்றார் ஐயா.\n’ – இப்படிக் கேட்ட ஜெயந்தின் கேள்வியில், மேலும் அறிய வேண்டும் எனும் ஆர்வத்தின் எடை கொட்டிக் கிடந்தது. நான் நினைத்தேன் – முன்போலவே கேள்வியின் நாயகனாக ஜெயந்த் ஆகிவிட்டார்\n‘ம்ம்… அது நமக்கு எதையும் காட்டும் சக்தி. சூரிய ஒளி இல்லைனா, உலகத்திலே வாழ்க்கையே இல்லை’\n‘எங்கே ஒளி இல்லையோ அங்கே இருள் இருக்கு\n‘ஆனால், ஒண்ணும் தெரியாத போது, நீ இருளைப் பார்க்கிறாய் அல்லவோ’\n‘ஆமாம், நான் இருளைப் பார்க்கிறேன்’ என்றார் ஜெயந்த்.\n‘ஆனால் ஒளி இல்லை. அப்படியும் உன்னால் இருளைப் பார்க்க முடிகிறது. அது எப்படி\nஉமா சொன்னார் – ‘இது கஷ்டமான கேள்வி. ஒளியினால் எப்படி இருளைக் காட்ட முடியும்\n எந்த ஒரு வெளி ஒளியும், அது சூரியனுடைய ஒளியாகவே இருந்தாலும், அதனால் இருட்டைக் காட்ட முடியாது. ஏனென்றால், ஒளி வந்தால், இருட்டே இல்லாமல் போய்விடுகிறதே. ஆனால், ‘இது ஒளி’, ‘இது இருள்’ என எல்லாவற்றையும் பார்க்கின்ற ஏதோ ஒன்று, பார்க்கின்ற நம்முள்ளேயே இருக்கிறதே அதுதான் ஒளிகளுக்கு எல்லாம் ஒளி’ என்றார் ஐயா.\n’, ஜெயந்த் சந்தேகத்துடன் கேட்டார்.\n‘இதன் பொருள், எல்லாவற்றையும் அறிகின்ற ஒளி, நம்முள்ளேயே இருக்கிறது. அதுவே வெளியில் இருப்பதையும், இல்லாததையும் காட்டுவது. நமக்குள்ளே இருக்கும் அந்த ‘ஒளியின் ஒளிதான்’ ஆத்மா. எல்லா உயிர்களையும், உலகங்களையும் வைத்துப் பார்த்தால், அந்த ஒளியின் ஒளிக்குப் பெயர் பரமாத்மா. அதுதான் சிவம். வேறு எதுவுமற்றதாய், தனித் தன்மையுடையதாய் எப்போதும் இருப்பது’. இப்படிச் சொல்லிவிட்டு ஐயா சிரித்தா���்.\n‘ஏன் சிவன் இருளில் நடனம் ஆடுகின்றார் அவர்தான் ‘ஒளியின் ஒளி’ அப்படினா, அவர் இருக்கும் இடத்தில் இருள் எப்படி வந்தது அவர்தான் ‘ஒளியின் ஒளி’ அப்படினா, அவர் இருக்கும் இடத்தில் இருள் எப்படி வந்தது\nஒரு சில நொடிகளுக்குப் பிறகு ஐயா சொன்னார்.\n‘சிவம் என்பதே முடிவற்ற ஒளி. அதுவே பேரான உண்மை, வேறுபாடு எதுவும் இல்லாதது. தனது உண்மை நிலையில் இருக்கும்போது, சிவத்தைத் தவிர வேறு எதுவுமே, எங்குமே இல்லை. அப்படி என்றால், அங்கே பார்ப்பதற்கு எதுவுமே இல்லை. எதுவுமே பார்ப்பதற்கு இல்லை என்றால், அங்கே ஒரு முழுமையான இருள்மட்டுமே இருக்கிறது என்றும் பொருள் உண்டு அல்லவா புரிகிறதா….. இது கொஞ்சம் நுணுக்கமான விஷயம்…’\nஇப்படிச் சொல்லி ஐயா நிறுத்தினார்.\n‘ஒரு மாதிரி புரிகிறது….. எதுக்கும், நீங்க நம்மளோட நிலையில சொல்லுங்கோ முழு உலகம், பரமாத்மா, முழுமையான இருள் இதெல்லாம் நினைச்சுப் பார்க்க முடியலை.’\n‘சரி, ஆழ்ந்து தூங்கும்போது, நீ இருக்கிறாயா’ – ஐயா ஜெயந்தைப் பார்த்துக் கேட்டார்.\n என்ன, நான் தூங்கும்போது, என்னோட அறிவு, மனமெல்லாம் வேலை செய்வதில்லை’.\n‘ஆனால், நீ தூங்கும்போது, நான் இருக்கேன் அப்படிங்கிற உணர்வும் உனக்கு இல்லையே\n‘ஆமாம். அது ஏன்னா, அப்போ என்னைச் சுத்தி என்ன இருக்கு அப்படினு தெரிஞ்சுக்கிற அறிவு இல்லை’\n‘உன்னைச் சுத்தி மட்டுமில்லை, உன்னையே நீ உணருவதில்லை…’\n‘சரி ஐயா, ஒத்துக்கிறேன்…. ஆழ்ந்து தூங்கும்போது, நான் முழுமையான அறியாமையில்தான் இருக்கேன்’.\nஇப்படிச் சொன்ன ஜெயந்த், சற்றே நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டான். அந்த உரையாடலில் அவனுடைய ஆர்வம் உயரத் தொடங்கி விட்டது என்றே எனக்குப் பட்டது.\n‘அதுதான் இருள், முழுஅறியாமை. அதுக்கு வேதாந்தம் சொல்ற பெயர் அவித்யா. எப்படிக் கூப்பிட்டாலும், அதுதான் உன்னை முழுமையாப் போர்த்தி இருளில் அதாவது, அறியாமையில் வைக்கிற போர்வை. ஒரு சமயம் பார்த்தால், இந்த இருளும், தூக்கமாகிய போர்வையும் நல்லது அப்படினே தோணும். ஏன்னா, நமக்கு அது இயற்கையாய்க் கொடுக்கிற வரம். அடுத்த நாள், மேலும் மேலும் உலகில் அலைய வேண்டியிருக்கே அப்படினு இரக்கப்பட்டு, கடவுளே நம்முடைய புலன், மனம், அறிவு எல்லாத்தையும் உள்ளே இழுத்து, இந்த அறியாமைப் போர்வைக்குள்ள வைத்து விடுகிறார். அதுனால, அறியாமையும் ஒரு ஆசீர்வாத��்தான்’ என்றார் ஐயா.\n‘அதுமாதிரி கடவுளுக்கும் போர்வை உண்டா\n‘ஆமாம். உலகங்களையும், அதுமாதிரி ஒரு மிகப் பெரிதான அறியாமைப் போர்வைதான் போர்த்தி இருக்கு. வேதாந்தம் அதுக்கு வைக்கிற பெயர் மாயா அப்படினு சொல்லலாம். என்ன வித்தியாசம்னு கேட்டால், அவித்யா அப்படிங்கிற இருட்டு நம்மைக் கட்டுப்படுத்தி இருக்கும். மாயா அப்படிங்கிற இருட்டை, இறைவன் கட்டுப்படுத்தி வைத்துள்ளார்.’\n‘ஐயா, அதன் பொருள் என்ன\n‘அதாவது இறைவன் எப்பவுமே எல்லா இருளுக்கும் அப்பாற்பட்டு இருக்கிறார். அவருக்கு துயில், மயக்கம் எனும் தன்னுடைய உணர்வினை மறக்கின்ற நிலை எப்போதுமே இல்லை. அதனால் அவர் தந்நிலை உணர்ந்து, அந்நிலையிலேயே எப்பொழுதும் இருக்கிறார்.’\n‘நீங்க சொல்றதுபடி பார்த்தால், தூக்கம் என்னைக் கட்டுப்படுத்தி, அதனால், அறியாமைக்குள்ள நான் என்னை மறந்து கிடக்கிறேன். ஆனால், சிவன், மாயை எனும் மிகப்பெரிய இருளுக்கு மேல் இருக்கிறதுனால, எப்போதும் தான் யார் அப்படிங்கிற உணர்வோடயே இருக்கார். சரிதானா’ – இப்படிக் கேட்டுத் தன்னுடைய புரிதலைச் சரிபார்த்துக் கொண்டார் ஜெயந்த்.\n‘மிகவும் சரி. ஒருவேளை நாமும், அவித்யா அப்படிங்கிற இருளுக்குள் கட்டுப்படாமல், அதையும் தாண்டி இருக்க முடிந்தால், நாம் ஆழ் துயிலில் இருந்தாலும், அப்படி இருக்கும்போதே, அத்துயிலை உணர்ந்திருக்க முடியும். இப்போ மாதிரி, அடுத்தா நாள் முழிச்சப்புறமே தூங்கினேன் அப்படினு தெரிய வேண்டிய அவசியம் இல்லை.’\n‘அப்படி எல்லாம் ஆக முடியுமா\n‘நிச்சயமாய். ஆனால், தந்நிலையை இழக்காத பக்குவம் வரணும்னு யார் தீவிரமாய் முயற்சி செய்வார்களோ, அவர்களுக்கு மட்டுமே இது முடியும்’\n‘அப்படி இருந்தா என்ன பயன்\nஇது கீர்த்தி. அவளுக்கு, பொருளாதரம் படிக்கிறதாலேயோ என்னவோ, எதைச் செய்தாலும், அதனால் எதாவது பயன் இருந்தே ஆக வேண்டும்.\n‘மிக மிக உயர்வான பலன் உண்டு. உன்னையே நீ அடைவாய். அதுதான் சுதந்திரம். பூரணமான திருப்தி. எப்போதுமே சுகம், அமைதி. அதுக்குப் பெயர்தான் முக்தி. அப்படித் தன்னையே பார்க்கும் பக்குவத்தை அடைஞ்சவர்களுக்கு, உலகத்திலே எதனாலேயும், எப்பவும், எந்தவிதமான பாதிப்புமே இல்லை\n‘சிவனின் நடனம் எங்கே நடக்கிறது\n‘ம்… நடனம் அப்படினு சொல்றது, உலகத்திலே நடக்கிற எல்லா மாற்றங்களுக்கும் ஆதாரமான ஒரு விசையைத்த��ன். சிவம் மட்டுமே எல்லாத்தையும் நிரப்பி, சிவம் மட்டுமே வேறு எதுவுமில்லாமல் இருக்கிறது. அப்படினா, அசைவு அப்படினே எதுவுமே இருக்க முடியாதே ஆனால், சிவத்தின் திருவிளையாடலாய், சிவத்துக்குள் எழும் அதிர்வினாலேயே எல்லா அசைவுகளும் உண்டாகிறது அப்படினு வேதங்கள் சொல்கிறது. அந்த அசைவில் வந்த விசைதான் எல்லாவற்றுக்கும் மூலம். அதுதான் ‘ஓம்’ அப்படிங்கிற நாதம். அதோட நுண்விசை பரவி, அதன் அதிர்வின் விளைவால், திசைகள், வெளிகள், பஞ்சபூதங்கள், பொருட்கள், உலகங்கள் அப்படினு எல்லாம் வந்தன.’\n‘அப்படினா, உலகத்திலே இருக்கிற எல்லா அசைவுகளும் சிவனின் நடனம், சரியா’.\n‘ஆமாம். எல்லாத்திலேயும் இருக்கின்ற மாற்றங்களின் விசைதான் சிவனின் நடனம். சிவனின் நடனமாகிய ஆதார அதிர்வு இல்லாமல், உலகில் எதுவுமே இல்லை\n‘அப்போ செத்துப் போன உடல், கல்லு, மண்ணு இதிலெல்லாம் கூட\n‘ஆமாம். அழுகுவதும், அழிவதும் அதிர்வின் விளைவுதான். எல்லா விளைவுகளுக்கும் சிவ நடனமே காரணம். வேதங்களின்படி, சிவ நடனத்தின் விசையினாலயே, சிவனின் சக்தியாகிய அன்னை, எல்லா உலகங்களையும் மாயையினால் விளைக்கின்றாள்.’\n‘ஐயா, எனக்குள்ளே சிவன் எங்கே நடனம் ஆடறார் சொல்லுங்கோ’ – என்றாள் கீர்த்தி.\n இந்தக் கேள்வியைக் கெட்டியாப் பிடிச்சுக்கோ, விட்டுடாதே. ஆனால், இதுக்கான பதிலை நீயாத்தான் தேடித் தெரிஞ்சுக்கணும். அதுக்கு உனக்குள்ளேயே நீ தியானம் பண்ணனும்.’\n‘ப்ளீஸ்….. ஒரு க்ளூ கொடுங்களேன்’\n‘ஒருவர் பகவான் ரமணரிடம், தியானம் எப்படிச் செய்வதுனு கேட்டபோது, உனக்குள்ளேயே, இப்படியெல்லாம் தியானம் பண்ணனும் கேட்கிறவன் யாருனு பார். அதுதான் தியானம் – அப்படினு சொன்னார். அதாவது, உனக்குள்ளேயே, இந்தக் கேள்வியை எல்லாம் கேட்கிறது யார் அப்படினு ஆராய்ந்து கொண்டே இருந்தால், அந்த ஆராய்ச்சியே, படிப்படியாக, உனக்குள்ளேயே சிவம் இருக்கின்ற அந்த சுகமான இடத்துக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும்.’\n‘சிவன் எனக்குள்ள இப்போ நடனம் ஆடிண்டிருக்காரா\n‘ஆமாம். நம் ஒவ்வொருவருரின் உள்ளத்திலும், சிவ நடனம், எப்போதும் நிற்காத ஒரு துடிப்பு. அது ‘நான்’, ‘நான்’ அப்படினு எப்பவுமே நமக்குள்ள இருக்கிற உணர்வு. அப்படி இடைவிடாமால், ‘நான், நான்’ என்று துடிக்கிறதே, அதுக்கு அஜபா-ஜபம் என்று வேதாந்தம் பெயர் வைத்துள்ளது. அதாவது, முயற்ச�� இல்லாமலேயே நடக்கும் தியானம். அதுதான் சிவ நடனம்.’\n‘அப்போ சிவராத்திரியிலே தூங்கக் கூடாது அப்படினு சொன்னது’ – இது கீர்த்தியின் வினா.\n‘இல்லை குழந்தை, நீ எப்ப வேண்டுமானாலும் தூங்கு. ஆனால், உண்மையான விழிப்புடன் தூங்கப் போ. உண்மையான விழிப்பு அப்படினா, தந்நிலையில் எப்பவுமே இருப்பது. அந்த பக்குவம் கிடைக்கிற வரைக்கும், அந்த உன்னதமான உணர்வை அடைவதுதான் வாழ்க்கையின் நோக்கம் அப்படிங்கிற அறிவோடவாவது தூங்கப் போ. அப்போதான் உண்மையான விழிப்பு கிடைக்கும். இந்த உண்மையை நினைவுபடுத்த, வருஷத்தில் ஒருநாளாவது இதைப் பத்திச் சிந்திக்க, நமக்கு சிவராத்திரி அப்படினு ஒரு பண்டியகை வழங்கப்பட்டது. எனவே சிவராத்திரி ஒரு நாட்டுக்கோ, இனத்துக்கோ, சமயத்துக்கோ மட்டும் சொந்தமில்லை, எல்லா மனிதர்களுக்கும் உரியது.’\nஇப்படிச் சொல்லி நிறுத்தினார் ஐயா.\nஜெயந்த் தனது கண்களை மூடியபடி அமர்ந்திருந்தார். கீர்த்தி விளையாட்டுக் கருவியை மேஜைக்குள்ளேயே வைத்து விட்டாள். அவளுடைய அன்றைய திட்டத்திலும், ஏதோ மாற்றம் போலிருந்தது. உமாவும் நானும், பூஜை அறைக்குப் புறப்பட்டோம். நான் சிவராத்திரி பூஜையினைச் செய்ய வேண்டும். ‘அதற்குப் பதிலாக, அஜபா ஜபம் என்ன என்பதைக் கவனித்துக் கொண்டிருக்கலாமோ’ என மெல்லிய தாகம் மனதுக்குள் வந்து கொண்டிருந்தது.\nஒன்றுமே நடக்காததுபோல், ஐயா புத்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/science/micro-plastics-are-presented-in-the-human-body-new-research/", "date_download": "2020-02-20T06:21:32Z", "digest": "sha1:XBOIXUX7XDWNAB357B4GFCV2WK2ACCLL", "length": 17707, "nlines": 156, "source_domain": "www.neotamil.com", "title": "மனிதர்களின் உடம்பில் வளரும் பிளாஸ்டிக் - அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்", "raw_content": "\nதிகில் படங்கள், பேய் படங்கள் அதிகம் பார்ப்பவரா நீங்கள்\nவைரஸ்களை பற்றி உங்களுக்கு தெரியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nவீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை\nவெளிவந்தது சூரியனின் மர்மப் புகைப்படம்\nவிண்மீன்களை பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் கதை\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nநீல் ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்தில் இருந்த மர்மம் – கைமாறிய 6 மில்லியன் டாலர்கள்\n50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் – டூடுல்…\nடெஸ்ட் உலகக்கோப்பையை அறிவித்த ஐசிசி – எப்படி நடைபெறப்போகிறது தெரியுமா\nஜியோமி வெளியிடும் வைரம் பதித்த மொபைல் கவர் கொண்ட கே20 ப்ரோ – நாளை…\n3 லட்சம் அமெரிக்கர்கள் நுழைய விருப்பப்படும் ஏரியா 51 ல் அப்படி என்னதான் இருக்கிறது\nவாட்சாப் கொண்டுவரும் அதிரடி அப்டேட் : என்னெவெல்லாம் இருக்கிறது தெரியுமா\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nஒரே நாளில் 30000 பேரை கொன்று குவித்து வட இந்தியாவை ஆண்ட நிஜ இம்சை…\nபுத்தர் காலத்தில் வாழ்ந்த உண்மையான ‘சைக்கோ’ அங்குலிமாலாவின் திகிலூட்டும் கதை\nஇம்சை அரசர்கள் – நமது நியோ தமிழின் புதிய தொடர்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nஒரே நாளில் 30000 பேரை கொன்று குவித்து வட இந்தியாவை ஆண்ட நிஜ இம்சை…\nஓவியம் போலவே இருக்கும் ஜப்பான் நாட்டு அதிசய குளம்\nகாமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019\nHome அறிவியல் மனிதர்களின் உடம்பில் வளரும் பிளாஸ்டிக் - அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்\nமனிதர்களின் உடம்பில் வளரும் பிளாஸ்டிக் – அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்\nஇரைப்பை மற்றும் குடல் இயக்கம் பற்றிய சர்வதேசக் கருத்தரங்கு ஆஸ்திரியா நாட்டின் தலைநகரான வியன்னாவில் கடந்த திங்கட்கிழமை நடந்தது. அப்போது சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் உணவுச்சங்கிலியில் பிளாஸ்டிக் பொருட்கள் மெல்ல மெல்லக் கலந்து வருவது, சோதனையின் மூலமாக விளக்கப்பட்டது. உலகமெங்கிலும் உள்ள எட்டு நாடுகளைச் சேர்ந்த 8 நபர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றிருக்கிறார்கள். அவர்களது உடல்களை சோதனை செய்ததில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய தாக்கத்தினை மனித உடம்பில் ஏற்படுத்தும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nபின்லாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், போலந்து, ஆஸ்திரியா, ரஷியா, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 8 நபர்களை மருத்துவர்கள் ஆராய்ச்சியில் பங்குபெறச் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பிளாஸ்டிக் புட்டிகளில் அடைக்கப்பட்ட குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டிருக்கின்றன. சில வாரங்கள் நீடித்த இந்த சோதனையின் முடிவில் 8 பேரின் உடல்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் பங்குபெற்ற அனைவரின் உடலிலும் 50 – 500 மைக்ரோ மீட்டர் அளவுள்ள பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.\n9 வகையான பிளாஸ்டிக் துகள்கள் அவர்களது உடம்பில் கலந்திருந்ததாக மருத்துவக் குழுவினர் தெரிவிக்கின்றனர். பாலி புரொப்பலீன்(Polypropylene), பாலி எத்திலீன் டெராப்தலேட் (Polyethylene Terephthalate) ஆகியவை அதிக அளவில் இருந்தது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. உடம்பில் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பொருட்களால் குடல் மற்றும் இரைப்பை ஆகியவை கடுமையாக பாதிக்கப்படும் என்கிறார்கள் அந்த ஆராய்ச்சியை நடத்தியவர்கள். இந்த சிறிய அளவிலான பிளாஸ்டிக் துணுக்குகள் ரத்த செல்களில் தேங்கி உடலின் வளர்சிதை மாற்றத்தினைத் தொடர்ந்து பாதிக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.\nபிளாஸ்டிக் பொருட்களால் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்களைப் பயன்படுத்துவது உடம்பில் பிளாஸ்டிக் துகள்கள் சேரும் ஆபத்தினைப் பல மடங்கு அதிகரிக்கின்றது. மேலும், உணவுச் சங்கிலியில் நமக்குக் கீழே இருக்கும் விலங்குகள் மற்றும் பறவைகளின் உடம்புகளிலும் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அவற்றை உட்கொள்ளுவதன் மூலமும் நமக்கு இப்பிரச்சனை வரலாம்.\nஉலகம் முழுவதும் உள்ள கடல்களில் கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளின் எடை 150 மில்லியன் டன்கள். மேலும் ஆண்டுதோறும் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கொட்டப்படுகின்றன.\nபிளாஸ்டிக் உற்பத்தியைக் குறைக்க வேண்டிய காலக்கட்டத்தையெல்லாம் நாம் 10 ஆண்டுகளுக்கு முன்னரே கடந்துவிட்டோம். சுற்றுப்புறத் தீங்கினைக் குறைக்கும் விதத்தில் அவற்றை மறு சுழற்சி செய்வது நிலைமையினைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். கழிவுப் பொருள் மேலாண்மையைப் பற்றி நாம் தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய காலம் இது என்பதையே இந்த ஆய்வு உணர்த்துகிறது.\nPrevious articleஉரிமக் கட்டணம் வசூலிக்க இருக்கிறதா கூகுள்\nNext articleசிரிப்பு வாயு நிஜமாகவே நம்மைச் சிரிக்க வைக்குமா\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஉலகை ஆள ஒருகால் போதும் என்ற தைமூரின் திகில் நிறைந்த வரலாறு\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nநெஞ்சை உறையவைக்கும் முகமது பின் துக்ளக்கின் கதை\nஒரே நாளில் 30000 பேரை கொன்று குவித்து வட இந்தியாவை ஆண்ட நிஜ இம்சை அரசன் அலாவுதீன் கில்ஜி கதை\nடெல்லியை நடுநடுங்கச் செய்த அலாவுதீன் கில்ஜியின் மறுபக்கம்\nஅழிவின் விளிம்பில் இந்திய பறவைகள் 79% பறவையினங்கள் குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல்\nஇந்திய பறவை இனங்களில் அதிர்ச்சி தரும் அளவுக்கு 79% சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் தேசிய பறவையான இந்திய மயில்களின் எண்ணிக்கை கணிசமான உயர்வை எட்டியுள்ளதால் சில சாதகமான செய்திகளும் உள்ளன...\nகவிஞர் பாரதி தமிழின் கிராமத்து வாசம் நிரம்பிய கவிதை\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nஇது மட்டும் நடந்துவிட்டால், இனிமேல் கொசு என்ற உயிரினமே இருக்காது\nவிண்வெளிக்குச் செல்லும் மனிதர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.saveatrain.com/blog/scenic-train-trips-europe/?lang=ta", "date_download": "2020-02-20T04:23:54Z", "digest": "sha1:L4PUHROMVCHROC3EQ5FHOYY4XUD2X75C", "length": 20986, "nlines": 149, "source_domain": "www.saveatrain.com", "title": "ஐரோப்பாவில் மிக எழில்மிகு ரயில் பயணங்கள் | ஒரு ரயில் சேமி", "raw_content": "புத்தகமான எ ரயில் டிக்கட் இப்போது\nமுகப்பு > சுற்றுலா ஐரோப்பா > ஐரோப்பாவில் மிக எழில்மிகு ரயில் பயணங்கள்\nஐரோப்பாவில் மிக எழில்மிகு ரயில் பயணங்கள்\nரயில் பயண ஆஸ்திரியா, ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண ஜெர்மனி, ரயில் பயண இத்தாலி, ரயில் பயண நார்வே, ரயில் பயண ஸ்காட்லாந்து, சுற்றுலா ஐரோப்பா\n(அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது: 29/12/2019)\nரயில் எடுத்து ஐரோப்பாவின் மிக கண்ணுக்கினிய பகுதிகளில் அனுபவிக்க சிறந்த வழிகளில் ஒன்றாகும். கண்கவர் மலைகள் மகிழுங்கள், ஏரிகள், இயற்கை ஆறுகள் மற்றும் பொறியியல் நம்பமுடியாத சாதனைகள் - இவை ஐரோப்பாவின் பல எழில்மிகு ரயில் பயணங்கள்.\nஇந்தக் கட்டுரையில் ரயில் ��யண பற்றி கல்வி எழுதப்பட்டன, மூலம் இருந்தது ஒரு ரயில் சேமி, உலகின் மலிவான ரயில் டிக்கெட் இணையத்தளம்.\nவெஸ்ட் ஹைலேண்ட் வரி எழில்மிகு ரயில் பயணங்கள், ஸ்காட்லாந்து\nஅனைத்து கப்பலில் ஹோக்வார்ட்ஸ் எக்ஸ்பிரஸ் 264km பயணத்தின் மிகவும் அதிர்ச்சியையும் மூர்களுக்கு பற்றிய ஒரு பார்வையை கொடுக்கிறது என்று ஒரு ஒற்றை பாதையில் உள்ளது, lochs, பிரிட்டனில் பெரும்பாலான தொலை நிலையங்கள் மற்றும் சில - ஹாக்வார்டிற்கு எக்ஸ்பிரஸ் பயன்படுத்தப்படும் Glenfinnan சாலை வாராவதி - ஹாரி பாட்டர் மாய ஒரு கோடு சேர்த்து.\nபாதை: பாரிஸ் க்கு நைஸ்\nகோல் களிமண் ஓடு கூரைகளை கிராமங்களில், நேர்த்தியாகவும் திராட்சைத் தோட்டங்கள், மற்றும் அழகான நீல நீர்\nபட்டியல் ஐரோப்பாவின் பல எழில்மிகு ரயில் பயணங்கள் தென் ஆஃப் பிரான்ஸ் இல்லாமல் முழுமை அடையாது என்றும். அது அதன் அழகுக்காக பிரபலமானது, எனவே அது எங்கள் பட்டியலில் அவருக்கு இடம் கிடைத்தது எந்த ஆச்சரியமும் தான். பாரிஸ் இல் தொடங்கி, நீங்கள் சூரியகாந்தி இருக்கிறோம் மற்றும் புரோவென்ஸ் ஆகியவற்றின் லாவெண்டர் துறைகள் இரண்டு மணி நேரம் கழித்து. என்பதை உறுதிசெய்யவும் உங்கள் உடையில் எடுத்துவைக்க, 'ஏற்படும் பிரஞ்சு ரிவியராவின் நீங்கள் கோடை வரை அனுப்ப வேண்டும் ஒன்று உள்ளது.\nநைஸ் ரயில்கள் செல்லும் மெர்ஸிலிஸ்\nநைஸ் இருந்து பாரிஸுக்கு TGV ரயில்\nஇந்த வீடியோவை YouTube இல் பார்க்க\nரைன் பள்ளத்தாக்கு எழில்மிகு ரயில் பயணங்கள், ஜெர்மனி\nஅதிலிருந்து அதன் ஒவ்வொரு நிலையிலும் நதி ரைன் வளைவுகள் பின்பற்றவும் கோப்லன்ஸ் மைன்ஸ் செய்ய. அது மட்டும் ஒரு ஐம்பது நிமிட சவாரி தான், ஆனால் வழியில், நீங்கள் காண்பீர்கள் அரண்மனைகள் மற்றும் திராட்சைத் தோட்டங்கள் ஆற்றில் சரிவுகள் தொங்கிக்கொண்டிருக்கிறது. அது உண்மையில் ஏதாவது போல் ஒரு விசித்திர வெளியே\nபெர்லின் கோப்லன்ஸ் ரயில்கள் செல்லும்\nவியன்னா கோப்லன்ஸ் ரயில்கள் செல்லும்\nஸ்டட்கர்ட் கோப்லன்ஸ் ரயில்கள் செல்லும்\nகாலை முனிச் மற்றும் வெனிஸ் இரவு\n3 நாடுகளில், 3 எக்ஸ் காட்சிகள். ம்யூநிச் இருந்து ரயிலில் குதிக்க வெனிஸ் மற்றும் குடிக்க பெற 3 கண்கவர் காட்சிகள் மதிப்புள்ள நாடுகளில். இந்த வரி மிகவும் அழகிய மலைகளின் சில மூலம் இயங்கும், ஆறுகள், ஆஸ்திரியாவிலும் அல்பை���் கிராமங்களில், ஜெர்மனி, மற்றும் இத்தாலி. 3-இன் ல் 1 தி ஐரோப்பாவின் பல எழில்மிகு ரயில் பயணங்கள்.\nமிலன் வெனிஸ் ரயில்கள் செல்லும்\nமுனிச் வெனிஸ் ரயில்கள் செல்லும்\nபோலோக்னா வெனிஸ் ரயில்கள் செல்லும்\nரோம் வெனிஸ் ரயில்கள் செல்லும்\nநீங்கள் ஏதாவது தேடுகிறீர்கள் என்றால் தான் போன்ற நெரிசலான இல்லை மற்றும் காட்டு பகுதியில் மிகவும், பின்னர் இந்த பயணம் உனக்காக. கடல் மட்டத்தில் தொடங்கி, கம்பீரமான fjordland விரைவில் செங்குத்தான குன்றின் முகங்கள் மற்றும் செழிப்பான புல்வெளிகள் வழி கொடுக்க. நடைபயணம் பூட்ஸ் எடுத்துவைக்க வேண்டும், ரயில் பல சேர வேண்டிய இடத்திற்கு நிறுத்தப்படும் ஏனெனில் மலையேறுவதற்கான.\nஐரோப்பாவில் எழில்மிகு ரயில் பயணங்கள் இந்த பதவிக்கு எங்கள் இறுதியானது, பனியாறு எக்ஸ்பிரஸ் போர்டிங்\nசெயின்ட். செர்மேட் செய்ய மோர்டிஸ். 8 தூய கண்ணுக்கினிய பேரின்பம் மணி. அது என்று அழைக்கப்படாததற்கான பனிப்பாறை எக்ஸ்பிரஸ் எதுவும் க்கான. ஐரோப்பியர்கள் மிகவும் புனிதமான ஒரு இயற்கை மூலம் பயணம் ரயில் என்று (இணைந்து பெர்னியா) ஒரு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தள; இது வலிமைமிக்க ரோன் மற்றும் ரைன் நதிகளின் மாசுகளால் தாயகமாக தான்.\nசூரிச் செர்மேட் ரயில்கள் செல்லும்\nஜெனீவா செர்மேட் ரயில்கள் செல்லும்\nசெர்மேட் ரயில்கள் செல்லும் பெர்ன்\nலூசெர்ன் செர்மேட் ரயில்கள் செல்லும்\nஎனவே இப்போது நீங்கள் படித்து முடித்தவுடன் என்று, நீங்கள் ஐரோப்பாவில் உங்கள் சொந்த கண்ணுக்கினிய ரயில் பயணங்கள் செய்ய தயாராக உள்ளன, ஒரு ரயில் சேமி நாம் சிறந்த வேண்டும் ரயில் பயண டிக்கெட்டுகள், மலிவான விகிதத்தில், மற்றும் பல அறவிடல்.\nஉங்கள் தளத்தில் எங்கள் வலைப்பதிவை உட்பொதிக்க விரும்புகிறீர்களா, இங்கே கிளிக் செய்யுங்கள்: http://embed.ly/code\nநீங்கள் உங்கள் பயனர்களுக்கு வகையான இருக்க வேண்டும் என்றால், எங்கள் தேடல் பக்கங்களில் நேரடியாக அவர்களை வழிநடத்த முடியாது. இந்த இணைப்பு, நீங்கள் எங்களின் மிகவும் பிரபலமான ரயில் பாதைகளில் காண்பீர்கள் -- https://www.saveatrain.com/routes_sitemap.xml. நீங்கள் ஆங்கிலத்தில் இறங்கும் பக்கங்களில் எங்கள் இணைப்புகளைப் பெற்றிருப்பதால் உள்ளே, ஆனால் நாங்கள் வேண்டும் https://www.saveatrain.com/es_routes_sitemap.xml நீங்கள் / டி அல்லது / அது மேலும் மொழிகளில் / எஸ் மாற்ற முடி���ும்.\nஐரோப்பாவில் சிறந்த கேளிக்கை பூங்காக்கள்\nரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண ஜெர்மனி, ரயில் பயண தி நெதர்லாந்து, ரயில் பயண குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\nஐரோப்பாவில் சிறந்த கால்வாய் மற்றும் நதி படகு விடுமுறை\nரயில் பயண, ரயில் பயண பெல்ஜியம், ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண ஜெர்மனி, ரயில் பயண இத்தாலி, ரயில் பயண தி நெதர்லாந்து, ரயில் பயண குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\nநீண்ட ரயில் பயணங்கள் செய்ய விஷயங்கள்\nரயில் பயண குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\nஹோட்டல்கள் மற்றும் பல தேடல் ...\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\nமுழுமையான வழிகாட்டி ட்ராவல் பிரான்ஸ் ரயில் மூலம்\n5 ஐரோப்பாவில் பிரபல திரையரங்குகள்\n7 வெனிஸ் இருந்து சிறந்த நாள் பயணங்கள்\nஎங்கே நான் பிரான்சில் இடது லக்கேஜ் இடங்கள் காணவும் முடியுமா\n10 சிறந்த காஃபி ஐரோப்பாவில் சிறந்த கஃபேக்கள்\n5 ஆம்ஸ்டர்டம் ரயில் மூலம் இருந்து சிறந்த நாள் பயணங்கள்\n7 நேபிள்ஸிலும் இத்தாலி இருந்து சிறந்த நாள் பயணங்கள்\nஎப்படி பயணம் சுற்றுச்சூழல் நட்பு இல் 2020\n10 நாட்கள் பயணம் இல் பவேரியா ஜெர்மனி\n10 புளோரன்ஸ் ரயில் மூலம் இருந்து நாள் பயணங்கள்\nரயில் மூலம் Business சுற்றுலா\nரயில் பயண செக் குடியரசு\nரயில் பயண தி நெதர்லாந்து\nவேர்ட்பிரஸ் தீம் கட்டப்பட்ட Shufflehound. பதிப்புரிமை © 2019 - ஒரு ரயில் சேமி, ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து\nஒரு தற்போதைய இல்லாமல் விட்டு வேண்டாம் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் \nசமர்ப்பிபடிவம் சமர்பிக்கப்பட்டது வருகிறது, தயவு செய்து சிறிது நேரம் காத்திருந்து.\nஇப்பொது பதிவு செய் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/author/lavan/page/3/", "date_download": "2020-02-20T04:47:46Z", "digest": "sha1:JP3NE2ACOPCKL7JB4BAPBEOCQ5DB7LXX", "length": 3750, "nlines": 97, "source_domain": "www.tamildoctor.com", "title": "lavan, Author at Tamil Doctor Tamil Doctor Tips - Page 3 of 123", "raw_content": "\nபெண்களைப் பார்க்கும் ஆண்களின் மோக பார்வை \nதாம்பத்தியத்தில் வெற்றி அடைய வழிக\nநமக்குப் பிடிச்ச பெண்ணைத்தூக்கிப் பார்த்து ரசிப்பது எப்படி தெரியுமா\nபெண்ணை தொட்டவுடன் முதலில் இதை செய்யுங்க\nகணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி\nஇல்லற வாழ்க்கை சிறக்க இதோ சில தகவல்கள்\nசெக்ஸின் போது எதுவெல்லாம் உங்கள் துணைக்கு பிடிக்கும்\nதா���்பத்திய உறவில் வெறுப்புவர காரணம்\nஉடலுறவு சிலருக்கு அருவருப்பாக இருக்கும் சிலருக்கோ சொர்க்கம்\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/brexit/page/21/", "date_download": "2020-02-20T05:46:53Z", "digest": "sha1:HYPPY7NI5YGSIPC2VJAUFKI54UEF7MKM", "length": 18741, "nlines": 173, "source_domain": "athavannews.com", "title": "Brexit | Athavan News", "raw_content": "\nநாடாளுமன்ற அமர்வுகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்\nமன்னார் பிரிமீயர் லீக்: பரபரப்பான போட்டியில் அய்லன்ட் அணி சிறப்பான வெற்றி\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கம்- வர்த்தமானியை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்\nதேங்காயினை 65 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை\nஐ.நா. தீர்மானத்தில் இருந்து விலக அமைச்சரவை அனுமதி\nகல்வியில் முன்னேற்றம் அடைவதன் மூலமே எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் - அங்கஜன்\nயாழ்.பல்கலை பகிடிவதை விவகாரம்: சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை - ஆளுநர் உறுதி\nபொதுத் தேர்தல் குறித்து மலையக மக்கள் முன்னணி எடுத்துள்ள முடிவு\nதமிழ், முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு\nஅரசமைப்பில் மாற்றம் தேவை - முன்னாள் ஜனாதிபதி\nசிவகாசியில் துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சிறுமி: அமைச்சர் நேரடி விஜயம்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு 1354 பேர் பாதிப்பு\nகிழக்கு ஆபிரிக்காவில் பில்லியன் கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nஇந்தியா, நியூசிலாந்து தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து\nஐ.சி.சி.யின் ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nயாழில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த கோயில்: 30 ஆண்டுகளின் பின்னர் திருவிழா\nமலையகத்தின் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான மஹா கும்பாபிசேகம்\nதமிழ்நாட்டில் ஆறுபடை வீடுகளிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்\nஅகில இலங்கை சைவ மகா சபையின் விருது வழங்கல் விழா யாழில்\nதமிழ்நாட்டிலிருந்து இராமகிருஷ்ண மிஷன் குழுவினர் வருகை – மட்டக்களப்பில் விசேட வரவேற்பு\nபிரெக்ஸிற்றை எக்காரணத்துக்காகவும் தாமதப்படுத்த மாட்டேன்: பிரதமர் உறுதி\nஒக்ரோபர் 31 ஆம் திகதிக்குப் பின்னரும் பிரெக்ஸிற் காலக்கெடுவை நீடிப்பதற்கான கோரிக்கையை எக்காரணத்தைக் கொண்டும் முன்வைக்கப் போவதில்லையென பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இன்று தெரிவித்துள்ளார். ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றை தடுப்பதற்கான பிரேரணை நேற்றையதினம் ... More\nசபாநாயகர் பதவியை ராஜினாமாச் செய்யவுள்ளார்\nபிரித்தானியப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் ஜோன் பேர்கோ தனது பதவியை விட்டு விலகவுள்ளதாக இன்று அறிவித்துள்ளார். ஒக்ரோபர் 31க்கு முன்னர் அல்லது அடுத்த இடைத் தேர்தலுக்கு முன்னர் தான் பதவியை விட்டு விலகவுள்ளதாக பாராளுமன்றில் கூறினார். தனது 10 ஆண்ட... More\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றை தடுப்பதற்கான பிரேரணை சட்டமாக்கப்பட்டது\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒப்பந்தம் எதுவுமின்றி பிரித்தானியா வெளியேறுவதைத் தடுப்பதற்கான பிரேரணை இன்றையதினம் உத்தியோகபூர்வமாக சட்டமாக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்று வெற்றியடைந்த ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றைத் தடுப்... More\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றை தவிர்ப்பதற்கு பிரித்தானியா தெளிவான திட்டங்களை வெளியிட வேண்டும்: ஜேர்மனி\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் நிகழ்வதைத் தவிர்ப்பதற்கு பிரித்தானியா பிரெக்ஸிற் தொடர்பான தமது தெளிவான திட்டங்களை வெளியிட வேண்டும் என ஜேர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் வலியுறுத்தியுள்ளார். ஒக்ரோபர் 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிரு... More\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் தோல்வியாக அமையும்: பொரிஸ் ஜோன்சன் எச்சரிக்கை\nஎந்தவொரு ஒப்பந்தமும் இல்லாத பிரெக்ஸிற் தோல்வியாக அமையுமெனவும் பிரித்தானிய மற்றும் ஐரிஷ் அரசாங்கங்களே அதற்கு பொறுப்பேற்க வேண்டுமெனவும் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜூலை மாதம் பிரித்தானிய பிரதமராக பதவியேற்றதன்... More\nபொதுத்தேர்தல் தொடர்பான இரண்டாவது வாக்கெடுப்பு இன்று\nஒக்ரோபர் மாதம் பொதுத்தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெறுவதற்கான வாக்கெடுப்பு இரண்டாவது தடவையாக இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. பொதுத்தேர்தலை நடத்துவதற்கான கடைசி வாய்ப்பாக கருதப்படும் இந்த வாக்கெடுப்பின்போது அரசா... More\nபிரெக்ஸிற் நீடிப்புக்கு அயர்லாந்து ஆதரவாக இருக்கும் – ஐரிஷ் நிதி அமைச்சர்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் ஒக்ரோபர் 31 ஆம�� திகதி என்ற பிரெக்ஸிற் காலக்கெடுவை நீடிக்க அயர்லாந்து ஆதரவாக இருக்கும் என ஐரிஷ் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். வடக்கு ஐரிஷ் சமாதான முன்னெடுப்புகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு ... More\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் எல்லை சோதனை நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்: ஐரிஷ் பிரதமர்\nஒப்பந்தம் எதுவுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறினால் வட அயர்லாந்து மற்றும் அயர்லாந்துக்கு இடையிலான எல்லையில் சில சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் நிலை ஏற்படுமென ஐரிஷ் பிரதமர் லியோ வராத்கர் தெரிவித்துள்ளார். ஐரோப்... More\nஸ்கொட்டிஷ் விவசாயிகளுக்கு மேலதிக நிதி வழங்குவதற்கு பிரதமர் சபதம்\nபிரெக்ஸிற் நெருங்கி வரும் நிலையில் ஸ்கொட்லாந்தின் விவசாயிகளுக்கு நன்மை பயக்கக்கூடிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உறுதியளித்துள்ளார். இத்திட்டங்களின் முதற்படியாக எல்லையின் வடக்கே உள்ள தொழில்துறைக்கு £200 மில்லியனுக... More\nபிரெக்ஸிற் ஒப்பந்தமொன்றை எட்டுவது சாத்தியமானது: சஜித் ஜாவிட் நம்பிக்கை\nபொதுத்தேர்தல் ஒன்றுக்கான வாய்ப்புகள் பெருகிவரும் நிலையில் புதிய பிரெக்ஸிற் ஒப்பந்தமொன்றை எட்டுவது சாத்தியமானது என நிதியமைச்சர் சஜித் ஜாவிட் தெரிவித்துள்ளார். ஒக்ரோபர் 31 ஆம் திகதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் எட்டப்பட்ட புதிய பிரெக்ஸிற் ஒப்... More\nசிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே தமிழர்கள் எதிர்பார்கின்றோம் – கூட்டமைப்பு\nஐ.நா. தீர்மானம் தொடர்பாக பிரதமர் மஹிந்த அதிரடி அறிவிப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் சி.வி.அடுக்கடுக்கான கேள்விகள்\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகள் சுயாதீனமாக இடம்பெறும் என்ற நம்பிக்கை இல்லை – பாலித\nஐ.நா. தீர்மானம் குறித்து அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nகுழந்தை பிரசவித்த ஆண் – மாத்தறையில் சம்பவம்\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் வினோதப் பெண்\nமன்னார் பிரிமீயர் லீக்: பரபரப்பான போட்டியில் அய்லன்ட் அணி சிறப்பான வெற்றி\nதேங்காயினை 65 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை\nநிர்பயா குற்றவாளி தற்கொலை முயற்சி\nசம்பியன்ஸ் லீக்: ரவுண்ட்-16 முதல் லெக் போட்டிகளின் முடிவுகள்\nநாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில், சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவை\nநயன்தாரா மீது தயாரிப்பாளர் சங்கம் முறைப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/from-vellore-today-breaks-into-tirupattur-ranipet/", "date_download": "2020-02-20T04:20:18Z", "digest": "sha1:6BZR7EZQCJZL55XJOWEXQBTKSL2DHDU3", "length": 6546, "nlines": 97, "source_domain": "dinasuvadu.com", "title": "வேலூரில் இருந்து இன்று பிரிகிறது திருப்பத்தூர், ராணிப்பேட்டை..! | Dinasuvadu Tamil", "raw_content": "\nவேலூரில் இருந்து இன்று பிரிகிறது திருப்பத்தூர், ராணிப்பேட்டை..\nதமிழகத்தில் இருந்த மிகப்பெரிய மாவட்டமான வேலூரில் இருந்து திருப்பத்தூர் , ராணிப்பேட்டை பிரிக்கப்பட்டு மேலும் இரண்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு இந்த இரண்டு மாவட்டத்திற்கான மாவட்ட ஆட்சியர்கள் ,எஸ்.பிக்கள் நியமிக்கப்பட்டன.\nஇதன் தொடர்ச்சியாக மாவட்டங்களில் நிர்வாக பணிகள் தொடங்கும் வகையில் இன்று தொடக்க விழா நடைபெறுகிறது. தமிழகத்தில் 35-வது மாவட்டமாக திருப்பத்தூரை அங்கு உள்ள டான்பாஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் தொடக்க விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார்.\nஇதைத்தொடர்ந்து 36-வது மாவட்டமாக ராணிப்பேட்டையை ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட கால்நடை நோய் தடுப்பு மருத்துவ நிலைய வளாகத்தில் தொடக்க விழா நடைபெறுகிறது. இந்த இரண்டு விழாவிலும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் , துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.\nஒரே ஆண்டில் 9 மருத்துவக்கல்லூரிகள் என்பது வரலாற்று சாதனை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nஉள்ளாட்சித் தேர்தல் -இன்று கட்சிகளுடன் ஆலோசனை\nதிருப்பூரில் அதிகாலை லாரி- பேருந்து மோதி கோரவிபத்து.\n2 கோடிக்கும் மேற்பட்ட கையெழுத்து படிவங்கள் -குடியரசு தலைவரிடம் ஒப்படைப்பு\nதிமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு.\nஉள்ளாட்சித் தேர்தல் -இன்று கட்சிகளுடன் ஆலோசனை\nபேனருக்கு பதில் மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை செய்த தனுஷ் ரசிகர்கள்..\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : இன்று சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது விசாரணை\nகடலில் சிக்கிய நபர் 28 நாள்கள் கழித்து உயிருடன் கரை ஒதுங்கினார்..\nbreaking news:மீண்டும் முடங்க���கிறதா தமிழ்நாடு\nஇன்றைய(ஜனவரி 4) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்.\n அசத்தாலான வீடியோவை வெளியிட்ட விஷால் பட நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=558558", "date_download": "2020-02-20T06:30:38Z", "digest": "sha1:YQOKOTEBZALXG4YLXZBZRFT7QSEFN3XC", "length": 8241, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "விரைவில் கேரள முதல்வர் பிரனாயி விஜயன் - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு: சுற்றுலா அமைச்சர் கருப்பணன் தகவல் | Kerala Chief Minister Prannoy Vijayan - Edappadi Palanisamy Meeting - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nவிரைவில் கேரள முதல்வர் பிரனாயி விஜயன் - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு: சுற்றுலா அமைச்சர் கருப்பணன் தகவல்\nசென்னை: கேரள முதல்வர் பிரனாயி விஜயன் சென்னை வந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளதாக சுற்றுலா அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் கேரள மாநிலம் விருந்தினர் மாளிகை கட்ட விரைவில் அனுமதி அளிக்கப்படும் என அமைச்சர் கருப்பணன் தகவல் தெரிவித்துள்ளார்.\nகேரள முதல்வர் பிரனாயி விஜயன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு: கருப்பணன் தகவல்\nஅவசர உதவிக்கு அழைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் எங்கு வருகிறது என அறிய புதிய செயலி: அமைச்சர் விஜயபாஸ்கர்\nகொடநாடு கொலை வழக்கு: விசாரணைக்கு உதகை மாவட்ட நீதிமன்றத்தில் 9 பேர் ஆஜர்\nபல்லாவரம் மற்றும் மதுரவாயல் வட்டங்களில் நீதிமன்றங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் சி.வி.சண்முகம்\nதென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதற்கு தடை கோரிய வழக்கு: மார்ச் 24-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீதான விசாரணையை மே 4-ம் தேதிக்குள் முடிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு\nஎம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கை மார்ச் 3க்கு ஒத்திவைத்தது சிறப்பு நீதிமன்றம்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு: சவரன் ரூ.31,840-க்கு விற்பனை\nபோக்குவரத்துத்துறை முறைகேடு வழக்கில் எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்\nடிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்களை காலதாமதம் இன்றி கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்\nமதிமுக பொதுக் குழுக் கூட்டம் நடைபெற உள்ளதாக வைகோ அறிவிப்பு\nசெங்கம் அருகே கண்டெய்ன்ர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு\nகாவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்கான சட்ட முன்வடிவு இன்று சட்டமன்றத்தில் தாக்கல்\nகச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிசூடு\nகுரூப்-2ஏ முறைகேடு பற்றி விசாரணை நடத்த ஜெயக்குமார், ஓம்காந்தனை ராமநாதபுரம் அழைத்து செல்கிறது சிபிசிஐடி\nஉடலை காக்கும் கேடயம் வெங்காயம் Genetic Dating\nஅவிநாசி அருகே கண்டெய்னர் லாரியும், அரசு பேருதும் மோதி விபத்து: 20 பேர் உயிரிழப்பு....23 பேர் படுகாயம்\n20-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் சட்டசபையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக இஸ்லாமிய அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு\nமகாராஷ்டிரா பிஎம்சி வொர்லி சீஃபேஸ் பள்ளியில் நோய்த்தடுப்பு முக்கியத்துவம் பற்றி ஆதித்யா தாக்கரே விளக்கம்\nதுபாயில் அயர்ன் மேன் உடையணிந்து 6,000 அடி உயரத்தில் விண்ணில் பறந்த சாகசக்காரர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/05/blog-post_12.html", "date_download": "2020-02-20T06:01:11Z", "digest": "sha1:XMEUHJKPWBPWJC4K4IWL5XVSICOK7AY3", "length": 28840, "nlines": 184, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சாய்ந்தமருதில் பலியான அஸ்ரிபாவின் கனவு கலைந்த கதை!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nசாய்ந்தமருதில் பலியான அஸ்ரிபாவின் கனவு கலைந்த கதை\nபதினாறு வயதாகும் போது திருமண உறவில் இணைந்து கொண்ட அஸ்ரிபாவுக்கு இப்போது வயது 19. ஆனால், தற்போது அஸ்ரிபா உயிருடன் இல்லை. சாய்ந்தமருதில் பயங்கரவாதிகளுக்கும் படையினருக்கும் இடையில், அண்மையில் நடைபெற்ற ‘சண்டை’யின் நடுவில் சிக்கி, “அஸ்ரிபா இறந்து விட்டார்” என்கிறார் அ���ரின் தாயார் ஹிதாயா.\nசாய்ந்தமருது – பொலிவேரியன் சுனாமி வீட்டுத் திட்டத்தில் தனது கணவருடன் அஸ்ரிபா வாழ்ந்து வந்தார். அங்குள்ள வேறொரு வீட்டில் அஸ்ரிபாவின் பெற்றோர் குடும்பத்துடன் இருக்கின்றார்கள்.\n“சம்பவ தினத்தன்று அஸ்ரிபாவும் அவரது கணவரும் அவர்களின் ஆட்டோவில் கல்முனைக்குடியிலுள்ள அஸ்ரிபாவின் மாமியார் வீட்டுக்கு சென்றிருந்தார்கள். நாங்கள் பொலிவேரியன் வீட்டில் இருந்தோம். இரவு குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. இங்குள்ள மக்கள் எல்லோரும் பயந்து கலவரப்பட்டு அவரவர் வீடுகளுக்குள் புகுந்து கொண்டனர்”.\n“அப்போது அஸ்ரிபாவை கைப்பேசியில் தொடர்பு கொண்டு கதைத்தேன். விவரத்தைக் கூறி, இங்கு இப்போது வரவேண்டாம், நாளை வாருங்கள் என்றும் கூறினேன். ஆனால், அவர்கள் அதையும் கேளாமல் வந்து, இதற்குள் மாட்டிக் கொண்டார்கள்” என்று அஸ்ரிபாவின் தாய் ஹிதாயா கூறுகிறார்.\nஅஸ்ரிபாவுக்கு நான்கு சகோதரிகள். அஸ்ரிபாதான் மூத்தவர். 2016ஆம் ஆண்டு கல்முனைக்குடியைச் சேர்ந்த ஜாசிர் என்பவர் அஸ்ரிபாவை திருமணம் முடித்தார்.\nஎங்கள் வீட்டில் ஆண் பிள்ளைகள் இல்லை என்பதற்காகத்தான், அஸ்ரிபாவுக்கு 16 வயதிலேயே திருமணம் முடித்து வைத்தோம். மகன் ஸ்தானத்தில் ஒரு மருமகன் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். அதுபோலவே அஸ்ரிபாவின் கணவரும் இருந்தார். எங்களை பெற்றோர் போலவே பார்த்துக் கொண்டார்” என்று அஸ்ரிபாவின் தந்தை அக்பீல் அழுகையை அடக்கிக் கொண்டு கூறினார்.\nஅஸ்ரிபாவின் பெற்றோரை, சாய்ந்தமருதில் கடற்கரையோரமாக அமைந்துள்ள, அவர்களின் உறவினர் வீடொன்றிலேயே பிபிசி சந்தித்துப் பேசியது.\nசம்பவ தினத்தன்று நடந்த மேலதிக விடயங்களை அஸ்ரிபாவின் தாய் மீண்டும் பிபிசி உடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்.\n“அன்று இரவு முழுவதும் அஸ்ரிபாவின் கைப்பேசிக்கு அழைத்து இடைக்கிடையே பேசிக் கொண்டேயிருந்தேன். ஒரு கட்டத்தில் எனது அழைப்புக்கு எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. சம்பவ தினம் அதிகாலை இரண்டரை மணியிருக்கும் எங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எனது மருமகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அழைப்பெடுத்தவர் கூறினார். ஆனால், அஸ்ரிபாவின் நிலை என்ன என்பதை அவர் எமக்குச் சொல்லவில்லை”\nஅந்த சம்பவம் நடந்து மறுநாள் காலை, பொலிவேரியன் பகு��ிக்குள் நுழையும் பிரதான பாதையில் நிறுத்தப்பட்டிருந்த நீல நிற ஆட்டோ ஒன்றிலிருந்து அஸ்ரிபாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதில் பயணித்த அஸ்ரிபாவின் கணவரும் மாமியாரும் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் முன்னதாகவே அனுமதிக்கப்பட்டனர். அவர்களுடன் பயணித்த அஸ்ரிபாவின் கணவருடைய சகோதரி, காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினார்.\nஅஸ்ரிபாவுக்கு என்ன நடந்தது என்பதில் அவரின் தாயாரும் தந்தையும் மாறுபட்ட தகவல்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டனர். படையினரின் துப்பாக்சிக் சூட்டிலேயே தனது மகள் உயிரிழந்ததாக அஸ்ரிபாவின் தாயார் கூறுகிறார். ஆனால், சம்பவத்தை தாங்கள் நேரடியாகக் காணவில்லை என்பதால், யாரின் தாக்குதலில் தனது மகள் பலியானார் என்பதைக் கூற முடியாது என்கிறார் அஸ்ரிபாவின் தந்தை.\n“திருணமாகி 41ஆவது நாளிலேயே அஸ்ரிபாவின் கணவர், தொழில் நிமித்தமாக வெளிநாடு சென்றிருந்தார். இரண்டு வருடங்களின் பின்னர், கடந்த வருடம் நோன்பு மாதம்தான், மீண்டும் அவர் ஊர் வந்தார். அவர்கள் இன்னும் வாழவே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் இப்படியாகி விட்டது” என்று அழுகின்றார்கள் அஸ்ரிபாவின் உறவினர்கள்.\nஅஸ்ரிபா அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்துக்கும், வாழ்ந்த வீட்டுக்கும் அவரின் பெற்றோர் நம்மை அழைத்துச் சென்றனர்.\nஅஸ்ரிபாவின் வீடு பூட்டியிருந்தது. சாவி கிடைக்காததால், வீட்டுக் கதவில் தொங்கிய பூட்டை, அவரின் தந்தை உடைத்துக் கொண்டுதான் நம்மை உள்ளே அழைத்துச் சென்றார்.\nஅஸ்ரிபாவுக்கு அவரின் கணவர் அன்புடன் வாங்கிக் கொடுத்த பொருட்களையெல்லாம், நம்மிடம் ஒவ்வொன்றாகக் காண்பித்தவாறே அஸ்ரிபாவின் தாய் அழுகின்றார்.\n“அஸ்ரிபா கிளியொன்றை வளர்த்தார். அவர் இறந்த மறுநாளே அந்தக் கிளியும் செத்துப் போய் விட்டது” என அங்கிருந்த கிளிக் கூடு ஒன்றைக் காட்டி, அஸ்ரிபாவின் தாயார் கண்ணீர் சிந்தினார்.\n“அஸ்ரிபாவுக்கு சிறிய வயதில் திருமணம் செய்து வைத்தோம். அதனால், அஸ்ரிபாவை அவரின் கணவர் ஒரு குழந்தை போலவே பார்த்துக் கொண்டார். இந்த வீட்டிலுள்ள பொருள்களைப் பார்த்தாலே, அதனைப் புரிந்து கொள்ள முடியும்” என்று கூறி, அஸ்ரிபாவின் பாட்டி (தாயின் தாய்) சத்தமிட்டு அழுகின்றார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன���றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகிளிநொச்சியில் சிறிதரனின் கம்ரெலிய வீதி புனரமைப்பு மோசடியை அம்பலப்படுத்தியது தேசிய கணக்காய்வு அலுவலகம்\nபாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனால் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட கம்பெரலி பணிகளில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன என பொது மக்களால் சுட்டிக்காட்டப்பட...\nஅமெரிக்காவுக்கு றிசார்ட் பணம் அனுப்பிய விடயத்தை புட்டுப்புட்டாய் வைக்கிறார் முஸம்மில்\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுத்தீனின் அமெரிக்க வங்கிக் கணக்கு தொடர்பிலும், அந்தக் கணக்கிற்கு பணம் வைப்பிலிடும் முறை தொடர்பிலும் பொலி...\nதமிழரசுக் கட்சி தவிசாளர் வேழமாலிகிதனின் ஊழல்களை அம்பலப்படுத்தியது கணக்காய்வு அலுவலகம்\nகரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் மீது தொடர்ச்சியாக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இது ...\nஅமைச்சுப்பதவி ஏற்று ஈரம்காயமுன் 6 லட்சத்திற்கு சுழல்நாற்காலி வாங்கிய விமல் வீரவன்ச. சாடுகின்றது.\nஅமைச்சர் விமல் வீரவன்ச அமைச்சுப்பதவியை ஏற்ற பின்பு பல புதிய தளபாடங்களை வாங்கியதாகவும் அதன்போது தனக்கு 06 இலட்சம் ரூபா பெறுமதியான கதிரை ஒன்றை...\nகொரோனா நோய்த்தாக்குதலுக்குள்ளான முதலாவது நோயாளியை வட கொரியா சுட்டுக்கொன்றுள்ளது.\nஉலக சுகாதார ஸ்தாபனத்தால் COVID-19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம், முழு வீச்சில் சீனாவை தாக்கி வரும் நிலையில், குறித்த வைரஸ் பரவ...\nசாய்ந்தமருது நகர சபை தேவையான ஒன்றுதான்.. ஏன் நாங்கள் குழப்பமடைய வேண்டும் - ஞானசாரர் அந்தர் பல்டி\nசாய்ந்தமருது நகரசபை முஸ்லிம்களை உள்ளடக்கிய நகர சபையாக மாறியுள்ளமை குறித்து ஊடகவியலாளர்கள் கலகொடஅத்தே ஞானசாரவைத் தொடர்புகொண்டு, அவரது கருத...\nகிழக்கு ஆளுநர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு பின்தகவால் பதவிகளை வழங்குகின்றார். விமலவீர குற்றச்சாட்டு\nகடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ராஜபக்சர்களை கொலை செய்யத்திட்டமிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பின்கதவால் பதவிகளை...\nஎடுப்பார் கைப்பிள்ளைகளால் அரசாங்கம் வெகுவிரைவில் கைசேதப்படும்\nதற்போதைய அரசாங்கம் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடை��ே அதிருப்தியே இருந்து வருகின்றது. ஒருசிலர் தற்போதைய நிலை தொடர்பில் ஏதும் பேசவியலாது ...\nஅஷ்ரப் வைத்தியசாலையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகும் நோயாளிகள்\nஅம்பாறை மாவட்டத்தில் கல்முனையில் அமைந்துள்ள அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நோயாளிகள் பாலியில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிவருவதாக குற்றச்ச...\nMCC ஒப்பந்த நாடகம் மீண்டும் மேடையில்...\nஇலங்கையின் வளங்களை சுரண்டுவதற்கும் இந்நாட்டினை அமெரிக்க அடிமையாக மாற்றுதற்குமாக மேற்கொள்ளவுள்ள ஒப்பந்தங்களில் ஒன்றான மிலேனியம் சலேன்;ஜ் கோப்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/hotvideo/1985", "date_download": "2020-02-20T04:34:59Z", "digest": "sha1:37XGYBBLVFNBYNTY5V2O7HMIXMIUB74F", "length": 11214, "nlines": 231, "source_domain": "www.hirunews.lk", "title": "Hot Video - தொலைபேசி உரையாடல் தொடர்பான குரல் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.. - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nHot Video - தொலைபேசி உரையாடல் தொடர்பான குரல் பதிவு வெளியிடப்பட்டுள்ளது..\nரஞ்சனின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இறுதி முடிவு..\nஸ்ரீ லங்கா பொதுஜன சுதந்திர முன்னணியின் தலைவராகும் மஹிந்த, தவிசாளராகும் மைத்திரி\nஇராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து வெளிவிவகார அமைச்சு கண்டனம்\nஇலங்கை அரசாங்கங்களின் கண்கள் திறக்கும்...\nஅதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..\nசட்டமா அதிபர் விடுத்துள்ள பணிப்புரை..\nபொது செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார..\nஅரசாங்கத்தின் நேரடி கொள்கை தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதமர்..\nநல்லாட்சி அரசாங்கத்தின் போது பயன்ப்படுத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சின் செயலாளர் கருத்து\nஅமெரிக்காவின் சதியா கொரோனா வைரஸ் தொற்று....\nஎதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில்..\nபூஜித் மற்றும் ஹேமசிறி ஆகியோருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை\nபயங்கரவாதத்திற்கு வழிவகுக்கும் அடிப்படைவாத அமைப்புக்களுக்கு இந்த நாட்டில் இடமில்லை- ஜனாதிபதி\nசற்று முன்னர் நீதிமன்றம் விடுத்துள்ள அதிரடி உத்தரவு\nஒரு வாரத்தில் 71 பேர்..\nஐக்கிய தேசிய கட��சி சற்று முன்னர் மேற்கொண்ட அதிரடி தீர்மானம்.....\nகொரோனா தொற்றுள்ள மற்றுமொரு நபர் கொழும்பில் அடையாளம்..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\nரஞ்சனின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இறுதி முடிவு..\nஇந்தியா வரும் அமெரிக்க அதிபரின் விமானம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்...\nவிமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி\nஜேர்மனியில் துப்பாக்கிச் சூடு- 8 பேர் பலி\nஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியின்...\nநடுக்கடலில் சிக்கித்தவித்த 300 அகதிகள் மீட்பு\nவட ஆப்பிரிக்காவில் உள்ள லிபியாவில்...\nபொலிசாரிடம் வசமாக மாட்டிய தமிழ் பெண்..\nஇளம் பெண் ஒருவர் தனது முதல் காதலனை...\nநெல் கொள்வனவு நடவடிக்கைகள் முன்னெடுப்பு\nதேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்\nவிவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அவதானம்..\nவெற்றிகரமாக இடம்பெற்று வரும் நெல் கொள்வனவு நடவடிக்கை\nஉலகின் மிகச் சிறந்த 20 விமான சேவை நிறுவனங்கள்\nமுழுமையாக குணமடைந்த சீன பெண்..\nநாய் மீதான தாக்குதல் சம்பவம்- சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது\nபிரேசில் கப்பலொன்றை திடீர் சோதனை செய்யும் இலங்கை கடற்படை\nஆசிரியர்களின் இடமாற்றத்திற்கு தற்காலிக தடை..\nவாசுதேவ மற்றும் மங்களவுக்கு இடையில் கடும் வாக்குவாதம்\nஇரண்டாவது பயிற்சிப் போட்டி இன்று\nகங்குலியின் சாதனையை முறியடிக்கவுள்ள விராட் கோலி..\nபார்சிலோனா ஸ்பெயின் மாஸ்டர்ஸ்: 2வது சுற்றுக்கு முன்னேறிய சாய்னா\nமேற்கிந்திய தீவுகள் அணியுடனான இலங்கை குழாம் அறிவிப்பு\n மனம் திறந்தார் விராட் கோலி\nஅருண் விஜய்யின் அதிரடி நடிப்பில் மாபியா..\nசிவகார்த்திகேயனின் “டாக்டர்” படத்தின் First லுக் போஸ்டர் இதோ..\nஅஜித் பாடலுக்கு குத்தாட்டம் போடும் லொஸ்லியா.. நீங்களும் பாருங்க..\nசமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் “ஒரு குட்டிக் கதை” பாடல்\nதடங்கள் தாண்டி சாதனை படைத்த நாகேஷ்... காணொளி உள்ளே..\nபரத் நடிப்பில் வெளியான “என்னோடு விளையாடு” திரைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/sathiya-sothanai-boer-war_802.html", "date_download": "2020-02-20T04:54:20Z", "digest": "sha1:GYJTXCTYTYEYAJRSUY4L4VCRCUHQ5HVO", "length": 60191, "nlines": 243, "source_domain": "www.valaitamil.com", "title": "Sathiya sothanai boer war Gandhi biography | சத்திய சோதனை - போயர் யுத்தம் காந்தி - சுய சரிதை | சத்திய சோதனை - போயர் யுத்தம்-சங்க இலக்கியம்-நூல்கள் | Gandhi biography-Old literature books", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சங்க இலக்கியம்\n- காந்தி - சுய சரிதை\nசத்திய சோதனை - போயர் யுத்தம்\n1894-ஆம் ஆண்டுக்கும் 1899-ஆம் ஆண்டுக்கும் இடையே ஏற்பட்ட மற்றும் பல அனுபவங்களையெல்லாம் விட்டுவிட்டு நேரே போயர் யுத்தத்திற்கு வரவேண்டும். அந்தப் போர் ஆரம்பம் ஆனபோது என் சொந்தக் கருத்துக்களை வற்புறுத்தும் உரிமை எனக்கு இல்லை என்றே நான் நம்பினேன். இது சம்பந்தமாக என் உள்ளத்தில் அப்பொழுது ஏற்பட்ட போராட்டத்தைக் குறித்து நான் எழுதியிருக்கும் தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரக சரித்திரத்தில் விவரமாகக் கூறியிருக்கிறேன். அந்த வாதங்களை இங்கே திரும்பவும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அதை அறிய விரும்புவோர் அப்புத்தகத்தில் பார்த்துக் கொள்ளுவார்களாக. பிரிட்டிஷ் ஆட்சியிடம் நான் கொண்டிருந்த விசுவாசம், அப் போரில் பிரிட்டிஷ் பக்கம் என்னைச் சேரும்படி செய்துவிட்டது என்பதைச் சொல்லுவது மட்டும் இங்கே போதுமானது. பிரிட்டிஷ் பிரஜை என்ற வகையில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பாதுகாப்புக்காகப் போரில் ஈடுபட வேண்டியதும் என் கடமை என்றே நான் கருதினேன். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தயவினாலேயே அந்த ஏகாதிபத்தியத்துக்கு உட்பட்டு, தனது பூர்ணமான கதிமோட்சத்தை இந்தியா அடைய முடியும் என்பதும் அப்பொழுது என் கருத்து. ஆகையால் என்னால் முடிந்த வரையில் தோழர்களைத் திரட்டினேன். அவர்களைக் கொண்டு வைத்திய உதவிப் படையும் அமைத்து, கஷ்டப்பட்டு அப்படையின் சேவையைப் பிரிட்டிஷார் ஏற்றுக் கொள்ளும் படியும் செய்தேன்.\nஇந்தியன் பயங்காளி, ஆபத்துக்குத் துணியாதவன், உடனடியான தனது சொந்த நன்மையைத் தவிர வேறு எதையும் எண்ண மாட்டான் என்பதே பொதுவாக ஆங்கிலேயர்களின் அபிப்பிராயம். ஆகையால், நான் என் யோசனையைக் கூறியதும் பல ஆங்கில நண்பர்கள் என்னை அதைரியப்படுத்தினர். ஆனால் டாக்டர் பூத், என் திட்டத்தை மனமார ஆதரித்தார். வைத்திய உதவிப் படை வேலைக்கு, அவர் எங்களுக்குப் பயிற்சியும் அளித்தார். சேவைக்குத் தகுதி வாய்ந்தவர்கள் என்பதற்கு வைத்திய அத்தாட்சிப் பத்திரம் எங்களுக்குக் கிடைக்கவும் உதவினார். ஸ்ரீ லாப்டனும் காலஞ்சென்ற ஸ்ரீ எஸ்கோம்பும் இத் திட்டத்திற்கு உற்சாகத்துடன் ஆதரவளித்தார்கள். கடைசியாகப் போர்முனையில் சேவை செய்வதாக மனுச் செய்து கொண்டோம். அரசாங்கம் வந்தனத்துடன் எங்கள் மனுவை ஏற்றுக்கொண்டது. ஆனால் எங்கள் சேவை அப்போதைக்குத் தேவையில்லை என்று கூறிவிட்டது.\nஇந்த மறுதலிப்புக் கிடைத்ததோடு திருப்தியடைந்து நான் சும்மா இருந்துவிடவில்லை. டாக்டர் பூத்தின் உதவியின் பேரில் நேட்டால் பிஷப்பிடம் ( பாதிரியாரிடம் ) சென்றேன். எங்கள் வைத்திய உதவிப் படையில் இந்தியக் கிறிஸ்தவர்கள் பலர் இருந்தனர். என் திட்டத்தை அறிந்து பிஷப் மகிழ்ச்சியடைந்தார். எங்கள் சேவை அங்கீகரிக்கப்படுவதற்கு உதவி செய்வதாகவும் வாக்களித்தார். காலமும் எங்களுக்கு உதவியாக இருந்தது. எதிர் பார்த்ததைவிட அதிகத் தீரத்தோடும், உறுதி உடனும், திறமையாகவும் போயர்கள் போராடினார்கள். ஆகவே, முடிவில் எங்கள் சேவையும் அவசியமாயிற்று.\nஎங்கள் படை 1,100 பேரையும் 40 தலைவர்களையும் கொண்டது. இவர்களில் சுமார் முந்நூறு பேர் சுயேச்சையான இந்தியர், மற்றவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள். டாக்டர் பூத்தும் எங்களுடன் இருந்தார். படையும் நன்றாக வேலை செய்து புகழ் பெற்றது. துப்பாக்கிப் பிரயோக எல்லைக்கு வெளியில்தான் எங்கள் வேலை என்று இருந்தும், செஞ்சிலுவைப் படையின் பாதுகாப்பு எங்களுக்கு இருந்தும், நெருக்கடியான சமயம் வந்தபோது, துப்பாக்கிப் பிரயோக எல்லைக்குள்ளும் போய்ச் சேவை செய்யும்படி எங்களுக்குக் கூறப்பட்டது. மேலே கூறப்பட்ட வரையறை, நாங்கள் விரும்பிப் பெற்றது அன்று. துப்பாக்கிப் பிரயோக எல்லைக்குள் நாங்கள் இருப்பதை அதிகாரிகள் விரும்பவில்லை. ஸ்பியன் காப் என்ற இடத்தில் பிரிட்டிஷ் படைகள் முறியடிக்கப்பட்டதும் அந்த நிலைமை மாறிவிட்டது. ஜெனரல் புல்லர் ஒரு செய்தி அனுப்பினார்.\nஆபத்திற்கு உடன்பட நீங்கள் கடமைப்பட்டிராவிடினும், நீங்கள் அவ்விதம் செய்து, போர்க்களத்திலிருந்த காயம்பட்டவர்களைக் கொண்டு வருவீர்களானால் அரசாங்கம் நன்றியறிதல் உள்ளதாக இருக்கும் என்று அச்செய்தி கூறியது. இதற்கு நாங்கள் தயங்கவே இல்லை. இவ்விதம் ஸ்பியன் காப் யுத்தத்தின் பயனாக, நாங்கள் துப்பாக்கிப் பிரயோக எல்லைக்குள்ளாகவே வேலை செய்யலானோம். காயம்பட்டவர்களை, டோலியில் வைத்துத் தூக்கிக் கொண்டு, அந்த நாட்களில் நாங்கள் தினந்தோறும் இருபது, இருபத்தைந்து மைல் தூரம் நடக்க வேண்டியிருந்தது. காயம் அடைந்தவர்களில் ஜெனரல் வுட்கேட் போன்ற போர்வீரர்களைத் தூக்கிச் சென்ற கௌரவமும் எங்களுக்கு கிடைத்தது.\nஆறு வாரங்கள் சேவை செய்த பிறகு, எங்கள் படை கலைக்கப் பட்டுவிட்டது. ஸ்பியன் காப்பிலும், வால்கிரான்ஸிலும் ஏற்பட்ட தோல்விகளுக்குப் பிறகு, லேடி ஸ்மித் என்ற இடத்தையும் மற்ற இடங்களையும் அவசர நடவடிக்கைளினால் மீட்பதற்கு முயல்வதைப் பிரிட்டிஷ் தளபதி கைவிட்டுவிட்டார். இங்கிலாந்திலிருந்தும் இந்தியாவில் இருந்தும் மேற்கொண்டு உதவிக்குப் படைகள் வந்து சேரும் வரையில் மெதுவாகவே முன்னேறுவது என்று முடிவு செய்தார். எங்களுடைய சொற்ப சேவை, அச்சமயம் வெகுவாகப் பாராட்டப்பெற்றது. இந்தியரின் கௌரவமும் உயர்ந்தது. எப்படியும் நாம் எல்லோரும் ஏகாதிபத்தியத்தின் புத்திரர்களே என்பதைப் பல்லவியாகக் கொண்ட பாராட்டுப் பாடல்களைப் பத்திரிகைகள் பிரசுரித்தன. இந்திய வைத்தியப் படையின் சேவையை, ஜெனரல் புல்லர், தமது அறிக்கையில் பாராட்டியிருந்தார். இப்படையின் தலைவர்களுக்கும் யுத்தப் பதக்கங்களை வழங்கினார்கள்.\nஇந்திய சமூகம் அதிகக் கட்டுப்பாடுடையதாயிற்று. ஒப்பந்தத் தொழிலாளருடன் எனக்கு நெருக்கமான பழக்கம் உண்டாயிற்று. அவர்களும் அதிகமாக விழிப்படைந்தார்கள். ஹிந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், தமிழர்கள், குஜராத்திகள், சிந்திகள் என்ற எல்லோரும் இந்தியரே, ஒரே தாய் நாட்டின் மக்களே என்ற உணர்ச்சி இவர்களிடையே ஆழ வேர் ஊன்றியது. இந்தியரின் குறைகளுக்கு இனி நிச்சயமாகப் பரிகாரம் ஏற்படும் என்ற நம்பிக்கை ஒவ்வொருவருக்கும் உண்டாயிற்று. வெள்ளைக்காரரின் போக்கும் தெளிவாக மாறுதலை அடைந்துவிட்டது என்றே அச்சமயம் தோன்றியது. யுத்த சமயத்தில் வெள்ளையருடன் இந்தியருக்கு இனிமையான வகையில் நட்பும் ஏற்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான வெள்ளைக்காரச் சிப்பாய்களுடன் அப்பொழுது நாங்கள் பழகினோம். அவர்கள் எங்களுடன் நண்பர்களாகப் பழகினர். தங்களுக்குச் சேவை செய்வதற்காக நாங்கள் அங்கே இருப்பதைக் குறித்து நன்றியுள்ளவர்களாகவும் இருந்தனர்.\nசோதனை ஏற்படும் சமயங்களில், மனித சுபாவம் எவ்வளவு உயர்ந்த விதத்தில் தென்படுகிறது என்பதற்கு, நினைத்தாலும் இன்பம் தருவதாக உள்ள ஒரு சம்பவத்தின் உதாரணத்தை நான் இங்கே குறிப்பிடாமல் இருப்பதற்கில்லை. சீவ்லி முகாமை நோக்கி நாங்கள் போய்க்கொண்டிருந்தோம். லார்டு ராபர்ட்ஸின் மகனான லெப்டினெண்டு ராபர்ட்ஸ் அங்கே படுகாயமடைந்து இறந்தார். போர்க்களத்திலிருந்து அவருடைய சவத்தைத் தூக்கி வந்த எங்கள் ஒவ்வொருவரும் தாகத்தினால் தண்ணீருக்குத் தவித்துக் கொண்டிருந்தனர். தாகத்தைத் தணித்துக் கொள்ள வழியில் ஒரு சிற்றோடை இருந்தது. ஆனால் அதில் யார் முன்னால் இறங்கித் தண்ணீர் குடிப்பது வெள்ளைக்காரச் சிப்பாய்கள் குடித்துவிட்டு வந்த பிறகே நாங்கள் நீர் அருந்துவது என்று தீர்மானித்திருந்தோம். ஆனால், அவர்கள் முன்னால் போகவில்லை. முன்னால் இறங்கி நீர் அருந்துமாறு எங்களை வற்புறுத்தினர். இவ்விதம் யார் முன்னால் போய்த் தண்ணீர் குடிப்பது என்பது பற்றிக் கொஞ்ச நேரம் அங்கே மகிழ்ச்சி தரும் போட்டியே நடந்தது.\n1894-ஆம் ஆண்டுக்கும் 1899-ஆம் ஆண்டுக்கும் இடையே ஏற்பட்ட மற்றும் பல அனுபவங்களையெல்லாம் விட்டுவிட்டு நேரே போயர் யுத்தத்திற்கு வரவேண்டும். அந்தப் போர் ஆரம்பம் ஆனபோது என் சொந்தக் கருத்துக்களை வற்புறுத்தும் உரிமை எனக்கு இல்லை என்றே நான் நம்பினேன். இது சம்பந்தமாக என் உள்ளத்தில் அப்பொழுது ஏற்பட்ட போராட்டத்தைக் குறித்து நான் எழுதியிருக்கும் தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரக சரித்திரத்தில் விவரமாகக் கூறியிருக்கிறேன். அந்த வாதங்களை இங்கே திரும்பவும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அதை அறிய விரும்புவோர் அப்புத்தகத்தில் பார்த்துக் கொள்ளுவார்களாக. பிரிட்டிஷ் ஆட்சியிடம் நான் கொண்டிருந்த விசுவாசம், அப் போரில் பிரிட்டிஷ் பக்கம் என்னைச் சேரும்படி செய்துவிட்டது என்பதைச் சொல்லுவது மட்டும் இங்கே போதுமானது. பிரிட்டிஷ் பிரஜை என்ற வகையில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பாதுகாப்புக்காகப் போரில் ஈடுபட வேண்டியதும் என் கடமை என்றே நான் கருதினேன். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தயவினாலேயே அந்த ஏகாதிபத்தியத்துக்கு உட்பட்டு, தனது பூர்ணமான கதிமோட்சத்தை இந்தியா அடைய முடியும் என்பதும் அப்பொழுது என் கருத்து. ஆகையால் என்னால் முடிந்த வரையில் தோழர்களைத் திரட்டினேன். அவர்களைக் கொண்டு வைத்திய உதவிப் படையும் அமைத்து, கஷ்டப்பட்டு அப்படையின் சேவையைப் பிரிட்டிஷார் ஏற்றுக் கொள்ளும் படியும் செய்தேன்.\nஇந்தியன் பயங்காளி, ஆபத்துக்குத் துணியாதவன், உடனடியான தனது சொந்த நன்மையைத் தவிர வேறு எதையும் எண்ண மாட்டான் என்பதே பொதுவாக ஆங்கிலேயர்களின் அபிப்பிராயம். ஆகையால், நான் என் யோசனையைக் கூறியதும் பல ஆங்கில நண்பர்கள் என்னை அதைரியப்படுத்தினர். ஆனால் டாக்டர் பூத், என் திட்டத்தை மனமார ஆதரித்தார். வைத்திய உதவிப் படை வேலைக்கு, அவர் எங்களுக்குப் பயிற்சியும் அளித்தார். சேவைக்குத் தகுதி வாய்ந்தவர்கள் என்பதற்கு வைத்திய அத்தாட்சிப் பத்திரம் எங்களுக்குக் கிடைக்கவும் உதவினார். ஸ்ரீ லாப்டனும் காலஞ்சென்ற ஸ்ரீ எஸ்கோம்பும் இத் திட்டத்திற்கு உற்சாகத்துடன் ஆதரவளித்தார்கள். கடைசியாகப் போர்முனையில் சேவை செய்வதாக மனுச் செய்து கொண்டோம். அரசாங்கம் வந்தனத்துடன் எங்கள் மனுவை ஏற்றுக்கொண்டது. ஆனால் எங்கள் சேவை அப்போதைக்குத் தேவையில்லை என்று கூறிவிட்டது.\nஇந்த மறுதலிப்புக் கிடைத்ததோடு திருப்தியடைந்து நான் சும்மா இருந்துவிடவில்லை. டாக்டர் பூத்தின் உதவியின் பேரில் நேட்டால் பிஷப்பிடம் ( பாதிரியாரிடம் ) சென்றேன். எங்கள் வைத்திய உதவிப் படையில் இந்தியக் கிறிஸ்தவர்கள் பலர் இருந்தனர். என் திட்டத்தை அறிந்து பிஷப் மகிழ்ச்சியடைந்தார். எங்கள் சேவை அங்கீகரிக்கப்படுவதற்கு உதவி செய்வதாகவும் வாக்களித்தார். காலமும் எங்களுக்கு உதவியாக இருந்தது. எதிர் பார்த்ததைவிட அதிகத் தீரத்தோடும், உறுதி உடனும், திறமையாகவும் போயர்கள் போராடினார்கள். ஆகவே, முடிவில் எங்கள் சேவையும் அவசியமாயிற்று.\nஎங்கள் படை 1,100 பேரையும் 40 தலைவர்களையும் கொண்டது. இவர்களில் சுமார் முந்நூறு பேர் சுயேச்சையான இந்தியர், மற்றவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள். டாக்டர் பூத்தும் எங்களுடன் இருந்தார். படையும் நன்றாக வேலை செய்து புகழ் பெற்றது. துப்பாக்கிப் பிரயோக எல்லைக்கு வெளியில்தான் எங்கள் வேலை என்று இருந்தும், செஞ்சிலுவைப் படையின் பாதுகாப்பு எங்களுக்கு இருந்தும், நெருக்கடியான சமயம் வந்தபோது, துப்பாக்கிப் பிரயோக எல்லைக்குள்ளும் போய்ச் சேவை செய்யும்படி எங்களுக்குக் கூறப்பட்டது. மேலே கூறப்பட்ட வரையறை, நாங்கள் விரும்பிப் பெற்றது அன்று. துப்பாக்கிப் பிரயோக எல்லைக்குள் நாங்கள் இருப்பதை அதிகாரிகள் விரும்பவில்லை. ஸ்பியன் காப் என்ற இடத்தில் பிரிட்டிஷ் படைகள் முறியடிக்கப்பட்டதும் அந்த நிலைமை மாறிவிட்டது. ஜெனரல் புல்லர் ஒரு செய்தி அனுப்பினார்.\nஆபத்திற்கு உடன்பட நீங்கள் கடமைப்பட்டிராவிடினும், நீங்கள் அவ்விதம் செய்து, போர்க்களத்திலிருந்த காயம்பட்டவர்களைக் கொண்டு வருவீர்களானால் அரசாங்கம் நன்றியறிதல் உள்ளதாக இருக்கும் என்று அச்செய்தி கூறியது. இதற்கு நாங்கள் தயங்கவே இல்லை. இவ்விதம் ஸ்பியன் காப் யுத்தத்தின் பயனாக, நாங்கள் துப்பாக்கிப் பிரயோக எல்லைக்குள்ளாகவே வேலை செய்யலானோம். காயம்பட்டவர்களை, டோலியில் வைத்துத் தூக்கிக் கொண்டு, அந்த நாட்களில் நாங்கள் தினந்தோறும் இருபது, இருபத்தைந்து மைல் தூரம் நடக்க வேண்டியிருந்தது. காயம் அடைந்தவர்களில் ஜெனரல் வுட்கேட் போன்ற போர்வீரர்களைத் தூக்கிச் சென்ற கௌரவமும் எங்களுக்கு கிடைத்தது.\nஆறு வாரங்கள் சேவை செய்த பிறகு, எங்கள் படை கலைக்கப் பட்டுவிட்டது. ஸ்பியன் காப்பிலும், வால்கிரான்ஸிலும் ஏற்பட்ட தோல்விகளுக்குப் பிறகு, லேடி ஸ்மித் என்ற இடத்தையும் மற்ற இடங்களையும் அவசர நடவடிக்கைளினால் மீட்பதற்கு முயல்வதைப் பிரிட்டிஷ் தளபதி கைவிட்டுவிட்டார். இங்கிலாந்திலிருந்தும் இந்தியாவில் இருந்தும் மேற்கொண்டு உதவிக்குப் படைகள் வந்து சேரும் வரையில் மெதுவாகவே முன்னேறுவது என்று முடிவு செய்தார். எங்களுடைய சொற்ப சேவை, அச்சமயம் வெகுவாகப் பாராட்டப்பெற்றது. இந்தியரின் கௌரவமும் உயர்ந்தது. எப்படியும் நாம் எல்லோரும் ஏகாதிபத்தியத்தின் புத்திரர்களே என்பதைப் பல்லவியாகக் கொண்ட பாராட்டுப் பாடல்களைப் பத்திரிகைகள் பிரசுரித்தன. இந்திய வைத்தியப் படையின் சேவையை, ஜெனரல் புல்லர், தமது அறிக்கையில் பாராட்டியிருந்தார். இப்படையின் தலைவர்களுக்கும் யுத்தப் பதக்கங்களை வழங்கினார்கள்.\nஇந்திய சமூகம் அதிகக் கட்டுப்பாடுடையதாயிற்று. ஒப்பந்தத் தொழிலாளருடன் எனக்கு நெருக்கமான பழக்கம் உண்டாயிற்று. அவர்களும் அதிகமாக விழிப்படைந்தார��கள். ஹிந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், தமிழர்கள், குஜராத்திகள், சிந்திகள் என்ற எல்லோரும் இந்தியரே, ஒரே தாய் நாட்டின் மக்களே என்ற உணர்ச்சி இவர்களிடையே ஆழ வேர் ஊன்றியது. இந்தியரின் குறைகளுக்கு இனி நிச்சயமாகப் பரிகாரம் ஏற்படும் என்ற நம்பிக்கை ஒவ்வொருவருக்கும் உண்டாயிற்று. வெள்ளைக்காரரின் போக்கும் தெளிவாக மாறுதலை அடைந்துவிட்டது என்றே அச்சமயம் தோன்றியது. யுத்த சமயத்தில் வெள்ளையருடன் இந்தியருக்கு இனிமையான வகையில் நட்பும் ஏற்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான வெள்ளைக்காரச் சிப்பாய்களுடன் அப்பொழுது நாங்கள் பழகினோம். அவர்கள் எங்களுடன் நண்பர்களாகப் பழகினர். தங்களுக்குச் சேவை செய்வதற்காக நாங்கள் அங்கே இருப்பதைக் குறித்து நன்றியுள்ளவர்களாகவும் இருந்தனர்.\nசோதனை ஏற்படும் சமயங்களில், மனித சுபாவம் எவ்வளவு உயர்ந்த விதத்தில் தென்படுகிறது என்பதற்கு, நினைத்தாலும் இன்பம் தருவதாக உள்ள ஒரு சம்பவத்தின் உதாரணத்தை நான் இங்கே குறிப்பிடாமல் இருப்பதற்கில்லை. சீவ்லி முகாமை நோக்கி நாங்கள் போய்க்கொண்டிருந்தோம். லார்டு ராபர்ட்ஸின் மகனான லெப்டினெண்டு ராபர்ட்ஸ் அங்கே படுகாயமடைந்து இறந்தார். போர்க்களத்திலிருந்து அவருடைய சவத்தைத் தூக்கி வந்த எங்கள் ஒவ்வொருவரும் தாகத்தினால் தண்ணீருக்குத் தவித்துக் கொண்டிருந்தனர். தாகத்தைத் தணித்துக் கொள்ள வழியில் ஒரு சிற்றோடை இருந்தது. ஆனால் அதில் யார் முன்னால் இறங்கித் தண்ணீர் குடிப்பது வெள்ளைக்காரச் சிப்பாய்கள் குடித்துவிட்டு வந்த பிறகே நாங்கள் நீர் அருந்துவது என்று தீர்மானித்திருந்தோம். ஆனால், அவர்கள் முன்னால் போகவில்லை. முன்னால் இறங்கி நீர் அருந்துமாறு எங்களை வற்புறுத்தினர். இவ்விதம் யார் முன்னால் போய்த் தண்ணீர் குடிப்பது என்பது பற்றிக் கொஞ்ச நேரம் அங்கே மகிழ்ச்சி தரும் போட்டியே நடந்தது.\nசமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்\nசித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan\nகுறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகுறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனை��ர். முருகரத்தினம்\nகவிதை : அதிசயக் குறுந்தொகை அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி\n3. காலத்தாழ்ச்சி , திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் | Thirukkural\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்\nசித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan\nகுறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகுறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகள���்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்���ள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nமுதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, பத்தாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | தேன் என இனிக்கும் | பல்லாண்டு பல்லாண்டு || பூர்ணா பிரகாஷ்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cartes.vailly-sur-aisne.org/index/tags/64-marche?lang=ta_IN", "date_download": "2020-02-20T04:29:15Z", "digest": "sha1:4DYQNUJD64LUAV5YNRIYZ6GM4WLATJHQ", "length": 4652, "nlines": 100, "source_domain": "cartes.vailly-sur-aisne.org", "title": "Keyword Marché | Cartes Postales d'hier et d'aujourd'hui Vailly sur Aisne & Chassemy", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஉரிமையானவர்\tPiwigo - தளநிர்வாகியை தொடர்புகொள்ள", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/158361", "date_download": "2020-02-20T04:12:10Z", "digest": "sha1:YYRIMSJ2FY35ACAFQJD2BRR4DVW2MQXU", "length": 6297, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "லகாட் டத்து அருகே அபு சயாப் தீவிரவாதி சுடப்பட்டான்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு லகாட் டத்து அருகே அபு சயாப் தீவிரவாதி சுடப்பட்டான்\nலகாட் டத்து அருகே அபு சயாப் தீவிரவாதி ��ுடப்பட்டான்\nகோத்தா கினபாலு – இன்று திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் லகாட் டத்து அருகேயுள்ள புலாவ் கந்தோங் காலுங்கானில், அபு சயாப் இயக்கத்தைச் சேர்ந்த அபு பலியாக் அல்லது கமானேர் பலியாக் என்ற தீவிரவாதி, மலேசியப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.\nகடந்த 2014-ம் ஆண்டு முதல் லகாட் டத்து, குனாக் ஆகிய கடற்பகுதிகளில் பல்வேறு கடற்கொள்ளைகளில் அபு பலியாக் ஈடுபட்டிருப்பதாக சபா காவல்துறை ஆணையர் டத்தோ ரம்லி டின் சையத் தெரிவித்திருக்கிறார்.\nPrevious articleதினகரனுக்கு சுயேட்சை சின்னம் தான் ஒதுக்கப்படும்: தேர்தல் ஆணையம்\nNext articleஅமெரிக்காவில் சுறா தாக்கி பிரபல இந்திய வம்சாவளிப் பெண் மரணம்\nசபாவிலும் சளிக்காய்ச்சல் தொற்று நோய் பதிவு, ஸ்டெல்லா மாரிஸ் பள்ளி மூடப்பட்டது\nஜேபிஜே அதிகாரிகளைத் தாக்க முயன்றதால், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் முரட்டுத்தனமாக கையாளப்பட்டார்\nமேலும் இரு சிறுவர்களுக்கு சபாவில் போலியோ நோய் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது\n138 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாதீருக்கு ஆதரவாக கையொப்பம், அன்வாரின் நிலை என்ன\nசரவணன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சாமிவேலு, விக்னேஸ்வரன்\nபிப்ரவரி 24 முதல் இந்திய தூதரகம் புதிய இடத்திற்கு மாற்றலாகி செல்கிறது\nமுழுத் தவணைக்கும் மகாதீர் : கையெழுத்திட்ட பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்\n“நவம்பரில் பதவி விலகுவேன், எந்தவொரு ஆதரவு இயக்க நடவடிக்கைகளிலும் நான் ஈடுபடவில்லை\nஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு, 8 பேர் பலி\nநாட்டின் முக்கியக் கல்வியாளரும், எழுத்தாளருமான கே.எஸ்.மணியம் காலமானார்\nஇந்தியன் 2: படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூவர் பலி\nசீனாவிலிருந்து 3 வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2649457", "date_download": "2020-02-20T05:30:13Z", "digest": "sha1:U7TDYJNWZTA5VPKBWV36J3Z2ITVDKRZS", "length": 4829, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nகோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் (தொகு)\n15:52, 5 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம்\n244 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n11:38, 18 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n15:52, 5 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\ndcode=28 தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்]\n* [[தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்]]\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-20T04:37:17Z", "digest": "sha1:Q7WDCRJGL5PYVXOON74FKSOLXGN2BIB4", "length": 5187, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:பிரான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇவரது பெயர் இந்தி, மராத்தி,மலையாள விக்கிகளில் பிராண் என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் ஊடகங்களில் தினமணியில் பிராண் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய ஊடக மற்றும் வலைத்தளங்களில் பிரான் எனவே குறிப்பிடப்பட்டுள்ளது. சரியான உச்சரிப்பு எது --மணியன் (பேச்சு) 04:59, 13 ஏப்ரல் 2013 (UTC)\nஆம், நானும் பார்த்தேன். பொது ஊடகங்கள் ஆங்கில ஒலிப்பிற்கு ஏற்ப தவறாக எழுதியிருக்க வாய்ப்பு உள்ளது. பிராண் என்பதே சரி. இந்தி, மராத்தி விக்கிகளில் தவறாக எழுதி இருக்க மாட்டார்கள். மாற்றி விடுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:05, 13 ஏப்ரல் 2013 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஏப்ரல் 2013, 05:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-02-20T05:04:37Z", "digest": "sha1:MOSUDJ2Q2U6QRBIEZXIHOOELK55FJ3KW", "length": 7986, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "வசந்தி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவசந்தி 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழகத் தமிழ்த் திரைப்படம். சித்ராலயா கோபு இயக்கிய இப்படத்தில் மோகன், மாதுரி, தேவிலலிதா, மனோரமா, எஸ். எஸ். சந்திரன், வினுச்சக்ரவரத்தி மற்றும் லூஸ் மோகன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்தார்.[1]\n��ந்த படத்தில் மோகன் மற்றும் அவரது சகோதரி தேவிலலிதா சேர்ந்து \"சந்தோசம் காணாத வாழ்வுண்டா என்னும் பாடல் பாடியுள்ளார். இந்தப் படம் இறுதியில், ஏ வி எம் தயாரிப்புகளின் சின்னத்துடன் முடிவடைகிறது.\nவைரமுத்து எழுதிய பாடல் வரிகளுக்கு இசையமைப்பாளர் சந்திரபோசு இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் இசைத்தட்டு 1988 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.[2][3]\nஎண். பாடல் பாடகர்கள் நீளம் (நிமிடம். நொடி) பாடலாசிரியர் குறிப்புகள்\n1 சந்தோசம் காணாத - 1 கே. ஜே. யேசுதாஸ் 03:39 வைரமுத்து\n2 வாழ்க்கையோ கையிலே எஸ். பி. பாலசுப்பிரமணியம் 03:36\n3 கூ கூ குளிருது வாணி ஜெயராம் 04.41\n4 சந்தோசம் காணாத - 2 கே. எஸ். சித்ரா 04:46\n5 முருங்கக்கா எஸ். பி. சைலஜா 04:11\n6 ரவிவர்மன் கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா 04:11\nதுப்புரவு முடிந்த விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2017, 03:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/youth-who-plan-for-3rd-marriage-wives-complaint-against-him.html", "date_download": "2020-02-20T04:05:10Z", "digest": "sha1:CL6VUOKYJCL2AQ6M7E5724IBKXDBWNB6", "length": 9727, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Youth who plan for 3rd marriage, wives complaint against him | Tamil Nadu News", "raw_content": "\n‘நம்பித்தானே வந்தோம்‘... ‘இதையே வேலையாக வைத்திருந்த இளைஞர்’... ’கண்ணீர்விட்ட பெண்கள்’\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஏற்கனவே ஏமாற்றி இரண்டு திருமணங்கள் செய்தநிலையில், மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற இளைஞரை, மனைவிகள் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகோவை மாவட்டம் சூலூர் நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் 26 வயதான அரவிந்த தினேஷ். இவர் ராசிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு இவருக்கும், திருப்பூர் கணபதிபாளையத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும், திருமணம் நடந்தது. திருமணமான 15 நாட்களிலேயே, அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியதால், பிரியதர்ஷினி தனது தாய் வீட்டிற்குச் சென்று விட்டார்.\nஇதையடுத்து தனக்கு திருமணமானதை ஏமாற்றி, திருமண தகவல் மையம் மூலம், கரூர் பசுபதிபாளையத்தை சேர்ந்த அனுப்பிரியா என்பவரை, அரவிந்த தினேஷ், கடந்த ஏப்ரல் மாதம் 2-வதாக திருமணம் செய்துகொண்டார். முதல் மனைவியை கொடுமைப்படுத்தியது போன்றே, இவரையும் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரும் தாயார் வீட்டிற்குச் சென்று விட்டார். இந்நிலையில், 3-வது திருமணம் செய்வதற்காக அவர், திருமண வலைத்தளத்தில் விண்ணப்பித்துள்ளார்.\nஇதை அறிந்த இரண்டு மனைவிகளும் சேர்ந்து, அவர் பணியாற்றும் அலுவலகத்துக்குச் சென்று, அரவிந்த தினேஷை வெளியே அனுப்பும்படி கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு நிர்வாகம், அவரை வெளியே அனுப்ப மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து 2 மனைவிகளும், அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அங்கு வந்த சூலூர் போலீசார், 3 பேரையும் காவல்நிலையத்துக்கு வரும்படி கூறியுள்ளார்.\nஅப்போது தினேஷ் வெளியே வரும்போது, காத்திருந்த 2 மனைவிகளும், அவர்களது குடும்பமும் சேர்ந்து, அவரை சரமாரியாக தாக்கினர். அவர்களிடம் இருந்து தினேஷை மீட்ட போலீசார் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். நம்பிவந்த தங்களை ஏமாற்றியதாக தெரிவித்த இரண்டு பெண்களும், கண்ணீர் விட்டனர். பின்னர் அவர்கள் அளித்த புகாரின் பேரில் மூன்றாவது திருமணம் செய்ய முயன்றது குறித்து தினேஷிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n'குளிப்பாட்டும்போது கைய கிழிச்சு ரத்தம் வந்தது'.. பிறந்த குழந்தையின் உடலில் 20 நாளாக இருந்த தடுப்பூசி\n'வேலூர் புதுமண தம்பதிக்கு'...'சர்ப்ரைஸ்' கொடுத்த 'பிரதமர் மோடி'...'ஆச்சரியத்தில் நெகிழ்ந்த குடும்பம்'\nசாலையை கடக்கும்போது பெண் மீது மோதிய போலீஸ் வேன்..\n‘சுத்தி பார்க்கலாம்னு ஆசையாப் போன’... ‘புதுமணத் தம்பதிக்கு மூன்றே நாளில்’... ‘நெஞ்சை உருக்கும் சம்பவம்’\n‘ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலித்த இளைஞர்’.. ‘திருமணமான 7வது நாளில்’.. ‘இளம் பெண்ணுக்கு நடந்த சோகம்’..\n'பட்டுச்சேலை கட்டிட்டு வரேன்னு போன பொண்ணு'...'தவித்து நின்ற மணமகன்'...கடைசி நேரத்தில் நடந்த சோகம்\n‘சாகும் வரை 1 ரூபாய்க்கு தான் இட்லி விற்பேன்’.. நெகிழ்ச்சி அடைய வைத்த 85 வயது கமலாத்தாள் பாட்டி..\n‘மணமகனுக்கு நொடியில் நடந்த பயங்கரம்’.. ‘திருமணப் பத்திரிக்கை கொடுக்கச் சென்றபோது ஏற்பட்ட பரிதாபம்’..\n‘பிள்ளைகள் இன்றி வாடிய முதிய தம்பதி’... ‘மனைவி எடுத்த விபரீத முடிவால்’... ‘கணவருக்கு ��ேர்ந்த சோகம்’\n‘ஓடும் பஸ்ஸில் ப்ளான் போட்டு திருடிய கும்பல்’.. மிரள வைத்த நூதன கொள்ளை சம்பவம்..\n‘உணவில் கலந்து கொடுத்த மருந்தால்’... ‘மனைவிகளுக்கு நேர்ந்த கொடூரம்’... ‘கணவன் செய்த அதிர்ச்சி செயல்’...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/kanyakumari/bjp-senior-leader-h-rajas-speech-about-caa-in-kanniyakumri-375261.html", "date_download": "2020-02-20T04:06:49Z", "digest": "sha1:PULUN7SYP5JWASOD6VWDACTJGO2HNTOX", "length": 19754, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்து பெண்களை நிர்வாணப்படுத்தினார்களே.. அப்போது ஏன் போராடலை.. திருவட்டாரில் எச். ராஜா கேள்வி | bjp senior leader h rajas speech about caa in kanniyakumri - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கன்னியாகுமரி செய்தி\nநிறைவேற்று, நிறைவேற்று சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்று.. பேரணியில் இஸ்லாமியர்கள் முழக்கம்\nதமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலங்கள் முற்றுகை.. லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டம்\nதிமுகவா.. அதிமுகவா.. இல்லை பாமகவா.. விடுதலை சிறுத்தைகள் யாருடன் சேரலாம்.. சர்பிரைஸ் ரிசல்ட்\nசிஏஏ விவகாரம்: One Crore Challenge-க்கு அழைத்த பாஜக போஸ்டரால் சென்னையில் பரபரப்பு\nசிஏஏவுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் 6வது நாளாக தொடரும் முஸ்லீம்கள் போராட்டம்\nகவலைப்படாதீங்க.. நாங்க இருக்கோம்.. இந்தியாவிலிருந்து சீனாவுக்கு பறக்கிறது மருத்துவ உபகரணங்கள்\nMovies இவரை வச்சு படம் எடுக்குறதுக்கு.. அட போங்க.. முதல் நாளே கடுப்பான ஜாலி இயக்குனர்.. என்ன நடந்தது\nAutomobiles ஸ்கூட்டர் அ ஆட்டோ -அந்நியன் அம்பி போல தேவைக்கேற்ப உருமாறும் ட்யூவல் வசதியுடைய ஹீரோ மின்சார வாகனம்\nSports கிரிக்கெட்டுல யாருன்னு காட்டியாச்சு... யுவராஜ் சிங்கின் அடுத்த அவதாரம்\nFinance அட கொரோனாவ விடுங்க.. உள்நாட்டு தொழில்களை பாதுகாக்க விரைவில் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன்\nLifestyle மகா சிவராத்திரி 2020: உங்க குலதெய்வத்தை வீட்டில் தங்க வைக்க இதை கண்டிப்பாக செய்யுங்க...\nTechnology Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nEducation உள்ளூரிலேயே அரசு வேலை நாமக்கல் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்து பெண்களை நிர்வாணப்படுத்தினார்களே.. அப்போது ஏன் போராடலை.. திருவட்டாரில் எச். ராஜா கேள்வி\nகன்னியாகுமரி: \"பாகிஸ்தானில் இந்து பெண்களை நிர்வாணப்படுத்தினார்களே... அப்போது இங்கு ஏன் யாருமே போராடவில்லை. இப்போது குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மட்டும் போராடுகிறார்களே இந்த சட்டத்தை எதிர்த்து போராடும் முஸ்லீம் லீக், திமுக இரண்டுமே இரட்டை குழந்தைகளாக செயல்படுகிறார்கள்.. ஆனால் இந்த சட்டத்தினால் ஒரு சதவீதம் கூட இந்தியாவில் உள்ள சிறுபான்மையினருக்கு பாதிப்பு இல்லை\" என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nநாடு முழுவதும் தேசிய குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும், மாணவர்களும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.\nஎனினும் இதே தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து நாடு முழுவதும் பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது.. இதற்காக நோட்டீஸ்கள் வழங்கி, பேரணி நடத்தி ஆதரவு கருத்துக்களை பரப்பி வருகிறது.\nஏர் இந்தியாவின் 100% பங்குகளும் விற்பனை- தேசவிரோதம் என மத்திய அரசு மீது சு.சுவாமி பாய்ச்சல்\nஅந்த வகையில், திருவட்டார் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் பொதுகூட்டம் நடந்தது. இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ரவி தலைமையில் இந்த விழா நடந்தது.. இந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய செயலாளரும் கட்சியின் மூத்த தலைவருமான எச்.ராஜா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:\nமத்திய அரசு கொண்டு வந்திருக்கிற தேசிய குடியுரிமை திருத்த சட்டமானது, பாகிஸ்தான், வங்காளதேசத்தில் இருந்து வருபவர்களுக்குதான்... அங்கு மதரீதியாக துன்பப்படுவர்களை, நம் நாட்டில் ஏற்றுக்கொள்வதுதான் இந்த சட்டத்தின் முக்கியமான அம்சம்... அதனால் இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் வராது.. ஏற்படாது இங்குள்ள சிறுபான்மையினருக்கு ஏராளமான சுதந்திரம் உள்ளது. இந்தியாவில்தான் அவர்கள் சுதந்திரமாக செயல்பட.. முடிகிறது. தேவாலயங்கள், மசூதிகள் அந்தந்த மதத்தினரிடமே உள்ளன.\nஆனால் இந்து கோவில்களின் நிர்வாகமோ அரசிடம் உள்ளது. அன்றைக்கு இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது அங்கு வெறும் 17 சதவீதம் இந்துக்களே இருந���தனர். ஆனால் இன்றைக்கு ஒன்றரை சதவீதம் இந்துக்கள் கூட அங்கு இல்லை. இதேதான் வங்க தேசத்திலும்... 27 சதவீதம் இந்துக்கள் அங்கு இருந்த நிலையில், இன்று ஏழரை சதவீதம் இந்துக்கள்தான் இருக்கிறார்கள். பாகிஸ்தானில் இந்து பெண்களை நிர்வாணப்படுத்தினார்களே... அப்போது இங்கு ஏன் யாருமே போராடவில்லை.\nஆனால் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மட்டும் போராடுகிறார்கள். இந்த சட்டத்தை எதிர்த்து போராடும் முஸ்லீம் லீக், திமுக இரண்டுமே இரட்டை குழந்தைகளாக செயல்படுகிறார்கள். இந்த சட்டத்தால் நம் நாட்டில் ஒரு சதவீதம் கூட சிறுபான்மையினருக்கு பாதிப்பு இல்லாதபோது, இவர்கள் போராட்டம் நடத்துவது வேடிக்கையாகதான் இருக்கிறது.. மதரீதியாக மக்களை பிரிக்கத்தான் இந்த போராட்டங்கள் எல்லாம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகையில் காஸ்ட்லி கேமரா.. பார்வையில் வெறித்தனம்.. அதிர்ந்து போன நர்ஸ்கள்.. விரட்டி பிடித்து தர்ம அடி\nலோன் கேட்ட பெண் பிரமுகரை.. லாட்ஜுக்கு வான்னு கூப்பிட்ட கவுன்சிலர்.. வளைத்து பிடித்து தூக்கிய போலீஸ்\n22 வயசு பொண்ணுடன்.. ரகசியமாக.. ஜெரால்டு போட்ட ஆட்டம்.. தலைமறைவு.. ஃபேஸ்புக் அக்கப்போர்\nமீனவர் வேடத்தில் தாவூத்.. தீவிரவாதிகளுக்கு பணம் சப்ளை செய்தவர்.. வில்சன் கொலையில் இன்னொரு கைது\nஅர்ச்சனா மீது சிவனுக்கு கொள்ளை பிரியம்.. ஆனால் அதை புரிந்து கொள்ளாமல்.. பரிதாபமாக முடிந்த வாழ்க்கை\nகன்னியாகுமரியில் விமான நிலையம்... ஆய்வுப்பணிகள் தீவிரம்\nஎச். ராஜா மேடையில் பேசியதை.. மாடியிலிருந்து செல்போனில் படம் பிடித்த இளைஞர்.. எதற்காக எடுத்தார்\nபாஜகவை கடுமையாக விமர்சிக்கலாம்.. க்ரீன் சிக்னல் கொடுத்தது அதிமுக\nகாப்பு காட்டில் பிணவாடை.. இறந்து 2 நாளாச்சே.. பதறிய குடும்பத்தார்.. ஏன் இப்படி செய்தார் கிருஷ்ணமணி\nஎஸ்.ஐ. வில்சன் கொலையாளிகளுக்கு சிம்கார்டு வழங்கிய வழக்கு- என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம்\nவிவேகானந்தர் மீது காட்டும் அக்கறையை திருவள்ளுவர் மீதும் காட்ட வேண்டும்- கனிமொழி\nசிறப்பு எஸ்எஸ்ஐ வில்சன் கொல்லப்பட்டது ஏன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncaa h raja bjp kanniyakumari dmk எச் ராஜா பாஜக கன்னியாகுமரி திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/director-suseenthiran-wishes-thala-ajith-on-his-48th-birthday-compared-with-may-day/articleshow/69124983.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-02-20T06:08:10Z", "digest": "sha1:4HBQCDGKKRE7MLWJRUKYML3LHFOM5JW2", "length": 15877, "nlines": 169, "source_domain": "tamil.samayam.com", "title": "Ajith birthday : Thala Birthday: உழைப்பாளர் தினத்தை தன் உழைப்பால் பெருமை சேர்த்தவர் அஜித்: இயக்குனர் சுசீந்திரன்! - director suseenthiran wishes thala ajith on his 48th birthday compared with may day | Samayam Tamil", "raw_content": "\n#Samsung Galaxy M31-ன் MegaMonster பயணத்தில் கலந்து கொண்டுள்ள பாலிவுட் நடிகை பரினிதி சோப்ரா\n#Samsung Galaxy M31-ன் MegaMonster பயணத்தில் கலந்து கொண்டுள்ள பாலிவுட் நடிகை பரினிதி சோப்ரா\nThala Birthday: உழைப்பாளர் தினத்தை தன் உழைப்பால் பெருமை சேர்த்தவர் அஜித்: இயக்குனர் சுசீந்திரன்\nஉழைப்பாளர் தினத்தை தன் உழைப்பால் பெருமை சேர்த்த அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று இயக்குனர் சுசீந்திரன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nThala Birthday: உழைப்பாளர் தினத்தை தன் உழைப்பால் பெருமை சேர்த்தவர் அஜித்: இயக்க...\nஉழைப்பாளர் தினத்தை தன் உழைப்பால் பெருமை சேர்த்த அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று இயக்குனர் சுசீந்திரன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nதல அஜித் மே 1ம் தேதி இன்று தனது 48ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இன்று உழைப்பாளர்கள் தினம் என்பதால், இயக்குனர் சுசீந்திரன் உழைப்பாளர் தினத்தை தனது உழைப்பால் பெருமை சேர்த்த அஜித்துக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். அமைதியும், மகிழ்ச்சியும் உங்கள் வாழ்நாள் முழுவதும் கிடைக்க என் வேண்டுதல்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.\nயாரும் பார்த்திராத தல அஜித்தின் அமர்க்களமான போஸ்டர்கள்\n’தல’ அஜித் ரசிகரா நீங்கள்-அப்போ இதை படிச்சா கண்டிப்பா பெருமைப்படுவீங்க..\nநடிகர் அஜித்தின் பிறந்தநாள் சிறப்பு புகைப்படங்கள்\n#HappyBirthdayThala: அட இஞ்சாருடா... நம்ம பயலுக தெறிக்கவிடுறாங்க போல...\nHBD Iconic Thala Ajith: கலைமாமணி விருது பெற்ற அஜித்துக்கு மாஸ் ஹிட் கொடுத்த மங்காத்தா\nThala Birthday: தூக்கத்தையும் பெரிதாக நினைக்காமல் அஜித்துக்காக டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதற்காக மே 1ம் தேதி போராட்டம் நடைபெற்றதால் அந்த தினம் உலக தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் தமிழகத்தில் தான் முதன் முதலாக தொழிலாளர் தினம் 1923ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nதல அஜித்தின் மாஸ் லுக்கில் வந்��� ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்\nதல அஜித்தின் அறிமுகம்: என் வீடு என் கணவர் படத்தில் பள்ளி மாணவனாக நடித்த அஜித்குமார்\nஅஜித்தின் அப்பா உடல்நிலை கவலைக்கிடம்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nநான் புர்கா போடுவது பத்தி உங்ககிட்ட கேட்டேனா: சர்ச்சை எழுத்தாளருக்கு ரஹ்மான் மகள் பொளேர்\nஇதுக்கு டிரெஸ் போடாமலேயே இருக்கலாம்: மீரா மிதுனை விளாசிய நெட்டிசன்ஸ்\nஎழுத்தாளரை விளாசிய ஏ.ஆர். ரஹ்மான் மகள் நிஜத்தில் எப்படிப்பட்டவர் தெரியுமா\nவனிதாவை துரத்தி துரத்தி காதலித்த அந்த பிரபலம் கண்டிப்பா 'அவர்' தான்\nஅந்த ஹீரோ எனக்கு ரூ. 5 கோடிக்கு வீடு வாங்கிக் கொடுத்தாரா\nஓ மை கடவுளே படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம்\nகேஎஸ் ரவிக்குமாரின் அசத்தல் பேச்சு - நான் சிரித்தால் வெற்றி ...\nரஜினியை வரச் சொன்னால் 'சூரர்' சூர்யா வருகிறாராமே\nகாதல் முறிவு குறித்து இன்ஸ்டாகிராமில் உருக்கமான போஸ்ட் போட்ட...\nசிம்பு ரசிகர்கள் உற்சாகம் : தொடங்கியது மாநாடு ஷூட்டிங்\nமாஃபியா செய்தியாளர் சந்திப்பில் பிரசன்னா, பிரியா பவானிசங்கர...\nஇந்தியன் 2 செட் விபத்தில் பலியான கிருஷ்ணா என் தோழியின் கணவர்: காயத்ரி ரகுராம்\nசாக்லேட் பாயா இப்படி ஆகிட்டாரு\nமாநாடு படத்தில் சிம்புவின் கெட்டப் இதுதானா\nகொரொனா வைரஸ் இவங்களையும் விட்டு வைக்கலயே\nமாமனார் பாடல்ல இருந்து மருமகன் படத்துக்கு டைட்டில் ; கலக்குறீங்க கார்த்திக் சுப்..\n“ஒரு மாதத்தில் லட்சம் பேர் மீது வழக்கு, எப்ஐஆர் போடவே 3 வருஷம் ஆகுமே”தமீம் முன் ..\n எப்படி இந்த ரத்த காயம்- நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனைக்கு மீண்டு..\nஇன்ஸ்டாகிராமில் ஒளிந்துள்ள 'Close Friends List' அம்சம்; என்ன யூஸ்\nமுகத்தில் இறந்த செல்லை வெளியேற்ற இயற்கையாக செய்ய வேண்டியவை...\nஇந்தியன் 2 செட் விபத்தில் பலியான கிருஷ்ணா என் தோழியின் கணவர்: காயத்ரி ரகுராம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nThala Birthday: உழைப்பாளர் தினத்தை தன் உழைப்பால் பெருமை சேர்த்தவ...\nHBD Iconic Thala Ajith: கலைமாமணி விருது பெற்ற அஜித்துக்கு மாஸ் ஹ...\nThala Birthday: தூக்கத்தையும் பெ��ிதாக நினைக்காமல் அஜித்துக்காக ட...\nசிம்பு ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி: வெங்கட் பிரபு...\nமிஸ்டர். லோக்கல் வெளியீடு ஏன் தள்ளிப்போனது என்று தெரியுமா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/01002325/At-Tirupur-Government-Hospital-As-the-7th-day-Doctors.vpf", "date_download": "2020-02-20T05:17:12Z", "digest": "sha1:3BIIEEDBXAXJUKBZV3R3DHQKOAB3GNUQ", "length": 14405, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "At Tirupur Government Hospital As the 7th day Doctors struggle || திருப்பூர் அரசு மருத்துவமனையில் 7-வது நாளாக டாக்டர்கள் போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் 7-வது நாளாக டாக்டர்கள் போராட்டம் + \"||\" + At Tirupur Government Hospital As the 7th day Doctors struggle\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் 7-வது நாளாக டாக்டர்கள் போராட்டம்\nதிருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் டாக்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 7-வது நாளாக போராட்டம் நடந்தது.\nதமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதியம் வழங்கப்பட வேண்டும். இந்திய மருத்துவ கழகம் டாக்டர்களின் எண்ணிக்கையை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் குறைக்கக்கூடாது. அரசு டாக்டர்களுக்கு முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவக்கல்வியில் ஏற்கனவே இருந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும்.\nநோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களை அரசு நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் நேற்று 7-வது நாளாக டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் அரசு டாக்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.\nதிருப்பூர் மாவட்டத்தில் 7-வது நாளாக தர்ணா போராட்டம் நடைபெறும் நிலையில், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை இந்த போராட்டம் தொடரும். சென்னையில் உள்ள சங்க தலைமை நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். ஆனால் அவ்வாறு பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் டாக்டர்கள் மீது நடவடிக்���ை எடுக்கப் படும். நன்னடத்தை சான்றிதழ் கிடையாது என்பது உள்பட பல்வேறு காரணங்களை கூறி தமிழக அரசு அச்சுறுத்தி கொண்டிருக்கிறது.\nஆனால் இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். அரசு பேச்சுவார்த்தை நடத்தாமல் இருந்தால், போராட்டங்களை மேலும், தீவிரப்படுத்த வேண்டும். எனவே எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.\n1. திருப்பூர் அரசு மருத்துவமனையில் ரூ.18 கோடியில் தாய் சேய் நலக்கட்டிடம் - காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் ரூ.18 கோடியில் புதிதாக கட்டப்பட்ட தாய் சேய் நலக்கட்டிடத்தை சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.\n2. திருப்பூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் 6-வது நாளாக போராட்டம்\nதிருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் டாக்டர்கள் 6-வது நாளாக நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்-அமைச்சர் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\n3. திருப்பூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் தர்ணா\nதிருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n4. திருப்பூர் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்சுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: கலெக்டருக்கு டிரைவர்கள் கோரிக்கை\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்சுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கலெக்டருக்கு 108 ஆம்புலன்சு டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. டி.என்.பிஎஸ்.சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்\n2. தவறான செய்தியை தொடர்ந்து கூறி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க திமுக முயற்சி - முதலமைச்சர் குற்றச்சாட்டு\n3. பீகார் கடந்த 15 வருடங்களாக ஏழ்மை நிலையிலேயே உள்ளது; பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு\n4. சிரியாவில் முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் உறைபனியால் இறந்து கொண்டிருக்கிறார்கள் அதிர்ச்சி தகவல்\n5. கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு அதிக ஆபத்து-ஆய்வில் தகவல்\n1. சீனிவாச கவுடாவின் சாதனையை முறியடித்த மற்றொரு வீரர் ‘உசேன் போல்ட்டுடன் ஒப்பிடுவது சரியானது அல்ல’ என்கிறார்\n2. பெண்ணை கற்பழித்து கொன்ற வழக்கில் தலைமறைவு: 25 ஆண்டுகளுக்கு பிறகு லாரி டிரைவர் கைது துப்பு துலங்கியது எப்படி\n3. சேலத்தில் பரபரப்பு ஓடும் பஸ்சில் பயங்கர தீ 60 பயணிகள் உயிர் தப்பினர்\n4. பெண் போலீசாக இருந்தபோது அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிய போலீஸ்காரருக்கு திருமணம்\n5. வெள்ளலூரில் அமைய உள்ள பஸ்நிலையத்துடன் இணைத்து கோவையில் 5 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Articlegroup/Jharkhand-Assembly-election", "date_download": "2020-02-20T04:47:23Z", "digest": "sha1:HXSDDUL2EI7U6BFRSHQNV5LTL5X3OXNA", "length": 21357, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் - News", "raw_content": "\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் செய்திகள்\nசோனியாவுடன் ஹேமந்த் சோரன் சந்திப்பு - பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு\nசோனியாவுடன் ஹேமந்த் சோரன் சந்திப்பு - பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு\nஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரியாக வரும் 29-ம் தேதி பொறுப்பேற்கவுள்ள ஹேமந்த் சோரன், சோனியா காந்தியை சந்தித்து தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார்.\nஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் முறையாக சட்டசபைக்கு 10 பெண் எம்.எல்.ஏ.க்கள் தேர்வு\nஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் முறையாக 10 பெண் எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nஜார்கண்ட் தேர்தல் முடிவு: மக்களுக்கு கிடைத்த வெற்றி - மம்தாபானர்ஜி கருத்து\nஜார்கண்ட் தேர்தல் வெற்றியானது தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின் வெற்றி என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தாபானர்ஜி தெரிவித்துள்ளார்.\nஜார்கண்ட் தேர்தல் முடிவு: வாக்காளர்களின் தீர்ப்பை மதிக்கிறோம் - அமித் ஷா கருத்து\nஜார்கண்ட் வாக்காளர்களின் தீர்ப்பை பா.ஜனதா மதிக்கிறது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு பா.ஜனதா தொடர்ந்து பாடுபடும் என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார்.\nஜார்க்கண்ட் தேர்தல்: இரு தொகுதிகளிலும் ஹேமந்த் சோரன் வெற்றி\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரினார்.\nஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ்- ஜேஎம்எம் கூட்டணி\nஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதால் ஆட்சியைப் பிடிக்கும் சூழல் உருவாகி உள்ளது.\nமாறியது கள நிலவரம்- ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக முன்னிலை\nஜார்க்கண்ட் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் காங்கிரஸ் கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்த நிலையில், அதன்பின்னர் பாஜக வேட்பாளர்கள் அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.\nஜார்க்கண்ட் வாக்கு எண்ணிக்கை- காங்கிரஸ் கூட்டணி முந்துகிறது\nஜார்க்கண்ட் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.\nஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது யார்\nஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய ஆட்சியை தீர்மானிக்கும் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது.\nஜார்க்கண்ட் சட்டசபை இறுதிக்கட்ட தேர்தல் - 70.83 சதவிகிதம் வாக்குப்பதிவு\nஜார்க்கண்ட் சட்டசபைக்கு இன்று நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தலில் 70.83 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.\nஜார்க்கண்ட் மாநிலத்தில் கடைசி கட்ட தேர்தல்- 16 தொகுதிகளில் வாக்குப்பதிவு\nஜார்க்கண்ட் மாநிலத்தில் கடைசி கட்டமாக 16 சட்டமன்றத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.\nமாணவர்களின் குரலை கேட்கும் அரசை தேர்ந்தெடுங்கள் - பிரியங்கா காந்தி\nமாணவர்களின் குரலை கேட்கும் அரசாங்கத்தை தேர்ந்தெடுங்கள் என ஜார்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇளைஞர்களை தூண்டிவிட்டு நாட்டில் பிரச்சனையை ஏற்படுத்த நினைக்கும் 'நகர நக்சல்கள்’ - பிரதமர் மோடி ஆவேசம்\n'நகர நக்சல்கள்’ இளைஞர்களை தூண்டிவிட்டு நாட்டில் பிரச்சனைகளை ஏற்படுத்த நினைப்பதாக ஜார்க்கண்ட் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.\nஜார்க்கண்ட் நான்காம் கட்ட தேர்தல்- 62.54 சதவீத வாக்குப்பதிவு\nஜார்க்கண்ட் மாநி���த்தில் இன்று நடந்த 4ம் கட்ட தேர்தலில், 62.54 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.\nமூன்றாம் கட்ட தேர்தல் - ஜார்க்கண்டில் 61.19 சதவீதம் வாக்குகள் பதிவு\nஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற 3-ம் கட்ட சட்டசபை தேர்தலில் 61.19 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது.\nஜார்க்கண்டில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு- மதியம் 1 மணி வரை 45 சதவீத வாக்குகள் பதிவு\nஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட தேர்தலில், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.\nஜார்க்கண்டில் 3-வது கட்ட தேர்தல்: 17 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு\nஜார்க்கண்டில் 3-வது கட்ட தேர்தலாக 17 சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.\nஜார்க்கண்டில் 18 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு- 65 சதவீத வாக்குப்பதிவுக்கு வாய்ப்பு\nஜார்க்கண்டில் 18 தொகுதிகளில் பிற்பகல் 3 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், சராசரியாக 65 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஜார்க்கண்ட் தேர்தல்: பாதுகாப்பு பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் மரணம்\nஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் இன்று இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் கிழக்கு சிங்பம் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் உயிரிழந்தார்.\nவாக்குச்சாவடியில் மோதல்- போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nஜார்க்கண்ட் வாக்குச்சாவடியில் ஏற்பட்ட மோதலின்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.\nஇயக்குனர் ராஜ்கபூரின் மகன் மரணம்\nபஸ்சில் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் டிரைவர் பேச தடை\nதட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது\nஎடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை பாராட்டிய இளங்கோவன்\nசீனாவிலிருந்து புதுக்கோட்டை திரும்பிய ஓட்டல் அதிபர் உயிரிழப்பு- கொரோனா வைரஸ் தாக்கியதா\nஅந்த 3 வீரர்களால் தான் கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்பட்டது - இன்சமாம்\nஅனைத்து இலவச திட்டங்களும் மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடரும் - கெஜ்ரிவால்\nஒரே நாளில் ரிலீசாகும் தனுஷ் - சிவகார்த்திகேயன் படங்கள்\nபெண் கற்பழிப்பு புகார்: உ.பி. பா.ஜனதா எம்எல்ஏ மீது எப்.ஐ.ஆர். பதிவு\nவேளாண் பாதுகாப்பு மண்டலத்த��ற்கு தமிழக அமைச்சரவையில் ஒப்புதல்\nகேங்ஸ்டராக தனுஷ்..... வைரலாகும் டி40 மோஷன் போஸ்டர்\nவெலிங்டன் டெஸ்டில் இந்த இருவரும் விளையாடுவார்கள்: விராட் கோலி\nஇந்திய தொடக்க வீரர்களுக்கு அனுபவம் இல்லை... ஆனால் சிறந்த பேட்ஸ்மேன்கள் - டிம் சவுத்தி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/12/17065645/1276553/Supreme-Court-to-appoint-retired-SC-judge-to-probe.vpf", "date_download": "2020-02-20T04:47:52Z", "digest": "sha1:BVHKRNJYN32QFY4VXRYTFSP7KXSL23TJ", "length": 16718, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாடு முழுவதும் கற்பழிப்பு வழக்குகளை விரைவுபடுத்த நீதிபதிகள் குழு நியமனம் - சுப்ரீம் கோர்ட் அதிரடி || Supreme Court to appoint retired SC judge to probe killing of Hyderabad molested accused", "raw_content": "\nசென்னை 20-02-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநாடு முழுவதும் கற்பழிப்பு வழக்குகளை விரைவுபடுத்த நீதிபதிகள் குழு நியமனம் - சுப்ரீம் கோர்ட் அதிரடி\nநாடு முழுவதும் கற்பழிப்பு வழக்குகளை விரைவுபடுத்தவும், கண்காணிக்கவும் 2 நீதிபதிகள் கொண்ட குழுவை சுப்ரீம் கோர்ட் நீதிபதி அமைத்து உத்தரவிட்டார்.\nநாடு முழுவதும் கற்பழிப்பு வழக்குகளை விரைவுபடுத்தவும், கண்காணிக்கவும் 2 நீதிபதிகள் கொண்ட குழுவை சுப்ரீம் கோர்ட் நீதிபதி அமைத்து உத்தரவிட்டார்.\nநாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பாலியல் பலாத்கார சம்பவங்கள், பாதிக்கப்பட்ட பெண்ணை எரித்துக் கொலை செய்தல், ஆசிட் வீச்சு போன்ற சம்பவங்களும் நடந்து வருகின்றன.\nகுறிப்பாக, சமீபத்தில் ஐதராபாத்தில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதில் சம்பந்தப்பட்ட 4 பேர், போலீசுடன் நடந்த என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு காணப்பட்டது. பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் பற்றிய வெறுப்பையே இவை பிரதிபலிக்கின்றன.\nஇந்த அடிப்படையில், கற்பழிப்பு வழக்குகளை விரைவுபடுத்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே நிர்வாகரீதியான முக்கிய முடிவு ஒன்றை நேற்று எடுத்தார்.\nஅதாவது, நாடு முழுவதும் கற்பழிப்பு வழக்குகளை விரைவுபடுத்தவும், கண்காணிக்கவும் 2 நீதிபதிகள் கொண்ட குழுவை அவர் அமைத்தார். நீதிபதிகள் ஆர்.சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.\nஇவர்கள் சம்பந்தப்பட்ட ஐகோர்ட்டுகள் மூலமாக கற்பழிப்பு வழக்கு விசாரணையை கண்காணித்து வருவார்கள். மேலும், குறிப்பிட்ட காலவரையறைக்குள் வழக்கை முடித்து வைக்க அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிகிறது.\nSupreme Court | appoint retired SC judge | கற்பழிப்பு வழக்கு | நீதிபதிகள் குழு நியமனம் | சுப்ரீம் கோர்ட்\nதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு- ஒருவர் காயம்\nதூக்கை தாமதப்படுத்த நிர்பயா குற்றவாளி வினய் புதிய முயற்சி\nஜப்பான் கப்பலில் இருந்த 2 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nஜெர்மனியில் இருவேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு- 8 பேர் பலி\nதிருப்பூர் அருகே பேருந்தும் கண்டெய்னர் லாரியும் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nசென்னை விமான நிலையத்தில் துபாய், சிங்கப்பூரிலிருந்து தங்கத்தை கடத்த முயன்ற 18 பேர் கொண்ட கும்பல் தப்பியோட்டம்\nசேலம் அருகே சுற்றுலா பயணிகள் பேருந்து விபத்து நேபாள நாட்டு சுற்றுலா பயணிகள் 5 பேர் பலி\nகேரளாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளான திருச்சூர் மாணவி குணமானார்\nநிர்பயா வழக்கு- மரண தண்டனையை தள்ளிப்போட தன்னைத்தானே காயப்படுத்திய குற்றவாளி\nஇந்தியாவுக்கு வருகிற டிரம்பால் நமக்கு என்ன லாபம்\nமிகப்பெரிய பைத்தியகாரத்தனம் சரக்கு, சேவை வரி: சுப்பிரமணியசாமி\nஆதார், குடியுரிமைக்கான ஆவணம் அல்ல - தனித்துவ அடையாள ஆணையம் விளக்கம்\nராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உயர் பதவி - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு\nமாநில அரசு பணி நியமனங்களில் இடஒதுக்கீடு கட்டாயம் இல்லை - சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு\nசபரிமலை கோவில் நகைகளை ஏன் கேரள அரசிடம் ஒப்படைக்கக்கூடாது - சுப்ரீம் கோர்ட் கேள்வி\nஆழ்துளை கிணறுகள் தொடர்பான பொதுநல வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nசபரிமலை வழக்கு விசாரணையை 10 நாட்களில் முடிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கருத்து\nஇயக்குனர் ராஜ்கபூரின் மகன் மரணம்\nபஸ்சில் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் டிரைவர் பேச தடை\nதட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது\nஅந்த 3 வீரர்களால் தான் கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்பட்டது - இன்சமாம்\nஎடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை பாராட்டிய இளங்கோவன்\nசீனாவிலிருந்து புதுக்கோட்டை திரும்பிய ஓட்டல் அதிபர் உயிரிழப்பு- கொரோனா வைரஸ் தாக்கியதா\nவீடு அருகே விழும் குண்டுகள்... 4 வயது மகளை சிரிக்கவைத்து திசைதிருப்பும் தந்தை... நெஞ்சை பதறவைக்கும் வீடியோ\nசென்னையில் தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் பேரணி- சட்டசபை முற்றுகை இல்லை\nஅபூர்வ நோய்- 8 வயதில் முதுமை அடைந்து சிறுமி மரணம்\nமாஸ் லுக்கில் சிவகார்த்திகேயன் - வைரலாகும் டாக்டர் பர்ஸ்ட் லுக்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+0373+it.php?from=in", "date_download": "2020-02-20T05:52:30Z", "digest": "sha1:V5PU5BOLSCKZQO34BWMK5EALKNMBQRFH", "length": 4275, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 0373 / +390373 / 00390373 / 011390373, இத்தாலி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 0373 (+39373)\nமுன்னொட்டு 0373 என்பது Cremona (Crema)க்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Cremona (Crema) என்பது இத்தாலி அமைந்துள்ளது. நீங்கள் இத்தாலி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். இத்தாலி நாட்டின் குறியீடு என்பது +39 (0039) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Cremona (Crema) உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +39 0373 என்பதை சேர்க்க வேண்டும்.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந���தியா இருந்து Cremona (Crema) உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +39 0373-க்கு மாற்றாக, நீங்கள் 0039 0373-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/06/blog-post_552.html", "date_download": "2020-02-20T05:39:20Z", "digest": "sha1:L277T2DW635Q6UTX4JBDLFMWE5IHVFPK", "length": 24136, "nlines": 496, "source_domain": "www.padasalai.net", "title": "ஆசிரியர் பகவான் - இது ஓர் ஆய்வு அல்ல,ஆழ்ந்த அனுபவப்பூர்வமான பதிவு ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகளை உங்கள் Telegram குழுவில் பெற Click Here & Join Now\nஆசிரியர் பகவான் - இது ஓர் ஆய்வு அல்ல,ஆழ்ந்த அனுபவப்பூர்வமான பதிவு\nஇருந்தபொழுதும் சரியானது எதுவென்று தெரிந்த பின்னும் அதை செய்யாமல் இருந்தால் அவர்தான் கோழை எனச் சொல்வார்கள்..\nஎனவே எனக்குச் சரியெனப் படுவதை இப்பதிவில் இடுகிறேன்..உங்களுக்கு தவறெனப் பட்டால் கடந்துபோகவும்...\nமனித உணர்வில் அழுகை என்பதும், சிரிப்பு என்பதும், கோபம் என்பதும் ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்தது..\nஆசிரியர் ஒருவர் பள்ளியில் இருந்து பணியாற்றிப் வேறொரு பள்ளிக்குச் செல்லும்பொழுது மாணவர்கள் அழுதனர்..\nஅதனால் அவர் ஆசிரியர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் என்கிறனர்.\nகுடியரசுத் தலைவர் விருது கொடுக்க வேண்டும் என்கிறனர் சிலர்.ஊடகங்கள் உச்சியில் தூக்கிவைத்து கொண்டாடி தீர்க்கின்றன.இத்தனை ஆண்டுகள் யாருக்கும் தெரியாத ஆசிரியர் பகவானின் செயல்பாடுகளுக்கு அளவுகோல் மாணவர்களின் அழுகை..இந்த அழுகையினை பணிமாறுதல்,பணிநிறைவு, பணி உயர்வு எனப் பல்வேறு சந்தர்ப்பங்களில் மாணவர்களிடம் எதிர்கொண்டிருப்பர்..\nஆனால் யாரும் இதனைச் செய்தியாக மாற்றியிருக்க மாட்டார்கள்.அது தங்களது பணி அனுபவத்தில் ஒன்று என எளிதில் கடந்திருப்பர்.\nஇதனால் நான் ஆசிரியர் பகவானை நான் குறைத்து மதிப்பிடுவதாக கருத வேண்டாம்.\nஆசிரியர் பகவானின் பணிகுறித்தும் அவரது சிறப்பு வாய்ந்த செயல்பாடுகள் குறித்தும் எனது முந்தைய பதிவைக் காணவும்..அவருக்கான அங்கீகாரத்தை மதிக்க வேண்டும். இளம்வயதில் இவரைப் பொன்றவர்கள் வரவேற்கப்பட வேண்டியவர்கள்..\nமாணவர் எதிர்காலம் குறித்த முன்னெடுப்புகள் என எவையும் கருத்தில் கொள்ளப்படாமல் மாணவர்கள் அழுதனர் என்பதனை மட்டும் அடையாளமாகக் கொண்டு பிற ஆசிரியர்களின் செயல்பா���ுகளைப் பின்னுக்குத் தள்ளும் ஊடகங்களின் மேம்போக்குத் தனம் எதனை நினைவூட்டுகிறது என்றால்.....\nசூப்பர் சிங்கரில் போட்டியாளரையும், பெற்றோரையும் அழவைத்து டி.ஆர்.பி ஏத்துவது,\nநடனப் போட்டி என்னும் பெயரில் மார்க் போட்டு அழவைக்கிறேன் என்னும் பெயரில் டி.ஆர்.பி யை எகிற வைப்பது... இவைதான் கண்முன்னே விரிகிறது...\nசெயலிலோ சிறிதும் குறை சொல்லவில்லை.. ஆனால் இதை ஊடகங்கள் கையாளும் விதம் ஆசிரியர்களையும், மாணவர்களையும் வேறு திசைக்கு இழுத்துச் செல்லக்கூடும்..\nஉணர்ச்சிகளின் பால் உந்தப்பட்டு செய்யப்படும் எந்த ஒரு செயல்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் எந்த ஒரு முடிவும் அறிவியல் ரீதியாக சரியானது அன்று டேனியல் கோல்மான் என்பாரின் ஆய்வில் குறிப்பிடப்படுகின்றது..\nநுண்ணறிவு அதிகம் கொண்ட ஒருவர்கூட உணர்ச்சிவயப்படும்போது மனச்சமநிலை இல்லை என்றால் தவறான முடிவுகளை மட்டுமே எடுக்க வாய்ப்பு உண்டு என்றும் அந்த ஆய்வில் குறிப்பிடப்படுகின்றது..\nஇப்படி ஏதாவது ஒன்றின் வெளிப்பாடே அன்றி நம் செயல்பாடுகளின் வெளிப்பாடோ, திறமையின் வெளிப்பாடோ அல்ல..\nஉணர்வுகளை கையாளப் பழக்குவதுமே சரியான கல்விப்பணி ஆகும்..\nமனப்போராட்டம் போன்றவற்றில் இருந்து மாணவர்களை காக்கவும் மீட்கவும் முடியும்..\nசரியான வழியை காட்டாவிட்டாலும் பரவாயில்லை தயவுசெய்து தவறான பாதையைக் காட்டிவிடக்கூடாது...\nசமூக வலைதளங்களின் சக்தி நாம் அனைவரும் அறிந்ததே ஆனால் அவை நல்ல முன்னுதாரணங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே விருப்பம்..அதுவே சமூகத்திற்கும் வருங்கால சந்ததிக்கும் நல்லது...\nதாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.சார்.ஆமோதிக்கிறேன்\nதாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.சார்.ஆமோதிக்கிறேன்\nஇடம் மாறுதலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்று நடந்தது எனக்கும். ஆனால் செய்தி ஆக்கவில்லை. அரசு பள்ளியில் எனது மாணவி என்பாடமான ஆங்கிலத்தில் 100 மதிப்பெண்களுடன்498 மதிப்பெண் பெற்று மாநில இரண்டாவது இடம் பெற்றுள்ள போதும் இது போன்று புகழடையவில்லை . அவர் மட்டும் தான் ஆசிரியர் என்பதை போன்று சித்தரிப்பது ஆச்சரியம்.\nஊடகம் உங்களை புகழ்ந்து இருந்தால் இதே கருத்து உங்களுக்கு பொருந்துமா\nமாணவர் உளவியல் சார்ந்த சரியான அலசல்... இப்பதிவரின் பெயர் என்ன\nஆச���ரியர்கள் தங்களது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு மாணவர்களை பயன்படுத்த கூடாது...\nஇவர் தமது கடமையை பொறுப்புடன் செய்துள்ளார்,நாமும் மாணவர்களாள் இந்த நிலைக்கு ஆளாக வேண்டுமே தவிர மற்றவர்கள் ஏதேதோ கூறுகிறார்கள் என்பதற்காக அரசு நடைமுறைகளை உதாசின படுத்தக்கூடாது,ஆசிரியர் பகவானுக்கு பாராட்டுகள்.\nஅருமையான பதிவு.. இது போன்ற நிகழ்வுகள் யாருக்குமே தெரியாமல் அடுத்த பள்ளிக்கு மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் நம்மில் நிறைய பேர் இருப்பார்கள். ஊடகங்களும், வாட்ஸ் அப்பும் இல்லாத காலத்திலேயே மாணவர்களுக்காக உழைத்த நம்முடைய ஆசிரியர்களும் பலர் உளர். அவர்களைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, பகவான் என்ற ஒரு ஆசிரியரைக் காண்பித்து சுயநலம் மிக்க ஆசிரிWர்கள் இவரை பாருங்கள் என்ற தலைப்புடன் வாட்ஸ்அப்பில் தலைப்பிட்டுக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் Public. இது ஒரு தவறான வழிகாட்டலே\nசரியான பதிவு. அரசு பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் பற்றிய தவறான செய்திகளை வெளியிடும்முன் ஊடகங்கள் அந்த செய்தி பற்றிய உண்மை தன்மையை அறிந்த பின்பே வெளியிடவேண்டும்.\nஏனெனில் சிற்பியின் கைகளை உடைத்தப்பின்பு சரியான சிற்பங்களை செய்ய முடியாது என்பதை ஊடகங்கள் உணரவேண்டும்.\nஇதே கருத்துதான் என் கருத்தும்.\nமாற்றலாகிப் போகும் போது அதிக மாணவியர், மாணவர் அழுவது இயற்கை.\nஇதை சமூக ஊடகம் பெரிதாக்கி உள்ளது\nதெளிவான சமன் படுத்திப விமர்சனம்.\nஇன்றைய நிலையில் ஊடகங்கள் அனைத்தையும் நிர்ணயம் செய்து விடுகிறது\nஅய்யா சரியான பதிவு உங்கள் கருத்து என்னொட கருத்தோடு ஒத்திருக்கு....\nஎன் பள்ளியின் பிரச்சனைக்கு தங்கள் ஆலோசனை வேண்டும். மனமிருந்தால் தொடர்புகொள்ளவும். 8012512536\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/category/24-exclusive/page/5/", "date_download": "2020-02-20T05:50:44Z", "digest": "sha1:U2A3AACR5GLDIX2R6DJDWRQUX4NDUPUX", "length": 19502, "nlines": 80, "source_domain": "www.tnnews24.com", "title": "#24 Exclusive Archives - Page 5 of 127 - Tnnews24", "raw_content": "\nவெற்றிக்காக என்னவெல்லாம் செய்யும் பிரசாந்த் கிஷோர் நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பெண் எழுத்தாளர் \nதிமுக அதிகாரபூர்வமாக வருகிற 2021- ம் ஆண்டு தேர்தலில் திமுக வெற்றிக்கு IPAC நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற போவதாக அறிவித்துள்ளது, இதனையடுத்து பல்வேறு விமர்சனங்களும், திமுகவை ட்ரோல் செய்து மீம்களும் வெளிவந்தவண்ணம் உள்ளன, இந்த நிலையில்...\nடெல்லி அரியணை யாருக்கு வெளியானது இருவேறு தேர்தலுக்கு முந்தைய பிரமாண்ட கருத்து கணிப்பு \nடெல்லி :- இந்தியாவின் தலைநகரான டெல்லியில் வருகிற 8 – ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது, அதன் பிறகு முடிவுகள் 11- ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன, டெல்லி...\nஇந்தியாவை நோக்கி விரையும் 70 நாடுகள் பிரதமர் தலைமையில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு \nபிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பாதுகாப்பு கண்காட்சி(DefExpo) 2020 தொடக்கவிழா, உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், 5 பிப்ரவரி 2020 அன்று நடைபெறவுள்ளது.இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வரும், பிரம்மாண்ட பாதுகாப்புக் கண்காட்சி 11-ஆவது முறையாக நடைபெறவுள்ளது. ஆயிரத்திற்கும்...\nகேரளாவில் சாதித்தது CAA, இனி வழிமறினால் ஒடுக்கப்படுவார்கள் பினராயி விஜயன் கடும் எச்சரிக்கை \nCAA எனும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்த பல கட்சிகளில் தேசிய அளவில், மம்தா பானர்ஜி, பினராயி விஜயன், காங்கிரஸ் மற்றும் திமுகவின் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர் தொடக்கத்தில் அசாம் வடகிழக்கு மாகாணங்கள் போராட்டத்தால்...\nவீடியோ வெளியான நிலையில் ட்விட்டரில் ட்ரண்ட் ஆகும் #ஒரிஜினல்சங்கி_ஸ்டாலின் ஹாஸ்டேக் முதலிடம் நோக்கி முன்னேற்றம் \nசென்னை :- திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாந்த் கிஷோர் IPAC அமைப்புடன் இணைந்து பிரச்சார வியூகம் வகுத்து தேர்தலை சந்திக்க போவதாக அறிவித்தார் அதனையும் மற்றும் துக்ளக் குருமூர்த்தி விவாதம் ஒன்றில் கூறிய தகவல் ஆகியவற்றை...\nCAA NRC NPR என வந்தால் என்ன நடக்கும் இஸ்லாமியர்கள் வெளியிட்ட வீடியோ அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது உண்மையாகிறதா\nCAA எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் கடந்த பாராளுமன்ற கூட்ட தொடரில் கொண்டுவரப்பட்டு, மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றது, அதனை தொடர்ந்து குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்று சட்டமாக...\nவின் டிவியில் இருந்து மதன் விலகல்\nமதன் ரவிச்சந்திரன் சிறிய காலத்தில் சட்டென்று தனது கேள்விகள் மூலம் நேரடியாக மக்கள் மனங்களில் இடம்பிடித்தார் என்றே சொல்லவேண்டும் தனது நேரடியான கேள்விகளின் மூலம் தொடர்ந்து விவாதத்தில் பங்கேற்கு��் அரசியல்வாதிகளிடம் தவறினை சுட்டிக்காட்டி கேள்வி கேட்பார்...\nஎச்சரிக்கை விடுத்தும் அடங்காத சர்ச் நிர்வாகம், விநாயகர் சிலையை வைத்து தெறிக்க விட்ட இந்து முன்னணி \nகன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஒன்றியம் மலையடி பஞ்சாயத்தில் திடீர் என சர்ச்கள் உருவாவதும் குடியிருப்பு பகுதிகளிலேயே தொழுகை கூடங்கள் நடத்தப்படுவதும் வழக்கமான ஒன்றாக தினமும் அரங்கேறிவருகிறது, அந்த வகையில் கிறிஸ்தவ அமைப்பிற்கு சொந்தமான இடத்தில் சில...\nபாஜகவில் இணைந்ததும் தமிழிசை பாணியில் புதிய வசனத்தை சொல்லிய சசிகலா புஷ்பா\nராஜ்யசபா உறுப்பினர் சசிகலா புஷ்பா பாஜகவில் இணைந்துள்ளார், டெல்லியில் பாஜக தலைமையகத்தில் தமிழக பாஜக மேலிடம் பொறுப்பாளர் முரளிதரராவ் மற்றும் முன்னாள் மத்தியமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று தன்னை பாஜகவின் அடிப்படை உறுப்பினராக இணைத்து...\nபாதம் தாங்குங்கள் என ராஜேந்திர பாலாஜியை ஸ்டாலின் பேசிய நிலையில் ஆதரவாளர்கள் இடையே மோதல் விடிவுகாலம் பிறக்கிறதா\nசென்னை :- பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டிகளில் தெரிவித்துவரும் கருத்துக்கள் நிச்சயம் இந்து சமுதாயத்தினர் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது, இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டி தமிழகத்தை...\nசபாஷ் சரியான போட்டி ஒரு கோடியை வெல்வாரா ஷாநவாஸ் இல்லை ஓடி ஒழிய போகிறார்களா CAA எதிர்ப்பாளர்கள் \nCAA எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் கடந்த பாராளுமன்ற கூட்ட தொடரில் கொண்டுவரப்பட்டு, மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றது, அதனை தொடர்ந்து குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்று சட்டமாக...\n#Exclusive: மிடில் கிளாஸ்க்கு அடித்தது ஆஃபர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் உள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன \nபெரும் எதிர்பார்ப்பிற்கிடையே இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பல்வேறு தைரியமான முடிவுகளுடன் நடுத்தர மக்களுக்கும், விவசாயிகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும் பல்வேறு சலுகைகளுடன் அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன. இது பொருளாதார மந்தநிலையில் நாடு இருக்கக்கூடிய நிலையில் வெளிவந்திருக்கும் பட்ஜெட்...\nகாவி கொடியுடன் வலம���வந்த சிறுவர்கள், விசாரணைக்கு அழைத்த தமிழக காவல்துறை ஊர் மக்கள் கொடுத்த பதிலடியால் அரண்டுபோன சம்பவம் வைரலாகும் வீடியோ \nதென்காசி : தென்காசி மாவட்டம் புளியங்குடியில் ஒரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட கோவில் உள்ளது, இங்கு வருடம் வருடம் கொடைவிழா நடப்பது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டும் நடைபெற்றது, அதில் வழக்கத்திற்கு மாறாக சமுதாய கொடியுடன்...\nகொரனோ வைரஸ் பரவி வரும் நிலையில் ‘ரஷியா’ எடுத்த முடிவால் சீனா கடும் அதிர்ச்சி \nசீனாவில் உருவான கொரனோ வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பரவி வருகிறது, சீனாவில் உள்ள வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பியதன் மூலமாக கொரனோ வைரஸ் இந்தியா, ஜப்பான், தாய்லாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர்...\nபாஜகவில் இணைந்தார் பிரபல தமிழ் இயக்குனர் \nவிஜய் அஜித் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்கியவர் இயக்குனர் பேரரசு பாஜகவில் இணைந்துள்ளார், அவருக்கு பாஜகவினர் மற்றும் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா வரலாற்றில் பேரரசுவிற்கு என்று ஒரு...\nBIGBREAKING சென்னை லயோலா கல்லூரி மூடப்படுகிறதா\nசென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ளது லயோலா கல்லூரி புகழ் பெற்ற இந்த கல்லூரியில் முன்னணி பிரபலங்கள் பலரும் படித்துள்ளனர், ஒரு காலத்தில் புகழின் உச்சத்தில் இருந்த லயோலா தற்போது நாட்டிற்கு எதிராக பிரிவினையை தூண்டும் கருத்துக்களை வெளியிட்டு...\nஅனுமதியின்றி பள்ளி மாணவிகளை CAA விற்கு எதிராக போராட வைத்த கொடுமை பெற்றோர்கள் குவிந்து வருவதால் பதற்றம்\nஸ்ரீவில்லிபுத்தூர் :- விழுப்புரம் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள திரு இருதயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களையும் அவர்களுடைய ஒப்புதல் இன்றி பள்ளி நிர்வாகம் இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட CAA சட்டத்திற்கு எதிராக போராட வைத்த...\nநேற்று வேதனை இன்று அதிரடியில் இறங்கிய அழகிரி ஸ்டாலின் தரப்பு என்ன செய்ய போகிறது\nமதுரை :- நேற்று மதுரையில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அழகிரி அதிமுகவினர் கூட தன்னிடம் பேசுவதாகவும், ஆனால் திமுகவினர் தன்னை கண்டுகொள்வது இல்லை என வேதனை தெரிவித்தார், அத்துடன் நிலைமை இவ்வாறு இருக்காது என்றும்...\nகுழந்தைகளுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது, குற்றவாளி கொடூரமாக கொல்லப்படணும் உத்தரவிட்ட யோகி விடிய விடிய போராடி முடித்துக்கட்டிய அதிரடிப்படை \nஉத்திர பிரதேசம் மாநிலத்தில் நேற்று மாலை முதல் அதிகாலை வரை விடிய விடிய பரபரப்பு நிகழ்ந்தது, மரண தண்டனை குற்றவாளி ஒருவன் குழந்தைகளை கடத்தி வைத்து துப்பாக்கி சூடு மற்றும் கையெறி குண்டுகளை வீசியதால் தீவிரவாத...\nதமிழன் இந்து இல்லை என சொல்லிக்கொண்டிருந்த கூட்டம் திடீரென தஞ்சை கோவிலில் கூடுவது ஏன் பானு கோம்ஸ் தெரிவித்த அதிர்ச்சி தகவல் \nதஞ்சை பெரிய கோவில் கும்பாவிஷேக விழாவினை தமிழில் நடத்தவேண்டும் என்று தற்போது சில இயக்கங்கள் போராடி வருகின்றன, இதுவரை தஞ்சை பெரியகோவிலில் சென்று சிவனை தரிசிக்காதவர்கள் கூட கும்பாஷேகம் விழாவினை தமிழில் நடத்தவேண்டும் என வலியுறுத்துகின்றனர்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/tags/bbc%20news/", "date_download": "2020-02-20T04:04:45Z", "digest": "sha1:CBM4PMBAIDBP6I7EFOC77JPHBDZG4UZI", "length": 14801, "nlines": 306, "source_domain": "yarl.com", "title": "Showing results for tags 'bbc news'. - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nயாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்\nதமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..\nதமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்\nதமிழரசு's மறக்க முடியாத காட்சி\nதமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா\nதமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு\nதமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'\nதமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை\nதமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு\nதமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....\nவலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி\nவலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்\nவலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\nராசவன்னியன் posted a topic in தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு\n பிபிசி யில் வந்துள்ள செய்தி இது.. (இதில் முக்கியமான ட்விட்டை சிவப்பு எழுத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளேன்.. \"...இந்தியாவே மோடி அரசை பற்றி பேசிக்க���ண்டிருக்கையில், தமிழர்களாகிய நாங்கள் அதை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை, எங்கள் வழி தனி வழி, நேசமணி பற்றி பெருமை கொள்வோம், வாழ்க நேசமணி ...\" என பொருள்பட எழுதியிருப்பது மிக அருமை.. \"...இந்தியாவே மோடி அரசை பற்றி பேசிக்கொண்டிருக்கையில், தமிழர்களாகிய நாங்கள் அதை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை, எங்கள் வழி தனி வழி, நேசமணி பற்றி பெருமை கொள்வோம், வாழ்க நேசமணி ...\" என பொருள்பட எழுதியிருப்பது மிக அருமை.. தமிழனுக்கென்று ஒரு குணமுண்டு, அவன் தனித்துவமானவன் என்பதை பிற மக்கள் புரிந்திருப்பர்கள்.. தமிழனுக்கென்று ஒரு குணமுண்டு, அவன் தனித்துவமானவன் என்பதை பிற மக்கள் புரிந்திருப்பர்கள்.. ) Who is Nesamani and why is seemingly everyone in the world praying for him on Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/supreme-court-seeks-explaination-about-perarivalan-release.html", "date_download": "2020-02-20T05:57:25Z", "digest": "sha1:S5VUSKKLPUGJ6REUJMHD2FTQYWV2HVCD", "length": 7036, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - எழுவர் விடுதலைக்கான தீர்மானம் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவு", "raw_content": "\n'7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை 'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர் என்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார் திருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு பா.ஜ.க எம்.எல்.ஏ மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி சாயம்: சர்ச்சை திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம் திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம் தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார் தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை \"மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்\"\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nஎழுவர் விடுதலைக்கான தீர்மானம் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவு\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் கடந்த…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஎழுவர் விடுதலைக்கான தீர்மானம் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவு\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2014-இல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇந்நிலையில், அந்த தீர்மானத்தின் இப்போதைய நிலை குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n'7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை\n'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர்\nஎன்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார்\nதிருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/rs-10-lakh-relief-for-yageshs-family/", "date_download": "2020-02-20T05:46:35Z", "digest": "sha1:C5SXNPVYJT6SWBQR27RW2DH7D7XGY4YG", "length": 9391, "nlines": 102, "source_domain": "dinasuvadu.com", "title": "யாகேஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் -முதலமைச்சர் பழனிச்சாமி.! | Dinasuvadu Tamil", "raw_content": "\nயாகேஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் -முதலமைச்சர் பழனிச்சாமி.\nதிருவள்ளூரில் ஒரு பெண்ணை கடத்த முயன்றவரை யாகேஷ் என்ற இளைஞர் பிடிக்க முயற்சி செய்தபோது கடத்த முயன்றவர் ஆட்டோ வைத்து மோதினார். இதில் கடந்த 28-ம் தேதி யாகேஷ் உயிரிழந்தாா்.\nமுதலமைச்சர் உயிர் இழ��்த யாகேஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி என அறிவித்து உள்ளார்.\nதிருவள்ளூரை அடுத்த உள்ள கொண்டஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்த தியாகராஜன். இவரது மனைவி பத்மாவதி இவர்களின் கடைசி மகன் யாகேஷ்.இவர் பத்தாம் வகுப்பு வரை படித்து உள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக ஒரு தனியாா் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.\nஇந்நிலையில் கடந்த 26-ம் தேதி கொண்டஞ்சேரி கிராமத்தின் சாலையில் இரவு யாகேஷ் தனது நண்பா்கள் பிராங்க்ளின், பிரேம்குமாா், வினீத்குமாா் ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது மப்பேடு சந்திப்பு சாலையில் நரசிங்கபுரம் செல்வதற்காக இளம் பெண் ஒருவா் ஆட்டோவில் ஏறினாா். ஆனால் அந்த ஆட்டோ நரசிங்கபுரம் செல்லாமல் கொண்டஞ்சேரி வழியாக கடம்பத்தூா் சென்றது.\nஇதனால் அந்த பெண் ஆட்டோவில் இருந்து கத்தி உள்ளார். அதைக் கேட்டுத் யாகேஷ் தனது நண்பர்களுடன் ஆட்டோவைத் துரத்தி உள்ளார். அப்போது எதிரே வாகனம் வர ஆட்டோ மெதுவாகச் சென்றபோது ஆட்டோவில் இருந்து அந்தப் பெண் குதித்து விட்டாா்.\nபின்னர் அந்த பெண்ணை தனியாா் மருத்துவமனைக்கு தான் நண்பர்களை அழைத்து செல்ல கூறிவிட்டு யாகேஷ் மற்றும் பிராங்க்ளின் இருவரும் இருசக்கர வாகனத்தில் அந்த ஆட்டோவைப் துரத்தி சென்றனர். ஆட்டோவைக் கடந்து சென்று ஆட்டோவின் முன்னால் வாகனத்தை நிறுத்த முயற்சி செய்தபோது ஆட்டோ டிரைவர் யாகேஷின் மீது ஆட்டோ கொண்டு மோதினார்.\nஇதனால் யாகேஷ் படுகாயமடைந்தாா். ஆபத்தான நிலையில் யாகேஷ் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையெடுத்து கடந்த 28-ம் தேதி யாகேஷ் உயிரிழந்தாா்.\nஇந்நிலையில் இன்று சட்டசபையில் முதலமைச்சர் பழனிச்சாமி உயிர் இழந்த யாகேஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி எனஅறிவித்து உள்ளார்.மேலும் காயமடைந்த பிராங்க்ளினுக்கு ரூ .2 லட்சமும் , மற்ற 3 இளைஞர்களுக்கு ரூ .25,000 நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.\n திரையரங்கில் ரகளையில் ஈடுபட்ட ரஜினி ரசிகர்கள்\nஅட இப்படி ஒரு வேடமா இரட்டை வேடத்தில் களமிறங்கும் யோகிபாபு\nதூக்கு தண்டனையை ரத்து செய்ய தன்னைத்ததானே காயப்படுத்திய வினய் ஷர்மா.\nநீச்சல் குளத்தில் பிகினி உடையில் போஸ் கொடுக்கும் முனி பட நடிகை\n232 அடி நீளம் 195 அடி அகலம் மொத்த பரப்பளவு 4,000 சதுர அடி. இந்தியா வரும் ட்ரம்பின் வெறித்தனமான விமானம்.\nஅட இப்படி ஒரு வேடமா இரட்டை வேடத்தில் களமிறங்கும் யோகிபாபு\n மோடியின் அசாம் பயணம் ரத்து..\nBreaking:நிர்பயா வழக்கு - தூக்கு தண்டனையை எதிர்த்து சீராய்வு மனு.\nசுஜித்தின் மரணத்திற்கு பிறகு அடுத்தடுத்து இறந்த 4 பிஞ்சு குழந்தைகள் பெற்றோரின் அலட்சியமே குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணம்\nஇமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் தியோக் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ராகேஷ் சின்கா வெற்றி.\nஇந்தியாவிலே இங்குதான் கார் திருட்டு அதிகம் …\nவட கொரியாவுடன் இனியும் பேச்சுவார்த்தை நடத்துவது தீர்வாகாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnathy.blogspot.com/2007/05/", "date_download": "2020-02-20T04:31:24Z", "digest": "sha1:RVEDIAR7RQNIOANXHZG2ZI3PF7JLWNG5", "length": 61232, "nlines": 461, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: May 2007", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\nபடுத்திருக்கும் அறை வாசலில் நிற்கிறேன்\nகாதலியின் பெயர் மாதுளா என்னும்போதில்\nநீச்சல் பழகிய நாட்களைச் சொன்னபோது\nநீ இந்தக் கோடையைக் கடந்துவிடலாம்\nதுருவேறிய என் தனிமையின் தாள்களை\nசடாரென நமது புனித அறைகளுக்குள்\nஇந்த உடலை வானத்தை நோக்கி\nஎத்தனை பேர் உமிழ்ந்த எச்சில்\nஎத்தனை பேர் எறிந்த கற்கள்\nபிற்குறிப்பு: திருத்தி எழுதியது. ஒரு சோதனை (உங்களுக்கல்ல :)) நிமித்தம் போடப்பட்டது.\nநகுலனின் படைப்புகளை அங்குமிங்குமாக வாசித்திருந்த நிலையில், அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பாகிய 'கண்ணாடியாகும் கண்கள்' புத்தகக் கண்காட்சியில் கிடைத்தது. அந்த வரிகளில் இருந்த தனிமை மிக வருத்தியது. அந்தப் புத்தகத்திலிருந்த புகைப்படங்கள் பேசியதும் அதிகம். எளிமையான வரிகள் ஊடாக அவரால் எழுப்பப்பட்டிருந்த கேள்விகள் வாழ்வின் பொருளின்மையை எள்ளும் அதேநேரம் எளிதில் மறுத்தோடவியலாத அதன் இருப்பையும் உணர்த்துவன. காவ்யா சண்முகசுந்தரம் அவர்களால் தொகுக்கப்பட்ட 'நகுலனின் இலக்கியத்தடம்' என்ற நூலின் பதிப்புரையில் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது.\n இல்லாத ஒன்றுக்கா இத்தனை பிரயத்தனங்கள்... இருத்தலுக்கான முயற்சிகளும் இருப்புக்கான அர்த்தங்களைத் த��டுவதும்தான் வாழ்வு. பலர் வெளியே தேடுவர்; தனக்கு வசதியான இடங்களில் தேடுவர்; தன்னைத் தேடுவர்; கண்டவர்கள் கொஞ்சம்; விண்டவர்கள் அதனினும் கொஞ்சம். எழுதுதலும் ஒரு தேடலே; எழுத்தும் ஒரு கண்டடைதலே. கதை, கவிதை,கட்டுரை,உரையாடல் எல்லாமே படைப்பு முயற்சிகளின் பன்முகங்கள்.\"\nஇன்று காலை,வா.மணிகண்டனின் பதிவின் மூலம் நகுலன் 'காலம்' ஆகிவிட்டதாக அறியக் கிடைத்தது. நகுலனின் கவிதைளிற் சில:\n'கண்கள் ஒரு தடவை கண்ணாடியாகின்றன'\nதிட்டையருகே சூரல் நாற்காலியை இழுத்து\nஎட்டிப் பார்க்க இரு கண் பசித்த\nவேறாக வந்தவர் எவரும் சேறாக\nஅவர் பேச்சும் மாறி வீச\nநானே ஆய ஒரு நிலை.\nடாக்சி என் வீடு வரும் என்று\nஇருப்பதால் ஒரு தனி செளகரியம்\"\nகவிஞர் நகுலனின் முதுமையை, வாழ்க்கை வழங்கிய வார்த்தைகளின் தனிமையைப் பார்த்தபிறகு அவர் சொன்னதையே மறுமொழிய வேண்டியிருக்கிறது. நகுலன் கவிஞர் மட்டுமல்ல; கதை, கட்டுரை எனப் பன்முக ஆற்றல் மிக்க படைப்பாளி என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதீதமான துயரம்,கோபம்,மகிழ்ச்சி எல்லாவற்றையும் உறிஞ்சுதாள்போல தனக்குள் இழுத்துக்கொண்டு, அடுத்த கட்டத்திற்கு நகர்த்திவிடும் தன்மையது எழுத்து. ஆனால், அதைக்கூடச் செய்யவொட்டாமல் சிந்தனையின் ஈரத்தை உலர்ந்துபோகச் செய்யும் இந்த வெக்கையுடன் மல்லுக்கு நிற்பதிலேயே இந்நாட்கள் கரைந்துகொண்டிருக்கின்றன. எந்நேரமும் மின்விசிறிகளின் தொணதொணப்பின் கீழ் இருக்கக் கட்டளையிட்டிருக்கும் இக்கனற் காலமானது, சொற்களின் ஊற்றுக்கண் மீது அழிச்சாட்டியமாக அமர்ந்து அடைத்துக்கொண்டிருக்கிறது.\nகாலநிலை, கண்ணுக்குத் தெரியாத கோலொன்றினைக் கையில் ஏந்தியபடி மனோநிலையை ஆண்டுகொண்டிருக்கிறது. மழைக்காலத்தில் மனசு குளிரோடையாகிவிடுகிறது. நடக்கும் இடங்களெல்லாம் பூ மலர்ந்து கிடக்கிறது. மெல்லென சிறகு விசிறிக் கிளையமரும் பறவைகள் தம் குரலெனும் திவலைகளால் விடியலின் வாசல் தெளிக்கின்றன. எவரையும் கடிந்துகொள்வதற்கு முன் யோசிக்கிறோம். மாறாக கோடை தன் வெம்மையை மனிதருக்குள் கடத்துகிறது. வெயிலின் கண்களால் பார்த்து, வெயிலின் உதடுகளால் பேசும்படியாகிறது. அது கொலைக்கும் தற்கொலைக்கும் தூண்டுகிறது. பைத்தியக்காரர்களை உருவாக்குகிறது. காதலைப் பொசுக்குகிறது. கண்ணீரையுமா அது உறிஞ்சிவிட்டது… ஒரு கையசைப்பு தானுமின்றி மௌனமாக நிகழும் பிரிவுகளை சாத்தானைப்போல இந்த வெயில் ஆசீர்வதிக்கிறது.\nஅவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட நகரமொன்றில் துப்பாக்கி ஏந்தியலையும் இராணுவத்தானைக் கண்டு பீதியோடு ஒளிவதைப் போன்றிருக்கிறது பதைத்தபடி வேகவேகமாகத் தெருவில் நடந்துபோகிறவர்களின் முகம். மண்டைக்குள் அமிலக்குழம்பென இறங்கித் தகிக்கும் இந்த வெப்பத்திலிருந்து குளிர்நிலமொன்றிற்குத் தப்பித்து ஓடிவிட முடிந்தவர்கள் பாக்கியவான்கள். (அப்படியானால் பாக்கியவதிகள் எங்கே போவார்கள்\nகோடை இத்தனை குரூரமாகிவிட்டதற்கு இயற்கைச் சமநிலையைக் குழப்பிய மனிதன்தான் காரணம் என்று நொந்துகொண்டார் நேற்றொரு நண்பர். மரங்களை வெட்டி மழையைத் துரத்திவிட்டோம். மரத்தால் ஆன கதவுகளுக்குள்ளிருந்து, மரத்தால் ஆன மேசையிலமர்ந்து, மரக்கூழால் ஆக்கப்பட்ட காகிதத்தில் ‘மழை’என்ற சொல்லை எழுதிப் பார்ப்பதற்குப் பதிலாக ‘முட்டாள்’என்று எம்மைக் குறித்தொரு வார்த்தையை எழுதிப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.\nகுளிரூட்டப்பட்ட வீடுகளிலிருந்து புறப்பட்டு, குளிரூட்டப்பட்ட கார்களில் பயணித்து, குளிரூட்டப்பட்ட நீண்ட அறைகளுக்குள் பிரவேசித்து போத்தல்களில் அடிக்கப்பட்ட குடிநீர் சகிதம் அனல் தெறிக்கும் வார்த்தைகளால் ‘நாற்காலி’க்கு அடிபட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு எல்லாக் காலமும் இளவேனில்தான். ஆனால், நடைபாதைவாசிகளின் மீது காலநிலையும் கருணை காட்டுவதில்லை. மாரியில் காலடியில் வெள்ளம் சுழித்தோட உட்கார்ந்தபடி உறங்குவதும், கோடையில் நெருப்புக் கங்குகளாய் உடலில் இறங்கும் வெயிலைச் சகித்தும் சபித்தும் இருப்பதும் வாழ்வின் பெறுமதி மற்றும் பொருள் குறித்துக் கேள்விகளை எழுப்பத் தூண்டுவன. குறைந்தது மூன்று தடவைகளேனும் குளிக்கத் (குளிக்கும் வழக்கம் உடையவர்களை :)) தூண்டுகிறது இக்கொடுங்கோடை. தண்ணீர் வண்டியை எதிர்பார்த்து வெற்றுக் குடங்களுடன் வரிசையில் காத்திருக்கும் இம்மாநகரத்து கடைக்கோடி மக்களுக்கோ ஒருவேளை குளிப்பென்பதும் ஆடம்பரம்தான்; அதிகபட்சம்தான்.\nவெயில் ஊற்றப்பட்டிருக்கும் சுவர்களால் வீடொரு நெருப்புத்துண்டாகிறது. வீட்டின் ஒவ்வொரு அறைக்குள்ளும் அந்தரித்து அலைய வேண்டியதாயிருக்கிறது. எப்போதும் குளிரூட்டப்பட்ட அறை��்குள் இருப்பதற்கு குற்றவுணர்வைக் கழற்றிவைக்கவேண்டியிருக்கிறது. வீட்டு விலங்குகளை வளர்ப்பதற்கே போதுமான மிகச்சிறிய அறைகளில் வாழ விதிக்கப்பட்டிருக்கும் நகரவாசிகள் மழைக்காலம் வரை உயிர்த்திருப்பது அதிசயத்திலும் அதிசயம்தான். தெருவில் நடந்துபோன சாரதியொருவர் வெயிலின் கொடுமை தாளாமல் விழுந்து இறந்தார் என்ற செய்தியைப் படித்தபோது, ‘இப்படிக்கூட நடக்குமா…’ என்றிருந்தது. ஆனால் நண்பர்களே சென்னை வெயிலில் சில தடவைகள் வெளியில் போய்வந்தபிறகு அது குறித்த வியப்பு தீர்ந்துவிட்டிருக்கிறது. தெருவில் நடந்துசெல்பவர்கள் தண்ணீர் நனைக்கப்பட்ட கைக்குட்டைகளை நெற்றியின்மேல் போட்டுக்கொண்டு போகிறார்கள். வெற்றுப் பாதம் தகிக்க நடந்துபோகிறவர்களைப் பார்த்துத் தலையைக் குனிந்துகொள்ளுமளவிற்கே நமது மனிதாபிமானம் இருக்கிறது. மேலும், இந்த இரக்கம் ஒரு சோடி செருப்புடன் முடிந்துவிடாதென்ற உள்ளுணர்வின் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டியுமிருக்கிறது. வாங்கிக் கொடுக்கவியலாமற் போன செருப்பை மனசுக்குள் சுமந்துகொண்டலைய வேண்டியிருக்கிறது.\nவெயில் குடித்த சுவர்களுக்குள்ளிருந்தபடி, அடுத்த வளவிற்குள் ஒரே ஆறுதலாக இருந்து தலையசைக்கும் வேம்புகளைப் பார்க்கிறேன். இலைகளில் ஒரு துளியும் இல்லைக் களைப்பு. போதாததற்கு கபில நிறத்தில் துளிர்கள் வேறு. அந்தப் பச்சையில் முகம் புதைத்துப் பின் தலைதூக்கிப் பார்க்க இந்தக் கோடை கடந்துபோய் விட்டிருந்தால் எவ்வளவு நன்றாகவிருக்கும்\nகாதலில் ஊறிய கவிதைப் பிரதிகளை…\nகாமம் செப்பிக் கழிந்த மதியங்களை…\nதோழமையில் நீ துப்பிய எச்சிலை…\nஒரு பெயரை அடிப்பதெப்படி என்று.\nஒரு பயணம்… சில குறிப்புகள்…\nதுப்பாக்கி முனைகளின் சூடு ஆறும்வரை (அது இப்போதைக்கு ஆறாது என்றறிந்தும்) இலங்கைக்குப் போவதில்லை என்ற தீர்மானத்தை ‘விசா’என்ற வில்லங்கம் தகர்த்தெறிந்தது. தெரிந்தே ஏதோவோர் தடயத்தை விட்டுச்செல்லும் திருடனைப்போல இந்த மனமும் விசித்திரமானதுதான். தீர்மானம் திரிந்துபோனதறிந்ததிலிருந்து மனசின் மற்றப் பக்கம் மத்தளம் கொட்டத்தொடங்கிவிட்டது. எப்போதும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் பொறுப்புள்ள பக்கத்திற்குப் பழிப்புக் காட்டிவிட்டு, பழகிய வீதிகளில் இந்த நாடோடி மனம் நடக்க ஆரம்��ித்துவிட்டது.\nஉயரம் மளமளவெனச் சரிந்து விமானம் தள்ளாடும்போது தெரியும் சாலைகளும் தென்னை மரச் செறிவும் எப்போதும்போல கிளர்ச்சியூட்டத் தவறவில்லை. பிறந்த பொன்னாடு, தவழ்ந்த மண் இன்னபிற மீதெல்லாம் கால இடைவெளியும் ‘சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்’என்ற பயமும் அயர்ச்சியைத் தந்துவிட்டபோதிலும், உள்ளுக்குள் ஒரு தந்தி அதிரத்தான் செய்தது. பறப்பின்போது தொற்றிய வானத்துக் குளிர் தோலில் எஞ்சியிருக்க வெளிவந்த உடலின் மீது அறைந்த வெம்மையுடன் உடனடி சமரசத்தில் இறங்கவேண்டியிருந்தது. வறுமையும் செழுமையும் இணைந்தே எழுதிய வீதிகளில் மாற்றங்கள் எதுவுமில்லை. வீதிகள் நெடுகிலும் மரப்பச்சை குளிர்ச்சி என்றால் இராணுவப் பச்சை அச்சமூட்டுகிறது. ஆங்காங்கே சோதனைச் சாவடிகளில் ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் என்று வரிசைகட்டி நின்றிருக்க அடையாள அட்டைகளை உற்று ‘வாசித்து’ சீருடையினர் ஏதோ ‘கண்டுபிடிக்க’ முயன்றுகொண்டிருந்தார்கள்.\nபுதுமையொன்றும் இல்லாத வார இறுதி நாட்களை விடுதியொன்றில் தூக்கத்திலும் ஞாபகங்களிலும் கழித்தபிறகு, திங்களன்று இந்தியத் தூதரகத்திற்குச் சென்றேன். காட்சிப்பிழை என்று கவிஞர் தாமரை எழுதியதுதான் எனக்கும் நிகழ்கிறதோ என்று வியந்து பார்க்கும்படியாக நீ…. ள….மா…மா….ன வரிசையொன்று தூதரகத்தின் முன் காத்திருந்தது. வளைந்து வளைந்து பல வரிசைகளாகியிருந்த அதை நீட்டி நேர்ப்படுத்தினால் காலிமுகத்திடலைத் தொடக்கூடும் என்பது மிகைப்படுத்தலன்று. உக்கிரத்தோடு எறித்த-எரித்த வெயில் உடலைக் கருக்கிக்கொண்டிருந்தது. குழந்தைகள் உரத்த குரலில் அழுதுகொண்டிருந்தார்கள். வெயிலில் முகம் சிவக்க நின்றிருந்த வெள்ளைத்தோல்காரரைக் கழித்துப் பார்த்தால், முன்னொருகாலம் ‘பாஸ்’வாங்க முத்திரைச் சந்தியில் வரிசையில் நின்ற காட்சியை அது நினைவுபடுத்தியது. நின்று கால் வலித்தவர்களிற் பலர் குடைகளைப் பிடித்தபடி அமர்ந்திருந்தார்கள்.\nகடந்த தடவை வந்திருந்தபோது வெளிநாட்டுக் கடவுச்சீட்டுக்காரர்களுக்கு சிறப்புச் சலுகையாக தனி வரிசை இருந்தது. மண்ணிறத்தவர்களாகிய நாங்களும் வெள்ளைத்தோல் வரிசையில் இணைந்த ‘மிதப்புடன்’உள்ளே சென்று சுலபமாக விசா பெற்று வந்தோம். தனி வரிசை என்ற நினைப்பில் நின்று நிதானித்து இடியப்பமும் வடையும் சாப்பிட்டுவிட்டு பத்து மணி கடந்து இங்கு வந்தால்… அடிவயிற்றில் இடிவிழுந்து அத்தனையும் செரிமானம் ஆகிவிட்டது. ஏதோ மந்திரி பதவி பறிபோகும் விதமாக நின்ற இடத்தைத் தக்கவைக்க ஒரே தள்ளுமுள்ளு. உடல் தகித்து அனல் எறிகிறது. வியர்வை இன்றைக்கு விட்டால் இனியில்லை என்ற நினைப்பில் பெருக்கெடுக்கிறது. இதற்குள் பக்கத்தில் நின்ற பெண்மணியோடு ‘கூடைக்காரி’தரத்தில் சண்டையொன்றும் போடவேண்டியிருந்தது. (‘கூடைக்காரிகள் என்றால் குறைந்தவர்களா’ என, விளிம்புநிலை மாந்தருக்குப் பரிந்துபேசுவோர் சண்டைக்கு வந்தால் கைகளை உயர்த்துமளவிற்கே இப்போது தெம்பு இருக்கிறது.)\n“நீங்கள் இடையிலை வந்து புகுந்தா நாங்கள் என்ன செய்யிறது…\n“நான் கடைசியிலைதான் வந்து சேந்தனான். அதுக்குள்ளை எனக்குப் பின்னாலை சனம் சேர்ந்திட்டுது. அது சரி நான் வந்து நிக்கேக்குள்ளை உங்களைக் காணேல்லையே”\n“அப்ப என்னெண்டு நான் வரிசையிலை நிக்கேல்லை எண்டது உங்களுக்குத் தெரியும்… சும்மா ஏன் கொழுவுறீங்கள்”\nஇன்னவகையில் கதை வளர்ந்தது. ‘என்ரை தலையெழுத்தைப் பார்றா’என்று உள்ளுக்குள் வெட்கமும் துக்கமும் பொங்கியது. இதற்கிடையில், ‘பதினொரு மணிக்குப் பிறகு விண்ணப்பப் படிவங்கள் ஏற்கப்படமாட்டா’என எனக்கு அருகில் நின்றவர் சொன்னார். நேரமோ பத்தரையாகியிருந்தது. இந்நிலையில் கறுப்பு மோட்டார் சைக்கிளில் இராணுவச்சிப்பாய் ஒருவர் ஹெல்மெட் துப்பாக்கி சகிதம் விறைப்பாக வந்திறங்கினார். ‘உலக உருண்டையே எனது உள்ளங்கைக்குள்’ என்பதான விறைப்புடன் நடந்துசென்று, வரிசையை நெறிப்படுத்திக்கொண்டிருந்த பொலிஸ்காரரின் காதுக்குள் ஏதோ உரைக்க (உரத்துச் சொன்னாலும் சிங்களம் புரியாது) அந்த இடத்தை ஒரு பதட்டம் தொற்றிக்கொண்டது. “யண்ட… யண்ட”என்று பொலிஸ்காரர் பக்கத்து வளவிற்குள் எங்களைப் போகப் பணித்தார் என்பது பொய்; விரட்டப்பட்டோம். அதுவரை நேரமும் பிடித்திருந்த இடம் பறிபோன துக்கம் பலரது முகத்தில் அப்பிக்கிடக்க ‘என்ன நடக்கிறது’என்ற கேள்விக்குப் பதிலற்றுக் கலைந்தோம். நாங்கள் அனுப்பப்பட்ட வளவின் கதவுகள் ஆரவாரமாகப் பூட்டப்பட்டன. அதன் முன் படபடவென்ற ஓசையுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் வந்து நின்றன. ஆயத்த நிலையில் நிமிர்த்திய துப்பாக்கிகளும் சந்தேகப் பார்வையுமா�� அவ்விரு இராணுவத்தினரும் எங்களைக் கண்ணும் கருத்துமாகக் ‘காவல்’காத்திருக்க, ‘ஜேம்ஸ் பொன்ட்’பாணியையொத்த காட்சிகள் நடந்தேறின. முன்னே தலைக்கவசமணிந்த மோட்டார் சைக்கிள் இராணுவத்தினர் சர் சர்ரென விரைய, அவற்றினைத் தொடர்ந்து கார்கள்,ஜீப்கள் மின்னல் வேகத்தில் பறந்தன. ‘எதுவும் நடந்துவிடக்கூடாதே’என்று என்னைப்போல வேறு சிலரும் வேண்டிக்கொண்டிருந்திருக்கலாம். சில நிமிடங்களின் பின் நாங்கள் திறந்துவிடப்பட்டபோது, எங்களோடு நின்றிருந்த வெள்ளைக்காரர்கள் முகத்தில் சிறுநகை இழையப் பார்த்தேன். அதன் பொருளென்னவென்பது அவர்களுக்கே வெளிச்சம்.\nஅன்றைய நாளின் இரண்டு மணித்தியாலங்களை வெயில் குடித்து அழித்தபின் ‘இனி நாளை வாருங்கள்’ என்ற குரலில் கலைந்து அவரவர் திசைகளில் துயர்பொங்க நடந்தோம். மறுநாள் எட்டு மணிக்கெல்லாம் அங்கிருந்தேன். எனக்கு முன்னால் முன்னூறு பேர் இருந்தார்கள். உங்களுக்குத் தெரியும்… பூதங்களைப் பற்றி… முன்னூறாவதாக நின்றிருந்த என்னை பதின்மூன்றாவது ஆளாக்க அதனால் முடிந்தது. “நாங்கள் விடியற்காலை நான்கு மணியிலிருந்து இங்கு நிற்கிறோம்”என்று எனக்குப் பின்னால் பதின்னான்காவதாக நின்றிருந்த பெண்மணி சொன்னார். ஆனால், அவருக்கு முன்னால் நின்று ‘இடம்பிடித்துத் தந்தவர்’மூன்று மணியிலிருந்தே அந்த இடத்தில் நின்றதாகச் சொல்லியிருந்தார். ஆக, நான்கு மணிநேரத் தூக்கத்தின் விலை எழுநூறு இலங்கை ரூபாய்கள் என்பதறிக. வெயிலில் மயங்கிவிழுந்தாலும் வரிசையைவிட்டு யாராவது வந்து தண்ணீர் தெளித்து எழுப்புவார்களா என்பது அன்றைய சூழ்நிலையில் ஐயமாகத்தான் இருந்தது. நீட்டி முழக்கியென்ன… விசா கிடைத்தது வரிசையில் நின்றபோது ‘நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு’என்று தோன்றிக்கொண்டேயிருந்தது. என்றாலும், எந்த நாயும் உயிரைக் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு நாடு நாடாக ஓடியதாக, நான் வாசித்த எந்தவொரு சிறுவர் கதைப் புத்தகத்தில் தானும் எழுதப்பட்டிருக்கவில்லை.\nகொழும்பு அதற்கேயுரிய சந்தடிகளோடும் வாகன நெரிசல்களோடும் வெளிக்கு பரபரப்பாக இயங்கினாலும், ஒரு பதட்டம்,பாதுகாப்பின்மை காற்றில் கலந்திருக்கிறது. “சிங்களவர்கள் என்றால் கொடியவர்கள்”என்ற பொதுப்புத்தி பரவலாக அநேகரிடையே இருக்கிறது. ஆனால், பல்லாண்டு வெளிநாடுகளில் வாழ்ந்தபிறகு கொழும்புக்கோ அதன் சுற்றுப்புறங்களுக்கோ செல்லும் தமிழர்களுக்கு ஒரு வினோதமான உணர்வு (ஒருவேளை வினோதமில்லையோ) ஏற்படும். அதாவது,வெறுக்கப்படவேண்டியது எல்லா மட்டங்களிலும் இருக்கின்ற அதிகாரங்கள்தானேயன்றி மனிதர்களல்லர் என்பதே அது. வெள்ளவத்தையில் வாழைப்பழம் விற்கும் சிங்கள இளைஞன் என்னை அடையாளம் கண்டு “ரொம்ப நாளா இந்தப் பக்கம் வரேல்ல… யாப்னா (யாழ்ப்பாணம்)போயிருந்தீங்களா…”என்று கேட்டபோது நெகிழ்ந்துபோனேன். அறிமுகமற்றவர்களின் புன்னகையும் விசாரிப்பும் தரும் மலர்ச்சி தனியானதுதான். அந்த ‘அன்பில்’கனிந்து தெருவில் என்பாட்டில் சிரித்துக்கொண்டு போனதை சில நொடிகள் கழித்து கவனித்துத் திடுக்கிட்டேன்.\nசென்னையில் உணவகங்களில் சாப்பிட உட்காரும்போது ‘காரமான உணவு எது…’என்று கேட்டு வாங்கிச் சாப்பிடுவதே வழக்கம். கொழும்பில் அந்தப் பிரச்சனையே இல்லை. வெள்ளவத்தையில் வீட்டுச் சாப்பாட்டை நெருங்கி வரும் வகையிலான ‘மயூரி’என்றொரு உணவகம் - இல்லை – சாப்பாட்டுக் கடை இருக்கிறது. மூக்கிலிருந்து சளி ஒழுக ஒழுகச் சாப்பிடலாம். அவ்வளவு உறைப்பு. விடுதியில் தங்கியிருந்த ஏழு நாட்களும் அதன் உபயத்தில் உண்டிக்கு ஒருவித கேடுமில்லாதிருந்தது.\nஇலங்கைத்தீவானது போர் நடந்துகொண்டிருக்குமொரு நாடு என்பது எல்லா இடங்களிலும் நினைவுபடுத்தப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. பயணச் சீட்டுப் பெறவெனக் கிளம்பியபோது காலி வீதியில் போனால் தாமதமாகுமென்று கடற்கரைச்சாலை வழியாகப் போனோம். திடீரென வாகனங்கள் எல்லாம் நிறுத்தப்பட்டன. ஒரு மணித்தியாலமாகியும் ஓரங்குலமும் அசையவில்லை. ‘தேடுதல்’நடப்பதாக வாகன ஓட்டுநர் சொன்னார். வாடகை வண்டிக்குக் கணக்கைத் தீர்த்துவிட்டு காலிவீதிக்கு நடந்துவர மறுபடி வாகனங்கள் அசையவாரம்பித்தன. போக்குவரத்து தடைப்பட்ட இந்த ஒருமணித்தியாலத்தில் விமானநிலையத்திற்குச் செல்லவேண்டியவர்கள்,வைத்தியசாலையில் அவசரமாக அனுமதிக்கப்பட வேண்டியவர்கள்… இவர்கள் நிலை என்ன… என்ற கேள்வி எழுந்தது. காலிமுகத்திடலின் ஆரம்பத்திற்கும் முடிவெல்லைக்கும் இடையில் மட்டும் மூன்று தடவைகள் நான் சென்ற முச்சக்கரவண்டி நிறுத்திச் சோதனைக்காளாக்கப்பட்டது. கடவுச்சீட்டில் திருப்தியடையாத ஒரு சீருடையாளர் ���டையாள அட்டையைக் காட்டும்படி கேட்டார். ‘என்னிடம் இல்லை’என்ற பதில் அவருக்குத் திருப்தியாக இல்லை. எனினும், தொடர்ந்து விசாரிக்கவொட்டாமல் மொழி தடைவிதிக்க மேற்கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டேன்.\nதொலைவில் இருந்து பார்ப்பவர்களுக்கு பயந்தருவதாயும் நெருங்கிப் பார்ப்பவர்களுக்கு சொந்தநாடெனும் இனிமை தருவதாகவும் சிலர் சொல்லக்கேட்டேன். அதில் ஓரளவு உண்மை உண்டெனினும், ஒரு குண்டில் அந்த இனிமை சிதறிக் கூடும்-சிதறக் கூடும் கணங்களில் வாழும் மனத்திண்மை எல்லோருக்கும் இருக்குமென்றில்லை.\nஇவ்வளவு தூரம் வந்துவிட்டு வீட்டை, பார்த்துப் பார்த்து உருவாக்கிய உலகமான எனதறையை, பூனைக்குட்டிகளை, மொட்டை மாடியில் அள்ளியெறியும் காற்றை, வேப்ப மரங்களை, கிணற்றடிக் குளிர்ச்சியை, தென்னங்கன்றுகள் மற்றும் பூச்செடிகளைப் பார்க்காமல், அனுபவிக்காமல் திரும்பிச் செல்கிறேனே என்ற துயரத்தை எழுத மொழியில்லை. ‘நாடு இருக்கிற இருப்பிலை நாய் நாலு நாள் லீவும் ஒரு நாள் போனசும் கேட்டதாம்’என்ற கதையாக ஊராசை எங்களளவில் பேராசையாகிவிட்டிருக்கிறது. போவதென்பது எனது விருப்பமெனினும், மீளத் திரும்பி வருவதென்பது வேறெவருடையவோ தெரிவாயும் முடிவாயும் இருக்கும் நிலையில், ஆசைகளை அள்ளி நெருப்பில் இடுவதே எங்கெங்கோ கொண்டலையும் இந்த உயிருக்குப் பாதுகாப்பு. உயிருக்கு அடுத்ததன்றோ எல்லா உன்னதமும்.\nமுதலில் விலங்கின் கூரிய பற்களை\nஇயற்கை எழில் மற்றும் பிரமிள்\nஈதின்பம் என நீலச்சுடர் கண்டு\nநீயெழுந்து யன்னல் வழி வெறிப்பாய்\nகுற்றமற்ற குற்றத்தின் மடி சாய்ந்து\nஒரு பயணம்… சில குறிப்புகள்…\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/sports/232539/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-02-20T06:01:37Z", "digest": "sha1:XUMWLK75QR6RAIJSEK3E65GGXAYOKHGM", "length": 9163, "nlines": 144, "source_domain": "www.hirunews.lk", "title": "மூன்றாம் நாள் ஆட்டம் மழைக்காரணமாக தடைப்பட்டுள்ளது.. - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nமூன்றாம் நாள் ஆட்டம் மழைக்காரணமாக தட��ப்பட்டுள்ளது..\nஇங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் மழைக்காரணமாக தடைப்பட்டுள்ளது.\nஇதனடிப்படையில் தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் தென்னாப்பிரிக்க அணி மழைக்காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்படும் வரை 5 விக்கட்களை இழந்து 113 ஓட்டங்களை பெற்றிருந்தது.\nமுன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 9 விக்கட்டுக்களை இழந்து 499 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடை நிறுத்திக் கொண்டது.\nதுடுப்பாட்டத்தில் அந்த அணியின் ஒல்லி பொப் ஆட்டமிழக்காது 135 ஓட்டங்களையும் பென் ஸ்டொக்ஸ் 120 ஓட்டங்களையும் அதிக பட்சமாக பெற்று கொண்டனர்.\nபந்துவீச்சில் தென்னாப்பிரிக்க அணியின் கேசவ் மஹாராஜ் (முநளாயஎ ஆயாயசயத) 5 விக்கட்களை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.\nமேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பாட்டத்தில்...\nஇலங்கை பதினொருவர் அணிக்கும் மேற்கிந்திய...\nஉபாதைக்கு உள்ளான இலங்கை மகளிர் அணியின் முக்கிய வீராங்கனை..\nஇருபதுக்கு 20 மகளிர் உலகக்கிண்ண தொடரின்...\nமுதலாவது பயிற்சிப் போட்டி இன்று..\nசுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணி...\nமூன்றாவது போட்டியின் வெற்றியுடன் இருபதுக்கு 20 தொடர் இங்கிலாந்து வசம்..\nஐ.பி.எல்.தொடரின் முதல் போட்டியில் மோத போகும் அணிகள்...\n2020 ஆம் ஆண்டுக்கான இந்திய ப்ரிமியர்...\nபல்வேறு விளையாட்டுச் செய்திகளை சுமந்து வரும் “சூரியனின் சுப்பர் ஸ்போர்ட்ஸ்”\nபெண்களுக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண...\nபல்வேறு விளையாட்டுச் செய்திகளை சுமந்து வரும் “சூரியனின் சுப்பர் ஸ்போர்ட்ஸ்”\nபெட் கிண்ண டென்னிஸில் முதல்முறையாக தோல்வியடைந்த செரீனா வில்லியம்ஸ்\nபெட் கிண்ண டென்னிஸ் ஒற்றையர் பிரிவில்...\nஇந்தியாவுடன் மோதிய நியுசிலாந்து முழுமையான தகவல்களுடன் ஏ ஆர் வி லோஷன்\nஇந்திய அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச...\nசானியா மிர்சா மீண்டும் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில்...\nஐரோப்பிய தங்கப் பாதணியை தனதாக்கிய லியோனல் மெஸ்ஸி\nஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து...\nஇலங்கை கால்பந்தாட்ட அணி துருக்மெனிஸ்தான் நோக்கி பயணம்...\n2022ஆம் வருடம் இடம்பெறவுள்ள உலகக்கிண்ண...\nஇனரீதியான பரிகாசங்கள் இடம்பெற்றால் இங்கிலாந்து அணி மைதானத்திலிருந்��ு வெளியேறும்\nஇந்த முறை யூரோ கிண்ண தகுதிகாண் போட்டிகளில்...\nலியோனல் மெஸ்ஸிக்கு 3 மாத போட்டித் தடை ..\nஆர்ஜண்டீனா கால்பந்து அணியின் தலைவர்...\nபீபா உலக கிண்ணத்துக்கான போட்டிகளை விஸ்தரிக்க நடவடிக்கை\nஐசிசி இருபதுக்கு 20 தரவரிசைப் பட்டியல்..\nசர்வதேச கிரிக்கட் பேரவையினால் (ஐசிசி)...\nதங்கப்பதக்கம் பெற்ற வீர வீராங்கனைகளுக்கு கிடைத்த அதிஷ்டம்\nமுதலாம் நாள் ஆட்டம் இன்று..\nசுற்றுலா இலங்கை அணிக்கும், பாகிஸ்தான்...\nதெற்காசிய விளையாட்டு போட்டிகள் நிறைவு- இந்தியா முதலிடம்\nநேபாள தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்றுவரும்...\nநேபாள தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/04/blog-post_54.html", "date_download": "2020-02-20T06:03:19Z", "digest": "sha1:WGGLSE3ICMI7GD3YBL6PUPBUOUHE6KIW", "length": 24246, "nlines": 176, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: மைந்திரி சர்வாதிகார ஆட்சி நடத்துகின்றார். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு அவரே முழுப்பொறுப்பு. சந்திரிக்கா அம்மையார்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமைந்திரி சர்வாதிகார ஆட்சி நடத்துகின்றார். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு அவரே முழுப்பொறுப்பு. சந்திரிக்கா அம்மையார்.\n“இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொலைவெறித் தாக்குதல்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே முழுப் பொறுப்பு. அவரது சர்வாதிகார ஆட்சியாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.”\n– இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார் தேசிய நல்லிணக்கச் செயலணியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.\nநாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக ஊடகம் ஒன்றிடம் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\n‘2018 ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சி’ மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரங்கேற்றிய சர்வாதிகார ஆட்சியால் நாட்டின�� பாதுகாப்புத் துறையும், சட்டத்துறையும் பின்னடைவைச் சந்தித்தன. அதுவே இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தற்துணிவு நடவடிக்கைக்கு வழிவகுத்தது. தற்போது நாட்டின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகியுள்ளது.\nஅரசியல் சூழ்ச்சியின் பின்னர் சட்டம், ஒழுங்கு அமைச்சையும் ஜனாதிபதி தம்வசம் எடுத்துக்கொண்டார். பாதுகாப்பு அமைச்சராகவும், சட்டம் ஒழுங்கு அமைச்சராகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளதால், இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களுக்கு அவரே பொறுப்புக்கூற வேண்டும். ஏனைய அதிகாரிகளைப் பதவி விலகுங்கள் என்று கூறி அவர் தப்பிவிட முடியாது.\nதான் நாட்டில் இல்லாத நேரம் இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றதால் அதற்குப் பொறுப்பேற்றுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரையும், பொலிஸ்மா அதிபரையும் பதவி விலக வேண்டும் என்று ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆனால், பதில் பாதுகாப்பு அமைச்சரையும், பதில் சட்டம் ஒழுங்கு அமைச்சரையும் நியமிக்காது வெளிநாடுகளுக்கு ஜனாதிபதி சென்றமை முதல் தவறாகும்.\nபாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், பொலிஸ்மா அதிபரும் இந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்புக்கூறத் தேவையில்லை என்று நான் கூற வரவில்லை. அவர்கள் தரப்பிலும் தவறுகள் நடந்துள்ளன. ஆனால், ஜனாதிபதி தரப்பில் மகா தவறு நடந்துள்ளது.\n2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் கட்டிக்காத்துவந்த அரசியல் ரீதியான நல்லிணக்கத்தை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிதைத்தார். அதேவேளை, இனங்களுக்கு இடையிலான – மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை கடந்த மாதம் 21ஆம் திகதி ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் சிதைத்துவிட்டார்கள்.\nஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் எதற்கும் அஞ்சாதவர்கள்; மக்களைக் கொன்று குவிப்பதற்கு சிறிது கூட தயங்கமாட்டார்கள். அவர்களுக்கு இரக்க குணம் இல்லை. எனவே, அவர்களை இலங்கையில் முற்றாக இல்லாதொழிக்க வேண்டும்” – என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகிளிநொச்சியில் சிறிதரனின் கம்ரெலிய வீதி புனரமைப்பு மோசடியை அம்பலப்படுத்தியது தேசிய கணக்காய்வு அலுவலகம்\nபாராளுமன்ற உறுப்பினர் சி��ிதரனால் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட கம்பெரலி பணிகளில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன என பொது மக்களால் சுட்டிக்காட்டப்பட...\nஅமெரிக்காவுக்கு றிசார்ட் பணம் அனுப்பிய விடயத்தை புட்டுப்புட்டாய் வைக்கிறார் முஸம்மில்\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுத்தீனின் அமெரிக்க வங்கிக் கணக்கு தொடர்பிலும், அந்தக் கணக்கிற்கு பணம் வைப்பிலிடும் முறை தொடர்பிலும் பொலி...\nதமிழரசுக் கட்சி தவிசாளர் வேழமாலிகிதனின் ஊழல்களை அம்பலப்படுத்தியது கணக்காய்வு அலுவலகம்\nகரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் மீது தொடர்ச்சியாக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இது ...\nஅமைச்சுப்பதவி ஏற்று ஈரம்காயமுன் 6 லட்சத்திற்கு சுழல்நாற்காலி வாங்கிய விமல் வீரவன்ச. சாடுகின்றது.\nஅமைச்சர் விமல் வீரவன்ச அமைச்சுப்பதவியை ஏற்ற பின்பு பல புதிய தளபாடங்களை வாங்கியதாகவும் அதன்போது தனக்கு 06 இலட்சம் ரூபா பெறுமதியான கதிரை ஒன்றை...\nகொரோனா நோய்த்தாக்குதலுக்குள்ளான முதலாவது நோயாளியை வட கொரியா சுட்டுக்கொன்றுள்ளது.\nஉலக சுகாதார ஸ்தாபனத்தால் COVID-19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம், முழு வீச்சில் சீனாவை தாக்கி வரும் நிலையில், குறித்த வைரஸ் பரவ...\nசாய்ந்தமருது நகர சபை தேவையான ஒன்றுதான்.. ஏன் நாங்கள் குழப்பமடைய வேண்டும் - ஞானசாரர் அந்தர் பல்டி\nசாய்ந்தமருது நகரசபை முஸ்லிம்களை உள்ளடக்கிய நகர சபையாக மாறியுள்ளமை குறித்து ஊடகவியலாளர்கள் கலகொடஅத்தே ஞானசாரவைத் தொடர்புகொண்டு, அவரது கருத...\nகிழக்கு ஆளுநர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு பின்தகவால் பதவிகளை வழங்குகின்றார். விமலவீர குற்றச்சாட்டு\nகடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ராஜபக்சர்களை கொலை செய்யத்திட்டமிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பின்கதவால் பதவிகளை...\nஎடுப்பார் கைப்பிள்ளைகளால் அரசாங்கம் வெகுவிரைவில் கைசேதப்படும்\nதற்போதைய அரசாங்கம் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியே இருந்து வருகின்றது. ஒருசிலர் தற்போதைய நிலை தொடர்பில் ஏதும் பேசவியலாது ...\nஅஷ்ரப் வைத்தியசாலையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகும் நோயாளிகள்\nஅம்பாறை மாவட்டத்தில் கல்முனையில் அமைந்துள்ள அஸ்ரப் ஞாபகா���்த்த வைத்தியசாலையில் நோயாளிகள் பாலியில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிவருவதாக குற்றச்ச...\nMCC ஒப்பந்த நாடகம் மீண்டும் மேடையில்...\nஇலங்கையின் வளங்களை சுரண்டுவதற்கும் இந்நாட்டினை அமெரிக்க அடிமையாக மாற்றுதற்குமாக மேற்கொள்ளவுள்ள ஒப்பந்தங்களில் ஒன்றான மிலேனியம் சலேன்;ஜ் கோப்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெ��ுக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-31309.html?s=e88080bc00b87605165eede772fdff80", "date_download": "2020-02-20T04:54:02Z", "digest": "sha1:Z2OM5I2XWQZLTABII2VCDP6VIMHYMW6N", "length": 1794, "nlines": 21, "source_domain": "www.tamilmantram.com", "title": "கதவுகள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > கதவுகள்\nகாத்திருப்பின் குறியீடு - கதவுகள்;\nகால்கடுக்கக் நிற்கிறேன் அதன் முன்னே\nகனக்க வைக்கும் கணங்கள் இவை\nஇது மட்டும் நடந்து விட்டால்......\nகற்பனை சுகத்தில் விரிகிறது இதழ்\nவேதனைச் சூட்டில் சுருங்குகிறது மனது\nஒன்று போனால் மற்றொன்று - நிமிர்கிறேன்\nமற்றொன்று எப்பொழுது - குலைகிறேன்\nகாத்திருப்பின் குறியீடு - கதவுகள்;\nகால்கடுக்கக் நிற்கிறேன் அதன் முன்னே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-02-20T04:27:40Z", "digest": "sha1:2K5JN3M6RC2KFI4S6RSE5WUOYGYZLRXP", "length": 9619, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "அமெரிக்கா | Selliyal - செல்லியல்", "raw_content": "\nசூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் : மைக்கல் புளும்பெர்க் 2-வது இடத்திற்கு முன்னேறினார்\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் மைக்கல் புளும்பெர்க் அக்கட்சிக்கான வேட்பாளர்களில் இரண்டாவது நிலைக்கு முன்னேறியிருக்கிறார்.\nஅமெரிக்காஸ் காட் டேலண்ட்: ‘வி.அண்ட்பீட்டபள்’ இந்திய நடனக் குழு வாகை சூடியது\nஅமெரிக்காஸ் காட் டேலண்ட் இரண்டாவது சீசனின் இறுதிப் போட்டியில் ஆறு வாரங்கள் போட்டியிட்டு வி. அண்ட்பீட்டபள் இந்திய நடனக் குழு வெற்றியாளராக முடிசூட்டப்பட்டது.\nஈரான் அமெரிக்காவை மீண்டும் தாக்கத் தயங்காது என எச்சரித்துள்ளது\nதேவைப்பட்டால் அமெரிக்காவை மீண்டும் தாக்குவதற்கு ஈரான் தயங்காது என்று ஈரான் அணுசக்த�� அமைப்புத் தலைவர் அலி அக்பர் சலேஹி தெரிவித்துள்ளார்.\nடிரம்ப் பதவி பறிப்பு இல்லை – அமெரிக்க செனட் விடுவித்தது\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பதவியைப் பறிப்பதற்கு வகை செய்யும் அவர் மீதான நம்பகத் தன்மை குறித்த தீர்மானம் புதன்கிழமை அமெரிக்க மேலவையில் எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே தோற்கடிக்கப்பட்டது.\nடிரம்பின் உரையைக் கிழித்துப் போட்ட அமெரிக்க நாடாளுமன்ற அவைத் தலைவர்\nஅமெரிக்க நாடாளுமன்றத்தில் நாட்டு மக்களுக்காக அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை ஆற்றிய உரை சர்ச்சைக்குரியதாகவும், நாட்டு மக்களைப் பிளவுபடுத்தும் விதத்திலும் அமைந்திருந்தது குறித்து பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன.\nகோபே பிரியாண்ட் கட்டி எழுப்பிய வணிக உலகின் மதிப்பு தெரியுமா\nலாஸ் ஏஞ்சல்ஸ் – கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 26) ஹெலிகாப்டர் விபத்தில் தனது மகளுடன் மரணமடைந்த கோபே பிரியாண்ட் கூடைப் பந்து விளையாட்டில் கொடிகட்டிப் பறந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், விளையாட்டுத்...\nஉலக அளவில் விளையாட்டுத் துறை இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய கோபே பிரியாண்ட்\nசிறந்த கூடைப்பந்து விளையாட்டாளராகத் திகழ்ந்து பல்வேறு சிறந்த விளையாட்டாளர் விருதுகளையும் பெற்று பெரும் இரசிகர் கூட்டத்தைக் கொண்டிருந்த கோபே பிரியாண்ட் மறைவு விளையாட்டு இரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஅமெரிக்க கூடைப்பந்து வீரர் கோபே பிரியாண்ட் – அவரது 13 வயது மகள் ஹெலிகாப்டர்...\nஅமெரிக்காவின் புகழ்பெற்ற கூடைப்பந்து விளையாட்டு வீரர் கோபே பிரியாண்ட்டும் அவரது 13 வயது மகள் ஜியானாவும் ஹெலிகாப்டர் விபத்தொன்றில் கொல்லப்பட்டனர்.\n தொடங்குகிறது அவருக்கு எதிரான செனட் தீர்மானம்\nஎதிர்வரும் செவ்வாய்க்கிழமை டிரம்புக்கு எதிரான தீர்மானத்தின் மீது செனட் மன்றத்தில் ஜனநாயகக் கட்சிக்கும், குடியரசுக் கட்சிக்கும் இடையிலான விவாதங்கள் தொடங்கவிருக்கின்றன.\n1 டிரில்லியன் மதிப்புடைய நிறுவனங்களின் பட்டியலில் இணைகிறது கூகுளின் அல்பாபெட்\nஅமெரிக்க வால் ஸ்ட்ரீட் பங்குச் சந்தையில் 1 டிரில்லியன் டாலர் மதிப்பைக் கொண்ட நிறுவனங்களின் பட்டியலில் மூன்றாவதாக இடம் பிடித்திருக்கிறது அல்பாபெட் - அதாவது கூகுள் நிறுவனத்தின் உரிமையாளரான தாய் நிறுவனம்.\nஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு, 8 பேர் பலி\nநாட்டின் முக்கியக் கல்வியாளரும், எழுத்தாளருமான கே.எஸ்.மணியம் காலமானார்\nஇந்தியன் 2: படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூவர் பலி\nசீனாவிலிருந்து 3 வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/ec-not-declare-voting-percentage-in-delhi-elections-376615.html", "date_download": "2020-02-20T04:19:04Z", "digest": "sha1:266BAI6IXSHVQEORQKXWVINVSXWMFQ5K", "length": 16374, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெல்லியில் பதிவான வாக்கு சதவீதம்- அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத தேர்தல் ஆணையத்தால் சர்ச்சை | EC not declare Voting percentage in Delhi Elections - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nதிமுகவா.. அதிமுகவா.. இல்லை பாமகவா.. சர்பிரைஸ் ரிசல்ட்\nநிறைவேற்று, நிறைவேற்று சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்று.. பேரணியில் இஸ்லாமியர்கள் முழக்கம்\nதமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலங்கள் முற்றுகை.. லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டம்\nதிமுகவா.. அதிமுகவா.. இல்லை பாமகவா.. விடுதலை சிறுத்தைகள் யாருடன் சேரலாம்.. சர்பிரைஸ் ரிசல்ட்\nசிஏஏ விவகாரம்: One Crore Challenge-க்கு அழைத்த பாஜக போஸ்டரால் சென்னையில் பரபரப்பு\nசிஏஏவுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் 6வது நாளாக தொடரும் முஸ்லீம்கள் போராட்டம்\nகவலைப்படாதீங்க.. நாங்க இருக்கோம்.. இந்தியாவிலிருந்து சீனாவுக்கு பறக்கிறது மருத்துவ உபகரணங்கள்\nMovies இவரை வச்சு படம் எடுக்குறதுக்கு.. அட போங்க.. முதல் நாளே கடுப்பான ஜாலி இயக்குனர்.. என்ன நடந்தது\nAutomobiles ஸ்கூட்டர் அ ஆட்டோ -அந்நியன் அம்பி போல தேவைக்கேற்ப உருமாறும் ட்யூவல் வசதியுடைய ஹீரோ மின்சார வாகனம்\nSports கிரிக்கெட்டுல யாருன்னு காட்டியாச்சு... யுவராஜ் சிங்கின் அடுத்த அவதாரம்\nFinance அட கொரோனாவ விடுங்க.. உள்நாட்டு தொழில்களை பாதுகாக்க விரைவில் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன்\nLifestyle மகா சிவராத்திரி 2020: உங்க குலதெய்வத்தை வீட்டில் தங்க வைக்க இதை கண்டிப்பாக செய்யுங்க...\nTechnology Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nEducation உள்ளூரிலேயே அரசு வேலை நாமக்கல் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர��க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லியில் பதிவான வாக்கு சதவீதம்- அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத தேர்தல் ஆணையத்தால் சர்ச்சை\nடெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் சதவீதம் குறித்து தேர்தல் ஆணையம் இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காதது கடும் சர்ச்சையாகி உள்ளது.\nடெல்லியில் 70 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.\nகாலை முதலே டெல்லியில் மிக மிக மோசமான வாக்குப் பதிவுதான் இருந்தது. பிற்பகலில் இது கணிசமானக உயர்ந்தது. மாலை 6 மணி நிலவரப்படி சுமார் 60%க்கும் குறைவாக வாக்குகள் பதிவாகி இருந்தன.\nதேர்தலில் பதிவான வாக்குகள் சதவீதம் குறித்து தேர்தல் ஆணையம் அன்று இரவே அறிவிப்பதுதான் வழக்கம். ஆனால் டெல்லியில் தற்போது வரை எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவானது என்பது குறித்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.\nஇது அரசியல் கட்சிகளையும் ஊடகங்களையும் கடும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. டெல்லி சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில் வெளியான அனைத்து எக்ஸிட் போல் முடிவுகளும் சொல்லி வைத்தாற் போல் ஆம் ஆத்மியே பிரமாண்ட வெற்றியை பெறும் என கணித்திருக்கின்றன.\nஇந்நிலையில் தேர்தல் ஆணையம் மொத்தம் பதிவான வாக்குகள் சதவீதத்தை அறிவிக்காதது ஏன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரு பெண் கூட இல்லை.. கெஜ்ரிவால் இப்படி செய்வார் என்று நினைக்கவில்லை.. முதல் நாளே விமர்சனம்\nடெல்லி முதல்வராக 3வது முறையாக அரியணை ஏறிய கெஜ்ரிவால்.. 6 அமைச்சர்களுடன் பிரம்மாண்ட பதவி ஏற்பு விழா\nடெல்லி முதல்வர் பதவி ஏற்பு LIVE: டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்பு\nகெஜ்ரிவால் சிங்கிளாக ஜெயிக்க.. இந்த சிங்கப் பெண்கள்தான் காரணமாம்.. அசத்திய பெண் படை\nஅப்படி பேசியிருக்க கூடாது.. டெல்லியில் பாஜக தோற்க காரணம்.. மனம் திறந்தார் அமித் ஷா\nடெல்லியில் ஏன் தோற்றோம்.. எப்படி தோற்றோம்.. நட்டா தலைமையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை\nயாரையும் கூப்பிட மா���்டோம்.. மக்கள் மட்டுமே போதும்.. ஆம் ஆத்மியின் அடுத்த அதிரடி\nஎங்களால்தான் கெஜ்ரிவால் ஜெயிச்சாரு.. தமிழ்நாட்டை வல்லரசாக்குவோம்.. பிரேமலதா 'அடடே’ பேச்சு\nடான்ஸ் ஆடிய ராஜ்தீப்.. ஆனால் எதுக்காக டான்ஸ் போட்டார்.. அதுக்காக இல்லையாம்.. இதுக்காகவாம்\nஅந்த ஒரு நொடி.. இந்திய அரசியலின் மிக முக்கிய தருணம்.. பெண்கள் மத்தியில் உயர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி தேர்தலில் பாஜக, மோடிக்கு மிகபெரும் தோல்வி... விளாசிய சர்வதேச ஊடகங்கள்\nஎவ்வளவு நம்பிக்கை வைத்து இருந்தார்.. அமித் ஷாவின் வலதுகை.. மோடியின் செல்லம்.. இப்படி தோத்துட்டாரே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi assembly elections 2020 political parties aap டெல்லி சட்டசபை தேர்தல் 2020 வாக்கு சதவீதம் அரசியல் கட்சிகள் ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவால் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/three-chief-ministers-plans-to-skip-niti-aayog-meet-today-in-delhi/articleshow/69801679.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-02-20T06:07:35Z", "digest": "sha1:SIFNZUG2GPAUBSZJLDP6NMCV4Z6VEWMP", "length": 16774, "nlines": 165, "source_domain": "tamil.samayam.com", "title": "Niti Aayog : நிதி ஆயோக் கூட்டம்- முந்திக்கிட்டு போன ஈபிஎஸ்; முரண்டு பிடிச்சு போக மறுத்த அந்த 3 முதல்வர்கள்! - three chief ministers plans to skip niti aayog meet today in delhi | Samayam Tamil", "raw_content": "\n#Samsung Galaxy M31-ன் MegaMonster பயணத்தில் கலந்து கொண்டுள்ள பாலிவுட் நடிகை பரினிதி சோப்ரா\n#Samsung Galaxy M31-ன் MegaMonster பயணத்தில் கலந்து கொண்டுள்ள பாலிவுட் நடிகை பரினிதி சோப்ரா\nநிதி ஆயோக் கூட்டம்- முந்திக்கிட்டு போன ஈபிஎஸ்; முரண்டு பிடிச்சு போக மறுத்த அந்த 3 முதல்வர்கள்\nஇன்று டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில், மூன்று மாநில முதலமைச்சர்கள் பங்கேற்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nநிதி ஆயோக் கூட்டம்- முந்திக்கிட்டு போன ஈபிஎஸ்; முரண்டு பிடிச்சு போக மறுத்த அந்த...\nநடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது. இந்த சூழலில் நடப்பு நிதியாண்டிற்கான முழுமையான பட்ஜெட், இன்னும் ஓரிரு நாட்களில் தாக்கல் செய்யப்பட உள்ளது.\nஇதற்கிடையில் நிதி ஆயோக்கின் 5வது கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது. இதில் நாட்டில் தலையாய பிரச்னையாக இருக்கும் விவசாயிகள் பிரச்னை, வறட்சி, மாவோயிஸ்ட் தாக்���ுதலில் இருந்து மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு உள்ளிட்ட விவரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த கூட்டத்திற்காக மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இதில் பங்கேற்பதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பாகவே, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.\nஅதிமுகவிற்குள் ஏராளமான உள்ளடி வேலைகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் எழுந்த ஒற்றை தலைமை விவகாரம், கட்சிக்குள் ஒரு சூறாவளியை கிளப்பி விட்டு சற்றே அடங்கியுள்ளது. இத்தகைய பிரச்னைகளை எடுத்துக் கொண்டு, பாஜக தலைமையிடம் தீர்வு காணும் முயற்சியில் பழனிசாமி ஈடுபட சென்றுள்ளதாக கூறப்படுகிறது.\nஉள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி, பல்வேறு மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசி வருகிறார். அதேசமயம் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் ஆகியோர் இன்றைய நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.\nஇவர்களில் மம்தா பானர்ஜி, பாஜக உடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றார். நிதி ஆயோக்கிற்கு எந்தவித அதிகாரமும் இல்லை. இதன்மூலம் மாநிலங்களுக்கு எந்தவித உதவியும் செய்ய முடியாது என்று கருதுகின்றார். இதன் காரணமாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்து உள்ளார்.\nபஞ்சாப் முதலமைச்சரைப் பொறுத்தவரை, உடல் நிலை சரியில்லை என்று கூறியுள்ளார். தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தங்கள் மாநிலத்தில் நீர்ப்பாசன திட்ட தொடக்க விழாவிற்கான ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.\nஇதன் காரணமாக அவரால் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களும் தங்களின் முக்கியப் பிரச்னைகளை முன்வைத்து, தீர்வு காண முற்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nஅமெரிக்க அதிபரின் தி பீஸ்ட் கார் ரகசியங்கள்\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்காக நாடு காத்திருந்தது: பிரதமர் மோடி பேச்சு\n மக்களின் கேள்விகளும், மத்திய அர��ின் விளக்கமும்...\nவெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா அமைத்த தனி நாடு, கொடி\nபதவியேற்பு விழாவில் இப்படியொரு ஆச்சரியம்; தலைநகரில் அரியணை ஏறும் கெஜ்ரிவால் 3.0\nமேலும் செய்திகள்:முதல்வர் பழனிசாமி|பிரதமர் மோடி|நிதி ஆயோக்|PM Modi|Niti Aayog|CM Palaniswami\n“இஸ்லாமியர்களுக்கு கண்ணீர் விட என்ன தகுதி இருக்கு” ரஜினி நல ...\nசென்னையை விஞ்சிய கோவை... எதுவுல தெரியுமா\nடிராக்டர் மீது லாரி மோதி விபத்து; 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே...\n சீமானை விடாமல் துரத்தும் விஜயல...\nஅட்சய பாத்திரம் பூண்டு , வெங்காயம் சேர்க்கமாட்டாங்களமே\"\nஅமெரிக்க பெடரல் நீதிமன்ற தலைமை நீதிபதியான தமிழர்\nசேலம்: நள்ளிரவில் நடைபெற்ற விபத்தில் நேபாளப் பயணிகள் உயிரிழப்பு\n- சுற்றி வளைக்க கிடுக்குப்பிடி உத்தரவு போட்ட நீதிம..\n“ஒரு மாதத்தில் லட்சம் பேர் மீது வழக்கு, எப்ஐஆர் போடவே 3 வருஷம் ஆகுமே”தமீம் முன் ..\nபோலீஸை தாக்கியவருக்கு கலெக்டர் கொடுத்த ஷாக்\nகாதலில் நீங்க நல்ல விஷயம்னு நெனச்சு செஞ்சிக்கிட்டு இருக்கிற மோசமான பழக்கங்கள் என..\n எப்படி இந்த ரத்த காயம்- நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனைக்கு மீண்டு..\n90ஸ் கிட்ஸ் உங்களுக்கு மட்டும் இது கிடையாது....\nரூ. 68,990 ஆரம்ப விலையில் புதிய Hero Glamour 125 BS6 பைக் அறிமுகம்..\nஇனிமேல் \"இது\" முற்றிலும் இலவசம்; எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது - டிராய் அதிரடி ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nநிதி ஆயோக் கூட்டம்- முந்திக்கிட்டு போன ஈபிஎஸ்; முரண்டு பிடிச்சு ...\nகாவிரிக்கு குறுக்கே எவ்வளவு அணை வேண்டுமானாலும் கட்டலாம்- குமாரசா...\nராஜ்ய சபாவில் 30 ஆண்டுகள் எம்.பி; முடிவுக்கு வந்த முன்னாள் பிரதம...\nபெண்களின் டெல்லி மெட்ரோ இலவச பயணித்தை எதிர்க்கும் மெட்ரோ மேன்...\nஇரவு முழுவதும் சாலையில் படுத்துறங்கி எடியூரப்பா போராட்டம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-02-20T04:45:48Z", "digest": "sha1:A53HDTMEZEAIFMEQWOFPQMPRTNBPWIE4", "length": 15253, "nlines": 164, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜி.எஸ்.டி News in Tamil - ஜி.எஸ்.டி Latest news on maalaimalar.com", "raw_content": "\nமுதல் பரிசு ரூ.1 கோடி : ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதை ஊக்குவிக்க லாட்டரி திட்டம் - மத்திய அரசு முடிவு\nமுதல் பரிசு ரூ.1 கோடி : ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதை ஊக்குவிக்க லாட்டரி திட்டம் - மத்திய அரசு முடிவு\nஜி.எஸ்.டி. வரி செலுத்துவதை ஊக்குவிக்க, ‘ஜி.எஸ்.டி. லாட்டரி திட்டம்’ என்ற பெயரில் குலுக்கல் முறையில் ரூ.1 கோடி முதல் பரிசு வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஜனவரி மாத ஜிஎஸ்டி வருவாய் 1.10 லட்சம் கோடி ரூபாய் - மத்திய நிதி அமைச்சகம்\nஜனவரி மாதத்தின் ஜி.எஸ்.டி. வருவாய் 1.10 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nவரி செலுத்துவோர் மூன்றாக பிரிப்பு - ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்ய 3 கட்ட தேதி அறிவிப்பு\nவர்த்தகர்கள், தொழில் அதிபர்கள் ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செலுத்துவோரை மூன்றாக பிரித்து கணக்கு தாக்கல் செய்வதற்கு 3 இறுதி நாட்களை நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\nடிசம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.03 லட்சம் கோடி ரூபாய் - மத்திய நிதி அமைச்சகம்\nடிசம்பர் மாதத்தின் ஜி.எஸ்.டி. வருவாய் 1.03 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n - மந்திரிகள் குழு அமைப்பாளர் விளக்கம்\nஜி.எஸ்.டி. வரி குறித்து ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.க்கான மந்திரிகள் குழுவின் அமைப்பாளரும், பீகார் மாநில துணை முதல்-மந்திரியுமான சு‌ஷில் குமார் மோடி விளக்கம் அளித்துள்ளார்.\nஅனைத்து லாட்டரிகளுக்கும் 28 சதவீத ஜி.எஸ்.டி. - கவுன்சில் கூட்டத்தில் முடிவு\nஅனைத்து லாட்டரிகளுக்கும் 28 சதவீத ஜி.எஸ்.டி. வசூலிக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.\nமாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடாக ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு - மத்திய அரசு அறிவிப்பு\nமாநில அரசுகள் ஜி.எஸ்.டி. அமல்படுத்தியதால் ஏற்பட்ட இழப்பீடு நிலுவை தொகையான ரூ.35 ஆயிரம் கோடியை வழங்கியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையை மாநிலங்களுக்கு விடுவிக்க கோரி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி\nஜி.எஸ்.டி. இழப்பீடு தொகை பாக்கியை மாநிலங்களுக்கு உடனே விடுவிக்க வலியுறுத்தி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.\nஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல், டீசல் வருமா பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் விளக்கம்\nஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல், டீசல் கொண்டுவரப்படுமா என்பது குறித்து பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.\nஜி.எஸ்.டி. வருவாய் 3 மாதங்களுக்கு பின்னர் ஒரு லட்சம் கோடியை கடந்தது\nபொருளாதார மந்தநிலையால் கடந்த 3 மாதங்களில் குறைவாக இருந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வருவாய் நவம்பர் மாதத்தில் ஒரு லட்சத்து 3 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.\nஇயக்குனர் ராஜ்கபூரின் மகன் மரணம்\nபஸ்சில் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் டிரைவர் பேச தடை\nதட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது\nஎடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை பாராட்டிய இளங்கோவன்\nசீனாவிலிருந்து புதுக்கோட்டை திரும்பிய ஓட்டல் அதிபர் உயிரிழப்பு- கொரோனா வைரஸ் தாக்கியதா\nஅந்த 3 வீரர்களால் தான் கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்பட்டது - இன்சமாம்\nஅனைத்து இலவச திட்டங்களும் மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடரும் - கெஜ்ரிவால்\nஒரே நாளில் ரிலீசாகும் தனுஷ் - சிவகார்த்திகேயன் படங்கள்\nபெண் கற்பழிப்பு புகார்: உ.பி. பா.ஜனதா எம்எல்ஏ மீது எப்.ஐ.ஆர். பதிவு\nவேளாண் பாதுகாப்பு மண்டலத்திற்கு தமிழக அமைச்சரவையில் ஒப்புதல்\nகேங்ஸ்டராக தனுஷ்..... வைரலாகும் டி40 மோஷன் போஸ்டர்\nவெலிங்டன் டெஸ்டில் இந்த இருவரும் விளையாடுவார்கள்: விராட் கோலி\nஇந்திய தொடக்க வீரர்களுக்கு அனுபவம் இல்லை... ஆனால் சிறந்த பேட்ஸ்மேன்கள் - டிம் சவுத்தி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/10/1.html", "date_download": "2020-02-20T04:12:25Z", "digest": "sha1:SB5M76PJ7R3MTW5EH2DZHF7TB2BTWZZG", "length": 4534, "nlines": 34, "source_domain": "www.madawalaenews.com", "title": "கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 1 லட்சம் வாக்குகள் பெற்ற தொண்டமான் கோத்தாவுக்கு - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nகடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 1 லட்சம் வாக்குகள் பெற்ற தொண்டமான் கோத்தாவுக்கு\nஎல்லா கட்சிகளும் எங்களுக்கு ஆதரவை வழங்கியுள்ளன.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சின்னத்தில் நாங்கள் போட்டியிட்டாலும் அடுத்த அனைத்து தேர்தல்களிலும் ஸ்ரீ லங்கா நிதஹஸ் பொதுஜன பெரமுன என்ற பெயரில் கதிரை சின்னத்தில் கூட்டணியாக நாங்கள் போட்டியிடவுள்ளோம்.\nஇலங்கைத் தொழிலாளர் காங்க��ரஸ் எங்களுடன் சில தினங்களுக்கு முன்னர் பேசியது.அவர்கள் எங்களுடன் இருப்பார்களென ஆறுமுகம் தொண்டமான் உறுதியளித்தார்.அவரின் ஆதரவு எங்களுக்கு கிடைக்கும்.நாட்டின் நன்மை கருதி நாங்கள் எடுத்த தீர்மானம் இது.எனவே கோட்டாபயவின் வெற்றி நிச்சயம்.நாங்கள் அணியே வெற்றிபெறும் ”\nமஹிந்த அமரவீர எம் பி சற்று முன் கொழும்பில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.\nகடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 1 லட்சம் வாக்குகள் பெற்ற தொண்டமான் கோத்தாவுக்கு Reviewed by Madawala News on October 09, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஅமைச்சர் விமல் வீரவன்ச, 6 லட்சம் ரூபாவடையன நாற்காலியை கொள்வனவு செய்ததாக சுனில் ஹந்துன்நெத்தி குற்றச்சாட்டு.\nசமூக வலைத்தளங்கள் ஊடாக புகைப்படங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.\nதொழிலாக நடத்தி செல்லாமல் எந்தவொரு பெண்ணும் விபச்சாரத்தில் ஈடுபடுவது இலங்கை சட்டத்தில் தவறு இல்லை என உத்தரவு..\nகொரோனா வைரஸ் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நபர் சுட்டுக்கொலை.\nஎமது ஊருக்கும் விடிவு கிட்டும் இன்ஷா அல்லாஹ்.\nமன்சூர் பாத்திமா ஹப்ஸா, உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+Ankeri.php?from=in", "date_download": "2020-02-20T05:39:25Z", "digest": "sha1:WPS3P7IIWRSITJ2GSXQLH4ZKHVA5DTCF", "length": 11262, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு அங்கேரி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீ��ியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 03525 1933525 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +36 3525 1933525 என மாறுகிறது.\nஅங்கேரி -இன் பகுதி குறியீடுகள்...\nஅங்கேரி-ஐ அழைப்பதற்கான நாட்டின் குறியீடு. (Ankeri): +36\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, அங்கேரி 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 0036.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+Palkariya.php?from=in", "date_download": "2020-02-20T04:01:19Z", "digest": "sha1:3ASMQHQCSWTMZARCKNEFNHGFAAJVI4KL", "length": 11322, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு பல்காரியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரி��்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந���தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 0149 1820149 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +359 149 1820149 என மாறுகிறது.\nபல்காரியா -இன் பகுதி குறியீடுகள்...\nபல்காரியா-ஐ அழைப்பதற்கான நாட்டின் குறியீடு. (Palkariya): +359\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, பல்காரியா 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00359.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/speakers/zebronics-bt765rucf-tower-20-channel-speaker-price-pkGZhI.html", "date_download": "2020-02-20T04:00:20Z", "digest": "sha1:A7K6VOQ4QFEJE2PK2CGDXJP6XRXLUA26", "length": 12495, "nlines": 266, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஸிபிரோனிக்ஸ் பிட்௭௬௫ருகிப் டவர் 2 0 சேனல் ஸ்பீக்கர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஸிபிரோனிக்ஸ் பிட்௭௬௫ருகிப் டவர் 2 0 சேனல் ஸ்பீக்கர்\nஸிபிரோனிக்ஸ் பிட்௭௬௫ருகிப் டவர் 2 0 சேனல் ஸ்பீக்கர்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஸிபிரோனிக்ஸ் பிட்௭௬௫ருகிப் டவர் 2 0 சேனல் ஸ்பீக்கர்\nஸிபிரோனிக்ஸ் பிட்௭௬௫ருகிப் டவர் 2 0 சேனல் ஸ்பீக்கர் விலைIndiaஇல் பட்டியல்\nஸிபிரோனிக்ஸ் பிட்௭௬௫ருகிப் டவர் 2 0 சேனல் ஸ்பீக்கர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஸிபிரோனிக்ஸ் பிட்௭௬௫ருகிப் டவர் 2 0 சேனல் ஸ்பீக்கர் சமீபத்திய விலை Feb 13, 2020அன்று பெற்று வந்தது\nஸிபிரோனிக்ஸ் பிட்௭௬௫ருகிப் டவர் 2 0 சேனல் ஸ்பீக்கர்ஷோபிளஸ் கிடைக்கிறது.\nஸிபிரோனிக்ஸ் பிட்௭௬௫ருகிப் டவர் 2 0 சேனல் ஸ்பீக்கர் குறைந்த விலையாகும் உடன் இது ஷோபிளஸ் ( 7,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஸிபிரோனிக்ஸ் பிட்௭௬௫ருகிப் டவர் 2 0 சேனல் ஸ்பீக்கர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஸிபிரோனிக்ஸ் பிட்௭௬௫ருகிப் டவர் 2 0 சேனல் ஸ்பீக்கர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஸிபிரோனிக்ஸ் பிட்௭௬௫ருகிப் டவர் 2 0 சேனல் ஸ்பீக்கர் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஸிபிரோனிக்ஸ் பிட்௭௬௫ருகிப் டவர் 2 0 சேனல் ஸ்பீக்கர் விவரக்குறிப்புகள்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 355 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஸிபிரோனிக்ஸ் பிட்௭௬௫ருகிப் டவர் 2 0 சேனல் ஸ்பீக்கர்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=i.i.m", "date_download": "2020-02-20T05:46:36Z", "digest": "sha1:CUPFIIUGWXJNGBBE3FQRAMYNM3KOAGJP", "length": 11718, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 20 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 203, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:35 உதயம் 03:58\nமறைவு 18:28 மறைவு 15:53\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஆஷூறா நோன்பு 1438: ஐ.ஐ.எம். வளாகத்தில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nஅரஃபா நாள் 1437: ஐ.ஐ.எம். வளாகத்தில் நோன்பு துறப்பு காட்சிகள்\nநோன்புப் பெருநாள் 1437: ஐ.ஐ.எம். சார்பில் கடற்கரையில் பெருநாள் தொழுகை பெருந்திரளானோர் பங்கேற்பு\nரமழான் 1437: ஐ.ஐ.எம். சார்பில் ஏழைகளுக்கு ஃபித்ரா உணவுப் பொருட்கள் 1300 உணவுப் பொதிகள் வீடுகளில் நேரடி வினியோகம் 1300 உணவுப் பொதிகள் வீடுகளில் நேரடி வினியோகம்\nரமழான் 1437: ஐ.ஐ.எம்.இல் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nஆஷூறா நோன்பு 1437: ஐ.ஐ.எம். வளாகத்தில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nஅரஃபா நாள் 1436: ஐ.ஐ.எம். வளாகத்தில் நோன்பு துறப்பு காட்சிகள்\nஐஐஎம் அரங்கில், “பைபிள் இறைவனின் வார்த்தைகளா” குறுந்தகடு வெளியீட்டு நிகழ்ச்சி” குறுந்தகடு வெளியீட்டு நிகழ்ச்சி\nநோன்புப் பெருநாள் 1436: ஐ.ஐ.எம். சார்பில் கடற்கரையில் பெருநாள் தொழுகை பெருந்திரளானோர் பங்கேற்பு\nரமழான் 1436: அல்ஜாமிஉல் அஸ்ஹரில் திருக்குர்ஆன் விளக்கவுரை நிகழ்த்துவோர் பட்டியல் அன்றாட நிகழ்ச்சிகள் இணையதளத்தில் நேரலை அன்றாட நிகழ்ச்சிகள் இணையதளத்தில் நேரலை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண���டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=2875", "date_download": "2020-02-20T04:54:47Z", "digest": "sha1:MOHUYJF43US6QCT26LM2ODENEMNJVJ6Q", "length": 2928, "nlines": 45, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/woman%20teacher", "date_download": "2020-02-20T04:02:29Z", "digest": "sha1:SMTUMVKALLGE3X3JDUTCSCR7UOCWRMX3", "length": 3533, "nlines": 78, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | woman teacher", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\n‌சிஏஏவுக்கு எதிராக சென்னையில் பேரணி நடத்திய இஸ்லாமிய அமைப்பு தலைவர்கள் உள்ளிட்ட 20ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு\n‌இந்தியன் 2, படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு\n‌திருப்பூர், சேலம் மாவட்டங்களில் நடைபெற்ற இருவேறு சாலை‌ விபத்துகளில் 25 பேர் பலி\nமாணவனுக்கு பாலியல் தொல்லை: அறிவி...\nவைரலான ‘முக்காலா முக்காபுலா’ டான்ஸ் வீடியோ: குவிந்த 4.5 லட்சம் பார்வையாளர்கள்..\n“கடைசி நேர திக் திக் நிமிடங்கள்..”: ஐபிஎல் இறுதிப்போட்டிகள் ஒரு \"பிளாஷ் பேஃக்\" \nதோனியின் வருகை.. ஆர்சிபியின் மாற்றம்... ரோகித்தின் வேகம் - தொற்றிக்கொண்ட ஐபிஎல் ஜுரம்\nசமூக சிந்தனைகளை விதைத்த சீர்திருத்தவாதி ம.ச���ங்காரவேலரின் பிறந்த தினம் இன்று..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-02-20T06:16:42Z", "digest": "sha1:R3V5AT2PE2C7VXSUYW2TMFO5TYXULYVF", "length": 14524, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← இந்திய வரலாற்றுக் காலக்கோடு\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n06:16, 20 பெப்ரவரி 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி சுப்பிரமணிய பாரதி‎ 17:40 +10‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப��புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nசி இராணி இலட்சுமிபாய்‎ 17:38 -1‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ 37.186.44.115ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nஇராணி இலட்சுமிபாய்‎ 15:59 +1‎ ‎27.62.67.123 பேச்சு‎ →‎வாழ்க்கைக் குறிப்பு: Dharshi அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி சுப்பிரமணிய பாரதி‎ 15:56 -10‎ ‎Madcuber பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி ஒத்துழையாமை இயக்கம்‎ 13:47 +24‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nஒத்துழையாமை இயக்கம்‎ 11:34 -24‎ ‎117.249.253.233 பேச்சு‎ Month seotember changed to august corectly அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி ஜவகர்லால் நேரு‎ 05:41 -52‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nஜவகர்லால் நேரு‎ 00:59 +52‎ ‎2402:3a80:473:232a:0:9:d8b8:d401 பேச்சு‎ ஆகஸ்ட் அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி தமிழ்நாடு‎ 16:58 +44‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nசிந்துவெளி நாகரிகம்‎ 17:52 0‎ ‎2401:4900:3606:a501:2:2:e1fc:ceb8 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி அய்யா வைகுண்டர்‎ 05:46 +376‎ ‎Lordvaikundar பேச்சு பங்களிப்புகள்‎ →‎ஆதாரம்\nநவகாளிப் படுகொலைகள்‎ 01:17 +82‎ ‎Deepa arul பேச்சு பங்களிப்புகள்‎\nசி சுப்பிரமணிய பாரதி‎ 21:32 -3‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎ Nanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nசி சுப்பிரமணிய பாரதி‎ 13:46 -6‎ ‎CptViraj பேச்சு பங்களிப்புகள்‎ Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளங்கள்: Rollback SWViewer [1.3]\nசி வந்தே மாதரம்‎ 14:07 -7‎ ‎Arularasan. G பேச்சு பங்களிப்புகள்‎ 2405:204:7144:407B:37BB:7A01:98F7:E204ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nவந்தே மாதரம்‎ 13:59 +7�� ‎2409:4072:200:dfb::299:70a5 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=63588&name=s%20t%20rajan", "date_download": "2020-02-20T05:03:18Z", "digest": "sha1:5UK2DAIPSRB3ASMYY4IUCMDWMXMU7PA4", "length": 17151, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: s t rajan", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் s t rajan அவரது கருத்துக்கள்\nஅரசியல் தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு\nஏனுங்க.... சுடலையின் குலக் கொள்ளை அரசியல் தெய்வம் \"இந்திரா பெரோஸ் காந்தியே, எத்தனையோ முறை இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை கொடுக்க முடியாதுன்னு சொல்லியிருக்காங்களே ஓ.... சுடலை மம்தா மாதிரி வெளிநாட்டவர் ஓட்டை நம்பி யிருப்பவரோ. ஓ.... சுடலை மம்தா மாதிரி வெளிநாட்டவர் ஓட்டை நம்பி யிருப்பவரோ. அதுதான் இந்த முஸ்லீம் பெண்களை முன்வைத்த வாஷர்மேன்பேடடை தில்லு முல்லு கலகமா அதுதான் இந்த முஸ்லீம் பெண்களை முன்வைத்த வாஷர்மேன்பேடடை தில்லு முல்லு கலகமா சுடலை உளறவேயில்லலை 19-பிப்-2020 13:41:04 IST\nஅரசியல் நிதிஷ் குமார் யார் பக்கம்\n பணம் குடுக்கறவங்க பக்கம் எல்லாம் சாயும் இவரு எந்த \"காந்தி\"யைச் சொல்றாரு. இவர் எதுல நிபுணர் \nசினிமா மாஸ்டர்-ல் விஜய் மாணவர் தலைவர்...\n எத்சனை நாளுக்குத் தான் இந்தக் கிழடு தட்டியவர்களை எல்லாம் ஸ்டூடண்டாகவே இருப்பார்கள்...... பாஸ் ஆகவே மாட்டார்களா \n சட்டசபையில் தி.மு.க.,வை உரித்தெடுத்து பேச்சு\nதில்லு முல்லு கலகம் (திமுக) ஒழியும் காலம் உருவாகிவிட்டது. இஸ்லாமியர்களைத் தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கும் பாகிஸ்தான் உளவாளி சுடலையை நாடு கடத்துங்கள்... போய் இம்ரானுக்கு பால் பொறுக்கிப் போடட்டும் 19-பிப்-2020 13:17:44 IST\nஅரசியல் போலீஸ் ஸ்டேஷன் முன் மாட்டு இறைச்சி விநியோகித்த காங்.,\n...யேத் தின்பவரகள்தானே காங்கிரஸ் கொள்ளையர்கள் 19-பிப்-2020 13:09:45 IST\nஅரசியல் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அரசு மறுப்பு\nசெக்யூலரிஸம் என்ற பெயரில் இந்துக்களை நாஸ்தி செய்வோரைக் கம்ட் கொள்ளுங்கள். உலகத்தில் உள்ள 65க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகளில் இந்துக்கள் ரம்ஜான் சட்டங்களையும் ஏற்று வாழ வில்லை ஏனிந்த இந்த இந்திய மதமாறி முஸ்லீம்கள் இந்தியாவில் சட்டத்தை மதித்து வாழ்வதில்லை ஏனிந்த இந்த இந்தி��� மதமாறி முஸ்லீம்கள் இந்தியாவில் சட்டத்தை மதித்து வாழ்வதில்லை இவர்களுக்குத் துணைபோகும் அரசியல் கொள்ளைக்காரர்களையும் சேர்ந்து அடித்து அவர்கள் விரும்பும் இஸ்லாமிய நாட்டிற்கு அடித்து விரட்டுங்கள். சீனா, ப்ரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ளதைப் போல் எல்லோரும் ஒற்றுமையாக வாழாதவர்களை சட்ட விரோதம் பேசுபவர்களை கைது செய்து அவர்களின் உடைமைகளைப் பறியுங்கள். 18-பிப்-2020 15:03:12 IST\nஅரசியல் 2 கோடி பேர் கையெழுத்து படிவம், ஜனாதிபதிக்கு அனுப்பியது திமுக\nஇதில் எத்தனை பாக் உளவாளிகளோ தில்லு முல்லு கலகம் ... (திமுக) செய்பவர்கள் எத்தனையோ தில்லு முல்லு கலகம் ... (திமுக) செய்பவர்கள் எத்தனையோ ஒரு கையெழுத்துக்கு என்ன கை கூலியோ ஒரு கையெழுத்துக்கு என்ன கை கூலியோ எங்கே உலகத்தில் உள்ள 65 முஸ்லீம் நாடுகளில் இந்த மாதிரி சட்ட எதிர்ப்பு செய்திட்டு உயிரோட வாழ்ந்திட முடிய்மா எங்கே உலகத்தில் உள்ள 65 முஸ்லீம் நாடுகளில் இந்த மாதிரி சட்ட எதிர்ப்பு செய்திட்டு உயிரோட வாழ்ந்திட முடிய்மா இந்தியா இந்தியருக்கே..... பாக் உளவாளிகளுக்கு அல்ல. சீனா சட்ட விரோதக் கும்பலை அடக்கியது போல் இந்தியா அடக்க வேண்டும். இந்திரா பெரோஸ் தன் சுயநலத்திற்காக எமர்ஜென்ஸி கொணடு வந்தார். தற்போது நாட்டை இந்த தில்லு முல்லு கலகக் (திமுக) காரர்களிடம் இருந்து காப்பாற்ற இராணுவ ஒழுங்கை அமல் படுத்துங்கள். திமுகக் காரர்கள் இந்த கலகக்காரர்கள் பின்னால் ஒளிந்து கொண்டு தன் கொள்ளைகளைத் தொடர முயற்சிப்பதையும் தடுக்க வேண்டும். 18-பிப்-2020 04:10:57 IST\nஉலகம் இந்தியாவை கவனியுங்கள் இம்ரான் கதறல்\nஅட முதலைக் கண்ணா உங்க நாட்டில ஹிந்துக்களை கொடுமைப் படுத்திக் கொண்டு இங்கு அநியாய சுதந்தரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் தில்லு முல்லு கலகக்காரர்களுக்கு (திமுக) கண்ணீர் விடுகிறாயா இங்கு அராபிய வம்ஸ, ஜின்னா உறவு நேரு அரசியல் எல்லாம் இனிமேல் எடுபடாது. இந்தியா இந்தியருக்குத் தான், பாகிஸ்தான் உறவுகளுக்கோ, உளவாளிகளுக்கோ அல்ல. 18-பிப்-2020 04:00:18 IST\nஇவர் நீட் தேர்வை காங்கிரஸ் கொணடு வந்தபோது ஆதரித்தார். பின் பிஜேபி நடை முறைபடுத்தியதும் எதிர்த்தார். இவர மனைவி நளினி அவர்கள் நீட்டுக்கு ஆதரவாக வாதாடி ஒரு தமிழ் பெண் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள காரணமாயிருத்தவர். மம்தாவை எதிர்ப்பார். ஆனால் சாரதா ஸ்���ேமில் பங்காளி. இவர புத்திசாலிதான்.... ஆனால் சகுனி மாதிரி. இவர் கௌரவத்தோடு காங்கிரஸ் என்ற கௌரவர் கும்பல்களையும் அழித்து வருகிறார் என்பதால் ..... இவரைப் பாராட்டுகின்றேன். 17-பிப்-2020 19:11:05 IST\nகொள்ளைக்காரனை எல்லாம் பேசவிட்டா... 17-பிப்-2020 16:02:01 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/dogs", "date_download": "2020-02-20T06:25:00Z", "digest": "sha1:5N7T36WTFPUOCDMKEBC3XWSAMIAGH5WR", "length": 11768, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார்; பிரேதப் பரிசோதனைக்காக காத்திருப்பு | dogs | nakkheeran", "raw_content": "\nநாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார்; பிரேதப் பரிசோதனைக்காக காத்திருப்பு\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் வடகாடு வடக்குப்பட்டி பகுதியில் ஆழ்குழாய் பாசனத்தில் பூ செடிகள் மற்றும் பல்வேறு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒரு விவசாயி தனது தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வரும் பூ செடிகளை நாய்கள் விளையாடும் போது ஒடிந்துவிடுவதாக தின்பண்டங்களில் விஷம் கலந்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திண்பண்டங்களை தின்ற அதே பகுதியை சேர்ந்த அழகப்பன், சத்தியசீலன் மற்றும் சிலர் வளர்த்து வந்த 4 க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்துள்ளது. இதில் அழகப்பளின் நாய் மட்டும் அவரது வீட்டிற்கு அருகில் வந்து இறந்துகிடந்தது.\nஅழகப்பனின் வளர்ப்பு நாய் இறந்து கிடந்ததைப் பார்த்து அப்பகுதியில் தேடிய போது ஒரு தோட்டத்தில் பல இடங்களில் திண்பண்டங்களில் விஷம் வைத்திருந்தது தெரிய வந்தது. அதனால் அழகப்பன் ஒரு விவசாயி பெயரைக் குறிப்பிட்டு நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வடகாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு அப்பகுதி கால்நடை டாக்டர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளார். போலிசார் அழைத்தால் இறந்த நாயை பிரேதப் பரிசோதனை செய்ய வருவதாக கால்நடை டாக்டர் தகவல் கொடுத்ததால் மாலை வரை இறந்த நாய் இறந்த இடத்திலேயே கிடந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகொரோனா வைரஸ் பயத்தால் நாய்களுக்கும் மாஸ்க் அணிவிப்பு\nஒற்றை கண்ணுடன் பிறந்த நாய் குட்டி... வைரலாகும் புகைப்படம்\n90 அடி ஆழ கிணற்றில் விழுந்த நாய்... துணிச்சலுடன் இறங்கி நாயை மீட்ட இளம்பெண்\nநாயை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு 42 கோடி செலவு செய்த கோடீஸ்வரர்\nசிஏஏவுக்கு எதிராக பேரணி- 10,000 பேர் மீது வழக்குப்பதிவு\n அமைச்சர்கள் துவங்கிவைத்த பேரிடர் மேலாண்மை பயிற்சி.\nசிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்\nசிறையிலிருந்து வெளியான யுவராஜ் ஆடியோ\nகரோனாவின் வெறியாட்டத்திற்கு பலியான சினிமா இயக்குனர் குடும்பம்...\n“நேற்றிரவு நடந்த பயங்கரமான கிரேன் விபத்தில் அதிர்ச்சி...”- இந்தியன் 2 விபத்து குறித்து காஜல்\n“இன்றைய விபத்து மிகக் கொடூரமானது”- கமல்ஹாசன் இரங்கல்\nஇந்தியர்களை மீட்க சீனா செல்லும் இந்திய ராணுவ விமானம்...\n24X7 ‎செய்திகள் 18 hrs\nதிமுகவின் திட்டம் எப்படி நடந்தது... கண்காணிக்க உத்தரவு போட்ட அமித்ஷா... உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nகிருஷ்ணகிரி மாணவிகள் விடுதியில் உண்ணும் உணவில் புழு.. கண்டுகொள்ளாத அரசு \nஇப்படியொரு அசால்ட்டான ஆளை நாங்க பார்த்ததில்லை... அன்புசெழியன் பிடியில் அமைச்சர்கள்... அதிமுகவிற்கு செக் வைத்த பாஜக\nஇரண்டு பேரை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றது டெல்லி போலீஸ்\nநம்ம தான் காரணம் புலம்பும் எடப்பாடி... திட்டவட்டமாக அறிவித்த அமித்ஷா, மோடி... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்\nஎனக்கு பதவி கொடுத்தது அமித்ஷா... உளவுத்துறை ரிப்போர்ட்டால் அமித்ஷா போட்ட அதிரடி உத்தரவு\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95/", "date_download": "2020-02-20T05:19:00Z", "digest": "sha1:MLHNVSWVK5RGE2OAA5MNMHJP3XBN3XOX", "length": 10252, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "பாமக Archives - Sathiyam TV", "raw_content": "\nஅவினாசி கோர விபத்து : கேரள மருத்துவக்குழுவை அனுப்பிவைத்த பினராயி விஜயன்..\n – பிசிசிஐ வெளியிட்ட புகைப்படம்\nஅவினாசி நெடுஞ்சாலையில் கோர விபத்து.. பஸ் – லாரி மோதிக்கொண்டதில் 20 பேர் உயிரிழப்பு..\nகமல் பட ஷூட்டிங்கி��் அறுந்து விழுந்த கிரேன்.. – 3 பேர் உயிரிழப்பு..\nயார் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..\n“மண்ட பத்ரம்..” இணையத்தில் வைரலாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்..\n சம்பளம் போடவே பணமின்றி தடுமாறும்…\nஅடடே.. இன்றைய தேதிக்கு இப்படி ஒரு சுவாரஸ்ய தகவல் இருக்கா..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n“அந்த நபர் மீது..” சனம் ஷெட்டி பிரச்சனை.. நீண்ட நாட்களுக்கு பிறகு தர்ஷனின் நச்…\n முதன்முறையாக மனம் திறந்த அமலா பால்..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 19 Feb 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 19 Feb 2020 |\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 18 Feb 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 18 Feb 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n“மிரட்டல் விடும் வழக்கமான வேலையை தான் திமுக பார்த்திருக்கிறது” – ராமதாஸின் அடுத்த...\n21 ஆண்டுகளுக்கு பிறகு பாமக-வில் இணைந்த முன்னாள் பாமக தலைவர்..\nசர்க்கரை ஆலையை அரசுடைமையாக்க வேண்டும்.., ராமதாஸ்\nஅன்புமணி ராமதாஸ் பிரசார வேன் மீது கல்வீச்சு.., தொண்டர்கள் சாலை மறியல்\n4 நாட்கள் கஷ்டப்பட்டால் 40 தொகுதிகளிலும் வெற்றி நமதே.., ராமதாஸ் கடிதம்\nநான் ரெடி.., நீங்க ரெடியா\nபூத்தில் நாம்தான் இருப்போம்.., புரியுதா\n”வாஜ்பாய்” பிரதமராக வேண்டும் – உளறிய ராமதாஸ்\nதருமபுரியில் களம் காண்கிறார் அன்புமணி ராமதாஸ்.., வேட்பாளர்கள் பட்டியல்\n7 தமிழர்கள் விடுதலை உறுதி\n“அந்த நபர் மீது..” சனம் ஷெட்டி பிரச்சனை.. நீண்ட நாட்களுக்கு பிறகு தர்ஷனின் நச்...\n முதன்முறையாக மனம் திறந்த அமலா பால்..\nமீண்டும் மிரட்ட வரும் விவேக்.. தயாராகிறது அந்த சூப்பர் ஹிட் படத்தின் 2-ஆம் பாகம்..\n“இதற்காக தான் விவாகரத்து பண்ணீங்களா..” விஷ்னு விஷாலுக்கு முத்தம் கொடுக்கும் காதலி..\n“மாட்டிக்கிட்டியே குமாரு..” குட்டி கதை பாடலால் தர்ம சங்கடத்தில் அனிருத்..\n“அதை மட்டும் பண்ணிடாதிங்க.. வழக்கு தொடர்வேன்..” தனுஷை பயமுறுத்திய விசு..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agriwiki.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-02-20T05:29:25Z", "digest": "sha1:D2O2BFM672NQENSCWEYY5TZDU2PEWFSO", "length": 7615, "nlines": 89, "source_domain": "agriwiki.in", "title": "சிறப்புப் பண்ணைக்குட்டை அமைக்கும் திட்டம் | Agriwiki", "raw_content": "\nசிறப்புப் பண்ணைக்குட்டை அமைக்கும் திட்டம்\nதமிழகத்தின் அனைத்து மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு\nவறட்சியை எதிர்கொள்ள தமிழக அரசு நபார்டு வங்கியின் உதவியுடன் தற்போது சிறப்புப் பண்ணைக்குட்டை அமைக்கும் திட்டத்தை வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு அதிக பலனளிக்கும் இந்த இலவச திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nஇப்பண்ணைக்குட்டைகள் அமைப்பதால் உள்ள நன்மைகள் பின்வருமாறு:\n1. சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான லிட்டர்கள் கொள்ளளவுடன் அமைக்கப்படும் இக்குட்டைகளால் அவ்வப்போது கிடைக்கும் குறைந்த மழையின் மூலம் கிடைக்கும் நீரையும் சேமிக்க முடியும்.\n2. பருவ மழைக்காலங்களில் அதிக அளவில் நீர்த் தேக்கப்படும்போது நீலத்தடிநீர் உயர்ந்து கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் நீர் இருப்பு நீண்ட காலத்திற்கு உறுதி செய்யப்படுவதால் முறையான பயிர் விளைச்சல் உறுதிப்படுத்தப்படுகிறது.\n3. பெரும்பாலும் களிமண் உள்ள இம்மாவட்டங்களில் மண்ணில் ஈரப்பதம் நிலைத்திருக்கவும் அதனால் முறையான வேர் வளர்ச்சியுடன் வருமானம் கிடைக்க ஏதுவாகிறது.\n4. நீண்ட வறட்சியால் உப்பாக நிலங்களும், நிலத்தடிநீரும் உப்பாக மாறிவரும் நிலையில் படிந்திருக்கும் உப்பைக் கரைத்து நகர்த்தி மண்வளம் காத்து விளைச்சல் பெருக வழியாகிறது.\n5. முறையான அளவுள்ள இக்குட்டைகளை மீன்வளர்ப்புக்கு விவசாய பெருமக்கள் பயன்படுத்தி இரண்டாம் கட்ட உபரி வருமானம் பெருக வழி உண்டு.\n6. கால்நடைகளுக்குத் தேவையான நீரினை வழங்குவதிலும் அதனால் கால்நடைப் பெருக்கத்தை உயர்த்தவும் செய்யலாம்.\n7, ஆறுகளில் திறந்துவிடப்படும் உரி நீரை சேமிக்கவும் புயல் போன்ற சீற்றங்களின் போதும் ஆங்காங்கே பண்ணைக்குட்டைகளில் சேமிப்பதால் இயற்கை பேரழிவுகளிலிருந்து காப்பாற்றிக்கொள்ள வாய்ப்பாக அமைகிறது.\n8. இம்மாவட்டங்களில் நெல்லுக்கு மாற்றுப்பயிராக மரம் வளர்ப்பு மற்றும் தோட்டக்கலைப்பயிர்கள் அமைக்கப்பட்டுவரும் நிலையில் இப்பண்ணைக்குட்டைகள் அதன் நிலைத்த வளர்ச்சிக்குப் பேருதவியாக இருக்கும்.\n9. அதிகப்பரப்பில் தரிசாக உள்ள பயனற்று விவசாயமின்றி உள்ள நிலங்களில் இப்பண்ணைக்குட்டைகள் அமைக்கப்படும் போது நல்ல விளைநிலங்களாக மாற வாய்ப்பு கிடைக்கிறது.\n10. அனைத்துக்கும் மேலாக இக்குட்டையில் தேங்கி வைக்கப்படும் பல லட்சமுள்ள மழைநீர் விவசாயம் தொடர்ந்து செய்ய நம்பிக்கை அளிக்கும்.\nஇவ்வாறாக அதிகப்பலன் தரும் இப்பண்ணைக்குட்டைகளைப் பெற அருகிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறையை இன்றே அணுகவும்.\nNext post: மண் சுவர் Rammed earth என்னும் அதிசயம்\nமண் சுவர் Rammed earth என்னும் அதிசயம்\nசிறப்புப் பண்ணைக்குட்டை அமைக்கும் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/08/22/114247.html", "date_download": "2020-02-20T04:01:11Z", "digest": "sha1:44XL55HPBJZPPA6H5AKPJNQMGTAKFITE", "length": 17481, "nlines": 189, "source_domain": "thinaboomi.com", "title": "பயங்கரவாதத்தை எதிர்த்து துருக்கி போன்ற நாடுகள் போராட வேண்டும் - அதிபர் டிரம்ப் சொல்கிறார்", "raw_content": "\nவியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாவிரி டெல்டா பகுதி சிறப்பு வேளாண் மண்டலம்: விவசாயிகளுக்கு நல்ல செய்தி விரைவில் வெளிவரும்- சட்டசபையில் முதல்வர் எடப்பாடி திட்டவட்டம்\nஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு ரூ. 2 லட்சம்: ஜெயலலிதா பிறந்த நாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைப்பிடிக்க அரசு முடிவு: சட்டசபையில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nகீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணி முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்\nபயங்கரவாதத்தை எதிர்த்து துருக்கி போன்ற நாடுகள் போராட வேண்டும் - அதிபர் டிரம்ப் சொல்கிறார்\nவியாழக்கிழமை, 22 ஆகஸ்ட் 2019 உலகம்\nவாஷிங்டன் : இந்தியா, ரஷ்யா, துருக்கி போன்ற நாடுகள் ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக போராட வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்று அதிபர் டிரம்ப் நிருபர்களை சந்தித்தார். அப்போது, ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் ப��ங்கரவாதம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து டிரம்ப் கூறியதாவது:-\nஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான மற்ற நாடுகளின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை. அமெரிக்கா மட்டுமே பயங்கரவாதிகளுக்கு எதிராக முழு உத்வேகத்துடன் போராடி வருகிறது. 7000 மைல்கள் அப்பால் இருந்தாலும் ஆப்கானிஸ்தானில் நடக்கும் பயங்கரவாத செயல்களுக்கு எதிராக போராடி வருகிறது. ஆனால் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு மிக அருகில் இருக்கும் அண்டை நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் அங்கு நடக்கும் பயங்கரவாதத்தை ஒடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. வரும் காலங்களில் பயங்கரவாதிகளை ஒடுக்க ரஷ்யா, துருக்கி, இந்தியா, ஈரான் போன்ற நாடுகள் போராட வேண்டும். மேலும் ஜெர்மனி, பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த பயங்கரவாதிகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் அமெரிக்க சிறையில் உள்ளனர். அவர்களை ஐரோப்பிய நாடுகளிடம் ஒப்படைக்க விரும்புகிறோம். அவர்கள் ஏற்க மறுத்தால் அவர்களை விடுதலை செய்யவும் தயங்க மாட்டோம். ஏனெனில் இன்னும் 50 ஆண்டுகள் அவர்களை சிறையில் வைத்து செலவு செய்ய இயலாது. இவ்வாறு அவர் கூறினார்.\nதுருக்கி டிரம்ப் Turkey Trump\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nபா.ஜ.கவுக்கு கெஜ்ரிவாலை எப்படி எதிர்கொள்வது என்பதில் குழப்பம்: சிவசேனா கிண்டல்\nமராட்டியத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை தடுக்க மாட்டோம் முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு\nமத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சந்திப்பு\nஏழை, நடுத்தர மக்களுக்கு இலவச மருத்துவம்: ஆந்திர முதல்வர்\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nவீடியோ : என் திரை வாழ்வில் சிறந்த தருணம் இதுவே -மனம் திறந்த நடிகர் சூர்யா பேச்சு\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nசபரிமலை கோவிலில் நாளை நடைதிறப்பு\nஜெயலலிதா மீன்வள பல்கலைக் கழகத்திற்கு ரூ. 27 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nதீயணைப்பு மற்றும் காவல் துறைக்காக கட்டிடங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\n573 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், பன்னடுக்கு அலுவலக கட்டிடங்கள் மற்றும் அம்மா திருமண மண்டபம் முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: சீன குடிமக்கள் ரஷ்யா வர தடை\nகொலம்பியாவில் கார் வெடித்தது: 7 பேர் பலி\nநைஜரில் சோகம்: அகதிகள் நிவாரண கூட்டத்தில் நெரிசல்; 22 பேர் பலி\nஉலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானம் - வரும் 24-ம் தேதி டிரம்ப் திறந்து வைக்கிறார் அதிகாரபூர்வ படத்தை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\nதேசிய குதிரையேற்ற போட்டியில் தமிழக காவல்துறை அணி சாதனை\nநாளை முதல் டெஸ்ட் தொடக்கம் கோலிதான் எனது முதல் இலக்கு என்கிறார் நியூசி. பவுலர் போல்ட்\nதங்கம் விலை சவரன் ரூ.31,720-க்கு விற்பனை\nசமையல் எரிவாயு விலை அதிகரிப்பு: வங்கிக்கணக்கில் கிடைக்கும் மானிய தொகை உயர்வு\nதங்கம் விலை சவரன் ரூ. 200 உயர்ந்தது\nகாற்று மாசு தொடர்பான வழக்கு: மத்திய அமைச்சர் வந்து விளக்கம் அளிக்க முடியுமா\nமத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் நீதிமன்றத்துக்கு வந்து விளக்கம் அளிக்க முடியுமா என்று மத்திய அரசுத் தரப்பு ...\nபயிர் காப்பீட்டு தொகை வழங்குவதில் நாட்டிலேயே முதன்மை மாநிலம் தமிழகம்: அமைச்சர் துரைக்கண்ணு தகவல்\nபயிர் காப்பீட்டு தொகை வழங்குவதில் நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்று சட்டசபையில் அமைச்சர் ...\nஉலகின் சுத்தமான பி.எஸ்-6 ரக பெட்ரோல், டீசல் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனை\nஏப்ரல் 1-ம் தேதி முதல் உலகின் சுத்தமான பெட்ரோல், டீசல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. அதாவது யூரோ-4 ரக எரிபொருள்களில்...\nதங்கம் விலை சவரன் ரூ.31,720-க்கு விற்பனை\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.312 உயர்ந்து ரூ.31,720-க்கு விற்பனை செய்யப்பட்டது.ஒவ்வொரு நாளும் ...\nராஜீவ் காந்தி கொலை: 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னரின் முடிவுக்காக காத்திருக்கிறோம்: சட்டசபையில் துரைமுருகன் கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பதில்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னரின் முடிவுக்காக காத்திருக்கிறோம். கவர்னர் ...\nவியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2020\n1உலகின் சுத்தமான பி.எஸ்-6 ரக பெட்ரோல், டீசல் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்தியாவ...\n2ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு ரூ. 2 லட்சம்: ஜெயலலிதா பிறந்த நாளை பெண் குழந்தை...\n3காவிரி டெல்டா பகுதி சிறப்பு வேளாண் மண்டலம்: விவசாயிகளுக்கு நல்ல செய்தி விரை...\n4ராஜீவ் காந்தி கொலை: 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னரின் முடிவுக்காக காத்திரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2013/01/blog-post_26.html", "date_download": "2020-02-20T04:05:50Z", "digest": "sha1:ENZCVDLWFP65UQDBKHJMWFGOKK2RPMJZ", "length": 21065, "nlines": 175, "source_domain": "www.kimupakkangal.com", "title": "எப்படி எழுதாமல் இருப்பது ? | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome என் பக்கங்கள் எப்படி எழுதாமல் இருப்பது \nஇந்த பதிவிற்கு வாசகர்களுக்கு என்று தான் பெயர் வைக்க நினைத்தேன். பிறகு தான் இன்று நடந்த சம்பவம் ஒன்று என் நினைவிற்கு வந்தது. அதனை பின் சொல்கிறேன். இப்பதிவிற்கு முன்பு நான் “சிதைக்கப்படும் நான்” என்னும் பதிவினை இட்டிருந்தேன். மேலும் இந்த பதிவில் எனக்கு சில கமெண்ட்டுகளும் கிடைத்தது. இந்த கமெண்ட் என்னும் விஷயத்தில் நான் பெரிய தவறினை இழைத்திருக்கிறேன் என்றே நான் நினைக்கிறேன். இந்த பதிவுதளத்தினை நான் ஆரம்பிக்கும் முன் எனக்கு சில கனவுகள் இருந்தது. அதில் பிரதானமான ஒன்று என் பதிவுதளம் நூலினை போல் இருக்க வேண்டும் என்பதே. நூல் என பார்க்கும் போது நாம் எந்த நூலிலும் நமது கருத்தினை பதிய முடியாது. அப்படியிருக்கையில் இந்த பதிவுதளத்தில் கமெண்ட் என்னும் பதிவினை எப்படி வைப்பது அதனால் அதனை ஆரம்பத்திலிருந்து நீக்கினேன். இது நான் செய்த பிரதானமான தவறு. இதனை திருத்தச் சொல்லி பலர் என்னிடம் சொல்லினர். நான் செய்யாமல் காலம் தாழ்த்தி அதனை இப்போது தான் செய்தேன். காரணம் இணையதளம் என வரும் போது கமெண்ட் என்னும் விஷயம் வரவேற்கத்தக்கது. இதன் மூலம் எழுதும் பதிவர்கள் வாசகர்களின் எண்ணங்களை நிச்சயம் அறிந்து கொள்ள முடியும்.\nஅப்படி நான் கமெண்டினை வைத்தவுடன் எனக்கு சில நல்ல கமெண்டுகள் கிடைத்தது. சதீஷ் மேனன் என்பவர் சொல்லியிருக்கும் விஷயம் - அன்பு நண்பர் கிமு அவர்களே .தங்கள் ப���ைப்புக்கள் மிக அருமைதான் அதில் எள்ளளவும் ஐயமில்லை , ஆனால் அதில் சாரு நிவேதிதா அவர்களது சாயல் அடிபடுகிறது . சாரு சாரு தான் .அவர் இந்த சமுதாயத்தில் எழுந்து வர மிகுந்த சிரமபட்டார் .30 ஆண்டுகளுக்கு மேலாக எழுதிவருகிறார் .\nஅதுபோல் உங்கள் எழுத்து உங்களின் தனித்துவத்துடன் இருக்க வேண்டும் . இன்றைய காலத்தில் இது சாதாரணம் , நம்மை போல 20 ஆயிரம் எழுத்தாளர்கள் BLOG இல் எழுதுகிறார்கள் .அனைத்தும் வாசிக்கப்படுகிறதா என்று யாருக்கும் தெரியாது. எனவே தொடர்ந்து எழுதுங்கள் சுய புராணம் தவிர்த்து .\nஇந்த பதிலினை நான் அதிகம் பேரிடம் கேட்டிருக்கிறேன். அதற்கு காரணத்தினையும் என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. நான் தோன்றும் போதும் ஏதேனும் நூலினை வாசித்துவிட்டும் அல்லது திரைப்படத்தினை பார்த்துவிட்டும் அதன் தாக்கத்தினால் எழுதுகிறேன். எனக்குள் தோன்றும் வார்த்தைகளை வைத்து தான் எழுதுகிறேனே தவிர அதற்குள் எப்படி சாருவின் வாசனை வருகிறது என்பது என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. காலப்போக்கில் மாறினால் தான் உண்டு என நினைக்கிறேன். வேண்டுமெனில் நான் சாருவினை தினம் ஒரு பத்தியாவது வாசிக்கும் பழக்கத்தினை நிறுத்த வேண்டும். அதிலேயே மூழ்கி இருப்பதால் கூட இருக்கலாம். அது என்னால் முடியாதப்பா\nமேலும் அந்த நண்பர் சுயபுராணம் என சொல்லியிருக்கிறார். அந்த பதிவியினை நான் எழுதியதற்கு காரணத்தினையும் சொல்கிறேன். அப்போது அதனை நன்கு உணர்வீர்கள் என நினைக்கிறேன். நான் அந்த பதிவில் என்னை அதிகம் விவாதிப்பதில்லை என எழுதியிருந்தேன். இதனையும் முகநூலில் ஒருவர் எழுதியிருந்தார் நான் நீங்கள் பாசிடிவாக எடுத்துக் கொள்கிறேன் என. விவாதித்தலினை நான் எதிர்ப்பார்ப்பதற்கு காரணம் நான் சில புதுமயான விஷயங்களை சொல்கிறேன் என்பது என் எண்ணம். அந்த எண்ணம் அதிகம் பேரிடம் சென்று சேர வேண்டும் என்பது என் ஆசை.\nஇன்று கூட கலைஞர் தொலைக்காட்சியில் விஸ்வரூபம் உருவான விதம் என ஒரு பேட்டி ஓடிக் கொண்டிருந்தது. அது போன்ற ஒரு கேவலமான தொகுப்பாளரை நான் பார்த்ததில்லை. பாவம் கமல்ஹாசன் அவரே கேள்விகளை சித்தரித்து பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அவளோ வெறும் சிரிப்பு ஜால்ரா அதில் அவர் இயக்குனராக சொன்ன ஒரு பதில் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு இயக்குனரின் வெற்றி என்ப���ு படம் ஏற்படுத்தும் அதிர்வலைகளை திரை என்பதனை தாண்டி பார்வையாளனின் தேகத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். ஆனால் இதற்கிடையே இருக்கும் தூரம் சாதாரணமான விஷயமன்று. மேலும் ஒரு படம் அது எந்த ரகமானாலும் செயற்கைத்தன்மையினை திணிக்கக்கூடாது. படம் என்பது இயற்கையினை போன்றதொரு பிம்பமாக ஆக்க வேண்டும். இது தான் இயக்குனரின் பிரதான வேலை என இன்னமும் விளக்கமாக சொன்னார். அதனை விஸ்வரூபத்தில் செய்திருக்காரா என தெரியவில்லை. ஆனால் அவர் சொன்ன விஷயங்கள் அதி அற்புதம். கூர்ந்து கவனிக்க வேண்டியவை. இந்த பேட்டியினை அதிகம் பேர் பார்த்திருப்பார்களா அதில் அவர் இயக்குனராக சொன்ன ஒரு பதில் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு இயக்குனரின் வெற்றி என்பது படம் ஏற்படுத்தும் அதிர்வலைகளை திரை என்பதனை தாண்டி பார்வையாளனின் தேகத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். ஆனால் இதற்கிடையே இருக்கும் தூரம் சாதாரணமான விஷயமன்று. மேலும் ஒரு படம் அது எந்த ரகமானாலும் செயற்கைத்தன்மையினை திணிக்கக்கூடாது. படம் என்பது இயற்கையினை போன்றதொரு பிம்பமாக ஆக்க வேண்டும். இது தான் இயக்குனரின் பிரதான வேலை என இன்னமும் விளக்கமாக சொன்னார். அதனை விஸ்வரூபத்தில் செய்திருக்காரா என தெரியவில்லை. ஆனால் அவர் சொன்ன விஷயங்கள் அதி அற்புதம். கூர்ந்து கவனிக்க வேண்டியவை. இந்த பேட்டியினை அதிகம் பேர் பார்த்திருப்பார்களா அனைவராலும் அதனை புரிந்து கொண்டிருக்க முடியுமா அனைவராலும் அதனை புரிந்து கொண்டிருக்க முடியுமா எனக்கோ இதனை எழுத வேண்டும் என தோன்றுகிறது. பகிர வேண்டும் என ஆசையாக இருக்கிறது. இங்கோ அதற்கேற்றவாறு எனக்கு நண்பர்கள் கிடையாது. அதனால் தான் என சொந்த புராணங்களையும் எழுதுகிறேன்.\nமேலும் இங்கு என் வாழ்க்கையிலும் சில சுவாரஸ்யமான சம்பவங்கள் நடக்கிறது. அதை பகிர நினைக்கிறேன். நான் யாரையும் தாக்குவதாக நினைக்க வேண்டாம். முக்கியமாக சதீஷ் மேனன். இன்று நான் பேருந்தில் ஒரு கிழவியினை பார்த்தேன். அவளுக்கு கிடைத்த சுதந்திரம் நம் யாருக்கும் கிடைக்கவில்லை என்பதே என் எண்ணம். என்ன அதுவும் சீக்கிரத்திலேயே பறிக்கப்பட்டுவிட்டது. முகநூலில் அதைப்பற்றி குட்டி பத்தியினை எழுதியிருந்தேன் அந்தப்பதிவு,\nஇன்று பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது ஒரு மூதாட்டி. நான் ஏறியதிலிர���ந்து ஒரு கி.மீ வரை அமைதியாகவே பயணித்தாள். பின் என்ன ஆனதோ தெரியவில்லை நாட்டுப்புறப்பாடல், அந்த காலத்து சினிமாப்பாடல், வாய்க்கு வந்த பாடல், ரோட்டில் செல்பவரை பார்த்து “ஓரமாப்போ ஓரமாப்போ” என சொல்வது, ஆட்டோக்காரனுக்கும் மாட்டு வண்டி காரனுக்கும் இடையே நடு ரோட்டில் நடக்கும் சண்டையினை பார்த்து ஆட்டோக்காரனை “டேய் கேனைப்பு. . . .” என வசை பாடுவது, வேறு ஒரு மாட்டு வண்டிக்காரனை பார்த்து “பார்த்துப்போ பார்த்துப்போ” என சொல்வது இடையில் திரும்பி பின் சீட்டில் அமர்ந்திருந்த என்னைப்பார்த்து “நல்லா இருய்யா” என சொன்னதும் நடத்துனர் “ஏய் கிழவி சும்மா வர முடியாதா. . .” என இன்னமும் என்ன என்னவோ சொல்லி வாயினை அடைத்துவிட்டார். பின் மீண்டும் பேருந்தில் அமைதி. இந்த அமைதியின் போது எனக்கு தோன்றிய கேள்வி அந்த இடைப்பட்ட நேரத்தில் அந்த மூதாட்டி இருந்த நிலையினை என்னால் ஏன் யூகிக்க முடியவில்லை \nஇத்துடன் இப்பதிவினை முடித்துக் கொள்கிறேன்.\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஇராமாயணத்தில் இடம்பெறும் முக்கிய பெண் கதாபாத்திரங்களில் ஒருவர் அகலிகை. கௌதம ரிஷியின் மனைவி. அகலிகையின் பேரழகில் மயங்கியவன் இந்திரன். ...\nமுதலிலேயே ஒரு விஷயத்தினை சொல்லிவிடுகிறேன். இது பதினெட்டு வயதிற்கு மேற்பட்டோருக்கான திரைப்படம். இப்படம் உலகம் முழுக்க தடையும் செய்யப்பட...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nவிஸ்வரூபம் - தமிழகத்தின் அவலரூபம்\nஆசையே அலைபோலே. . .\nஎன் தேவையை யாரறிவார். . .\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilartimes.com/2017/12/blog-post_6.html", "date_download": "2020-02-20T04:23:29Z", "digest": "sha1:6GZVLEGJWOIUN7NEPJH2UWCSCWSTN2JQ", "length": 18009, "nlines": 160, "source_domain": "www.thamilartimes.com", "title": "TAMILAR TIMES: எளிமையான முறையில் நடைபெற்ற ஒரு அரசியல்வாதி மகனின் திருமணம்", "raw_content": "\nதமிழர் தினசரி மாணவர் மகளிர் இளைஞர் டெக் ஹெல்த் உலகம் வணிகர் சுற்றுலா நகைச்சுவை சினிமா உங்கள் டிரெண்ட்ஸ் கிரைம் கோல்டன் லோக்கல் டைம்ஸ் +\nதமிழர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க மாணவர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க மகளிர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nஇளைஞர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க டெக் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க ஹெல்த் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nடைம்ஸ் உலகம் சேனல் பார்க்க கிளிக் செய்க வணிகர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க சுற்றுலா டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nநகைச்சுவை டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க உங்கள் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க டிரெண்ட்ஸ் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nகிரைம் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க கோல்டன் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க லோக்கல் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\n----------------------------- * டேட்டா சேமிப்புக்கு: தமிழர் டைம்ஸ் மின்னிதழை மொபைலில் படிக்க - தமிழர் டைம்ஸ் + இங்கு கிளிக் கிளிக் செய்க * தமிழர் டைம்ஸ் மின்னிதழ் இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் --- Thamilar Times Online Magazine Now Available in New Look - Click Here ---------------------------------------------------------\nதமிழர் டைம்ஸ் ----> அனைத்து இதழ்களையும் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nஎளிமையான முறையில் நடைபெற்ற ஒரு அரசியல்வாதி மகனின் திருமணம்\nஇந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தின் மந்திரியின் மகனுக்கு திருமணம் என்றால் அதற்கு எவ்வளவு பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் நடக்கும். ஆனால், பீகார் மாநிலத்தின் துணை முதல்வர் பதவி வகிக்கும் சுஷில்குமார் மோடியின் மூத்த மகன் உத்கர்ஷ் அவர்களின் திருமணம் மிக எளிமையான முறையில் நடைபெற்றது.\nமணமகன் உத்கர்ஷ் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார், மணமகள் யாமினி கொல்கத்தாவை சேர்ந்த பட்டய கணக்காளர். பீகாரில் உள்ள கால்நடை மருத்துவகல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில் விருந்தினர்களை மகிழ்விக்க இசை நிகழ்ச்சிக்கு பதில் வரதட்சணை ஒழிப்பு பிரசார பாடல்கள் பாடப்பட்டது. 350 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் தங்கள் திருமணத்திற்க்கு அல்லது தங்கள் மகன்/மகள் திருமணத்திற்காக வரதட்சணை கேட்கவும், கொடுக்கவும் மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்து கொண்டனர்.\nவிருந்தினர்களுக்கு பெரும் உணவு விருந்துக்கு பதில் உடல் உறுப்பு தானம் செய்யும் தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் உடல் உறுப்பு தானத்துக்காக பதிவு செய்யும் கவுன்டர்கள் திறக்கபட்டிருந்தது. திருமணத்துக்கு வந்திருந்த விருந்தினர்களில் 150 க்கும் மேற்பட்டோர் இறப்புக்கு பின் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு இந்த கவுன்டர்களில் பதிவு செய்து கொண்டனர்.\nபெரும் உணவு விருந்து இல்லாவிட்டாலும் திருமணத்துக்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு நான்கு லட்டுகள் அடங்கிய பாக்கெட்டும், சூடான தேநீரும் வழங்கப்பட்டது. லட்டுகள் அடங்கிய பாக்கெட்டில் சாப்பிட்ட பின் பாக்கெட்டை குப்பை தொட்டியில் போட சொல்லும் \"ஸ்வச் பாரத்\" வாசகங்கள் பிரிண்ட் செய்யபட்டிருந்தது.\nஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் : இது போன்ற வரதட்சணை வாங்காத எளிய முறையில் நடக்கும் திருமணங்கள் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகவும், இதை போன்ற எளிய முறையில் திருமணங்கள் இனி ஹரியானாவிலும் நடத்த அரசு உதவும் என்று கூறியுள்ளார். பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் அமைதியான முறையில் நடந்த இந்த திருமணத்தை வரவேற்றுள்ளார், (திருமணம் என்றாலே பாண்ட் வாத்தியங்களின் சத்தத்தால் காது செவிடாகி விடும் அனால் இந்த திருமணம் அந்த சத்தமில்லாமல் அமைதியாக நடைபெற்றதை அவர் சுட்டிக்காட்டினார்)\nதிருமணம் முடிந்த பிறகு சுஷில்குமார் மோடி திருமணத்துக்கு வந்திருந்த விருந்தினர்களிடம் பெரும் ஆடம்பர செலவு வைக்காத, இதை போன்ற வரதட்சணை வாங்காத, எளிமையான திருமணங்களை நடத்த சொல்லி வேண்டுகோள் வைத்தார்.\nவைரல் ஆன வீடியோவால் வேலையிழந்த ஆசிரியை\nசமீபத்தில் சமூக வலைதளங்களில் எல்லாம் ஒரு பள்ளி சிறுவன் தன் ஆசிரியையிடம் பேசும் வீடியோ (அந்த சிறுவன் ஆசிரியையிடம் அவரை பிடித்திருக்கி...\nவாழ்கையில் முன்னேற உடல் ஊனம் ஒரு தடையல்ல - யாங் லீ\nஉ டல் ஊனமுற்ற மக்கள் நம் சமூகத்தில் ஒரு சிலரால் நடத்தப்படும் விதமும், அவர்கள் உடல் ஊனத்தை குறிப்பிட்டு அவர்களுக்கு வைக்கப்படும் பெயர்கள...\nஇனிப்பான வெற்றி: ரசகுல்லா போரில் வென்ற மேற்கு வங்கம்\nக டந்த செவ்வாய்கிழமை அன்று மேற்கு வங்கமே ரசகுல்லாவின் பிறப்பிடம் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்ன ஒன்னும் புரியலையா\n17 மில்லியன் டாலர் பணத்தின் மேல் படுத்து தூங்கியவர்\nநீங்கள் எப்போதாவது உங்கள் படுக்கை முழுவதும் பண கட்டுகளை நிரப்பி வைத்து விட்டு அதன் மேல் படுத்து தூங்கி இருக்கீறீர்களா\nடி சம்பர் 31, 2017 ஞாயிற்றுகிழமை காலை நான் இந்த பதிவை எழுத துவங்கும்போது ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்ற அறிவிப்பை வெள...\nவீடில்லாத ஏழைகளுக்கு வீடு கட்டி தரும் பள்ளி செல்லும் சிறுமி\nஇ ந்த உலகில் எல்லோருக்கும் எல்லாமும் சரியாக கிடைத்து விடுவதில்லை. ஒரு சிலருக்கு சிறு வயதில் வறுமையின் காரணமாக சரியான கல்வி கிடைப்பதில்லை, ...\nஒரு சிலர் பல வேலைகளை இழுத்து போட்டு கொண்டு செய்வார்கள் ஆனாலும் அந்த நாள் முடிவில் பார்த்தால் ஒரு வேலையும் முழுமையாக முடிந்தி...\nகாணாமல் போன தாய் யூ டியூப் மூலம் திரும்ப கிடைத்த அதிசயம்\nசில சமயங்களில் சமூக வலைதளங்களில் காணாமல் போன குழந்தைகளின், வயதான பெரியவர்களின் புகைப்படங்களை முகநூலில், வாட்ஸ் அப்பில் பகிரப்படுவதை பார்க்...\nசுனில் சேத்ரி போட்ட காணொளி டிவீட், கால்பந்து போட்டியை காண நிரம்பி வழியும் மும்பை ஸ்டேடியம்\nந ம் இந்திய திருநாட்டில் கிரிக்கெட் போட்டிகளுக்கு இருக்கும் மவுசு வேறு எந்த விளையாட்டிற்கும் இதுவரை கிடைத்ததில்லை, சமீப காலமாக மற்ற வி...\nசமூக ஊடகங்களில் பின் தொடர\nதமிழர் டைம்ஸ் இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய அழைக்கவும்: 9751572240, 9514214229\nஅமெரிக்காவில் விமர்சிக்கப்படும் டிஸ்னி தயாரித்த டி...\nதெரு நாய்களின் நன்றி உணர்ச்சி\nஎளிமையான முறையில் நடைபெற்ற ஒரு அரசியல்வாதி மகனின் ...\nகலையழகு மிளிரும் பகுதியாக மாறிய மீன் சந்தை\nதமிழர் டைம்ஸ் - Thamilar Times\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/anirudh-to-enthrall-folk-number-for-sivakarthikeyans-kanaa/", "date_download": "2020-02-20T05:36:43Z", "digest": "sha1:K5CVLLZBOCWLVFZP3M2JBT4AD2WW44OP", "length": 10098, "nlines": 116, "source_domain": "www.filmistreet.com", "title": "சிவகார்த்திகேயன் தயாரிக்கும் *கனா*-வில் அனிருத்தின் நாட்டுப்புற பாட்டு", "raw_content": "\nசிவகார்த்திகேயன் தயாரிக்கும் *கனா*-வில் அனிருத்தின் நாட்டுப்புற பாட்டு\nசிவகார்த்திகேயன் தயாரிக்கும் *கனா*-வில் அனிருத்தின் நாட்டுப்புற பாட்டு\nமரகத நாணயம் படத்தின் இசை மூலம் எல்லோருடைய இதயத்தையும் கவர்ந்த இளம் இசை அமைப்பாளர் திபு நினன் தாமஸ்.\nஇவர் இசையமைப்பாளர் அனிருத்தின் குரலில் “கனா” படத்தில் ஒரு பாடலை பதிவு செய்து உள்ளார்.\n“அனிருத்தின் ஸ்டுடியோவில் ஒரு நள்ளிரவில் முறையான அமைப்பு இல்லாமல் அந்த பாடலை பதிவு செய்தோம். அவருடன் வேலை செய்வது அவ்வளவு எளிதானது.\nஅந்த பாடல் பதிவின் முழு அமர்விலும் எங்களுக்கு நேர்மறை எண்ணங்கள் தோன்றியது, அதுவே பாடல்கள் மிகச்சிறப்பாக வரவும் உதவியது “என்கிறார் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ்.\nஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘கனா’ படத்திற்காக ஒரு புதிய பரிமாணத்தில் நாட்டுப்புற பாடலை உருவாக்கியிருக்கிறார் திபு.\n“நாங்கள் நாட்டுப்புற வகையில் புதிய பாணியில் ஏதாவது ஒன்றை உருவாக்க முயற்சித்தோம். வழக்கமாக, பியானோ மற்றும் ஸ்ட்ரிங்க்ஸ் போன்ற கருவிகள் மெல்லிய ரொமாண்டிக் பாடல்களில் தான் அதிகம் உபயோகப்படுத்தப்படும்.\nஆனால் நாங்கள் அதை பாரம்பரியமான தவில் மற்றும் நாதஸ்வரத்துடன் கலந்து இந்த பாடலை உருவாக்கியிருக்கிறோம்” என்கிறார் திபு.\nமேலும், அனிருத் பல நாட்டுப்புற பாடல்களை பாடியிருந்தாலும் இது அவரது லிஸ்டில் புதியதாக இருக்கும் என்று குறிப்பிடுகிறார்.\nஇந்த அழகான நாட்டுப்புற பாடல் வரிகளை பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். இது ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் தர்ஷன் ஆகியோர் நடிக்க படமாக்கப்படுகிறது.\nதர்ஷன் ஐஸ்வர்யாவை காதலிக்கிறார், அவர் தனது காதலி ஐஸ்வர்யாவை நேசிப்பதை சொல்லும் பாடலாக இது அமைந்திருக்கிறது.\nபுதிதாக துவங்கப்பட்டுள்ள சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் பெண்கள் கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த கனா திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் சிவகார்த்திகேயன்.\nஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் கனா படத்தின் இசை வரும் ஆகஸ்ட் 23 ம் தேதி மிகப்பிரமாண்டமாக வெளியிடப்பட இருக்கிறது.\nதனது சினிமா வாழ்க்கையின் மூன்று முக்கிய தூண்களான இயக்குனர் பாண்டிராஜ், இசையமைப்பாளர்கள் அனிருத் மற்றும் டி இமான் ஆகியோர் இந்த படத்தின் இசையை வெளியிடுவார்கள் என அறிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.\nஇந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா இந்த விழாவிற்கு கௌரவ விருந்தாளியாக அழைக்கப்பட்டு இருக்கிறார்.அவரே இசையை வெளியிட போகிறார்.\nஇயக்குனர் அருண்ராஜா காமராஜின் கனா ஒரு உண்மைக்கதை அல்ல. ஆனால் ஒரு கிரிக்கெட் வீரராக சாதிக்க ஆசைப்படும் ஒரு பெண்ணின் கனவை சொல்லும் ஒரு கற்பனையான படம்.\nஅனிருத், இமான், சிவகார்த்திகேயன், பாண்டிராஜ்\nAnirudh to Enthrall Folk number for Sivakarthikeyans Kanaa, இமான் அனிருத் பாண்டிராஜ் கனா, கனா சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன் அனிருத், சிவகார்த்திகேயன் சத்யராஜ் ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படத்தலைப்பு இதுதான், திபு நினன் தாமஸ்\nகைவினை கலைஞர்களை சந்திக்கும் வருண்-அனுஷ்கா ஷர்மா\nதேர்தல் தள்ளி வைப்பு; நடிகர் சங்க கட்டிடம் முடிந்த பிறகுதான் திருமணம்; விஷால் அதிரடி\nராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தலைப்பு இதானா\nசீமராஜா மற்றும் கனா படங்களை தொடர்ந்து…\nவிக்ரமன் பட பாணியில் கனா படத்தில் சூப்பர் மெசேஜ்.; இளவரசு பாராட்டு\nசிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த கனா படத்தின்…\nகனா போதும். இனி வேண்டாம்.; ஐஸ்வர்யாவுக்கு அம்மா அட்வைஸ்\nசிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த கனா படத்தின்…\nகனா-வை சிவகார்த்திகேயன் தயாரிக்க வேண்டிய அவசியமில்லை.. : சத்யராஜ்\nநடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76817-bridegroom-cried-after-marriage.html?utm_source=site&utm_medium=most_read&utm_campaign=most_read", "date_download": "2020-02-20T05:04:35Z", "digest": "sha1:KJGPK4CXU62EQM24C7CX3D2XHUO74XKS", "length": 12140, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண்! மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க !! | Bridegroom Cried after marriage", "raw_content": "\n#BREAKING மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பி��் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஹெல்மெட் வாங்கினால் இலவச வெங்காயம் அதிரடி திட்டத்தால் கல்லாவை நிரப்பிய வாலிபர்\nதாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \nஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணம் என்பது இன்னொரு பிறப்பு மாதிரி தான். புது இடம், புது சூழல், புது பழக்க வழக்கங்கள் என்று பிறந்து இத்தனை வருடங்களாக பழகியிருந்த நட்பு, சொந்தம், பழக்க வழக்கங்கள் என்று அனைத்தையும் கணவனுக்காக துறந்து புதியதாக இன்னொரு இடத்தில் தங்களைப் பொருத்திக் கொள்கிறார்கள்.\nஅப்படி, திருமணமானதும், பிறந்த வீட்டை மறக்க முடியாமல், புகுந்த வீட்டுக்குச் செல்வதற்கு அடம் பிடித்த கல்யாணப்பெண்ணை, பொறுத்து பார்த்து, பொறுமையிழந்த மாப்பிள்ளை தூக்கி சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.\nபெரும்பாலான பெண்கள், திருமணம் முடிந்து, புகுந்த வீட்டிற்குச் செல்லும் போது, கல்யாணமான பெண், தனது தாய், தந்தை, சகோதர சகோதரிகளை கட்டி அணைத்து அழுவார்கள். அதன் பின்னர், உறவினர்களும், மாப்பிள்ளை வீட்டினரும் அந்தப் பெண்ணை சமாதானப்படுத்தி அவர்களுடன் அழைத்துச் செல்வார்கள்.\nஇந்த நிலையில், வட இந்தியாவில் நடந்த திருமணம் ஒன்றில், திருமணம் முடிந்ததும், புகுந்த வீட்டுக்கு புறப்படும் மணப்பெண் தனது சொந்தங்களை பார்த்து அழுகிறார். அவரை தேற்றி போய் வருமாறு சுற்றியிருப்பவர்கள் கூறியும் அந்த பெண் கிளம்பி போகாமல் சோகமாக அங்கேயே நிற்கிறார். இதையடுத்து மணமகனோ அந்த பெண்ணை அலோக்காக தூக்கிக் கொண்டு செல்கிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.\nகொஞ்ச காலம் கழிச்சு... ஏண்டா தூக்கிக்கிட்டு வந்தோம்னு கவலைப்பட போற’ என்று கணவனுக்கு பலரும் அட்வைஸ் மழை பொழிந்து வருகிறார்கள்..\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅடித்து உடைத்த டோல்கேட்டில் ஒரு வாரத்திற்கு கட்டணமில்லை\nஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி\nசென்டர் மீடியத்தை உடைத்து, எதிர்புறம் வந்த காரில் மோதி... 5 பேர் பலி\n சிறுமியைக் கடத்திச் சென்ற பெண்\n1. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n2. இனி பிப்.24 பெண் கு��ந்தைகள் பாதுகாப்பு தினம்\n3. பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..\n4. பிடிச்சவங்க கூட எல்லாம் உல்லாசம் அதிர வைத்த ப்ரியா இரண்டு முறையும் உயிர் தப்பிய கணவர்\n5. சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்\n6. நடிகர் அஜித்திற்கு படப்பிடிப்பில் காயம்\n7. வாடிக்கையாளர்களை மயக்கிய பாலியல் சைக்கோ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரிக்‌ஷா தொழிலாளி மகள் திருமணத்தில் இன்பதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி..\nபள்ளி சிறுமிக்கு கட்டாயத் திருமணம்.. வெளியான ஆடியோவால் தந்தை, கணவர் தலைமறைவு\nவீடியோ மூலம் திருமண நிச்சயதார்த்தம்\nஆட்டோ ஓட்டுநரை மணந்த திருநங்கை.. முதல் முறையாக சட்டப்பூர்வமாக பதிவு\n1. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n2. இனி பிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்\n3. பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..\n4. பிடிச்சவங்க கூட எல்லாம் உல்லாசம் அதிர வைத்த ப்ரியா இரண்டு முறையும் உயிர் தப்பிய கணவர்\n5. சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்\n6. நடிகர் அஜித்திற்கு படப்பிடிப்பில் காயம்\n7. வாடிக்கையாளர்களை மயக்கிய பாலியல் சைக்கோ\nரிக்‌ஷா தொழிலாளி மகள் திருமணத்தில் இன்பதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி..\nசர்க்கரை வியாதியா.. கட்டுக்குள் வைக்க இதை செய்யுங்கள்..\nகுப்பைகளை உரமாக்க 90 கோடி தமிழக அரசின் அடுத்த அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NjUyODcw/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-20T06:09:02Z", "digest": "sha1:YF3GHQKMUVGFJTUIHO3IYK5FJ3BCNDUG", "length": 8976, "nlines": 73, "source_domain": "www.tamilmithran.com", "title": "பாரீஸ் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதியின் பகீர் வாக்குமூலம்: வெளியான தகவல்கள்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » பிரான்ஸ் » NEWSONEWS\nபாரீஸ் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதியின் பகீர் வாக்குமூலம்: வெளியான தகவல்கள்\nபாரீஸில் 3 முக்கிய இடங்களில�� ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர்.\nஇந்த கொடூரச்செயலில் ஈடுப்பட்ட தீவிரவாதிகளில் சிலர் சுட்டு கொல்லப்பட்ட நிலையில், இதற்கு மூளையாக செயல்பட்டதாக கருதப்படும் Salah Abdeslam(26) என்ற தீவிரவாதி பொலிசாரிடம் சிக்காமல் பெல்ஜியம் நாட்டிற்கு தப்பியுள்ளான்.\nகடந்த 4 மாதங்களாக பொலிசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, நேற்று முன் தினம் பொலிசார் அந்த தீவிரவாதியை கைது செய்தனர்.\nதற்போது பெல்ஜியத்தில் ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும், சில தினங்களுக்கு பிறகு பிரான்ஸ் குடிமகனான அந்த தீவிரவாதியை பிரான்ஸ் நாட்டிற்கு நாடு கடத்தவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Francois Molins என்ற விசாரணை அதிகாரி பேசியபோது, ‘பாரீஸில் தாக்குதல் நடத்தியதற்கு முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.\n’தற்போது கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதி தன்னுடைய உடல் முழுவதும் குண்டுகளை சுற்றிக்கொண்டு தன்னை தானே வெடித்து தாக்குதலை நடத்தும் திட்டத்தில் வந்துள்ளார்.\nஆனால், குண்டுகளை வெடிக்க வைப்பதற்கு சில வினாடிகளுக்கு முன்னர் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளதாக’ தெரிவித்துள்ளார்.\nதற்கொலை செய்துக்கொள்வதற்கு அச்சப்பட்டு அதனை தவிர்த்தாரா அல்லது மற்ற காரணமா என விசாரணை நடைபெற்று வருதாக Francois Molins தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், பாரீஸ் தாக்குதலுக்கு பின்னணியாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் நபர் உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தாக்குதலில் பலியான நபர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\n'கோவிட்-19' என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்குதல் சீனாவில் மிகப்பெரிய அளவில் குறைய தொங்கியுள்ளதாக சீன அரசு அறிவிப்பு\nநைஜர் அகதிகள் நிவாரண கூட்ட நெரிசலில் 22 பேர் பலி\nஅமெரிக்காவில் தமிழருக்கு நீதிபதி பதவி\nஎனது பயணத்தின்போது இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம்: எதையும் அமெரிக்கா செய்யாது: டிரம்ப் திடீர் அறிவிப்பு\nதிறமையற்ற பணியாளர்களை குறைக்கும் வகையில் புள்ளிகள் அடிப்படையில் விசா இங்கிலாந்தில் புதிய திட்டம்\nதன்னைத்ததானே க���யப்படுத்திக்கொண்ட நிர்பயா கொலை குற்றவாளி வினய் ஷர்மா: தூக்கு தண்டனையை தள்ளிப்போட புதிய யுக்தி\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை எதிரொலி : ஆக்ரா முதல் டெல்லி வரை சாலைகள், மேம்பாலங்களை அழகுற செய்யும் பணிகள் தீவிரம்\nமாவட்ட நீதிபதிகள் நியமனத்தில் உச்சநீதிமன்றம் கண்டிப்பு\nஅரியானாவில் விஷவாயு கசிவு 15 பேருக்கு சிகிச்சை\nமந்தநிலையை மத்திய அரசு ஒப்புக்கொள்ளாதது ஆபத்தானது: மன்மோகன் சிங் குற்றச்சாட்டு\nஎம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கை மார்ச் 3க்கு ஒத்திவைத்தது சிறப்பு நீதிமன்றம்\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீதான விசாரணையை மே 4-ம் தேதிக்குள் முடிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு\nதென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதற்கு தடை கோரிய வழக்கு: மார்ச் 24-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nபோக்குவரத்துத்துறை முறைகேடு வழக்கில் எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு: சவரன் ரூ.31,840-க்கு விற்பனை\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-02-20T05:08:16Z", "digest": "sha1:5IICJTEWP4HZ2MIYYTEYYDIH2Q4URM3S", "length": 7087, "nlines": 151, "source_domain": "www.tamilfrance.fr", "title": "அபிராமியை முகினுக்கு எதிராகத் திருப்பிவிட்ட வனிதா.! என்ன ஒரு ராஜதந்திரம்.. - Tamil France", "raw_content": "\nஅபிராமியை முகினுக்கு எதிராகத் திருப்பிவிட்ட வனிதா.\nநேற்று பிக்பாஸ் வீட்டில் வனிதா விஜயகுமார் ரீ-என்ட்ரி கொடுத்தார். தற்போது வெளியாகி உள்ள பிரோமோவில் அபிராமியை முகினுக்கு எதிராக திருப்பும் முயற்சியில் வனிதா ஈடுபட்ட காட்சி இடம்பெற்றுள்ளது.\nபிரோமோவில் நீ ஏன் முகின் பின்னாடி ஓடிக்கொண்டே இருக்க, கடைசியில் அவன் ஹீரோவாகி ஹீரோவாயிட்டான், நீ ஜீரோவாயிட்டனு என்று அபிராமியிடம் வனிதா கூறுகிறார்.\nநீ என்னடா என்ன லவ் பண்றது, நீ தேவையில்லன்னு தூக்கி போட்டுட்டு போ, முகின் துர்கா பற்றி உன் கிட்ட சொல்லி இருக்கான்னு கேட்டார் வனிதா, அதற்கு அபிராமி இல்லை என்று கூறினார். இந்த உரையாடல் மூலம் வனிதா அபிராமியை முகினுக்கு எதிராக திசை திருப்புவது போன்று உள்ளது.\nலொஸ்லியாவுக்குத�� தந்தையாக நடிக்கும் அர்ஜூன்\nகிளிநொச்சி விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி\nஹர்பஜன் சிங்க்குடன் இணையும் லாஸ்லியா\nமஹிந்தவும், கோட்டாபயவும் மக்களின் இதயங்களை திருடி விட்டனர்\nஐந்து கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள்….. தீயிட்டு அழிப்பு\nமஹிந்த ராஜபக்ச கூறியதை வரவேற்றுள்ள சீனா\nபிரித்தானியாவில் சுமந்திரனுக்கு எதிராக தமிழ் இளைஞர்கள் கடும் ஆதங்கம்\nஇலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களுக்காக….. ஜனாதிபதியின் அறிவிப்பு\nசவேந்திர சில்வாவிற்கு அமெரிக்க விதித்த தடை\nசுமந்திரனுக்கு எதிராக லண்டனில் அணிதிரண்ட ஈழத்தமிழர்கள்\nதிருகோணமலையில் வானுடன் லொறியொன்று மோதி விபத்து: 5 பேர் படுகாயம்\nகால அவகாசம் கோரிய மஹிந்த ஐ தே க கடும் கண்டனம்…..\nகொழும்பில் சற்று முன்னர் ஏற்பட்ட விபத்து – 4பேர் படுகாயம்\nதனது வேலையை ஆரம்பித்த வனிதா.\nடாப்ஸியை கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-14774.html?s=e88080bc00b87605165eede772fdff80", "date_download": "2020-02-20T04:26:29Z", "digest": "sha1:YFGUOG2K7ZENPTSLO7A26AOVW7CDE27S", "length": 6020, "nlines": 86, "source_domain": "www.tamilmantram.com", "title": "நிலவிடம் சில கேள்விகள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > நிலவிடம் சில கேள்விகள்\nView Full Version : நிலவிடம் சில கேள்விகள்\nபின் உன்னால் மட்டும் எப்படி முடிகிறது,\nஅழகான கற்பனை...ரசிக்க வைக்கும் கேள்விகளை வான்மதியை நோக்கி வீசியிருக்கிறார் ராக்கி.\nகடன் வாங்கி ஒளிரும் திங்கள்\nஅருமையான கவிதைக்கு வாழ்த்துகள் ராக்கி.\nஅழகான கற்பனை...ரசிக்க வைக்கும் கேள்விகளை வான்மதியை நோக்கி வீசியிருக்கிறார் ராக்கி.\nகடன் வாங்கி ஒளிரும் திங்கள்\nஅருமையான கவிதைக்கு வாழ்த்துகள் ராக்கி.\nஉங்களின் பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அண்ணா.\nசாடையாய்ப் பெண்களைச் சாடும் ஆண்மனப் பார்வை வேறு\nசொற்கள் இன்னும் குழைய வேண்டும்... குறைக்க வேண்டும்..\nசாடையாய்ப் பெண்களைச் சாடும் ஆண்மனப் பார்வை வேறு\nசொற்கள் இன்னும் குழைய வேண்டும்... குறைக்க வேண்டும்..\nஉங்களின் பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றிகள் அண்ணா,\nநீங்கள் சொன்னது போல் இன்னும் கொஞ்சாமாவது கவிதையைப் போல் எழுத முயற்ச்சிக்கிறேன் அண்ணா,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/aggregators/", "date_download": "2020-02-20T04:26:01Z", "digest": "sha1:2AUN2YATQ75W6ZQKO5N5B3MN66QE6BA4", "length": 19187, "nlines": 221, "source_domain": "10hot.wordpress.com", "title": "aggregators | 10 Hot", "raw_content": "\nவலைப்பதிவுகளில் அனுபவமும் பட்டறிவும் பரிந்துரையும் தேடியதும் கொடுத்ததும் அந்தக் காலம். வம்பும் சினிமாவும் கிளுகிளுப்பும் புகழ்பெறுவது இக்காலம்.\nஅந்த மாதிரி பரபரப்பான ரசிகர்களின் அன்றாடத் தேவைக்கு பொழுதுபோக்கு தீனி போடுபவர் யார்\nஇலக்கிய கிசுகிசு, திரைப்பட பார்வை, அரசியல் ஹேஷ்யம் போட்டுத் தாக்குபவர்கள் எவர்\nசூடான தலைப்பு, சுண்டியிழுக்கும் மேட்டர், ரங்கோலியான எழுத்து கொண்டு வரவழைப்பவர் பட்டியல்:\ntrue tamilans – உண்மைத்தமிழன்\nthamil nattu: நாற்று – புரட்சி எப்.எம்\nCybersimman\\’s Blog | இணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nவருண் – time for some love – ரிலாக்ஸ் ப்ளீஸ்\nsuvanap piriyan – சுவனப்பிரியன்\nவிமரிசனம்: vimarisanam – காவிரிமைந்தன் | இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \nதமிழ்ப் பதிவுகளில் ஏற்கனவே 1-10 பட்டியல் போட்டது போல் அடுத்த பத்து போட்டு பார்க்கும் ஆசை. அடுத்த பத்து வலைப்பதிவுகளுக்கான 10 காரணங்கள்:\nமுதல் பதிவு முழுக்க நேம் ட்ராப்பிங். இது ட்ரீம் ரைட்டிங்.\n அடிக்கடி எழுதவேண்டும். தினந்தோறும் எழுதும் ஆர்வத்தில், செய்தித்தளங்களை சக்களத்தி ஆக்கிக் கொள்ளாமல், கருத்து கனகாம்பரங்களை மட்டும் வெறும் முழம் போடாமல் இருக்க வேண்டும்.\nஅப்பொழுது பத்ரி. இப்பொழுது சன்னாசியின் இடப்புறத்தில் இடம் இருக்கிறதா\nபோன தடவை லக்கிலுக் உரல் காண்பித்து கூட்டம் கூட வைத்தார். இந்த முறையும் அந்த மாதிரி செய்யத் தகுந்த எவராவது ஒருவருக்காவது இடந்தர வேண்டும்.\nஎமக்குப் பிடித்தது 3 மேட்டர்: சினிமா, அனுபவம், இலக்கிய அரசியல். இதைப் பற்றியெல்லாம் யார் ரெகுலரா எழுதறாங்களோ… அவங்க.\nதொடர்புள்ள பதிவு: முந்தைய 30 இட்டதில் இருந்து உருவலாம்\nசென்ற பத்து பதிவர்கள் எல்லோருக்கும் தெரிந்தவர்கள். பலர் அச்சு ராசியும், புத்தக லக்கின ஜாதகமும் கொண்டவர்கள். இந்தப் பட்டியலில் பலரும், எல்லோரும் அறிந்த எக்ஸ்க்ளூசிவ் இணைய எழுத்தாளர்கள்.\nயாம் படிப்பது பெறுக இவ்வையக விரிவு வலை.\nஇன்று செப். 2; அப்படியானால் இரண்டாம் ஸ்டேஜ் பதிவர் ரிலீஸ்.\nஉரிமைதுறப்பு: ‘மன்னன்‘ படத்தில் ரஜினி கேட்கும் கேள்வி: ‘ஒண்ணு பெருசா ரெண்டு பெருசா\nR P Rajanayagam: ஆர் பி ராஜநாயஹம்\n“சாத்தான்”���ுளத்து வேதம்: ஆசிப் மீரான்\nமடத்துவாசல் பிள்ளையாரடி: கானா பிரபா\nஇப்பொழுது போட்டி முடிவில் வென்றால் கூட ‘நான் ஏன் வென்றேன்’ என்று காரணம் விசாரிக்கிறார்கள். எனவே, தமிழ்ப்பதிவுகளில் டாப் 10 சொல்லுமுன், அதற்கான நியாயங்கற்பித்தல் பட்டியல்:\nஇன்றைய தேதியில் யாருடைய பதிவு அனேக இணைய வாசகர்களால் மொயக்கப்படுகிறது\nஎவர் எழுதினால் தமிழ்மணம் துவங்கி ட்விட்டர் வரை இரத்த பீஜனாக ரணகளமாகும்\nஉயிர்மை போன்ற இலக்கிய குறு பத்திரிகை அளவிலும் சரி; குமுதம் போன்ற பெரு சஞ்சிகை வாசகர் ரேஞ்சிலும் சரி… ரீச் உண்டா\nஅலெக்ஸா தர வரிசை எண் கணிதம்.\nகூகிள் பேஜ் ரேங்க் என்ன\nபத்ரியின் பக்கவாட்டு பட்டியலில் பெயர் பெற்றிருக்கிறாரா\nகூகிள் ரீடரில் எவ்வளவு பேர் சந்தாதாரர் ஆகியிருக்கிறார் செய்தியோடையை ப்ளாக்லைன்ஸ் மூலம் வாசிக்கும் எண்ணிக்கை எவ்வளவு\n‘புதுசு… கண்ணா… புதுசு’ மட்டுமில்லாமல், பச்பச்சென்று பார்த்ததும் கொள்ளை கொள்வதில் மேகன் ஃபாக்சாக எவர் உள்ளார்\nபோன புல்லட் பாய்ன்ட்டிற்கு நேர் எதிராக கே பாலச்சந்தர் போல் வயசான காலத்திலும் சின்னத்திரை, மேடை நாடகம் என்று பழைய காவேரியை பாடில்ட் வாட்டர் ஆக்குபவரா\nஎன்னுடைய இதயத்தில் இடம் உண்டா\nஇப்பொழுது ஆகஸ்ட் பத்து. தமிழ் வலைப்பதிவுகளின் தலை 10: (எந்தத் தரக் கட்டுப்பாடு வரிசையிலும் இல்லை)\nஎன். சொக்கன் — மனம் போன போக்கில்\nஇந்த இடுகைக்கு ஊக்கமூட்டிய பட்டியல்: Surveysan -ஆக்கியவன் அல்ல அளப்பவன்: பதிவுலகில், இந்த ஃபாலோயர்ஸ் கணக்கில், நல்ல மகசூல் பெற்றிருப்பவர்கள் சிலர்\nTamil Veli – தமிழ்வெளி\nNellai Tamil :: தமிழ் – நெல்லைத்தமிழ்\nதமிழீழத்திரட்டி :: Pageflakes – rishanthan’s தமிழ் வலைப்பதிவுகள்\nPageflakes – maya’s இலங்கை வலைப்பதிவாளர் திரட்டி\nதமிழ் 10 :: Tamil10 / பிரபல செய்திகள்\nதமிழர்ஸ் :: Tamilers / பிரபல இடுகைகள் முழுதும்\nகொசுறு: tamils (தமிழ்ப்பதிவுகள்) on Twitter\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/facebook-friend-kills-class-10-girl-in-telangana.html", "date_download": "2020-02-20T04:28:02Z", "digest": "sha1:M6IP7FRSVAADFEGUGNWMEFTJANGRCR5A", "length": 8693, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Facebook friend kills Class 10 girl in Telangana | India News", "raw_content": "\n‘ஃபேஸ்புக் நண்பரால்’.. ‘பள்ளி மாணவிக்கு நடந்த கொடூரம்’.. ‘வீடியோவை வைத்து மடக்கிப் பிடித்த போலீஸ்’..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதெலுங்கானாவில் பள்ளி மாணவி ஒருவர் ஃபேஸ்புக் நண்பரால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதெலுங்கானா மகபூப் நகரைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் நவீன் ரெட்டி என்ற இளைஞருக்கும் இடையே ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி கடந்த 27ஆம் தேதி சங்கரயபள்ளி குடியிருப்பு காலனிக்கு அருகே உள்ள பாழடைந்த இடத்திற்கு பின்னால் இருவரும் தனியாக சந்தித்துள்ளனர்.\nஅப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த நவீன் அந்த சிறுமியை கீழே தள்ளியுள்ளார். இதில் நிலை தடுமாறி விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சிறிது நேரத்திலேயே தலையிலிருந்து அதிக ரத்தம் வெளியேறியதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nஇதற்கிடையே சிறுமியைக் காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் அவரைத் தேடி வந்துள்ளனர். அப்போது விசாரணையில் சிறுமி நவீனுடன் செல்லும் சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளது. அதை வைத்து போலீஸார் அவரை பிடித்து விசாரித்ததில் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து நவீனை கைது செய்த போலீஸார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.\n‘காவல் நிலையத்துக்குள் தீடீரென நுழைந்த’.. ‘கணவன், மனைவி செய்த நடுங்க வைக்கும் காரியம்’.. ‘நெஞ்சை உலுக்கும் வீடியோ’..\n‘ஓடும் பஸ்ஸில் ப்ளான் போட்டு திருடிய கும்பல்’.. மிரள வைத்த நூதன கொள்ளை சம்பவம்..\n‘ஆசிரியையால் 5-ஆம் வகுப்பு மாணவிக்கு’.. ‘பள்ளியில் நடந்த கொடூரம்’.. ‘சென்னை அருகே பரபரப்பு’..\n'கெவின் எப்படி துடிச்சு இருப்பான்'...கொடுரமாக கொல்லப்பட்ட இளைஞர்... நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\n'என்ன காப்பாத்து ஹரி'...'ரத்தத்தால் எழுதப்பட்ட வார்த்தைகள்'...'என் மனைவி' எங்க\n‘6 பேரால் 2 நாட்களாக’.. ‘சிறுமிக்கு நடந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம்’.. ‘மயக்க நிலையில் மீட்ட பின்’.. ‘ஊர்கூடி செய்த கொடூரம்’..\n‘கண் இமைக்கும் நேரத்தில் இடிந்து விழுந்த பாலம்’.. ‘நூலிழையில் உயிர்தப்பிய நபர்’ உறைய வைத்த சிசிடிவி காட்சி..\n'காதலியின் மகள்களைக் கொன்று'.. 'பிரேதங்களுடன் உறவு'.. ஸ்வீட் மாஸ்டருக்கு 4 ஆயுள் தண்டனை.. பரபரப்பு தீர்ப்பு\n'.. எல்லோர் இதயத்தையும் வென்ற 'வேற லெவல்' ஆசிரியர்.. வைரலாகும் வீடியோ\n‘ஏன் சரியா வரலனு கேட்ட’... ‘உயர் அதிகாரிக்கு நேர்ந்த கொடூரம்’... ‘சென்னை’யில் நடந்த பரபரப்பு சம்பவம்\nபட்டப்பகலில் முகத்தில் கர்ஷிப் கட்டிக்கொண்டு இளைஞர் செய்த செயல்..\n‘கோயிலுக்கு செல்லும் வழியில்’.. ‘தந்தை கண்முன்னே’.. ‘4 வயது சிறுமிக்கு’ நடந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம்..\n'இருங்க அங்கிள்.. இதயும் சேத்து வாங்கிக்கங்க'.. முதல்வர் உட்பட அத்தனை பேரையும் நெகிழவைத்த சிறுமியின் வைரல் செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/tata-tiago-newly-launched-2018-tata-tiago-jtp-64073.html", "date_download": "2020-02-20T05:52:15Z", "digest": "sha1:XKKMYQVBI4YUMAKE4K2CFZOXTNZT6NMF", "length": 7988, "nlines": 163, "source_domain": "tamil.news18.com", "title": "டாடா அறிமுகம்படுத்தும் டாடா டியாகோ ஜெடிபி 2018 கார்: புகைப்படத் தொகுப்பு | Pictures of Newly Launched 2018 Tata Tiago JTP Hot Hatchback– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » ஆட்டோமொபைல்\nடாடா டியாகோ ஜெடிபி 2018 கார்: புகைப்படத் தொகுப்பு\nடாடா அறிமுகம்படுத்தும் டாடா டியாகோ ஜெடிபி 2018 காரின் புகைப்படத் தொகுப்பு.\nபுதியதாக டியாகோ ஜெடிபி 2018 காரை அறிமுகபடுத்தியுள்ளது டாடா . (Image: Manav Sinha/News18.com)\nடாடா டியாகோ ஜெடிபி கார் சாலையில் செல்லும் காட்சி . (Image: Manav Sinha/News18.com)\nடாடா டியாகோ ஜெடிபி காரின் எஞ்சின் பகுதி . (Image: Manav Sinha/News18.com)\nடாடா டியாகோ ஜெடிபி காரின் முகப்பு பகுதியில் உள்ள லைட்ஸ் .(Image: Manav Sinha/News18.com)\nடாடா டியாகோ ஜெடிபி காரின் தரமான டயர்கள் . (Image: Manav Sinha/News18.com)\nடாடா டியாகோ ஜெடிபி காரின் லோகோ (Image: Manav Sinha/News18.com)\nடாடா புதியதாக டாடா டியாகோ ஜெடிபி 2018 காரை அறிமுகபடுத்தியுள்ளது. (Image: Manav Sinha/News18.com)\nடாடா டியாகோ ஜெடிபி காரின் ஸ்டேரிங் மற்றும் அழகான சீட்கள் (Image: Manav Sinha/News18.com)\nசாலைகளில் விரைந்து செல்லும் டாடா டியாகோ ஜெடிபி சிவப்பு நிற கார் (Image: Manav Sinha/News18.com)\nடாடா டியாகோ ஜெடிபி காரின் பின்பகுதி .(Image: Manav Sinha/News18.com)\nடாடா டியாகோ ஜெடிபி காரின் லோகோ .(Image: Manav Sinha/News18.com)\nடாடா டியாகோ ஜெடிபி காரினுடைய முன் பௌதி லைட்ஸ். (Image: Manav Sinha/News18.com)\nஊழியர்க���்தான் முக்கியம் : அலுவலக நேரத்தில் நடனமாடி உற்சாகமூட்டும் பெண் CEO..\n100 அடி தூரத்திற்கு தாறுமாறாக சென்ற லாரி... 20 பேரை காவு வாங்கிய கோர விபத்து நடந்தது எப்படி...\nபறக்காத புறாவும், நடக்காத நாய்க்குட்டியும் : நியூயார்க்கின் ட்ரெண்டிங் நண்பர்கள்..\nBREAKING | இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூட்டில் ராமேஸ்வரம் மீனவர் படுகாயம்\nமுதல் கேள்வி : இஸ்லாமியர்களின் மனக்குறை நீங்குமா\nஊழியர்கள்தான் முக்கியம் : அலுவலக நேரத்தில் நடனமாடி உற்சாகமூட்டும் பெண் CEO..\n100 அடி தூரத்திற்கு தாறுமாறாக சென்ற லாரி... 20 பேரை காவு வாங்கிய கோர விபத்து நடந்தது எப்படி...\nபறக்காத புறாவும், நடக்காத நாய்க்குட்டியும் : நியூயார்க்கின் ட்ரெண்டிங் நண்பர்கள்..\nBREAKING | இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூட்டில் ராமேஸ்வரம் மீனவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thiruvarur/divakaran-son-marriage-that-unites-the-mannargudi-relations-369174.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-20T04:19:49Z", "digest": "sha1:3AWGGHLXX5TVN4AU26RPR5UK3Q2EY6BQ", "length": 18051, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "மன்னார்குடி உறவுகளை ஒன்றிணைக்கும் திருமணம்... சமாதானம் செய்து வைப்பாரா சசிகலா? | divakaran son marriage that unites the Mannargudi relations - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவாரூர் செய்தி\nநிறைவேற்று, நிறைவேற்று சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்று.. பேரணியில் இஸ்லாமியர்கள் முழக்கம்\nதமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலங்கள் முற்றுகை.. லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டம்\nதிமுகவா.. அதிமுகவா.. இல்லை பாமகவா.. விடுதலை சிறுத்தைகள் யாருடன் சேரலாம்.. சர்பிரைஸ் ரிசல்ட்\nசிஏஏ விவகாரம்: One Crore Challenge-க்கு அழைத்த பாஜக போஸ்டரால் சென்னையில் பரபரப்பு\nசிஏஏவுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் 6வது நாளாக தொடரும் முஸ்லீம்கள் போராட்டம்\nகவலைப்படாதீங்க.. நாங்க இருக்கோம்.. இந்தியாவிலிருந்து சீனாவுக்கு பறக்கிறது மருத்துவ உபகரணங்கள்\nMovies இவரை வச்சு படம் எடுக்குறதுக்கு.. அட போங்க.. முதல் நாளே கடுப்பான ஜாலி இயக்குனர்.. என்ன நடந்தது\nAutomobiles ஸ்கூட்டர் அ ஆட்டோ -அந்நியன் அம்பி போல தேவைக்கேற்ப உர���மாறும் ட்யூவல் வசதியுடைய ஹீரோ மின்சார வாகனம்\nSports கிரிக்கெட்டுல யாருன்னு காட்டியாச்சு... யுவராஜ் சிங்கின் அடுத்த அவதாரம்\nFinance அட கொரோனாவ விடுங்க.. உள்நாட்டு தொழில்களை பாதுகாக்க விரைவில் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன்\nLifestyle மகா சிவராத்திரி 2020: உங்க குலதெய்வத்தை வீட்டில் தங்க வைக்க இதை கண்டிப்பாக செய்யுங்க...\nTechnology Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nEducation உள்ளூரிலேயே அரசு வேலை நாமக்கல் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமன்னார்குடி உறவுகளை ஒன்றிணைக்கும் திருமணம்... சமாதானம் செய்து வைப்பாரா சசிகலா\nசமாதானம் செய்து வைப்பாரா சசிகலா\nதிருவாரூர்: சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெய் ஆனந்துக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் மன்னார்குடி உறவுகள் ஒன்றிணையக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nசசிகலா தனது தம்பி திவாகரன் மீது மிகுந்த மன வருத்தத்தில் இருந்த நிலையில், ஜெய் ஆனந்துக்காக அந்த வருத்தத்தை அப்படியே ஒதுக்கிவைத்துவிட்டு திருமணத்தில் கலந்துகொள்ளும் எண்ணத்தில் இருக்கிறாராம்.\nஇதனிடையே தம்பி திவாகரனையும், அக்கா மகன் தினகரனையும் சமாதானம் பேசி மீண்டும் அவர் இணைத்து வைப்பாரா என்றக் கேள்வி எழுந்துள்ளது.\nதிமுகவின் பிளானை கையில் எடுத்த அதிமுக.. மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல்.. இதுதான் காரணமா\nமன்னார்குடியில் வசித்து வரும் சசிகலாவின் தம்பி திவாகரன், தனது மகன் ஜெய் ஆனந்துக்கு திருமணம் நிச்சயித்துள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் திருமணம் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்கா சசிகலா அதற்குள் விடுதலையாகிவிடுவார் என்று நம்பிக்கை பொங்க தனது சுற்றத்தாரிடம் கூறி வருகிறாராம் அவர்.\nஒருவேளை தனது அக்கா சசிகலா விடுதலையாகாவிட்டால், பரோலிலாவது அவரை அழைத்து வந்து அவர் முன்னிலையில் மகனுக்கு திருமணத்தை நடத்த ஆசைப்படுகிறார் திவாகரன். இதனிடையே தம்பி திவாகரன் மீது மிகுந்த மனக்கசப்புடன் இருக்கும் சசிகலா, தான் பார்த்து வளர்ந்த பிள்ளை ஜெய் ஆனந்துக்காக திருமணத்தில் கலந்துகொள்ள முடிவெடுத்துள்ளாராம்.\nஇதனிடையே திவாகரனும், தினகரனும் எலியும் பூனையுமாக மா��ி ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் அவர்கள் இருவரையும் இந்த திருமண நிகழ்வு மூலம் சசிகலா சமாதானம் செய்து வைப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும், மகன் திருமணத்துக்கான அழைப்பிதழை திவாகரன் தினகரனுக்கு கொடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nதிவாகரனை பொறுத்தவரை அவருக்கு ஒரே மகன் என்பதால் இந்த திருமணத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என விரும்புகிறாராம். தமிழகம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பி பிரமாண்ட முறையில் அவர்களுக்கு விருந்தளித்து அசத்த உள்ளாராம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாட்ஷாவாக நடித்தால் மட்டும் போதாது.. வண்ணாரப்பேட்டைக்கு வர வேண்டும்.. ரஜினிக்கு வேல்முருகன் அழைப்பு\nஹைட்ரோ கார்பன் திட்டம்.. மத்திய அரசின் புதிய அறிவிக்கையை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்\nஊருக்கு ஒரு அஸ்வினி இருந்தால்.. நாடு எவ்வளவு சுபிட்சமா இருக்கும்.. சபாஷ் டாக்டர்\nதேர்தலில் தோல்வி.. காசு வாங்கிய நாயே.. ஓட்டுப் போட்டியா.. போஸ்டர் அடித்து திட்டிய வேட்பாளர்\nபாத்திமா தற்கொலை அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்.. திருவாரூர் மத்திய பல்கலை.யில் மாணவி தற்கொலை\n2-வது மனைவி மீது சந்தேகம்.. துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய திமுக மாஜி எம்எல்ஏ.. 3 வருடம் ஜெயில்\n2-வது மனைவியின் மகளை சீரழித்த \"சின்னப்பா\".. தூக்கி உள்ளே வைத்த திருவாரூர் போலீஸ்\nஐயாம் சபரிங் பிரம் பீவர்.. லூஸ் மோஷன்.. பாட்டி செத்துபோச்சு.. இது இல்லாமல் ஒரு ரியல் லீவ் லெட்டர்\nபுகாரா கொடுக்கிறீங்க... என்ன செய்றோம்னு பாருங்க... அலுவலர்கள் அட்டகாசம்\nஅம்மா வீட்டில் தூக்கில் தொங்கிய புதுப் பெண்.. லாட்ஜில் ரூம் போட்டு மாப்பிள்ளையும் தற்கொலை\nஅடுத்தடுத்து அதிரடி காட்டும் போலீஸ்.. திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையில் முருகனின் உறவினர் கைது\nகை காட்டியும் நிறுத்தாத பைக்.. தப்பி ஓடிய கொள்ளையர்கள்.. சேஸ் செய்து பிடித்த போலீஸ்.. வைரல் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndivakaran sasikala mannargudi திவாகரன் மன்னார்குடி சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/feb/13/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3356197.html", "date_download": "2020-02-20T05:28:42Z", "digest": "sha1:LS2BHSJSEG4IVOAG4OXLSD35HRYGSYY3", "length": 9817, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "லண்டன் அருங்காட்சியகத்தில் கும்பகோணத்தில் திருடப்பட்ட சிலை மீட்க நடவடிக்கை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nலண்டன் அருங்காட்சியகத்தில் கும்பகோணத்தில் திருடப்பட்ட சிலை மீட்க நடவடிக்கை\nBy DIN | Published on : 13th February 2020 02:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகும்பகோணத்தில் திருடப்பட்ட சிலை லண்டன் அருங்காட்சியகத்தில் இருப்பதைக் கண்டறிந்துள்ள தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினா், அதை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.\nஇது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சுந்தரப்பெருமாள் கோவில் என்ற கிராமத்தில் செளந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான பல லட்சம் மதிப்புள்ள திருமங்கை ஆழ்வாா் உலோகச் சிலை கடந்த 1957ஆம் ஆண்டு திருடப்பட்டது.\nஇது குறித்து கோயிலின் செயல் அலுவலா் கா.ராஜா அந்த மாவட்ட போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். பின்னா் இந்த வழக்கின் விசாரணை கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. ஆனால் வழக்கின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.\nஇந்நிலையில், திருடப்பட்ட திருமங்கை ஆழ்வாா் சிலை லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் (அஸ்மோலியன் அருங்காட்சியகம்) இருப்பது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினா் நடத்திய விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்யவும், கடத்திச் செல்லப்பட்ட சிலையை மீட்கவும் தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.\nஇதுகுறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கூறுகையில், ‘லண்டன் அஸ்மோலின் அருங்காட்சியகத்தில் வைக்கப��பட்டுள்ள சிலையொன்றின் புகைப்படம், காணாமல்போன திருமங்கையாழ்வாா் சிலை புகைப்படத்துடன் 100 சதவிகிதம் ஒத்துப்போவதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, சிலையை மீட்டுக்கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்’ என்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை பெற்ற முதல் ரோபோ சோஃபியா இந்தியா வருகை\nதில்லி கைவினைப் பொருள்காட்சிக்கு திடீர் விசிட் அடித்த பிரதமர் மோடி\nமனிதத் தொடர்பில்லாத முறையில் உணவு விநியோகம்\nசேலத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து\nமும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து\nமும்பையில் நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே ஃபேஷன் வீக்\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/534902-science-wardrobe.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-02-20T05:34:28Z", "digest": "sha1:YZBJVNO6BUI4BD73JL5EV6LOECIYUUVL", "length": 16239, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "அறிவியல் அலமாரி: செயலி புதிது | Science wardrobe", "raw_content": "வியாழன், பிப்ரவரி 20 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஅறிவியல் அலமாரி: செயலி புதிது\nநாம் இணையத்தை மேயும்போது, படிக்க நினைத்து நேரமில்லாமல் கடந்து செல்லும் கட்டுரைச் சுட்டிகளும் வீடியோக்களும் ஏராளம். ஓய்வு நேரத்தில் இவற்றைப் படிப்பதற்கும் பார்ப்பதற்கும் வசதியாகச் சுட்டிகளைச் சேமித்துக்கொள்ள பாக்கெட் செயலி உதவுகிறது. கணினி, மடிக் கணினி, டேப்ளட், ஸ்மார்ட்போன் என எந்தக் கருவியிலிருந்து வேண்டுமானாலும் இந்தச் செயலிக்குள் சேமித்துக்கொள்ளலாம்.\nஇதில் சேமிக்கப்பட்டவற்றை இணைய இணைப்பு இல்லாமலும் படிக்கலாம். இணைய இதழ்கள், பக்கங்களில் இருக்கும் விளம்பரங்களை இந்தச் செயலி நீக்கிடும் என்பதால் படிக்கும்போது தொந்தரவு இருக்காது. அதேபோல் இதன் பக்க வடிவமைப்பை நாம் விரும்பும்படி தகவமைத்துக்கொள்ள்ளுதல், கட்டுரைகளை ஒலி வடிவில் கேட்டல் உள்ளிட்ட வசதிகளும் இச்ச���யலியில் உண்டு.\nநுட்பத் தீர்வு: வாட்ஸ்அப் தகவல்களை பேக் அப் செய்யலாம்\nவாட்ஸ்அப் உரையாடல்களில் சில நமக்குத் தேவையான தகவல்களை உள்ளடக்கியிருக்கும். அவற்றைப் பாதுகாப்பாக நீங்கள் பேக் அப் எடுத்துவைத்துக்கொள்ளலாம். அதற்கு வாட்ஸ்அப்பில் வசதியுள்ளது. எந்த உரையாடலை நீங்கள் பேக் அப் எடுத்துவைக்க நினைக்கிறீர்களோ அந்த உரையாடலுக்குச் சென்று வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகள் பகுதியில் தொட்டால் தோன்றும் பக்கத்தில் more என்பதைத் தேர்ந்தெடுங்கள்.\nவரும் பக்கத்தில் Export Chat என்பதைத் தேர்ந்தெடுங்கள். படம், வீடியோ போன்றவையும் வேண்டுமா எழுத்துபூர்வமான தகவல்கள் மட்டும் போதுமா எனக் கேட்கும். உங்கள் விருப்பத்துக்கு அதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். இப்போது நீங்கள் அந்த பேக் அப் கோப்பை மின்னஞ்சல், கணினி போன்ற எதற்கு வேண்டுமானாலும் அனுப்பிக்கொள்ளலாம்.\nகாட்சிவழி கற்கலாம்: புத்திசாலியாக இருப்பதில் தவறில்லை\n‘‘இட்’ஸ் ஓகே டு பி ஸ்மார்ட்’ (It’s Okay to be Smart) யூடியூப் அலைவரிசை 2012-ம் ஆண்டிலிருந்து இயங்கிவருகிறது. அறிவியலில் எப்போதும் தீராத ஆர்வம் கொண்டிருப்பவர்கள் இது ஒரு சிறந்த வழிகாட்டியாகச் செயல்படுகிறது. ‘வேற்றுகிரகவாசிகளின் நாகரிகத்தை ஏன் நம்மால் கண்டுபிடிக்கவில்லை’, ‘மரங்கள் பேசுமா’, ‘விண்வெளியில் எப்படி காபி குடிப்பது’, ‘பூமியின் நீளமான ஆறு-வானம்’, ‘பழக்கங்கள் எப்படி மூளையை மாற்றுகின்றன’, ‘பூமியின் நீளமான ஆறு-வானம்’, ‘பழக்கங்கள் எப்படி மூளையை மாற்றுகின்றன’, ‘உங்கள் நினைவுத்திறன் எப்படிச் செயல்படுகிறது’, ‘உங்கள் நினைவுத்திறன் எப்படிச் செயல்படுகிறது’ என்பன போன்ற சுவாரசியமான கேள்விகளுக்கு இந்தச் அலைவரிசையின் காணொலிகள் பதிலளிக்கின்றன.\nஅறிவியல் அலமாரிசெயலி புதிதுScience wardrobeஇணையம்நுட்பத் தீர்வுபுத்திசாலி\nசிஏஏ -வால் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறாரா\nட்ரம்ப் வருகை: அகமதாபாத்தில் உள்ள குடிசைப் பகுதி...\n'மாதவிடாய் நேரத்தில் பெண்கள் கணவருக்கு உணவு சமைத்தால்...\nமுதல்வராக நீடித்ததே மிகப்பெரிய சாதனை; கடும் சோதனைகள்...\nஇந்தியா மாறுகிறது: ஏப்ரல் 1-ம் தேதி முதல்...\nகேரளாவின் காசர்கோடு அருகே தத்தெடுத்து வளர்த்த இந்து...\n‘சாக வேண்டும் என்ற நோக்கத்துடன் வருகின்றனர்...’ -...\nஅறிவியல் அலமாரி - காட்சிவழி கற்கலாம்: அனைவருக்கும் கல்வி\nஜென் துளிகள்: பூனையைக் கட்டிப்போட வேண்டும்\nமக்கள் இணையம்: இணையமற்ற இணையம் சாத்தியம்\nஅறிவியல் அலமாரி - காட்சிவழி கற்கலாம்: அறிவியலின் வருங்காலம்\nஉட்பொருள் அறிவோம் 49: முழுமையான விழிப்புநிலை\nமாய உலகம்: நான் ஓநாயாக மாறியது எப்படி\nடிங்குவிடம் கேளுங்கள்: பாம்பின் நாக்கு இரண்டாகப் பிளந்திருப்பது ஏன்\n’இந்த பிச்சைக்காரன் உன்னை ஆசீர்வதிக்கிறான்’ - பகவான் யோகி ராம்சுரத்குமார்\nராமஜென்மபூமி அறக்கட்டளை முதல் கூட்டம்: தலைவராக நிருத்ய கோபால் தாஸ் தேர்வு; பொதுச்...\nஉற்சாகமாக மேளம் இசைத்து அசத்திய அமைச்சர் ஜெயக்குமார்\nஅட்டகாசமான அறிவியல்-15: சுடும் வீரர்களுக்கு சுடச்சுட உணவு\nஈரோட்டில் செங்கரும்பிற்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றம்- ரேஷனில் வழங்கும் கரும்புக்கு...\nஎஸ்.ஐ வில்சன் கொலையாளிகளை பிடிக்க தீவிரம்: பொள்ளாச்சி சோதனைச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய...\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார்- பேரவையில் முதல்வர் பழனிசாமி நம்பிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76765-sub-inspector-helped-theft-man-in-chennai.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-02-20T04:45:19Z", "digest": "sha1:IDBZKO4LO6ID7DY5GWZNUXID7OEBJFDH", "length": 11153, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "இதோ பக்கத்துல வந்துட்டோம்! திருடனுக்கு தகவல் கொடுத்த சென்னை எஸ்.ஐ!! | sub inspector helped theft man in chennai", "raw_content": "\n#BREAKING மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஹெல்மெட் வாங்கினால் இலவச வெங்காயம் அதிரடி திட்டத்தால் கல்லாவை நிரப்பிய வாலிபர்\n திருடனுக்கு தகவல் கொடுத்த சென்னை எஸ்.ஐ\nகாவல்துறையினர் கைது செய்ய வருகிறார்கள் என திருடனுக்கு தகவல் கொடுத்து உதவிய காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் குருமூர்த்தி என்பவர் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் பணிபுரிந்தபோது, அங்கு மகேஷ் என்ற திருடனை பிடிக்க காவல்துறை மும்முரம் காட்டியது.\nஆனால் அவரை பிடிக்க போலீசார் நெருங்கும் போதெல்லாம் அதனை அறிந்து மகேஷ் தப்பி சென்றுவிடுகிறார். எனினும் ஒருநாள் கடுமையான முயற்சிக்குப்பின் மகேஷை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர், அவரின் செல்போனை ஆய்வு செய்தபோது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.\nஅதில், உதவி ஆய்வாளர் குருமூர்த்தி மகேஷுக்கு தகவல் கொடுத்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட துறை ரீதியான விசாரணையில் குருமூர்த்தி மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதுப்பாக்கி கிடைத்தது.. கத்தி எங்கே.. எஸ்.ஐ கொலையில் அடுத்தடுத்து அவிழும் மர்மங்கள்..\nமுன்னாள் பேரவைத் தலைவர் கொலையில் தொடர்புடைய பெண் தாதா குண்டர் சட்டத்தில் கைது\nஒரே தெருவில் வசிப்பவர் என நம்பி பைக்கில் ஏறிய பள்ளி மாணவி.. கத்தி முனையில் வெறிச்செயல்..\n1. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n2. இனி பிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்\n3. பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..\n4. பிடிச்சவங்க கூட எல்லாம் உல்லாசம் அதிர வைத்த ப்ரியா இரண்டு முறையும் உயிர் தப்பிய கணவர்\n5. சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்\n6. நடிகர் அஜித்திற்கு படப்பிடிப்பில் காயம்\n7. வாடிக்கையாளர்களை மயக்கிய பாலியல் சைக்கோ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமூதாட்டியிடம் அத்துமீறல்.. இளம்பெண் என நினைத்ததாக கஞ்சா போதை இளைஞர் வாக்குமூலம்..\nசென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லை\nசென்னையில் பாரம்பரியக் பழமையான மிகப்பெரிய அரண்மனை...\nதமிழகத்தில் விடிய விடிய முஸ்லீம்கள் போராட்டம்\n1. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n2. இனி பிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்\n3. பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..\n4. பிடிச்சவங்க கூட எல்லாம் உல்லாசம் அதிர வைத்த ப்ரியா இரண்டு முறையும் உயிர் தப்பிய கணவர்\n5. சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்\n6. நடிகர் அஜித்தி��்கு படப்பிடிப்பில் காயம்\n7. வாடிக்கையாளர்களை மயக்கிய பாலியல் சைக்கோ\nரிக்‌ஷா தொழிலாளி மகள் திருமணத்தில் இன்பதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி..\nசர்க்கரை வியாதியா.. கட்டுக்குள் வைக்க இதை செய்யுங்கள்..\nகுப்பைகளை உரமாக்க 90 கோடி தமிழக அரசின் அடுத்த அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2014/09/in-better-world-2010.html", "date_download": "2020-02-20T05:28:45Z", "digest": "sha1:UTZ5RPSKGHVROJKHFFV54H3A6AFEDKRB", "length": 22051, "nlines": 162, "source_domain": "www.kimupakkangal.com", "title": "IN A BETTER WORLD – 2010 | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nபழிதீர்த்தலைப் பற்றிய ஏகப்பட்ட படங்கள் உலகம் முழுக்க வந்து கொண்டே இருக்கின்றன. தனிப்பட்ட முறையில் எனக்கு சலிக்காத ஒரு genre உம் இது தான். கில் பில், தி ஸ்கின் ஐ லிவ் இன், ஓல்ட்பாய் போன்று பல்வேறு விதமாக மனித ஆதார உணர்வுகளுள் ஒன்றான பழிதீர்த்தலை விதவிதமாக கையாண்டிருக்கின்றனர். இது எல்லாமே அதன் மூர்க்கத்தை மையப்படுத்தியே இருக்கிறது. ஓல்ட்பாய் படத்தில் ஒரு வசனம் வருகிறது. நாயகனை பதினைந்து ஆண்டுகள் கடத்தி வைத்திருக்கிறான் வில்லன். அவனை நேருக்கு நேராக சந்திக்கிறான். கொலை செய்ய மனம் துடிக்கிறது. கைவசம் கத்தி வேறு. எதிரே நிற்கும் வில்லனோ இதயத்திற்கு பதிலாக பேஸ்மேக்கரை வைத்திருக்கிறான். அதை இயக்கக் கூடிய பொத்தானை கைவசம் வைத்துக் கொண்டு நானே என்னை கொன்றுவிடுவேன் என்று நாயகனையே பயமுறுத்துகிறான். அப்போது அவன் நாயகனிடம் சொல்லும் வார்த்தை தான் மிக முக்கியமானது. மனித மனம் பழிவாங்குவதற்காக காத்துக் கொண்டே இருக்கிறது. அப்படி பழிதீர்த்தபின் மிஞ்சிப் போவதெல்லாம் இனி வாழ்வதற்கு என்ன இருக்கிறது என்னும் குணம் மட்டுமே என்கிறான். யோசித்துப் பார்த்தால் சரியென்றே தோன்றலாம். சுஜாதா சொல்வது போல் it depends\nஇந்த பழிதீர்த்தல் எதனால் ஏற்படுகிறது என்னும் கேள்வி ஆதாரமாக அமைகிறது. தன் இடத்தை இன்னொருவன் ஆக்ரமிக்கும் பொழுது, தன்னை அவமானப்படுத்தி அடுத்தவன் சந்தோஷம் கொள்ளும் பொழுது இப்படி கூறிக்கொண்டே செல்லலாம். இது எல்லாவற்றிலுமே நம்மை அவமானப்படுத்தும் தருணத்தில் அல்லது நாம் வீழ்ச்சி கொள்ளும் தருணத்தில் நம்மிடம் கெக்கலி இட்டுக்கொண்டே ஒருவன் வெற்றியடைந்து கொண்டிருக்கிறான். அது எப்படி சாத்தியப்படும் என்னும் கேள்��ி நம்முன்வந்து நிற்கிறது. பள்ளியில் பல மாணவர்கள் முன் ஆசிரியர் நம்மை திட்டும் போது எவனொருவன் சிரிக்கிறானோ அவன் மீது நம் மனம் வஞ்சம் கொள்கிறது. அடுத்தமுறை அவனுக்காக நாம் சிரிக்கும் போது தான் பழி தீர்கிறது. பழிதீர்த்தல் வரலாற்றுப் பங்கை எல்லா ஊர்களிலும் பெற்றிருக்கிறது.\nஇந்த பழிதீர்த்தல் சின்ன சின்ன விஷயங்களில் உணர்வுகளின் சமனிலையற்றத்தன்மையில் பெருவெடிப்பு கொள்கிறது. எதிலும் சிந்தனை செய்யாமல் மனம் அதிலேயே கவனம் கொள்கிறது. நாம் இந்த ஒரு விஷயத்திற்காக எத்தனையோ விஷயங்களை இழந்திருக்கிறோம் என்பதை அறியும் தருணத்தில் வாழ்க்கை ஒன்றுமற்ற சூன்யமாகிவிடுகிறது. இந்த சூன்யத்தை மனத்தால் புரிந்து கொள்ளமுடிவதில்லை. கிரஹித்துக் கொள்ளமுடியவில்லை. சின்ன உணர்வுசார் நெருடலின் மூலமாக விதைக்கும் வஞ்சம் மற்றும் அது சார்ந்த காட்சி ரீதியான தர்க்கம் மற்றும் பின்னர் வரும் நெருடல் என்ற முழுமை மிக அழகாக படமாகியிருக்கிறது IN A BETTER WORLD திரைப்படத்தில். இது டானிஷ் மொழி திரைப்படம். இதன் மூலப்பெயர் Hævnen. அதன் அர்த்தமே பழிதீர்த்தல் தான்.\nஇரண்டு கதைகள் ஓரிடத்தில் ஒன்றிணைந்து பயணிக்கின்றன. ஒவ்வொருவாருக்குள்ளேயும் இருக்கும் பலவீனங்கள் சில உணர்வெழுச்சிகளால் பலமடைவதை நுண்ணியமாக பதிவாக்கியிருக்கிறார்.\nஎலியாஸின் கதை : ஆண்டன் ஒரு மருத்துவர். கேம்ப் போன்ற ஒன்றில் அனுதினமும் மருத்துவம் செய்து வருகிறார். அங்கு வரும் குழந்தைகள், இளவயது பெண்கள், நடுத்தர வயது பெண்கள் எல்லோருக்குமே வயிற்றுப்பகுதியில் கீறல் ஒன்று ஏற்பட்டிருக்கிறது. அதற்கு காரணமாக சொல்லப்படும் விஷயம் பிக் மேன் என்று ஒருவன் இருக்கிறான். அவன் எல்லா பெண்களையும் கற்பழித்து உடலை கிழித்து அனுப்பிவிடுவான் என்று. ஆண்டனின் மனதில் சஞ்சலத்தை கொடுத்தாலும் மருத்துவம் செய்வதில் மட்டுமே குறியாய் இருக்கிறான்.\nஅவனின் மகன் எலியாஸ். பள்ளியில் படிப்பவன். அவனின் பள்ளியில் இருக்கும் மாணவர்கள் எல்லோருமே அவனை கலாய்த்துக் கொண்டே இருக்கின்றனர். எப்போதுமே பலகீனமானவனாக இருக்கிறான். அவனுக்குள் இருக்கும் வருத்தம் தன் அம்மாவும் அப்பாவும் விவாகரத்து வாங்கிப் பிரியப்போகிறார்களே என்று.\nகிறிஸ்டியனின் கதை : கிறிஸ்டியனின் அம்மா புற்றுநோயாளியாக இருந்து இறந்துபோ���வள். அம்மாவின் நினைவிலேயே அவன் மூர்க்கமானவனாக மாறுகிறான். அப்பாவைக் கண்டாலே அவனுக்கு பிடிக்கவில்லை. அவன் மனதில் இருக்கும் வெறுப்பிற்கான காரணம் அம்மாவிற்கு ஒன்றுமில்லை நல்ல உடல்நிலைக்கு திரும்பிவிடுவாள் என்று சொன்ன அப்பாவின் வார்த்தை பொய்யானதே என்பதுதான். அப்பாவின் மீதுள்ள வெறுப்பே அவனின் குணமாகிறது. அவன் எலியாஸுடன் நட்பாகிறான். எல்லோரிடமும் மூர்க்க குணத்தை காண்பிக்கிறான். எலியாஸிற்காக பிறருடன் சண்டையிடுகிறான்.\nஎலியாஸ் அவன் தம்பி மற்றும் அவனின் அப்பாவுடன் வெளியில் செல்லும் போது வேறு ஒரு குழந்தையின் அப்பா எலியாஸின் அப்பாவை சின்னதான ஒரு பிரச்சினையில் அறைந்துவிடுகிறான். எல்லா குழந்தைகளுக்கும் அவரவர்களின் அப்பாவே ஹீரோக்கள். தன் அப்பா அறை வாங்கியது மூவருக்கும் பிடிக்கவில்லை. அவனை எப்படியேனும் பழிவாங்கியாகவேண்டும் என்று எலியாஸைவிட கிறிஸ்டியன் திரிகிறான். அதன் விளைவுகள் என்ன ஆகின்றன என்பதாக கதை நீள்கிறது.\nபழிதீர்த்தலுக்கான விஷயங்கள் சார்ந்த பாடமாக இப்படம் முழுக்க செல்கிறது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு எலியாஸின் அப்பா சொல்லும் வார்த்தை. மீண்டுமொருமுறை தன்னை அறைந்தவனிடம் சண்டைக்கு சென்று அறைவாங்குகிறார். அப்போது எலியாஸிடம் குழந்தைகளின் முன்பு வன்முறையை கையாளக்கூடாது என்று கூட அவனுக்கு தெரியவில்லை. என்னை அறைந்தது மூலம் அவன் தோல்வியையே அடைகிறான் என்கிறார். அருகிலிருக்கும் கிறிஸ்டியனால் இதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.\nஒருகன்னத்தை அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்பது அறத்திற்கும் அடிப்பவனின் தோல்விக்கும் உகந்த வசனமாக இருக்கலாம். ஆனால் வலி என்பது இங்கே இல்லவே இல்லை என்பது கிறிஸ்டியனின் பாத்திரம் மூலம் மிக அழகாக கூறப்பட்டிருக்கிறது. எத்தனையோ குழந்தைகளையும் பெண்களையும் வன்கொடுமைக்கு ஆளாக்கும் அம்மனிதனையே தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே இவனை நான் என்ன செய்ய என்னும் கோவத்துடன் ஆண்டனின் நடிப்பு படம் முழுக்க ஈர்க்கிறது. அவனுள் கோவம் இருந்தாலும் இக்காரணம் அதை வருத்தமாக புரிதலாக மாற்றுகிறது. எல்லா இடங்களிலும் வன்மங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. சில இடங்களில் மட்டுமே கொந்தளிக்கிறோம். ஏன் எதனால் என்பதை ஆண்டனின் பாத்திரம் மூலம் கூறுகிறார்.\nபடத்தில் மிகக் குறைவான நேரத்தில் ஆண்டன் மற்றும் பிரியவிருக்கும் மனைவிக்கும் இடையேயான காதலை சில வசனங்கள் மூலம் மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். கிறிஸ்டியனாக நடித்திருக்கும் சிறுவனின் மூர்க்கமான நடிப்பு வசீகரமாக இருக்கிறது.\nபழிதீர்த்தல் சார்ந்த பல காட்சிகளை நான் கூறாமலே இருக்கிறேன். அவை காட்சி ரூபத்தில் வன்மம் நிறைந்ததாய் இருக்கிறது. கதையளவில் மட்டுமே இப்படம் வன்மத்தை நிறையக் கொண்டிருக்கிறது. அஃதாவது காட்சியாக காட்டாமல் அதன் உணர்வை வசனத்தில் கொடுத்திருக்கிறார். கதையில் தெரியும் வன்மங்களை காட்சிகளில் எதிர்பார்க்க முடியாது. சிறுவர்களின் மனம் எல்லா எல்லைகளுக்கும் எளிதில் செல்லக்கூடியது என்பதை படம் மிக அழகாக காட்சியாக்கியிருக்கிறது.\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஇராமாயணத்தில் இடம்பெறும் முக்கிய பெண் கதாபாத்திரங்களில் ஒருவர் அகலிகை. கௌதம ரிஷியின் மனைவி. அகலிகையின் பேரழகில் மயங்கியவன் இந்திரன். ...\nமுதலிலேயே ஒரு விஷயத்தினை சொல்லிவிடுகிறேன். இது பதினெட்டு வயதிற்கு மேற்பட்டோருக்கான திரைப்படம். இப்படம் உலகம் முழுக்க தடையும் செய்யப்பட...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhealthcare.com/specialities/cardiovascular/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87/", "date_download": "2020-02-20T06:05:58Z", "digest": "sha1:TTKYSKF2QEFVBOGSL33YZMQ75R2DWF4Y", "length": 4068, "nlines": 106, "source_domain": "www.tamilhealthcare.com", "title": "மாரடைப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி? | ஹெல்த்கேர் மாத இதழ்", "raw_content": "\nபுற்றுநோய் ஒரு சிறப்புக் கண்ணோட்டம்\nநிமோனியா காய்ச்சலைக் கண்டறிந்து குணப்படுத்துவது எப்படி\nசர்க்கரை நோயாளர்களின் பொதுவான சந்தேகங்கள்.\nHome Specialities Cardiovascular மாரடைப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி\nமாரடைப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி\nமாரடைப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி\nமாரடைப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி – டாக்டர் கிரிஷ் தீபக்\nPrevious articleபேரீச்சம்பழங்கள் தரும் அற்புத ஆரோக்கியம்\nமாரடைப்பைத் தவிர்க்க உதவும் ஆலோசனைகள்\nசர்க்கரை நோயாளர்களின் பொதுவான சந்தேகங்கள்.\nபுற்றுநோய் ஒரு சிறப்புக் கண்ணோட்டம்\nபேரீச்சம்பழங்கள் தரும் அற்புத ஆரோக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-14676.html?s=e88080bc00b87605165eede772fdff80", "date_download": "2020-02-20T04:12:47Z", "digest": "sha1:YO2B2YFBKGBD7KNLZ3FAPKDEDBJ36VMQ", "length": 3051, "nlines": 38, "source_domain": "www.tamilmantram.com", "title": "விதையான மூட நம்பிக்கைகள். [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > விதையான மூட நம்பிக்கைகள்.\nView Full Version : விதையான மூட நம்பிக்கைகள்.\nநினைவுகள் பிறையான போது என்றால் நினைவுகள் குறைந்த போதா..\nவிதையானது என்றால் வயதான பிறகு மீண்டும் அந்த மூடநம்பிக்கை விதைகள் ஒருவரிடம் உண்டாகிவிடுமா...\nமூடநம்பிக்கைக்கள் மறுபிறவி எடுக்கினறன என்று சொல்கிறார் அமரன் என்று நினைக்கிறேன்.\nநல்ல சாடல் அமரன். அருமை. தொடருங்கள்.\nஎன்ன சொல்லி என்ன பிரயோஜனம் என்கிறீர்களா. என்ன செய்வது.\nசரியாகச் சிந்தித்து செயல்படுத்தாமல் செயல்கள் தோல்வியடையும்போது\nபாட்டி விதைத்த மூட நம்பிக்கைகளில் சமாதானம் தேட முயலும் மனங்களையே குறிக்கின்றதென்று நினைக்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bizseo.pl/religious-studies2fe/252.html", "date_download": "2020-02-20T04:09:10Z", "digest": "sha1:6GNJDGV7GQLWP5CDYKAMZIVJDF333CTG", "length": 5846, "nlines": 66, "source_domain": "bizseo.pl", "title": "கரைந்த நிழல்கள் by Ashokamitran | PDF, EPUB, FB2, DjVu, audio books, MP3, TXT, ZIP | bizseo.pl", "raw_content": "\nகரைந்த நிழல்கள் by Ashokamitran\nச��னிமா எனனும மிகப பிரமமாணடமான கனவு உலகததின இயககததையும செயலபாடடையும அநாயாசமாகக காடசிபபடுததும நாவல கரைநத நிழலகள. சினிமா உலகததில தானாகவே உருவான சடட திடடஙகள- அநதச சடட திடடஙகளுககுள சிககிக கொளளும தயாரிபபாளரகள, ஸடுடியோ முதலாளிகள, டிஸடரிபியூடடரகள, புரொடகஷனMoreசினிமா என்னும் மிகப் பிரம்மாண்டமான கனவு உலகத்தின் இயக்கத்தையும் செயல்பாட்டையும் அநாயாசமாகக் காட்சிப்படுத்தும் நாவல் கரைந்த நிழல்கள்.\nசினிமா உலகத்தில் தானாகவே உருவான சட்ட திட்டங்கள்- அந்தச் சட்ட திட்டங்களுக்குள் சிக்கிக் கொள்ளும் தயாரிப்பாளர்கள், ஸ்டுடியோ முதலாளிகள், டிஸ்ட்ரிபியூட்டர்கள், புரொடக்ஷன் - புரோகிராம் மேனேஜர்கள், இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், துணை நடிகர்கள் என்று பல்வேறு தரப்பினரின் வாழ்க்கை பெரும்பாலும் சினிமாவைப்போல் வண்ணமயமாக அமைந்துவிடுவதில்லை.\nதிரையில் பயிரிடும் கனவுகளுக்காக வாழ்வின் கனவுகளைச் சிதைத்து உரமாக்கும் வர்க்கம் குறித்த இப்படியொரு யதார்த்தம் குலையாத நாவல் இதற்கு முன்னும் பின்னும் தமிழில் எழுதப்பட்டதில்லை.கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமிழ்ப் படைப்பியக்கத்தில் மிகத் தீவிரமாக இயங்கிவரும் அசோகமித்திரன், ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் சில காலம் பணியாற்றியவர்.\nஅவரது பல படைப்புகள் இந்திய-அயல் மொழிகளில் மொழியாக்கம் பெற்றிருக்கின்றன. இந்த நாவல் ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் மொழிமாற்றம் பெற்றுள்ளது. அசோகமித்திரன், அப்பாவின் சிநேகிதர் என்ற சிறுகதைத் தொகுப்புக்காக 1996-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றவர்\nComments for \"கரைந்த நிழல்கள்\":\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/201178", "date_download": "2020-02-20T04:14:38Z", "digest": "sha1:FTKHXREBARJT2L6YVSPQU7Z3KMLIND7C", "length": 7893, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "2020-இல் 240,000 கார்களை விற்க பெரோடுவா உத்தேசம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 2020-இல் 240,000 கார்களை விற்க பெரோடுவா உத்தேசம்\n2020-இல் 240,000 கார்களை விற்க பெரோடுவா உத்தேசம்\nகோலாலம்பூர்: பெரோடுவாவின் அனைத்து மாதிரிகளான அல்சா, அருஸ், பெஸ்ஸா, ஆக்சியா மற்றும் மைவி ஆகியவற்றிற்கான தொடர்ச்சியான வலுவான தேவையால், பெரோடுவா வாகனங்களின் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 5.8 விழுக்காடு உயர்ந்து 240,341 யூனிட்டுகளை எட்டி��ுள்ளதாக அதன் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டத்தோ சைனால் அடிபின் தெரிவித்தார்.\nவலுவான கோரிக்கையின் பின்னணியில், 2020-ஆம் ஆண்டிற்கான விற்பனை செயல் திறன் கடந்த ஆண்டிற்கு இணையாக இருக்கும் என்று நிறுவனம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.\n“நாங்கள் 2020 விற்பனை இலக்கை 240,000 யூனிட்டுகளாக நிர்ணயித்து வருகிறோம். இந்த ஆண்டு மிகவும் சவாலான போட்டி சந்தை இருந்தபோதிலும் அதை அடைய முடியும் என்று நம்புகிறோம்” என்று அவர் நேற்று செவ்வாய்க்கிழமை ஓர் ஊடக சந்திப்பில் கூறினார்.\nஇது நிறுவனத்தின் சந்தை பங்கை மொத்த தொழில்துறை அளவின் கிட்டத்தட்ட 40 விழுக்காடாகக் கொண்டுவரும்.\n2019-ஆம் ஆண்டில், ஒவ்வொரு பெரோடுவா மாடலும், குறிப்பாக பெரோடுவா அருஸ், மலேசியாவின் சிறந்த எஸ்யூவியாக 30,115 யூனிட்டுகள் விற்பனையானது.\n2019-இன் 244,400 யூனிட்டுகளிலிருந்து உற்பத்தியை 4 விழுக்காடு அதிகரித்து 254,000 யூனிட்டுகளாக உயர்த்தவும் பெரோடுவா எதிர்பார்க்கிறது. ஏற்றுமதிக்கான உற்பத்தி மற்றும் 2021 வரை சேமித்து வைப்பது ஆகியவை இதில் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.\nNext article“பல மில்லியன்களை செலவிட்டேன், ஆனால் அவை எஸ்ஆர்சிக்கு சொந்தமானது என்பது தெரியாது\n“பெரோடுவா பெசா” – 2020-ஆம் ஆண்டின் புதிய வடிவமைப்பிலான கார் அறிமுகம்\nபுதிய மேம்படுத்தப்பட்ட ஆக்சியா ரக வாகனம் 5,000 முன்பதிவுகளைப் பெற்றுள்ளது\nபுரோட்டோன் எக்ஸ்70 மற்றும் பெரொடுவா அரூஸ் சந்தையில் மோதுகின்றன\n138 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாதீருக்கு ஆதரவாக கையொப்பம், அன்வாரின் நிலை என்ன\nசரவணன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சாமிவேலு, விக்னேஸ்வரன்\nபிப்ரவரி 24 முதல் இந்திய தூதரகம் புதிய இடத்திற்கு மாற்றலாகி செல்கிறது\nமுழுத் தவணைக்கும் மகாதீர் : கையெழுத்திட்ட பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்\n“நவம்பரில் பதவி விலகுவேன், எந்தவொரு ஆதரவு இயக்க நடவடிக்கைகளிலும் நான் ஈடுபடவில்லை\nஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு, 8 பேர் பலி\nநாட்டின் முக்கியக் கல்வியாளரும், எழுத்தாளருமான கே.எஸ்.மணியம் காலமானார்\nஇந்தியன் 2: படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூவர் பலி\nசீனாவிலிருந்து 3 வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-02-20T04:21:22Z", "digest": "sha1:A5LB7HFNO6VWONMIMF62ZFTP2RWOSTM5", "length": 27830, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் (Pillaiyarpatti Pillaiyar Temple) இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த பழமையான குடைவரைக் கோயில் அமைந்துள்ள பிள்ளையார்பட்டி என்ற கிராமம், திருப்பத்தூர்- குன்றக்குடிச் சாலையில் திருப்பத்தூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது. மேலும், குன்றக்குடி முருகன் கோயிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், காரைக்குடியிலிருந்து 16 கி.மீ. தொலைவிலும், மற்றும் சிவகங்கை மாவட்டத்திலிருந்து 47 கி.மீ. தொலைவிலும் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகிறார்கள்.\nஇங்குள்ள சிறிய மலையின் அடிவாரத்தில் கோவில் குடையப்பெற்றுள்ளது. இக்கோவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகிறது.[1]இக் கோயிலின் பிரதான தெய்வமாக கற்பக விநாயகர் இருக்கிறார். மலையைக் குடைந்து அமைக்கப்பெற்ற சுமார் 6 மீட்டர் உயரமுள்ள கற்பகப் பிள்ளையாரின் திருவுருவம் வடக்குத் திசை பார்த்துக் காணப்படுகிறது.[2] [3]குகைக் கோயிலில், சிவன் மற்றும் பிற கடவுளர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஆகம கல்வெட்டுக்களில் எழுதியுள்ளபடி இக் கோயில், 1091 மற்றும் 1238ம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது.\nகுன்றைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோயிலான பிள்ளையார்பட்டி கோயில், சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டது என்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. பல்லவர்களுக்கு முன்பே குடைவரைக் கோயில்களை அமைத்த பெருமை முற்கால பாண்டியர்களுக்கு உண்டு. ஏக்காட்டூர் கோன் பெருபரணன் என்கிற சிற்பியால் பிள்ளையாரின் உருவமும், சிவலிங்கத்தின் உருவமும் செதுக்கப்பட்டுள்ள தகவல் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வின்படி மகேந்திரவர்ம பல்லவன் காலத்துக்கும் முன்பு இரண்டு அல்லது ஐந்து நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது இந்தக் குடைவரைக் கோயில் என்பதை அறியலாம். 4ம் நூற்றாண்டில் பிள்ளையார் சிலைய��� செதுக்கி இருக்கலாம் என்று நம்மப்படுகிறது. இது போல் 14 சிலை உருவங்கள் இக் கோயிலில் உள்ளது. மேலும், கல்வெட்டுகள் மூலமாக, எருக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, திருவீங்கைச்வரம், இராச நாராயணபுரம். மேலும், மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளைநகர் போன்றவை இத் தலத்தின் முற்காலப் பெயர்கள் என அறிய முடிகிறது. [4]\nஇந்தக் கோயில் கி.பி.12-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செட்டிநாட்டு நகரத்தார்கள் வசமானது என்பது வரலாறு. நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் மேற்பார்வையில் மிகச் சிறப்பான முறையில், ஆகம முறை தவறாமல் வழிபாடு நடைபெறுகிறது. [5] இத்தல கற்பக விநாயகருக்கு தேசி விநாயகர் என்ற பெயரும் உண்டு. தேசி விநாயகர் என்ற பெயருக்கு ஒளிமிக்க, அழகுள்ள விநாயகர் என்று பொருள்.\nகோயிலின் அமைப்பு இருபகுதிகளாக அமைந்திருக்கிறது. கோயிலின் ஒரு பகுதி குடைவரைக் கோயிலாகவும், மற்றொரு பகுதி கற்றளி எனவும் அமைந்திருக்கிறது. பிள்ளையார்பட்டி கோயில், தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nஆறு அடி உயரமுள்ள கற்பக விநாயகரின் சன்னதி மலையைக் குடைந்து அமையப்பெற்றுள்ளதால், இங்கு சன்னதியை வலம் வர இயலாது. பிள்ளையாரின் திரு உருவம் வடக்கு நோக்கியும், அவரின் தும்பிக்கை வலது புறமாக சுழித்தும் (வலம்புரி விநாயகர்) இருப்பது இக் கோயிலின் தனிச் சிறப்பாக உள்ளது. இங்கு திருமணம் நடைபெற வைக்கும் \"கார்த்தியாயினி\" அம்மன் சன்னதியும், பிள்ளை வரமளிக்கும் \"நாகலிங்கம்\" சுவாமி சன்னதியும், அனைத்து செல்வ வளங்களை அளிக்கும் \"பசுபதீசுவரர்\" சன்னதியும் உள்ளது.\nகுடைவரைக் கோயிலினுள் நடுவே கிழக்கு முகமாக அமைக்கப்பட்டிருக்கும் மகாலிங்கம் மிகுந்த பொலிவுடன் காணப்படுகிறது. திருவீசர் எனப்படும் இப்பெருமானுக்கு திருவீங்கைக்குடி மகாதேவர் என்ற பெயரும் உண்டு. சற்று வடக்கில் வெளிப்புறச் சுவரில் லிங்கோத்பவர் காட்சியளிக்கிறார்.\nஇக் குகைக்கோயிலிலிருந்து சிறிது தூரத்தில் கிழக்கு நோக்கிய சந்நிதியாக அமைந்திருக்கிறது மருதீசர் சந்நிதி. சதுர வடிவ கருவறையின் நடுவே வட்ட வடிவமான ஆவுடையார் மீது லிங்க வடிவில் அமைந்துள்ள மருதீசர் அர்ஜுனவனேசர் என்ற பெயரிலும் வழங்கப்படுகிறார். இக் கருவறையைச் சுற்றியுள்ள புறச் சுவர்கள் சிற்பங்கள் எதுவுமின்றி நுட்பமான கட்டட வேலைப்பாடுகளுடன் மிக அழகாகவும் எளிமையாகவும் திகழ்கின்றன. மருதீசர் கோயில் 30 செப்புத் திருமேனிகளைக் கொண்டுள்ளது. காலத்தால் இவை கி.பி. 10-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி வரையிலானது.\nமருதீசர் கோயிலின் மேல்சுற்றுப் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் வீற்றிருப்பவர் வாடாமலர் மங்கை. இவருடைய சந்நிதி தெற்கு முகமாகக் காட்சியளிக்கிறது. கருவறை நடுவே அம்மனின் திருஉருவம் பத்ம பீடத்தின் மீது இரண்டு கைகளுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறது. இக் கோயிலின் தலவிருட்சமாக அர்ச்சுனா மரம் உள்ளது. வடக்கு கோபுர வாயிலின் உள்ளே கிழக்குப் பகுதியில் சிவகாமியம்மன் சந்நிதி உள்ளது. மகா மண்டபத்தின் வடக்குப் பகுதியில் நடராசர் சபையுள்ளது. அலங்கார மண்டபத்தில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் ஓவியக்கலைக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது. இக் கோயில் சிவன் கோயிலாக இருந்தாலும் கற்பக விநாயகரால் மக்களிடையே பிரசித்தி பெற்று பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோயில் என்றே அழைக்கப்படுகிறது.\nகோயில் திருமதிலின் கிழக்கு வாயிலில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. ஏழு நிலைகளுடன் அமைந்த இக்கோபுரம் அதிட்டானம் முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கல்லாலும் அதற்கு மேற்பட்ட பகுதிகள் செங்கல் மற்றும் சுதை கொண்டு எழுப்பப்பட்டுள்ளது. கற்பக விநாயகர் சந்நிதியின் முன்புறமாக இருக்கும் திருமதிலின் வடக்கு வாயிலில் விநாயகக் கோபுரம் எழுப்பப்பட்டுள்ளது. இது மூன்று நிலைகளுடன் காணப்படுகிறது. இக்கோபுரம் அதிட்டானம் முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கற்களைக் கொண்டும் அதன் மேல் எழுப்பப்பட்டுள்ள கோபுரத் தளங்கள் செங்கல்லைக் கொண்டும் எழுப்பப்பட்டிருக்கிறது.\nவிநாயகர் கோபுரத்திற்கு எதிரே வெளிப் பிரகாரத்தின் வட திசையில் விசாலமாக அமைந்த திருக்குளம் உள்ளது. பிள்ளையார்பட்டியில் ஒவ்வொரு சதுர்த்தியின்போதும் இரவு நேரத்தில் விநாயகர் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் வலம் வருவார்.\nஇத் தலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பத்து நாட்களுக்கு கொண்டாடப்படும் பெருவிழாவாக உள்ளது. முதல் நாள் விழா கோயில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து \"காப்பு கட்டுதல்\" மற்றும் விழா தொடர்பான நிகழ்வுகள் தினமும் நடைபெறுகிறது. இரண்டாம் நாளில் இருந்து எட்டாம் நாள் வரை பிள்ளையார் பல்வேறு வாகனங்களில் வலம் வருவார். ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். அன்றைய தினம் பிள்ளையாருக்கு \"சந்தன காப்பு\" அலங்காரம் செய்யப்படுகிறது. இந் நிகழ்ச்சி பக்தர்களிடையே மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. பத்தாம் நாள் காலையில் தீர்த்தவாரி நிகழும். மேலும், கார்த்திகை மாதத்தில் \"திருக்கார்த்திகை தீபத் திருவிழா\", மார்கழி மாத திருவாதிரை நாளன்று சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் திருவீதி பவனி வருதல், தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு தினங்களில் விசேட பூசை போன்றவை நடைபெறுகின்றன.\nஇக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுகோள் நிறைவேறியதும், இத் தலத்தில் உள்ள பிள்ளையாருக்கு, முக்குறுணி மோதகம்(கொழுக்கட்டை) படைத்து வழிபடுகிறார்கள். தொழில் அபிவிருத்தி வேண்டுவோர் இத்தலத்தில் கணபதி ஹோமம் செய்து பயனடைகிறார்கள். மேலும் அருகம்புல் மாலை அணிவித்து வழிபாடு செய்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துகிறார்கள்.\nதமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்‌களும் - v.கந்தசாமி, எம்.ஏ, எம்.எட். - இரண்டாம் பதிப்பு 2006\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில், காணொளி காட்சி\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில், காரைக்குடி\nதேவகோட்டை வட்டம் · இளையான்குடி வட்டம் · காரைக்குடி வட்டம் · மானாமதுரை வட்டம் · சிவகங்கை வட்டம் · காளையார்கோவில் வட்டம் · திருப்பத்தூர் வட்டம் · திருப்புவனம் வட்டம் · சிங்கம்புணரி வட்டம்\nதேவகோட்டை · இளையான்குடி · காளையார்கோயில் · கல்லல் · கண்ணங்குடி · மானாமதுரை · எஸ் புதூர் · சாக்கோட்டை · சிங்கம்புணரி · சிவகங்கை · திருப்பத்தூர் · திருப்புவனம்\nதேவகோட்டை · காரைக்குடி · சிவகங்கை\nஇளையான்குடி · கானாடுகாத்தான் · கண்டனூர் · கோட்டையூர் · மானாமதுரை · நாட்டரசன்கோட்டை · நெற்குப்பை · பள்ளத்தூர் · புதுவயல் · சிங்கம்புணரி · திருப்புவனம் · திருப்பத்தூர் ·\nதிருகோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் · இளையான்குடி ராஜேந்திர சோழீசுவரர் கோயில் · திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் · திருப்புவனம் ப��ஷ்பவனேசுவரர் கோயில் · பிரமனூர் கைலாசநாதர் கோவில் · பிரான்மலை கொடுங்குன்றநாதர் கோயில் · மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் · கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோயில் · நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் கோயில் · திருப்பத்தூர் அங்காளபரமேசுவரி கோயில் · செகுட்டையனார் கோயில் · பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் · குன்றக்குடி முருகன் கோயில் · குன்றக்குடி குடைவரை கோயில் · காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் ·\nசிவகங்கை மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்\nகாணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள்\nசிவகங்கை மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 நவம்பர் 2019, 17:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/mobikwik-launches-instant-loan-facility-on-its-app-partnersh-with-bajaj-finiserv-018477.html", "date_download": "2020-02-20T05:16:42Z", "digest": "sha1:GP5Q7NODAUKM22ITZ7RUTUTL5GCZB4K2", "length": 18005, "nlines": 259, "source_domain": "tamil.gizbot.com", "title": "உடனடி லோன் வசதியை அறிமுகப்படுத்திய மொபிகுவிக் | MobiKwik launches instant loan facility on its app in partnership with Bajaj Finserv - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n3 hrs ago OnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\n17 hrs ago உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n17 hrs ago சூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\n17 hrs ago 10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nMovies கால் உடைந்தது உண்மையா இந்தியன் 2 விபத்தின் போது சங்கர் எங்கே இருந்தார் இந்தியன் 2 விபத்தின் போது சங்கர் எங்கே இருந்தார்\nAutomobiles கஸ்டமரின் விலை உயர்ந்த காரை சில்லு சில்லாக நொறுக்கிய மெக்கானிக்... நடந்தது தெரிஞ்சா கோவப்படுவீங்க\nLifestyle மகா சிவராத்திரி 2020: எந்த ராசிக்காரர்கள் எந்த வடிவ சிவனை வழிபடுவது நல்லது தெரியுமா\nNews நீயெல்லாம் ஒரு பொண்ணா.. வெளில சொல்லிராதே.. என்னா பேச்சு இது.. நடக்கிறதே வேற... வெளுத்த காளியம்மாள்\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nSports ர��ஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனடி லோன் வசதியை அறிமுகப்படுத்திய மொபிகுவிக்.\nடிஜிட்டல் நிதி சேவை வழங்கும் நிறுவனமான மொபிகுவிக், தனது மொபைல் செயலி வாயிலாக ரூ5,000 உடனடி லோன் வழங்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇந்த வசதி வங்கியில்லா நிதி நிறுவனமான(Non Banking Financial Company - NBFC) பஜாஜ் பின்சர்வ் உடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. இது மில்லியன் நியூ டூ கிரிடிட் (New To Credit) வாடிக்கையாளர்கள் மற்றும் சிறு தொழில் நிறுவன முதலாளிகளை குறிவைத்து துவங்கப்பட்டுள்ளது.\nஇந்த கடன் தொகையை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வர்த்தகர்களுக்கு கட்டணம் செலுத்துதல், வாகன பயணக்கட்டணம் செலுத்துதல் போன்ற பலவித தேவைகளுக்கும் பயன்படுத்தலாம்.\nகோடிக்கணக்கான இந்தியர்களுக்கு எளிதாகவும் உடனடியாகவும் கடன் வழங்கும் நோக்கத்துடன், மொபிகுவிக் இந்த புதிய முறை கடன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதாக அறிக்கையொன்றில் கூறியுள்ளது.\nமொபிகுவிக் மற்றும் பஜாஜ் பின்சர்வ்\nஏற்கனவே 2017ல் மொபிகுவிக் மற்றும் பஜாஜ் பின்சர்வ் கூட்டணி அமைத்து, அடுத்த 12 மாதத்தில் ரூ1 கோடி மதிப்பிலான கடனை டிஜிட்டல்மயமாக்க வேண்டும் என களமிறங்கின. இந்த கூட்டணியின் ஒரு பகுதியாக, 2017அக்டோபரில் இரு நிறுவனங்களும் இணைந்து 'பஜாஜ் பின்சர்வ் வாலட்' (Bajaj Finserv Wallet) என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தின.\nஇந்த உடனடி லோன் வழங்கும் திட்டத்தை அறிவித்து உரையாற்றிய மொபிகுவிக் நிறுவன இணை நிறுவனர் மற்றும் இயக்குனருமான உபசானா டாகு கூறுகையில், \" சிறிய அளவிலான பணம் உடனடி கடனாக கிடைப்பது கிடைத்தற்கரிய வாய்ப்பாகும். இந்த ஆண்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்து பயனர்களின் எண்ணிக்கை 16% வரை உயர வாய்ப்புள்ள நிலையில், இணைய பணபரிமாற்றத்தின் பயனர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 30% வரை உயர்ந்து வருகிறது. இதுவரை கடன் வசதியே கிடைக்காத புதிய வாடிக்கையாளர்களை இந்த உடனடி கடன் திட்டத்தின் வாயிலாக அணுக முடியும் என நாங்கள் நம்புகிறோம்.\nநாடு முழுவதும் உள்ள மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு ரூ3500 கோடி மதிப்புள்ள முன்கூட்டியே ஒப்புதல் அளித்த (pre approved) கடன் ஏற்கனவே உள்ளது. கடன் என்பது அரிதினும் அரிதான வாய்ப்பு. தனிநபர் மற்றும் தொழில்துறையினரின் என பலதரப்பட்ட மக்களின் சிறிய அளவிலான உடனடி கடன் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இதே போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவருகிறோம்\" என தெரிவித்தார்.\nOnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nHotstar இந்தியாவில் வந்தது 'அந்த' புதிய சேவை இனி லைவ்வா எல்லாம் பார்க்கலாம்\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n4-ம் வகுப்பு மாணவி உருவாக்கிய புதிய செயலி: பள்ளிக் கொடுமைகளை தெரிவிக்க உதவும்.\nசூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\nSundar Pichai: கூகுள் மூலம் ரூ. 5.7 லட்சம் கோடி சம்பாத்தியம்., யார், எதற்கு தெரியுமா\n10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nஹோட்டல் அறையில் மாட்டிய மல்லிகா..ஹெல்ப் செய்த காவலன் SOS செயலி\nHonor 9X Pro: பிப்ரவரி 24: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nWhatsapp Pay இந்தியாவில் களமிறங்க தயார்; NPCI ஒப்புதல் கிடைச்சாச்சு\nஇஷ்ட ப்ரிம்டா அர்த்தபுஷ்டா- காலகேயர்கள் மொழியை திணிக்க முயற்சி: கிலிக்கிக்கு தனி இணையதளமே தொடக்கம்\nDisney+ இந்தியாவில் Hotstar சேவையுடன் அறிமுகம் செய்யப்படும்\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்தியாவில் Samsung Galaxy S20, S20+, S20 Ultra ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு தொடங்கியது.\nரயில் டிக்கெட்: இப்படி கூட மோசடி நடக்குமா\nயூடியூப் டிப்ஸ் வீடியோக்களை டெலீட் அல்லது ரீஸ்டோர் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/social-medias-cool-funny-photos-007710.html", "date_download": "2020-02-20T05:13:19Z", "digest": "sha1:C2BV62ZFJRSWU5JNIVCACDKFFUKIMQJY", "length": 18031, "nlines": 366, "source_domain": "tamil.gizbot.com", "title": "social medias cool funny photos - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n3 hrs ago OnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\n17 hrs ago உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n17 hrs ago சூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\n17 hrs ago 10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nMovies கால் உடைந்தது உண்மையா இந்தியன் 2 விபத்தின் போது சங்கர் எங்கே இருந்தார் இந்தியன் 2 விபத்தின் போது சங்கர் எங்கே இருந்தார்\nAutomobiles கஸ்டமரின் விலை உயர்ந்த காரை சில்லு சில்லாக நொறுக்கிய மெக்கானிக்... நடந்தது தெரிஞ்சா கோவப்படுவீங்க\nLifestyle மகா சிவராத்திரி 2020: எந்த ராசிக்காரர்கள் எந்த வடிவ சிவனை வழிபடுவது நல்லது தெரியுமா\nNews நீயெல்லாம் ஒரு பொண்ணா.. வெளில சொல்லிராதே.. என்னா பேச்சு இது.. நடக்கிறதே வேற... வெளுத்த காளியம்மாள்\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாடு எங்க சார் போய்ட்டு இருக்கு...இதோ மேலும் படங்கள்...\nஇன்றைய சில சூப்பர் காமெடி படங்களை பார்க்க போகலாமாங்க இதோ படங்களை பார்க்க நான் ரெடிங்க.\nஇதோ வாங்க படங்களை பார்க்கலாம்....\nநம்ம போற பஸ்ல இந்த மாதிரிலாம் நடக்க மாட்டேங்குதே...\nஇது ரொம்ப ரொம்ப பழைய ஐடியா\nஒரு கிளியே மற்றொரு கிளியின்...சரி விடுங் கவிதை வரலை நமக்கு..\nவாட் ஏ சேஞ்ச் ஓவர் மாமா...\nஇங்க என்னடா வண்டிய பார்க் பண்ணிட்டு யோசிசுட்டு இருக்க\nபன்னி ஏதையோ பாத்து சிரிக்குதே..\nஇந்த டகால்ட்டி வேலைலாம் நம்ம கிட்ட வேணாம் மகனே\nஇதுவும் போச்சா..இந்த என்ன தாடியா இல்ல டி.எம்.டி கம்பியா\nரொம்ப ரொம்ப சூப்பர் போங்க\nபாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு\nபின்னாடி போர்டுல என்ன போட்டுருக்கு நீங்க என்ன பண்றீங்க\nபோட்டோ எடுக்க வேண்டாம்னு சொன்னா அங்க தான் போட்டோ எடுப்பீங்க\nஅது ஒரு வழி பாதை..\nநீயெல்லாம் நல்லா வருவ டா..\nவெரி வெரி நைஸ் போங்க\nஅங்க என்ன ராஜா பண்றீங்க\nசார் நீங்க பாத்ரூம் போய்ட்டு அதோட அப்படியே வந்துட்டீங்க...\nம்ம்ம் எப்படி இது..ஒரே கன்பியூஸா இருக்கே\nபோறதுன்னா நீ மட்டும் போ வேண்டியது தான என்னைய கூட்டிட்டு வந்து கொல்றாளே..\nசெம கிளிக்ங்க..சரி சரி புரியுது...அடுத்து வாங்க் போகலாம்...\nஎப்படிங்க இந்த ஹேர் கட்\nசரிச்ச முகத்தோட கொலை பண்ண வருது பாருங்க\nநீங்களாம் எங்க இருந்துடா வர்றீங்க\nஇங்கு கிளிக் செய்யவும் இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com\nOnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nவைரல் வீடியோ: விண்வெளியிலிருந்து வீடு திரும்பிய கிறிஸ்டினா கோச்சை வரவேற்ற நாய்\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nதொழில்நுட்பத்தை வேறலெவலில் பயன்படுத்தும் இந்தியர்கள்: ஆன்லைனில் நிச்சயதார்த்தம்.\nசூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\nநான் 4 அடிதான் என்று சொன்ன காதலன்., பெண் சொன்ன பதில் என்ன தெரியுமா திரைப்படத்தை மிஞ்சிய காதல் கதை\n10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nபெண்களிடம் பேசுவது, மிரட்டுவது, பணம் பறிப்பது., இதான் தொழிலே- பேஸ்புக் இளைஞனுக்கு நேர்ந்தநிலை இதான்\nHonor 9X Pro: பிப்ரவரி 24: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசமூகவலைதளங்களில் ஆபாச கருத்துக்கள் பதிவு: இரும்புகரம் கொண்டு அடக்க உத்தரவு- எந்த மாதிரி கருத்துக்கள்\nஇஷ்ட ப்ரிம்டா அர்த்தபுஷ்டா- காலகேயர்கள் மொழியை திணிக்க முயற்சி: கிலிக்கிக்கு தனி இணையதளமே தொடக்கம்\nபேஸ்புக் காதலி: கத்தி முனையில் பணம், நகை அபேஸ் செய்த 17 வயது சிறுவர்கள்\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இனி அந்த பயம் தேவையில்லை கூகிள் என்ன செய்தது தெரியுமா\noppo reno 3 pro:செல்பி கேமரா மட்டும் 44MP., செல்போன் சந்தையில் புரட்சியை ஏற்படுத்துமா மார்ச் 2\nNokia 2.3 : மிரட்டலான நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/automobile/tata-motors-and-tata-power-to-install-300-charging-stations-in-5-major-cities-ra-189917.html", "date_download": "2020-02-20T04:00:38Z", "digest": "sha1:IU6FOZ2UUB3VXLP5OSDNJWCSJOKOGF7D", "length": 9600, "nlines": 166, "source_domain": "tamil.news18.com", "title": "இந்தியாவின் முக்கிய 5 நகரங்களில் எலெக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்கள்!- டாடா முன்னெடுப்பு | Tata Motors and Tata Power to Install 300 Charging Stations in 5 Major Cities– News18 Tamil", "raw_content": "\n���ுகப்பு » செய்திகள் » ஆட்டோமொபைல்\nஇந்தியாவின் முக்கிய நகரங்களில் எலெக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்கள்\nஅடுத்த இரண்டு மாதங்களில் இதர நகரங்களுக்கும் சேர்த்து 45 சார்ஜிங் நிலையங்களை அமைக்க குறிக்கோள் வைத்துள்ளது டாடா.\nநாடு முழுவதும் உள்ள ஐந்து முக்கிய நகரங்களில் 300 எலெக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் பணியை டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா பவர் இணைந்து முன்னெடுத்துள்ளது.\n2019-20 நிதியாண்டின் இறுதிக்குள் டெல்லி, மும்பை, பூனே, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய ஐந்து நகரங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான அதிவிரைவு சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.\nமுதற்கட்டமாக பூனே நகரில் டாடா 7 சார்ஜிங் நிலையங்களை அமைத்துள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் இதர நகரங்களுக்கும் சேர்த்து 45 சார்ஜிங் நிலையங்களை அமைக்க குறிக்கோள் வைத்துள்ளது டாடா.\nடாடா மோட்டார்ஸ் டீலர்ஷிப் இடங்கள், டாடா குழுமத்தின் கிளைகள் மற்றும் முக்கியப் பொது இடங்களில் இந்த சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாது சுற்றுச்சூழலுக்கும் அமைதியைத் தர இந்நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக டாடா குழுமத்தின் தலைவர் ப்ரவீன் சின்ஹா தெரிவித்துள்ளார்.\nமேலும் பார்க்க: மாருதி சுசூகியை வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்த ஹூண்டாய்..\nபிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் கிருஷ்ணா உயிரிழப்பு..\nதிரைப்படங்களில் போதை, ஆயுதப் பயன்பாடு : வருகிறது புதிய சட்டம்..\nபாரம்பரிய கண்காட்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி\nஇந்தியாவின் முக்கிய நகரங்களில் எலெக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்கள்\n முடிவை மாற்றிக்கொண்ட ஆனந்த் மஹிந்திரா\nலிட்டருக்கு 32 கி.மீ மைலேஜ் தரும் புதிய மாருதி சுசூகி Swift ஹைப்ரிட் அறிமுகம்..\n4,600 கோடி ரூபாய்க்கு சொகுசு படகு வாங்கியுள்ள பில் கேட்ஸ்... கிறுகிறுக்க வைக்கும் வசதிகள்\nவிமான நிலையத்தை ஆக்கிரமித்த குரங்குகள்... கரடி வேடமிட்டு பணியாற்றும் ஊழியர்கள்\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து: பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு..\nதிருப்பூர் அருகே கண்டெய்னர் லாரி - அரசுப்பேருந்து மோதி கோரவிபத்து : 20 பேர் உயிரிழப்பு\nவசூலில் மிரட்டிய இந்தியத் திரைப்படங்கள்... ஓரங்கட்டப்பட்டதா தமிழ் சினிமா..\n1000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள தமிழர்கள் பட்டியல் : 3 சதவீதம் அதிகரிப்பு..\nதிரைப்படங்களில் போதை, ஆயுதப் பயன்பாடு : வருகிறது புதிய சட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/kalam+ML.php?from=in", "date_download": "2020-02-20T06:06:06Z", "digest": "sha1:CCMC7TOKZHLIEJBUUOYTLM7QSLJLJVEX", "length": 8502, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "மேல்-நிலை கள ML (இணைய குறி)", "raw_content": "\nமேல்-நிலை கள / இணைய குறி ML\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமேல்-நிலை கள / இணைய குறி ML\nநாட்டின் அல்லது மேல்-நிலை களம் பெயரை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்��ிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி: ml\nமேல்-நிலை கள ML (இணைய குறி)\nமேல்-நிலை கள / இணைய குறி ML: மாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/mathavidakathuravu/", "date_download": "2020-02-20T05:48:24Z", "digest": "sha1:GPQF4BPPUW6R3MGOEV3CBIN2B7SG6OLF", "length": 9449, "nlines": 116, "source_domain": "www.tamildoctor.com", "title": "மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடலாமா? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பெண்கள் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடலாமா\nமாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடலாமா\nமாதவிடாய் என்பது பெண்களிலே சாதாரணமாக நடைபெறும் ஒரு நிகழ்வு.இதன் போது கருப்பையின் உட்பகுதி பிரிந்து பெண்ணுறுப்பு வழியே வெளியேறும்.இந்த மாதவிடாய் நேரத்தில் உடலுறவு கொள்ளலாமா என்று சந்தேகம் நிறையப் பேரின் மனதில் இருக்கலாம். இதுபற்றி பல மூட நம்பிக்கைகளும் நம்மிடையே இருக்கின்றன.\nஉண்மையில் மாதவிடாயின் போது உடலுறவு கொள்வது ஒரு தகாத செயலா\nஉண்மையில் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுவதால் பல நன்மைகள் ஏற்படலாம். குறிப்பாக மாதவிடாய் காலத்திலேயே ஒரு பெண்ணுக்கு வயிற்று நோ , மன உளைச்சல் போன்றவை சாதாரணமாக ஏற்படலாம். இதுபற்றி மாதவிடாய் காலத்து வலிகள் என்ற இடுகையில் பதிவிட்டிருந்தேன்.இவ்வாறான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண் மாதவிடாய் நேரத்தில் உறவில் ஈடுபட்டால் இந்தப் பிரச்சினைகள் குறையலாம்.அதாவது மாதவிடாய் நேரத்து அசௌகரியங்கள் உடலுறவில் ஈடுபடும் போது குறையலாம்.\nமேலும் மாதவிடாய் நேரத்தில் உறவில் ஈடுபடும் போது மற்றைய நேரங்களை விட பெண்ணுக்கு அதிகம் திருப்தி ,கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.காரணம் மாதவிடாய் நேரத்தில் அவளது உறுப்புக்கள் அனைத்தும் ஹார்மோன்களால் மாற்றமடைந்து காணப்பட்டு உறவின் மகிழ்ச்சியைக் கூட்டலாம்.\nமேலும் நம் சமூகத்தில் உள்ள பிழையான நம்பிக்கை போல இந்த காலத்தில் உறவில் ஈடுபடுவதால் ஆணுக்கோ அல்லது பெண்ணின் கருப்பைக்கோ எந்தவிதமான பாதிப்பும்ஏற்படுவதில்லை.\nமற்றும் இந்தக் காலத்தில் உறவில் ஈடுபட்டால் கருத்தரிப்பதற்கான சந்தர்ப்பம் மிகவும் குறைவு. ஆனாலும் மிகவும் அரிதாக இந்தக் காலத்திலும் கருத்தரித்தல் நடைபெறலாம். ஆகவே குழந்தை பிறப்பைத் தவிர்க்க விரும்புபவர்கள் நிச்சயமாக கருத்தடை முறைகளை பாவிக்கவேண்டும்.\nமாதவிடாய் காலத்தில் உறவில் ஈடுபடுவதால் எந்த மாதிரியான தீங்குகள் ஏற்படலாம்\nமாதவிடாய் காலத்தில் உறவில் ஈடுபடும் போது பாலியல் நோய்கள் தொற்றுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகும்.அதாவது ஆனிலோ அல்லது பெண்ணிலோ எயிட்ஸ்(Aids) ,சிபிலிஸ்(SYPILLIS) , ஈரழ் அலர்ச்சி B(hEPATITIS B) போன்ற நோய்கள் இருந்தால் இது மற்றவருக்குத் தொர்ருவதகான சந்தர்ப்பம் அதிகமாகலாம்.\nமேலும் கொண்டம் பாவிப்பது இந்த நோய்களின் தொற்றைக் குறைப்பதால் இந்த நேரத்தில் தவறாமல் கொண்டம் பாவிப்பது உகந்தது.\nஅதானால் உங்களுக்கு நம்பிக்கைக்கு உரியவரோடு மட்டும் உறவு வைத்துக் கொண்டால் மாதவிடாய் காலத்திலும் உறவு வைத்துக் கொள்ளலாம். சிலபேருக்கு மற்றைய ���ாட்களை விட இதன்போது அதிக சந்தோசம் கிடைக்கலாம்.\nPrevious articleகாம இச்சையை அதிகப்படுத்தும் 50 வகையான மருந்துகளை வகைப்படுத்திய ‘சக்கரா சம்ஹிதா\nNext articleமூடு வர வைக்க என்ன செய்யலாம் நீங்கள் பெண்ணாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்\n40 கோடி பேர் தினமும் என்ன செய்றாங்கன்னு தெரியுமா\nசெக்ஸ் குறித்த உங்களுக்கு தெரியாத 8 விஷயங்கள். இதை நீங்க வேறெங்கும் கற்க இயலாது\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/actor-khan-his-wife-arrested-tittamittu-worked-ampalam/", "date_download": "2020-02-20T04:17:09Z", "digest": "sha1:4YCP3RLWPWVU2452PWA3NVLWRPWAS7OQ", "length": 11314, "nlines": 77, "source_domain": "www.tnnews24.com", "title": "நடிகர் ஷாருக்கான் அவரது மனைவி கைது? திட்டமிட்டு செயல்பட்டது அம்பலம் !! - Tnnews24", "raw_content": "\nநடிகர் ஷாருக்கான் அவரது மனைவி கைது\nநடிகர் ஷாருக்கான் அவரது மனைவி கைது\nநடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி இன்னும் சிலர் சம்பந்தப்பட்ட வங்கி கணக்குகள், பங்குகளை அமலாக்க துறை முடங்கியுள்ளது, மேலும் பல நூறு கோடி அளவிற்கு அந்நிய செலாவணி மோசடி செய்ததும், நாட்டிற்கு வேண்டுமென்றே திட்டமிட்டு இழப்பை ஏற்படுத்தியதும் வெளியாகியுள்ளது.\nமுகடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் பங்குகளை குறைந்த விலைக்கு விற்று ரூ.73 கோடியில் அன்னிய செலாவணி இழப்பு செய்ததாக கொல்கத்தா நைட்ரைசர்ஸ் அணியின் உரிமையாளர்களான நடிகர்கள் ஷாரூக் கான், அவரது மனைவி கௌரி, நடிகை ஜூகி சாவ்லா ஆகியோருக்கு அமலாக்கப் பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nநடிகர் ஷாருக்கான் தனது ரெட் சில்லிஸ் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில், இந்திய பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் அணியை வாங்க வேண்டும் என்று முடிவு செய்தார்.அதன்படி கடந்த 2008ம் ஆண்டு, நைட்ரைடர்ஸ் ஸ்போர்ட்ஸ் லிமிடெட் என்ற கம்பெனியை தொடங்கினார். அதன் இயக்குநராக ஷாருக்கானின் மனைவி கவுரி செயல்பட்டார். அந்த நிறுவனம் சார்பில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ஏலத்தில் வாங்கப்பட்டது. அதன் உரிமையாளர்களாக ஷாருக்கான், ஜூகி சாவ்லா ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.\nஆரம்பத்தில் அந்த நிறுவனத்தின் பங்குகள், ரெட் சில்லிஸ் நிறுவனத்திடமே இருந்தன. ஐ.பி.எல். பந்தயத்தின் வெற்றிக்கு ���ிறகு, நைட்ரைடர்ஸ் ஸ்போர்ட்ஸ் லிமிடெட் ரூ.2 கோடி கூடுதல் பங்குகளை வெளியிட்டது. அவற்றில் 50 லட்சம் பங்குகள், மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த தி சீ ஐலண்ட் நிறுவனத்துக்கும், 40 லட்சம் பங்குகள் நடிகை ஜூகி சாவ்லாவுக்கும் வழங்கப்பட்டன.\nஅப்போது, ஒரு பங்கின் அடிப்படை மதிப்பு ரூ.99 வரை இருந்தபோதிலும், வெறும் 10 ரூபாய்க்கு இவை வழங்கப்பட்டன. அதிலும், ஜூகி சாவ்லா தனக்கு கிடைத்த 40 லட்சம் பங்குகளை அதே மொரீஷியஸ் நிறுவனத்துக்கு ஒரு பங்கு ரூ.10 விலைக்கு விற்று விட்டார்.இப்படி குறைந்த விலைக்கு விற்றதால், ரூ.73 கோடியே 60 லட்சம் அன்னிய செலாவணி இழப்பு ஏற்பட்டது.\nஇதுதொடர்பாக நடிகர் ஷாரூக் கான், அவரது மனைவி கௌரி, நடிகை ஜூகி சாவ்லா ஆகியோரிடம் அன்னிய செலாவணி முறைப்படுத்தும் சட்டத்தின் கீழ் (பெமா) வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அவர்கள் 3 பேரிடமும் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது.\nஇந்நிலையில் வழக்கமான விசாரணை நடைபெற்ற நிலையில் தற்போது அமலாக்கத்துறை வங்கிக்கணக்குகளை முடக்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது, அத்துடன் வெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட முதலீடுகள் குறித்தும், விரிவான விசாரணை முடிவடைந்துள்ளது இதனையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட ஷாருக் மற்றும் அவரது மனைவி, ஜூஹி சாவ்லா ஆகியோர் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியிருப்பதால் பரபரப்பு காணப்படுகிறது.\nஐயோ கைது செய்துவிட்டார்களே முடியை விரித்து போட்டு…\nதனுஷ் படத்தை தடை செய்து இயக்குனரை கைது செய்ய…\nஅமிட்ஷாவை ஒருமையில் திட்டிய நபர் கண்டும் காணாமல்…\nநடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை அதிரடி உத்தரவு \nபாரிஸில் இருந்து சென்னை வந்த முகமது சோதித்து பார்த்த…\nCAA விற்கு எதிராக மாணவர்கள் இடையே விசம் \nRelated Topics:Hero sharukanSharukanநடிகர் ஷாருக்கான் மனைவி கைதுஷாருக்கான்ஷாருக்கான் மனைவி\nடெல்லியில் துப்பாக்கி சூடு நடத்தியவர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் வெளியானது புகைப்படம் பிரசாந்த் கிஷோர் வியூகம் டமால்\nகார்பன் புகை மாசு அளவை கட்டுப்படுத்த பழைய அனல்மின் நிலையங்களை மூட மத்திய அரசு திட்டம்\nமதுரை, பழனி உள்ளிட்ட 42 கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்காது நீதிமன்ற தீர்ப்பு இந்து அமைப்புகள் இனியாவது விழித்து கொள்ளுமா\nஅடுத்தவன் மனைவியுடன் ஏரிக்கரையில் கரையில் ஒதுங்கிய புது மாப்பிள்ளை அடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் \nதம்பி பட நாயகியையும் விட்டுவைக்காத சீமான், ரகசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது \nஒரு வழியா சிம்புவுக்கு திருமணம் மணப்பெண் யார் என்று தெரியுமா மணப்பெண் யார் என்று தெரியுமா \nதாய் செய்யக்கூடிய செயலா இது \nகாட்டிற்குள் கூட்டி சென்று காதலன் செய்த விபரீதம் பள்ளி மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி \nஇப்படி ஒரு கொலை தமிழகத்தில் நடந்தது இல்லை முஸ்லீம் பெண்கள் செய்த காரியம் பதறி போன கிராமம் \nஜோதிகா நயன்தாரா வரிசையில் பிரபல நடிகை மதம் மாறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agriwiki.in/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-02-20T05:31:44Z", "digest": "sha1:K7PD222LEYAAAC7FYVLF6BVRZWF6XTBS", "length": 5611, "nlines": 83, "source_domain": "agriwiki.in", "title": "இனிப்பு நரிப்பயிறு உருண்டை | Agriwiki", "raw_content": "\nவானகம் பண்ணைல போன பட்டத்துல மானாவாரியா வெளஞ்ச நரிப்பயிறுல எதாச்சு செஞ்சு சாப்புடலான்னு, வீட்டுக்கு கொண்டுவந்து, கொஞ்ச நாளுக்கு முன்னாடி அம்மாட்ட கொடுத்தேன்.\nஒருநாள் அம்மா, சித்தி, நா எல்லா சேந்து, நரிப்பயிறு உருண்ட செஞ்சோம்.\n=> நரிப்பயிற லேசா வறுத்து, நல்லா தூளா அரச்சுட்டோம். இதுகூட அரச்சு தூளாக்கப்பட்ட பொட்டுக்கடலை சேத்துட்டோம்.\nகரும்புச் சக்கரைல பாகு காச்சி(சிறிது ஏலக்காய் சேர்த்து) எடுத்துட்டோம். நரிப்பயிறு, பொட்டுக்கடல மாவுல அந்த சக்கரப் பாக சுடச்சுட கொஞ்சகொஞ்சமா ஊத்திக்கிட்டே, பருப்பாமுட்டியால கலந்துட்டே இருந்தோம். மாவும் பாகும் உருண்ட புடிக்கற பதத்துக்கு நல்லா கலந்ததுக்கப்பறோமா, கையில தேங்கா எண்ணயத் தொட்டுட்டு , உருண்ட புடிக்க ஆரம்பிச்சோம்.\nஅவ்வளவு நானுங்க ‘இனிப்பு நரிப்பயிறு உருண்டை ‘ அணியமாயிருச்சு.\nஇது எவ்வளோ ருசியா இருக்குமுன்னு சாப்டவுங்களுக்கு மட்டுந்தாந் தெரியு.\nஎனக்கு வானகம் வந்ததுக்கப்பறந்தா நரிப்பயிறப் பத்தித் தெரியு.\nஆனா அம்மா , சித்தி எல்லா ராகி, கம்பு, சோளம், நரிப்பயிறு போன்றவை பயிராகும் கிராமத்துலதா பொறந்து வளந்தாங்க. அப்ப இதெல்லா முக்கிய உணவுகளா இருந்துச்சாம்.\nமுன்ன நரிப்பயிறுல இனிப்பு உருண்ட செஞ்சா, 2 மாசோ வரைக்கும் வச்சு சாப்புடுவாங்களாம். கெட்டே போகாதாம்.\nமானா���ாரி வெள்ளாம பன்றவுங்க, இப்பவே ‘நரிப்பயிற’ வெதைக்காகத் தயார் பன்னிருங்க. இது தரையில மட்டுமே படரும் கொடி ரகம்.\nசோளம் மாதிரி தானியங்கள வெதைக்கும் போது, இதயும் கலந்து வெதச்சரலாம். ஓரளவு மழையே போதும். 3-4 மாசத்துல வெளஞ்சுரும்.\nபயிறும் கெடைக்கும், கொடி ஆடு மாடுகளுக்கு தீவனத்துக்கு ஆகும்.\nPrevious post: இரண்டரை கோடி ஆண்டுகளாக எறும்புகள் விவசாயம் செய்கின்றன\nNext post: இயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nமண் சுவர் Rammed earth என்னும் அதிசயம்\nசிறப்புப் பண்ணைக்குட்டை அமைக்கும் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agriwiki.in/2019/03/page/3/", "date_download": "2020-02-20T06:30:58Z", "digest": "sha1:JSQ5KGDHM3OTAB6YKRIPBAMKI7WRUISQ", "length": 2312, "nlines": 76, "source_domain": "agriwiki.in", "title": "March 2019 | Page 3 of 3 | Agriwiki", "raw_content": "\nவிவசாய கேள்வி – பதில்கள்\nவிவசாய கேள்வி – பதில்கள்…கேள்வி : அவரை செடியில் பூ கொட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்கேள்வி : அவரை செடியில் பூ கொட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்தேங்காய் பால் புண்ணாக்கு கரைசல் தெளிக்கலாம். இதன் மூலம் அதிகமாக பூ கொட்டுவதை தவிர்க்கலாம்.\nமண் சுவர் Rammed earth என்னும் அதிசயம்\nசிறப்புப் பண்ணைக்குட்டை அமைக்கும் திட்டம்\nமண் சுவர் Rammed earth என்னும் அதிசயம்\nRadiation அலைக்கற்றைகளை குறைக்கும் மண் வீடுகள்\nபசுமை வீடு என்னும் மிகைப்படுத்தப்பட்ட உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://agriwiki.in/dry-rubble-masonry/", "date_download": "2020-02-20T05:30:16Z", "digest": "sha1:7PEUDAJOLCMNPTL6DY5DZJK275GY3FNE", "length": 2982, "nlines": 84, "source_domain": "agriwiki.in", "title": "Dry Rubble Masonry | Agriwiki", "raw_content": "\nமரபு கட்டுமானம் No Comments\nவீட்டின் அடித்தளத்தை கரடு முரடான கருங்கற்களை கொண்டு கலவை இன்றி இது போல அடுக்கி கட்டும் முறைக்கு தான் dry rubble masonry என பெயர்.கரடு முரடான கற்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து கொள்வதால் கட்டிடத்திற்கு தேவையான பிணைப்பு கலவை இன்றி கிடைக்கிறது.\nகேரளாவில் இம்முறையில் இன்றும் அடித்தளம் அமைக்கிறார்கள்.\nஏன் தண்ணீர் கூட தேவை இல்லை.\nஆனால் இதை கட்ட சரியான வேலையாட்கள் தேவை.\nகலவை கொண்டு கட்டும் கட்டிடம் எவ்வளவு உறுதியானதோ அதே அளவு இதுவும் உறுதியானது.\nPrevious post: உயிர் உரங்கள்\nமண் சுவர் Rammed earth என்னும் அதிசயம்\nசிறப்புப் பண்ணைக்குட்டை அமைக்கும் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-02-20T06:12:40Z", "digest": "sha1:HJWBWITAGY2SHU7HGWMT3OHOTGMKLUNY", "length": 18744, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "முள்ளிவாய்க்கால் | Athavan News", "raw_content": "\nதேச விரோத செயல்களுக்கு மரண தண்டனை – யோகி ஆதித்யநாத்\nநாடாளுமன்ற அமர்வுகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்\nமன்னார் பிரிமீயர் லீக்: பரபரப்பான போட்டியில் அய்லன்ட் அணி சிறப்பான வெற்றி\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கம்- வர்த்தமானியை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்\nதேங்காயினை 65 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை\nகல்வியில் முன்னேற்றம் அடைவதன் மூலமே எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் - அங்கஜன்\nயாழ்.பல்கலை பகிடிவதை விவகாரம்: சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை - ஆளுநர் உறுதி\nபொதுத் தேர்தல் குறித்து மலையக மக்கள் முன்னணி எடுத்துள்ள முடிவு\nதமிழ், முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு\nஅரசமைப்பில் மாற்றம் தேவை - முன்னாள் ஜனாதிபதி\nசிவகாசியில் துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சிறுமி: அமைச்சர் நேரடி விஜயம்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு 1354 பேர் பாதிப்பு\nகிழக்கு ஆபிரிக்காவில் பில்லியன் கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nஇந்தியா, நியூசிலாந்து தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து\nஐ.சி.சி.யின் ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nயாழில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த கோயில்: 30 ஆண்டுகளின் பின்னர் திருவிழா\nமலையகத்தின் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான மஹா கும்பாபிசேகம்\nதமிழ்நாட்டில் ஆறுபடை வீடுகளிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்\nஅகில இலங்கை சைவ மகா சபையின் விருது வழங்கல் விழா யாழில்\nதமிழ்நாட்டிலிருந்து இராமகிருஷ்ண மிஷன் குழுவினர் வருகை – மட்டக்களப்பில் விசேட வரவேற்பு\n2005இல் இடம்பெற்ற தவறே முள்ளிவாய்க்கால் வரை எமது உறவுகளை கொன்றது – விஜயகலா\nவடக்கு கிழக்கு மக்கள் 2005இல் தேர்தலில் வாக்களிப்பை தவிர்த்ததன் காரணமாகவே முள்ளிவாய்க்கால் வரை எமது உறவுகளை கொண்டு சென்றதுடன் பல்லாயிரம் மக்கள் கொல்லப்படக் காரணமாகவும் அமைந்தது என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொ... More\nமுள்ளிவாய்க்காலில் பு��ிகளின் தொழில்நுட்ப கருவி மீட்பு\nவிடுதலைப் புலிகளின் ஜி.பி.எஸ் நேவிகேட்டர் தொழில்நுட்ப கருவி ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனியார் காணி உரிமையாளர் ஒருவர் விவசாய நடவடிக்கைகாக காணி ஒன்றை இன்று (வியாழக்கிழமை) காலை சுத்தம் செய்தபோதே குறித்த கருவி ம... More\nஎன் கண்முன்னால் நடந்த இனப்படுகொலை – முள்ளிவாய்க்காலில் உயிர் தப்பிய சிறுமியின் வாக்குமூலம்\nதமிழர் இனப்படுகொலை குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு பிரித்தானியாவின் பொதுச்சபையில் கலையரசி கனகலிங்கம் என்ற சிறுமியின் உரை இனப்படுகொலையின் சாட்சியாக பதிவாகியுள்ளது. தனது தந்தையை இறுதியாக பார்த்தது குறித்து உரையாற்றியுள்ள அவர் தமிழர்கள் இனப்படு... More\nகாணாமலாக்கப்பட்ட தனது மகனை தேடி வந்த மற்றுமொரு தந்தை உயிரிழப்பு\nகாணாமலாக்கப்பட்ட தனது மகனைத் தேடிவந்த தந்தை முல்லைத்தீவில் உயிரிழந்துள்ளார். 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் தனது மகனான நாகராசா நகுலேஸ்வரன் காணாமலாக்கப்பட்ட நிலையில் அவரைத் தேடிவந்த ஏழாம் வட்டாரம் சிவநகர் புது குடியிருப்பைச் சேர்ந்... More\nஈழத்தில் தமிழினத்தை அழிக்கும் முயற்சி தொடர்கிறது: பழ.நெடுமாறன்\nஈழத்தில் தமிழினத்தை அழிக்கும் முயற்சி பேரினவாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையினால் இருபதாம் நூற்றாண்டில் அங்கு தமிழனே இருக்கமாட்டான் என உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன்தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ... More\nஈழத்துக் கலைஞர்களின் படைப்பில் முள்ளிவாய்க்கால் நினைவுகளைச் சுமந்த ‘வா தமிழா’ பாடல்\nமுள்ளிவாய்க்கால் பேரவலம் இடம்பெற்று 10ஆண்டுகளை முன்னிட்டு ஈழத்துக் கலைஞர்களால் படைக்கப்பட்டுள்ள ‘வா தமிழா’ காணொளி பாடல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றவருகிறது. 10 நிமிடங்கள் காணொளிக் காட்சிகளுடன் முள்ளிவாய்க்காலின் பேரவலத்தை வ... More\nமுள்ளிவாய்க்காலில் போராளி ஒருவருடைய உடல் எச்சங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்பு\nமுள்ளிவாய்க்கால் பகுதியில் யுத்தகாலத்தில் புதைக்கப்பட்ட போராளி ஒருவருடைய உடல் எச்சங்கள் மற்றும் வெடிபொருட்கள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன. சட்டவைத்திய அதிகாரி, தடயவியல் பொலிஸார் மற்றும் மாவட்ட நீதவான் ஆகியோரின் முன்னிலையில் இன்ற��� (செவ்வாய்க்கிழ... More\nயுத்தத்தின் கோரத்தை இன்றும் தாங்கிநிற்கும் முள்ளிவாய்க்கால்\nஇலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தம் நிறைவுற்று 10 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதி அபிவிருத்தி செய்யப்படாத நிலையிலேயே காணப்படுகிறது. யுத்தத்திற்கு சான்றாக காணப்படும் அந்த பிரதேசம... More\nஇன்றைய எழுச்சி நாள் வெற்றி நாளாக அமைய வேண்டும் – அருட்தந்தை சக்திவேல்\nமுள்ளிவாய்க்கால் நினைவு நாளான இன்றைய எழுச்சி நாள் வெற்றி நாளாக அமைய வேண்டுமென சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூறும் நிகழ்வுகள் இன்று (சனிக்கிழமை) முள்ளிவாய்க்கால் முன்றலி... More\nமூன்று தசாப்தகால சரித்திரப் போராட்டத்தை வேரறுத்த நாள் – ஆதவனின் விசேட தொகுப்பு\nதமிழினத்தின் மீது கடந்த அரசாங்கத்தால் கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையில் துயரத்தை நினைவுகூரும் துயர்மிக்க நாள் மே 18. மூன்று தசாப்தகால சரித்திரப் போராட்டத்தை முள்ளிவாய்க்காலில் சமாதிகட்ட முன்னெடுக்கப்பட்ட மனிதகுலத்திற்கு விரோதமான சம்பவங... More\nசிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே தமிழர்கள் எதிர்பார்கின்றோம் – கூட்டமைப்பு\nஐ.நா. தீர்மானம் தொடர்பாக பிரதமர் மஹிந்த அதிரடி அறிவிப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் சி.வி.அடுக்கடுக்கான கேள்விகள்\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகள் சுயாதீனமாக இடம்பெறும் என்ற நம்பிக்கை இல்லை – பாலித\nஐ.நா. தீர்மானம் குறித்து அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nகுழந்தை பிரசவித்த ஆண் – மாத்தறையில் சம்பவம்\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் வினோதப் பெண்\nமன்னார் பிரிமீயர் லீக்: பரபரப்பான போட்டியில் அய்லன்ட் அணி சிறப்பான வெற்றி\nதேங்காயினை 65 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை\nநிர்பயா குற்றவாளி தற்கொலை முயற்சி\nசம்பியன்ஸ் லீக்: ரவுண்ட்-16 முதல் லெக் போட்டிகளின் முடிவுகள்\nநாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில், சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவை\nநயன்தாரா மீது தயாரிப்பாளர் சங்கம் முறைப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/mk-stalin-on-local-body-election.html", "date_download": "2020-02-20T04:00:56Z", "digest": "sha1:CVMUPPNQ5US7NWCYRRRXDIYZLNFBLT22", "length": 7866, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - உள்ளாட்சித் தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் சந்திக்கத் தயார்: மு.க.ஸ்டாலின்", "raw_content": "\n'7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை 'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர் என்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார் திருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு பா.ஜ.க எம்.எல்.ஏ மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி சாயம்: சர்ச்சை திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம் திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம் தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார் தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை \"மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்\"\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nஉள்ளாட்சித் தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் சந்திக்கத் தயார்: மு.க.ஸ்டாலின்\nஉள்ளாட்சித் தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் சந்திக்கத் தயார் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள���ளார்.\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஉள்ளாட்சித் தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் சந்திக்கத் தயார்: மு.க.ஸ்டாலின்\nஉள்ளாட்சித் தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் சந்திக்கத் தயார் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nசென்னை கொளத்தூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 128 மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கிய அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். உள்ளாட்சி தேர்தலை நிறுத்துவதற்கான வேலையை அதிமுக செய்து வருவதாக குற்றஞ்சாட்டிய ஸ்டாலின், உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்தவேண்டும் என்று தான், தாங்கள் நீதிமன்றம் சென்றதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் திமுக மீது அதிமுகவினர் திட்டமிட்டு பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருவதாகவும் குறை கூறினார்.\n'7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை\n'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர்\nஎன்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார்\nதிருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=fourth%20sfc", "date_download": "2020-02-20T05:44:49Z", "digest": "sha1:5WVCVAA6MCECOSKRNFB7G4LV4AEOB2QT", "length": 14756, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 20 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 203, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:35 உதயம் 03:58\nமறைவு 18:28 மறைவு 15:53\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nமார்ச் 2016 முடிய, 2015 - 2016 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 3 கோடியே, 97 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக���கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு\nஜனவரி 2016 முடிய, 2015 - 2016 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 3 கோடியே, 47 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு\nடிசம்பர் 2015 முடிய, 2015 - 2016 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 3 கோடியே, 12 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு\nநவம்பர் 2015 முடிய, 2015 - 2016 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 2 கோடியே, 78 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு\nஅக்டோபர் 2015 முடிய, 2015 - 2016 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 2 கோடியே, 43 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு\nசெப்டம்பர் 2015 முடிய, 2015 - 2016 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 2 கோடியே, 8 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு\nஆகஸ்ட் 2015 முடிய, 2015 - 2016 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 1 கோடியே, 73 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு\nஜூலை 2015 முடிய, 2015 - 2016 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 1 கோடியே, 39 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு\nஜூன் 2015 முடிய, 2015 - 2016 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 1 கோடியே, 4 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு\nமே 2015 முடிய, 2015 - 2016 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 69 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-14776.html?s=e88080bc00b87605165eede772fdff80", "date_download": "2020-02-20T04:27:49Z", "digest": "sha1:ZEFP6IU2BIRMYLTZBLI7GB2YSDYWCPQO", "length": 23808, "nlines": 233, "source_domain": "www.tamilmantram.com", "title": "நிந்தனைப் பூ வாசம்! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > நிந்தனைப் பூ வாசம்\nView Full Version : நிந்தனைப் பூ வாசம்\nமிகவும் எளிய நடையில் புரிய வைத்த நடை அமரன் அண்ணா. கிரேட்.\n இவ்வகை சாடல்களை நிறைய பார்த்திருக்கிறேன்..\nஎன் பழைய நட்புகளில் நினைவுகளை தட்டி எழுப்பிவிட்டது உங்கள் பதிவு.\nவாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் அண்ணா. :)\nஎன் மனதை அடிக்கடி நெருடும் விடயம் இது..\nகருவாக்கி கவிதையாக்கி ரசவாதம் புரிந்துவிட்டாய்..\nஇதன் ''எதிர்சீட்டு பார்வை'யாய் லாவண்யா முன்னர் மன்றத்தில்\nகவிதை எழுதியிருக்கிறார். நண்பகல் ஏக்கம் என நினைவு..\nஇரு பக்க மனநிலைகளை ஒட்டி/வெட்ட��\nநிஜத்திலும் கொஞ்சம் பிரதிபலிக்கலாம் தான்...\nபடிச்சவுடனே பச்சக்குனு ஒட்டிக்குற ஒரு கவிதை. மனதில் நினைவுகள் இருந்தாலும் வாழ்க்கைச் சூழல்களால் அடிக்கடி சந்திக்க முடியாத பேசிக்கொள்ள முடியாத நிலை.\nநானும் என் நண்பனும் விடுமுறை நாட்கள்ள அவன் முதலில் எங்க வீட்டுக்கு வருவான் மதிய உணவு முடிச்சுட்டு கெளம்பி அவங்க வீட்டுக்கு போறது சாயங்காலம் தேநீர் குடிச்சுட்டு கெளம்பி வந்தா\nநிறைந்து வழியும் மக்கள் கூட்டத்தால்\nஅப்போது தான் வந்து நின்ற\nஉன் கதை என் கதை\nநடு நடுவே நடத்துநர் வந்து\nஇந்த வண்டி நடத்துநர் வந்தால்\nஅந்த வண்டி -இன்னும் அடுத்த வண்டி -\nஇப்படியாக நீளும் பேச்சு - எங்கள் ஊர்\nகடைசி வண்டி வந்ததும் கலைந்து போகும்\nஅப்படியும் மனதில் பேசத் தயாராக\nகடைசி வண்டில வீட்டுக்கு வந்தா ... ஊரே மயான அமைதில இருக்கும்.\nவீட்டுல போய் கதவ தட்டுனா தினம் தினம் அர்ச்சனை ...\nபூனை நடைபோட்டு பானைகளை உருட்டி ...\nஉருட்டுச் சத்தம் கேட்கும் போதெல்லாம்\nகாதில் விழும் ஏச்சுச் சத்தம்.\nசாப்பிட்டு முடிச்சு தூங்கி எழுந்தால்\nஅன்று ஒரு நாள் ஆனந்த திருநாள்\nஇன்று நினைத்தால் என்னன்ன சுகமோ...\nஎதற்கோ எழுதியது இதற்கும் பொருந்துகிறதே...\nபழகிய முகம் மறக்க ஆரம்பித்தாலும் நினைவுகள் என்றும் பசுமையாய்.. இத்தகைய சாடல்கள் நிறைய கேட்டிருக்கிறேன்.. கண்டிருக்கிறேன்..\nஇதன் ''எதிர்சீட்டு பார்வை'யாய் லாவண்யா முன்னர் மன்றத்தில்\nகவிதை எழுதியிருக்கிறார். நண்பகல் ஏக்கம் என நினைவு..\nஇரு பக்க மனநிலைகளை ஒட்டி/வெட்டி\nகல்விநிலைய நிலையும் கல்விநிலையும் பணிப்படி நிலையும் மாறும்போது நட்பு வட்டாரமும் மாறுகின்றது. அதனால் புதிதாக பலர்.. பழக முடியாமல் பழையவர்கள் பலர்.. தினப்படி கேட்கும் குரல்கள் முன்னை மாதிரி நீ இல்லை.. ரொம்பத்தான் மாறிட்டேன்.. வசதி வாய்ப்பு வந்ததும் நடந்து வந்த பாதையை மறந்துட்டே.. இன்னும் எத்தனையோ... அவை வெளிக்கொணர்ந்த கவிதை இது..\nலாவன்யாவின் எதிர்சீட்டு இதோ.. படித்தேன்.. மறுபக்கம் வெளிச்சமிடப்பட்டுள்ளது..\nமிகவும் எளிய நடையில் புரிய வைத்த நடை அமரன் அண்ணா. கிரேட்.\n இவ்வகை சாடல்களை நிறைய பார்த்திருக்கிறேன்..\nஎன் பழைய நட்புகளில் நினைவுகளை தட்டி எழுப்பிவிட்டது உங்கள் பதிவு.\nவாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் அண்ணா. :)\nஎன்ன செய்வது. எழுதும் ஒவ்வொரு தடவையும் எளிமையாக எழுதவே நினைக்கின்றேன். ஆனால் முடிவதில்லை. இம்முறை இயன்றதை நினைத்து மகிழ்ச்சி.. நன்றி பூ.\nநிஜத்திலும் கொஞ்சம் பிரதிபலிக்கலாம் தான்......\nபிரதிபடுத்தும் காகிதம் மட்டும் மாறுகிறது..\nசுவடிகளாக பழைய காகிதங்க*ள் பத்திரப்படுத்தப்பட்டு,\nவாழ்க்கை என்னும் மொழி செம்மைப்படுத்தப்படுகிறது..\nஅதற்காக எந்நேரமும் சுவடிகளைப் புரட்டுவது முடியாது.\nஅதனால் சுவடிகள் கோபம் கொள்ளலும் ஆகாது..\nஊக்க ஊசியாக உங்கள் உற்சாகப்பதிவு.. நன்றி யவனிகா.\nநெஞ்சை நெருடும் கவிதை அமரன். மனமார்ந்த பாராட்டுக்கள்.\nநிதர்சனம் அமரன்.அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு அவஸ்தையான நேரங்கள் அவை.\nஎந்த நினைவும் இன்னும் இறக்கவில்லையடா\nஎன்று புலம்பத்தான் தோன்றுகிறது...ஆனாலும் அந்த நேரத்தில் அசடு வழிவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடிவதில்லை.\nநினைவுகளை மீட்டெடுத்து...நிதர்சனம் காட்டிய கவிதைக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் அமரன்.\nசேரனின் ஆட்டோகிராப் படத்தைப் போல எல்லோரது நினைவுகளையும் தட்டிவிட்டு தானும் சத்தம் போடாமல் ஓரத்தில் நின்றுகொண்டு தன்னுள் நம்மையும் அடக்கிவிடும் ஓர் அற்புதக் கவிதை....\nஇப்படித்தான் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பல்கலைப் படிப்புக்கள் முடிந்து நான் என் சொந்தப் பகுதிக்கு மீள வந்திருந்த நாட்களில் , அப்பா கூறிய பணியின் நிமித்தம் எங்கோ தொலைவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நான் தாகத்துக்காக தண்ணீர் வேண்டி ஒரு குடிசையின் படலையைத் தட்ட.....\nஇடுப்பில் குழந்தையுடன் ஒரு பெண் ஓடிவந்து யாரது....\nஎன்று கேட்க, என் ஞாபக அலைகளில் ஆரம்ப பள்ளியில் என்னோடு கூடவே படித்த அந்த பெண்ணின் முகத்தை திரும்ப திரும்ப அந்த தாயின் முகத்தில் பொருத்திப் பார்த்து நிதர்சன நிஜத்தையும், \"நம்மை எல்லாம் மறந்திருப்பியே....\" அவர் வாய்வந்த வசனத்தையும் மறக்கமுடியாமல் வலியுடனேயே.....\nஇல்லை, தண்ணீர் கொஞ்சம் தாறீங்களா என்று கேட்ட நினைவலைகளை கிளறிவிட்டது நீங்கள் கல்லாய் என் மனக் குளத்தில் எறிந்த கவிதை அமரன்....\nஅன்று ஒரு நாள் ஆனந்த திருநாள்\nஇன்று நினைத்தால் என்னன்ன சுகமோ...\nஎதற்கோ எழுதியது இதற்கும் பொருந்துகிறதே...\nகுருவே.. உங்கள் வரவு மிக்க மகிழ்ச்சி. நிகழ்வு என்கவிதைக்கு காரணம். என்கவிதை உங்ககவிதைக்கு காரணம்.. அவ்வகை��ில் இருவரும் பாக்கியசாலிகள்.. நன்றி.\nவாஸ்தவந்தான் செல்வா.. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்ற முதுமொழிக்கமைய சில பால்யகால நட்புகள். அந்த ஓரிருவர் நேர்மறை வார்த்தைகள் தரும் தெம்பு இன்னும் பலநூறு மைற்கற்களை கடக்கலாம் என்ற வேகத்தை தரும்... அப்படியான் ஒருவன்கூட இதே வார்த்தைகள் சொல்லாமல் இருக்கமாட்டான்.\nபுலம்பெயர்ந்து பனிப்புலத்தை புகலிடமாக்கிய புதுதில், வாராந்த தொலைபேசல், மாதாந்தமாக மாற்றம் காணும்போது, அவனும் இந்த வார்த்தைகளை உச்சரிக்காமல் இருக்கமாட்டான். ஆனாலும் விடுமுறைகாலச் சந்திப்பு நீங்கள் சொன்னது போலவெ கழி(ளி)யும்..\nம்ம் நீ அப்ப உள்ள\nஅதனால் ஊருக்கு போகவே கஸ்டமாக இருக்கு..\nஒவ்வருவருக்கும் ஏதோ ஒரு புலம்பல் உள்ளது..\nமறக்காமல் கவிதையாய் அளித்திட்ட அமரனுக்கு நன்றி...\n\"மச்சான் நீ எல்லாத்தையும் மறந்துட்டடா எனச் சொன்னாலும் பதில் தரலாம்...\nமாறிட்டடா எனச் சொன்னால் மௌனிக்கதான் வேண்டியுள்ளது, மாறித்தான் போய்ட்டனோ எனும் சுயக்கேள்விகளுடன்\"\nபழைய உணவுகளை பற்ற வைத்துவிட்ட கவி.. யார்த்த கவிதைக்கும் அமரனுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்..\nநெஞ்சின் நா கசக்க ஊற்றியது\nநீர் நாக்கை விழிகள் நீட்டியது.\nகடந்து வந்தவைகளை கண்முன் மீளக் கொணர்ந்தது கவிதை.\nநடைமுறை வாழ்க்கையில் கண்டெடுக்கும் கவிதைகள் நெஞ்சைத் தொட்டுவிடும் என்பது மீண்டுமொரு தடவை நிரூபணம் ஆகியுள்ளது..\nஎப்போதும் போல என்னாக்கங்களுக்கு கொக்கிபோடும் உங்களூக்கங்கள் இப்போதும் கிடைத்ததுகண்டு மெத்தமகிழ்ச்சி. நன்றி அனைவருக்கும்..\nஇப்பதான் அண்ணா முதன்முதலா உங்களோட கவிதை எனக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாட்டாம் தெளிவா விளங்குது..\nஉணர்வு கவிதைகள்தான் என்னை அதிகம் கவரும்.. அந்தவிதத்தில் உங்கள் கவிதை ரொம்பவே ஆழமாய் மனதில் நிறைந்துவிட்டது...\nஅப்புறம்... நீண்ட நாளைக்கு அப்புறம் சந்திக்கும்போது 'நீ என்னை மறந்துட்டட்டா-\"ங்கிற வார்த்தையை இரண்டுபேர்ல யார் முதல்ல சொன்னாலும் அடுத்தவன் அமைதியாக வேண்டியதுதான்... அதனால் இனி நீங்க முந்திக்கொண்டு கேட்டுடுங்க... அதனால் இனி நீங்க முந்திக்கொண்டு கேட்டுடுங்க... அப்பதான் அவங்களுக்கு இன்னும் இவன் நம்பளை மறக்கலைன்னு தெரியும்..புரியும்...\nவாழ்த்துக்கள் அண்ணா.. தொடர்ந்து இதுமாதிரியும் கொஞ்ச��் எழுதுங்கண்ணா...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enewz.in/category/music", "date_download": "2020-02-20T04:44:22Z", "digest": "sha1:ZH4J7FY4Y33QMI6GJK3BW4OHB6PJCM2B", "length": 4813, "nlines": 86, "source_domain": "enewz.in", "title": "Music Archives - Enewz", "raw_content": "\nஜெயலலிதா பிறந்த நாள் இனி பெண் குழந்தைகள் தினம், முஸ்லீம்களுக்கு சிறப்பு வசதிகள் –…\nடிரம்ப் வருகையால் குடிசை வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பிய நகராட்சி – இன்னும்…\nபுதிய உச்சத்தில் தங்கம் – 31 ஆயிரம் ரூபாயை தாண்டியது..\nஉலகில் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் – இங்கிலாந்து, பிரான்ஸை பின்னுக்குத் தள்ளிய இந்தியா..\nஜகமே தந்திரம் மோஷன் போஸ்டர் ரிலீஸ்\nவலிமை படத்தில் அஜித் பைக்கில் விபத்து ஏற்பட்ட காட்சி || Valimai Ajith…\nதலைவரின் Man Vs Wild மோஷன் போஸ்டர் வெளியானது\nவலிமை படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய அஜித் || Thala Ajith Injured in Accident\n11 எம்எல்ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டது – தீர்ப்பு விபரம்..\nதமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உட்பட 11 எம்எல்ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று முடித்து வைக்கப்பட்டது. ...\nஎனது பாடல்களை ரீமிக்ஸ் செய்வது எரிச்சலைத் தருகிறது – கடுப்பான ஏ.ஆர் ரஹ்மான்..\nஎன்னுடைய பாடல்களை ரீமிக்ஸ் செய்ய சொல்வது தனக்கு எரிச்சலைத் தருவதாக இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் தெரிவித்து உள்ளார். இதுவரை ரஹ்மானின்...\n நீட் தேர்வு முறைகேட்டில் 10 வடமாநில இளைஞர்களின் புகைப்படத்தை வெளியிட்ட சிபிசிஐடி..\nஇந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து முறைகேட்டில் ஈடுபட்ட தமிழக மாணவர்களிடம் விசாரணை நடந்து வரும் நிலையில் தற்போது ஆள்மாறாட்டம் செய்து அவர்களுக்கு உதவிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/201025", "date_download": "2020-02-20T05:10:19Z", "digest": "sha1:MLSIOIWE7GUUEYQDMAWCYRTAAJB2V77B", "length": 6482, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "பாஜகவின் புதிய தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 பாஜகவின் புதிய தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு\nபாஜகவின் புதிய தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு\nபுது டில்லி: பாஜகவின் புதிய தேசிய தலைவராக ஜே.பி.நட்டா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட��ள்ளார்.\nமுன்னதாக, முன்னாள் தேசியத் தலைவர் அமித் ஷாவிடமிருந்து ஜே.பி.நட்டா இப்பதவியை ஏற்பார் என்று ஆருடங்கள் இருந்து வந்த நிலையில், இன்று திங்கட்கிழமை அவர் போட்டியின்றி தேர்வாகி உள்ளார்.\nநட்டாவின் பெயரை கட்சியின் முன்னாள் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள், அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் நிதின் கட்கரி உள்ளிட்டோர் முன்மொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅண்மையில் நடந்த மாநிலத் தேர்தல்களில், பாஜக வீழ்ச்சியைச் சந்தித்து வந்தது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக, கடந்த கால இழப்புகளைக் கருத்தில் கொண்டு, இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nPrevious article“நெடுஞ்சாலை கட்டண குறைப்பு நிதி நிலைமையை பாதிக்காது\nபிப்ரவரி 24 அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகை\nடில்லி தேர்தல்: 56 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை, பாஜக பின்னடைவு\nவிஜய்யின் “மாஸ்டர்” படப்பிடிப்பில் பாஜகவினர் மறியல் – செல்வமணி கண்டனம்\nகொவிட் 19 – டைமண்ட் பிரின்சன்ஸ் கப்பல் பயணிகளுக்கு விடிவு பிறந்தது\nகொவிட்-19: 1,486 பேர் பலி- போலிச் செய்திகள் மனிதனின் நடத்தையை மாற்றும், மனித இனத்திற்கு ஆபத்தாக முடியலாம்\nஇந்தியன் 2: படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூவர் பலி\nகொவிட்-19: மரண எண்ணிக்கையில் மாற்றம், பலியானோர் எண்ணிக்கை 1,380-ஆக பதிவிடப்பட்டது\n“அரசாங்கம் மாறினால் இப்போதுள்ள கொள்கைகள் நிலை நிறுத்தப்படுமா என்பது தெரியாது\nஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு, 8 பேர் பலி\nநாட்டின் முக்கியக் கல்வியாளரும், எழுத்தாளருமான கே.எஸ்.மணியம் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-02-20T05:57:37Z", "digest": "sha1:QMAHIRCJWL67P23L2DWNVUTED6YRZBNZ", "length": 6620, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "என்டிடிவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎன்டிடிவி (NDTV: New Delhi Television) (முபச: 532529‎ , தேபச: NDTV ) என்பது ஒரு இந்திய வர்த்தக தொலைக்காட்சி பிணைய ஒளிபரப்பு நிறுவனம் ஆகும். இது 1988 இல் பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராய் ஆகியோரால் தொடங்கப்பட்டது. [2]\nஎன்டிடிவி 24x7 - ஆங்கில செய்தி சேனல்.\nஎன்டிடிவி இந்தியா - இந்தி செய்தி சேனல்.\nஎன்டிடிவி பிராஃபிட் - வணிக செ���்தி சேனல்.\nஎன்டிடிவி குட் டைம்ஸ் - வாழ்க்கை தடம்; என்டிடிவி குழுமம் மற்றும் யுனைடெட் ப்ரூவரிஸ் குரூப்பின் இடையே கூட்டு தொழில்\nஎன்டிடிவி இந்து - ஆங்கிலம்\nமும்பை பங்குச் சந்தை நிறுவனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 பெப்ரவரி 2017, 10:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/memes/memes-on-tasmac-price-hike-376703.html", "date_download": "2020-02-20T04:36:42Z", "digest": "sha1:MWNZQJMZP4524KKNQZSFFY6QGKFR6IVS", "length": 13645, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீபாவளி, பொங்கல்னு டார்கெட் எல்லாம் கரெக்டா அச்சீவ் பண்ண வச்சோமே.. அதுக்கு நீங்க தர பரிசு இதுதானா? | memes-on-tasmac - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nவரலாற்று காவியத்துக்கு வயசு 20.. ஹே ராம்\nஉ.பி.யில் பலாத்கார வழக்கில் சிக்கிய மேலும் ஒரு பாஜக எம்.எல்.ஏ. \nடெல்லி ஷாகீன் பாக் போராட்ட களத்தில் உச்சநீதிமன்றத்தின் 2 மத்தியஸ்தர்கள் முதல் கட்ட பேச்சுவார்த்தை\nசாவறதுக்குன்னே வந்தா உயிரோடு இருப்பாங்களா சி.ஏ.ஏ.போராட்டம் குறித்து உ.பி. முதல்வர் சர்ச்சை பேச்சு\nகாவிரி டெல்டா- பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்\n25 ஆம் தேதி முதல் ஸ்டிரைக்.. என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் அறிவிப்பு\nஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு முத்தான 5 திட்டங்களை சட்டசபையில் வெளியிட்டார் முதல்வர்\nSports ஒரு மட்டு மரியாதை வேணாமா ஜாம்பவான் வீரரை போட்டு பிளந்துட்டு.. மன்னிப்பு கேட்ட ஆஸி. வீரர்\nFinance பான் எண் மட்டும் அல்ல.. விரைவில் வாக்காளர் அடையாள அட்டையும் ஆதார் உடனுடன் இணைக்க வேண்டி வரலாம்..\nMovies இனிமே அடிக்கடி மாஸ்டர் அப்டேட்ட எதிர்பார்க்கலாம்.. ஏன்னு பாருங்க.. கசிந்த அந்த முக்கிய தகவல்\nLifestyle வலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nAutomobiles ரூ.8 லட்சம் ஆரம்ப விலையுடன் புதிய ஹூண்டாய் வென்யூ பிஎஸ்6 டீசல் கார் இந்தியாவில் அறிமுகம்..\nTechnology உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதீபாவளி, பொங்கல்னு டார்கெட் எல்லாம் கரெக்டா அச்சீவ் பண்ண வச்சோமே.. அதுக்கு நீங்க தர பரிசு இதுதானா\nசென்னை: தமிழகத்தில் மதுபான விற்பனையை அரசே டாஸ்மாக் என்ற பெயரில் ஏற்று நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் 5,300 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளது. தமிழக அரசின் வருமானத்தில் டாஸ்மாக் முக்கியமான பங்கு வகிக்கிறது.\nஇந்நிலையில் தமிழக டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை உயர்த்தப் பட்டிருப்பது குடிமகன்களைக் கவலையடையச் செய்துள்ளது.\nதற்போது அவர்களது மனநிலை எப்படி இருக்கும் என்பது பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்...\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுடிமகன்களுக்கு கெட்ட செய்தி.. இன்று முதல் புது ரேட்.. டாஸ்மாக் கடைகளில் விலை உயர்வு அமலுக்கு வந்தது\nதமிழகத்தில் மதுபானங்கள் விலை நாளை முதல் கிடுகிடு உயர்வு\n\\\"மதியம் ஒரு கட்டிங்.. நைட் குவார்ட்டர்.. டீ காசும் உண்டு\\\" ஓட்ரா ஓட்ரா.. கொஞ்ச நேரத்தில் எம கூட்டம்\n60 வயசு தாத்தாவுக்கு இது ரொம்ப ஓவர்.. 100 அடி உயர டவரில் ஏறி அழிச்சாட்டியம்.. 3 மணி நேரம்\nபொங்கல் பண்டிகையின் போது ரூ. 605 கோடிக்கு மது விற்பனை.. திருச்சி முதலிடம்\nதிருச்சி அருகே டாஸ்மாக் பாரில் மது வாங்கி குடித்த 2 பேர் மரணம்.. ஒருவர் உயிர் ஊசல்.. பகீர் பின்னணி\nபெண்களுக்கு பாலியல் தொல்லை.. பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இரவில் நடந்த விபரீதம்\nடார்க்கெட்டை உயர்த்திய டாஸ்மாக்.. முச்சதம் அடிக்க திட்டம்.. மதுக்கடைகளில் அலைமோதும் குடிமகன்ஸ்\n'குடி'மக்களுக்கு ஒர் அறிவிப்பு.. 25ஆம் தேதி மாலை முதல் 27ஆம் தேதி வரை டாஸ்மாக் லீவு\nதமிழகம் முழுவதும் இன்று மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில் தீபாவளி மது விற்பனை ரூ. 455 கோடியாம்.. கடந்த ஆண்டை விட அதிகமாம்\nமதுரையில் தீபாவளி முதல் 4 நாட்களுக்கு மதுக்கடைகள் அடைக்கப்படும் என அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntasmac memes டாஸ்மாக் மீம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/venkaiah-naidu-inspires-and-salutations-kamalathal-who-service-of-selling-idlis-at-1-rupee-363007.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-20T04:33:54Z", "digest": "sha1:XP47WKAKWCVBBOAXZN2CLGDXIOLFAVQX", "length": 18355, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்கும் கமலாத்தாள் பாட்டிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பாராட்டு | india's vice-president venkaiah naidu inspires and salutations to Kamalathal who service of selling Idlis at 1 rupee - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nகோவை அருகே கேரளா அரசுப் பேருந்து விபத்து- 20 பேர் பலி\nகொரோனா வைரஸ்க்கு எதிராக முக்கிய திருப்புமுனை.. 3டி அணு வரைபடம்.. விஞ்ஞானிகள் சூப்பர் அறிவிப்பு\nஆஹா.. புதிய திருப்பம்.. இந்தியாவுடன் கைகோர்த்தது சீனா.. பாகிஸ்தானுக்கு புதிய கெடு விதிக்க முடிவு\nஅடுத்தடுத்து உயிர்களை காவு கொள்ளும் ஈவிபி பொழுது போக்கு பூங்கா- இதுவரை 7 பேர் பலி\nகோவை: அவிநாசி அருகே கேரளா அரசு பேருந்து- கண்டெய்னர் லாரி பயங்கர மோதல்.. 20 பேர் உடல் நசுங்கி பலி\nஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் 8 பேர் சுட்டுக்கொலை.. மர்ம நபர்கள் வெறிச்செயல்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் 3 பேர் பலி- கமல்ஹாசன் ஆழ்ந்த இரங்கல்\nMovies 'பொன்மானைத் தேடி...'- தீர்ந்து போகாத இசை, மறக்க முடியாத 'மலேசியா'வின் குரல்\nAutomobiles இவர்தான் நிஜ அயர்ன் மேன்... ஜெட் விமானத்தை விஞ்சும் வேகத்தில் பறந்து புதிய உலக சாதனை... வீடியோ..\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nTechnology ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பண வருமானம் அதிகமாக வரும்...\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்கும் கமலாத்தாள் பாட்டிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பாராட்டு\nடெல்லி: கோவை அருகே ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்று வரும் கமலாத்தாள் பாட்டிக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.\nகோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்தவர் கமலாத்தாள் வயது 80. கணவரை இழந்த இவர் முதுமையிலும் தன் உழைப்பில் வாழந்து வருகிறார். இந்த மூதாட்டி கடந்த 30 வருடங்களாக அ��்த பகுதியில் இட்லி கடை வைத்து நடத்தி வருகிறார். ஆரம்பித்தில் 50 பைசாவுக்கு இட்லி விற்று வந்த கமலாத்தாள், கடந்த 15 வருடங்களாக ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்.\nஇவர் பிளாஸ்டிக் காதிகங்களோ அல்லது பிளாஸ்டிக் பைகளையோ பயன்படுத்துவதில்லை. வீட்டில் இருந்து பாத்திரம் கொண்டுவந்தால் மட்டுமே இட்லி கொடுக்கிறார். இவரது கடைக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து சாப்பிட்டு செல்கிறார்கள். ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் இட்லி வரை சுட்டு ஒரு ரூபாய் விலையில் இன்றும் விற்று வருகிறார்.\nகமலாத்தாளின் சேவை குறித்து செய்திகள் ஊடகங்களில் கடந்த வாரம் செய்திகள் வெளியான நிலையில் பலரும் பாராட்டி வருகிறார்கள். அவருக்கு நிறைய பேர் உதவிகளை செய்து வருகிறார்கள். இந்நலையில் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, கமலா பாட்டியை நேரில் அழைத்து பாராட்டி கவுரவித்தார். அவரது வீடு ஓழுகி வருவதை அறிந்த கலெக்டர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட தகுந்த உதவிகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதை கேட்டு கமலாத்தாள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்\n ஆறுகளை புனரமைக்கும் பணியில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்\nஇந்நிலையில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கமலாத்தாள் பாட்டிக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.\n\"தமிழ்நாடு வடிவேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 80 வயதான கமலாத்தாள், தினசரி கூலி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இட்லியை 1 ரூபாய்க்கு விற்கும் அவரின் உன்னத சேவைக்கு நான் தலை வணங்குகிறேன். அவருடைய பணி அனைவரையும் ஊக்குவிப்பதாக உள்ளது. அவருக்கு எனது வணக்கங்கள்.. என்று பதிவிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகோவை: அவிநாசி அருகே கேரளா அரசு பேருந்து- கண்டெய்னர் லாரி பயங்கர மோதல்.. 20 பேர் உடல் நசுங்கி பலி\nகுறைந்த விலையில் பிரீமியம் குடியிருப்பு.. கோவையில் வந்தாச்சு பிராவிடன்ட் கிரீன் பார்க்\nசென்னை மெரினா புரட்சியை நினைவுப்படுத்திய இஸ்லாமியர்கள் போராட்டம்.. கோவையில் நடந்தது என்ன\nவிஜய் படங்களை ரசித்து பார்த்திருக்கிறேன்... அவருக்கும் பாஜகவுக்கும் பகையில்லை -பொன்.ராதா\nஅதிமுகவிலிருந்து நீக்கியதாக எனக்கு கடிதம் வரவில்லை.. நா��் அதிமுகதான்- கே.சி. பழனிச்சாமி\nகோவை சிறையிலிருந்து கேசி பழனிச்சாமி விடுதலை.. நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்\nபஸ் சக்கரத்தின் அடியில் சிக்கிய 2 பேர் தலைகள்.. பதற வைக்கும் வீடியோ.. நல்லவேளை.. உயிர்காத்த ஹெல்மெட்\nரஜினிக்கு வார்னிங்.. கோவையில் ஆயிரக்கணக்கான பெரியார் ஆதரவாளர்களின் நீலச்சட்டை பேரணியில் தீர்மானம்\nதிண்டுக்கல் சீனிவாசன் வயதானவர்.. 70 வயது.. அவரால் குனிய முடியவில்லை.. எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்\nகொரோனாவை விட ரொம்ப மோசமா இருக்கே இந்த பாஜக அரசு.. போட்டு தாக்கிய சிபிஎம் பாலகிருஷ்ணன்\nசேலம், நாமக்கல்லை தொடர்ந்து கோவை திமுகவிலும் அதிரடி மாற்றங்கள்- மாநகர் மாவட்டம் 2 ஆக பிரிப்பு\nவர்ற 5-ம் தேதி மனைவிக்கு வளைகாப்பு.. காரில் சென்ற செய்தியாளர் விபத்தில் சிக்கி பலி.. திருப்பூரில்\n\"வள்ளி\" பட ரஜினி மாதிரி இருக்காரே.. மனுஷனுக்கு என்னா ஒரு தன்மானம்.. ஒத்த வார்த்தை சொன்னாலும்.. நச்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/omg-croatian-president-s-bikini-pictures-gone-viral-243794.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-20T04:57:19Z", "digest": "sha1:QJG5NRZQQ7V3L2PD5S6U7RZV3VWM5QIB", "length": 16553, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "முன்னழகைக் காட்டி பிகினியில் பின்னி எடுத்த குரோஷியா அதிபர்.... கடைசியில் அவர் இல்லையாம்! | OMG, Croatian president's bikini pictures gone viral - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nடீக்கடை பெஞ்சும் தாளம் போடும்.. வசீகரித்த மலேசியா வாசுதேவன்\nநீயெல்லாம் ஒரு பொண்ணா.. வெளில சொல்லிராதே.. என்னா பேச்சு இது.. நடக்கிறதே வேற... வெளுத்த காளியம்மாள்\nஓ.. இது ராணுவ வீரரின் வீடா.. என்னை மன்னிச்சிடுங்க.. சுவரில் எழுதிவிட்டு சென்ற திருடன்\nமாய குரலோன்.. டீக்கடை பெஞ்சும் தாளம் போடும்.. \"மலேசியா\" குரல் கேட்டால்.. வசீகரித்த வாசுதேவன்\nகொரோனா வைரஸ்க்கு எதிராக முக்கிய திருப்புமுனை.. 3டி அணு வரைபடம்.. விஞ்ஞானிகள் சூப்பர் அறிவிப்பு\nஆஹா.. புதிய திருப்பம்.. இந்தியாவுடன் கைகோர்த்தது சீனா.. பாகிஸ்தானுக்கு புதிய கெடு விதிக்க முடிவு\nஅடுத்தடுத்து உயிர்களை காவு கொள்ளும் ஈவிபி பொழுது போக்கு பூங்கா- இது���ரை 7 பேர் பலி\nMovies இதுவும் சுட்டதுதானா.. இந்தா கண்டுபிடிச்சிட்டாங்கள்ல.. சிவகார்த்திகேயனை வச்சு செய்யும் தனுஷ் ஃபேன்ஸ்\nAutomobiles 239 பேருடன் மாயமான மலேசிய விமானம்... 6 ஆண்டுகளுக்கு பின் மர்மம் விலகியது... அதிர வைக்கும் தகவல்...\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nTechnology OnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பண வருமானம் அதிகமாக வரும்...\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுன்னழகைக் காட்டி பிகினியில் பின்னி எடுத்த குரோஷியா அதிபர்.... கடைசியில் அவர் இல்லையாம்\nஜக்ரெப்: குரோஷியா அதிபர் கொலின்டா கிராபர் கிடாரோவிச் பிகினியில் முன்னழகில் முக்கால்வாசியை காட்டியபடி இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் தீயாக பரவியது. கடைசியில் தான் அது அவரின் புகைப்படம் இல்லை என்பது தெரிய வந்தது.\nகுரோஷியா அதிபராக இருப்பவர் கொலின்டா கிராபர் கிடாரோவிச்(47). திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர் கடற்கரையில் பூப்போட்ட பிகினியில் இருக்கும் புகைப்படமும், ஊதா கலரு பிகினியில் இருக்கும் புகைப்படமும் இணையதளத்தில் தீயாக பரவியது.\nபூப்போட்ட பிகினியில் இருக்கும் புகைப்படத்தை பார்த்த பலரும் அதிர்ந்தனர்.\nபூப்போட்ட பிகினியில் கொலின்டா தனது முன்னழகில் முக்கால்வாசியை காட்டியிருந்தார். அதை பார்த்த பலரும் குரோஷியாவில் செட்டில் ஆக முடிவு செய்தனர்.\nபூப்போட்ட பிகினியில் இருப்பது கொலின்டா இல்லை மாறாக அமெரிக்காவைச் சேர்ந்த மாடல் நிக்கோல் கோகோ ஆஸ்டின் என்பது தெரிய வந்துள்ளது.\nஊதா கலரு பிகினியில் இருக்கும் நபர் கொலின்டாவே கிடையாதாம். அவர் ஆபாச படங்களில் நடிக்கும் நடிகையாம். இந்நிலையில் கொலின்டா தான் பிகினியில் போஸ் கொடுத்துள்ளதாக பலரும் பேசிவிட்டனர்.\nகொலின்டா பிகினி அணிந்ததாக வேறு இருவரின் புகைப்படங்கள் இந்தியா, கென்யா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் தான் தீயாக பரவியிருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபோராளியை கொன்ற உளவாளி.. போ��ாடி சாதித்தது குரேஷியா.. நாடு கடத்தியது ஜெர்மனி\nகுரேஷியா: கடலில் 10 மணி நேரம் போராடிய பெண் மீட்பு - நம்பிக்கை பகிர்வு\nதீயாய் வேலை செய்யனும் குமாரு.. குரோஷிய தீயணைப்புப் படையினர் செய்த காரியத்தைப் பாருங்க\nகுரோஷியாவில் \"அந்த\" விசயத்திற்காக வீடு வீடாக கதவைத்தட்டிய ரத்தக்காட்டேரி\nநீங்க வேறமாதிரி செயல்பட்டால் நானும் வேறு மாதிரிதான்'.. பஞ்சாயத்து தலைவர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை\nநிர்பயா கொலை குற்றவாளி வினய் சர்மா கருணை மனு நிராகரிப்பு\nஅருமையான திருக்குறளை சொல்லி.. பட்ஜெட் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nதாத்தா கக்கனின் அடியொற்றி.. நேர்மையான காவல் பணியில்.. பேத்தி ராஜேஸ்வரிக்கு குடியரசு தலைவர் பதக்கம்\nதிமுக - காங் கூட்டணியில் விரிசலா.. யார் சொன்னது.. ஸ்டிராங்கா இருக்கோம்.. புதுவை முதல்வர்\nஅடுத்த வாரம் சபரிமலைக்கு வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.. கோயில் அருகே ஹெலிபேட்\nதெய்வ பக்தி நிறைந்தவர்களின் நிலம் புதுச்சேரி.. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புகழாரம்\nஜனாதிபதி கைகளால் பட்டத்தை வாங்க மாட்டோம்.. புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் முடிவால் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nதமிழக வக்பு வாரியத்துக்கு விரைவில் தலைவர்... இஸ்லாமியர்கள் மனம் குளிரும் அறிவிப்புகள்\nபேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நிச்சயம் நல்ல முடிவு எடுப்பார்.. முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/sivakasi/tamilnadu-budget-is-bottle-gourd-says-minister-rajendra-balaji-340901.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-20T04:14:54Z", "digest": "sha1:QEP73US5JFNUYZLTTRO4OCSBTVAEDRCC", "length": 16516, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "பட்ஜெட் சாப்பிடுற சுரக்காய் தான்.. ஏட்டு சுரக்காய் அல்ல.. ஸ்டாலினுக்கு பதில் சொன்ன அந்த அமைச்சர் | tamilnadu budget is a bottle gourd says minister rajendra-balaji - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிவகாசி செய்தி\nஆஹா.. புதிய திருப்பம்.. இந்தியாவுடன் கைகோர்த்தது சீனா.. பாகிஸ்தானுக்கு புதிய கெடு விதிக்க முடிவு\nஅடுத்தடுத்து உயிர்களை காவு கொள்ளும் ஈவிபி பொழுது போக்கு பூங்கா- இதுவரை 7 பேர் பலி\nகோவை: அவிநாசி அருகே கேரளா அரசு பேருந்து- கண்டெய்னர் லாரி பயங்கர மோதல்.. 20 பேர் உடல் நசுங்கி பலி\nஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் 8 பேர் சுட்டுக்கொலை.. மர்ம நபர்கள் வெறிச்செயல்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் 3 பேர் பலி- கமல்ஹாசன் ஆழ்ந்த இரங்கல்\nஇந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து- 3 பேர் பலி\nMovies அவர்தான் கிரேனை இயக்கினார்.. இப்போது தலைமறைவு.. இந்தியா 2 ஸ்பாட்டில் என்ன ஆனது.. போலீஸ் விசாரணை\nAutomobiles இவர்தான் நிஜ அயர்ன் மேன்... ஜெட் விமானத்தை விஞ்சும் வேகத்தில் பறந்து புதிய உலக சாதனை... வீடியோ..\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nTechnology ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பண வருமானம் அதிகமாக வரும்...\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபட்ஜெட் சாப்பிடுற சுரக்காய் தான்.. ஏட்டு சுரக்காய் அல்ல.. ஸ்டாலினுக்கு பதில் சொன்ன அந்த அமைச்சர்\nதமிழக பட்ஜெட் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி-வீடியோ\nசிவகாசி: தமிழக பட்ஜெட் ஏட்டுச் சுரக்காய் அல்ல.. கூட்டுச் சுரக்காய் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.\nசிவகாசி வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ராஜேந்திர பாலாஜி கூறியதாவது: கமலஹாசனின் அரசியல் அஸ்தமித்து விட்டது. அங்கே கூட்டணிக்கே ஆள் இல்லை. கமலஹாசனின் பொதுக் குழுவில் 15 பேர் மட்டுமே உள்ளனர்.\nதேர்தல் என்று வந்தால் தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தான் பிரதான கட்சிகள். அவற்றை தவிர வேறு கட்சிகள் இங்கு இல்லை. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு மட்டுமே கொடுத்துள்ளார்.\nவேறு எந்த முடிவில் இதில் எடுக்கப்படவில்லை.இந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தான் முடிவு எடுப்பார்கள்.\nதமிழக பட்ஜெட் குறித்து இது ஏட்டுச் சுரக்காய் தான் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஆனால் இந்த பட்ஜெட் ஏட்டுச் சுரக்காய் அல்ல கூட்டுச் சுரக்காய்.\nதமிழக அரசின் கோரிக்கையை ஏற்று பட்டாசு தொழில் குறித்த வழக்கை அடுத்த வாரம் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. விரைவில் சாதகமான தீர்ப்பு வரும். அதற்காக தமிழக அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nபட்டாசு தொழிலுக்கு சட்டசபையில் தீர்மானம் கொண்டுவர எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இதற்கு என்று தனியாக தீர்மானம் கொண்டு வர தேவையில்லை. இந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நல்ல முடிவை பெற்று தருவார் என்று கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிவகாசி சிறுமி பிரித்திகாவின் மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகளை கைது செய்ய சீமான் வலியுறுத்தல்\nநடுக்காட்டில் பிணம்.. வாயில் பஞ்சு.. உடம்பெல்லாம் காயங்கள்.. சிவகாசியை பதற வைத்த படு பாவிகள்\nசும்மா சொல்லக் கூடாது.. வெறித்தனம் வெறித்தனம்... திமுகவை பாராட்டுறது யார்னு பார்த்தீங்களா\nபட்டாசு தொழிலை காப்பற்றுங்கள்... கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்\nவைகோ நல்ல போராளி.. நம்ம பக்கத்து ஆளு.. அவருக்கு இப்படியா.. வருத்தப்பட்ட ராஜேந்திர பாலாஜி\nஓரிரு நாளில் முடிவை அறிவிப்பேன்.. ஜி.கே.வாசன்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஸ்டாலின் திட்டலாம்.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏன் இப்படி சொன்னாரு\nமோடி பக்தி இருக்க வேண்டியதுதான்.. ஆனால் ராஜேந்திர பாலாஜியின் ரவுத்திரம் ரொம்ப பயங்கரமா இருக்கே\nஎதிர்க்கட்சிகள் எஞ்சின் இல்லாத ரயில் வண்டி… அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம்\nபசுமை பட்டாசுகள் தயாரிக்க வேண்டியது தானே சிவகாசி பட்டாசு ஆலை வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி\n\"இந்த வீட்டுக்கெல்லாம் இடது கால் வச்சுதான் உள்ளே போகனும்\".. டப்ஸ்மாஷ்.. ஜெயிலுக்கு போன நால்வர்\nகர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டது எப்படி சிவகாசியில் ஐவர் குழு தீவிர விசாரணை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajendra balaji tamilnadu budget sivakasi ராஜேந்திர பாலாஜி தமிழ்நாடு பட்ஜெட் சிவகாசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/14022106/Digg-The-Governments-record-illustration-cycle-rally.vpf", "date_download": "2020-02-20T05:53:28Z", "digest": "sha1:UWGMN4Z2OIEDWGOHHNERHSNYXUOUY6TD", "length": 16913, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Digg The Government's record illustration cycle rally || அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் ஜெயலலிதா பேரவை சார்பில் அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள், இளைஞர்கள் திரளாக கலந்துகொண்டனர்.\nபதிவு: செப்டம்பர் 14, 2018 03:00 AM\nமதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் ஜெயலலிதா பேரவை சார்பில் 5 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்கும் அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி வருவாய்துறை அமைச்சரும், பேரவையின் மாநில செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நேற்று நடந்தது. அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜூ, கே.டி.ராஜேந்திரபாலாஜி. சேவூர்ராமச்சந்திரன், கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி, பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nவிழாவில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்தியலிங்கம் கலந்து கொண்டு கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-\nஎம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அ.தி.மு.க.விற்கு அன்று முதல் இன்று வரை மதுரை மக்கள் துணையாக இருந்து வருகிறார்கள். அ.தி.மு.க.வில் எத்தனையோ பிளவுகள் சோதனைகள் வந்தாலும் அதனை எம்.ஜி.ஆர் முறியடித்தார். அவருக்கு பிறகு கட்சியை பிளவு படுத்தினார்கள். அதை ஜெயலலிதா முறியடித்து கட்சியை கட்டிக்காத்தார். இந்த கட்சியில் சில சேதாரங்கள் இருக்கலாம். ஆனால் யாரலும் சேதப்படுத்த முடியாது. மு.க.ஸ்டாலின், தினகரன், ரஜினி மற்றும் கமல் போன்றவர்களால் அ.தி.மு.க.வை ஒன்றும் செய்து விட முடியாது. இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்போம். மக்களும் இரட்டை இலைக்கு வாக்களிப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.\nவனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-\nதிருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை. இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும். இடைத்தேர்தலுக்கு பிறகு சுண்டக்காய் கட்சிகள் எல்லாம் காணமால் போய் விடும். தலைவர், செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் இருக்க மாட்டார். ஜெயலிலதா மறைவுக்கு பிறகு ம���தல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஜெயலலிதாவை போலவே கட்டுப்பாடுடன் கட்சியை வழி நடத்தி வருகிறார்கள். மு.க.ஸ்டாலின் ஊழலின் ஊற்று என்று தன்னை பற்றி தெரியாமலே அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்கிறார். ஊழல் குற்றச்சாட்டு சொல்லலாம். அதை நிருபிக்க வேண்டும்.\nஆர்.கே.நகர் தொகுதியில் 20 ரூபாய் நோட்டால் தினகரன் மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றார். திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதியில் சத்தியம் தர்மம் உண்மை வெற்றி பெறும். அ.தி.மு.க.வை எதிர்ப்பவர்கள் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள். திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலுக்கு பிறகு தினகரனுக்கு வேலையே இருக்காது. தி.மு.க. அதலபாதாளத்திற்கு போய் விடும் என்றார்.\nஅமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசும் போது கூறியதாவது:-\nஜெயலலிதா பேரவை சார்பில் தமிழகம் முழுவதும் அரசின் சாதனைகளை எடுத்துரைக்கும் வகையில் இளைஞர் பட்டாளம் சைக்கிளில் சென்று மக்களை சந்தித்து வருகிறது. திருப்பரங்குன்றம் தொகுதி முழுவதும் புறப்பட்டுள்ள இளைஞர்கள் வாக்காளர்களை நேரில் சந்தித்து அரசின் சாதனைகளை விளக்கி பேசுவார்கள். இதன் மூலம் திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். திருப்பரங்குன்றம் தொகுதி கடந்த இடைத்தேர்தலில் வாக்கு அளித்தது போல் எய்ம்ஸ் மருத்துவமனை, துணைகோள் நகரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் அ.தி.மு.க.வை வீழ்த்த யாராலும் முடியாது என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்துவோம்.\nபங்கேற்றவர்கள் எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, மாணிக்கம், எஸ்.எஸ்.சரவணன், பேரவை மாநில துணை செயலாளர் வெற்றிவேல், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசன், முத்துராமலிங்கம், மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன், புறநகர் இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், நிர்வாகிகள் சாலைமுத்து ஒ.எம்.கே.சந்திரன், நிலையூர் முருகன், முத்துக்குமார், ஏ.கே.பி.சிவசுப்பிரமணி திருப்பரங்குன்றம் பகுதி துணை செயலாளர் ஐ.பி.எஸ்.பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nபேரணி திருப்பரங்குன்றம் தனக்கன்குளத்தில் தொடங்கி, முருகன் கோவில், அவனியாபுரம், வில்லாபுரம், ரிங்ரோடு வழியாக சிலைமானை சென்றடைந்தது. சைக்கிள் பேரணியில் சென்றவர்கள் தொகுதியில் உள்ள வாக்காளர்களை சந்தித்து அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி முழக்கமிட்டு சென்றனர்.\n1. டி.என்.பிஎஸ்.சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்\n2. தவறான செய்தியை தொடர்ந்து கூறி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க திமுக முயற்சி - முதலமைச்சர் குற்றச்சாட்டு\n3. பீகார் கடந்த 15 வருடங்களாக ஏழ்மை நிலையிலேயே உள்ளது; பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு\n4. சிரியாவில் முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் உறைபனியால் இறந்து கொண்டிருக்கிறார்கள் அதிர்ச்சி தகவல்\n5. கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு அதிக ஆபத்து-ஆய்வில் தகவல்\n1. சீனிவாச கவுடாவின் சாதனையை முறியடித்த மற்றொரு வீரர் ‘உசேன் போல்ட்டுடன் ஒப்பிடுவது சரியானது அல்ல’ என்கிறார்\n2. பெண்ணை கற்பழித்து கொன்ற வழக்கில் தலைமறைவு: 25 ஆண்டுகளுக்கு பிறகு லாரி டிரைவர் கைது துப்பு துலங்கியது எப்படி\n3. பெண் போலீசாக இருந்தபோது அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிய போலீஸ்காரருக்கு திருமணம்\n4. சேலத்தில் பரபரப்பு ஓடும் பஸ்சில் பயங்கர தீ 60 பயணிகள் உயிர் தப்பினர்\n5. வெள்ளலூரில் அமைய உள்ள பஸ்நிலையத்துடன் இணைத்து கோவையில் 5 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2020/01/blog-post_378.html", "date_download": "2020-02-20T05:18:49Z", "digest": "sha1:BRXSN3MPDVLYRGN2JWJ77SS7DCFMJJX5", "length": 4055, "nlines": 35, "source_domain": "www.madawalaenews.com", "title": "எனது முன் பக்கத்தையும் பின் பக்கத்தையும் எனது கணவருக்கு மட்டுமே கொடுத்துள்ளேன்.. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஎனது முன் பக்கத்தையும் பின் பக்கத்தையும் எனது கணவருக்கு மட்டுமே கொடுத்துள்ளேன்..\nதனது முன் பக்கத்தையும் பின் பக்கத்தையும் தனது கணவருக்கு மாத்திரமே கொடுத்துள்ளதாக\nகொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருநிகா பிரேமசந்திர குறிப்பிட்டுள்ளார்.\nதான் ரஞ்சன் ராமநாயக்கவுடன் சகோதரியாக நண்பியாக பழகியதாக கூறிய அவர் நண்பர்களாக கதைத்துக்கொண்டதை எடிட் செய்து தன் மீது சேறு பூசுவதாக கூறினார்.\nபாராளுமன்றில் அதிகமாக ஆண்களே இருப்பதாகவும் அவர்களுடனே பழகவேண்டிய நிர்ப்பந்தம் தன் போன்ற பெண் உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.\nஎனது முன் பக்கத்தையும் பின் பக்கத்தையும் எனது கணவருக்கு மட்டுமே கொடுத்துள்ளேன்.. Reviewed by Madawala News on January 21, 2020 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஅமைச்சர் விமல் வீரவன்ச, 6 லட்சம் ரூபாவடையன நாற்காலியை கொள்வனவு செய்ததாக சுனில் ஹந்துன்நெத்தி குற்றச்சாட்டு.\nசமூக வலைத்தளங்கள் ஊடாக புகைப்படங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.\nதொழிலாக நடத்தி செல்லாமல் எந்தவொரு பெண்ணும் விபச்சாரத்தில் ஈடுபடுவது இலங்கை சட்டத்தில் தவறு இல்லை என உத்தரவு..\nகொரோனா வைரஸ் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நபர் சுட்டுக்கொலை.\nஎமது ஊருக்கும் விடிவு கிட்டும் இன்ஷா அல்லாஹ்.\nமன்சூர் பாத்திமா ஹப்ஸா, உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Dobitschen+de.php?from=in", "date_download": "2020-02-20T04:16:36Z", "digest": "sha1:YK5MHMWHCQCRPE2QHSDX4RVYXVMAKOQA", "length": 4362, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Dobitschen", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Dobitschen\nமுன்னொட்டு 034495 என்பது Dobitschenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Dobitschen என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Dobitschen உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 34495 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப��படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Dobitschen உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 34495-க்கு மாற்றாக, நீங்கள் 0049 34495-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76801-the-little-girl-was-raped.html?utm_source=site&utm_medium=most_read&utm_campaign=most_read", "date_download": "2020-02-20T05:36:47Z", "digest": "sha1:7WDI433PA5BIGRZGFNIIFICCDWCHNLYZ", "length": 12225, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "கற்பழிக்கப்பட்ட மகள்! சிகிச்சை மறுத்த மருத்துவமனை! தோளில் சுமந்து சென்ற தந்தை! | The little girl was raped", "raw_content": "\n#BREAKING மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஹெல்மெட் வாங்கினால் இலவச வெங்காயம் அதிரடி திட்டத்தால் கல்லாவை நிரப்பிய வாலிபர்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\nதந்தை ஒருவர் சாலையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மயங்கி கிடந்த தனது மகளை தோளில் சுமந்து செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி பகுதியில் இந்த சம்பவம் நடந்து உள்ளதாக கூறப்படுகிறது. இளம்பெண் ஒருவர் சில மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாலையோரம் தூக்கி வீசப்பட்டார். பெரும் கொடூரத்தை எதிர்கொண்ட அப்பெண் மயக்கத்துடன் கிடந்துள்ளார்.\nதகவல் அடிப்படையில் அங்கு சென்ற அப்பெண்ணின் தந்தை மயங்கி கிடந்த தனது மகளை அங்குள்ள அரசு மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணால் நடக்க முடியாததால் தனது மகளுக்காக சக்கர நாற்காலி ஒன்று தருமாறு கேட்டு உள்ளார். ஆனால் அந்த மருத்துவமனை நிர்வாகம் இதில் பல சட்ட சிக்கல்கள் ஏற்பட கூடிய விவகாரம் அதனால் சக்கர நாற்காலி தர முடியாது என்று சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇதனால் அந்த ���ெண்ணின் தந்தை தனது மகளை தோளில் சுமந்து சென்று சிறிது தூரத்தில் உள்ள வேறொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று தனது மகளை காப்பாற்ற சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. இளம்பெண்ணை இக்கொடூரத்திற்கு உள்ளாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n2வது திருமணம் செய்த பெண்ணுக்கு தொந்தரவு.. முதல் கணவர் கொலை.. 2ஆவது கணவருக்கு சிறை..\nசிறுமியை மாறி மாறி 3 ஆண்டுகள் கற்பழித்த தந்தை, மகன்.. ஆத்திரத்தில் சிறுமி செய்த காரியம்\nஅமைச்சரின் பள்ளி வாகனம் மோதி 3 வயது சிறுவன் பலியான பரிதாபம்\nமத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு - ஜாஹிர் கான், மேரி கோம், பி.வி சிந்து, கங்கனா ரனாவத்-க்கு விருது\n1. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n2. இனி பிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்\n3. பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..\n4. பிடிச்சவங்க கூட எல்லாம் உல்லாசம் அதிர வைத்த ப்ரியா இரண்டு முறையும் உயிர் தப்பிய கணவர்\n5. சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்\n6. நடிகர் அஜித்திற்கு படப்பிடிப்பில் காயம்\n7. வாடிக்கையாளர்களை மயக்கிய பாலியல் சைக்கோ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசிவகாசி சிறுமி பாலியல் வன்கொடுமை.. கொலை விவகாரம்.. வடமாநிலத்தவர் கைது\nகோவை சிறுமி வன்கொடுமை வழக்கு - விருதுபெற்ற பெண் அதிகாரி நியமனம்\n9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. இளைஞரை பிடித்த கிராம மக்கள் செய்த காரியம்\nஎன்கவுன்ட்டர் செய்ய திட்டம்.. கதறும் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான இளைஞர்\n1. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n2. இனி பிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்\n3. பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..\n4. பிடிச்சவங்க கூட எல்லாம் உல்லாசம் அதிர வைத்த ப்ரியா இரண்டு முறையும் உயிர் தப்பிய கணவர்\n5. சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்\n6. நடிகர் அஜித்திற்கு படப்பிடிப்பில் காயம்\n7. வாடிக்கையாளர்களை மயக்கிய பாலியல் சைக்கோ\nரிக���‌ஷா தொழிலாளி மகள் திருமணத்தில் இன்பதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி..\nசர்க்கரை வியாதியா.. கட்டுக்குள் வைக்க இதை செய்யுங்கள்..\nகுப்பைகளை உரமாக்க 90 கோடி தமிழக அரசின் அடுத்த அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/national/national_101196.html", "date_download": "2020-02-20T04:33:29Z", "digest": "sha1:76USC2VBWZ5WCA6KQNCAVYXYNA5XJIT6", "length": 14777, "nlines": 123, "source_domain": "jayanewslive.com", "title": "சமூக சேவையில் ஈடுபட்டு வரும் நடிகை சமந்தா - நண்பர்களுடன் இணைந்து பள்ளி ஒன்றை தொடங்கியுள்ளார்", "raw_content": "\nமகளிர் உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நாளை தொடக்கம் - இந்தியா உட்பட 10 அணிகள் பங்கேற்பு\nகோவிட்- 19 வைரசால் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,123 ஆக உயர்வு\nடெல்லியில் மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை என்ன : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகார் நீதிமன்ற உத்தரவின்றி விசாரணையை கைவிட முடிவெடுத்தது எப்படி : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்\nதமிழக சட்டப்பேரவையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியீடு\nதிருப்பூரில் பேருந்தும், கண்டெய்னர் லாரியும் மோதிய விபத்து : 9 பேர் உயிரிழப்பு\nசேலம் மாவட்டம் ஓமலூரில் ஆம்னி பேருந்து - மினி பேருந்து மோதி விபத்து : நேபாள நாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 6 பேர் பலி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டம் - 20 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்தது காவல் துறை\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து - உதவி இயக்குனர் உட்பட 3 பேர் பலி - தனது சகாக்களை இழந்து வாடுவதாக நடிகர் கமல்ஹாசன் வருத்தம்\nதிருப்பூர் மற்றும் சேலத்தில் நடைபெற்ற சாலை விபத்துகளில் 14 பேர் பலி - 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nசமூக சேவையில் ஈடுபட்டு வரும் நடிகை சமந்தா - நண்பர்களுடன் இணைந்து பள்ளி ஒன்றை தொடங்கியுள்ளார்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, தனது நண்பர்களுடன் சேர்ந்து, பள்ளி ஒன்றை ஆரம்பித்துள்ளார். விஜய், சூர்யா போன்ற முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்த அவர், கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். நடிப்பையும் தாண்டி சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வரும் சமந்தா, அண்மையில் தனது நண்பர்களுடன் இணைந்து, குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றை ஆரம்பித்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள ஹூப்ளி ஹில்ஸ் பகுதியில், இப்பள்ளி இயங்கி வருகிறது.\nடெல்லியில் மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை என்ன : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி\nவரும் ஏப்.1 முதல் யூரோ-VI ரக எரிபொருள் பயன்பாடு : இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு\nஉயர்நீதிமன்ற நீதிபதிகளை பணியிடம் மாற்றம் செய்ய உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரை\nகேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்ட 3-வது நபரும் குணமடைந்தார் : கடைசி பரிசோதனை முடிவுகள் மூலம் வெளியான தகவல்\nடெல்லி ராஜபாதையில் நடைபெற்று வரும் கைவினைப் பொருட்காட்சியை நேரில் பார்வையிட்ட பிரதமர் மோதி\nடெல்லி ஷாகின்பாக் பகுதியில் போராடி வருபவர்களிடம் மத்தியஸ்தம் செய்ய மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் உயர் அதிகாரியை உச்சநீதிமன்றம் நியமனம்\nடெல்லியில் வரும் 24-ம் தேதி முதல் 3 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் : முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nதாவர உணவு உட்கொள்வதால் இருதய நோய்கள் பாதிப்பு குறைவு : அமெரிக்‍க பல்கலைகழக ஆய்வில் தகவல்\nஅமெரிக்‍க அதிபர் டிரம்பின் வருகையின்போது தீவிரவாத எதிர்ப்பு குறித்து பேச்சுவார்த்தை : இந்திய வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ வர்தன் தகவல்\nடெல்லியில் மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை என்ன : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி\nமகளிர் உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நாளை தொடக்கம் - இந்தியா உட்பட 10 அணிகள் பங்கேற்பு\nசென்னை வடபெரும்பாக்கத்தில் தனியார் ரசாயன கிடங்கில் தீவிபத்து\nகோவிட்- 19 வைரசால் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,123 ஆக உயர்வு\nதாவர உணவு உட்கொள்வதால் இருதய நோய்கள் பாதிப்பு குறைவு : அமெரிக்க பல்கலைகழக ஆய்வில் தகவல்\nடெல்லியில் மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை என்ன : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகார் நீதிமன்ற உத்தரவின்றி விசாரணையை கைவிட முடிவெடுத்தது எப்படி : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்\nதமிழக சட்டப்பேரவையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியீடு\nதிருப்பூரில் பேருந்தும், கண்டெய்னர் லாரியும��� மோதிய விபத்து : 9 பேர் உயிரிழப்பு\nசேலம் மாவட்டம் ஓமலூரில் ஆம்னி பேருந்து - மினி பேருந்து மோதி விபத்து : நேபாள நாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 6 பேர் பலி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டம் - 20 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்தது காவல் துறை\nமகளிர் உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நாளை தொடக்கம் - இந்தியா உட்பட 10 ....\nசென்னை வடபெரும்பாக்கத்தில் தனியார் ரசாயன கிடங்கில் தீவிபத்து ....\nகோவிட்- 19 வைரசால் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,123 ஆக உயர்வு ....\nதாவர உணவு உட்கொள்வதால் இருதய நோய்கள் பாதிப்பு குறைவு : அமெரிக்க பல்கலைகழக ஆய்வில் தகவல் ....\nடெல்லியில் மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை என்ன : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/196295/news/196295.html", "date_download": "2020-02-20T04:20:20Z", "digest": "sha1:2FONBIHONHBFVXRRNW4X6JXS4ATWIIRX", "length": 23138, "nlines": 101, "source_domain": "www.nitharsanam.net", "title": "ப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nப்யூட்டி பாக்ஸ் தொடரின் நிறைவுப் பகுதியில் இருக்கிறோம். கடந்த ஓராண்டாக தோழி வாசகிகளுடன் பயணப்பட்டிருக்கிறேன். தின வாழ்க்கையில் அதிக பயன்பாட்டில் உள்ள அழகுக் கலையில், அழகு நிலையங்களில் பயன்படுத்தப்படும் அழகு சாதனப் பொருட்களின் வேலை என்ன அவை எதற்காக நம் சருமத்தில் பயன்படுத்தப்படுகின்றன என்பதை ஒவ்வொரு இதழிலும் விளக்கியதோடு… பெண்கள் தங்களின் தலை முதல் பாதம் வரை ஆரோக்கியம் சார்ந்த பொருட்களைப் பயன்படுத்தி எவ்வாறு தங்களை அழகுப்படுத்தலாம் என்பதை மிக எளிமையாக வாசகர்கள் புரிந்து கொள்ளும் விதமாக விளக்கியிருந்தேன்.\nதினந்தோறும் நமது உணவுடன் பயன்பாட்டில் இருக்கிற காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், பூக்கள், மூலிகைகள் இவற்றோடு, மிக இலகுவாய் நமது வீட்டின் அஞ்சறைப் பெட்டியில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டே அழகிய தோற்றப் பொலிவை பெறும் வழிமுறைகளையும் “ப்யூட்டி பாக்ஸ்” என்கிற இத்தொடரில் கடந்த ஒன்றரை வருடங்களாக வெளியிட்டு தொடர்ந்து உங்களோடு பயணப்பட்டுக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு இதழையும் படித்து கைபேசி வாயிலாகவும், கடிதம் வாயிலாகவும் நிறைய வாசகர்கள் பாராட்டுகளோடும் தங்களுக்கு எழும் சந்தேகங்களோடும் என்னைத் தொடர்பு கொண்டனர். தொடரின் நிறைவுப் பகுதியாக பாதங்களுக்கு வழங்கப்படும் மசாஜ், அதாவது ஃபுட் ரெஃப்லெக்ஸாலஜி பற்றி தெரிந்துகொள்ளப் போகிறோம். அதென்ன ஃபுட் ரெஃப்லெக்ஸாலஜி என்கிறீர்களா\nநம் தலை முதல் கால்வரை மொத்த உடலையும், அதன் எடையையும் தாங்குவது கால்கள்தான். கால்களில் உள்ள பாதம் என்பது நமது உடலின் மொத்த அமைப்பையும் உள்ளடக்கியது. எடை மட்டுமல்ல, மொத்த இயக்கங்களையும் தூண்டும் ப்ரெஷ்ஷர் பாயிண்ட்கள் நமது பாதங்களில்தான் உள்ளது. உடல் பாகங்களின் உள் உறுப்பின் அத்தனை இயக்கங்கள் ஒவ்வொன்றும் இரண்டு பாதங்களின் நரம்புகளோடு இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இணைப்பின் முக்கிய பாயிண்டை அழுத்தி ப்ரஷ்ஷர் கொடுப்பதன் மூலமாக உடல் உறுப்பின் இயங்கச் செயல்பாட்டைத் தூண்டுவதே ஃபுட் ரெஃப்லெக்ஸாலஜி. சுருக்கமாக அதுவே ஃபுட் மசாஜ். புரியும் படிச் சொன்னால் கால் பாதங்களுக்கு மட்டுமே தரப்படும் ஒருவகையான மசாஜ். நமது உடல் பாகங்களின் ப்ரஷ்ஷர் பாயிண்டுகள் பாதங்களில் எங்கே இடம்பெற்றுள்ளது என்பதைத் துல்லியமாக அறிந்து அந்த இடத்தை அழுத்துவதன் மூலமாக குறிப்பிட்ட பாகத்தோடு தொடர்பில் இருக்கும் நரம்புகள், ரத்த நாளங்கள், சுரப்பிகள் தூண்டப்படுகிறது. இதுவும் ஒருவிதமான அக்குபங்சர் முறையே. ஆனால் இதில் நீடில் பயன்பாடு இல்லை. அதற்குப் பதிலாக விரல்கள் அழுத்தம் தருவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.\nமசாஜ் கொடுக்கும்போது அழுத்தம் கொடுக்க முடியவில்லை என நினை���்பவர் கள் அதற்கென உள்ள மசாஜ் ஸ்ட்ரோக் (ஸ்டிக்) வைத்து அழுத்தத்தை கொடுக்கலாம். ஸ்டிக்கை பயன்படுத்தி அழுத்தம் தரும்போது சற்று கூடுதலாக தூண்டுதல் உணர்வு கிடைக்கிறது. சிறு குழந்தையில் தொடங்கி பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமென்றாலும் பாதங்களில் மசாஜ் எடுக்கலாம். ஃபுட் மசாஜ் எடுக்க நினைப்பவர்கள் எதுவும் நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களா என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். பெண்களாக இருந்தால் மாதவிடாய் நேரங்களிலும், மெனோபாஸ் கால நேரத்திலும் எடுக்கக் கூடாது. இதய நோயின் பாதிப்புகள் உள்ளவர்கள் முற்றிலும் ஃபுட் மசாஜ் தவிர்த்தல் நல்லது. பிறந்த குழந்தையாக இருந்தால், குழந்தையை குளிக்க வைத்ததும் க்ரீம் தடவி சருமத்தின் தன்மைக்கு ஏற்ப மென்மையாக பாதங்களைக் கையாண்டு அழுத்தம் தருதல் வேண்டும். ஆனால் முறையாகத் தெரிந்து செய்தல் வேண்டும். இதனால் சோர்வாக உள்ள குழந்தைகள் உடல் வலி, சோர்வு முதலியவை நீங்கி புத்துணர்ச்சியோடு இருப்பார்கள். பாதம் என்பது நமது உடலில் தடிமனான தோல்களைக் கொண்ட பகுதி. பாதங்களுக்கு மசாஜ் கொடுப்பதற்கென சில வழிமுறைகள் உள்ளது.\nமசாஜ் எடுப்பதற்கு முன்பாக இரண்டு கால்களையும் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.\nபாதங்களுக்கு கொடுக்கும் மசாஜை உட்கார்ந்த நிலையிலும் கொடுக்கலாம். படுக்க வைத்தும் கொடுக்கலாம்.\nபடத்தில் காட்டியுள்ளதுபோல் கால்களை எப்போதும் நேராக நீட்டிய நிலையில் வைத்தல் வேண்டும்.\nகால்களில் ஏதாவது ஒரு ஆயில் அல்லது மசாஜ் க்ரீம் தடவிய பிறகே மசாஜ் கொடுக்க வேண்டும்.\nமுறைப்படி கற்றுத் தெரிந்தவர்களிடம் மட்டுமே ஃபுட் மசாஜ் எடுத்தல் வேண்டும். அவர்கள்தான் பாதங்களில் உள்ள ப்ரஷ்ஷர் பாயிண்ட் தெரிந்து அந்த இடங்களில் கை வைப்பார்கள்.\nஃபுட் மசாஜ் தெரிந்தவர்கள் செய்யும்போது அதை நம்மால் முழுமையாக உணர்ந்து உள்வாங்க முடியும். நமது உடலின் பாதிப் பகுதி வலது காலிலும், பாதிப் பகுதி இடது காலிலும் உள்ளது. பாதத்தின் இரண்டு கட்டை விரல்களும் சேர்ந்தது நமது தலை. இவற்றில் தான் மூளை மற்றும் சுவாச உறுப்பான மூக்கு போன்ற பகுதிகளின் இணைப்பு உள்ளது. அடுத்தடுத்து உள்ள இரண்டு விரல்களும் வலது மற்றும் இடது கண்களின் இணைப்பில் உள்ளவை. கடைசி விரலான சுண்டு விரல்களில்தான் காதுகளுக்கான இணைப்பு உள்ளது. விரல்களுக்கு கீழே உள்ள பாதத்தில் மேல் பகுதியில் தான் நுரையீரலின் இணைப்பு உள்ளது. சுண்டு விரலுக்கு அருகே கீழ் இறங்கும் பாதத்தில் தோள்பட்டை இணைப்புகள் உள்ளது. அதன் அருகே சற்று உள்பக்கமாக இதயத்தின் இணைப்புகள் உள்ளது. அதைத் தொடர்ந்து கல்லீரல், வயிற்றுப் பகுதி, சிறு நீரகப் பகுதிகள் இருக்கிறது. முழங்கால் மூட்டு எலும்புகளின் இணைப்பும் அதன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.\nபாதத்தின் நடுப்பகுதி அதாவது உள்ளங்கால் இதனை ஆர்ச் பகுதி என அழைப்பார்கள். இங்குதான் பெருங்குடல் வயிற்றுப் பகுதி இணைப்பு உள்ளது. அதைத் தொடர்ந்து சிறுநீர் குழாய், கருப்பை இணைப்பு உள்ளது. பாதங்களின் ஓரங்களில் முதுகுதண்டுகளுக்கான இணைப்புகள் உள்ளது. பாதங்களில் குதிகால் என அழைக்கப்படும் பகுதிகளில் இடுப்பு எலும்புகளின் இணைப்பு உள்ளது. மேலும் ஹார்மோன்களின் சுரப்பி, நாளமில்லா சுரப்பி போன்ற சுரப்பிகளுக்கான ப்ரஷ்ஷர் பாயிண்ட்களும் பாதங்களில் உள்ளது. உடலின் எந்தப் பகுதியில் வலி, உபாதைகள் உள்ளதோ அந்த ப்ரஷ்ஷர் பாயிண்டை தெரிந்து அழுத்தும்போது நிவாரணம் முழுமையாகக் கிடைக்கும். மேலும் தைராய்ட் பிரச்சனை, சைனஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கும் ஃபுட் மசாஜ் எடுக்கும்போது பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கிறது. ஆனால் இதில் கிடைக்கும் வலி நிவாரணம் என்பது நிரந்தரம் இல்லை. தற்காலிகத் தீர்வுதான். தொடர்ந்து மசாஜ் எடுக்கும்போதுதான் மாற்றத்தை முழுமையாக உணர முடியும்.\nஇதயம், மூளை, கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம், கழுத்து, தலை, கண்கள், காதுகள், மூக்கு, கழுத்து என அனைத்து பாகங்களின் இணைப்புகள் பாதங்களில் இருப்பதால் ஃபுட் மசாஜ் மூலமாக இவைகள் தூண்டப்படுகின்றன. இது மசாஜ் என்பதைவிட உடலுக்குத் தரப்படும் ஒருவிதமான பயிற்சி எனவும் சொல்லலாம். இந்தப் பயிற்சியினைத் தொடர்ந்து எடுக்கும்போதுதான் உடலில் மாற்றம் கிடைக்கும். நடக்கும் போது சிலருக்கு கால்வலி பிரச்சனை இருக்கும்- மருத்துவர்கள் அதற்கென சிலவகை காலணிகளை பயன்படுத்த பரிந்துரைப்பார்கள். அந்தக் காலணிகளை சற்று உற்று நோக்கினால் நமக்குத் தெரியும். அதாவது நம் உடலின் ப்ரஷ்ஷர் பாயிண்டைத் தூண்டக்கூடிய மேக்னெட்டிக் இணைத்து அந்தக் காலணிகளைத் தயாரித்திருப்பார்கள். அந்தவகைக் காலணிகளை அணிவத�� எப்போதும் மிகவும் நல்லது. ஃபுட் மசாஜ் என்பது பாதம் மட்டுமல்லாது தேவைப்பட்டால் முன்னங் கால்கள் வரையும் எடுக்கலாம். சிலவகை ஃபுட் மசாஜ்களை சிலர் தொடைப் பகுதி வரையும் எடுக்கிறார்கள். அவரவர் நேரத்தையும், பொருளாதார நிலையையும் பொருத்து உடற் பயிற்சியாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.\nநமது கை விரல்களில் உள்ள கட்டை விரல்களை வைத்து அழுத்தி மசாஜ் கொடுத்தல். இதை பாதங்கள் முழுவதும் செய்தல் வேண்டும்.\nவிரல்களை மடக்கி படத்தில் காட்டியுள்ளது போல் பாதங்களுக்கு அழுத்தம் கொடுப்பது.\nஃபிங்கர் ரீடிங் (figure reading)\nபாதங்களைப் போன்றே விரல் நுணிகளும் விரல் இடுக்குகளும் மிகவும் முக்கியமானவை. சிலவகை சுரப்பிகளின் இணைப்புகள் இங்கிருந்து தொடங்குவதால், இவற்றின் இயக்கத் தூண்டுதலுக்கும் ப்ரஷ்ஷர் தேவைப்படுகிறது. அந்த இடங்களில் விரல் நுணிகளால் அழுத்தம் தருதல் வேண்டும். அவ்வப்போது வரும் வயிற்று வலி, தலை வலி, உடல் சோர்வு போன்றவை ஃபிங்கர் ரீடிங் மூலமாகத் தரப்படும் ப்ரஷ்ஷர் முலமாகவே களையப்படும்.\nகட்டை விரல் கொண்டு சர்க்கிள், ஆன்டி சர்க்கிள் வடிவில் ப்ரஷ்ஷர் கொடுப்பது.\nஆங்கிள் ரொட்டேட்டிங் (Angle rotating)\nபடத்தில் காட்டியுள்ளது போல் கணுக் கால் எழும்புகளை கட்டைவிரலால் அழுத்தி ப்ரஷ்ஷர் கொடுப்பது.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஅட கடவுளே.. எகிப்தியர்கள் இப்டிலமா வாழ்ந்து இருக்காங்க..\nஇதய நோயாளிகளுக்கும் உண்டு உடற்பயிற்சி\nஒரு பெண் இன்னொரு பெண்ணை ஏன் விரும்புகிறாள்\nஇப்படியும் ஒரு விசித்திர கிராமம் \nஉறைந்தாலும் உயிர் வாழும் 10 மர்மமான உயிரினங்கள்\nகல்லீரலை பலப்படுத்தும் விபரீத சலபாசனம்\nஅளவுக்கு அதிகமாக வளர்ந்த விலங்குகள்\nஇப்படிப்பட்ட பார்டர்களை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை \nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான டயர்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/neeya-naana/126182", "date_download": "2020-02-20T06:39:10Z", "digest": "sha1:M2BUV233OD3OLLOEEOY4W247N3F57VBH", "length": 5404, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Neeya Naana Promo - 28-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅமெரிக்க வரலாற்றில் சாதனை படைத்த தமிழர்\nஸ்ரீலங்காவிற்குள் இனி ஒருபோதும் இடமில்லை\nகமல்.. ஷங்கர்.. காஜல் அகர்வால் மயிரிழையில் உயிர்தப்பினர் கிரேன் விபத்தை நேரில் கண்டவர் அளித்த த��கிலூட்டும் தகவல்\nமுன்னணி நடிகர் தனுஷுக்கு கொலை மிரட்டல், இது தான் காரணமா\n350 ஓட்டங்கள் குவித்து மிரள வைத்த இலங்கையை சேர்ந்த வீரர் 24 வருட சாதனையை முறியடித்தார்\n“உன்னுடைய அந்த இடத்தை தான் பார்ப்பேன்” - பொதுமேடையில் நடிகையிடம் கூச்சமே இல்லாமல் பேசிய விஜய்..\nசிவகார்த்திகேயன் வாழ்வில் எழுந்த விவாகரத்து பிரச்சினை... மனைவி கர்ப்பமாக இருந்த தருணத்தில் நடந்தது என்ன\nமுக்கிய பிரபலத்தின் மருமகன் உள்ளிட்ட இந்தியன் 2 படப்பிடிப்பில் இறந்த நபர்களின் புகைப்படங்கள் வெளிவந்தது, இதோ\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த மரணத்திற்கு காரணமான நபர் தலைமறைவு, யார் தெரியுமா\nநீண்ட நாள் இருந்து வந்த ரஜினி சாதனையை பின்னுக்கு தள்ளிய விஜய், இன்னும் ஒன்று தான் மிச்சம், என்ன தெரியுமா\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து.. நூலிழையில் தப்பிய ஷங்கர்.. இறந்தவர்களில் ஒருவர் பிரபலத்தின் மருமகனா\nநடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய அழகிய மகளா மகன் எப்படி இருக்கிறார் தெரியுமா\nஇலங்கைத் தமிழரை திருமணம் செய்து விவாகரத்து வரை சென்ற வாழ்க்கை... தற்போது மகிழ்ச்சியில் ரம்பா வெளியிட்ட புகைப்படம்\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஆல்யா எப்படி இருக்கிறார் தெரியுமா\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் இறந்த நபரின் புகைப்படம் வெளிவந்தது, இதோ\nபடு மாடர்னாக மாறிய ரோபோ ஷங்கரின் மகள் இணையத்தில் லீக்கான புகைப்படம்.... கடும் ஷாக்கில் ரசிகர்கள்\nமாநாடு படத்தின் முதல் காட்சி வெளிவந்தது, விடியோவுடன் இதோ\nசமையல் செய்த தொகுப்பாளினி மணிமேகலை.. திடீரென வெடித்த குக்கர்.. வெளியான வைரல் காட்சி..\nநடிகர் சூர்யாவின் தங்கை சிறுவயதில் எப்படி இருக்கிறார் தெரியுமா இணையத்தில் வெளியான அரிய குடும்ப புகைப்படம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/65608", "date_download": "2020-02-20T05:37:11Z", "digest": "sha1:NQWUWW22RFCPKKJC4VIZ52UBYO4YBYGC", "length": 9101, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "குஜராத்திலும் வெள்ளம்! 5000 மக்கள் வெளியேற்றம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா குஜராத்திலும் வெள்ளம்\nகுஜராத், செப்டம்பர் 10 – காஷ்மீரை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் முக்கிய நதிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசித்த 5,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.\nகுஜரா��் மாநிலத்தில் வதோதரா , சூரத், நர்மதா உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. 24 மணி நேரத்தில் 15 செ.மீ வரை மழை கொட்டியுள்ளது.\nநர்மதா, விஸ்வமித்ரா, தபி, மகி உள்ளிட்ட பல நதிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வதோதரா மாவட்டத்தின் பல இடங்களில் ஆற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன.\nஇதையடுத்து வதோதரா மற்றும் பரோடா மாவட்டத்தில் தாழ்வான பகுதியில் வசித்த 5,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.\n126 மீட்டர் உயரம் கொண்ட சர்தார் சரோவர் அணை நிரம்பி வழிவதுடன் வதோதரா அருகே உள்ள ஹாஜ்மா அணையின் நீர்மட்டம் அபாய அளவான 215 அடி உயரத்தை தாண்டியுள்ளது.\nஅணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் மற்றும் தொடர் மழையால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலங்கள் தண்ணீரில் மூழ்க தொடங்கியுள்ளன. கனமழை நீடிப்பதால் மாநிலத்தில் பல பகுதிகளில் வெள்ளத்தால் சூழப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nவெள்ள நிலவரம் தொடர்பாக அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய குஜராத் முதலமைச்சர் ஆனந்தி பென் பாட்டேல் மீட்பு பணிகளை மேற்கொள்ள ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.\nமழை வெள்ளத்தால் 125 கிராமங்களில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. 27 நெடுஞ்சாலைகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nநர்மதா உள்ளிட்ட முக்கிய நதிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவரும் நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் மழை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருப்பது குஜராத் மக்களை மேலும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.\nPrevious articleபாகிஸ்தானில் மசூதி இடிந்து விழுந்ததில் 24 பேர் பலி\nNext articleசெப்டம்பர் 14-ம் தேதி “செலாஞ்சார் அம்பாட்” – அறிமுக நிகழ்வு\nகுஜராத் : 26 தொகுதிகளையும் கைப்பற்றியது பாஜக\nவல்லபாய் படேல்: உலகின் உயரமான சிலையில் தமிழ்க் ‘கொலை’\nவல்லபாய் படேல்: உலகின் மிக உயரமான சிலையை மோடி திறந்து வைத்தார்\n138 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாதீருக்கு ஆதரவாக கையொப்பம், அன்வாரின் நிலை என்ன\nசரவணன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சா��ிவேலு, விக்னேஸ்வரன்\nபிப்ரவரி 24 முதல் இந்திய தூதரகம் புதிய இடத்திற்கு மாற்றலாகி செல்கிறது\nமுழுத் தவணைக்கும் மகாதீர் : கையெழுத்திட்ட பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்\n“அரசாங்கம் மாறினால் இப்போதுள்ள கொள்கைகள் நிலை நிறுத்தப்படுமா என்பது தெரியாது\nஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு, 8 பேர் பலி\nநாட்டின் முக்கியக் கல்வியாளரும், எழுத்தாளருமான கே.எஸ்.மணியம் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/dindigul/cold-temperature-in-kodaikanal-as-rain-pours-for-the-past-20-367041.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-20T05:07:20Z", "digest": "sha1:GR4Z6NXHFLMPRGNZ4BWXRUVBXLYZRP5V", "length": 17100, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடிக்கிற மழைக்கு சென்னையே கொடைக்கானலாயிடுச்சு.. அப்ப கொடைக்கானலோட நிலை.. செம குளிராமே! | Cold temperature in Kodaikanal as rain pours for the past 20 days - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திண்டுக்கல் செய்தி\nநிறைவேற்று, நிறைவேற்று சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்று.. பேரணியில் இஸ்லாமியர்கள் முழக்கம்\nதமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலங்கள் முற்றுகை.. லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டம்\nதிமுகவா.. அதிமுகவா.. இல்லை பாமகவா.. விடுதலை சிறுத்தைகள் யாருடன் சேரலாம்.. சர்பிரைஸ் ரிசல்ட்\nசிஏஏ விவகாரம்: One Crore Challenge-க்கு அழைத்த பாஜக போஸ்டரால் சென்னையில் பரபரப்பு\nசிஏஏவுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் 6வது நாளாக தொடரும் முஸ்லீம்கள் போராட்டம்\nகவலைப்படாதீங்க.. நாங்க இருக்கோம்.. இந்தியாவிலிருந்து சீனாவுக்கு பறக்கிறது மருத்துவ உபகரணங்கள்\nMovies இவரை வச்சு படம் எடுக்குறதுக்கு.. அட போங்க.. முதல் நாளே கடுப்பான ஜாலி இயக்குனர்.. என்ன நடந்தது\nAutomobiles ஸ்கூட்டர் அ ஆட்டோ -அந்நியன் அம்பி போல தேவைக்கேற்ப உருமாறும் ட்யூவல் வசதியுடைய ஹீரோ மின்சார வாகனம்\nSports கிரிக்கெட்டுல யாருன்னு காட்டியாச்சு... யுவராஜ் சிங்கின் அடுத்த அவதாரம்\nFinance அட கொரோனாவ விடுங்க.. உள்நாட்டு தொழில்களை பாதுகாக்க விரைவில் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன்\nLifestyle மகா சிவராத்திரி 2020: உங்க குலதெய்வத்தை வீட்டில் தங்க வைக்க இதை கண்டிப்பாக ச��ய்யுங்க...\nTechnology Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nEducation உள்ளூரிலேயே அரசு வேலை நாமக்கல் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடிக்கிற மழைக்கு சென்னையே கொடைக்கானலாயிடுச்சு.. அப்ப கொடைக்கானலோட நிலை.. செம குளிராமே\nCyclone Maha : அரபிக் கடலில் இன்னொரு புயல் உருவானது... பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதிண்டுக்கல்: கொடைக்கானலில் மீண்டும் காற்றுடன் கூடிய பலத்த மழை கொட்டியதால் அங்கு மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.\nகொடைக்கானலில் கடந்த 20 நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்தது. ஏரியும், நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் தேக்கமும் நிரம்பி மறுகால் வழிந்தது.\nஇந்நிலையில் கடந்த 4-நாட்களாக மழையின் தாக்கம் குறைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் அதிகாலை முதலே மேகமூட்டம் நிறைந்து மழை பெய்தது. தொடர்ந்து பலத்த காற்று வீசியது.\nஅரபிக் கடலில் 2 புயல்கள்.. தமிழகத்தில் கன மழை. பல மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை\nஅதிகாலை முதல் விட்டு விட்டு மழையும், சில நேரங்களில் பலத்த மழையும் பெய்தது. இந்த மழையால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும் அன்றாட பணிகளுக்கும் செல்லும் பொது மக்களும் பாதிப்படைந்தனர்.\nகடந்த சில தினங்களுக்கு முன் திண்டுக்கல் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுத்ததால் சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்திருந்தது . இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறையாக இருப்பதால் கணிசமாக சுற்றுலாப் பயணிகள் வருகை காணப்பட்டது.\nஆனால் மழையின் காரணமாக சுற்றுலா இடங்களை பார்ப்பதில் பயணிகள் சிரமப்பட்டனர். படகு சவாரி இயக்கப்படாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். தொடர் மழையின் காரணமாக ஏரி சாலைப் பகுதிகளில் சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கியிருந்தது.\nஇதனால் அப்பகுதிகளில் கடைகள் திறக்கப்படவில்லை. மேலும் குளிர் அதிகமாக காணப்பட்டதாலும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிமுக லியோனியின் கூட்டத்திற்கு பின்னரே போராட்டம்.. திட்டமிட்ட தூண்டல்.. ஜெயக்குமார்\nதமிழக அரசியலில் ரஜினி கேம் சேஞ்சராக இருப்பார்... பாஜக சீனிவாசன் ஆருடம்\n1-ம் வகுப்பு படித்த 6வயது சிறுமியை நாசமாக்கி கொலை செய்த சிறுவர்கள்.. வேடசந்தூர் அருகே ஷாக்\nஓவர் ஸ்பீடு.. சென்டர் மீடியத்தை உடைத்து கொண்டு.. கார் மீது மோதி.. 5 பேர் பலி.. திண்டுக்கல்லில்\nஎம்.ஜி.ஆர்.தாத்தா... ஜெயலலிதா பாட்டி... அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிரிப்பு பேச்சு\nமகள் கையை அம்மா பிடித்து கொள்ள.. மகனை அப்பா இறுக பிடிக்க.. கொடைரோடு தற்கொலையின் கோர பின்னணி\nகொடைக்கானலை சுற்றி பார்த்துவிட்டு.. ரயில் முன் பாய்ந்து 4 பேர் தற்கொலை\nதரையில் உருண்டு அழுது புரண்ட ஸ்கூல் எச்எம்.. மிரட்சியடைந்த மாணவர்கள்.. திண்டுக்கலில் பரபரப்பு\nஇம்புட்டு மழை பெஞ்சும் ஆத்தூர் டேமும் நிறையலை... குடகனாற்றில் சொட்டு நீரும் ஓடலையே\nகந்த சஷ்டி விழா.. பழனி.. திருப்பரங்குன்றம்.. முருகன் கோயில்களில் நாளை சூரசம்ஹாரம்\n20 வயது சுஷ்மிதா.. 9 மாத கர்ப்பிணி.. நாய் பெல்ட்டால் கழுத்தை இறுக்கி.. கொடுமைக்கார கணவன்\nரோட்டோரம் கிடந்த 9 மாத கர்ப்பிணி சடலம்.. வயிற்றில் இருந்த சிசுவும் மரணம்.. திருடர்களால் வீபரீதம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnorth east monsoon rain dindigul வடகிழக்கு பருவமழை மழை திண்டுக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chidambaram-or-wanncry-ransomware-why-no-pc-is-safe-282929.html", "date_download": "2020-02-20T04:14:25Z", "digest": "sha1:SETC5JETDTGXZA7JIQPEM33M6S2M7M6U", "length": 15900, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாட்ல எந்த \"பி.சி.\" க்கும் பாதுகாப்பு இல்லை...அப்பப்பா! | Chidambaram or WannCry RansomWare: Why no PC is safe - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nகோவை அருகே கேரளா அரசுப் பேருந்து விபத்து- 20 பேர் பலி\nஆஹா.. புதிய திருப்பம்.. இந்தியாவுடன் கைகோர்த்தது சீனா.. பாகிஸ்தானுக்கு புதிய கெடு விதிக்க முடிவு\nஅடுத்தடுத்து உயிர்களை காவு கொள்ளும் ஈவிபி பொழுது போக்கு பூங்கா- இதுவரை 7 பேர் பலி\nகோவை: அவிநாசி அருகே கேரளா அரசு பேருந்து- கண்டெய்னர் லாரி பயங்கர மோதல்.. 20 பேர் உடல் நசுங்கி பலி\nஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் 8 பேர் சுட்டுக்கொலை.. மர்ம நபர்கள் வெறிச்செயல்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் 3 பேர் பலி- கமல்ஹாசன் ஆழ்ந்த இரங்கல்\nஇந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து- 3 பேர் பலி\nMovies பூவுக்குள் \"கவர்ச்சி\" பூகம்பம்.. சாந்தினியின் வெறித்தன போஸ்கள்.. வைரலாகும் போட்டோக்கள்\nAutomobiles இவர்தான் நிஜ அயர்ன் மேன்... ஜெட் விமானத்தை விஞ்சும் வேகத்தில் பறந்து புதிய உலக சாதனை... வீடியோ..\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nTechnology ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பண வருமானம் அதிகமாக வரும்...\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாட்ல எந்த \"பி.சி.\" க்கும் பாதுகாப்பு இல்லை...அப்பப்பா\nசென்னை: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் நடந்த சிபிஐ ரெய்டு, வான்னாக்ரை வைரஸ் தாக்குதல் ஆகியவற்றை கோர்த்துவிட்டு நாட்டில் எந்த பி.சி.க்கும் பாதுகாப்பு இல்லை என்று சமூகவலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.\nஉலகம் முழுவதும் வான்னாக்ரை என்ற புதிய வைரஸ் தாக்குதல் கம்ப்யூட்டர்களை ஒரு கை பார்த்து வருகின்றன. இவற்றை ஹேக்கர்கள் பணம் பறிக்கும் நோக்கில் ஏவியுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த வைரஸ்கள் மின்னஞ்சல் அல்லது கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் தாக்கப்படுகின்றன. இவை முதலில் கம்ப்யூட்டர்களை செயலிழக்க வைக்கும். அதற்கான கீயை பணம் கொடுத்தால் ஹேக்கர்கள் தருவர். இந்த வைரஸால் உலகம் முழுவதும் 99 நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் கூட இந்த வான்னாக்ரை வைரஸ் பரவியுள்ளது.\nஇந்நிலையில் நேற்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டிலும், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீட்டிலும் சிபிஐ சோதனை நடத்தியது. 14-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனையானது நடத்தப்பட்டது.\nஇந்த இரு சம்பவங்களையும் வைத்து சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர். அதாவது சிதம்பரத்தின் பெயரை ஆங்கிலத்தில் சுருக்கமாக பி.சி. என்றழைப்பர். அதேபோல பர்சனல் கம்ப்யூட்டர்கள் எனப்படும் கணினிகளையும் ஆங்கிலத்தில் பி.சி. என்றே அழைப்பர்.\nஇதை வைத்து நாட்டில் எந்த பி.சி.க்க��ம் பாதுகாப்பே இல்லை என்று நெட்டிசன்கள் செமையாக கலாய்த்து வருகின்றனர். என்னே ஒரு நகைச்சுவை திறன் இந்த நெட்டிசன்களுக்கு\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபொருளாதாரத்தை மீட்டெடுப்பதை கைவிட்டுவிட்ட நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட்: ப.சிதம்பரம்\n2019-20-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5%க்கும் குறைவாக இருக்கும்: ப. சிதம்பரம்\nவேலைவாய்ப்பின்மை, வருமானம் குறைவும் இளைஞர்களை கொந்தளிக்க செய்யும்: ப. சிதம்பரம்\nசிவகாசியில் திருவாதிரை தேரோட்டம் - ஆருத்ரா தரிசனம் கண்ட பக்தர்கள்\nசிவ ஆலயங்களில் ஆருத்ரா தரிசனம் : சிதம்பரத்தில் நடராஜரின் அற்புத தரிசனம் கண்ட பக்தர்கள்\nஆருத்ரா தரிசனம் 2020: படிக்கட்டாக இருந்து வணங்கும் தெய்வமாக மாறிய மரகத நடராஜர்\nதிருமணமான பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி வரம் தரும் திருவாதிரை நோன்பு\nதிருவாதிரை நாளில் களி கூட்டு படைத்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா\nதிருவாதிரை திருவிழா : சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் - ஜன 10ல் ஆருத்ரா தரிசனம்\nதிருவாதிரை திருவிழா : உத்தரகோசமங்கையில் சந்தனம் களையப்பட்ட நடராஜர் தரிசனம் நாளை பார்க்கலாம்\nஆருத்ரா தரிசனம் 2020: உண்மையான பக்திக்கு இறைவனே நம் வீட்டிற்கு வருவார் - திருவாதிரை களியின் வரலாறு\nசி.ஏ.ஏ., என்பிஆர்- என்.ஆர்.சி.யும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்: ப. சிதம்பரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchidambaram cbi raid சிதம்பரம் சிபிஐ சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/46-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%80%E0%AE%83/", "date_download": "2020-02-20T04:17:25Z", "digest": "sha1:NQC6GAB5ZUP7JO4QXUOON7GA2AZOQVTT", "length": 10919, "nlines": 70, "source_domain": "thowheed.org", "title": "46. மனிதனை அல்லாஹ்வின் கலீஃபா என்று சொல்லலாமா? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\n46. மனிதனை அல்லாஹ்வின் கலீஃபா என்று சொல்லலாமா\n46. மனிதனை அல்லாஹ்வின் கலீஃபா என்று சொல்லலாமா\n\"ஒருவர் இறந்த பின், அல்லது அவர் செயலற்றுப் போன பின் அவரது இடத்தைப் பெறுபவர்'' என்ற பொருளில் இச்சொல் சில வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nவழிவழியாகப் பல்கிப் பெருகுபவர் என்ற பொருளிலும் கலீஃபா என்ற சொல் சில வசனங்களில் பயன்படுத்த���்பட்டுள்ளது.\nஒரு பெண்ணின் கணவர் இறந்த பின் இன்னொருவரை அப்பெண் மணந்தால் இரண்டாம் கணவரை முதல் கணவரின் கலீஃபா எனலாம். முதல் கணவரின் இடத்தை அவர் நிறைவு செய்வதால் இவ்வாறு அழைக்கப்படுகிறார். ஹதீஸ்களிலும் இதற்குச் சான்று உண்டு.\n(பார்க்க : முஸ்லிம் 1674, 1675, 1676)\nமுதல் மனிதரான ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் கலீஃபா எனக் கூறியது வழிவழியாகப் பல்கிப் பெருகுபவர் என்ற கருத்தில் தான். அதனால் தான் ஒரு கலீஃபாவைப் படைக்கப் போகிறேன் என்று அல்லாஹ் கூறியவுடன் \"அவர்கள் இரத்தம் சிந்துவார்களே'' என்று வானவர்கள் கூறினர்.\nஇந்தச் சொல்லிலிருந்து ஆதமுக்கு ஒரு துணைவி படைக்கப்படுவார் என்பதையும், அவ்விருவர் வழியாக மக்கள் பெருகி தமக்குள் சண்டையிட்டுக் கொள்வார்கள் என்பதையும் வானவர்கள் விளங்கிக் கொண்டனர்.\nஎனவே ஆதம் (அலை) அவர்களைப் பற்றி கலீஃபா என்ற சொல் பயன்படுத்தப்படும்போது வழிவழியாகப் பல்கிப் பெருகுபவர் (தலைமுறை) என்ற பொருளிலும், மற்றவர்களைக் குறித்து கலீஃபா என்ற சொல் பயன்படுத்தப்படும்போது முந்தையவர்களின் இடத்தை நிரப்பியவர்கள் என்ற பொருளிலும் புரிந்து கொள்ள வேண்டும்.\nஆனால் சில மொழிபெயர்ப்பாளர்கள் ஆதம், அல்லாஹ்வின் கலீஃபா என்று விளக்கம் கொடுத்துள்ளனர். அல்லாஹ்வுக்கு மரணமோ, இயலாமையோ ஏற்படாது. அவனது இடத்தை யாரும் நிரப்பவும் முடியாது. எனவே மனிதன் அல்லாஹ்வுக்கு கலீஃபாவாக, பிரதிநிதியாக ஆக முடியாது என்பதால் இது தவறாகும்.\nமனிதனுக்கு மற்றொரு மனிதன் கலீஃபாவாக பிரதிநிதியாக இருக்க முடியும் என்பதை 7:142 வசனத்தில் இருந்து அறியலாம்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின்னர் அவர்களின் பிரதிநிதியாக இருந்து செயல்பட்ட அபூபக்ர் (ரலி) அவர்களை நபிகள் நாயகத்தின் கலீஃபா (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிரதிநிதி) என்று அழைத்ததும் இந்தப் பொருளில் தான்.\nஇறைவன் மறைய மாட்டான், செயலற்றுப் போகவும் மாட்டான் என்பதால் அவனுக்குப் பிரதிநிதியாக யாரும் இருக்க முடியாது.\nஅல்லாஹ் மனிதனுக்குப் பிரதிநிதியாவான். (முஸ்லிம் 2612) அல்லாஹ்வுக்கு மனிதன் பிரதிநிதியாக முடியாது.\nஎனவே கலீஃபாவுக்கு அல்லாஹ்வின் பிரதிநிதி என்று சிலர் மொழி பெயர்த்திருப்பது மிகவும் தவறாகும்.\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nPrevious Article 45. மரண சாசனத்தை மாற்றிய வாரிசுரிமைச் சட்டம்\nNext Article 47. நோன்பை விடுவதற்குப் பரிகாரம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=171079&cat=33", "date_download": "2020-02-20T05:03:54Z", "digest": "sha1:PVX3TROQ2226GNRKBJKWQOULXSUHL6IS", "length": 27830, "nlines": 585, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவன் பலி | The boy death by eating jelly candy | perambalur | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபெரம்பலூரில் பெட்டிக்கடையில் விற்ற ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட நான்கு வயது சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவில்வித்தை மாணவனுக்கு நிதியுதவி வேண்டும் | The archery student need fund\nமின்சாரம் தாக்கி தம்பதியர் பலி\nமேம்பாலத்தில் சண்டை கணவன் பலி\nவிஷவாயு தாக்கி இருவர் பலி\nகண்களைக் கட்டி சாதனை படைத்த சிறுவன்\nநீரில் மூழ்கி 2 பேர் பலி\nமிரட்டும் மழை; பலி 150ஐ தாண்டியது\nபேனர் வைத்தவர்கள் மின்சாரம் தாக்கி பலி\nஇறந்த காளைக்காக ஆட்டம், பாட்டம் | Bull Death | Trichy | Dinamalar\nவள்ளியூர் ஸ்டேஷனில் பெண் கொலையா | Is the woman murdered at Valliyur Police station\nவிஜய் அன்று- இன்று என்ன வித்தியாசம் நடிகை சங்கவி பதில் | What is the difference with Vijay today\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅவினாசியில் கோர விபத்து; 20 பேர் பலி\nதிருமூலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம்\nஜிப்மரில் கூடுதலாக 49 எம்.பி.பி.எஸ்., இடங்கள்\n7 பேர் விடுதலை; கவர்னர் அதிகாரத்தில் அரசு தலையிடாது\nஆஸ்கர் வரை சென்ற அஷ்வின் காஸ்டியூம் |Exclusive Interview\nசென்னை வந்த 2 சீனருக்கு கொரோனாவைரஸா\nநடிகர் சாவுக்கு யார் காரணம்\nWelspun CEO தீபாலி அசத்தல் டான்ஸ்; நெட்டிசன்கள் பாராட்டு\nஎம்.பி.ஏ பட்டதாரி நகைக்கடை கொள்ளையனான கதை\nஆர்.எஸ்.பாரதியின் வார்த்தை நச்சு பூசப்பட்ட அம்பு\nகடவுள் நம்மை கண்காணிக்கிறார் : ஆளுநர் பேச்சு\n'சி' டிவிஷன் கால்பந்து: கே.ஆர்.வி., வெற்றி\nபூப்பந்து பைனலில் கற்பகம், அக் ஷயா\n'மாஸ்டர்'ல் விஜய் மாணவர் தலைவர்\nCAA.,க்கு எதிர்ப்பு:சென்னையில் தடையை மீறி போராட்டம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு\nதிருச்சியில் மாநில வாலிபால் போட்டி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nநடிகர் சாவுக்கு யார் காரணம்\nஆர்.எஸ்.பாரதியின் வார்த்தை நச்சு பூசப்பட்ட அம்பு\nஇரட்டை குடியுரிமை விவகாரம்: திமுக வெளிநடப்பு\n7 பேர் விடுதலை; கவர்னர் அதிகாரத்தில் அரசு தலையிடாது\nWelspun CEO தீபாலி அசத்தல் டான்ஸ்; நெட்டிசன்கள் பாராட்டு\nசென்னை வந்த 2 சீனருக்கு கொரோனாவைரஸா\nஜிப்மரில் கூடுதலாக 49 எம்.பி.பி.எஸ்., இடங்கள்\nCAA.,க்கு எதிர்ப்பு:சென்னையில் தடையை மீறி போராட்டம்\nகடவுள் நம்மை கண்காணிக்கிறார் : ஆளுநர் பேச்சு\nஎம்.பி.ஏ பட்டதாரி நகைக்கடை கொள்ளையனான கதை\nபெண் போலீஸை டிக் டாக் செய்த இளைஞன் கைது\nஅறுவை சிகிச்சையின்றி சிறுநீரக கல் அகற்றம்\nமனநிம்மதிக்காக பிச்சை எடுக்கும் ஸ்வீடன் நாட்டு தொழிலதிபர்\nமாயாற்றை கடக்க மக்களே அமைத்த நடைபாதை\nபறவைகளின் வாழ்விடமாகும் வெள்ளலூர் குளம்\nஜப்பான் கப்பலில் கொரோனா பாதிப்பு 542 ஆனது\nவிற்பனைக்கு இருந்த பறவைகள் பறிமுதல்\nகுளத்தில் மூழ்கிய 4 வீடுகள்\nபெண்களைப் பாதுகாக்க 'நிர்பயா செப்பல்'\nகடனை எப்போ கொடுப்ப���ங்க ஆபீசர் : மூதாட்டி எதிர்பார்ப்பு\nகாயத்துடன் தப்பிய புலி: ட்ரோன் மூலம் தேடுதல்\nஊராட்சி உறுப்பினர் பதவி ரத்துக்கு இடைக்கால தடை\nஅவினாசியில் கோர விபத்து; 20 பேர் பலி\nஅடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர்கள் பலி\nஒரு இன்ஜினியர் பிசினசுக்கு மாறிய கதை\nகார் விபத்தில் இருவர் பலி\nஆஸ்கர் வரை சென்ற அஷ்வின் காஸ்டியூம் |Exclusive Interview\nமனிதனுக்கும் கடவுளுக்கும் இருக்கும் உறவு\nதமிழக பட்ஜெட் 2020- 21 (நேரலை)\nவிவேகானந்த நவராத்ரி 2020 K. வீரமணி ராஜூவின் பக்தி பாடல்கள்\n2019 202வினா விருது -வினாடி-பட்டம்தினமலர்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nவிலை கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்\nநெல்லில் குலைநோய் : விவசாயிகள் வேதனை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\n'சி' டிவிஷன் கால்பந்து: கே.ஆர்.வி., வெற்றி\nபூப்பந்து பைனலில் கற்பகம், அக் ஷயா\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு\nதிருச்சியில் மாநில வாலிபால் போட்டி\nகல்லூகளுக்கான பூப்பந்து: வீரர்கள் அசத்தல்\nகல்லூரி கோ-கோ; அரையிறுதியில் எஸ்.என்.எஸ்.,\nகல்வியியல் கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டி\nதஞ்சையில் முதல்வர் கோப்பைக்கான போட்டிகள்\nமுதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்\nதிருமூலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம்\nபகவான் யோகிராம் சுரத்குமார் 19வது ஆராதனை விழா\nஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கொடியேற்று விழா\n'மாஸ்டர்'ல் விஜய் மாணவர் தலைவர்\nமாபியா படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\n'ஹேராம்'ல் சொன்னது இன்று நடக்கிறது - கமல் வருத்தம்\nகன்னி மாடம் படக்குழுவினர் பேட்டி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2020/feb/10/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-3354220.html", "date_download": "2020-02-20T05:24:57Z", "digest": "sha1:N6PHZ24DHWV5ZTJIP3UXRUC2USSV3JOU", "length": 8030, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ராணுவ வீரா்களுக்கு பள்ளி மாணவா்கள் நன்றி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nராணுவ வீரா்களுக்கு பள்ளி மாணவா்கள் நன்றி\nBy DIN | Published on : 10th February 2020 10:50 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராணுவ வீரா்களுக்கு எழுதிய நன்றிக் கடிதங்களுடன் காஞ்சிபுரம் நாராயணகுரு மெட்ரிக் பள்ளி மாணவியா்.\nஇந்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றும் ராணுவ வீரா்களுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து காஞ்சிபுரம் நாராயணகுரு மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியா் திங்கள்கிழமை கடிதம் எழுதி அனுப்பினா்.\nகாஞ்சிபுரம் நாராயணகுரு மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியா் 3,714 போ் மற்றும் ஆசிரியா்களும் இணைந்து இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றும் ராணுவ வீரா்களுக்கு எழுதிய கடிதத்தில்,\nஉயிரை துச்சமென மதித்து நாட்டைக் காப்பாற்றும் உங்களுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கிறோம் என எழுதியிருந்தனா்.\nஇந்நிகழ்வுக்கு சுவாமி சத்ரூபானந்தா தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் கி.ரங்கராஜன் வரவேற்றாா்.\nநிகழ்ச்சியில் பங்கேற்ற ராணுவ வீரா் கிள்ளி வளவன் எல்லைப் பாதுகாப்புப் படையினா் இந்திய நாட்டின் எல்லைப் பகுதிகளில் எவ்வாறு பாதுகாப்புப் பணிகளை செய்து வருகின்றனா் என மாணவா்களுக்கு விளக்கினாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை பெற்ற முதல் ரோபோ சோஃபியா இந்தியா வருகை\nதில்லி கைவினைப் பொருள்காட்சிக்கு திடீர் விசிட் அடித்த பிரதமர் மோடி\nமனிதத் தொடர்பில்லாத முறையில் உணவு விநியோகம்\nசேலத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து\nமும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து\nமும்பையில் நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே ஃபேஷன் வீக்\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/harish-kalyan-plays-the-role-of-an-angry-young-man-in-ispade-rajavum-idhaya-raniyum/", "date_download": "2020-02-20T04:48:17Z", "digest": "sha1:I7AKAPGYDJRPEU5PQVVLNHO7JLSSP5VY", "length": 8476, "nlines": 102, "source_domain": "www.filmistreet.com", "title": "துடிப்பான இளைஞனாக ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்", "raw_content": "\nதுடிப்பான இளைஞனாக ஹரிஷ் கல்யாண் நடிக்கும் “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்”\nதுடிப்பான இளைஞனாக ஹரிஷ் கல்யாண் நடிக்கும் “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்”\nகாதல் கதைகளுக்கு, துடிப்பான இளம் கதாநாயகனை தேடிக்கொண்டிருக்கும் இளம் இயக்குநர்களுக்கு ஹரிஷ் கல்யாண் ஒரு பொக்கிஷமாக இருக்கிறார். “பியாா் பிரேமா காதல்” படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, 15-ந் தேதி வெளிவர இருக்கும் “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” திரைப்படம் வர்த்தகரீதியாக மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\n“ இந்த படம் காதலை பற்றியும், புரிதலை பற்றிய படம் இன்றைய தலைமுறைக்கு மிகவும் பிடித்தமான கதையாக இருக்கும். இந்தப் படத்தில் இடம்பெறும் சில சம்பவங்கள் எல்லாருடைய வாழ்விலும், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் நடந்திருக்கும் அல்லது கேள்விபட்டாவது இருப்பார்கள். இந்த கதையின் நாயகியும், நாயகனும் உங்களில் ஒருவராக இருக்கலாம்.\nஇந்தப் படத்தின் வெற்றிக்கு இசை ஒரு பெரிய காரணமாக இருக்கும். ‘கண்ணம்மா’ பாடலுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு, எங்களை பெரிதும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ள்து. ஒளிப்பதிவாளர் கவின், இந்த படத்தில் வண்ணங்களை எண்ணத்தில் கலந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி கதை சொன்ன தருணமே இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் சவாலான கதாபாத்திரம் என்று அறிந்தே தேர்வு செய்தேன். அதில் ஓர் அளவுக்கு வெற்றியும் பெற்று இருக்கிறேன் என நம்புகிறேன். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் எனக்கொரு நிரந்தரமான இடம் பெற்று தரும் என நம்புகிறேன். கதாநாயகி ஷில்பா மிகவும் உன்னதமான நடிகையாவார். அவருடன் இணைந்து பணிபுரிந்தது எனக்கு பெருமையே, இந்தப் படத்தின் தயாரிப்பாளர் திரு. பாலாஜி கப்பாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் பல வருடங்களுக்கு பேசப்படும். காதலுக்கு மரியாதை தரும் படம் என்றால் மிகையாகாது. இந்தப் படம் நிச்சயமாக யாரையும் புண்படுத்தாது.\nஇந்தப் படத்தில் பெண்கள் ஆண்களை சார்ந்து இல்லை என வலியுறுத்துகிறோம். இந்த உண்மையை நாங்கள் பிரச்சாரமாக சொல்லவில்லை ஆனால் ஆழமாக சொல்கின்றோம். என்னுடைய கதாபாத்திரமான கௌதம் எல்லா இளைஞர்களையும் கவரும். இந்தப் படத்தின் கதாநாயகன் கௌதம் லே, லடக் ஆகிய இடங்களுக்கு தன்னை இனம் கண்டு கொள்ள செல்கிறான். இந்த காட்சி ரசிகர்களை மிகமிக கவரும் என்பதில் சந்தேகம் இல்லை” என ஹரிஷ் கல்யாண் கூறுகிறார்.\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nமாதவன் இயக்கும் படத்தில் சூர்யா & ஷாரூக்கான்\nகேஜிஎஃப் இரண்டாம் பாகத்தை தொடங்கினார் ராக் ஸ்டார் யஷ்\nரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது\n'புரியாத புதிர்', 'இஸ்பேட் ராஜாவும் இதய…\nஇயக்குனருக்கு தேவைப்படும் சவாலான நடிகர் ஹரீஷ் கல்யாண்… ரஞ்சித் ஜெயக்கொடி\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் எல்லா…\nஊர்காரர்கள் எச்சரித்தும் ஷில்பாவுடன் மலையேறிய ஹரிஷ் கல்யாண்\nரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் இஸ்பேட் ராஜாவும்…\nஹரீஷ் கல்யாண்-ஷில்பா மஞ்சுநாத் இணையும் *இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்*\nவிஜய்சேதுபதியை வைத்து ‘புரியாத புதிர்’ படத்தை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76763-this-year-no-water-scarcity-in-chennai.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-02-20T04:57:10Z", "digest": "sha1:3LZ2XG5HB7CXTU7MX4424WLZLTYEQ23A", "length": 11523, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "இந்த ஆண்டு சென்னைக்கு நோ தண்ணீர் பஞ்சம் | This year no water scarcity in chennai", "raw_content": "\n#BREAKING மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஹெல்மெட் வாங்கினால் இலவச வெங்காயம் அதிரடி திட்டத்தால் கல்லாவை நிரப்பிய வாலிபர்\nஇந்த ஆண்டு சென்னைக்கு \"நோ\" தண்ணீர் பஞ்சம்\nஇந்த ஆண்டு முதல்முறையாக வீராணம் ஏரி முழுக்கொள்ளவை எட்டியுள்ளதால், பாசனத்திற்கும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கும் போதுமான நீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசென்னை மக்களின் குடிநீர் தேவையை போக்கும் ஏரிகளில் முக்கியமான ஏரி வீராணம் ஏரி; சரியாக மழை பொழிவு இல்லாததால் ஏரிகள் முழுகொள்ளவை எட்டுவது அரிதாகிறது. இதனால், சென்னை வாழ் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்நிலையில், 2019ம் ஆண்டு பெய்த அதிக மழையின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் நூறு சதவீத மழை பொழிவு ஏற்பட்டது. இதனால், நீர்வரத்து அதிகமானதால் காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரி, 9 முறை முழுக்கொள்ளவை எட்டியது. இதன் காரணமாக பாசனத்திற்கும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கும் போதுமான நீர் கிடைத்தது.\nஇந்நிலையில், இந்த ஆண்டில் வீராணம் ஏரி முதல்முறையாக முழுக்கொள்ளவான 47.5 அடியை எட்டியுள்ளது. அத்துடன், கீழணையில் இருந்தும் 582 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இனிவரும் காலங்களில் மழை பொழிவு ஏற்பட்டால், குடிநீர் பஞ்சம் ஏற்படாது என்றும் கூறப்படுகிறது. மேலும், வீராணம் ஏரி முழுக்கொள்ளவை எட்டியதால், சேத்தியார்தோப்பு அணைக்கு கிட்டத்தட்ட 412 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. இதனால், கோடைக்காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமுன்னாள் பேரவைத் தலைவர் கொலையில் தொடர்புடைய பெண் தாதா குண்டர் சட்டத்தில் கைது\nஓ.பி.எஸ் மகன் கார் கண்ணாடி உடைப்பு.. பொதுக்கூட்டத்திற்கு செல்லும்போது தாக்குதல்\nபள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. நேரில் கண்ட உறவினர்கள் ஆத்திரத்தில்..\n1. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n2. இனி பிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்\n3. பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..\n4. பிடிச்சவங்க கூட எல்லாம் உல்லாசம் அதிர வைத்த ப்ரியா இரண்டு முறையும் உயிர் தப்பிய கணவர்\n5. சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்\n6. நடிகர் அஜித்திற்கு படப்பிடிப்பில் காயம்\n7. வாடிக்கையாளர்களை மயக்கிய பாலியல் சைக்கோ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமூதாட்டியிடம் அத்துமீறல்.. இளம்பெண் என நினைத்ததாக கஞ்சா போதை இளைஞர் வாக்குமூலம்..\nசென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லை\nசென்னையில் பாரம்பரியக் பழமையான மிகப்பெரிய அரண்மனை...\nதமிழகத்தில் விடிய விடிய முஸ்லீம்கள் போ��ாட்டம்\n1. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n2. இனி பிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்\n3. பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..\n4. பிடிச்சவங்க கூட எல்லாம் உல்லாசம் அதிர வைத்த ப்ரியா இரண்டு முறையும் உயிர் தப்பிய கணவர்\n5. சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்\n6. நடிகர் அஜித்திற்கு படப்பிடிப்பில் காயம்\n7. வாடிக்கையாளர்களை மயக்கிய பாலியல் சைக்கோ\nரிக்‌ஷா தொழிலாளி மகள் திருமணத்தில் இன்பதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி..\nசர்க்கரை வியாதியா.. கட்டுக்குள் வைக்க இதை செய்யுங்கள்..\nகுப்பைகளை உரமாக்க 90 கோடி தமிழக அரசின் அடுத்த அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agriwiki.in/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-02-20T05:31:39Z", "digest": "sha1:7UZT5CC4IMMK2ABQ2VCTT47JRFRNHZ6B", "length": 4870, "nlines": 80, "source_domain": "agriwiki.in", "title": "உள்பக்கம் செங்கல் வெளிப்பக்கம் கருங்கல் | Agriwiki", "raw_content": "\nஉள்பக்கம் செங்கல் வெளிப்பக்கம் கருங்கல்\nமரபு கட்டுமானம் No Comments\nலாரிபேக்கரின் கட்டிட முறைகளையும் அவருடைய சிந்தனையையும் சொல்லி கொண்டே இருந்தாலும் அது நிச்சயம் முடியாத,தீராத ஒன்று…\nஅவருடைய சுவர் கட்டுமான அமைப்பில் முக்கிய பங்கு இந்த காம்போசிட் சுவருக்கு உண்டு.பல கட்டிட சுவர்களை பேக்கர் இம்முறையில் கட்டி உள்ளார்.\nநீங்கள் படத்தில் பார்த்து கொண்டிருப்பது போல சுவரின் வெளிபுரமனது கருங்கல்ழலும் உள் பக்கமனது செங்கல்லாலும் கட்டபடுகிறது.\nகருங்கல்லானது செங்கல்லைவிட விலை குறைவுதான்.மற்றும் இதற்கு பூச்சு மற்றும் Pointing-கூட செய்ய வேண்டிய தேவை இல்லை.உள் பக்கம் மட்டும் Pointing செய்தால் போதுமானது.உள் பக்கம் செங்கல் வைக்க வேண்டிய காரணம் என்னவெனில் Wiring மற்றும் Plumbing செய்ய ஏதுவாக இருக்கும்.மற்றும் கருங்களுக்கு வெப்பத்தை கடத்தும் தன்மை இருப்பதால் செங்கல் வைப்பதால் அது தடுக்கப்படுகிறது.மற்றும் இந்த Composite wall ஆனது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.மேலும் கடற்கரை ஓரங்களில் கட்டப்படும் விடுகள் உப்பினால் அரிக்கபடுவதிளிருந்து பாதுகாக்க இந்த வகையான சுவர்கள் பயன்படுதபடுகின்றது.\nசுவரின் அகலம் 1.5 அடி.\nசாதாரண ரப்பு கல்லால் சுவர் கட்டப்படுவத��ல் சிமெண்ட் கரைத்து விடப்படுவது இல்லை.முழுக்க சிறு கற்களை கொண்டே பேக்கிங் செய்யப்படுகிறது.\ncomposite_wall கட்டிடகலை பசுமை வீடுகள் லாரி பேக்கர்\nPrevious post: சுடப்படாத மண் கல் வீடு\nNext post: சீரகம் – நஞ்சில்லா உணவு\nமண் சுவர் Rammed earth என்னும் அதிசயம்\nசிறப்புப் பண்ணைக்குட்டை அமைக்கும் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/richa/", "date_download": "2020-02-20T05:46:41Z", "digest": "sha1:FEPPGRFZ5IC2CDZ6DZ63LXB66E6DACGT", "length": 9273, "nlines": 121, "source_domain": "moonramkonam.com", "title": "Richa Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஒஸ்தி – வொர்ஸ்ட்தி ரீ மேக் – அனந்து …\nஒஸ்தி – வொர்ஸ்ட்தி ரீ மேக் – அனந்து …\nTagged with: 3, MALLIKA, OSTHE, OSTHE FILM REVIEW, Richa, simbu, அம்மா, அரசியல், எஸ்.டி.ஆர், ஒஸ்தி, காதல், கை, சினிமா, சிம்பு, சூர்யா, தம்பி, தரணி, தாலி, திரைவிமர்சனம், பட்ஜெட், பெண், மசாலா, ராகு, விக்ரம், விமர்சனம், வேலை, ஹீரோயின்\nஒஸ்தி – திரைவிமர்சனம் – OSTHE [மேலும் படிக்க]\nஒஸ்தி விமர்சனம் – Osthi Movie Review – ஒஸ்தி சினிமா விமர்சனம்\nஒஸ்தி விமர்சனம் – Osthi Movie Review – ஒஸ்தி சினிமா விமர்சனம்\nTagged with: 3, osthi, osthi film, osthi film review, osthi movie, osthi movie review, osthi music, osthi review, Osthi review English, Osthi richa, Osthi simbu, osthi songs, Osthi tamil movie, osthi tamil movie review, Osthi vimarsanam, Richa, simbu, tamil movie, அபி, அம்மா, அரசியல், அழகு, ஒஸ்தி vimarsanam, ஒஸ்தி சினிமா விமர்சனம், ஒஸ்தி திரை விமர்சனம், ஒஸ்தி திரைப்பட விமர்சனம், ஒஸ்தி பாடல்கள், ஒஸ்தி விமர்சனம், கட்சி, கலகலகலசலா, கை, சினிமா, சினிமா விமர்சனம், சிம்பு, சிம்பு + ரிச்சா, சிம்பு பாடல், ஜித்தன், தம்பி, தரணி, தலைவர், திரை விமர்சனம், பெண், மசாலா, ரிச்சா, வாடி வாடி ஸ்வீட் பொண்டாட்டி, விமர்சனம்\nஒஸ்தி விமர்சனம் – Osthi Movie [மேலும் படிக்க]\nமயக்கம் என்ன – அரை மயக்கம் – திரைவிமர்சனம் – அனந்து …\nமயக்கம் என்ன – அரை மயக்கம் – திரைவிமர்சனம் – அனந்து …\nTagged with: danush, MAYAKKAM ENNA FILM REVIEW, Richa, SELVARAGAVAN, அனந்து, காதல், கார்த்தி, குரு, கை, சினிமா, சினிமா விமர்சனம், செல்வராகவன், தனுஷ், திரைவிமர்சனம், நண்பன், பாத்ரூம், பிரியாணி, பெண், மயக்கம் என்ன, விமர்சனம், வேலை\nமயக்கம் என்ன – அரை மயக்கம் [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 16.2.2020 முதல் 22.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஉடல் இயக்கமும் நோயற்ற வாழ்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=124940", "date_download": "2020-02-20T05:29:30Z", "digest": "sha1:SEMDBHJVJYYT4XGTMXILYLMLECNMK64S", "length": 6454, "nlines": 50, "source_domain": "tamil.adaderana.lk", "title": "கொரோனா வைரஸ் - இலங்கையர்கள் தொடர்பில் அமைச்சு நடவடிக்கை", "raw_content": "\nகொரோனா வைரஸ் - இலங்கையர்கள் தொடர்பில் அமைச்சு நடவடிக்கை\nசீனாவின் ஹுவாங்காங்க் நகரில் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இலங்கை மாணவர்களுடன் முடிந்த வரையில் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பீஜிங் நகரில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு அறித்துள்ளது.\nகொரோனா வைரஸ் பரவியதன் காரணமாக சீனாவின் ஹுவாங்காங்க் நகரத்தை முழுமையாக மூடுவதற்கு அந் நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து அங்கு கல்வி பயிலும் 44 இலங்கை மாணவர்கள் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.\nஹுவாங்காங்க் நகரில் உள்ள இலங்கை மாணவர்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அந்த மாநில அரசாங்கத்திடம் இலங்கை அரசாங்கம் கோரியிருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.\nஹுவாங்காங்க் மாநிலத்தில் உள்ள அனைத்து இலங்கையர்களது தகவல்களையும் பீஜிங் நகரில் உள்ள இலங்கை தூதரகம் திரட்டியுள்ளது. இவர்களுடனான தொடர்புகளை மேற்கொள்ளும் முயற்சியிலும் தூதரகம் ஈடுபட்டுள்ளது. இதேவேளை சீனாவில் வாழும் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு விசேட அறிப்புக்களை விடுத்துள்ளது.\nதற்போது அங்கு பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக பொது மக்கள் பெருமளவில் கூடும் இடங்களில் நடமாட வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுமானவரையில் வீடுகளிலேயே தங்கியிருக்குமாறும் வலியுறுத்தப்பட்டள்ளது.\nசில வேளைகளில் நோய்த் தாக்கம் ஏற்பட்டால் உடனடியாக அந் நாட்டு சுகாதார பிரிவிற்கு அறிவிக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அங்குள்ள நிலைமைகளை தொடர்ச்சியாக அவதானித்து வருவதாகவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரஸால் இதுவரை 2125 பேர் பலி - தொற்றுள்ள பணத்தை எரிக்கவும் முடிவு\nபாடசாலைக்குள் போதைப்பொருள் - அறிவிப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம்\nஇன்று முற்பகல் இடம்பெறவுள்ள விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்\nஎயார் பஸ் பரிவர்த்தனை - கோப் குழுவில் வௌியான தகவல்\nநித்யானந்தாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு\n30/1 ஜெனீவா மனித உரிமை தீர்மானத்தில் இருந்து விலக அமைச்சரவை அனுமதி\n7 பேரின் விடுதலை - முடிவு விரைவில்\n3 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட விளையாட்டு வீரர்\n8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்ட சர்வதேச விமான நிலையம்\nசாய்ந்தமருது நகர சபைக்கான வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=125633", "date_download": "2020-02-20T04:33:02Z", "digest": "sha1:JKYY4UFIE3H3NW3NRH4LQ5OGPPB4QFUR", "length": 7098, "nlines": 54, "source_domain": "tamil.adaderana.lk", "title": "இந்தோனேசியாவில் குப்பைகளை சுத்தம் செய்யும் ‘ஸ்பைடர் மேன்’", "raw_content": "\nஇந்தோனேசியாவில் குப்பைகளை சுத்தம் செய்யும் ‘ஸ்பைடர் மேன்’\nஇந்தோனேசியாவில் ஸ்பைடர் மேன் உடை அணிந்து குப்பைகளை சுத்தம் செய்யும் நபர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.\nஸ்பைடர் மேன் கதாபாத்திரம் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. அமெரிக்க திரைப்படமான ஸ்பைடர் மேன் உலகம் முழுவதும் வெற்றி அடைந்ததோடு மட்டுமல்லாமல் அனைத்து குழந்தைகளின் மனதிலும் இடம் பிடித்தது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் பல பாகங்கள் வெளி வந்தன. அதே சமயம் ஸ்பைடர் மேன் உடையும் உலக அளவில் பிரபலமானது.\nஇந்நிலையில், இந்தோனேசியாவில் ஸ்பைடர் மேன் உடை அணிந்து குப்பைகளை சுத்தம் செய்யும் நபர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.\nஇந்தோனேசியாவின் சுலாவேசி மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரமான பரேபேரைச் சேர்ந்தவர் ரூடி ஹர்டானோ.\nஇவர் அப்பகுதியில் உள்ள பிரபல கஃபே ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.\nஇயற்கை ஆர்வலரான இவர் ஸ்பைடர் மேன் போல் உடையணிந்து அப்பகுதியில் உள்ள பிளாஸ்டி குப்பைகளை சுத்தம் செய்து வருகிறார்.\nஇது அனைவரையும் சற்றே யோசிக்கவும், வியக்கவும் வைத்தது.\nஇது குறித்து ரூடி ஹர்டானோ செய்தியாளர்களிடையே கூறுகையில், ‘ உலகில் அதிக அளவில் குப்பைகளை உருவாக்குவதில் இந்தோனேசியா 4 வது இடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.\nநமது கவனக்குறைவாலும், அலட்சியத்தினாலும் வீதிகளிலும், கடற்கரைகளிலும் பிளாஸ்டிக் குப்பைகள் வீசப்படுகின்றன.\nமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக நானே வீதிகளில் இறங்கி குப்பைகளை சுத்தம் செய்தேன்.\nஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. என்னுடன் இணைந்து பொதுப்ப��ி ஆற்ற யாரும் முன்வரவுமில்லை. இதையடுத்து ஸ்பைடர் மேன் உடையணிந்து குப்பைகளை சுத்தம் செய்ய துவங்கினேன். தற்போது பொதுமக்கள் இந்த விஷயத்தில் நல்ல ஈடுபாட்டுடன் உள்ளனர்.\n‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து சமூகத்தினரிடையே ஈடுபாட்டை வளர்ப்பதற்கு எங்களுக்கு ஒரு ஆக்கபூர்வமான முன்மாதிரி தேவை’ என தென்மேற்கு சுலவேசியில் உள்ள பரேபேரில் வசிக்கும் சைபுல் பஹ்ரி என்பவர் கூறினார்.\nமாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை\nதுப்பாக்கிச் சூடு - 8 பேர் பலி - சந்தேக நபரை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பொலிஸார்\nஇன்று மாலை முதல் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை\nகொரோனா வைரஸால் இதுவரை 2125 பேர் பலி - தொற்றுள்ள பணத்தை எரிக்கவும் முடிவு\nபாடசாலைக்குள் போதைப்பொருள் - அறிவிப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம்\nஇன்று முற்பகல் இடம்பெறவுள்ள விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்\nஎயார் பஸ் பரிவர்த்தனையில் சட்டமா அதிபரின் ஆலோசனை இல்லை\nநித்யானந்தாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு\n30/1 தீர்மானத்தை மீளப்பெற்றுக் கொள்ள மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2009/09/88-minutes-88.html", "date_download": "2020-02-20T06:29:23Z", "digest": "sha1:W4Q4MAHJQUFMMF4DC4FW2R5DLSNZ537S", "length": 34903, "nlines": 542, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (88 Minutes) 88 நிமிடத்தில் நீ இறப்பாய்....", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n(88 Minutes) 88 நிமிடத்தில் நீ இறப்பாய்....\n88 நிமிடத்தில் நீ இறப்பாய் என்று உங்களுக்கு போன் வந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்... கொலை மிரட்டல்கள் என்பது ஒரு மனிதனை சட்டென செயல் இழக்க வைக்கும் ரகம்...\nசரிடா போன் பண்ணியதே பண்ணினானே அத்தோட அவ்ன் விட்டானா இன்னும் 78 நிமிடம் இருக்கு ... இன்னும் 68 நிமிடம் இருக்குன்னு சொல்லி செல்போன்ல கிலி ஏற்படுத்திக்கிட்டே இருந்தா... அந்த மனுஷன் என்னதான் செய்வான் பாவம்...\n88 Minutes படத்தின் கதை இதுதான்....\nஅவன் ஒரு சைக்கோ அக்கா தங்கச்சி இரண்டு பேரும் ஒரு அப்பார்ட்மென்ட்ல இருக்காங்க. அதுல ஒருத்தி தூங்க போக, மற்றவ பாட்டு கேட்டுக்கிட்டே இருக்கும் போது அவன் உள்ள வர்ரான்.... அவ்ள் முகத்துல மயக்கம் மருந்தை வைத்து அழுத்தி அவளை தலைக்கிழா கட்டி தொங்க உட்டு, கொஞ்ச நேரத்துக்கு முன்ன நேரா பார்த்த எல்லா காட்சிகளையும் தலைக்கிழா பார்க்க வைக்கின்றான்... சரி அப்படியே எதாவது செய்ஞ்சிட்டு உயிரோடு உட்டுட்டு போவான் பார்த்தா ஒரு ஆப்பரேஷன் பண்ணற கத்தியை எடுத்து அவள் கால் கிட்ட வச்சி ஒரு இழுப்பு இழுக்க... ரத்தம் மெல்ல அவள் முகத்துல இறங்குது....மயக்கம் தெளிஞ்சு அந்த பொண்ணு எழுந்தா உயிர் போற வலி இருக்கும் நல்லவேளை செத்துட்டா.... படுக்கையில இருந்த இன்னொருத்தி அவகிட்ட இருந்து எந்த சத்தமும் இலலைன்னு எழுந்து வந்து பார்க்க வந்தா... அவளுக்கும் அதே கதி... மயக்கம் மருந்து கம்மியா கொடுக்க, அவ தொடைக்கிட்ட கத்தியல அறுக்கும் போது மயக்கம் தெளிஞ்சு... வீல்னு கத்த... அப்புறம் போலிஸ் வந்து அந்த சைக்கோவை பிடிச்சிகிட்ட போய் தண்டனை வாங்கி கொடுக்கும் போது சரியான எவிடென்ஸ் ஆதாரத்தை கொடுத்தது சைக்காரிஸ்ட் professor Jack Gramm (Al Pacino) அதனால அந்த சைக்கோ அவரை பார்த்து டிக்டாக் என்கின்றான்... மிகச்சரியா 9 வருஷம் கழிச்சி அந்த சைக்கோ கொலைகாரன் செய்தது போல சிட்டியில் கொலையும் நடக்குது அதே போல் புரபசர் ஜேக்குக்க கொலை மிரட்டலும் வருது...அதாவ இன்னும்88 நிமிடத்தில் இருந்து நீ மர்க்கேயா என்று டாக்டர் உயிர் தப்பினாரா\nபடத்தின் முதல் காட்சியில் இளவரசி டயான இறந்து போன பத்திரிக்கை செய்தியை பார்த்தபடி இரண்டு சகோதரிகள்...டயானாவை யார் கொன்று இருப்பார்கள் என்று கேட்க தெரியலை ஆனால் டயானா அழகானவர் என்று சொல்லி பத்து நிமிடத்தில் அதே பெண்களுக்கு அந்த நிலமை வருவது, திரைக்கதையின் நல்ல துவக்கம்..\nஇந்த படத்தின் வகுப்பறை காட்சிகளை University of British Columbia ஷுட் செய்யபட்டது...\nபல்கலைகழகத்தில் பாம் வைத்து விட்டார்கள் என்றதும் டாப் ஆங்கிலில் மாணவர்கள் கலைந்து செல்வதை எடுத்த இருப்பதும் கார் போகும் காட்சிகளை ஹெவிகாப்டரில் இருந்து எடுத்து இருக்கும் காட்சிகள் அழகு..\nஅல்பாசினோ இந்த படத்தில் பெரிதாய் என்னை கவரவில்லை என்பேன்.... இந்த படம் பார்க்கலாம் அவ்வளவுதான் அதனால் இந்த படம் டைம்பாஸ் படங்கள் லிஸ்ட்டில் சேர்க்கின்றேன்\nதமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்��வர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்\nஅதனால் இந்த படம் டைம்பாஸ் படங்கள் லிஸ்ட்டில் சேர்க்கின்றேன்\nஇதை... நான் ‘டைம் வேஸ்ட்’ படங்களில்தான் சேர்ப்பேன். :)\nஅல் பசினோ, தன் கேரியரில் மறக்க வேண்டிய படங்களில் முதன்மையான படங்கறது என்னோட கருத்து\nநன்றி ஹாலிவுட்பாலா... நீங்க சொல்வது உண்மைதான்...\nநானும் கமெண்ட் போட்டுட்டேன்... எப்படி ஜாக்கி நம்ம கமெண்ட்...\nஅண்ணே நானும் இந்த படத்தை சமீபத்தில்\nதான் பார்த்தேன்... சுமார் தான்...\nஆனா நான் ஒரு விஷயம் கவனித்தேன்\nal pacino reaction எல்லாமே உலக நாயகன்\nகமல் அவர்கள் காப்பி அடிதிரிக்கிறார்...\nஇதை நான் எங்கு வேண்டுமானாலும்\nஉண்மையில் மலைப்பா தான் இருக்கு ஜாக்கி, ஒவ்வொரு படமா கவனத்துடன் பாத்துட்டு பின்னாடி அவைகள் பத்தி எழுதி.......எப்டிதான் அந்த T V பொட்டி முன்னாடி குந்திகினு இத எல்லாத்தையும் பாப்பிங்களோ சாமி ....நம்மளால பத்து நிமிஷம் கூட உக்கார முடியாது பின்னாடி எரிச்ச கண்டு பூடும். ஆனாலும் வாழ்த்துக்கள். அம்மணி இன்னமும் வரல போல தோனுது. வந்த பின்னாடி அந்த கொண்டாடங்களுக்கு என ஒரு ஸ்பெஷல் பதிவு இருக்கும் என்பது தெரியுமே\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(அறிவிப்பு)பதிவுலகிற்க்கு ஒரு மாதம் விடுப்பு விடுக...\n(Zhou Yus Train) (china-உலக சினிமா) ஒளிப்பதிவுக்கா...\n(88 Minutes) 88 நிமிடத்தில் நீ இறப்பாய்....\n(TRUE LIES)உளவாளியின் மகள் தீவிரவாதியின் பிடியில்....\n(The International)நெத்தியில் புல்லட் வாங்கும் இத்...\nதமிழில் அற்புதமான ஒரு ரொமாண்டிக் சினிமா...\nபெண்களை மிக உயர்வாய் சொன்ன பாடல் இது...\nஒரு பெண் உதட்டில் முத்தமிட்டால் அதிஷ்டம் வருமா\nஎனது இரண்டாவது குறும்படம்...“முதல் படி”மற்றும் எனத...\nஎனது டெம்ட் குறும்படமும், என் சிறு விளக்கமும்........\nவலை பதிவர்கள் சந்திப்பும், ஸ்வீட் சிக்ஸ்டின் திரைப...\nரூபாய் ஆயிரம் செலவில் எனது 4வது குறும்படம்“ டெம்ட்...\nபெண்களை மிக உயர்வாய் சொன்ன பாடல் இது...\n(RAIN MAN) அனைவரும் பார்த்தே தீர வேண்டிய படம்\n(LONG KISS GOOD NIGHT ) சினேகா மாதிரி குடும்ப குத்...\n(HARD TARGET) உங்களிடம் பணம் அதிகம் இருந்தால் என்ன...\nசிலேட்டும் பலப்பமும்(பாகம்/9 கால ஓட்டத்தில் காணாமல...\n(HISTORY OF VIOLENCE) 18+ திருந்தி வாழ்வது தவறா\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரைய���ங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/2009/04/28/best-of-april-20-cool-tamil-blog-posts/", "date_download": "2020-02-20T05:35:14Z", "digest": "sha1:5V6JZSU7WP4PGQUXJROZNRWOM3FEIZU5", "length": 13050, "nlines": 194, "source_domain": "10hot.wordpress.com", "title": "Best of April: 20 Cool Tamil Blog Posts | 10 Hot", "raw_content": "\nபதிவை நான் படித்த (அல்லது வெளியான) காலவரிசைப்படி இருக்கிறது; வேறு எந்த வரிசைப்படியும் இல்லை 🙂\nகணேஷ் சந்திரா :: தேர்தலும் – வடி���ேலும் – இது சும்மா\nஜெயமோகன் :: பெருவெளி – jeyamohan.in\nச்சின்னப் பையன் பார்வையில்: e-சண்டை – பூச்சாண்டி.காம்\nமிஸஸ்.தேவ் :: அம்பையின் சிறுகதை தொகுப்பில் ‘அடவி …மரங்கொத்தியின் நுணுக்கத்துடன் ஒரு பார்வை’ – கேளுங்க…கேளுங்க…கேட்டுக்கிட்டே இருங்க டவுட்\nகோபால் ராஜாராம் :: அன்புள்ள சாரு நிவேதிதா – திண்ணைப் பேச்சு\nபத்ரி :: சர் ஜான் பால் கெட்டி (Getty) – எண்ணங்கள்\nஆதிமூலகிருஷ்ணன்: டவுசர் கிழியும் விஷயங்கள் : டாப் 10 – புலம்பல்கள்.\nதமிழ்சசி :: துப்பாக்கிகள் மீதான காதல் – சசியின் டைரி\nபலூன் மாமா ::மன்மோகன் சிங்கின் காமெடி..ஏம்பா லூசாப்பா நாங்க\nமோகன் தாஸ் :: இரண்டு நிமிட ஆச்சர்யங்கள் – செப்புப்பட்டயம்\nவிடுதலை சிறுத்தைகள் ரவிக்குமார் எம் எல் ஏ :: பணநாயகம்… ஜனநாயகத்துக்கு சவால் – அரசியல் கட்சிகளின் வேட்பாளர் தேர்வு\nரவிசங்கர் :: திரை கடலோடியும் துயரம் தேடு – புத்தக அறிமுகம்\nஎன் சொக்கன் :: மூன்று சமாசாரங்கள் – மனம் போன போக்கில்\nஉமா ஷக்தி :: மரணத்தின் வாசனை – த.அகிலன் – இவள் என்பது பெயர்ச்சொல்\nமுத்துலெட்சுமி-கயல்விழி :: நடிகர் விவேக் சொற்பொழிவு – சிறு முயற்சி\nகிஷோர் :: இப்படித்தான் இருக்கவேண்டும் ஒரு குறும்படம்: தாயம் – இயக்குனர் மதிமாறன் புகழேந்தி\nராகவன் தம்பி :: இரு துயரச் சம்பவங்கள் – – இரு வேறுபட்ட எதிர்வினைகள் – சனிமூலை\nஅனாதையின் வலைப்பதிவுகள் :: புரட்டிவிடும் புள்ளிகள் – புத்தகப் பார்வை, மால்கம் கிளாட்வெல், விமர்சனம்\nஉண்மைத்தமிழன் :: திரையுலகத் தமிழீழ ஆதரவு இயக்கத்தின் போராட்டம் – அசத்திக் காட்டிய இயக்குநர் இமயம்.. – அனுபவம், அரசியல், இலங்கை, ஈழப் போராட்டம், பாரதிராஜா\nமுரளிதரன் மயூரன் :: ஒபாமா முந்தநாள் கொடுத்த வரங்களிலிருந்து கியூபாவைக் கர்த்தரே காப்பாற்றும்… – “ம்…”\nடுவிட்டர் வரவுக்குப் பிறகு யாரும் வலைப்பதிவில் தொடுப்புகள் தருவதில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் பணி வாழ்க 🙂\nரவிசங்கர் 29 ஏப்ரல் 2009 at 4முப\nரவி, நன்றி __/\\__ 🙂\nவெயிலான் 30 ஏப்ரல் 2009 at 8முப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« Before கூகை :: சோ.தர்மன் – சகுனப் பாட்டு ஏப்ரல் 27, 2009\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை ��யல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2019/11/18/bsnl-rs-998-prepaid-plan-launched/", "date_download": "2020-02-20T05:34:11Z", "digest": "sha1:6L5VTMCT4TN2CAZA3JFD52VFQHXYAARW", "length": 4534, "nlines": 46, "source_domain": "nutpham.com", "title": "ஏழு மாதங்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். சலுகை – Nutpham", "raw_content": "\nஏழு மாதங்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். சலுகை\nபி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. ஏழு மாதங்கள் (210 நாட்கள்) வேலிடிட்டி கொண்டிருக்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.\nபுதிய சலுகையில் தினசரி டேட்டாவுடன், பிரத்யேக ரிங்பேக் டோன் இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. டேட்டா தவிர புதிய சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். போன்று எவ்வித பலன்களும் வழங்கப்படவில்லை. இந்த சலுகையில் தினசரி டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டா வேகம் 80Kbps ஆக குறைக்கப்பட்டுவிடும்.\nமுன்னதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ. 997 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்தது. இதில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், டேட்டா மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ். 180 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.\nமுன்னதாக ரூ. 365 மற்றும் ரூ. 97 சலுகைகளையும் பி.எஸ்.என்.எல். அறிவித்தது. இவற்றில் தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 399 சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 80 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.\nவைபை, கூகுள் அசிஸ்டண்ட் வசதி கொண்ட ஸ்மார்ட் டியூப் லைட் இந்தியாவில் அறிமுகம்\nஇயர்டிரான்ஸ் ப்ரோ ஏஎன்சி வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த ஷாக் அறிவிப்பு\nஅடுத்த ஆண்டு முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%87_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-02-20T05:52:46Z", "digest": "sha1:CULJAKWF4YYTMTAX566TSWMJDOHFNTRE", "length": 6912, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சீக்குகே பிரசன்னா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சீக்குகே பிரசன்னா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசீக்குகே பிரசன்னா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆசியக் கிண்ணம் 2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைத் துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2016 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைத் துடுப்பாட்ட அணியின் அயர்லாந்து சுற்றுப்பயணம், 2016 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீக்குகே பிரசன்ன (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2016 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2017 ஐசிசி வாகையாளர் கோப்பை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2017 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை–பாக்கித்தான் துடுப்பாட்டத் தொடர், 2017 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-20T05:28:29Z", "digest": "sha1:JW5ZNESMA6B6UTCIGZ7QWDDKBPG2XOZO", "length": 25739, "nlines": 483, "source_domain": "ta.wikipedia.org", "title": "நைஜர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமற்றும் பெரிய நகரம் நியாமி\n• குடியரசுத் தலைவர் Mahamadou Issoufou\n• கூற்றம் ஆகஸ்ட் 3 1960\n• மொத்தம் 12,67,000 கிமீ2 (22வது)\n• ஜூலை 2012 கணக்கெடுப்பு 16,274,738[1] (63வது)\n• 2001 கணக்கெடுப்பு 10,790,352\nமொ.உ.உ (கொஆச) 2011 கணக்கெடுப்பு\n• கோடை (ப.சே) இல்லை (ஒ.அ.நே+1)\nநைஜர் அல்லது நைசர் (French pronunciation: ​[niʒɛʁ], சில வேளைகளில் /niːˈʒɛər/ அல்லது /ˈnaɪdʒər/ ( கேட்க) என்றும் அழைக்கப்படுகிறது[3]) என்னும் நைஜர் குடியரசு, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு நிலம் சூழ் நாடு ஆகும். நைஜர் ஆற்றின் பெயரையொட்டி இப்பெயர் வந்தது. இந்நாட்டின் தலைநகரம் நியாமி ஆகும். நைஜருக்குத் தெற்கே நைஜீரியாவும் பெனினும், மேற்கே புர்க்கினா பாசோவும் மாலியும், வடக்கே அல்சீரியாவும் லிபியாவும், கிழக்கே சாடும் உள்ளன. ஏறத்தாழ 1,270,000 km2 பரப்பளவுடைய நைஜர், மேற்கு ஆப்பிரிக்காவிலேயே மிகப்பெரிய நாடு ஆகும். இதில் 80 விழுக்காடு நிலம் சகாரா பாலைவனத்தில் உள்ளது. 15 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள்தொகையில் பெருமளவினர் இசுலாமியர்கள் ஆவர். இவர்கள் பெரும்பாலும் நாட்டின் தெற்கு, மேற்கு மூலைகளில் வாழ்கிறார்கள்.\nவளர்ந்து வரும் நாடான நைஜர், ஐக்கிய நாடுகளின் மனித வளர்ச்சிச் சுட்டெண்களில் தொடர்ந்து கீழ் நிலையில் இடம்பெற்று வருகிறது. 2011 அளவீட்டின் படி, 187 நாடுகளில் 186ஆவது இடத்தையே பெற்றது. நாட்டின் பாலைவனமல்லா பகுதிகள் பலவும் விட்டு விட்டு வரும் வறட்சியாலும் பாலைவனமாதலாலும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. நைஜரின் பொருளாதாரம் வாயுக்கும் வயிற்றுக்குமான வேளாண்மையையும் சிறிதளவு ஏற்றுமதி வேளாண்மையையும் யுரேனியம் உள்ளிட்ட இயற்கை வளங்களின் ஏற்றுமதியையும் நம்பியே உள்ளது. சுற்றி நிலம் சூழ்ந்துள்ள நிலை, பாலை நிலம், மோசமான கல்வி, ஏழ்மை, உள்கட்டமைப்பு வசதியின்மை, மோசமான நலத் திட்டங்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு முதலியவற்றால் நைஜர் முடங்கி உள்ளது.\n3.3 பஹாய் (Bahá'í) நம்பிக்கை\nமுன்னர் பிரான்சின் பேரரசுவாத ஆட்சியின் கீழ் இருந்து 1970ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. அன்று முதல் நைஜீரியர்கள் ஐந்து அரசியல் அமைப்புகளின் கீழும் மூன்று இராணுவ ஆட்சிகளின் கீழும் வாழ்ந்துள்ளனர். 2010ல் நடந்த இராணுவப் புரட்சியை அடுத்து, தற்போது நைஜர் ஒரு பல கட்சி குடியரசாகத் திகழ்கிறது.\nமேற்கு ஆப்பிரிக்காவின் நைஜர் நாடானது, அதன் எல்லைகள் நிலத்தால் சூழப்பட்டு, சகாரா மற்றும் துணை சகாரா பாலைவனப் பகுதிகளின் இடையே அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவான 1,267,000 சதுர கிலோமீட்டர்கள் (489,191 sq mi)ல், நீர்ப்பரப்பளவு மட்டும் சுமார் 300 சதுர கிலோமீட்டர்கள் (116 sq mi) ஆகும்.\nநைஜர் தனது எல்லையாக 7 நாட்டைக் கொண்டுள்ளது. நாட்டின் நீளமான எல்லையாக (1,497 km or 930 mi) அளவைக் கொண்ட நாட்டின் தென்பகுதியான நைஜீரியாவாகும். அதற்கடுத்தாற்போல் கிழக்கு எல்லையாக சாட்(நீளம்: 1,175 km (730 mi)), வடமேற்கு எல்லையாக அல்ஜிரியா (956 km or 594 mi) மற்றும் மாலி (821 km (510 mi)), தென்மேற்கு எல்லையாக பர்கினா (628 km (390 mi)) மறறும் பெனின் (266 km (165 mi)) மற்றும் வடகிழக்கு எல்லையாக லிபியா (354 km (220 mi)).\nநாட்டின் உயர்வான பகுதியாக இதுகல்-ந-தாகேஸ் (2,022 m (6,634 ft)) மற்றும் மிகவும் தாழ்வான பகுதியாக நைஜிரியா ஆறும் (200 மீட்டர்கள் (656 ft)) உள்ளது.\nநைஜர் நாடு ஒரு வெப்பமண்டலமாதலால், காலநிலையானது பாலைவன பகுதிகளில் மிகவும் சூடாகவும் உலர்வாகவும் இருக்கும். தெற்கிலுள்ள நைஜர் ஆற்றுப்படுகைகளில் வெப்பமண்டலமாகவே இருக்கும். நிலப்பரப்பின் பெரும்பங்கு பாலைவனமாக இருந்தாலும், தெற்கில் பசுமையான நிலப்பரப்பும், வடக்கில் மலைக்குன்றுகளும் அதிகம் காணப்படும்.\nநைஜர் அரசியலமைப்பின்படி, நாட்டு மக்கள் யாவருக்கும் மத சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் மற்றும் இந்நாட்டு மக்கள் அனைவரும், சமூக அமைதி மற்றும் தேசிய ஒற்றுமை ஆகியவற்றை பேணிகாத்து மதிக்கின்றனர்[5]. அமெரிக்க அரசாங்கத்தின்படி 2007 ஆம் ஆண்டு, மத நம்பிக்கை அல்லது நடைமுறையில் அடிப்படையில் சமுதாய மீறல்கள் எதுவும் பதிவாகவில்லை[5].\nஇசுலாமியத்தின் 95 விழுக்காடு மக்கள், சன்னி இன வகுப்பைச் சார்ந்தவராகவும், இதர 5 விழுக்காடு மக்கள், சியா இனத்தவராகவும் உள்ளனர்[5]. 15ம் நூற்றாண்டிற்குப் பின்னர்தான் இங்குள்ள பகுதிகளில் இசுலாமிய மதம் தழைத்தோங்கத் தெடங்கியது. 17ம் நூற்றாண்டில் அசுர வளர்ச்சி பெற்றது, இசுலாமியச் சமயம். மேலும், 18 மற்றும் 19ம் நூற்றாண்டுகளில் புலா லெத், சுபி மற்றும் சொகொடா கலிபாத்தே (தற்போதைய நைஜிரியா) ஆகிய பகுதிகளில் நன்கு பரவிற்று[6].\nதுணை சாகாரா பாலைவனத்தில் மக்கள் தொகை பெருகிய போதுதான் பஹாய் நம்பிக்கை உ���ுவாயிற்று [7]. நாட்டின் முதல் பஹாயின் வருகையானது, 1966ல் நடந்தேறியது[8] 1975ம் ஆண்டு, தேசிய ஆன்மீக சபையின் தேர்தலை நடத்தும் அளவிற்கு அதன் வளர்ச்சி இருமடங்காக பெருகியது[9]. பின்னர், 1970 மற்றும் 1980களில் சில தவறான காரியங்கள் நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டதால், 1992ல் மீண்டும் தேர்தல் நடந்தது. நைஜரின் தென்மேற்கு பகுதிகளில் 5600க்கும் (நாட்டின் மக்கள் தொகையில் 0.4 விழுக்காடு மக்கள்) மேற்பட்டோர் பின்பற்றுகின்றனர்[10].\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; database என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nFood Crisis நைஜர் உணவுப் பற்றாக்குறை குறித்த செய்தி\nநைஜர் நாட்டின் நாடோடிகள், படக்காட்சிகள்\nஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளும் பிராந்தியங்களும்\nசாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி\nபிரான்சு (மயோட்டே • ரீயூனியன்)\nஇத்தாலி (பந்தலேரியா • பெலாகி தீவுகள்\nஎசுப்பானியா (கேனரி தீவுகள் • செயுத்தா • மெலில்லா • இறைமையுள்ள பகுதிகள்)\nசெயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா\nசகாராவிய அரபு சனநாயகக் குடியரசு\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2019, 10:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/fiio-launches-world-s-first-music-player-with-usb-type-c-port-018385.html", "date_download": "2020-02-20T05:24:03Z", "digest": "sha1:EFMOS3MVCCPRJOW5O2JQRAZEWAQ25P2R", "length": 19079, "nlines": 254, "source_domain": "tamil.gizbot.com", "title": "Fiio launches world's first music player with USB Type C port - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n3 hrs ago OnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\n17 hrs ago உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n17 hrs ago சூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\n18 hrs ago 10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nMovies கால் உடைந்தது உண்மையா இந்தியன் 2 விபத்தின் போது சங்கர் எங்கே இருந்தார் இந்தியன் 2 விபத்தின் போது சங்கர் எங்கே இருந்தார்\nAutomobiles கஸ்டமரின் விலை உயர்ந்த காரை சில்லு சில்லாக நொறுக்கிய மெக்கானிக்... நடந்தது தெரிஞ்சா கோவப்படுவீங்க\nLifestyle மகா சிவராத்திரி 2020: எந்த ராசிக்காரர்கள் எந்த வடிவ சிவனை வழிபடுவது நல்லது தெரியுமா\nNews நீயெல்லாம் ஒரு பொண்ணா.. வெளில சொல்லிராதே.. என்னா பேச்சு இது.. நடக்கிறதே வேற... வெளுத்த காளியம்மாள்\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகில் முதல்முறையாக யூஎஸ்பி டைப் சி போர்ட் வசதியுடன் கூடிய மியூசிக் பிளேயர்.\nஇந்தியாவில் ஹை ரெசலூசன் மியூசிக் பிளேயர் ஒன்றை ஃபைலோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. எம் 7 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மியூசிக் பிளேயர் கட்ந்த 2016ஆம் ஆண்டு வெளியான எம்3 என்ற மியூசிக் பிளேயரின் அடுத்த தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. கருப்பு, சில்வர் மற்றும் சிகப்பு ஆகிய வண்ணங்களில் வெளியாகியுள்ள இந்த மியூசிக் பிளேயரின் விலை ரூ.19.990 ஆகும். இந்த சாதனம் ஃபைலோ நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளம், இகாமர்ஸ் இணையதளங்கள், மற்றும் ரீடெயில் ஷோரூம்களில் கிடைக்கும்.\nஇந்த ஃபைலோ எம்7 மியூசிக் பிளேயர் 3.2 இன்ச் டச்ஸ்க்ரீன் டிஸ்ப்ளேவை கொண்டது. இதன் ரெசலூசன் 480 x 800 பிக்சல்ஸ் ஆகும். அலுமினியம் உலோகத்தால் செய்யப்பட்டுள்ள இந்த சாதனத்தின் முன்பக்கம் கண்ணாடியால் ஆனது. இந்த சாதனம் 2ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜை கொண்டது. மேலும் ஸ்டோரேஜை 512 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் நீட்டித்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு முறையில் இயங்கும் இந்த சாதனத்தின் வால்யும் கண்ட்ரோலை பட்டன்கள் மூலம் அதிகப்படுத்தி கொள்ளவோ குறைத்து கொள்ளவோ செய்யலாம்\nமேலும் இந்த சாதனத்தில் சாம்சங் நிறுவனத்தின் எக்ஸினோஸ் 7270 எஸ்.ஓ.சி அமைந்துள்ளது. இந்த மியூசிக் பிளேயரில் 1180mAh உள்ளதால் இதன் பேட்டரி நாற்பது நாட்களுக்கு நிற்கும். ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் சுமார் 30 மணி நேரம் புளூடூத் மூலம் பயன்படுத்தலாம். அதேசமயம் ஹெட்போன் மூலம் கனெக்ட் செய்தால் 20 மணி நேரம் பாடல்கள் கேட்கலாம்.\nமேலும் யூஎ|ஸ்பி ட���ப் போர்ட் சி மூலம் சார்ஜ் செய்யப்படும் முதல் மியூசிக் பிளேயர் இதுதான். யூஎஸ்பி சி ஹெட்போன் மூலம் சார்ஜ் செய்வது, பாடல்களை கேட்பது போன்றவைகளை செய்யலாம். டைப் சி போர்ட் என்பது கம்பெனி கொடுத்ஹ 3.5மிமீ ஜாக் ஆகும். இந்த .3.5 மிமீ ஜாக் இந்த மியூசிக் பிளேயருக்கு பொருத்தமாக அமைந்துள்ளது.\nஇந்த எம்7 மியூசிக் பிளேயரில் 192kHz/ 24 பிட் பிசிஎம் ஆடியோ சப்போர்ட் செய்யும். மேலும் இந்த பிளேயரில் APE/ WAV/ FLAC/ AIF/ DSD/ M4A/ WMA/ OGG/ AAC/ ALAC/ MP3 போன்ற பார்மேட்டில் உள்ள பைல்களும் சப்போர்ட் செய்யும். அதுமட்டுமின்றி CUE கோடிக் உள்பட அனைத்துவித ஃபைல்களும் இதில் சப்போர்ட் ஆகும்.\nமேலும் இந்த எம் 7 பிளேயரில் இஎஸ்.எஸ் சாப்ரே 9018 சிம் பயன்படுத்தப்படுகிறது. அதோடு இதில் டிஏசி ஹெட்போன் ஆம்ப்ளிஃபையருடன் கூடிய ஒரு கம்பாக்ட் பெட்டியும் உள்ளது. இந்த 9018 சிப் வெளிச்சத்ததை குறைக்க உதவுகிறது. மேலும் 384kHz/32 பிட் பிசிஎம் டிராக்ஸ் வசதியும் இதில் உண்டு.\nமேலும் இந்த எம்7 மியூசிக் பிளேயர் எச்டி ஆடியோ கோடிக் சப்போர்ட் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சோனியின் எல்.டி.ஏசி வயர்லெஸ் ஆடியோ கோடிக் இதில் உண்டு. மேலும் இந்த சாதனம் அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் குறிப்பாக ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ போன்களிலும் சப்போர்ட் செய்யும். மேலும் இந்த மியூசிக் பிளேயர் மூலம் எப்.எம் ரேடியோவையும் கேட்டு ரசிக்கலாம். ஆனால் ஒரே ஒரு குறையாக வைபை மூலம் ஆப்பிள் மியூசிக், கூகுள் பிளே மியூசிக் ஆகியவை சப்போர்ட் செய்யாது.\nOnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nSamsung Galaxy A71 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்: விலை இவ்வளவு தான்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nRedmi Note 8 Pro ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\nItel Vision 1: டூயல் கேம் + 4000எம்ஏஎச் பேட்டரி: ரூ.5,499-விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nரூ.15,999-விலையில் களமிறங்கும் Samsung Galaxy M31\nHonor 9X Pro: பிப்ரவரி 24: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅசுஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க சரியான நேரம்.\nஇஷ்ட ப்ரிம்டா அர்த்தபுஷ்டா- காலகேயர்கள் மொழியை திணிக்க முயற்சி: ���ிலிக்கிக்கு தனி இணையதளமே தொடக்கம்\nபட்ஜெட் விலையில் கண்ணை கவரும் ஒப்போ ஏ31(2020) ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nFASTag அடுத்த 15 நாட்களுக்கு இலவசமாக வேணுமா\n3 வண்ணங்களாக மாறும் ஸ்மார்ட் பேண்டேஜ்: இனி கட்டுப்போட தேவையே இல்ல., என்ன சிறப்பம்சம் தெரியுமா\nNokia 2.3 : மிரட்டலான நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/power-shutdown-in-chennai-on-august-19-pv-195067.html", "date_download": "2020-02-20T06:18:44Z", "digest": "sha1:KUDQHII5JJHNUDN6DGYQZD5FCNUUVMQB", "length": 7393, "nlines": 145, "source_domain": "tamil.news18.com", "title": "Chennai Power Cut: சென்னையில் நாளை (19-08-2019) மின்தடை எங்கெங்கே?– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » சென்னை\nChennai Power Cut: சென்னையில் நாளை (19-08-2019) மின்தடை எங்கெங்கே\nபராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.\nசென்னையில் நாளை (19-08-2019) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.\nஆவடி பகுதி : எஸ். எஸ் நகர், வள்ளலார் நகர், அண்ணா தெரு, திருவள்ளுவர் நகர், மூர்த்தி நகர், அம்பேத்கர் நகர், பத்மாவதி நகர், எஸ்.டி.வி நகர், சுப்ரமணி நகர்.\nஇராஜகீழ்ப்பாக்கம் பகுதி : வேளச்சேரி மெயின் ரோடு பகு , பார பூங்காதெரு, ஐ.ஒ.பி காலனி, முத்தாலம்மன் கோயில் தெரு, கர்ணம் தெரு, குலக்கரை தெரு, ராஜேஷ்வரி நகர் மற்றும் அதன் விரிவு, காமராஜர் தெரு, வி.ஜி.என் மிலனோ, மணிமேகலை தெரு விரிவு , ராமகிருஷ்ணபுரம் தங்கக்கரை தெரு பகுதி.\nதரமணி பகுதி : வேளச்சேரி ரோடு, வெங்கடபுரம்\nசமூக வலைதளங்களில் வைரலாக பரவும் வீடியோ... குழந்தைகள் பாதுகாப்பு அலகு விசாரணை...\nஊழியர்கள்தான் முக்கியம் : அலுவலக நேரத்தில் நடனமாடி உற்சாகமூட்டும் பெண் CEO..\n100 அடி தூரத்திற்கு தாறுமாறாக சென்ற லாரி... 20 பேரை காவு வாங்கிய கோர விபத்து நடந்தது எப்படி...\nபறக்காத புறாவும், நடக்காத நாய்க்குட்டியும் : நியூயார்க்கின் ட்ரெண்டிங் நண்பர்கள்..\nசமூக வலைதளங்களில் வைரலாக பரவும் வீடியோ... குழந்தைகள் பாதுகாப்பு அலகு விசாரணை...\nமுதல் கேள்வி : இஸ்லாமியர்களின் மனக்குறை நீங்குமா\nஊழியர்கள்தான் முக்கியம் : அலுவலக நேரத்தில் நடனமாடி உற்சாகமூட்டும் பெண் CEO..\n100 அடி தூரத்திற்கு தாறுமாறாக சென்ற லாரி... 20 பேரை காவு வாங்கிய கோர விபத்து நடந்தது எப்படி...\nபறக்காத புறாவும், நடக்காத நாய்க்குட்டியும் : நியூயார்க்கின் ட்ரெண்டிங் நண்பர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/01/07232853/1280120/public-cash-fraud.vpf", "date_download": "2020-02-20T06:12:23Z", "digest": "sha1:IIRKQFQOZMKS5U5TL6JYVRP7OMS2T72E", "length": 13898, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆட்டையாம்பட்டி அருகே ஊர்ப்பணம் ரூ.70 லட்சம் மோசடி || public cash fraud", "raw_content": "\nசென்னை 20-02-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டையாம்பட்டி அருகே ஊர்ப்பணம் ரூ.70 லட்சம் மோசடி\nகோவில் முன்புள்ள கடைகள், திருமண மண்டபம் மற்றும் கோவில் வரிப்பணம் மூலம் வசூலிக்கப்பட்ட ரூ.70 லட்சத்தை மோசடி செய்ததாக போலீசில் புகார் செய்தனர்.\nகோவில் முன்புள்ள கடைகள், திருமண மண்டபம் மற்றும் கோவில் வரிப்பணம் மூலம் வசூலிக்கப்பட்ட ரூ.70 லட்சத்தை மோசடி செய்ததாக போலீசில் புகார் செய்தனர்.\nசேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே வேலநத்தம் கருக்கம்பாளையத்தார் தெருவை சேர்ந்தவர் ராஜவேல். இவர் முன்னாள் ஊர் தனக்காரராக பணியாற்றியவர்.\nவேலநத்தம் பகுதியில் உள்ள ஊர்சொத்துக்களான கோவில் முன்புள்ள கடைகள், திருமண மண்டபம் மற்றும் கோவில் வரிப்பணம் மூலம் வசூலிக்கப்பட்ட ரூ.70 லட்சத்தை மோசடி செய்ததாக அதே பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவர் ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குலசேகரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\nபணமோசடி வழக்கில் திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி மார்ச் 3-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு\nதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு- ஒருவர் காயம்\nதூக்கை தாமதப்படுத்த நிர்பயா குற்றவாளி வினய் புதிய முயற்சி\nஜப்பான் கப்பலில் இருந்த 2 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nஜெர்மனியில் இருவேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு- 8 பேர் பலி\nதிருப்பூர் அருகே பேருந்தும் கண்டெய்னர் லாரியும் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nசென்னையில் தடையை மீறி பேரணி- 20 ஆயிரம் பேர் மீது வழக்கு\nசென்னை வந்த விமானத்தில் 12½ கிலோ தங்கம் பறிமுதல்\nமகாசிவராத்திரி: மாதேஸ்வரன் மலைக்கு பக்தர்கள�� பாத யாத்திரை\nகீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது: சுற்றுலா பயணிகள் காண ஏற்பாடு\nகோவையில் விடிய,விடிய போராட்டம் நடத்திய முஸ்லிம்கள்\nஆன்லைன் மூலம் நெயில் பாலிஷ் ஆர்டர் செய்த பெண்ணிடம் ரூ.92 ஆயிரம் மோசடி\nதோ‌ஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் பணம் மோசடி - வாலிபர் சிறையில் அடைப்பு\nமதுரையில் மருத்துவ படிப்புக்கு இடம் வாங்கி தருவதாக ரூ. 22½ லட்சம் மோசடி\nபணம் இரட்டிப்பு தருவதாக ஆசிரியையிடம் ரூ. 12 லட்சம் மோசடி\nமதுரை நகைக்கடை அதிபரிடம் ரூ.1¼ கோடி மோசடி\nஇயக்குனர் ராஜ்கபூரின் மகன் மரணம்\nபஸ்சில் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் டிரைவர் பேச தடை\nஅந்த 3 வீரர்களால் தான் கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்பட்டது - இன்சமாம்\nதட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது\nசீனாவிலிருந்து புதுக்கோட்டை திரும்பிய ஓட்டல் அதிபர் உயிரிழப்பு- கொரோனா வைரஸ் தாக்கியதா\nஎடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை பாராட்டிய இளங்கோவன்\nசென்னையில் தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் பேரணி- சட்டசபை முற்றுகை இல்லை\nவீடு அருகே விழும் குண்டுகள்... 4 வயது மகளை சிரிக்கவைத்து திசைதிருப்பும் தந்தை... நெஞ்சை பதறவைக்கும் வீடியோ\nஅபூர்வ நோய்- 8 வயதில் முதுமை அடைந்து சிறுமி மரணம்\nமகள் திருமணத்துக்கு அழைத்த ரிக்‌ஷா ஓட்டுநரை சந்தித்தார் மோடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/06/blog-post_744.html", "date_download": "2020-02-20T05:40:06Z", "digest": "sha1:E3AD7TIUDUQHIP6JBMJEGZQM4BY7Y35P", "length": 6120, "nlines": 36, "source_domain": "www.madawalaenews.com", "title": "சஹ்ரானுடன் ஜனாதிபதியை தொடர்புபடுத்த ஹிஸ்புல்லாஹ் முயற்சி - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nசஹ்ரானுடன் ஜனாதிபதியை தொடர்புபடுத்த ஹிஸ்புல்லாஹ் முயற்சி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலின் போது வெற்றிக்காக\nசஹ்ரான் செயற்பட்டார் என்று முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளமை இடம்பெறும் விசாரணைகளுடன் தொடர்பற்றதாகவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.\nஜனாதிபதி தேர்தல் மாத்திரமல்ல எந்த தேர்தலாக இருந்தாலும் மைத்��ிரியானாலும், மஹிந்தவானாலும் வேறு யார் போட்டியிட்டாலும் அவர்களுக்காக செயற்படுவதற்கும், ஆதரவளிப்பதற்கும் ஆதரவாளர்கள் இருப்பார்கள். இது சாதாரணமான விடயம். இதனடிப்படையில் தான் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் ஹிஸ்புல்லா மஹிந்தவுக்கும், சஹ்ரான் மைத்திரிக்கும் ஆதரவளித்துள்ளனர்.\nஇவ்வாறு இவர்கள் இருவரும் வெவ்வேறு தரப்பினருக்கு ஆதரவளித்தமையால் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட முறுகல் அவர்களுடைய தனிப்பட்ட விடயமாகும். தெரிவுக்குழுவில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளே முன்னெடுக்கப்படுகின்றன. இதை புரிந்து கொள்ளாததைப் போன்று ஹிஸ்புல்லாஹ் தொடர்பில்லாத ஒரு விடயத்தைக் கூறியுள்ளார்.\nஇது மாத்திரமல்ல அண்மையில் ' இலங்கையில் நாம் சிறுபாண்மையினர் என்றாலும் சர்வதேசத்தில் பெரும்பான்மையினர் ' என்று கூறியிருந்தார். அண்மைக்காலமாக ஹிஸ்புல்லா இவ்வாறு முரண்பாடான கருத்துக்களைத் தெரிவித்து வீண் சர்ச்சைகளை ஏற்படுத்துகின்றார். இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளை இவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nசஹ்ரானுடன் ஜனாதிபதியை தொடர்புபடுத்த ஹிஸ்புல்லாஹ் முயற்சி Reviewed by Madawala News on June 14, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஅமைச்சர் விமல் வீரவன்ச, 6 லட்சம் ரூபாவடையன நாற்காலியை கொள்வனவு செய்ததாக சுனில் ஹந்துன்நெத்தி குற்றச்சாட்டு.\nசமூக வலைத்தளங்கள் ஊடாக புகைப்படங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.\nதொழிலாக நடத்தி செல்லாமல் எந்தவொரு பெண்ணும் விபச்சாரத்தில் ஈடுபடுவது இலங்கை சட்டத்தில் தவறு இல்லை என உத்தரவு..\nகொரோனா வைரஸ் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நபர் சுட்டுக்கொலை.\nஎமது ஊருக்கும் விடிவு கிட்டும் இன்ஷா அல்லாஹ்.\nமன்சூர் பாத்திமா ஹப்ஸா, உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%86-2/", "date_download": "2020-02-20T05:32:45Z", "digest": "sha1:XYKIPP6SBW5SPUYR3FNLESD2BDD2426X", "length": 9867, "nlines": 108, "source_domain": "www.tamildoctor.com", "title": "செக்ஸ் மேல் ஈர்ப்பு வர பெண்களுக்கு 237 காரணம் இருக்காம்! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome வீடியோ செக்ஸ் மேல் ஈர்ப்பு வர பெண்களுக்கு 237 காரணம் இருக்காம்\nசெக்ஸ் மேல் ஈர்ப்பு வர பெண்களுக்கு 237 காரணம் இருக்காம்\nபாலுணர்வும், பாலியல் நினைவுகளும் இல்லாத உயிர்களே இல்லை. ஏதாவது ஒரு காரணத்திற்காக சிலருக்கு உடலுறவு பிடித்திருக்கலாம். இனப்பெருக்கத்திற்காகவும், மன அமைதிக்காவும் மட்டுமின்றி உறவானது பல நிலைகளில் நன்மை தருகிறது என்று ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பெண்களுக்கு ஏன் அதன் மேல் அத்தனை ஆர்வம் என்று கண்டறிய நடைபெற்ற ஆய்வில் தாம்பத்ய உறவை பெண்களுக்குப் பிடிக்க 237 காரணங்கள் இருக்கிறது என்று தெரியவந்துள்ளது.\nடேவிட் பஸ் என்ற உளவியல் நிபுணர் இதற்கான காரணத்தை ஆராய்ந்து தனது Why Women Have Sex என்று நூலில் எழுதியுள்ளார். 1006 பெண்களை ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட நிபுணர் பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளார். அதில் ஒவ்வொரு பெண்களும் ஒவ்வொருவிதமான பதிலளித்துள்ளனர். செக்ஸ் பற்றி பிடிக்க மொத்தம் 237 காரணங்களை கூறியுள்ளார்.\nசெக்ஸ் என்பது த்ரில்லான அனுபவம் என்று கூறியுள்ளனர் சிலர். அதுபோன்ற அனுபவத்திற்காகவே அடிக்கடி உறவில் ஈடுபடுகின்றனராம். தம்பதியரிடையேயான நெருக்கத்தை அதிகரிக்கிறது. இது சந்ததி உருவாக்கத்திற்கு என்பதையும் தாண்டி ஆரோக்கியத்தை அளிக்கிறது என்பதனால் செக்ஸ் விருப்பத்திற்குரியதாக இருக்கிறது.\nஆணின் வாசனையால் கவரப்பட்டு உறவில் ஈடுபடுவதாக சிலர் கூறியுள்ளனர். மேலும் உறவில் ஈடுபடுவதானல் தனக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கிறது என்று கூறியுள்ளனர் சிலர்.\nகாதலும், செக்ஸ்சும் நீண்டகால இன்சூரன்ஸ் பாலிசி போன்றது பாதுகாப்பானது என்று கூறியுள்ளனர். செக்ஸ் மூலம் உடல் ஆரோக்கியமடைகிறது. அழகான கூந்தல் கிடைக்கிறது, சருமம் மினுமினுக்கிறது என்று அதனால் அதில் ஆர்வம் காட்டுவதாக சிலர் கூறியுள்ளனர்.\nசெக்ஸ் மருத்துவ குணம் கொண்டுள்ளது. இது மைக்ரேன் தலைவலியை குணமாக்குவதோடு ரிலாக்ஸ் ஆக்குகிறது. இது சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது. மாதாந்திர வலிகளை போக்குவதில் செக்ஸ் சிறந்த மருந்துப்பொருளாக செயல்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.\nதூக்கக்குறைபாடு உள்ளவர்களுக்கு செக்ஸ் சிறந்த நிவாரணியாக இருந்ததாக கூறியுள்ளனர். உறவுக்குப் பின்னர் மூளை சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் இருப்பதால் அதனை விரும்புவதாக கூறியுள்ளனர்.\nஉளவியல் நிபுணரின் ஆய்வின் படி ரஷ்யாவில் 73 சதவிகித பெண்கள் அதீத காதலை விரும்புகின்றனர். ஜப்பானிய பெண்கள் 63 சதவிகிதம் பேரும், இங்கிலாந்தில் 75 சதவிகிதம் பேரும் காதலில் ஈடுபட விரும்புவதாக கூறியுள்ளனர். ஆனால் ஆண்கள் அந்த அளவிற்கு உற்சாகம் காட்டுவதில்லை. ஜப்பானில் 41 சதவிகிதம் ஆண்களும், ரஷ்யாவில் 61 சதவிகித ஆண்களும்தான் செக்ஸ் மீது அதீத ஆர்வம் கொண்டுள்ளனர்.\nதிருமணமான புதிதில் தொடங்கி நடுத்தர வயதை தாண்டியும் செக்ஸ் விருப்பத்திற்குரியதாக இருக்க இதுபோன்ற 237 காரணங்களை பெண்கள் கூறியுள்ளதாக தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் உளவியல் நிபுணர்கள்.\nPrevious articleகாம உச்சநிலையை உணர்த்தும் ‘அ’\nNext articleஉதடுகளில் என்னென்ன செய்யலாம்\nகட்டிலில் கணவனை இன்பத்துக்கு தூண்டிவிடுங்கள் பெண்களே\nஆண்மை அதிகரிக்க ஏலக்காய் எப்படி பயன்படுத்துவது\nவிந்தணு முந்தி வருவதைத் தவிர்க்க சில பொசிஷன்கள்\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=124941", "date_download": "2020-02-20T04:34:29Z", "digest": "sha1:BC7ANCFZ5EP43JSBN4DIQH5XPRIMTIZA", "length": 5100, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக திலீப் நவாஸூக்கு அரசியலமைப்பு சபை அனுமதி", "raw_content": "\nமேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக திலீப் நவாஸூக்கு அரசியலமைப்பு சபை அனுமதி\nமேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராகக் கடமையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொடவை, உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிப்பதற்கு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (24) கூடிய அரசியலமைப்புப் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஇந்நிலையில் சட்டத்தரணி யசந்த கோதாகொட உயர் நீதிமன்ற நீதியரசர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பதவிக்கு ஏற்படும் வெற்றிடத்துக்கு ஏ.எச்.எம். திலீப் நவாஸை நியமிப்பதற்கும் அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.\nஅரசியலமைப்புக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்குறிப்பிட்ட பெயர்களை அரசியலமைப்புப் பேரவைக்குப் பரிந்துரைத்திருந்தார்.\nசபாநாயகர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க, பாராளுமன்ற ���றுப்பினர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல, சிவில் அமைப்பின் உறுப்பினர்களான என். செல்வகுமார், ஜாவிட் யூசுப் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.\nமாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை\nதுப்பாக்கிச் சூடு - 8 பேர் பலி - சந்தேக நபரை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பொலிஸார்\nஇன்று மாலை முதல் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை\nகொரோனா வைரஸால் இதுவரை 2125 பேர் பலி - தொற்றுள்ள பணத்தை எரிக்கவும் முடிவு\nபாடசாலைக்குள் போதைப்பொருள் - அறிவிப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம்\nஇன்று முற்பகல் இடம்பெறவுள்ள விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்\nஎயார் பஸ் பரிவர்த்தனையில் சட்டமா அதிபரின் ஆலோசனை இல்லை\nநித்யானந்தாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு\n30/1 தீர்மானத்தை மீளப்பெற்றுக் கொள்ள மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/2014/26093-2014-01-30-05-12-47", "date_download": "2020-02-20T06:10:04Z", "digest": "sha1:FAFK7X35LQMOHSRAZMDAJD223CY2W56R", "length": 36687, "nlines": 258, "source_domain": "www.keetru.com", "title": "அழிவைதான் பின்னோக்கி இழுக்கிறேன்", "raw_content": "\nஉங்கள் நூலகம் - ஜனவரி 2014\nவிவசாயம் மற்றும் விவசாயிகளைக் காக்க நினைப்பவர்களுக்கு ஓர் திறந்த மடல்\nஈழம் - இன்னும் ஒரு நூறாண்டு போரிடுவோம்\nசரிந்து வரும் இந்தியப் பொருளாதாரத்தைச் சரி செய்ய முடியுமா\nஆகமப் புரட்டு: துக்ளக் பார்ப்பனருக்கு பதில்\nசமூக நீதியில் இழைக்கப்பட்ட சமூக அநீதி\nவறட்சியும் எங்கள் குடும்பமும், வறட்சியும் எங்கள் ஊரும்\nஉலக வர்த்தக கழகத்திலிருந்து இந்தியாவே வெளியேறு\nமரபு மாற்று விதைகள் – இயற்கையை விஞ்சுமா செயற்கை\nகாந்தியையும் அம்பேத்கரையும் ஒருங்கே முன்னிறுத்துவதற்கான காலமிது - இராமச்சந்திர குகா\nபார்ப்பன இந்தியாவை எதிர்த்து நடப்பதே இப்போது மக்கள் நடத்தும் போராட்டங்கள்\nஅம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு முழக்கத்தோடு கோவையில் ஆயிரமாயிரம் இளைஞர்கள் அணி வகுத்த மாட்சி\nதணிகைச்செல்வன் கவிதைகளில் தமிழ்மொழி குறித்த கருத்தாக்கம்\nபெரியார் முழக்கம் பிப்ரவரி 13, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\n‘அகண்ட இந்துராஷ்ர’ கனவை செயல்படுத்தவே குடியுரிமை அடையாளங்களைக் கையில் எடுக்கிறார்கள்\nவேத மந்திரங்களின் அர்த்தத்தை தமிழில் கூற ஏன் மறுக்கிறார்கள்\nபசு மாட்டுத் தோலில் தயாரிக்கும் ‘மிருதங்கத்தை’ பார்ப்பனர்கள் பயன்படுத்தலாமா\nபிரிவு: உங்கள் நூலகம் - ஜனவரி 2014\nவெளியிடப்பட்டது: 30 ஜனவரி 2014\nவாழ்நாள் முழுவதும் இயற்கையோடு இணைந்த ஒரு விவசாயியாக, விவசாயிகளோடு விவசாயத்துக்காகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். பாரம்பரிய விவசாயத்தை நோக்கி ஆயிரக்கணக்கான விவசாயிகளைத் திசை திருப்பியதில் தொடங்கி, தமிழர் உணவிலிருந்து மறைந்தே போன சிறுதானியங்கள் இன்று பேரங்காடி களில் கிடைக்கும் நிலையை உருவாக்கியது வரை தமிழகத்தில் மகத்தான மாற்றங்களை உருவாக்கிய நம்மாழ்வாருடன் சில காலத்துக்கு முன் நடத்திய ஒரு நீண்ட உரையாடலின் தொகுப்பு இது. - சமஸ்\nஇயற்கை வேளாண்மையை நோக்கி எப்போது திரும்பினீர்கள் நவீன வேளாண் அறிவியலைப் பயின்ற உங்களை எது அந்த முறையையே வெறுக்கச் செய்தது\nஅடிப்படையில விவசாயக் குடும்பத்துல பொறந்தவன் நான். அப்பா எங்க எல்லாரையும் படிக்கவெச்சார்னு சொன்னாலும், வயக்காட்டுக்கும் நாங்க போகணும். அதனால, சின்ன வயசுலேயே ஏர் புடிச்சுட்டோம். முழுக்கக் கிராமத்துச் சூழல்லயேதான் வளர்ந்தோம் கிறதால ஒரு வேளாண் குடும்பத்தோட பிரச்சினை, கிராமங்களோட பலம், பலவீனம் எல்லாம் புரியும். வேளாண் விஞ்ஞானம் படிக்கிற காலத்துல நாம ஏதோ பெரிய வேலை பண்ணப்போறோம்கிற நெனைப்பு இருந்துச்சு. வேலைக்குனு போய் கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலையத்துல, அந்த ‘நவீன விஞ்ஞானக் கூட’த்துல ஒருத்தனா - துணை விஞ்ஞானியா - சேர்ந்ததுக்கு அப்புறம்தான் ஆராய்ச்சிங்குற பேர்ல நடக்குற அயோக்கியத்தனங்கள் தெரியவர ஆரம்பிச்சுச்சு. அதற்கான வேரைத் தேடினப்போ அது டெல்லி வழியா பரவி அமெரிக்காவில போய் முடிஞ்சுச்சு.\nபாரம்பரிய அறிவை மக்கள்கிட்டே இருந்து சிதைக் கிறதும் ஏகாதிபத்தியம் சொல்றதை அப்படியே அறிவா ஏத்துக்க வெச்சு வேளாண்மையை உழவர்கள்கிட்டே இருந்து முதலாளிகள் கைக்குக் கொண்டுபோறதும்தான் நவீன வேளாண்மையோட அடிப்படைங்கிறது படிப் படியா புரிஞ்சப்போ நான் படிச்ச படிப்பையும் நவீன வேளாண்மையையும் வெறுக்க ஆரம்பிச்சேன். பின்னால, ‘பச்சைப் புரட்சி’யோட கொடூரமான பாதிப்புகள், வேலையை விட்டதுக்கு அப்புறம் நேரடியா உழவர்கள்கிட்டே இருந்து கி���ைச்ச அனுபவங்கள், நான் படிச்ச சில முக்கியமான புஸ்தகங்கள், சந்திச்ச சில நண்பர்கள் எல்லாமுமா சேர்ந்து இயற்கை வேளாண்மையை நோக்கி என்னைத் திருப்புனுச்சு.\nபசுமைப் புரட்சியை நிராகரிக்கிறீர்கள். ஆனால், அன்றைய உணவுப் பற்றாக்குறை அதற்கான தேவையை உருவாக்கியிருந்தது அல்லவா பாரம்பரிய வேளாண் முறையால் அந்தத் தேவையை நிறைவேற்றியிருக்க முடியும் என்று நம்புகிறீர்களா\nதேவையை நான் மறுக்கலை. ஆனா, பல்லாயிர வருஷப் பாரம்பரியம் கொண்ட இந்திய வேளாண்மை முறையால அதைப் பூர்த்திசெஞ்சிருக்க முடியும்னு உறுதியா நம்புறேன். மாறா, நவீன வேளாண் முறையைத் தேர்ந்தெடுத்ததால என்னாச்சு சாகுபடி நிலங்கள்ல கணிசமான பகுதி அதீதமான பூச்சிக்கொல்லி, ரசாயன உரங்கள் பயன்பாட்டால உவர் நிலமாயிடுச்சு; உணவு நஞ்சாயிடுச்சு; ஒட்டுநெல் ரகச் சாகுபடிக்கு மாறினதால, பல்லாயிரக் கணக்கான பாரம்பரிய நெல் ரகங்கள் அழிஞ்சுபோச்சு; நிலத்தடிநீர் ஆதாரம் அருகிப்போச்சு; உழவன்னா அவன் கடனாளின்னு ஆகிப்போச்சு. நாட்டுல 30 கோடிப் பேர் ஒவ்வொரு நாளும் ஒரு வேளை பட்டினியோட படுக்கப்போறாங்க; நாலுல மூணு புள்ளை ஊட்டச்சத்து இல்லாம ரத்தசோகையால பாதிக்கப்பட்டிருக்கு; அரை மணி நேரத்துக்கு ஒரு உழவன் கடன் தொல்லை தாங்காமத் தற்கொலை செஞ்சுக்குறான். ஆனாலும், நாம உணவுல தன்னிறைவு அடைஞ்சிருக்கோம்னு சொல்லிப் பீத்திக்கிறோம். வெட்கக்கேடு இல்லையா இது\nஇந்தியா 1750-க்கும் 1950-க்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டும், பல்வேறு பஞ்சங்களில் கோடிக்கும் மேற்பட்டவர்களை இழந்திருக்கிறது; அன்றெல்லாம் இயற்கை வேளாண்மையைத்தானே நம் விவசாயிகள் செய்தார்கள்; அதன் போதாமைதானே இந்தப் பஞ்சச் சாவுகள் என்று கேட்கிறார்கள் நவீன விவசாய ஆதரவாளர்கள்...\nசரித்திரத்தை முழுசாப் படிச்சா, பதில் கிடைக்கும். வெறும் வறட்சி மட்டும் அன்னைக்கு நம்ம உழவர் களுக்கு எதிரா நிற்கலை. அரசாங்கமும் நின்னுச்சு. வெள்ளைக்காரங்களோட கடுமையான வரி விதிப்பு அவங்களை வாட்டி வதைச்சுது. வங்கத்துப் பஞ்சத் தையே எடுத்துக்குவோம். 1770-கள்ல கவர்னர் ஜெனரலா இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸோட சட்டம் என்ன சொன்னுச்சு தெரியுமா விளைச்சலை மூணு பங்கா பிரிச்சு, ஒரு பங்கைக் கிழக்கிந்திய கம்பெனிக்கும் ரெண்டாவது பங்கை ஜமீன்தாருக்கும் கொடுத்துட்டு, எஞ்சின மூ��ாவது பங்கைத்தான் உழவனுக்குக் கொடுக்கச் சொன்னுச்சு. அவ்வளவு கடுமையான வரிவிதிப்பு. வங்கத்துல பஞ்சம் உச்சத்துல இருக்கும் போதுதான் ஆயிரக்கணக்கான டன் உணவுத் தானியங் களை பிரிட்டனுக்கு அள்ளிக்கிட்டுப்போச்சு ஆங்கிலேய நிர்வாகம். ‘இந்தியாவுல மக்கள் பசியால சாகக் காரணம் பிற்போக்கான இந்திய வேளாண்மைதான்’னு இங்குள்ள பிரபுக்கள் ராணிக்கு எழுதியபோது, ராணி, ஜான் அகஸ்டின் வால்கர்னு ஒரு விஞ்ஞானியை அனுப்பி வெச்சாங்க. ஒரு வருஷம் நாடு முழுக்கச் சுத்திப் பார்த்த வால்கர், ராணிக்கு என்ன அறிக்கை அனுப்பினார் தெரியுமா விளைச்சலை மூணு பங்கா பிரிச்சு, ஒரு பங்கைக் கிழக்கிந்திய கம்பெனிக்கும் ரெண்டாவது பங்கை ஜமீன்தாருக்கும் கொடுத்துட்டு, எஞ்சின மூணாவது பங்கைத்தான் உழவனுக்குக் கொடுக்கச் சொன்னுச்சு. அவ்வளவு கடுமையான வரிவிதிப்பு. வங்கத்துல பஞ்சம் உச்சத்துல இருக்கும் போதுதான் ஆயிரக்கணக்கான டன் உணவுத் தானியங் களை பிரிட்டனுக்கு அள்ளிக்கிட்டுப்போச்சு ஆங்கிலேய நிர்வாகம். ‘இந்தியாவுல மக்கள் பசியால சாகக் காரணம் பிற்போக்கான இந்திய வேளாண்மைதான்’னு இங்குள்ள பிரபுக்கள் ராணிக்கு எழுதியபோது, ராணி, ஜான் அகஸ்டின் வால்கர்னு ஒரு விஞ்ஞானியை அனுப்பி வெச்சாங்க. ஒரு வருஷம் நாடு முழுக்கச் சுத்திப் பார்த்த வால்கர், ராணிக்கு என்ன அறிக்கை அனுப்பினார் தெரியுமா ‘இந்திய உழவர்களுக்கு கத்துக்கொடுக்க எதுவுமில்லை; நான்தான் அவங்ககிட்டேயிருந்து கத்துக்கிட்டேன்’னு எழுதினார். பின்னாடி இங்கே வந்த ஆல்பர்ட் ஓவார்டு - இந்திய உழவாண்மை ஆராய்ச்சி மையத்தை உருவாக்கினவர் - இன்னும் ஒருபடி மேலே போய் ‘இந்திய உழவர்கள் எனக்குப் பேராசிரியர்களாக இருந்தார்கள்’னு சொன்னார்.\nஆக, மக்களைக் கொன்னது பஞ்சமோ, பாரம்பரிய இயற்கை வேளாண்மையோ இல்லை; அரசாங்கத்தோட தவறான கொள்கைகள். இன்னைக்கும் எங்கெல்லாம் பசி - பஞ்சச் சாவுகள் நடக்குதோ அதுக்குக் காரணமா அதுதான் இருக்கு.\nஇன்றைக்கு இருக்கும் சூழலில் - கிராமங்களிலுள்ள ஆள் பற்றாக்குறை, சாகுபடிப் பரப்பு சரிவு போன்ற சிக்கல்களிடையே - ஒட்டுமொத்த விவசாயிகளும் இயற்கை வேளாண்மைக்குத் திரும்புவது சாத்தியம் தானா\nநீங்க சிக்கலா சொல்ற சூழலையே எடுத்துக்குவோம். யார் காரணம் வயல்ல உழவர்கள் இருந்தா, மளிகைக் கடையி�� ஆரம்பிச்சு ஆசாரிங்க, கொத்தனாருங்க வரைக்கும் எல்லோருக்கும் வேலை இருக்கும்; கிராமத்துல பணம் புரளும். உழவனே வழியில்லாம நெலத்தை வித்துட்டு, கூலி வேலைக்காக நகரத்தை நோக்கி நடந்தா வயல்ல உழவர்கள் இருந்தா, மளிகைக் கடையில ஆரம்பிச்சு ஆசாரிங்க, கொத்தனாருங்க வரைக்கும் எல்லோருக்கும் வேலை இருக்கும்; கிராமத்துல பணம் புரளும். உழவனே வழியில்லாம நெலத்தை வித்துட்டு, கூலி வேலைக்காக நகரத்தை நோக்கி நடந்தா நகரத்துல இருக்குற எந்த சம்சாரியையாவது கேட்டுப்பாருங்க, ஊரை விட்டுட்டுச் சந்தோஷமாத்தான் இங்கே இருக்கானான்னு நகரத்துல இருக்குற எந்த சம்சாரியையாவது கேட்டுப்பாருங்க, ஊரை விட்டுட்டுச் சந்தோஷமாத்தான் இங்கே இருக்கானான்னு அரசாங்கத்தோட தப்பான கொள்கைகளும், அது வழிகாட்டுற நவீன வேளாண் முறையும்தானே இதுக்கெல்லாம் காரணம் அரசாங்கத்தோட தப்பான கொள்கைகளும், அது வழிகாட்டுற நவீன வேளாண் முறையும்தானே இதுக்கெல்லாம் காரணம் அதை சரிசெஞ்சா, பழைய சூழல் திரும்பும்தானே\nநகரங்களில் குடியேறிய மக்களை விவசாயத்தை நோக்கித் திருப்புவது, இயந்திரங்களை ஒதுக்கி விட்டுக் கால்நடைகள் வளர்ப்பது, மேய்ச்சல் நிலங் களை உருவாக்குவது... காலத்தைப் பின்னோக்கி இழுக்க முடியும் என்று நம்புகிறீர்களா\nஐயா... அழிவைத்தான் பின்னோக்கி இழுக்கச் சொல்றேன். நம்ம மனசுவெச்சா எல்லாமே சாத்தியம்தான். காட்டுல இருக்குற பல்லாயிரம் மரங்களையும் பல லட்சம் உயிரினங்களையும் இயற்கைதானே வளர்க்குது\nஎனில், அரசு என்ன மாதிரியான தொழில் கொள்கையை வகுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்\nகாந்தி அன்னைக்குச் சொன்னதுதான். ‘நமக்குத் தேவை, அதிக அளவிலான பொருட்களை உற்பத்தி செய்யிற முறை (மாஸ் ப்ரொடக்ஷன்) இல்லை; அதிகம் பேர் பங்கேற்கிற வகையிலான பொருள் உற்பத்திதான் (ப்ரொடக்ஷன் பை மாஸஸ்)’. அது இயற்கையோடு ஒட்டினதா இருக்கணும். அதுக்கு முதலாளிகளுக்காகவும் ஏகாதிபத்திய நாடுகளோட நிர்ப்பந்தத்துக்காகவும் யோசிக்காம, இந்த நாட்டோட விவசாயிகளை மனசுல வெச்சு திட்டங்களை யோசிக்கணும்.\nஉலகமயமாக்கலையும் முதலாளித்துவத்தையும் இவ்வளவு தீவிரமாக எதிர்க்கும் நீங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவது ஆச்சரியம் அளிக்கிறது...\nகேள்வியோட நோக்கத்தை என்னால முழுமையா விளங்கிக்க முடியலை.\nமக்களிடம் எதிர்ப்புணர்வைத் தணித்து, அவர்களுடைய அரசியலை மடைமாற்றும் வேலையில் தொண்டு நிறுவனங்கள்தானே இன்று முன்னணியில் நிற்கின்றன\nநான் அப்படிப் பார்க்கலை. சாதாரண மக்களை அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒண்ணுசேர்க்குற களமாத்தான் நான் தொண்டு நிறுவனங்களைப் பார்க்குறேன்.\nஏன் அரசியலுக்கு அப்பாற்பட்டு சாதாரண மக்களை ஒருங்கிணைக்க நினைக்கிறீர்கள் அதிகாரம் முழுக்க அரசியலில் இருக்கும்போது அரசியலுக்கு வெளியே எப்படி மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று நினைக்கிறீர்கள்\nநான் அரசியலுக்கு எதிரானவன் இல்லை. ஆனா, ஒரு அரசியல் இயக்கம்கிறது ஒத்தையடிப் பாதை இல்லை. பலதரப்பட்ட ஆட்களுக்கும் நோக்கங்களுக்கும் இடம்கொடுக்குற இடமாத்தான் ஓர் அரசியல் இயக்கம் இருக்க முடியும். அப்படிப் பல நோக்கங்களோடு இயங்குற இயக்கத்துல, இன்னைக்கு நான் எடுத்துக் கிட்டு இருக்குற நோக்கம் சிதைஞ்சுடும். அதை நான் விரும்பலை. அதனாலதான் அமைப்புகளை விவசாய இயக்கங்களாகவே கட்டுறோம். அப்புறம், இது வெறுமனே கூட்டம் போட்டுட்டுக் கலையுற வேலை இல்லை; நீங்க என்கூடக் கைகோத்துக்கிட்டீங்கன்னா, உங்க வாழ்க்கைப் பாதையையே மாத்திக்கணும். இயற்கை வேளாண்மைங்கிறது வெறும் தொழில்முறை இல்லை; அது ஒரு வாழ்க்கை முறை இல்லையா நீங்க இயற்கையோட இணைஞ்ச ஒரு வாழ்க்கைக்குத் தயாராகிட்டீங்கன்னா, சின்ன செடிக்கும்கூட நல்லதையே நினைக்கிறவர் ஆயிடுறீங்க இல்லையா; அதுலேயே எல்லா சமூக மாற்றங்களும் ஆரம்பமா யிடும்.\nதனிப்பட்ட வாழ்வுக்கு வருவோம். இந்த நீண்ட போராட்டத்தில், நீங்கள் எதிர்கொண்ட பெரிய சவால் எது\nஇயற்கை வேளாண்மைன்னா ரசாயன உரங்களுக்குப் பதிலா வெறும் சாணத்தைப் போடுறதுன்னு மக்கள் கிட்டே இருக்குற மலிவான நினைப்பு; பாரம்பரிய வேளாண்மை மேல இருக்குற தாழ்வுமனப்பான்மை; அவநம்பிக்கை.\nஉங்களுடைய கொஞ்ச நேரப் பேச்சில்கூட, நிறைய மேற்கோள்கள் வெளிப்படுகின்றன. வாசிப்புக்கு எவ்வளவு நேரம் ஒதுக்குவீர்கள்\nநான் படிப்பு மூலமாக் கத்துக்கிட்டது குறைச்சல். வாசிப்புதான் எனக்கு எல்லாத்தையும் கத்துக் கொடுத்துச்சு. வேலை இல்லாத நேரம்னா என்னைப் புத்தகம் இல்லாம பார்க்க முடியாது.\nஒரேயரு புத்தகத்தை மட்டும் உங்களோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், எதை வைத்துக்க��ள்வீர்கள்\nஎன் வாழ்க்கையை மாத்தின புஸ்தகம்னா மசானபு ஃபுகோகாவின் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி ’. ஆனா, ஒரேயரு புஸ்தகம்தான் வைச்சுக்கணும்னு சொன்னீங்கன்னா, மகாத்மா காந்தியோட ‘சத்திய சோதனை’யைத்தான் வெச்சுக்குவேன். ஏன்னா, எல்லாக் காலத்துக்குமான புஸ்தகம் அது.\nவெகுவாகப் பாதித்த மூன்று ஆளுமைகள்\nசின்ன வயசுல பெரியார், அப்புறம் நான் நானாகக் காரணமான என்னோட குரு பெர்னார்ட், எப்பவும் மகாத்மா காந்தி.\nவாழ்க்கையைத் தொடங்கின சில மாதங்களிலேயே வேலையை விடத் தீர்மானித்ததில் தொடங்கி, வாழ்க்கையின் பெரும் பகுதியைப் பொதுப் பணிகளுக்கும் போராட்டத்துக்குமே அர்ப்பணித்திருக்கிறீர்கள். வீட்டில் இதற்கெல்லாம் ஆதரவு எப்படி\nசித்தார்த்தன் நிறைவான கணவனா வாழ்ந்திருந்தா, புத்தன் கிடைச்சிருக்க மாட்டான்னு சொல்வாங்க. நான் எந்த அளவுக்கு நிறைவா நடந்துகிட்டேன்னு எனக்குத் தெரியலை; ஆனா, என் மனைவி சாவித்ரி என்னை முழுமையாப் புரிஞ்சு நிறைவா நடந்துகிட்டவங்க. வாழ்க்கையைத் தொடங்குன கொஞ்ச நாள்லேயே என் போக்கு அவங்களுக்குப் புலப்பட்டுருச்சு. என்னோட வேலைகளும் பாதிக்காம,\nவீடும் பாதிக்காம இருக்க ரெண்டு பேரும் சேர்ந்து முடிவு எடுத்தோம். வீட்டு நிர்வாகத்தை - அதாவது நெலபுல நிர்வாகத்தையும் சேர்த்துச் சொல்றேன் - அவங்க கையில ஒப்படைச்சுட்டேன். தனிப்பட்ட முறையில எனக்கு இருந்த ஒரே சுமை அதுதான். அதையும் அவங்க சுமந்ததாலதான் என்னால ஓட முடியுது.\nஆனால், வயோதிகத்தையோ உடல்நலனையோ பொருட்படுத்தாமல் ஓடிக்கொண்டேயிருக்கிறீர்கள்...\nநமக்குன்னு சில காரியங்களை இயற்கை ஒதுக்கியிருக்கு. சிலர் அதைப் புரிஞ்சுக்குறோம். அதை முடிக்கத்தான் ஓடுறோம். என்னோட கவலை எல்லாம், இவ்வளோ ஓடியும் எனக்கான காரியங்களை இன்னும் முடிக்க முடியலையேன்னுதான். நாம காரியத்தைப் பத்திதான் கவலைப்படணும்; ஓட்டத்தைப் பத்தி இல்லை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-11045.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2020-02-20T04:12:33Z", "digest": "sha1:ITA5RY4PJDSCILWRINFWQJXZSPTNW3TA", "length": 3045, "nlines": 40, "source_domain": "www.tamilmantram.com", "title": "கனவு [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > கனவு\nபின்பு நீ என்னை காதலிகாத போதுதான்\nபுரிந்தது நீ கனவே கானவில்லை என்று \nம்ம்ம்ம் கனவுகள் வந்ததால் அவனை காதலித்தீர்கள் ஆனால் அது கனவாகி போச்சு அருமை உங்கள் சோகமான காதல் கவிதை பாராட்டுக்கள் திவ்யா\nவாழ்த்துக்கள் தோழியே கவிதை அழகு\nஇனிமேல் களையாத கனவுகளை மட்டுமே காணுங்கள். அதாவது நிஜத்தை மட்டுமே. நல்ல கவிதை வாழ்த்துக்கள்.\nகாதலிக்கும் முன்பே கனவில் புகுந்தாளோ..அவளைப்போல் உங்களால் அவள் கனவில் புகவில்லை. அது உங்கள் நாகரீகம். அவளை ஏன் குறை கூறுகிறீர்கள். இனி இருவரும் கனவை விட்டு நிஜத்துக்கு வந்து விடுங்கள்.\nஇனிமேல் களையாத கனவுகளை மட்டுமே காணுங்கள். அதாவது நிஜத்தை மட்டுமே. நல்ல கவிதை வாழ்த்துக்கள்.\nஹீ ஹீ மூர்த்தி என்ன இது\nகனவு என்பது எமது கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-29937.html?s=e88080bc00b87605165eede772fdff80", "date_download": "2020-02-20T05:43:53Z", "digest": "sha1:PD2E7ES66DMJUSMWJO5KAATLYO2ACGJG", "length": 5071, "nlines": 53, "source_domain": "www.tamilmantram.com", "title": "எக்காளம்! - எக்காலம்? - இக்காலம் ஏக்கக்காலம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > எக்காளம் - எக்காலம்\nமன்றத்து வனத்தினிலே என்றைக்கும் பூத்திருந்த*\nமுந்தைய பூக்களெலாம் முகிழ்வதினி எக்கலாம்\nகாட்டாறு போலப்பல் பாட்டாறும் படைப்பாறும்\nகூட்டாறாய் நித்தம்நிதம் கொட்டுவதும் எக்காலம்\nதந்ததில் செய்துவைத்த சங்கத்து சிற்பம்போல\nஅங்கத்தோர் அனுதினமும் பங்களித்தல் எக்காலம்\nஅணுஅணுவாய் படைப்புகளை அணுகியுள் ளாராய்ந்து\nநுணுக்கமான பின்னுட்டங்கள் நூற்பதுவும் எக்கலாம்\nவளமான படைப்பிற்கு வடிவான பின்னூட்டத்தை\nதளம்பூராம் இளசண்ணா தவழவிடல் எக்காலம்\nசிலம்பமாடும் சாம்பவியும் சமராடும் யவனிகாவும்\nகலகலப்பாய் ஓவியாவும் கலக்குவதினி எக்காலம்\nவெடிக்கின்ற விவாதத்தில் நுரையீரலும் இதயமும்\nவெடிக்கின்ற தருணங்கள் வந்திடுதல் எக்காலம்\nஓயாமல் அமரனும் ஓவியமாய் ஓவியனும்\nகாயமல் அக்னியும் கவிவரைதல் எக்காலம்\nதூபத்த��� போட்டு துவக்குவது எக்காலம்\nதேக்கநிலை கொண்டுவிட்ட திரியில்லாம் தீமூட்டி\nஊக்கமலை கொடுத்ததை உயிர்ப்பித்தல் எக்காலம்\nதட்காலில் விண்ணப்பிப்போம் தட்டாமல் அவர்கள் வரட்டும்...அக்காலம் மீண்டும் மலரட்டும்..எக்காலமும் அது தொடரட்டும்.\nபடிக்கும்போதே ஏக்கம் பீறிடுகிறது ஆதன். பழைய திரிகளை எல்லாம் படிக்கும்போது மனம் உற்சாகத்தில் துள்ளுகிறது. அருமை ஆதன்.\nஅது ஒரு பொற்காலம் என்று ஆதங்கத்துடன் அன்று நானும் இப்படிதான் புலம்பினேன். மீண்டும் அக்காலம் வருமென்றே ஆவலுடன் காத்திருப்போம்.\nஆதன்... ஆனாலும் உனக்கு ரொம்பத்தான் எகத்தாளம்..\n அக்காலத்தில் நான் இல்லையே என்ற ஏக்கத்தைக் காட்டும் கவிதை அருமையான கவிதை தந்த ஆதிக்கு நன்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/neeya-naana/146281", "date_download": "2020-02-20T06:39:52Z", "digest": "sha1:66XBUSUVY3DISSUXNS45NTTWCBA6ZAQF", "length": 5412, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Neeya Naana Promos - 15-09-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅமெரிக்க வரலாற்றில் சாதனை படைத்த தமிழர்\nஸ்ரீலங்காவிற்குள் இனி ஒருபோதும் இடமில்லை\nகமல்.. ஷங்கர்.. காஜல் அகர்வால் மயிரிழையில் உயிர்தப்பினர் கிரேன் விபத்தை நேரில் கண்டவர் அளித்த திகிலூட்டும் தகவல்\nமுன்னணி நடிகர் தனுஷுக்கு கொலை மிரட்டல், இது தான் காரணமா\n350 ஓட்டங்கள் குவித்து மிரள வைத்த இலங்கையை சேர்ந்த வீரர் 24 வருட சாதனையை முறியடித்தார்\n“உன்னுடைய அந்த இடத்தை தான் பார்ப்பேன்” - பொதுமேடையில் நடிகையிடம் கூச்சமே இல்லாமல் பேசிய விஜய்..\nசிவகார்த்திகேயன் வாழ்வில் எழுந்த விவாகரத்து பிரச்சினை... மனைவி கர்ப்பமாக இருந்த தருணத்தில் நடந்தது என்ன\nமுக்கிய பிரபலத்தின் மருமகன் உள்ளிட்ட இந்தியன் 2 படப்பிடிப்பில் இறந்த நபர்களின் புகைப்படங்கள் வெளிவந்தது, இதோ\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த மரணத்திற்கு காரணமான நபர் தலைமறைவு, யார் தெரியுமா\nநீண்ட நாள் இருந்து வந்த ரஜினி சாதனையை பின்னுக்கு தள்ளிய விஜய், இன்னும் ஒன்று தான் மிச்சம், என்ன தெரியுமா\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து.. நூலிழையில் தப்பிய ஷங்கர்.. இறந்தவர்களில் ஒருவர் பிரபலத்தின் மருமகனா\nநடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய அழகிய மகளா மகன் எப்படி இருக்கிறார் தெரியுமா\nஇலங்கைத் தமிழரை திருமணம் செய்து விவாகரத்து வரை சென்ற வாழ்க்கை... தற்போது மக��ழ்ச்சியில் ரம்பா வெளியிட்ட புகைப்படம்\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஆல்யா எப்படி இருக்கிறார் தெரியுமா\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் இறந்த நபரின் புகைப்படம் வெளிவந்தது, இதோ\nபடு மாடர்னாக மாறிய ரோபோ ஷங்கரின் மகள் இணையத்தில் லீக்கான புகைப்படம்.... கடும் ஷாக்கில் ரசிகர்கள்\nமாநாடு படத்தின் முதல் காட்சி வெளிவந்தது, விடியோவுடன் இதோ\nசமையல் செய்த தொகுப்பாளினி மணிமேகலை.. திடீரென வெடித்த குக்கர்.. வெளியான வைரல் காட்சி..\nநடிகர் சூர்யாவின் தங்கை சிறுவயதில் எப்படி இருக்கிறார் தெரியுமா இணையத்தில் வெளியான அரிய குடும்ப புகைப்படம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2010/09/02/fakhrudeen-ennam01/", "date_download": "2020-02-20T04:30:24Z", "digest": "sha1:QM5INALYYVLZWQYKHGIWQMYUQRQWDAID", "length": 34810, "nlines": 604, "source_domain": "abedheen.com", "title": "‘என்’ணங்கள் – இப்னு ஹம்துன் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n‘என்’ணங்கள் – இப்னு ஹம்துன்\n02/09/2010 இல் 10:03\t(இப்னு ஹம்துன்)\nபரங்கிப்பேட்டை சகோதரர் பஃக்ருத்தீனின் (இப்னு ஹம்துன்) எண்ணங்களை பதிவிடுகிறேன். அவருடைய ‘என்’ணங்களை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.\nநாளிது வரையில், உலகில் நிகழ்வுற்ற மகத்தான இயற்கைப் பேரழிவு என்று எதனைச் சொல்வது தனது வலைப்பதிவில் பா.ரா எழுதியிருக்கும் நீரில் மிதக்கும் தேசம் என்கிற கட்டுரையில் இதற்கு விடை இருக்கிறது. ஆம்,பாகிஸ்தான் கண்டுவரும் அண்மைய வெள்ளம் தான் அது. மழையென்றால் பேய் மழை. வெள்ளமென்றால் பிசாசு வெள்ளம். இங்கே அங்கே என்றல்ல. தேசமே நாசமாகிப் போன பெரும் அழிவு. கிட்டத்தட்ட ஒரு கோடியே பதினேழு லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை மாத்திரம் இந்த இடத்திலே சொல்லிவைக்கலாம்.\nஉலக சரித்திரம் அல்லது பூகோளம் இதற்குமுன் காணாத மகத்தான இயற்கைப் பேரழிவு என்பது சமீபத்தில் பாகிஸ்தானில் நிகழ்ந்ததுதான் என்று அவர் எழுதியிருக்கிறார். இந்தியாவில் இச்செய்தி பெரிதும் ஊடகப்படுத்தப்படவோ, அதனால் பெரிய அளவில் மக்களிடம் சலனங்களோ இல்லை. ஜனங்களின் மனங்களுக்கிடைப்பட்ட; மற்றுமுள்ள பெளதீக தொலைவுகளும், சுயநல சூழலும் இதற்குக் காரணமெனினும், பாழாய்ப் போன அரசியலே பிரதானம். இந்தியாவின் நிதி உதவியைக்கூட ஐ.நா வழியாகக் கொடுத்தால் தான் பெற்றுக்கொள்வேன் என்று பாகிஸ்தான் முரண்டு பிடிக்கிற அளவுக்கு அரசியல்.\nமுதல் நாகரிகமாக அறியப்பட்ட சிந்து சமவெளியின் மொஹஞ்சதாரோ இந்த மழையில் முற்றிலுமாக தன் தடயங்களை இழந்துவிட்டிருக்கிறதாம். அதைவிட, எதிரியின் துக்கத்தில் குரூர மகிழ்ச்சியடையும் நம்மவர்கள் சிலரின் நாகரிகத்தை; அற்ப, வக்கிர மனநிலையை, தேசப்பற்றின் பெயரால் ‘கமெண்ட்’களில் கண்ணுற்றதாக பா.ரா ஆதங்கப்பட்டிருக்கிறார். இத்தனை நாட்டுப்பற்று மிக்கோரின் நாட்டுப்பற்று சொந்த நாட்டின் பொது(காமன்) மக்களின் சொத்து(வெல்த்)களைச் சூறையாடுவோர் மீது எந்த எதிர்வினையும் புரியாதிருப்பது ஏன் என்பதுதான் புரியவில்லை.\nபாரா.வின் பதிவு பாராட்டப்படவேண்டிய பதிவு.\nமனிதக் கறி கிடைக்கும் என்று இணையதள விளம்பரம் கொடுத்துள்ள உணவகம் பற்றி இந்தச் செய்தி தெரிவிக்கிறது. என்ன ஒரு கொடுமை ஜெர்மனியில் உள்ள உணவகம் மனித உடல்பாகங்களை விநியோகிக்க ஆள்கள் வேண்டும் என்றும் அந்த விளம்பரத்தில் கேட்கிறதாம். அரசாங்கம் ஏதும் நடவடிக்கை எடுக்குமா ஜெர்மனியில் உள்ள உணவகம் மனித உடல்பாகங்களை விநியோகிக்க ஆள்கள் வேண்டும் என்றும் அந்த விளம்பரத்தில் கேட்கிறதாம். அரசாங்கம் ஏதும் நடவடிக்கை எடுக்குமா தெரியவில்லை. மனிதமே உன் விலை என்ன\nஎல்லாவற்றையும் விட பெரிய அதிர்ச்சி அளித்த செய்தி,சவூதியில் இலங்கை பணிப்பெண் ஒருவருக்கு நேர்ந்த வங்கொடுமை. நினைக்கும்போதே கண்ணில் நீர் முட்டுகிறது. 24 ஆணிகள் உடலில் அடிக்கப்பட்ட நிலையில் ஊர் திரும்பியுள்ள அந்தப் பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்குமா மனிதர்கள் என்ற பெயரில் இப்படியும் அரக்கர்களா மனிதர்கள் என்ற பெயரில் இப்படியும் அரக்கர்களா ஒரு சிறு அன்னியப் பொருள் உடலுள் புகுந்துவிட்டாலே, நாம் எப்படி துன்பமடைகிறோம், இத்தனை ஆணிகளைத் தன்னுடலில் தைக்கப்பட்ட அந்தப் பெண் எப்படியெல்லாம் துன்புற்றிருப்பார் ஒரு சிறு அன்னியப் பொருள் உடலுள் புகுந்துவிட்டாலே, நாம் எப்படி துன்பமடைகிறோம், இத்தனை ஆணிகளைத் தன்னுடலில் தைக்கப்பட்ட அந்தப் பெண் எப்படியெல்லாம் துன்புற்றிருப்பார் விமானமேற்றத்தின் போது குடிபுகல்/வெளியேறல் துறை அதிகாரிகள் எப்படி அறிந்துகொள்ளாமல் விட்டார்கள் விமானமேற்றத்தின் போது குடிபுகல்/வெளியேறல் துறை அதிகாரிகள் எப்படி அறிந்துகொள்ளாமல் விட்டார்கள் துன்புறுத்திய அந்த முதலாளியும் அவனுடைய மனைவியும் கைது செய்யப்பட்டிருப்பதாக அண்மைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅந்தப் பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.\nஅதிர்ச்சியூட்டும் உண்மைகள். மனிதர்களிடம் மட்டும் தான் நீ மனிதனாக நடந்து கொள் என்பார்கள். மூன்று அதிர்ச்சி தரும் செய்திகளும் எழுப்பும் கேள்வி ஒன்றே ஒன்று தான் மனிதர்களே நீங்கள் ஏன் மனிதர்களாக நடந்து கொள்வதில்லை என்பது தான் அது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/201028", "date_download": "2020-02-20T05:45:06Z", "digest": "sha1:TEPCTODQKJDEHW4U5T6U6KTVINBFWZLY", "length": 9198, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "“நம்பிக்கைக் கூட்டணி ஒரு தவணை அரசாங்கமா? நான் கூறினேனா?”- துன் மகாதீர் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 “நம்பிக்கைக் கூட்டணி ஒரு தவணை அரசாங்கமா நான் கூறினேனா\n“நம்பிக்கைக் கூட்டணி ஒரு தவணை அரசாங்கமா நான் கூறினேனா\nகோலாலம்பூர்: சில தரப்பினர் கனவு காணுவது போல நம்பிக்கைக் கூட்டணி ஒரு தவணை அரசாக இருக்காது என்று துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.\nகூட்டணியில் ஈடுபட்டுள்ள அனைத்து தனிநபர்களும், மக்களுக்கு அவர்கள் செய்ய வேண்டிய நன்மைகளை முன்னிலைப்படுத்த முடிந்தால் இது சாத்தியப்படாது என்று அவர் கூறினார்.\nகவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தேசிய முன்னணி அரசாங்கம் விட்டுச்சென்ற பிரச்சனைகளை சுத்தம் செய்வதாக���ம். இதுவே நம்பிக்கைக் கூட்டணிக்கு இருக்கும் மிகப் பெரிய சவால் என்று அவர் குறிப்பிட்டார்.\nஅதே நேரத்தில், கடந்த ஐந்து இடைத்தேர்தல்களில் தோல்வியுற்றது, நம்பிக்கைக் கூட்டணி பொதுத் தேர்தலிலும் தோல்வி அடையும் என்பதற்கு அர்த்தமாகாது என்று அவர் தெளிவுப்படுத்தினார்.\n“நம்பிக்கைக் கூட்டணி ஒரு தவணை அரசாங்கமாக இருக்காது. ஆனால், எங்கள் முதல் பிரச்சனை என்னவென்றால், 1981-ஆம் ஆண்டைப் போலல்லாமல், முந்தைய அரசாங்கத்தால் இங்கு ஏற்படுத்தப்பட்ட சிக்கல்கள் நிறைய உள்ளன.”\n“அப்போது நான் முடிவெடுத்தேன், எல்லோரும் செயல்படுத்தினார்கள். இப்போது நாங்கள் நிர்வாகத்தை சுத்தம் செய்ய வேண்டியுள்ளது.”\n“கடனை அடைப்பதற்கு நாம் பணம் சம்பாதிக்க வேண்டும். ஊழலில் கை தேர்ந்தவர்கள் கட்டயமாக விலகினார்கள், புதியவர்களுக்கு அந்த சாமர்த்தியம் இல்லை.”\n“இறுதியில், அவர்கள் செய்ததைப் பற்றிய கதையைச் சொல்வதில் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்திற்கு திறனில்லை. நாங்கள் மூன்று முதல் நான்கு இடைத்தேர்தல்களில் தோல்வியடைந்தோம், ஆனால், பொதுத் தேர்தலிலும் தோல்வி அடைவோம் என்று அர்த்தமல்ல. அது ராயட்டர்ஸ்ஸின் கருத்து” என்று பிரதமர் தெரிவித்தார்.\nNext articleஉலகில் ஆயிரம் மில்லியனுக்கும் மேல் சொத்து வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை 2,153-ஐ தாண்டியது\n“அரசாங்கம் மாறினால் இப்போதுள்ள கொள்கைகள் நிலை நிறுத்தப்படுமா என்பது தெரியாது\nபிப்ரவரி 21 முடிவு என்னவாக இருந்தாலும் ஏபெக் மாநாட்டுக்குப் பின்னர் பதவி விலகுவது உறுதி – மகாதீர்\n“இளைய தலைமுறையினரிடையே நன்னெறி பண்புகளை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டை தொடர்ந்து வலுப்படுத்த முடியும்\n138 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாதீருக்கு ஆதரவாக கையொப்பம், அன்வாரின் நிலை என்ன\nசரவணன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சாமிவேலு, விக்னேஸ்வரன்\nபிப்ரவரி 24 முதல் இந்திய தூதரகம் புதிய இடத்திற்கு மாற்றலாகி செல்கிறது\nமுழுத் தவணைக்கும் மகாதீர் : கையெழுத்திட்ட பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்\nபிப்ரவரி 21 முடிவு என்னவாக இருந்தாலும் ஏபெக் மாநாட்டுக்குப் பின்னர் பதவி விலகுவது உறுதி – மகாதீர்\nஜெர்மனி துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் தமது வீட்டில் இறந்து கிடக்க, மேலும் ஒரு சடலம் கண்டெடுப்பு\n“அரசாங்கம் மாறினால் இப்போதுள்ள கொள���கைகள் நிலை நிறுத்தப்படுமா என்பது தெரியாது\nஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு, 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-20T04:48:35Z", "digest": "sha1:EEUIGGFS6F7MWSBZN75CEL4T4CQXHM7T", "length": 7671, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n04:48, 20 பெப்ரவரி 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nகிருட்டிணகிரி அணை‎ 09:11 +154‎ ‎Arularasan. G பேச்சு பங்களிப்புகள்‎ added Category:தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைகள் using HotCat\n��ி தமிழ்நாடு‎ 16:58 +44‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/colombo/gotabaya-rajapaksa-named-mahinda-rajapaksa-as-new-pm-369122.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-20T04:36:40Z", "digest": "sha1:R4L74ATDQNKKY4COIDETXBCA5ZIRG74Y", "length": 15452, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கையின் புதிய பிரதமராகிறார் மகிந்த ராஜபக்சே | Gotabaya Rajapaksa named Mahinda Rajapaksa as New PM - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கொழும்பு செய்தி\nஆதார் எண் மீது சந்தேகம்.. 127 பேருக்கு நோட்டீஸ்.. பயப்பட வேண்டாம், குடியுரிமை பறிபோகாது என விளக்கம்\nமுதலில் மதுக் கடை திறப்பு நேரம் குறைப்பு.. படிப்படியாக மதுவிலக்கு.. நாராயணசாமி அதிரடி\nஸ்டாலினுக்கு தெரியாமல் பேசியிருக்க மாட்டார் ஆர் எஸ் பாரதி.. பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nகாதலியை கழற்றி விட்ட காதலன்.. பிடித்து வந்து..ஸ்டேஷனில் வைத்து கட்ரா தாலியை..போலீஸ் அதிரடி\nவரலாற்று காவியத்துக்கு வயசு 20.. மறக்க முடியாத ஹே ராம்.. உச்சம் தொட்ட கமல்ஹாசன்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nFinance பிரதமர் மோடி – டொனால்டு டிரம்பு வெறும் சந்திப்பு தான்.. வர்த்தக ஒப்பந்தம் எதுவும் இல்லை..\nEducation TNEB TANGEDCO Recruitment 2020: ரூ.1.26 லட்சம் ஊதியத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை\nMovies கண்ணா.. காட்டுக்குள்ள போன சூப்பர் ஸ்டார் எப்படி கீறார் தெரியுமா.. இங்க சூடும்மா.. செம புரோமோ\nTechnology உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nSports 146 பந்தில் 200.. 33 பவுண்டரி.. 14 வயசுதான் ஆகுது.. அதுக்குள்ள அதிரடியை ஆரம்பித்த டிராவிட் மகன்\n சர்க்கரை நோயாளிகள் இந்த பழங்களை ஒருபோதும் உண்ணவே கூடாதாம்…\nAutomobiles வெறும் 250 ரூபாயில் பெங்களூர் டு கோவை... அசத்திய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇலங்கையின் புதிய பிரதமராகிறார் மகிந்த ராஜபக்சே\nகொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவை அதிபர் கோத்தபாய ராஜபக்சே நியமித்துள்ளார்.\nஇலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சே வெற்றி பெற்றார். இலங்கையின் 7-வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்சே பொறுப்பேற்றுள்ளார்.\nஇந்நிலையில் மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்கிரமசிங்கே அறிவித்துள்ளார். இது தொடர்பாக தொலைக்காட்சியில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்கே, நாடாளுமன்றத்தில் தமக்கு பெரும்பான்மை இருக்கிறது.\nமகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க சோனியா ஒப்புதல் என தகவல்\nஆனாலும் மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து பதவி விலகுகிறேன். அதிபர் கோத்தபாய ராஜபக்சேவிடம் நாளை அதிகாரப்பூர்வமாக ராஜினாமாவை தெரிவிக்கிறேன் என்றார். இதனிடையே புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவை, அதிபர் கோத்தபாய ராஜபக்சே நியமித்துள்ளார்.\nமேலும் அதிபர் தேர்தலுக்குப் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவின் ஆதரவாளர்கள் தனி கட்சி ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசீன பயணிக்கு கொரோனா வைரஸ் அறிகுறி.. பயணிகளுக்கு விசா வழங்க இலங்கை மறுப்பு\nஇலங்கை இறுதிப்போர்.. காணாமல் போன 10 ஆயிரம் தமிழர்களை தேடுங்கள்.. கோத்தபய ராஜபக்சே உத்தரவு\nகாணாமல் போன 20,000 தமிழர்கள் இறந்துவிட்டனரா கோத்தபாய கருத்துக்கு த.தே.கூ. கடும் எதிர்ப்பு\nஇலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன், அஜித் தோவல் சந்திப்பு\nரஜினி இங்கே தாராளமா வரலாமே.. ராஜபக்சே மகன் திடீர் டிவீட்.. என்ன பிளானோ.. என்ன நடக்க போகுதோ\nரஜினி எங்களிடம் விசா கேட்டு விண்ணப்பிக்கவில்லை.. அது வதந்தி.. இலங்கை அரசு விளக்கம்\nஇலங்கை சுதந்திர தின விழாவில் தமிழில் தேசிய கீதம் இசைக்க தடை\n2019: சர்வதேசத்தையே அதிர வைத்த இலங்கை... போர்க்குற்றவாளியே அதிபராக அரியாசனத்தில்\nதமிழக திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் மீது தாக்குதலா\nசுற்றுச்சூழலுக்கு முன்னுரிமை தாருங்கள்.. ராஜபக்சேவுக்கு 6 வயது லண்டன் சிறுவன் கடிதம்\nஇந்தியா தரவில்லை என்றால்.. சீனாவிடம் வாங்கிக்கொள்வோம்.. கோத்தபய ராஜபக்சே மறைமுக மிரட்டல்\nபிரதமர் மோடியின் அழைப்பை ஏற்ற கோத்தபய ராஜபக்சே.. நாளை இந்தியா ��ருகிறார்.. 3 நாள் பயணம்\nயாழ். பல்கலை., நிர்வாகத்தின் தடையை மீறி உணர்வு எழுச்சியுடன் மாவீர் நினைவு நாள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsrilanka gotabaya rajapaksa mahinda rajapaksa இலங்கை கோத்தபாய ராஜபக்சே மகிந்த ராஜபக்சே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-02-20T04:18:41Z", "digest": "sha1:ZX5IFZSDBQMNPPYCNNJKBL4F3O4V7KEX", "length": 8552, "nlines": 95, "source_domain": "www.techtamil.com", "title": "வீடியோ கேம்கள் நாட்டைக் காப்பாற்றுமா ? – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nவீடியோ கேம்கள் நாட்டைக் காப்பாற்றுமா \nவீடியோ கேம்கள் நாட்டைக் காப்பாற்றுமா \nBy மீனாட்சி தமயந்தி On Dec 8, 2015\nஉண்மையற்ற இன்ஜின் 4 தொழில் நுட்பம் என்பது இனி வரும் ஆண்டுகளில் சந்தைக்கு வரவிருக்கும் வீடியோ கேம்களே இவை விரைவில் போரில் ஆயுத கருவியாக செயல்படுத்த உள்ளனர். அல்லது ஏறக்குறைய ராணுவ பயிற்சியில் ஒரு பாகமாகவாவது உபயோகிக்க உள்ளனர் .இந்த உண்மையற்ற இஞ்சின் கருவியை, எபிக் நிறுவனமும் சோர் டெக்கும் சேர்ந்து அரசாங்கம் மற்றும் இராணுவத்திற்காக உருவாக்கியுள்ளது.\nஎபிக் கேம்கள் என்பது உண்மையற்ற ஒரு விளையாட்டை உருவாக்கும் நிறுவனமாகும். தற்போது இது சோலார் டெக் நிருவனத்துடன் இணைந்து அரசாங்கம் மற்றும் இரானுவத்தினருக்கு தேவையான இன்ஜின்களை வடிவமைத்து தரும் வேலையை செய்கின்றனர். இதில் செயற்கை நுன்னறிவினை பயன்படுத்தி உருவகபடுத்தல்கள் மற்றும் இராணுவ வீரர்களுக்கு பயிற்சி தருவதனை நோக்கமாக கொண்டு தயாரித்துள்ளனர். வீடியோ கேம்களை விளையாட்டோடு மட்டுமே நிறுத்தி விடாமல் அதனை உயிர் காக்கும் ஒரு துறையில் பயன்படுத்துவது அதன் சிறப்பை குறிக்கிறது . அதோடு மட்டுமல்லாமல் விளையாட்டோடு கூடிய ஒரு பயிற்சியை எடுத்துக் கொண்ட அனுபவத்தை ஒரு சுமையாக எண்ணாமல் சுவாரஸ்யத்தோடு கற்றுக் கொண்ட ஒரு திருப்தியை பெறலாம். இதனை அமெரிக்க அரசாங்கம் 1990-களிலிருந்தே பயன்படுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.\nஇதனால் அவர்கள் செயற்கையான ஒரு நுண்ணறிவு நுட்பம் கொண்ட ஒரு பயிற்சியினை விளையாட்டாகவும் அதே சமயம் ஆர்வத்துடனும் கற்றுக் கொள்ளலாம் .இந்த நுட்பத்தையே பயன்படுத்தி ராணுவ வீரர்களுக்கு மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு���் இளம் வயதினருக்கும் ஒரு பேரிடரின் போதோ அல்லது திடீரெனெ ஏற்படும் தீ விபத்தின் போதோ ஏற்படும் சிக்கல்களை சமாளிக்க கற்றுக் கொடுக்கலாம்.\nமீனாட்சி தமயந்தி269 posts 1 comments\nஅலுவலகங்களில் காகித மறுசுழற்சி மையத்தை அமைக்க விரும்பும் எப்சான் :\n2017ல் $128 பில்லியனைத் தொடும் இந்தியாவின் டிஜிட்டல் வணிக சந்தை…..\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nகணினி தகவல்களை சேமிக்க பயன்படும் உயிர் மூலக்கூறுகள்\nபுகைக்கு பதில் தண்ணீரை வெளியிடும் Toyota ஹைட்ரஜன் கார்\nபாலம் வடிவமைத்த ஓவியர் டாவின்சி\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/rajini-now-acting-in-bjp-direction.html", "date_download": "2020-02-20T06:11:04Z", "digest": "sha1:KTSO72FWE2TTXLWAQ4YTUVUICKKLDXTK", "length": 5886, "nlines": 67, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஓடவில்லை", "raw_content": "\n'7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை 'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர் என்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார் திருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு பா.ஜ.க எம்.எல்.ஏ மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி சாயம்: சர்ச்சை திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம் திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம் தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார் தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் ���யன்தாரா: தயாரிப்பாளர் புகார் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை \"மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்\"\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nPosted : வியாழக்கிழமை, பிப்ரவரி 06 , 2020\n'தான் நடித்த படங்கள் ஓடவில்லை என்பதால் ரஜினி இப்போது பாஜக இயக்கத்தில் நடிக்கிறார்' – இரா. முத்தரசன்\n'தான் நடித்த படங்கள் ஓடவில்லை என்பதால் ரஜினி இப்போது பாஜக இயக்கத்தில் நடிக்கிறார்' – இரா. முத்தரசன்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2020-02-20T04:40:08Z", "digest": "sha1:PFZCSHEABR2S3FJYUXSTV54LZ5PC7RQF", "length": 10716, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "சிரியா அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழப்பு – துருக்கி குற்றச்சாட்டு | Athavan News", "raw_content": "\nநாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில், சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவை\nநயன்தாரா மீது தயாரிப்பாளர் சங்கம் முறைப்பாடு\nசனம் ஷெட்டி குறித்து தர்ஷன் தெரிவித்துள்ள கருத்து\nசிரியாவில் உள்ள எந்த முகாமிலும் பாதுகாப்பில்லை – ஐ.நா\nராஜீவ்காந்தி கொலை வழக்கு – ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்: முதலமைச்சர்\nசிரியா அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழப்பு – துருக்கி குற்றச்சாட்டு\nசிரியா அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழப்பு – துருக்கி குற்றச்சாட்டு\nவடக்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நகரத்தை கட்டுப���பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக சிரியா அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டதாக துருக்கி குற்றம் சாட்டியுள்ளது.\nஇதேவேளை இட்லிப் மாகாணத்தில் இன்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் 12 பேர் காயமடைந்ததாக துருக்கி பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅரசாங்க கட்டுப்பாட்டில் இல்லாத சில பகுதிகளில் ஒன்றான இட்லிப் பிராந்தியம் கடந்த ஆண்டு சிரிய அரசாங்க எதிர்ப்பு போராளிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.\nஇதனை அடுத்து ஏப்ரல் மாதம் முதல் அரசாங்க தரப்பினரின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதன் விளைவாக ஏற்கனவே நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலைமை மேலும் தொடர்ந்தால் இன்னும் பலர் இறந்துவிடுவார்களோ என்ற அச்சம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில், சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவை\nநாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில், சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவையிலுள்ளதாக தெரிவிக்கப்படுகின்\nநயன்தாரா மீது தயாரிப்பாளர் சங்கம் முறைப்பாடு\nதயாரிப்பாளர்களுக்கு அதிக செலவு வைப்பதாக நடிகை நயன்தாரா மீது முறைப்பாடு எழுந்துள்ளது. மரிஜுவானா என்ற\nசனம் ஷெட்டி குறித்து தர்ஷன் தெரிவித்துள்ள கருத்து\nநடிகை சனம் ஷெட்டியை பிரிந்த காரணத்தை தர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறி\nசிரியாவில் உள்ள எந்த முகாமிலும் பாதுகாப்பில்லை – ஐ.நா\nசிரியாவில் உள்ள எந்த முகாமிலும் பாதுகாப்பில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள்\nராஜீவ்காந்தி கொலை வழக்கு – ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்: முதலமைச்சர்\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைவாசிகளாக இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையில் ஆளுநர் நல\nதுருக்கி இராணுவம் எப்போது வேண்டுமானாலும் சிரியாவிற்குள் ஊடுருவலாம் – புதிய எச்சரிக்கை வெளியானது\nதுருக்கி இராணுவம் எப்போது வேண்டுமானாலும் சிரியாவிற்குள் ஊடுருவலாம் என அந்நாட்டு ஜனாதிபதி எர்டோகன் எச\nசிட்னியை தாக்கிய சூறாவளி – நால���வர் உயிரிழப்பு\nஅவுஸ்ரேலியாவை தாக்கியுள்ள சூறாவளி காரணமாக சிட்னி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூ\nஜேர்மனியில் துப்பாக்கி பிரயோகம் – எட்டு பேர் உயிரிழப்பு ஐவர் காயம்\nஜேர்மனியின் ஹனோவ் நகரில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட இரண்டு துப்பாக்கி பிரயோகங்களில் 8 பேர் உயிரிழந\nஇங்லீஷ் பிரிமியர் லீக்: மன்செஸ்டர் சிட்டி அணி சிறப்பான வெற்றி\nஇங்லீஷ் பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் வெஸ்ட் ஹேம் அணிக்கெதிரான லீக் போட்டியொன்றில், மன்செஸ்டர் சி\nதிருப்பூர் சாலையில் கோர விபத்து – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு\nஅவினாசி அருகே இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. பெங்களூரில் இர\nநாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில், சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவை\nநயன்தாரா மீது தயாரிப்பாளர் சங்கம் முறைப்பாடு\nசனம் ஷெட்டி குறித்து தர்ஷன் தெரிவித்துள்ள கருத்து\nசிரியாவில் உள்ள எந்த முகாமிலும் பாதுகாப்பில்லை – ஐ.நா\nதுருக்கி இராணுவம் எப்போது வேண்டுமானாலும் சிரியாவிற்குள் ஊடுருவலாம் – புதிய எச்சரிக்கை வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/old/Joel/2/text", "date_download": "2020-02-20T05:23:34Z", "digest": "sha1:LKBWME3DJ2GENYJ4XEYAALSJUTA4AWBO", "length": 14471, "nlines": 40, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்; தேசத்தின் குடிகள் எல்லாம் தத்தளிக்கக்கடவர்கள்; ஏனெனில் கர்த்தருடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது.\n2 : அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்; விடியற்கால வெளுப்பு பர்வதங்களின்மேல் பரவுகிறதுபோல எராளமான பலத்த ஒரு ஜாதி தீவிரமாக வந்து பரவும்; அப்படிப்பட்டது முன் ஒருகாலத்திலும் உண்டானதுமில்லை, இனித் தலைமுறை தலைமுறையாக வரும் வருஷங்களிலும் உண்டாவதுமில்லை.\n3 : அவைகளுக்கு முன்னாக அக்கினி பட்சிக்கும், அவைகளுக்குப் பின்னாக ஜுவாலை எரிக்கும்; அவைகளுக்கு முன்னாகத் தேசம் ஏதேன் தோட்டத்தைப்போலவும், அவைகளுக்குப் பின்னாகப் பாழான வனாந்தரத்தைப்போலவும் இருக்கும்; அவைகளுக்கு ஒன்றும் தப்பிப்போவதில்லை.\n4 : அவைகளின் சாயல் குதிரைகளின் சாயலை ஒத்தது; அவைகள் குதிரை வீரரைப்போல ஓடும்.\n5 : அவைகள் ஓடுகிற இரதங்களின் இரைச்சல்போலவும், செத்தைகளை எரிக்கிற அக்கினிஜுவாலையின் இரைச்சல்போலவும், யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட பலத்த ஜனத்தின் இரைச்சல்போலவும், பர்வதங்களுடைய சிகரங்களின்மேல் குதிக்கும்.\n6 : அவைகளுக்கு முன்பாக ஜனங்கள் நடுங்குவார்கள்; எல்லா முகங்களும் கருகிப்போகும்.\n7 : அவைகள் பராக்கிரமசாலிகளைப்போல ஓடும்; யுத்தவீரரைப்போல மதிலேறும்; வரிசைகள் பிசகாமல், ஒவ்வொன்றும் தன் தன் அணியிலே செல்லும்.\n8 : ஒன்றை ஒன்று நெருக்காது; ஒவ்வொன்றும் தன் தன் பாதையிலே செல்லும்; அவைகள் ஆயுதங்களுக்குள் விழுந்தாலும் காயம்படாமற்போகும்.\n9 : அவைகள் பட்டணம் எங்கும் செல்லும்; மதிலின்மேல் ஓடும், வீடுகளின்மேல் ஏறும்; பலகணிவழியாய்த் திருடனைப்போல உள்ளே நுழையும்.\n10 : அவைகளுக்கு முன்பாகப் பூமி அதிரும்; வானங்கள் அசையும்; சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும்; நட்சத்திரங்கள் ஒளி மழுங்கும்.\n11 : கர்த்தர் தமது சேனைக்குமுன் சத்தமிடுவார்; அவருடைய பாளயம் மகா பெரியது, அவருடைய வார்த்தையின்படி செய்கிறதற்கு வல்லமையுள்ளது; கர்த்தருடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாயிருக்கும்; அதைச் சகிக்கிறவன் யார்\n12 : ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n13 : நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்.\n14 : ஒருவேளை அவர் திரும்பி மனஸ்தாபப்பட்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் போஜனபலிகளையும் பானபலிகளையும் செலுத்துகிறதற்கான ஆசீர்வாதத்தைத் தந்தருளுவார்.\n15 : சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்.\n16 : ஜனத்தைக் கூட்டுங்கள், சபையைப் பரிசுத்தப்படுத்துங்கள்; முதியோரைச் சேருங்கள், பிள்ளைகளையும் பாலுண்கிற குழந்தைகளையும் கூட்டுங்கள்; மணவாளன் தன் அறையையும், மணவாட்டி தன் மறைவையும் விட்டுப் புறப்படுவார்களாக.\n17 : கர்த்தரின் பணிவிடைக்காரராகிய ஆசாரியர்கள் மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே அழுது: கர்த்தாவே, நீர் உமது ஜனத்தைத் தப்பவிட்டுப் புறஜாதிகள் அவர்களைப் பழிக்கும் நிந்தைக்கு உமது சுதந்தரத்தை ஒப்புக்கொடாதிரும்; உங்கள் தேவன் எங்கே என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவானேன் என்பார்களாக.\n18 : அப்பொழுது கர்த்தர் தமது தேசத்துக்காக வைராக்கியங் கொண்டு, தமது ஜனத்தைக் கடாட்சிப்பார்.\n19 : கர்த்தர் மறுமொழி கொடுத்து, தமது ஜனத்தை நோக்கி: இதோ, நான் உங்களை இனிப் புறஜாதிகளுக்குள்ளே நிந்தையாக வைக்காமல், உங்களுக்குத் தானியத்தையும் திராட்சரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தேன், நீங்கள் அதினால் திருப்தியாவீர்கள்.\n20 : வடதிசைச்சேனையை உங்களுக்குத் தூரமாக விலக்கி, அதின் முன் தண்டு கீழ்க்கடலுக்கும், அதின் பின் தண்டு மேற்கடலுக்கும் நேராக அதை வறட்சியும் பாழுமான தேசத்துக்குத் துரத்திவிடுவேன்; அங்கே அதின் நாற்றம் எழும்பி, அதின் துர்க்கந்தம் வீசும்; அது பெரிய காரியங்களைச் செய்தது.\n21 : தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.\n22 : வெளியின் மிருகங்களே, பயப்படாதேயுங்கள்; வனாந்தரத்திலே மேய்ச்சல்கள் உண்டாகும்; விருட்சங்கள் காய்களைக் காய்க்கும்; அத்திமரமும் திராட்சச்செடியும் பலனைத்தரும்.\n23 : சீயோன் குமாரரே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே வருஷிக்கப்பண்ணுவார்.\n24 : களங்கள் தானியத்தினால் நிரம்பும்; ஆலைகளில் திராட்சரசமும் எண்ணெயும் வழிந்தோடும்.\n25 : நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்.\n26 : நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.\n27 : நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், வேறெருவர் இல்லையென்றும் அறிந்துகொள்வீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவ��ில்லை.\n28 : அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.\n29 : ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்.\n30 : வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன்.\n31 : கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.\n32 : அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்; கர்த்தர் சொன்னபடி, சீயோன் பர்வதத்திலும் எருசலேமிலும் கர்த்தர் வரவழைக்கும் மீதியாயிருப்பவர்களிடத்திலும் இரட்சிப்பு உண்டாயிருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-02-20T05:40:49Z", "digest": "sha1:WO7HPSJ5RZPPAIJELNAXWFRDHKV2D232", "length": 4455, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், பிப்ரவரி 20, 2020\nதெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்.பி காலமானார்\nதெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சிவபிரசாத் காலமானார்.\nஇந்தியாவின் ஜிடிபி 5.4 சதவிகிதம்தான்.... கணிப்பை மேலும் குறைத்தது ‘மூடிஸ்’\nமாதவிடாய் நேரத்தில் பெண்கள் சமைக்கக் கூடாது.... மறுபிறவியில் நாயாக பிறப்பார்களாம்...\nவறுமையை சுவருக்குப் பின் மறைக்கும் ‘புதிய இந்தியா’... பிரதமர் மோடியை கடுமையாகச் சாடிய காங்கிரஸ் தலைவர்கள்\nசேதத்திற்கு இழப்பீடாக ரூ.2.66 கோடி தாருங்கள்.... மத்திய அரசுக்கு கடிதம் எழுதி ஜாமியா பல்கலை. அதிரடி\nஎன்ஆர்சியால் அகதியான 51 வயது ஜபேதா பேகம் 15 ஆவணங்கள் இருந்தும் நீதிமன்றம் ஏற்க மறுப்பு\nUPSC- சிவில் சர்வீஸ் தேர்வு : காலியிடங்கள் 796\nCRPF-இல் தலைமை காவலர் பணி\nவிவசாயிகள் விரோத பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enewz.in/bjp-protestor-pulls-hair-of-woman-sub-collector-in-madhya-pradesh", "date_download": "2020-02-20T05:30:49Z", "digest": "sha1:CDWERG2R4GSL33TQ6VV7HO43GFC3A4FP", "length": 7686, "nlines": 115, "source_domain": "enewz.in", "title": "பெண் ஆட்சியரின் முடியை இழுத்த பாஜக தொண்டர் கன்னத்தில் 'பளார்' - Enewz", "raw_content": "\nஜெயலலிதா பிறந்த நாள் இனி பெண் குழந்தைகள் தினம், முஸ்லீம்களுக்கு சிறப்பு வசதிகள் –…\nடிரம்ப் வருகையால் குடிசை வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பிய நகராட்சி – இன்னும்…\nபுதிய உச்சத்தில் தங்கம் – 31 ஆயிரம் ரூபாயை தாண்டியது..\nஉலகில் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் – இங்கிலாந்து, பிரான்ஸை பின்னுக்குத் தள்ளிய இந்தியா..\nகமல் இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விபத்து – சங்கரின் உதவி இயக்குனர் உட்பட…\nஜகமே தந்திரம் மோஷன் போஸ்டர் ரிலீஸ்\nவலிமை படத்தில் அஜித் பைக்கில் விபத்து ஏற்பட்ட காட்சி || Valimai Ajith…\nதலைவரின் Man Vs Wild மோஷன் போஸ்டர் வெளியானது\nபெண் ஆட்சியரின் முடியை இழுத்த பாஜக தொண்டர் கன்னத்தில் ‘பளார்’\nபெண் ஆட்சியரின் முடியை இழுத்த பாஜக தொண்டர் கன்னத்தில் 'பளார்'\nமத்தியப் பிரதேசம் மாநிலத்தில் ராஜ்கார் மாவட்டத்தில் உள்ள பியோவோரா பகுதியில் நடந்த குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் பேரணி மாவட்ட நிர்வாகம் அனுமதி இல்லாமல் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.\nஅனுமதி இல்லாமல் நடைபெற்ற இந்த பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அங்கு வந்த துணை ஆட்சியர் பிரியா வர்மா பாஜக தொண்டர்களை அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். அப்போது ஒரு பாஜக தொண்டர் பெண் துணை ஆட்சியரின் முடியை பிடித்து இழுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nPrevious articleசீனப்படையை களங்கடித்த வீரன் | சிலை வைத்த சீனர்கள் | Indo-China War\nடிஎன்பிஎஸ்சி தேர்வு சென்னையில் மட்டும் தான் நடைபெறும் – குரூப் 4 முறைகேடு எதிரொலி..\nபேருந்தில் முன்சீட்டில் உட்காரும் பெண்களுடன் டிரைவர் பேச தடை – போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு\n 127 பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய UIDAI..\nபொங்கல் சிறப்பு ரயில்கள் – இன்றே புக் பண்ணுங்க\nஇந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களின் வசதிக்காக ஏற்கனவே சிறப்பு பேருந்துகள், அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சிறப்பு ரயில்கள் தொடர்பான அறிவிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. ரயில்கள் பயண...\nதமிழ் நடிகருக்கு பாகிஸ்தானில் ரசிகர்கள் | Top Trendings 21 01 2020\n2016 வி.ஏ.ஓ தேர்வில் முறைகேடு – இருவரை கைது செய்தது சிபிசிஐடி..\n2019ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான விசாரணையை தற்போது சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/kerala-nun-writes-vatican-seeking-justice-into-rape-case-against-bishop-franco-mulakkal-329560.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-20T04:40:50Z", "digest": "sha1:UBZL5W7VFB3Z6EO57M245CYSJ47RBSUZ", "length": 15492, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "பலாத்காரம் செய்த பிஷப்.. வாடிகன் நடவடிக்கை எடுக்க கடிதம் எழுதிய கேரள கன்னியாஸ்திரி | Kerala nun writes to Vatican seeking justice into rape case against Bishop Franco Mulakkal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nவரலாற்று காவியத்துக்கு வயசு 20.. ஹே ராம்\nஇந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து- 3 பேர் பலி\nசென்னையில் சட்டசபை முற்றுகை- 20,000 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு\nநம்பர் ரொம்ப முக்கியம் மக்களே... காமராஜர் தொடங்கி எடப்பாடியார் வரை... 5ம் நம்பர் ராசி\nஆர்.எஸ்.பாரதியின் சர்ச்சை பேச்சு.. திமுக மீது இயக்குநர் பா. ரஞ்சித் பாய்ச்சல்\nஎடப்பாடி பழனிசாமி நல்லாட்சி கொடுக்கிறார்.. நல்ல பெயர் இருக்கிறது-ஈவிகேஎஸ் இளங்கோவன் திடீர் புகழாரம்\nராமஜென்மபூமி அறக்கட்டளை தலைவராக நித்ய கோபால் தாஸ் நியமனம்\nMovies ஓவர் சென்டிமென்ட்டால்ல இருக்கு.. ஒரு படம்தானே பிளாப்... அதுக்குள்ள ஹீரோயின் சமந்தாவை தூக்கிட்டாங்க\n சுத்தமான பெட்ரோலை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் இடம் பெறுமாம்\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\nLifestyle வலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nAutomobiles ரூ.8 லட்சம் ஆரம்ப விலையுடன் புதிய ஹூண்டாய் வென்யூ பிஎஸ்6 டீசல் கார் இந்தியாவில் அறிமுகம்..\nTechnology உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபலாத்காரம் செய்த பிஷப்.. வாடிக���் நடவடிக்கை எடுக்க கடிதம் எழுதிய கேரள கன்னியாஸ்திரி\nதிருவனந்தபுரம்: பலாத்கார விவகாரத்தில் வாடிகன் தலைமை தலையிட்டு நீதி கிடைக்க செய்ய வேண்டும் என்று கேரள கன்னியாஸ்திரி கடிதம் எழுதியுள்ளார்.\nகேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கத்தோலிக்க மறைமாவட்ட பேராயர் பிராங்கோ முலக்கல் மீது பலாத்கார புகார் கொடுத்துள்ளார்.\nஅவரது சக கன்னியாஸ்திரிகள் 5 பேர் உள்பட ஏராளமானோர், கொச்சியில் கடந்த 5 நாட்களாக நியாயம் கேட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.\nஇன்னும் அரசு விசாரணையில் திருப்தி ஏற்படவில்லை. எனவே பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, டெல்லியில் உள்ள வாடிகன் தூதரகத்தின் இந்திய பிரதிநிதி கியாம்படிஸ்டா டிகுவாட்ராவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.\nகடந்த 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை, பேராயர் முலக்கல், என்னை பலதடவை பலாத்காரம் செய்தார். அச்சமும், அவமானமும் இருந்ததால், நான் வெளியே சொல்லவில்லை. தற்போது நான் புகார் கொடுத்த பிறகும், திருச்சபை கண்ணை மூடிக்கொண்டிருப்பது ஏன்\nபேராயர் முலக்கலை அப்பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும். அவர் தனது செல்வாக்கையும், பணபலத்தையும் பயன்படுத்தி, விசாரணையை முடக்க முயன்று வருகிறார். ஆகவே, தாங்கள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.\nமகள் \\\"ராஜேஸ்வரி\\\"க்கு கல்யாணம்.. அசரடித்த அப்பா \\\"அப்துல்லா\\\".. பட்டுபுடவைகளுடன் பர்தாக்கள் கைகோர்ப்பு\nபினராயி மீது ஊழல் புகார்... கேரள மாநில பாஜக தலைவரின் தடாலடி குற்றச்சாட்டு\nகேரள மாநில பாஜக தலைவரானார் சுரேந்திரன்... செல்வாக்கு மிக்க நபரை டிக் செய்த நட்டா\nகேரள அரசு லாட்டரியில் கூலி தொழிலாளிக்கு ரூ.12கோடி பரிசு.. கடனில் வீடு பறிபோகும் நிலையில் அதிர்ஷ்டம்\nகேரளாவில் ஒட்டகத்தில் வந்த கல்யாண மாப்பிள்ளை... கையில என்ன வச்சிருக்கார்னு பாருங்க\n'தனியார் பள்ளிகளை ஏற்று நடத்த தயங்க மாட்டோம்' கேரள முதல்வர் பினராயி விஜயன் கொதிப்பு\nபட்ஜெட் புக்கில் போடும் போட்டோவா இது.. கொதிக்கும் பாஜக.. கூலாக கேரள அரசு\nசெம என்ட்ரி.. ரெட் கலர் சேலையுடன் குத்தாட்டம் போட்டபடி மேடைக்கு வந்த கல்யாண பெண்.. மாப்பிள்ளை ஷாக்\nகொரோனா வைரஸ்.. கேரளாவில் 3 வெளிநாட்டவர்கள் உள்பட 2,528 பேர் தனியாக கண்காணிப்பு\n9 வயசு ஆசை 105 வயசில் நிறைவேறியது.. 4ம் வகுப்பு தேர்வில் அசத்திய பாட்டி.. அதிலும் கணக்கு பாடத்தில்\nகுடிநீர் பைப்பில் வந்த மது.. 6000 லிட்டர் பீர்.. சரக்கை கொட்டியிருக்காங்க.. கேரளாவில் அதிசயம்\nகொரோனா வைரஸை மாநில பேரிடராக அறிவித்தது கேரளா அரசு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala nun rape கேரளா கன்னியாஸ்திரி பலாத்காரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2020/01/arm.html", "date_download": "2020-02-20T04:22:30Z", "digest": "sha1:645FSTKF3FPBF5MPBKUZHT4K7JJFQIJL", "length": 7008, "nlines": 41, "source_domain": "www.madawalaenews.com", "title": "பிரபல வானொலி அறிவிப்பாளர் அல்ஹாஜ் A.R.M ஜிப்ரி அவர்கள் காலமானார் - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nபிரபல வானொலி அறிவிப்பாளர் அல்ஹாஜ் A.R.M ஜிப்ரி அவர்கள் காலமானார்\nவானொலி புகழ் அறிவிப்பாளர், அதிபர் Al.Ha-j A.R.M.Jiffty.\nஅவர்கள் இன்றிரவு (20-01-2020) 11.30 அளவில் வபாத்தானார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்”\nஅவர்களைப் பிரிந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு இறைவன் பொறுமையை வழங்குவதுடன், அவர்களுக்கு இறைவன் மேலான சுவனத்தை வழங்கவும் பிறார்த்திக்கின்றோம்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னித்து உயர்தரமான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தில் நுழையச் செய்வானாக.\nஅன்னார் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் தனது 60ஆவது வயதில் காலமானார்.\nகல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் கல்வி பயின்று, குண்டசாலை விவசாயக் கல்லூரியில் டிப்ளோமா பெற்ற புகழ்பெற்ற விஞ்ஞானப் பாட ஆசிரியரான இவர் களுத்துளை ஜீலான் மத்திய கல்லூரி, தொடவத்தை அல் பஹ்ரியா பாடசாலை ஆகியவற்றில் அதிபராகவும் கடைமயாற்றினார். நாடுதழுவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பத்து அதிபர்களில் இவரும் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇலங்கை வானொலியில் அல்லியின் ஹலோ உங்கள் விருப்பம், பாஹிமின் பரவசப் பயணம், அறிவுக் களஞ்சியம் போன்ற நிகழ்ச்சிகள் வாயிலாக நேயர்களின் விருப்பத்துக்குரிய அறிவிப்பாளராக திகழ்ந்த ஏ.ஆர்.எம்.ஜிப்ரி, நாடுதழுவிய ரீதியில் பொது அறிவு, விஞ்ஞானம் சார்ந்த விடயங்களை போதிப்பவராகவும் இருந்து வந்தார். வானொலியின் சிறந்த செய்தி வாசிப்பாளராகவும் திகழ்ந்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். அரசியல், சமூகசேவையில் ஈ���ுபாடு கொண்ட இவர் பல அமைப்புக்களின் முக்கிய பதவிகளையும் வகித்துள்ளார்.\nஇலங்கை ருபவாஹினிக் கூட்டுத்தாபனத்திலும் நீண்டகாலம் செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி முன்வைப்பாளராகவும் கடமையாற்றிய அனுபவமுள்ள இவர் பத்திரிகைத் துறையிலும் தனது பங்களிப்பை வழங்கினார். இவரது மறைவு செய்தி கேட்டு முக்கிய பிரமுகர்கள் பலரும் தமது இரங்கல் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.\nபிரபல வானொலி அறிவிப்பாளர் அல்ஹாஜ் A.R.M ஜிப்ரி அவர்கள் காலமானார் Reviewed by Madawala News on January 21, 2020 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஅமைச்சர் விமல் வீரவன்ச, 6 லட்சம் ரூபாவடையன நாற்காலியை கொள்வனவு செய்ததாக சுனில் ஹந்துன்நெத்தி குற்றச்சாட்டு.\nசமூக வலைத்தளங்கள் ஊடாக புகைப்படங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.\nதொழிலாக நடத்தி செல்லாமல் எந்தவொரு பெண்ணும் விபச்சாரத்தில் ஈடுபடுவது இலங்கை சட்டத்தில் தவறு இல்லை என உத்தரவு..\nகொரோனா வைரஸ் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நபர் சுட்டுக்கொலை.\nஎமது ஊருக்கும் விடிவு கிட்டும் இன்ஷா அல்லாஹ்.\nமன்சூர் பாத்திமா ஹப்ஸா, உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=4809", "date_download": "2020-02-20T04:31:17Z", "digest": "sha1:BIYVCHDMYJMRYYT4PVPH2TQP2MKJ5ANC", "length": 2977, "nlines": 44, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/business/232483/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-10-36-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-20T03:59:14Z", "digest": "sha1:UXVFWZWCLPO6V335GTWHW23UJ3PD7XHZ", "length": 8403, "nlines": 143, "source_domain": "www.hirunews.lk", "title": "சுற்றுலா தொழில்துறைக்காக கொரிய அரசாங்கத்திடமிருந்து 10.36 மில்லியன் - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nசுற்றுலா தொழில்துறைக்காக கொரிய அரசாங்கத்திடமிருந்து 10.36 மில்லியன்\nநாட்டின் சுற்றுலா தொழில்துறையை மேம்படுத்துவதற்காக 10.96 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு கொரிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nகுறித்த நிதி இந்த ஆண்டு வழங்கப்படும் என்று, அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பில் இலங்கைக்கான கொரிய நாட்டு தூதுவர் லியோன்லி தெரிவித்துள்ளார்.\nகுச்சவெளி சுற்றுலா வலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக 5.36 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இதன் கீழ் வழங்கப்படவுள்ளது.\nஅத்துடன், மாத்தளை எடன் வல சமூக சேவை சுற்றுலா கிராம அபிவிருத்தி திட்டத்திற்காக 5.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசமையல் எாிவாயு கொள்கலன்களில் பற்றாக்குறை..\nநாட்டில் சில பகுதிகளில் சமையல் எாிவாயு கொள்கலன்களில்...\nஇறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவித்துக் கொள்ள நிவாரண காலம்\n2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையான...\nஇலங்கையின் பணவீக்கம் 3.4 சதவீதமாக...\nகொழும்பு-கடவத்தை அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய திட்டம்\nமாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான...\nகையிருப்பில் உள்ள நெல்லை சந்தையில் விநியோகிக்க நடவடிக்கை\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nகொழும்பு பங்குச் சந்தையின் விலைச்சுட்டெண்...\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nஜுலை மாதம் இலங்கையின் உற்பத்தி செயற்பாடுகள��ல்...\nகொழும்பு பங்கு சந்தையின் தினசரி...\nஇலங்கையின் பணவீக்கம் 4.0 சதவீதமாக குறைவடைந்துள்ளது..\nஜூலை வரையான 12 மாத காலப்பகுதியில்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்க நடவடிக்கை\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்கும்...\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக செலசவிடப்படும் நிதி விவசாயிகளுக்கு\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக...\nவெகுமதியளிக்கும் “செலான் திலின சயுர”\nவெளிநாட்டு நாணய நிலையான நிலையான...\nவருட இறுதிக்குள் ஒன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள்\nஇந்த வருட இறுதிக்குள் புதிதாக ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-10-47-41/09-sp-854866454/1013-2009-10-31-02-24-04?tmpl=component&print=1", "date_download": "2020-02-20T06:10:54Z", "digest": "sha1:KI7RZK7QYPSHNPY3E7FRVE35PUKZMRPI", "length": 28179, "nlines": 60, "source_domain": "www.keetru.com", "title": "“ராஜபட்சேயை ஒரு பாசிஸ்ட் என புரிந்து கொள்ளாதவர் மார்க்சியர் அல்ல” - தி.க.சி.", "raw_content": "தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nபிரிவு: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - அக்டோபர் 2009\nவெளியிடப்பட்டது: 31 அக்டோபர் 2009\n“ராஜபட்சேயை ஒரு பாசிஸ்ட் என புரிந்து கொள்ளாதவர் மார்க்சியர் அல்ல” - தி.க.சி.\nஅந்த மாலைப் பொழுது அவ்வளவு உற்சாகமும் உணர்ச்சிப் பெருக்கும் பெற்றதற்குக் காரணம் ஒரு மூத்த இளைஞர். அந்த மூத்த இளைஞர் தோழர் தி.க.சி. மூத்த படைப்பாளி, திறனாய்வாளர், கம்யூனிஸ்ட் ஆகிய சிறப்புகளுக்குரிய தோழர் தி.க.சிவசங்கரன் அவர்களை நெல்லை 24ணி, சுடலைமாடன் தெருவில் 12.09.09 மாலை சந்தித்தோம்.\nபேராசிரியர் அறிவரசன், நெல்லைத் தோழர் கிருபானந்தன், நான் மூவரும் சந்தித்தோம்.\nநமது தமிழர் கண்ணோட்டம் இதழைத் தொடர்ந்து படித்து உடனுக்குடன் அது குறித்துத் திறனாய்வு மற்றும் பாராட்டு மடல்கள் எழுதுவார். மற்றவர்களிடம் நல்ல செய்திகள் சிறிதளவு கண்டாலும் அவற்றைப் பாராட்டி அவர்களை ஊக்கப்படுத்தும் தி.க.சி.யின் குண இயல்பு பலரும் அறிந்ததே.\nதிடீர் சந்திப்பு இருதரப்பிலும் மகிழ்ச்சி ஊற்றெடுக்கச் செய்தது. அப்பொழுது அவருடன் உரையாடியதும் அதன் பிறகு 27.09.09 அன்று தொலைபேசியில் அவருடன் நீண்ட நேரம் பேசியதும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய செய்திகள்.\nகுடும்பத்தின் முன்னோர்கள் ஊர் நெல்லை மாவட்டம் சீவலப்பேரி அவர் தாத்த��� சிவசங்கரன். நெல்லைக்கு வந்து தேங்காய்க்கடை வைத்திருந்தார். தாத்தா பெயர் பெயரனுக்கு வைக்கப்பட்டது. தந்தையார் கணபதியப்பன், தாயார் பர்வதத்தம்மாள். 30.09.1925-இல் பிறந்த தி.க.சி.க்கு இப்போது அகவை 85 நடக்கிறது.\nஐந்து அல்லது ஆறு வயதில் தாய் தந்தையரை இழந்து விட்ட திருநெல்வேலி கணபதியப்பன், சிவசங்கரன் தாத்தா - பாட்டியால் வளர்க்கப்பட்டார். தாயார் நூல்படிக்கும் பழக்கம் உள்ளவர் என்று கூறுவார்கள் என்கிறார் தி.க.சி.\nஅவர்கள் வீட்டருகில் இருந்த நூலகத்திற்குச் சென்று படிக்கும் பழக்கம் பன்னிரண்டு அகவையில் சிவசங்கரனுக்குத் தொடங்கியது.\nநெல்லை மாவட்டத்தில் பிரபலமாக விளங்கிய காங்கிரஸ் தலைவர் கூத்தநயினார் வீடு இருந்த அதே தெருவில் தான் தி.க.சியின் வீடும் இருந்தது. அதனால் அவர் வீட்டில் நடைபெறும் இந்திய விடுதலைத் தொடர்பான நிகழ்ச்சிகள், செய்திகள் தி.க.சி.யின் இளம்பருவத்திலேயே அறிமுகமாயின. தி.க.சி.க்கு இந்திய விடுதலையின் மீது ஆர்வம் ஏற்பட்டது. ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்ச்சி வேர் கொண்டது. கூத்த நயினார் இல்லத்திற்குக் காந்தி வந்திருக்கிறார். அப்போது காந்தியைப் பார்த்ததை தி.க.சி. பெருமையாகக் கூறுகிறார்.\n“நெல்லைக் காந்தி சதுக்கத்தில் காங்கிரஸ்த் தலைவர்கள் பலர் பேச்சை கேட்டிருக்கிறேன். நெல்லையில் நடந்த பெரியார் கூட்டங்களுக்கும் போயிருக்கிறேன். “சூத்திரன் என்றால் ஆத்திரங் கொண்டு அடி” என்று பெரியார் கூறியது ஈர்ப்பாக இருந்தது எனக்கு. அச்சொற்கள் என்மனதில் பதிந்தன” என்கிறார் தி.க.சி.\nஉப்புச்சத்தியாகிரகத்தை ஒட்டி நெல்லையில் நடத்த இயக்கங்கள், ஊர்வலங்கள் தி.க.சிக்கு அரசியல் அறிவை ஊட்டியவை ஆகும். “அச்சமில்லை - அச்சமில்லை - உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்ற பாரதியார் பாடலை உரத்துப் பாடிக் கொண்டு ஊர்வலத்திலும் சென்றார் தி.க.சி.\nதிருநெல்வேலி இந்துக் கல்லூரியில் இன்டர்மீடியட் படிக்கும் போது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் அறிமுகமாயின என்கிறார் தி.க.சி.\n“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்\nமங்காத தமிழென்று சங்கே முழங்கு”\nஅக்கா வந்து வாங்கிக் கொடுக்க”\nஎன்ற பாரதிதாசன் பாடல் வரிகள் அப்போதே நெஞ்சில் பதிந்தவை என்கிறார்.\nவல்லிக்கண்ணன் வீடு அடுத்த த��ருவில் இருந்தது. வல்லிக்கண்ணன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளி வந்த கையெழுத்து ஏடான “இளந்தமிழர்” என்ற ஏட்டின் முகப்பு முத்திரைத் தொடராக “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்ற பாடல்வரிகள் இடம் பெற்றிருக்கும் என்று கூறுகிறார் தி.க.சி. வல்லிக்கண்ணன் இதழ்த் தொடர்பு, ராசு கிருஷ்ணசாமி நடத்திய நெல்லை வாலிபர் சங்கம், வடக்கு ரத வீதியில் தொ.மு.சி.ரகுநாதன் நடத்திய ஜவஹர் வாலிபர் சங்கம் ஆகியவற்றுடன் கொண்ட தொடர்பு ஒரே நேரத்தில் “இந்திய தேசியம் தமிழ்த் தேசியம் என்ற இருவகைக் கருத்துகளையும் என்னில் விதைத்தன” என்கிறார் தி.க.சி.\n“கல்லூரியில் படிக்கும் போது ‘ஸ்டூடண்ட்’ என்ற ஆங்கில இதழைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அது கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் இயங்கிய அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் ஏடு. அவ்வேட்டைப் படித்து தான் கம்யூனிஸ்ட்டு ஆனேன்” என்று நினைவு கூர்கிறார்.\nஜனசக்தி இதழைப்படிக்கத் தொடங்கினேன். சோசலிச சோவியத் ஒன்றியத்தின் சாதனைகளைப் படித்தேன். “நெல்லையில் பாரதி மண்டபத்தைத் திறந்து வைத்து 1 மணி நேரம் ஜீவா பேசினார். அப்பேச்சு என்னை ஈர்த்தது... இப்படியாக நான் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தேன்” என்று நினைவு கூரும் தி.க.சி. 1948இல் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்ததாகக் குறிப்பிடுகிறார்.\n“1948- ஆம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. அப்போது கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பி.டி.ரணதிவே நேரு ஏகாதிபத்தியத்தின் கையாள் என்றும் நேரு அரசாங்கத்தைத் தூக்கி எறிய வேண்டும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்து போராடத் தொடங்கியது. நேரு அரசாங்கம் கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்தது. அத்தடை 1948 முதல் 1951 வரை நீடித்தது. அக்காலத்தில் தலைமறைவாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்கும் தோழர்களுக்கும் கமுக்கத் கடிதங்களை கொண்டு போய் சேர்க்கும் பணியில் ஈடுபட்டேன்” என்கிறார் தி.க.சி.\nஏ.டி.தாமஸ் என்பவரின் தாம்ஸ்கோ வங்கியில் சென்னையில் பணியாற்றிய தி.க.சி. வங்கி ஊழியர் தொழிற்சங்கத்தில் செயல்பட்டார்.\nகம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் கவிஞர் தமிழ்ஒளியைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் பணியைச் சிறுதுகாலம் தி.க.சி. ஏற்றுச் செயல்பட்டதாகப் பெருமிதத்துடன் நினைவு கூர்கிறார் தி.க.சி.\nவிஜய பாஸ்கரனின் விடிவெள்ளி, சரஸ்வதி இதழ்களில் தி.க.சி. எழுதியுள்ளார். இதற்கிடையே தாம்ஸ்கோ வங்கியை கருமுத்து தியாகராசச் செட்டியார் வாங்கி மதுரை வங்கியுடன் இணைத்தார். தொழிற்சங்க இயக்கத்தில் பங்கு கொண்டதற்காகத் தண்டனை என்ற முறையில் தி.க.சியை மதுரைக்கும் பின்னர் கொச்சிக்கும் மாற்றினார்கள். “அம்மாற்றங்களைத் தொழிற்சங்க வேலைகளைப் பரந்து செய்வதற்குரிய வாய்ப்புகளாக ஆக்கிக் கொண்டேன்” என்கிறார் தி.க.சி.\nஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஏ.சம்பந்த மூர்த்தி சோவியத்நாடு இதழில் ஆசிரியர் பொறுப்பேற்றார். அவ்விதழில் ஸ்டாலின் பரிசு பெற்ற “வசந்தகாலத்திலே” என்ற புதினத்தையும் மாக்சிம் கார்க்கியின் “எது நாகரிகம்” என்ற நூலையும் தமிழாக்கம் செய்தார். “மார்க்சின் இல்வாழ்க்கை” என்ற நூலைத் தமிழில் சொந்தமாக எழுதினார். 1965 முதல் 1989 வரை சோவியத் நாடு இதழின் ஆசிரியர் குழுவில் திகழ்ந்த ஒளியுமிழும் எழுத்தாளர் பட்டியலில் ஒருவராக தி.க.சி.யும் இருந்தார். அவர்களுள் ஏ.சம்பந்தமூர்த்தி, தொ.மு.சி. ரகுநாதன், விஜய பாஸ்கரன், மாஜினி, கே.சி.எஸ். அருணாசலம் ஆகியோர் இருந்தனர்.\n“சோவியத் செய்திகளும் கருத்துகளும்” என்ற தமிழ்ச் செய்தி ஏட்டுக்கு ஆசிரியராகவும் இருந்தார் தி.க.சி. இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் இலக்கிய ஏடான தாமரைக்கு 1965 முதல் 1972 செப்டம்பர் வரை முதன்மை ஆசிரியராக இருந்தார். “கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் தமிழகச் செயலாளராக இருந்த தோழர் எம்.கல்யாணசுந்தரம், தாமரை ஏட்டை நடத்த முழுஉரிமை அளித்தார்” என்று பெருமையுடன் கூறுகிறார் தி.க.சி.\n“எனக்கு முழு உரிமை இருந்ததால் தான் தாமரையில் பலவகைக் கருத்துகளுக்கும் இடம் கொடுக்க முடிந்தது. இளம் எழுத்தாளர்கள் பலர்க்கு வாய்ப்புக் கொடுத்து ஊக்குவிக்க முடிந்தது” என்கிறார். இது நாடறிந்த உண்மை.\n“ஆராய்ச்சி அறிஞர் நா.வானமாமலை தாம் எனக்கு வழிகாட்டி, ஆசான் எல்லாம். அவரிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டேன்”.\n“கலை இலக்கியத் துறையைக் கம்யூனிஸ்ட்கள் எப்படி ஹிμமீ வேண்டும் என்பதற்கு ஜீவா காட்டிய பாதைதான் சிறந்தது. கலை இலக்கியத் துறையில் ஓர் ஐக்கிய முன்னணி தேவை. ஏகாதிபத்திய எதிர்ப்பு - நிலக்கிழமை எதிர்ப்பு - ஏகபோக எதிர்ப்பு என்ற விரிந்த தளத்தில் மக்கள் பக்கம் நின்று கலை இலக்கியப் பணி செய்ய வேண்டும்” என்கிறார் தி.க.சி.\nதி.க.சி.யின் திறனாய்வு நூல்களுக்காக 2000 ஆண்டில் சாகித்திய அகாதமி விருது கொடுத்தது.\nஉங்கள்; அரசியல் வாழ்வில் மறக்க முடியாத வகையில் உங்களைப் பாதித்த நிகழ்வுகள் எவை என்று கேட்ட போது பளிச்சென்று சொன்னார்:\n“இரண்டு, ஒன்று சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி. இன்னொன்று ஈழவிடுதலை இயக்கத்தின் வீழ்ச்சி\nதி.க.சி. மேலும் தொடர்ந்தார்: “உண்மையான மார்க்சிய லெனினியவாதி என்பவர் ஈழவிடுதலையை ஆதரிக்க வேண்டும். அது ஓரு அமிலச் சோதனை(Acid Test)” இன்னும் சூடாக ஒரு வினாவைத் தூக்கிப் போட்டார்.\n“ராஜபட்சேயை ஒரு பாசிஸ்ட்டு என்று புரிந்து கொள்ளாத ஒருவர் எப்படி மார்க்சியராகவோ, லெனினியராகவோ இருக்க முடியும்” “இந்தச் சிக்கலில் இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் நிலைபாடு சரியானது. அதற்காக நான் பெருமைப்படுகிறேன். மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சி நிலைபாடு தவறானது”.\n“பிரபாகரனுக்கு முன் பிரபாகரனுக்குப் பின் என்று சி.பி.எம். இப்பொழுது பேசுகிறது. இது ஒரு சமாளிப்பு தான். ஈழத்தமிழர் துயரத்தின் பால் தமிழகத்தில் வெகுமக்கள் கொண்டுள்ள அக்கறையின் நிர்பந்தத்தால் அக்கட்சி இந்த சமாளிப்பைச் செய்ய வேண்டியுள்ளது. அக்கட்சி சரியான நிலைக்கு வர வேண்டும்.”\nதமிழ்த்தேசியம் குறித்துத் தங்கள் கருத்து என்ன என்று கேட்டதற்குப் பின்வருமாறு கூறினார்.\n“தமிழ்த் தேசியத்தை நான் ஆதரிக்கிறேன். நான் ஒரே நேரத்தில் தமிழனாகவும் இருக்கிறேன். உலகக் குடிமகனாகவும் இருக்கிறேன். மண்μக்கேற்ற மார்க்சியம் என்பதே சரி”.\nமார்க்சியத் தத்துவத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கருதுகிறீர்கள்\n“ஓளி மிகுந்ததாக இருக்கும். நான் 1942-லிருந்து பொதுவுடைமையாளனாக இருக்கிறேன். பொதுவுடைமை சக்திகள் ஐக்கியப்பட வேண்டும். நீங்கள் தமிழ்த்தேசியம் பேசுவது சரி. அதே வேளை அனைத்திந்தியப் பொதுவுடைமை இயக்கங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அமைப்புகளுக்கு வெளியே உள்ள பொதுவுடைமை அறிவாளிகளையும் அரவணைக்க வேண்டும். அமைப்புகளுக்கு வெளியே சீரழிந்து போன முன்னாள் மார்க்சியர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\n“மாவோ சொன்ன நூற்றுக்கணக்கான பூக்கள் பூத்துக்குலு��்கட்டும், ஆயிரக் கணக்கான சிந்தனைகள் முட்டி மோதட்டும் என்ற கருத்து எனக்கு மிகவும் பிடித்த கருத்து”.\nஅரசியலில் தாங்கள் யாரை எதிர்க்க வேண்டும் என்கிறீர்கள்\n“காங்கிரசையும் பா.ச.க. வையும் எதிர்க்க வேண்டும். இந்த நிலைப்பாட்டில் ஓர் ஐக்கிய முன்னணி கட்ட வேண்டும். “உண்மையான கம்யூனிஸ்ட்டு என்பவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பவராகத்தான் இருக்க வேண்டும். ஊடகம் - வணிகம் - வேளாண்மை போன்றவற்றில் அமெரிக்க ஏகாதிபத்தியம் பச்சையாக வரவில்லை. முக்காடு போட்டுக் கொண்டு வருகிறது.\n“ஈழச்சிக்கல் முடிந்து விட்டது என்று கருணாநிதி சொல்வது கூட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கருத்து தான்”\nதமிழ்த் தேசப் பொது வுடைமைக் கட்சிக்கு உங்கள் அறிவுரை வேண்டும்.\n“நடுத்தர வர்க்கத்தை வென்றெடுக்க வேண்டும். இளைஞர்களைத் திரட்ட வேண்டும். ஐக்கிய முன்னணி ஒன்றைக் கட்ட வேண்டும். யாரோடும் கூட்டு சேர்வதில்லை என்று ஒதுங்கிய குழுவாதப் போக்கும்(Sectarianism) கூடாது. வரைமுறையற்றுக் கூட்டுச் சேரும் வலதுசாரிப் போக்கும் கூடாது. அனைத்து வகையான முற்போக்கு, சனநாயக சக்திகளையும் ஒன்றிணைக்க வேண்டும்.”\nநேரில் பேசிய போதும், தொலைபேசியில் பேசிய போதும் முடிக்க முடியாமல் முடித்துக் கொண்டோம். இத்தனைக்கும் அவர் இதய நோயாளி. தோழர் தி.க.சி., மக்கள் பக்கம் நிற்கும் மாபெரும் மார்க்சியர். மார்க்சியம், அரசியல், புரட்சி என்று பேசினால் இளமை திரும்பி உற்சாகமாகி விடுகிறார். நம்மையும் உற்சாகப்படுத்தி விடுகிறார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-7635.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2020-02-20T04:12:41Z", "digest": "sha1:36UKPZDIGUX76FLNYFROD5R5WQFUI7FN", "length": 9216, "nlines": 109, "source_domain": "www.tamilmantram.com", "title": "நீ என்னில்... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > நீ என்னில்...\nஅங்குமிங்கும் அலைகிறேன் - நீ\nபாதம் பதித்த ஓர் இடம் நானு��்\nஅதிகமாக சுவாசிக்கிறேன் - உன்\nநான் அலைகிறேன் என் கண்ணில்\nகண் சிமிட்டும் போதெல்லாம் - நான்\nஎன்றும் உன்னில் - நான்\nஅழகான ஆரம்பம். எழுத எழுத மெருகேறும். கடைசியில் இருக்கும் எழுத்துபிழையை சரி செய்வீராக.\n அதை கொஞ்சமாகவே கொடுத்ததற்கு :D :D\nஅங்குமிங்கும் அலைகிறேன் - நீ\nபாதம் பதித்த ஓர் இடம் நானும்\nபர்ஹான்........ இங்கே உங்களை கவனிக்கிறேன்... அழகிய சிந்தனை,,, காதலியின் பாதம் பதித்த இடங்களை காதலன் இட விரும்புகின்றான்.. அற்புதம் பர்ஹான்.. ஓர் அருமையான கவிஞனுக்குண்டான சிந்தனை..\nஅதிகமாக சுவாசிக்கிறேன் - உன்\nமுந்தையது போலத்தான் இதுவும். காதலியின் சுவடு பின்பற்ற நினைக்கும் காதலனின் கவிதை.... அழகுதான்.\nநான் அலைகிறேன் என் கண்ணில்\nகண் சிமிட்டும் போதெல்லாம் - நான்\nஎன்றும் உன்னில் - நான்\nபதிவார்கள்........... உங்கள் காதலி உங்கள் கண்ணில் பதிவார்கள்... அற்புதம். இன்னும் கொஞ்சம் கவிதை வளர்த்தியிர்க்கலாமெனத் தோணுகிறது (:D ஏதாவது குறை சொல்லனும்ல:D )\nவாழ்த்துக்கள்........... முதல் படி வெற்றிகரமாக ஏறியிருக்கிறீர்கள்,,,,\nஉங்கள் ஆலோசனைக்கு என்றும் என் நன்றிகள். உங்கள் விமர்சனம் அவசியம் நல்லதை விட விடும் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் அத்துடன் எப்படி எழுதலாமென்றும் சொல்லித்தாறுங்கள்.\nநண்பரே உங்கள் பதிவுகள் அருமை விமர்சனம் கூறுமளவுக்கு ஆற்றலில்லை\nகாதல் வயம் அகப்பட்ட இளைஞனின்...\nஇதுதான் இன்றைய இளைஞர்களின் நிலை...\nஅங்குமிங்கும் அலைகிறேன் - நீ\nபாதம் பதித்த ஓர் இடம் நானும்\nஅற்புதம் பர்கான் உங்கள் கவிதைகள் முழுவதும் ஒருவித ஏக்கம் இழையோடியுள்ளதை பார்க்க முடிகின்றது...\nஅங்குமிங்கும் அலைகிறேன் - நீ\nபாதம் பதித்த ஓர் இடம் நானும்\nஅதிகமாக சுவாசிக்கிறேன் - உன்\nநான் அலைகிறேன் என் கண்ணில்\nகண் சிமிட்டும் போதெல்லாம் - நான்\nஎன்றும் உன்னில் - நான்\nநானும் இதுபோல் கவிதை எழுதியுள்ளேன்...\nஎன் தவிப்புகள்1,தவிப்புகள் 2 வாசித்து கருத்து கூறினால் மகிழ்வேன்...\nகாதலியின் பாததிற்கும்,சுவாசத்திற்க்கும், பார்வைக்கும் அறுமையான ஏக்கத்தை சொல்லி கவிதையை அசத்திவிட்டிற்கள்\nஉங்கள் கவிதையில் அது நன்றாக தெரிகிறது\nமுக்கியமாகஆதவா,மதுரகன்,ஷீநிசி,அறிஞர்,நாரதர்,நம்பிகோபாலன் போன்றவர்களுக்கு நன்றிகள்.உங்கள் விமர்சனம் தான் என்னை மேலும் மேலும் சில படைப்புகளை வழ��்க ஊக்கமளிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2018/04/30/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-02-20T05:53:16Z", "digest": "sha1:M7ALQYL6OWD4PWAFV6QOTQILP37A7O7Z", "length": 9169, "nlines": 127, "source_domain": "seithupaarungal.com", "title": "மதுரை ஸ்பெஷல் நாட்டுக் கோழி பிரியாணி! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nமதுரை ஸ்பெஷல் நாட்டுக் கோழி பிரியாணி\nஏப்ரல் 30, 2018 ஜூன் 15, 2018 த டைம்ஸ் தமிழ்\nநாட்டுக் கோழி இறைச்சி – அரை கிலோ\nசீரகச்சம்பா அரிசி – இரண்டரை கப்\nசின்ன வெங்காயம் – ஒரு கப்\nநாட்டுத்தக்காளி (பெரியது) – 3\nபச்சை மிளகாய் – 10\nஇஞ்சி-பூண்டு விழுது – 5 டீஸ்பூன்\nதேங்காய்ப்பால் – 3 கப்\nதயிர் – அரை கப்\nமஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்.\nபிரிஞ்சி இலை – 1\nலவங்க மொட்டு – 1\nசோம்பு – அரை டீஸ்பூன்\nஎண்ணெய் – அரை கப்\nநெய் – கால் கப்\nகறிவேப்பிலை – 5 இலை\nபுதினா – தலா ஒரு கைப்பிடி\nஉப்பு – தேவையான அளவு.\nகோழியைக் கழுவி சுத்தம் செய்துகொள்ளுங்கள். சீரகச்சம்பா அரிசியைக் கழுவி ஊறவையுங்கள். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நீளநீளமாக நறுக்கிக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் விட்டு, நன்கு காய்ந்ததும் தாளிக்கிற சாமான்கள் அனைத்தையும் ஒன்றாகப் போட்டு தாளியுங்கள். அவை ‘படபட’வென பொரியவேண்டும். பிரியாணி யின் மணமே, இந்த தாளிக்கும் பொருட்கள் நன்கு பொரிவதில்தான் இருக்கிறது.\nபிறகு, வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்குங்கள். நன்கு வதங்கிய பிறகு, தக்காளி, மஞ்சள்தூள், புதினா, கறிவேப்பிலை, மல்லித்தழை, கோழி துண்டுகள், இஞ்சி-பூண்டு விழுது எல்லாவற்றையும் போட்டு, நன்கு வதக்குங்கள். எல்லாம் சேர்ந்து பச்சை வாசனை போக நன்கு வதங்கியதும், தயிர், உப்பு போட்டு, அதிலேயே கோழியை நன்கு வேகவிடுங்கள். நன்கு வெந்தபின், தேங்காய்ப்பால் சேருங்கள். தேங்காய்ப்பால் மட்டும் போதுமானது, தண்ணீர் சேர்க்கக் கூடாது.\nபால் கொதிக்கும்போது, கழுவி வைத்திருக்கும் அரிசி யைச் சேர்த்து, அது வெந்து தண்ணீர் வற்றி மேலே வரும் போது, தட்டால் மூடி 5 நிமிடம் ‘தம்’ போடுங்கள். வாசம் மூக்கைத் துளைக்கும்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postசெய்து பாருங்கள் காகித ரோஜா\nNext postபிரண்டை – அரிசி ர��ை வடாம் போடுவது எப்படி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnarch.gov.in/ta/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-02-20T06:10:55Z", "digest": "sha1:Z3L64M55BKDEVZEFOFDOIMFT5AV4BNFR", "length": 3786, "nlines": 63, "source_domain": "tnarch.gov.in", "title": "மேம்படுத்தப்பட்ட இணையதள வெளியீடு | தொல்லியல் துறை", "raw_content": "\nநினைவுச் சின்னங்களின் சட்டமும் விதிகளும்\nமுனைவர் பட்ட ஆய்வு மையம்\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம்\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மைய வெளியீடுகள்\nஆய்வாளர் பயன்பாட்டிற்கான பிரத்தியேக நூலகம்\nமுகப்பு>> மேம்படுத்தப்பட்ட இணையதள வெளியீடு\nதமிழக தொல்லியல் துறையின் மேம்படுத்தப்பட்ட இணையதள வெளியீடு மாண்புமிகு தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறையின் அமைச்சர் திரு. க. பாண்டியராஜன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது .\nஇடம் : அருங்காட்சியகக் கலையரங்கம், அரசு அருங்காட்சியகம் , எழும்பூர் , சென்னை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://udaipur.wedding.net/ta/venues/425269/", "date_download": "2020-02-20T05:46:10Z", "digest": "sha1:624GVJZCX7SQJUM6X4PZEYFMJGPR4DUP", "length": 5642, "nlines": 69, "source_domain": "udaipur.wedding.net", "title": "Fateh Prakash Palace, உதய்ப்பூர்", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் கேட்டரிங்\nசைவ உணவுத் தட்டு ₹ 3,500 முதல்\nஅசைவ உணவுத் தட்டு ₹ 3,500 முதல்\n2 உட்புற இடங்கள் 210, 390 நபர்கள்\n1 வெளிப்புற இடம் 200 நபர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 22 விவாதங்கள்\nஇடத்தின் வகை விருந்து ஹால்\nஉணவுச் சேவை சைவம், அசைவம்\nஅலங்கார விதிமுறைகள் உள்ளக அலங்கரிப்பாளர் மட்டுமே\nபணமளிப்பு முறைகள் ரொக்கம், கிரெடிட்/டெபிட் அட்டை, வங்கிப் பரிமாற்றம்\nவிருந்தினர் அறைகள் 65 அறைகள், தரநிலையான இரட்டை அறைக்கான ₹ 28,000 – 55,000\nசிறப்பு அம்சங்கள் Wi-Fi / இணையம், டிவி திரைகள், குளியலறை\nதனிப்பட்ட பார்க்கிங் வசதி இல்லை\nகூடுதல் கட்டணத்துடன் நீங்கள் சொந்தமாக மதுபானம் கொண்டுவர அனுமதிக்கப்படுவர்கள்\nவிருந்தினர் அறைகள் கிடைக்கப் பெறுகின்றன\n390 நபர்களுக்கான உட்புற இடம்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 390 நபர்கள்\nஉணவு வசதியில்லாமல் வாடகைக்கான சாத்தியம் ஆம்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 3,500/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 3,500/நபர் முதல்\n210 நபர்களுக்கான உட்புற இடம்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 210 நபர்கள்\nஉணவு வசதியில்லாமல் வாடகைக்கான சாத்தியம் ஆம்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 3,500/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 3,500/நபர் முதல்\n200 நபர்களுக்கான வெளிப்புற இடம்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 200 நபர்கள்\nஉணவு வசதியில்லாமல் வாடகைக்கான சாத்தியம் ஆம்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 3,500/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 3,500/நபர் முதல்\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 2,03,307 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/annai-enbaval-song-lyrics/", "date_download": "2020-02-20T04:21:14Z", "digest": "sha1:CQZEHRZAAVFDUMWZLSGJCVVWLUQRKTKH", "length": 5611, "nlines": 140, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Annai Enbaval Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம்\nபெண் : தாய்ப்பறவை தவிக்கவிட்டு….\nதந்தை உயிர் துடிக்க விட்டு….\nசேய்ப் பறவை தனை எடுத்துச்\nபிள்ளை பெற்ற பெரிய தாயே….\nபெண் : அன்னை என்பவள் நீதானா\nஅதை உற்றவர் கையில் தருவாயா\nபெண் : அன்னை என்பவள் நீதானா\nஅதை உற்றவர் கையில் தருவாயா\nபெண் : அன்னை என்பவள் நீதானா\nபெண் : கூடப் பிறந்த குயில் என்று\nநீ கொடுத்த செல்வம் பல உண்டு\nபெண் : அன்னை என்பவள் நீதானா\nபெண் : தூக்கி வளர்த்தவள் தாய் என்றால்\nஅதை ஆக்கி கொடுத்தவள் பேர் என்ன\nவாங்கிய தாய்க்கே மகன் என்றால்\nஅதை தாங்கிய தாயின் உறவென்ன…ஆ…\nபெண் : அன்னை என்பவள் நீதானா\nபெண் : காலம் கடந்து சென்றாலும்….\nஇதயம் உன்னுடன் தொடர்ந்து வரும்\nஅதில் இன்னொரு உயிரும் நடந்து வரு��்….\nஅதில் இன்னொரு உயிரும் நடந்து வரும்….\nபெண் : அன்னை என்பவள் நீதானா…\nஅன்னை என்பவள் நீதானா….நீ தானா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyODE3MA==/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-5-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-20T06:06:33Z", "digest": "sha1:7QD7E2AW7ZQ7I6UAVQEFOPSDAZC7X2LQ", "length": 9656, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 5% உயர்த்தி வழங்கப்படும்: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 5% உயர்த்தி வழங்கப்படும்: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்\nபுதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 5% உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இக்கூட்டம் முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைசச்ர் பிரகாஷ் ஜவடேகர், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி 12 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த பல ஆண்களில் இல்லாத அளவு அதிக அகவிலைப்படி உயர்வாகும். இந்த அகவிலைப்படி உயர்வு, ஜூலை மாதத்தில் இருந்து கணக்கிடப்பட்டு வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வை அம��்படுத்துவதன் மூலம், மத்திய அரசுக்கு கூடுதலாக 16,000 கோடி ரூபாய் செலவாகும். இது 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும், சுமார் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கான தீபாவளி பரிசாகும். இதுதவிர கிராமப்புரங்களில் மருத்துவ சேவை செய்யும் ஆஷா தொழிலாளர்களின் சம்பளத்தை 1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக, அதாவது இரு மடங்காக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கை பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மேலும், காஷ்மீரில் இருந்து இடம்பெயர்ந்து வாழும் 5300 குடும்பங்களுக்கு ரூ.5.5 லட்சம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதுமட்டுமல்லாது, 2019 ஆகஸ்ட் 1ம் தேதிக்குப் பிறகு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் கீழ், நன்மைகள் பெற ஆதார் கட்டாயம் என்ற உத்தரவு நவம்பர் 30ம் தேதி வரை தளர்த்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது, என்று அவர் கூறியுள்ளார்.\n'கோவிட்-19' என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்குதல் சீனாவில் மிகப்பெரிய அளவில் குறைய தொங்கியுள்ளதாக சீன அரசு அறிவிப்பு\nநைஜர் அகதிகள் நிவாரண கூட்ட நெரிசலில் 22 பேர் பலி\nஅமெரிக்காவில் தமிழருக்கு நீதிபதி பதவி\nஎனது பயணத்தின்போது இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம்: எதையும் அமெரிக்கா செய்யாது: டிரம்ப் திடீர் அறிவிப்பு\nதிறமையற்ற பணியாளர்களை குறைக்கும் வகையில் புள்ளிகள் அடிப்படையில் விசா இங்கிலாந்தில் புதிய திட்டம்\nஎம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கை மார்ச் 3க்கு ஒத்திவைத்தது சிறப்பு நீதிமன்றம்\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீதான விசாரணையை மே 4-ம் தேதிக்குள் முடிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு\nதென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதற்கு தடை கோரிய வழக்கு: மார்ச் 24-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nபோக்குவரத்துத்துறை முறைகேடு வழக்கில் எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு: சவரன் ரூ.31,840-க்கு விற்பனை\nமழையால் பயிற்சி போட்டி ரத்து | பெப்ரவரி 16, 2020\nகோப்பை வென்றது இங்கிலாந்து | பெப்ரவரி 16, 2020\nபவுல்ட், ஜேமிசன் தேர்வு: நியூசிலாந்து அணி அறிவிப்பு | பெப்ரவரி 17, 2020\nவிராத் கோஹ்லி ‘நம்பர்–10’: ஐ.சி.சி., ‘டுவென்டி–20’ தரவரிசையில் | பெப்ரவரி 17, 2020\nவிலகினார் டுபிளசி | பெப்ரவரி 17, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/5g-in-tamil/", "date_download": "2020-02-20T05:11:29Z", "digest": "sha1:LXBCLVUZ6UIGG7S3L7T5I66GP22COHAQ", "length": 5495, "nlines": 78, "source_domain": "www.techtamil.com", "title": "5G in Tamil – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\n2021 ஆம் ஆண்டில் யு.எஸ் மற்றும் கனடியன் விமானங்களுக்கு Gogo 5G சேவை\nகீர்த்தனா\t Jun 9, 2019\nஅண்மையில், தொலை தொடர்பு ஆணையம், இந்திய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான பயணத்தின் போது செல்போன் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.இந்த அறிவிப்பு பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. விமானம் புறப்பட்டு 3 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பயணம்…\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nகார்த்திக்\t May 3, 2019\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஏப்ரல் 5-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5ஜி சாதனம் முதலில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படும் எனவும், அதன்பின்பு…\nபெங்களூரு செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தில் 150 பொறியாளர்களை பணியமர்த்துகிறது எரிக்சன்\nகார்த்திக்\t Dec 16, 2018\nசுவீடனின் பெரும் தொலைத்தொடர்பு நிறுவனமான எரிக்சன் பெங்களூரில் தனது Global Artificial Intelligence Accelerator (GAIA) அமைக்கிறது. ஏற்கனவே ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் ஸ்வீடனில் உள்ள ஆய்வகம் போன்று இந்தியாவிலும் அமைய உள்ளது. மூன்று…\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/stalin-statement-on-alliance.html", "date_download": "2020-02-20T05:59:06Z", "digest": "sha1:FNKILWQJWSLCX6ROFG4M7US7YFMMLRPC", "length": 7799, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - கூட்டணி குறித்து பொது வெளியில் பேச வேண்டாம்: ஸ்டாலின் அறிவுறுத்தல்", "raw_content": "\n'7 பேர் விடுதலை தொடர்பாக கவர்ன��் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை 'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர் என்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார் திருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு பா.ஜ.க எம்.எல்.ஏ மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி சாயம்: சர்ச்சை திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம் திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம் தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார் தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை \"மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்\"\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nகூட்டணி குறித்து பொது வெளியில் பேச வேண்டாம்: ஸ்டாலின் அறிவுறுத்தல்\nதிமுக - காங்கிரஸ் இடையிலான பிரச்னை குறித்து திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக காங்கிரஸ்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nகூட்டணி குறித்து பொது வெளியில் பேச வேண்டாம்: ஸ்டாலின் அறிவுறுத்தல்\nதிமுக - காங்கிரஸ் இடையிலான பிரச்னை குறித்து திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி ச���்தித்து பேசினார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணியில் எந்த பிரச்னையும், பிளவும், கருத்துவேறுபாடும் கிடையாது என தெரிவித்தார். இதனிடையே கே.எஸ் அழகிரி சந்திப்பிற்கு பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nகூட்டணி பற்றி பொது வெளியில் விவாதம் நடத்துவதை நான் சிறிதும் விரும்பவில்லை. கூட்டணி குறித்த கருத்துக்களை பொதுவெளியில் தெரிவிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n'7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை\n'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர்\nஎன்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார்\nதிருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2762", "date_download": "2020-02-20T06:05:30Z", "digest": "sha1:2PSNSGR33Q5XK2JDXAR4AN4MB3XPGGOG", "length": 8284, "nlines": 118, "source_domain": "www.noolulagam.com", "title": "Andal Aruliya Thirupavai - ஆண்டாள் அருளிய திருப்பாவை » Buy tamil book Andal Aruliya Thirupavai online", "raw_content": "\nஆண்டாள் அருளிய திருப்பாவை - Andal Aruliya Thirupavai\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : சுஜாதா (Sujatha)\nபதிப்பகம் : தவம் (Thavam)\nகுறிச்சொற்கள்: வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம்\nஆண்டாள்நாச்சியார்,கண்ணன் மீதான தீராக் காதலுடன் மார்கழி மாதம் நோன்பு நோற்ற 30 பாடல்களுமே ருசிகரமானவைதான். மனத்தை லயத்தில் ஆழ்த்தி வசீகரிப்பவைதான். திருப்பாவையின் பக்தியையும் இலக்கிய நயத்தையும் சொட்டுச்சொட்டாக அனுபவியுங்கள்.\nஇந்த நூல் ஆண்டாள் அருளிய திருப்பாவை, சுஜாதா அவர்களால் எழுதி தவம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஸ்ரீ சரபேஸ்வரர் - Sri Sarabeshwarar\nகிருஷ்ண ஜெயந்தி - Krishna Jayanthi\nஸ்ரீ தத்தாத்ரேயர் - Sri Thaththatreyar\nதிருவாசகம் மூலமும் உரையும் - Thiruvasagam Moolamum Uraiyum\nஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபிரிவோம்... சந்திப்போம் (பாகம் - 1) - Pirivoam Santhipom-1\nவேணியின் காதலன் - Veniyin Kathalan\nசிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம் - Silappathikaram Or Eliya Arimukam\nபிரிவோம் சந்திப்போம் இரு பாகங்களும் - Pirivom Sandhippom\nவிவாதங்கள் விமர்சனங்கள் - Vivadhangal Vimarsanangal\nகரையெல்லாம் செண்பகப்பூ - Karaiellam Shenbagapoo\nமேற்கே ஒரு குற��றம் - Maerke Oru Kuttram\nமற்ற அரசியல் வகை புத்தகங்கள் :\nபாரிசில் தமிழருவி மணியனின் ஜீவா பேச்சு (ஒளிஒலிப்புத்தகம்)\nசட்டப்பேரவையில் ஜீவா - Sattapperavaiyil Jeeva\nஆர்.எஸ்.எஸ் கடந்துவந்த பாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும் - RSS- Kadanthuvanda Paathaiyum Seiyavendiya Maatrangalum\nநான் ஏன் நாத்திகன் ஆனேன்\nமென்மையான வாள் - Menmaiyana Vaal\nகம்யூனிஸ்ட் அறிக்கை எவ்வாறு பிறந்தது\nநற்றிணை பாகம் - 1\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபாம்பன் சுவாமிகள் - Pamban Swamigal\nஸ்ரீ சரபேஸ்வரர் - Sri Sarabeshwarar\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/us-senate-prepares-for-trial-to-oust-trump-news-251732", "date_download": "2020-02-20T05:48:00Z", "digest": "sha1:6J3TZDQDOKCJXUBR2D4IYI4CXHGZ5UWD", "length": 9948, "nlines": 160, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "US Senate prepares for trial to oust Trump - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Headline News » அமெரிக்காவில், டிரம்ப்பை பதவியிலிருந்து நீக்க விசாரணைக்கு தயாராகும் செனட் சபை..\nஅமெரிக்காவில், டிரம்ப்பை பதவியிலிருந்து நீக்க விசாரணைக்கு தயாராகும் செனட் சபை..\nஅதிபர் டொனால்ட் டிரம்பின் பதவி நீக்க நடவடிக்கைகாக அமெரிக்க செனட் சபையினர் 100 பேர் நீதிக்குழு உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் முன்பு \"பாரபட்சம் இல்லாத நீதியை\" வழங்குவோம் என்று செனட் உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றனர்.\nஅமெரிக்காவில் அடுத்து நடைபெறும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற உக்ரைனின் உதவியை நாடினார் என்ற குற்றச்சாட்டில் டிரம்பை பதவி நீக்கம் செய்ய அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.\nபிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் பெற்ற டிரம்ப் பதவி நீக்க தீர்மானம் செனட் சபையின் அனுமதியை பெற வேண்டும். இதற்கான விசாரணை நாளை ஜனவரி 21ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. மூன்றில் இரண்டு பங்கு செனட்டர்களின் பெருன்பான்மை இருந்தால்தான் அதிபரை பதவி நீக்கம் செய்ய முடியும்.\nஅதற்கு பெரும்பான்மையாக டிரம்பின் கட்சியினரே அவருக்கு எதிராக திரும்ப வேண்டும்.\nஉருத்தெரியாமல் மாறிய பேருந்து: அவிநாசி அருகே நடந்த விபத்தில் 20 பேர் பலி\nஇந்தியாவில் தொடரும் பணவீக்கம் – யாரெல்லாம் பாத���க்கப் படுவார்கள்\nபிரபல சுவீடன் நாட்டு தொழிலதிபர் கோவை ரயில் நிலையத்தில் பிச்சை எடுக்கிறார் – பொதுமக்கள் அதிர்ச்சி\nஇரண்டு இளைஞர்களை காதலித்த இளம்பெண்: கட்டிப்பிடித்த உருண்ட காதலர்கள்\nசேற்றில் விழுந்து இறந்த குட்டி யானை- 2 நாட்களாக அதே இடத்தில் நிற்கும் தாயின் பாசப் போராட்டம்\nட்ரம்பை கடவுளாக வணங்கி வரும் கர்நாடக இளைஞர் – மத்திய அரசுக்கு வைத்த கோரிக்கை\n\"நீ அழகாக இல்லை\" என சொல்லி வெளிநாடு தப்ப முயன்ற காதலன்.. திருமணம் முடித்து வைத்த போலீசார்..\nதன் குட்டியை போல் குரங்கை பார்த்துக்கொள்ளும் நாய்..\n போராடியவர்களை விடுவித்த பாகிஸ்தான் நீதிபதி.\n2019 இல் நகைச்சுவை மூட்டிய விலங்குகளின் புகைப்படங்கள்- Photography Awards\nகொரோனா பாதித்த மனைவியை காதலோடு பார்த்துக்கொள்ளும் 87 வயது முதியவர்..\nசீனாவில் முடங்கிய மூலப் பொருட்கள்.. மருந்துகள் பற்றாக்குறையால் தவிக்கும் இந்தியா..\nகுஜராத்திற்கு வரும் டிரம்ப்.. குடிசைவாசிகளை 7 நாட்களில் காலி செய்ய சொல்லும் நகராட்சி..\nபுலிகள் காப்பகத்துக்கு உயிர் கொடுத்த தம்பதிகள்- தனி காட்டையே உருவாக்கிய சாமர்த்தியம்\nஅகமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் – ட்ரம்ப் திறந்து வைக்கிறார்\nமெஸ்ஸிக்கு கிடைக்காத விருதை பெற்ற சச்சின்: குவியும் பாராட்டுக்கள்\n45 வயது பெண்ணுடன் 28 வயது இளைஞர் கள்ளக்காதல்: இருவரையும் வெட்டிக்கொன்ற கணவர்\nHappy birthday bro.. Mr.360 க்கு வாழ்த்து டிவீட் போட்ட விராட் கோலி..\nமார்ச் 3 ஆம் தேதி நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை உறுதி – டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nபிரதமர் மோடியின் டுவீட்டை அப்படியே காப்பி பேஸ்ட் செய்த பிரபல நடிகை\nஅமலாபால் படத்தை இஸ்ரேலின் வீதிச்சண்டையுடன் ஒப்பிட்ட ரஜினி பட இயக்குனர்\nபிரதமர் மோடியின் டுவீட்டை அப்படியே காப்பி பேஸ்ட் செய்த பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-02-20T04:35:27Z", "digest": "sha1:QQY5PNHL3JGGFLRSYF7WLZM4DQLBJ77O", "length": 49084, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "சலில் சௌதுரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\n24 பர்கனாசு, மேற்கு வங்காளம், இந்தியா\nசலில் சௌதுரி (Salil Chowdhury, வங்காள: সলিল চৌধুরী; 'சொலில் சௌதுரி'; 19 நவம்பர் 1923[1] – 5 செப்டம்பர் 1995) இந்திய இசையமைப்பாளரும், கவிஞரும், எழுத்தாளரும் ஆவார். இவர் வங்காள மொழி, இந்தி, மற்றும் மலையாளத் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.\n7 தமிழ்த் திரையிசையில் சவுதிரியின் பங்கு\n8 தமிழ்த் திரைப்படங்களில் சவுதிரி\nசலீல் சௌதுரி மேற்கு வங்கத்தில், இருபத்துநான்கு பர்கானா மாவட்டத்தில் இன்று சுபாஷ் கிராம் என்றழைக்கப்படும் சிங்க்ரி போதா ஊரில் 1925 நவம்பர் 19 அன்று பிறந்தார். தன் இளமைப் பருவத்தை சலீல் சௌதுரி அசாமியத் தேயிலைத் தோட்டங்களில் கழித்தார். அஸாமிய தேயிலைத் தோட்ட ஊழியர்களின் பாடல்களும் அஸாமிய நாடோடிப் பாடல்களும் அவரை மிகவும் பாதித்துள்ளன. இசையார்வமுள்ள அவரது தந்தை பாக், பீத்தோவன், மொஸார்ட் போன்றவர்களின் இசைத் தட்டுகளைச் சேர்த்து வைத்திருந்தார். மேலை இசையில் சலீல் சௌதுரியின் ஈடுபாடு மிக இளம் வயதிலேயே உருவான ஒன்றாகும். மேலை இசையின் தாக்கமே கருவியிசைகளின் சாத்தியக்கூறுகளைப் பற்றியும் இசையில் ஒத்திசைவின் முக்கியத்துவத்தைப் பற்றியும் அவருக்கு கற்பித்தது. சலீல் சௌதுரியின் சாதாரண சினிமாப் பாடல்கள் கூட அவற்றின் ஒத்திசைவு மிக்க அமைப்புக்காகக் கவனிக்கத் தக்கவை. இந்துஸ்தானி இசையைத் தன் தந்தையிடமிருந்தும் அண்ணனிடமிருந்தும் கற்றார். சிறுவயதிலேயே அவர் ஒரு நாடோடி. அந்த அலைச்சல், வங்க பழங்குடி இசையையும் அவருக்குப் பழக்கப்படுத்தியது. சலீல் சௌதுரியின் இசையில், மேலை இசையும் நாட்டுப்புற இசையும் சரியான விகிதத்தில் கலந்து அதனை அழகூட்டின.\nபட்டப் படிப்புக்காகக் கல்கத்தா வந்த சலீல் சௌதுரி அன்றைய அரசியல் அலையால் ஈர்க்கப்பட்டு மார்க்ஸியரானார். 1946 ல் அவர் பாரதிய ஜன நாட்டிய சங்கம் என்ற அமைப்புக்காக பாடல்களை எழுதி இசையமைக்க ஆரம்பித்தார். அக்காலத்தைய சுதந்திர தாகத்தையும் உழைக்கும் மக்களின் எழுச்சியையும் பதிவு செய்ததன் மூலம் அப்பாடல்கள் வங்கக் கலாச்சாரத்தில் அழியா இடம்பெற்றன. 'பிஜார்பதி டொமர் பிஜார்' . 'ரன்னீர்', 'அபாக் ப்ரொ��ிபி' முதலியவை சலீல் சௌதுரியின் வார்த்தைகளிலேயே 'நம்பிக்கையின், விழிப்புணர்வின் பாடல்களாக' அமைந்தவை. தன் 20 வயதில் அவர் ஹேமந்த் குமார் பாடிய 'காயார் போது ' என்ற பாடலை இசையமைத்து வங்க இசையில் புதிய அலையை உருவாக்கினார். 'ப'ல்கீர் கான்' என்ற பெயரில் வந்த அவரது புதியவகைப் பாடல்கள் வங்க இசையின் அடுத்த கட்டத்தை உருவாக்கின\nஇசையை கோர்ப்பதில் சலீல் சௌதுரி செய்த சோதனைகளை அன்றுவரை இந்திய இசையில் எவருமே செய்தது இல்லை. பல்வேறு பாடகர்களை பலவிதமான மெட்டுக்களில் பாடச் செய்து அவற்றை இசையொருமையுடன் கோர்த்து பாடல்களை அமைக்கும் அவரது முறை அவரது திறமையின் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும் . அவரே பாடல்களை எழுதி அவரே இசையமைத்து அவரே பின்னணி இசையை நடத்தி அனைத்து நுட்பங்களுடன் அவரே பதிவும் செய்வார். அவர் ஒரு மிகச் சிறந்த இசை நடத்துநர்.\nநூற்றுக்கணக்கான வங்க இசைப் பாடல்களை அமைத்த சலீல் சௌதுரி 41 வங்க திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். அவரது முதல் படம் பரிபர்த்தன் [மாற்றம்] 1949 ல் வந்தது. 1994ல் வந்த' மகாபாரதி 'அவரது கடைசி வங்க திரைப்படம். அவரது வங்கப்பாடல்கள் அனைத்துக்கும் பெரும்பாலும் அவரே பாடல்களையும் எழுதினார். பிமல் ராய் 1954ல் சலில் சௌதிரியின் கதையான 'ரிக்ஷாவாலா'வை இந்தியில் 'தோ பிகா ஜமீன்' என்றபேரில் சினிமாவாக எடுத்தபோது சலீல் சௌதுரி அதற்கு இசையமைத்து இந்தியில் நுழைந்தார். அப்படம் 1954ல் கேன்ஸ் திரைப்படவிழாவில் சிறப்பு ஜூரி பரிசு பெற்றது. ஆயினும் அப்படத்தின் அழியாப் புகழ்பெற்ற பாடல்களான' தர்த்தி கஹே புகார்' , 'ஹரியாலா சவான்', 'ஜாரே 'போன்றவை இந்தியாவெங்கும் விரிவாகக் கவனிக்கப்பட்டன\nஅதன்பின் சலீல் சௌதுரி இந்தி திரையிசையை மாயம் போல ஆக்கிரமித்துக் கொண்டார். பிராஜ் பாபு, நௌகரி, அமானாத், டாங்கேவாலி, வாஸ், பரிவார், ஜாக்டே ரகோ, அபராதி கௌன், ஏக் காவ் கி கஹானி, லால் பத்தி, முசா•பர், ஜமானா முதலியவை பெரும் புகழ்பெற்ற படங்கள். இப்படங்களின் பாடல்கள் இன்றும் வாழ்கின்றன. 1958 ல் மதுமதி படத்தில் வந்த 11 பாடல்களும் இந்தி இசையுலகை அதிரச் செய்தபோது சலீல் சௌதுரியின் அலை உச்சத்தை அடைந்தது. ' ஜா ரெ பர்தேசி' என்றபாடல் இந்திய இசையின் மிக மிக முக்கியமான ரொமாண்டிக் பாடல் எனலாம். 'சுஹானா ச•பர் ', 'தில் தடப் தடப் கெ 'முதலியவை இன்றும் மீண்டும் மீண்டும் கேட்கப்படுகின்றன. பரக் , உஸ்னே கஹா தா , சாயா , மாயா, காபூலிவாலா, னந்த், மேரே அப்னே, ரஜ்னிகந்தா , சோட்டி சி பாத், ஜீவன் ஜோதி, மிருகயா, னந்த் மகால் கியவை தொடர்ந்து வந்த இசை வெற்றிப்படங்கள். 1994ல் சுவாமி விவேகானந்தா படத்துக்கு இசையமைத்தபடி சலீல் சௌதுரி தன் இந்திப் பட வரிசையை முழுமை செய்தார்.\nதமிழ்நாட்டினர் சலில் சௌதிரியின் இசையை 'செம்மீன்' மலையாளப் படத்தின் பாடல்களின் வழியாகத்தான் உடனடியாக அடையாளம் கண்டுகொள்வார்கள். 'கடலினக்கர போணோரே', 'மானச மைனே வரூ' போன்ற பாடல்கள் அரை நூற்றாண்டு காலம் தமிழ் நாட்டையும் வசீகரித்தவை. இன்றும் கேரளத்தைப் போலவே தமிழ்நாட்டுக் கடற்கரையிலும் பலசமயம் அப்பாடல்களின் இசையே மீனவர்களின் இசையாக அறியப்படுகிறது. பிற்பாடு கடற்கரை சார்ந்த படங்களுக்குப் போடப்பட்ட பாடல்களில் எல்லாம் அவற்றின் சாயல் உள்ளது. அவற்றை அமைத்த சலீல் சௌதுரி ஒரு வங்காளி. சலீதாவின் இசையின் தனித்தன்மையைப் புரிந்துகொள்ள முக்கியமான தொடக்கப்புள்ளி இது. அவரது மெட்டுகள் அனைத்துமே அனேகமாக பற்பல இந்திய மொழிகளுக்கு மீண்டும் மீண்டும் போடப்பட்டவை. வங்கத்து மழைப்பாடல் மலையாள இரவு விடுதிப் பாடலாகும். இந்தியில் அது சோகப் பாடலாகலாம் . கலாச்சாரத்தின் சாரத்திலிருந்து பிறக்கும் இசைக்கு அனைத்து கலாச்சாரங்களையும் கடந்து மேலே நிற்கும் ஒரு பொது வெளியில் ஒளிவிட முடியும் என்று நிரூபித்தவர் சலீல் சௌதுரி.\nஇன்றைய இந்திய திரையிசையின் அனைத்து பாணிகளிலும் ஆழமாக ஊடுருவிய தனித்துவம் மிக்க இசை மரபுக்கு சொந்தக்காரர் சலீல் சௌதுரி. மொழியின் எல்லைகளைக் கடந்து நிலவியல் தனித் தன்மைகளைக் கடந்து இந்தியத் துணைக்கண்டத்தின் பல்வேறு உணர்ச்சிகரங்களின் தருணங்களை இசையில் பதிவுசெய்தது அவரது பாணி. லதா மங்கேஷ்கர் முதல் ராஜ் கபூர் வரை திரையுலகின் முதல்வர்கள் அவரை ' எக்காலத்திற்கும் உரிய திரையிசை மேதை ' என்று புகழ்ந்தனர். இசையமைப்பாளர்களான சங்கர் ஜெய்கிஷன் முதல் இஸ்மாயில் தர்பர் வரையிலானவர்கள் அம்மேதையின் இசையில் உணர்ச்சிகளுடன் கருவிகளின் இசையை இணைக்கும் அமைப்புமுறையை கண்டு பிரமித்துப் பாராட்டினர். ஆகவேதான் சலீல் சௌதுரி வங்க இசையில் தாகூருக்குப் பின்பு உருவான மிகப்பெரிய அலையை உருவாக்கியவர் என்று கருதப்பட��கிறார்.\nசலீல் சௌதுரி இசையமைக்கத் தொடங்கியது 60 ஆண்டுகளுக்கு முன்பு. வங்காளம், இந்தி, மலையாளம்,. தமிழ், கன்னடம், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, ஒரியா, அஸாமியம் என ஏறத்தாழ எல்லா இந்திய மொழிகளிலும் சலீல் சௌதுரி இசையமைத்துள்ளார். அவர் அடிபப்டையில் ஒரு கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நாடகாசிரியர் அத்துடன் வங்கத்தின் முக்கியமான அரசியல் செயல்வீரரும்கூட . மார்க்ஸியராக இருந்த சலீல் சௌதுரி அரசியல் போராட்டத்தில் சிறைவாசமும் அனுபவித்திருக்கிறார்.\nஇருபது வருடங்கள் வங்கத்தில் கோலோச்சிய பின்பு 1965ல் சலீல் சௌதுரி தென் எல்லையில் கேரள மண்ணுக்கு வந்தார். முதல் படம் செம்மீன். இன்றும் மலையாள இசையை பல வெளி மாநிலத்தவர் செம்மீனின் இசைமூலமே அடையாளம் காண்கிறார்கள் என்பது ஓர் உண்மை. ஏழு ராத்ரிகள், ஸ்வப்னம், நீலப்பொன்மான், நெல்லு, ராகம். ராசலீலா, ப்ரதீக்ஷா, அபராதி, துலாவர்ஷம் தொடங்கி தும்போலி, கடப்புரம் வரை அவர் 23 படங்களில் 106 பாடல்களை உருவாக்கியிருக்கிறார் . மற்றும் மூன்று படங்களுக்கு அவர் பின்னணி இசை மட்டும் அமைத்திருக்கிறார். அரவிந்தன் இயக்கிய 'வாஸ்துஹாரா' என்ற மலையாளப் படத்தில் இரு வங்கமொழிப் பாடல்களை சலீல் சௌதுரி இசையமைத்திருக்கிறார். சலீல் சௌதுரி இசையமைத்த சில படங்கள் வரவேயில்லை. பல படங்கள் மிகப்பெரிய பாக்ஸ் •பீஸ் தோல்விகள். ஆனாலும் அவரது இசை ஒளி மங்கவில்லை. பல படங்கள் இன்று அவரது பாடலாலேயே அறியப்படுகின்றன. சலீல் சௌதுரியின் புதியவகை இசைக்கு ஏற்பப் பாடலமைக்க மலையாள பாடலாசிரியர்கள் திணறினர் . பலசமயம் அபத்தமான வரிகளை எழுதினர். அவை மேலும் அபத்தமாகப் படமாக்கப்பட்டன. ஆனாலும் அப்பாடல்கள் மலையாள மனதுக்கு அன்னியமாகவில்லை. அவற்றின் இசையே அவ்வுணர்ச்சிகளை எளிய மலையாள மனதுக்குக் கூட அளித்தன. ஒரு பாடலில் வரிகளும் பின்னணி இசையும் கூடிமுயங்கி முழுமைசெய்துகொள்ளும் சித்திரம் அவரால்தான் மலையாளிக்கு அறிமுகமாயிற்று\nசலீல் சௌதுரி பெரும்பாலான இசைக்கருவிகளை வாசிக்கத் தெரிந்தவர் என்பதை அவரது இசையில் ஏராளமான கருவிகள் எந்தவிதமான பிறழ்வும் இன்றி கூடி இசைவுகொள்வதன்மூலம் காணக்கிடைக்கிறது. 'தபலா முதல் சரோட் வரை, பியானோ முதல் பிகாலோ வரை அனைத்தையும் வாசிக்கத்தெரிந்த அபூர்வ மேதை' என்று சலீல் சௌதுரிவைப்பற்ற�� ராஜ்கபூர் ஒருமுறை சொன்னார். விசித்திரமான வாத்தியங்களைக்கூட இந்திய இசைக்கு ஏற்பப் பதப்படுத்தி இந்திய உணர்ச்சிகளை வெளிப்படுத்தி வழிகாட்டியவர் அவர். ஓபோ [Oboe] •ப்ரெஞ்ச் ஹார்ன், மாண்டலின், சாக்ஸ•போன் போன்றவற்றை அவர் பாடல்களில் பயன்படுத்தியுள்ள முறை அபூர்வமானது. குறிப்பாக சலீல் சௌதுரிக்கு, பார்க்க கிளாரினெட் போல இருக்கும் இரட்டை ரீட் வாத்தியமான ஓபோ மேலுள்ள காதல் ஆச்சரியமான ஒன்று. பலபாடல்களில் அதை அவர் பயன்படுத்தியுள்ளார்\nமேலை இசை இந்துஸ்தானி இசை மற்றும் வங்க நாட்டுப்புற இசை ஆகியவற்றை நுட்பமாக ஊடுபாவாகக் கலந்து உருவாக்கப்பட்டவை அவரது பாடல்கள். பாடலின் திரைப்படத் தேவை, வணிக ரீதியான நிர்ப்பந்தங்கள் ஆகியவற்றுக்கு உட்பட்டுத் தன் தனித்தன்மையை இழக்காமல் படைப்பூக்கத்துடன் உருவாக்கப்பட்டவை அவரது பாடல்கள் என்பதுதான் குறிப்பாகச் சொல்லவேண்டியது. இன்று கலப்பிசை [ •ப்யூஷன்] மோஸ்தராக உள்ளது. சலீல் சௌதுரி அதற்கு முக்கியமான முன்னோடி. பாகேஸ்ரீ , கலாவதி, ஹமிர் கல்யாணி போன்ற ராகங்களுக்கு பின்னணி இசையாக மேலை நாட்டு இசையை அவர் அமைத்திருப்பதைக் காணலாம். அதேசமயம் அவர் மேலைநாட்டுப் பின்னணி இசையமைப்பு முறையைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றவும் இல்லை. சலீல் சௌதுரியின் இசையை எந்த ஒரு வகைமைக்குள்ளும் அடக்க இயலாது. இசை எப்போதும் தன்னைக் கலைத்துக் கொண்டு மீள மீள புதுப்பித்துக் கொண்டு காலத்தின் தேவைக்கேற்பப் புதுவடிவங்கள் கொண்டு வளரவேண்டும். இல்லையென்றால் அது உறைந்து போய்விடும். ஆனால் முன் நகரும் உந்துதலில் நான் என் மரபை விட்டுவிடலாகாது என்பதே என் எண்ணமாகும் சலீல் சௌதுரி தன் இசையின் அடிப்படை பற்றிச் சொன்னது இது.\nஇணைமெட்டைத் [ obligato ] திறமையாக பயன்படுத்துவது சலீல் சௌதுரியின் இசையின் முக்கியமான உத்தி. மைய மெட்டுக்கு எதிரான மெட்டு பலதிசைகளில் பிரிந்து வளர்ந்து பாடலை ஒரு பின்னலாக மாற்றிவிடும். மேலை மரபிசையில் ஒரு முக்கிய அம்சமாகக் கருதப்படும் கூறு இங்கே இசையை வளரச்செய்யும் கூறாக கையாளப்படுகிறது. அவரது எதிர் மெட்டுகள் ஓபோ மாண்டலின் போன்ற வாத்தியங்கள் வழியாகவும் கூட்டுக் குரல் தனிக் குரல்கள் வழியாகவும் மெட்டின் குறுக்காக ஊடுருவிச் செல்லும்போது நாம் இசையின் மாயத்தை அறிகிறோம்.\nசலீல் சௌது��ி மெட்டுதான் பாடல் என்று உறுதியாக நம்பினார். கேட்பவர் முதலில் கவனிப்பது மெட்டைத்தான், மெட்டுதான் பாடலின் அடிப்படை என்றார் அவர். அவரே ஒரு சிறந்த பாடலாசிரியராக இருந்தாலும் ஒரு சரியான மெட்டை கண்டடைந்துவிட்டால் அதற்குரிய வரிகளை உருவாக்குவது பெரியவேலை இல்லை என்றே அவர் எண்ணினார். தன் மெட்டுகள் மீது அவருக்கு இருந்த அபாரமான பிடிப்பும் பயிற்சியும் காரணமாக வங்கத்தில் ஒரு துள்ளல் நடனத்துக்குப் போட்ட அதே மெட்டையே மலையாளத்தில் ஓரு உணர்ச்சிக் கொந்தளிப்புக்கும் போட அவரால் முடிந்தது. அவரது மலையாளப் பாடல்களில் பல சமயம் மலையாள மணம் இல்லை. இந்திப்பாடல்களில் இந்தி வாசனையும் குறைகிறது. ஆனாலும் அவை அவரது கனவுகள். ஆகவே அழியாத உணர்ச்சிகளினால் ஆனவை. அவ்வுணர்ச்சிகள் மானுடப் பொதுவானவை. இசை அவ்வுணச்சிகளின் மொழி. அதற்கு மொழி இல்லை. மொழியில் ஆழ வேரூன்றிய ஒரு கவிஞர் சலீல் சௌதுரி என்பதை நான் இங்கு நினைக்கவேண்டும். அவரது கவிதைகள் இன்றும் அழியாத முக்கியத்துவத்துடன் உள்ளன. ரவீந்திர பாரதி பல்கலையில் பாடமாக்கப்பட்டுள்ளன அவை. ஆனால் இசை என்பது மொழிகடந்தது என்று அவர் எண்ணினார்.\nமரபுவாதிகளின் எதிர்ப்பை சலீல் சௌதுரி எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவர் வங்க இசையை மேலைமயமாக்குகிறார் என்று சொல்லப்பட்டது. ஹார்மோனியமே மேலைநாட்டுக் கருவிதானே என்று சலீல் சௌதுரி அதற்குப் பதிலளித்தார். குரல் என்பது ஒரு பாடலின் ஒரு சிறு பகுதியே என்றார் சலீல் சௌதுரி. முன் நகர வாய்ப்பு அளிக்காத திறனாய்வு உதாசீனம் செய்யப்படவேண்டியது என்றார் அவர்.\nசலீல் சௌதுரி மலையாளத்தில் இசையமைத்தபோது பாடலாசிரியர்களிடம் மோத நேர்ந்தது. அவர்கள் மெட்டுக்குப் பாடல் எழுதிப் பழக்கமில்லாதவர்கள் . மரபான யாப்பின் சொல்லாட்சிகளைக் கையாள்பவர்கள். சலீல் சௌதுரியின் மெட்டுகளுக்குப் பொருந்த அவர்கள் வரிகளை ஒடித்து மடக்கி மொழியை இம்சை செய்தனர். சலீல் சௌதுரி அதில் தெளிவாக இருந்தார். கவிதை என்பது கட்டுப்படுத்தப்பட்ட மொழியே என்பது அவரது எண்ணம். யாப்புக்கு கட்டுப்படலாமென்றால் ஏன் மெட்டுக்குக் கட்டுப்படலாகாது தேவை சற்று இசையார்வம் மட்டுமே. தன் இறுதிக்காலத்தில் 'தம்புரான் 'என்ற படத்துக்கு இசையமைத்துவிட்டு சலீல் சௌதுரி சொன்னார் முதன்முறையாக மலையாளத���தில் தன் மெட்டும் பாட்டும் சரியானபடி இணைந்து வந்திருக்கிறது என்று. காரணம் அதற்குள் மெட்டுக்கு எழுத கவிஞர்கள் பழகிவிட்டிருந்தனர். அவ்விஷயத்தை மலையாளத்துக்குக் கொண்டுவந்ததே அவர்தான்.\nசலீல் சௌதுரி மொழியறியாத மன்னா தேவ், லதா மங்கேஷ்கர் போன்றவர்களை மலையாளத்துக்குக் கொண்டுவந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டார். அதே சலீல் சௌதுரி தான் ஜேசுதாஸை வங்கமொழியிலும் பாடச்செய்தவர். மன்னா தேவ் பாடிப் புகழ்பெற்ற மலையாளப் பாடலான 'மானச மைனே வரூ' வின் வங்க வடிவத்தை ஜேசுதாஸ் பாடினார். அவரது போக்குக்குச் சிறந்த உதாரணம் இது.\n1958 ல் சலீல் சௌதுரி எழுதிய கட்டுரை ஒன்றில் 'இந்தியத் திரையிசையின் எதிர்காலம்' இந்திய திரை இசை மெட்டுகள் சார்ந்து பின்னணி இசைக்கு அதிக இடமளித்தபடி முன் நகரும் என்று சொல்லியிருந்தார். அவர் போட்ட பாதையில் ஆர். டி. பர்மன் போன்றவர்கள் முன் நகர்ந்தார்கள். மலையாள இசையில் சலீல் சௌதுரியின் உதவியாளர்களான கெ ஜெ ஜாய் , சியாம் போன்றவர்கள் முன் நகர்ந்தனர்.\nதமிழ்த் திரையிசையில் சவுதிரியின் பங்கு[தொகு]\nஇன்றைய தமிழ் திரைப்பட இசைக்கு உண்மையான முன்னோடி சலீல் சௌதுரி என்றால் அது மிகையல்ல. அவர் குறைவாகவே தமிழில் இசையமைத்திருக்கிறார். ஆனால் இன்றைய திரையிசையின் இரு பெரும் சக்திகளான இளையராஜா , ஏ. ஆர். ரஹ்மான் ஆகிய இருவருமே சலீல் சௌதுரியின் வழிவந்தவர்கள்தான் . இளையராஜா சலீல் சௌதுரியின் குழுவில் கித்தாரும் காம்போ ஆர்கனும் வாசிப்பவராக அறிமுகமானவர். அவரிடம் சலீல் சௌதுரியின் செல்வாக்கு நேரடியானது. அவரது கணிசமான பாடல்கள் சலீல் சௌதுரியின் பாணியை அப்படியே பின்பற்றுபவை. நாட்டாரிசையை மேலையிசையுடன் பிணைத்தல், பின்னணி இசையை பாடலுடன் பிரிக்கமுடியாதபடி பின்னி விரித்தல் போன்றவை அவர் சலீல் சௌதுரியிடமிருந்து கற்றுக் கொண்டவை. தான் சலீல் சௌதுரியின் ஒரு பெரும் ரசிகன் என்பதை இளையராஜா எப்போதுமே சொல்வதுண்டு. ராஜாவின் விரிவான பின்னணி இசை அமைப்பு முறைகள் [ chord progressions, choral background arrangements] மற்றும் இணை மெட்டைத் [ parallel melody/ obligato ] திறம்படப் பயன்படுத்தும் முறை ஆகியவை சலில் சௌதுரியின் பாணியிலிருந்து கற்றுகொண்டவை\nஏ. ஆர். ரஹ்மானின் தந்தை ஆர். கே. சேகர் சலீல் சௌதுரியின் குழுவில் பணியாற்றியவர். அதே பாணியில் பல படங்களுக்கு இசையமைத்தவ���். ரஹ்மானின் பல அடுக்குகளிலான பின்னணி இசை நகர்வுகள் சலீல் சௌதுரியின் பாணி தான்.\nசலீல் சௌதுரி 1971ல் உயிர் என்ற படத்துக்கு பின்னணி இசையமைத்தார். செம்மீன் இயக்குநரான ராமுகாரியட் தன் கரும்பு என்ற தமிழ் படத்துக்கு இசையமைக்க 1972 ல் சலீல் சௌதுரிவை அழைத்தார். அப்படம் பின்பு கைவிடப்பட்டது. ஆனால் அதில் உள்ள 'திங்கள் மாலை வெண்குடை' 'கண்ணே கண்மணியே' போன்ற பாடல்கள் எழுபதுகளில் இலங்கை வானொலியில் மிகப் பிரபலமாக இருந்தன. 1978ல் கமலஹாசன் நடித்த மதனோத்சவம் தமிழில் பருவமழை என்றபேரில் மொழிமாற்றம் செய்யப்பட்டபோது சலீல் சௌதுரியின் 'மாடப்புறாவே வா' ' தேன்மலர் கன்னிகள் ' 'கலைமகள் மேடை நாடகம்' 'அங்கே செங்கதிர்' போன்ற அரிய மெட்டுகள் இங்கே பிரபலமடைந்தன.\n1977 ல் பாலுமகேந்திரா கன்னடத்தில் கோகிலா படத்தை இயக்கியபோது அதற்கு சலீல் சௌதுரி இசையமைத்தார். அவர் 1979ல் அழியாத கோலங்களை தமிழில் இயக்கியபோது சலீல் சௌதுரி அதற்கும் இசையமைத்தார். அதில் உள்ள ' பூ வண்ணம் போல நெஞ்சம்' 'நாள் எண்ணும் பொழுது' போன்ற பாடல்கள் புகழ்பெற்றன.\n1980ல் சலீல் சௌதுரி இசையமைத்த 'தூரத்து இடிமுழக்கம்' அவரது கடைசி தமிழ்ப் படம். அதில் உள்ள 5 பாடல்கள் புகழ்பெற்றவை. 'மணிவிளக்கால் அம்மா' 'செவ்வெள்ளிபூவே' 'வலையேந்திச் செல்வோம்' ஆகியவற்றுடன் அதில் வரும் ஆங்கிலப்பாடலான 'There is a rainbow in the distant sky' யும் முக்கியமானது. ஆங்கிலப்பாடலை சலீல் சௌதுரியே எழுதினார். ஆனால் இப்படத்தில் வரும் 'உள்ளமெல்லாம் தள்ளாடுதே' என்றபாடல்தான் தமிழில் சலீல் சௌதுரியின் சிறந்த பாடல் எனலாம். ஆனால் அன்றைய சிவாஜி , எம். ஜி. ஆர் யுகத்தின் தேவைகளை மென்மையும் நுட்பமும்கொண்ட சலீல் சௌதுரியின் இசையால் நிறைவேற்ற முடியவில்லை. அவரது நேரடிப்பங்களிப்புத் தமிழில் குறைவே.\nஒர் இசையமைப்பாளராக சலீல் சௌதுரியின் பங்களிப்பு நுட்பமாகப் பார்த்தால் மிகமிக ஆழமான ஒன்றாகும். இந்திய இசையானது லாபனையை மையமாகக் கொண்டது. நம் காதுகள் அப்படி இசை கேட்பதற்கு பழகிப் போனவை. இது பல நூற்றாண்டுகளாக நம்மில் ஊறிய விஷயம். சலீல் சௌதுரி மேலையிசையில் ஒருவித முழுமையை அடைந்திருந்த இசையொழுங்கை [Orchestra] நம் திரையிசையில் நிறுவினார். இன்று நாம் இளையராஜாவையோ ஆர். டி. பர்மனையோ ஏ. ஆர். ரஹ்மானையோ கேட்கும்போது சாதாரணமாகவே பின்னணி இசையையும் பின்னணி ஓசைகளையும் எல்லாம் இணைத்து நம் மனதில் ஒட்டுமொத்தமாக அவ்விசைக்கோலத்தை உருவாக்கிக் கொள்கிறோம் என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் சலீல் சௌதுரி தான். இது மேலையிசையில் உள்ள ஒரு சிறப்பம்சத்தை இந்திய இசையுடன் வெற்றிகரமாகப் பிணைத்ததன் மூலம் உருவானது. இன்று உள்ள எல்லா திரையிசைப் பாடல்களும் இப்படிப்பட்ட கலப்பிசை தான். ஒரு தேசத்தின் இசை ரசனையை மாற்றியமைப்பது என்றால் அது சாதாரணமான விஷயமல்ல . தணியாத புதுமை நாட்டமும் பல்வேறுபட்ட இசை மரபுகளில் பயிற்சியும் கொண்ட சலீல் சௌதுரி போன்ற மேதைகளினாலேயே அது நிகழ முடியும்.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2019, 12:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/karbonn-titanium-jumbo-2-with-4000-mah-battery-13mp-rear-camera-launched-for-rs-5999-016707.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-20T04:20:39Z", "digest": "sha1:YPNE447WXIPIVQPW7KSUZ7QAQ5FRFXK2", "length": 17284, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "Karbonn Titanium Jumbo 2 with 4000 mAh battery and 13MP rear camera launched for Rs 5999 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n2 hrs ago ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\n16 hrs ago உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n16 hrs ago சூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\n17 hrs ago 10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nMovies 'பொன்மானைத் தேடி...'- தீர்ந்து போகாத இசை, மறக்க முடியாத 'மலேசியா'வின் குரல்\nNews ஆஹா.. புதிய திருப்பம்.. இந்தியாவுடன் கைகோர்த்தது சீனா.. பாகிஸ்தானுக்கு புதிய கெடு விதிக்க முடிவு\nAutomobiles இவர்தான் நிஜ அயர்ன் மேன்... ஜெட் விமானத்தை விஞ்சும் வேகத்தில் பறந்து புதிய உலக சாதனை... வீடியோ..\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பண வருமானம் அதிகமாக வரும்...\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு தி��ும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமலிவு விலையில் கார்போன் டைட்டானியம் ஜம்போ 2 அறிமுகம்(அம்சங்கள்).\nகார்போன் நிறுவனம் 4000எம்ஏஎச் பேட்டரி, 13எம்பி ரியர் கேமரா அமைப்பு மற்றும் பல்வேறு அம்சங்களுடன் மலிவு விலையில் கார்போன் டைட்டானியம் ஜம்போ 2 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் கருப்பு, சாம்பெய்ன் வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகார்போன் டைட்டானியம் ஜம்போ 2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஏர்டெல் நிறுவனம் 2000 வரை கேஷ்பேக் சலுகையை வழங்கியுள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.\nஇக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1280 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும்18:9என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.\nகார்போன் டைட்டானியம் ஜம்போ 2 ஸ்மார்ட்போனில் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் கைரேகை சென்சார் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கார்போன் டைட்டானியம் ஜம்போ 2ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 64ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ்/ஏஜிபிஎஸ், ஒடிஜி, யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nகார்போன் டைட்டானியம் ஜம்போ 2 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.\nமேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.5,999-ஆக உள்ளது.\nஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nநம்பமுடியாத சூப்பர் பட்ஜெட் விலையில் டைட்டானியம் ஃப்ரேம்ஸ் எஸ்7.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nரூ.4,990-விலையில் அசத்தலான கார்போன் கே9 மியூசிக் அறிமுகம்.\nசூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\n5 இன்ச் எச்டி டிஸ்பிளே; நௌவ்கட் உடன் யுவா 2 - அடுத்த சூப்பர் பட்ஜெட் ரெடி.\n10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nவிரைவில் : கார்போன் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய யுவா 2.\nHonor 9X Pro: பிப்ரவரி 24: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஏர்டெல் அறிமுகப்படுத்தும் அசத்தலான ஏ1 இந்தியன் மற்றும் ஏ41 பவர்.\nஇஷ்ட ப்ரிம்டா அர்த்தபுஷ்டா- காலகேயர்கள் மொழியை திணிக்க முயற்சி: கிலிக்கிக்கு தனி இணையதளமே தொடக்கம்\n4000எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரும் கார்போன் டைட்டானியம் ஜம்போ.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nFASTag அடுத்த 15 நாட்களுக்கு இலவசமாக வேணுமா\noppo reno 3 pro:செல்பி கேமரா மட்டும் 44MP., செல்போன் சந்தையில் புரட்சியை ஏற்படுத்துமா மார்ச் 2\nRealme நேரம்- சும்மா புகுந்து விளையாடலாம்: பிப்., 24 வரை காத்திருங்கள்- கெத்து காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/budget-2020-finance-minister-nirmala-talks-for-2-hours-42-minutes-and-creates-new-record-375794.html", "date_download": "2020-02-20T04:17:48Z", "digest": "sha1:NROAVEVMKRBKCMMAAOO7DQNOTTBNTH67", "length": 19197, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெற்றியில் வியர்வை.. 2 பேஜ்தான் இருக்கு.. 2.42 மணி நேர பட்ஜெட்.. நிர்மலா சீதாராமன் புது ரெக்கார்ட் | Budget 2020: Finance Minister Nirmala talks for 2 hours 42 minutes and creates new record - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகொரோனா வைரஸ்க்கு எதிராக முக்கிய திருப்புமுனை.. 3டி அணு வரைபடம்.. விஞ்ஞானிகள் சூப்பர் அறிவிப்பு\nஆஹா.. புதிய திருப்பம்.. இந்தியாவுடன் கைகோர்த்தது சீனா.. பாகிஸ்தானுக்கு புதிய கெடு விதிக்க முடிவு\n��டுத்தடுத்து உயிர்களை காவு கொள்ளும் ஈவிபி பொழுது போக்கு பூங்கா- இதுவரை 7 பேர் பலி\nகோவை: அவிநாசி அருகே கேரளா அரசு பேருந்து- கண்டெய்னர் லாரி பயங்கர மோதல்.. 20 பேர் உடல் நசுங்கி பலி\nஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் 8 பேர் சுட்டுக்கொலை.. மர்ம நபர்கள் வெறிச்செயல்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் 3 பேர் பலி- கமல்ஹாசன் ஆழ்ந்த இரங்கல்\nMovies 'பொன்மானைத் தேடி...'- தீர்ந்து போகாத இசை, மறக்க முடியாத 'மலேசியா'வின் குரல்\nAutomobiles இவர்தான் நிஜ அயர்ன் மேன்... ஜெட் விமானத்தை விஞ்சும் வேகத்தில் பறந்து புதிய உலக சாதனை... வீடியோ..\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nTechnology ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பண வருமானம் அதிகமாக வரும்...\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநெற்றியில் வியர்வை.. 2 பேஜ்தான் இருக்கு.. 2.42 மணி நேர பட்ஜெட்.. நிர்மலா சீதாராமன் புது ரெக்கார்ட்\nடெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய வரலாற்றில் மிக நீண்ட நேரம் பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய சாதனை படைத்துள்ளார். தன்னுடைய ரெக்கார்டை தானே இவர் முறியடித்துள்ளார்.\n2020-2021 நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.பட்ஜெட் தொடர்பான முக்கியமான திட்டங்களை, அறிவிப்புகளை தற்போது நிர்மலா சீதாராமன் வெளியிட்டார் .\nஇந்த அறிவிப்பில் பொருளாதாரம், இணையம், விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கல்வித்துறை, முதலீடுகள், வேலைவாய்ப்பையே ஊக்குவிக்கும் வகையில் நிறைய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.\nஇந்த வருட பட்ஜெட்டை தாக்கல் செய்ய இவர் 2 மணி நேரம் 42 நிமிடம் எடுத்துக் கொண்டார். அதிலும் கூட கடைசி ஒரு பக்கத்தை இவர் படிக்கவில்லை. இவர் பட்ஜெட்டை படிக்கும் போது, சோர்ந்து போனார். அதேபோல் சில எம்பிக்களும் மதிய உணவு நேரம் என்பதால் சோர்ந்து போனார்கள். இதனால் நிர்மலா சீதாராமன் படித்துக் கொண்டு இருக்கும் போதே, பள்ளியில் டீச்சர் உணவு இடைவேளைக்கு முன் சொல்வது போல, இன்னும் இரண்டு பக்கம்தான் இருக்கிறது என்றார்.\nஅந்த அளவிற்கு நிர்மலா சீதாராமன் நீண்ட உரையை இன்று செய்தார். அவருக்கு 2 மணி நேரத்திற்கு பின் முகம் முழுக்க வியர்வை வடிய தொடங்கியது. ஏசியிலும் கூட, நிர்மலா சீதாராமனுக்கு நெற்றியில் இருந்து வியர்வை வடிந்தது. இதற்கு முன் நிர்மலா சீதாராமன் 2019ம் ஆண்டியில் பட்ஜெட் தாக்கல் செய்த போது 2.15 மணி நேரம் எடுத்துக் கொண்டார். இதன் மூலம் தன்னுடைய ரெக்கார்ட்டை அவரே முறியடித்துள்ளார்.\nஇதற்கு முன் 2003ல் நிதி அமைச்சர் ஜாஷ்வாந்த் சிங்க 2.13 மணி நேரம் பட்ஜெட் தாக்கல் செய்தார். 2014ல் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 2 மணி நேரம் 10 நிமிடம் பட்ஜெட் தாக்கல் செய்தார். இவர் இரண்டு முறை இப்படி 2 மணி நேரத்தை தாண்டி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். முன்னாள் நிதி அமைச்சர் 1.56 நிமிடம் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். அதேபோல் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் 1.50 நிமிடம் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.\nஇதற்கு முன் மத்திய நிதி அமைச்சராக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இருந்த 1992ல் இதேபோல் நீண்ட பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் 18,650 வார்த்தைகளை பயன்படுத்தினார். அதேபோல் தற்போதும் நிர்மலா சீதாராமன் 17,000+ வார்த்தைகளையே பயன்படுத்தி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இந்த பட்ஜெட் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த பட்ஜெட் காரணமாக மும்பை மார்க்கெட் சரிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராமஜென்மபூமி அறக்கட்டளை தலைவராக நித்ய கோபால் தாஸ் நியமனம்\nரிபப்ளிக் டிவியின் 82% பங்குகள் அர்னாப் கோஸ்வாமி வசம்- உரிமையாளரும் அர்னாப்தான்... டிவி நிர்வாகம்\nடெல்லி ஷாகீன் பாக் போராட்ட களத்தில் உச்சநீதிமன்றத்தின் 2 மத்தியஸ்தர்கள் முதல் கட்ட பேச்சுவார்த்தை\nடெல்லி ஷாகீன் பாக் போராட்ட களத்தில் உச்சநீதிமன்றத்தின் 2 மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தை\nஇனி கிரேட்டர் கைலாஷில் மாதந்தோறும் சுந்தர காண்டம் பாராயணம்- ஆம் ஆத்மி எம்எல்ஏ அறிவிப்பு\nபாக். கிரே லிஸ்ட்டில் தொடரலாம்.. எஃப்ஏடிஎஃப் கூட்டத்தில் முடிவு.. ஆனால் விரைவில் பிளாக் லிஸ்ட்\nகொரோனாவால் இந்திய பொருளாதாரத்திற்கு பாதிப்பா .. நிர்ம��ா சீதாராமன் ஆலோசனை.. விரைவில் முக்கிய முடிவு\nகொரோனா சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதா உண்மை என்ன இந்தியாவிற்கான சீன தூதர் அதிரடி விளக்கம்\nபாரசிட்டமால் மருந்து விலை 40 சதவீதம் அதிகரிப்பு.. சீனாவால் இந்தியாவுக்கு பெரும் சிக்கல்\nபிப்.19.. குடியரசுத் தலைவரை சந்திக்கும் தமிழக எதிர்க்கட்சிகள்.. சிஏஏ குறித்து முறையிட முடிவு\nசெம குட் நியூஸ்.. சீனாவில் இருந்து திரும்பிய 406 பேருக்கு கொரோனா இல்லை.. முகாமிலிருந்து வெளியேற்றம்\nகொலையாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு.. பெரிதாக மகிழ்ச்சி இல்லை.. நிர்பயா தாய் விரக்தி\nநிர்பயா கொலையாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு தண்டனை.. டெல்லி நீதிமன்றம் வாரண்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/nirbhaya-case-nirbhaya-s-mother-welcome-delhi-high-court-s-verdict-of-1-week-time-376233.html", "date_download": "2020-02-20T04:50:16Z", "digest": "sha1:63HD5D4AH54XRS334LKO7S5WPHCCIVIF", "length": 20304, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்னும் ஒரு வாரம் தான்.. டெல்லி ஹைகோர்ட் தீர்ப்புக்கு நிர்பயா தாயார் வரவேற்பு | Nirbhaya case: Nirbhaya's mother Welcome Delhi High Court's verdict of 1 week time - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஓ.. இது ராணுவ வீரரின் வீடா.. என்னை மன்னிச்சிடுங்க.. சுவரில் எழுதிவிட்டு சென்ற திருடன்\nமாய குரலோன்.. டீக்கடை பெஞ்சும் தாளம் போடும்.. \"மலேசியா\" குரல் கேட்டால்.. வசீகரித்த வாசுதேவன்\nகொரோனா வைரஸ்க்கு எதிராக முக்கிய திருப்புமுனை.. 3டி அணு வரைபடம்.. விஞ்ஞானிகள் சூப்பர் அறிவிப்பு\nஆஹா.. புதிய திருப்பம்.. இந்தியாவுடன் கைகோர்த்தது சீனா.. பாகிஸ்தானுக்கு புதிய கெடு விதிக்க முடிவு\nஅடுத்தடுத்து உயிர்களை காவு கொள்ளும் ஈவிபி பொழுது போக்கு பூங்கா- இதுவரை 7 பேர் பலி\nகோவை: அவிநாசி அருகே கேரளா அரசு பேருந்து- கண்டெய்னர் லாரி பயங்கர மோதல்.. 20 பேர் உடல் நசுங்கி பலி\nMovies இதுவும் சுட்டதுதானா.. இந்தா கண்டுபிடிச்சிட்டாங்கள்ல.. சிவகார்த்திகேயனை வச்சு செய்யும் தனுஷ் ஃபேன்ஸ்\nAutomobiles 239 பேருடன் மாயமான மலேசிய விமானம்... 6 ஆண்டுகளுக்கு பின் மர்மம் விலகியது... அதிர வைக்கும் தகவல்...\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nTechnology OnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பண வருமானம் அதிகமாக வரும்...\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்னும் ஒரு வாரம் தான்.. டெல்லி ஹைகோர்ட் தீர்ப்புக்கு நிர்பயா தாயார் வரவேற்பு\nடெல்லி: நிர்பயா வழக்கு குற்றவாளிகள் ஒரு வாரத்தில் சட்ட நடைமுறைகளை முடிக்க வேண்டும் என ஹைகோர்ட் கெடு விதித்துள்ளதற்கு நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி வரவேற்பு தெரிவித்துள்ளார்.\nஆஷா தேவி என்பவரின் மகள் நிர்பயா. இவர் டெல்லியில் கடந்த 2012 டிசம்பரில் ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த நிர்பயா சில நாளில் சிங்கப்பூரில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.\nஇந்த பயங்கர சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியது இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய போலீசார் ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஒரு சிறுவன் உள்பட 6 பேரை கைது செய்தனர்.\nநிர்பயா குற்றவாளிகளுக்கு ஹைகோர்ட் அதிரடி செக்.. ஒன்றாகவே தூக்கு என்றும் பரபரப்பு தீர்ப்பு\nஇதில் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராமன் சிங் சிறையில் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார். 18 வயது நிரம்பாத சிறுவன் என்பதால் இளம் குற்றவாளிக்கு மட்டும் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஇந்நிலையில் குற்றவாளிகள் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேரும் மாறி மாறி கருணை மனுக்களை தாக்கல் செய்தும், உச்ச நீதிமன்றத்தில் புதிய முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தும் தண்டனையை தாமதம் செய்து வருகிறார்கள். இதன் காரணமாக நிர்பயா குற்றவாளிகளுக்கு இரண்டு முறை டத் வாரண்ட் விதிக்கப்பட்டும் தண்டனை நிறைவேற்றப்படவில்லை.\nஇதனிடையே டெல்லி நீதிமன்றம் கடந்த ஜனவரி 31ம் தேதி அளித்த உத்தரவில், பிப்ரவரி 1ம் தேதி 4 குற்றவாளிகளையும் தூக்கிலிடக்கூடாது என்றும், மறு உத்தரவு வரும் வரை தூக்கிலிடக்கூடாது என்றும் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மற்றும் டெல்லி திகார் சிறை நிர்வாகம் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.\nஇதை இன்று விசாரித்த டெல்லி ஹைகோர்ட், நிர்பயா கொலை குற்றவாளிகள் ஒரே வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் என்பதால் ஒன்றாகவே அவர்களை தூக்கிலிட வேண்டும். அவர்களை தனித்தனியாக தூக்கிலிட அனுமதிக்க முடியாது. நிர்பயா குற்றவாளிகள் 1 வாரத்துக்குள் சட்ட நடைமுறைகளை முடிக்க வேண்டும். சட்ட நடைமுறைகளை காரணம் காட்டி குற்றவாளிகள் காலம் தாழ்த்துவதை ஏற்க முடியாது என்று தீர்ப்பளித்தது.\nடெல்லி உயர்நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பை நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி வரவேற்றுள்ளார். டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். இதன்படி 4 குற்றவாளிகளுக்கு 1 வாரம் சட்டநடைமுறைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு, அவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் என்றார்.இதனிடையே கடந்த ஜனவரி 31ம் தேதி தடை விதிக்கப்பட்ட போது கதறி அழுத ஆஷா தேவி, குற்றவாளிகளின் வக்கீல் தண்டனை நிறைவேற வாய்ப்பில்லை என்று தற்பெருமை பேசுகிறார் என கதறி அழுதது பரபரப்பை ஏற்படுத்தியது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராமஜென்மபூமி அறக்கட்டளை தலைவராக நித்ய கோபால் தாஸ் நியமனம்\nரிபப்ளிக் டிவியின் 82% பங்குகள் அர்னாப் கோஸ்வாமி வசம்- உரிமையாளரும் அர்னாப்தான்... டிவி நிர்வாகம்\nடெல்லி ஷாகீன் பாக் போராட்ட களத்தில் உச்சநீதிமன்றத்தின் 2 மத்தியஸ்தர்கள் முதல் கட்ட பேச்சுவார்த்தை\nடெல்லி ஷாகீன் பாக் போராட்ட களத்தில் உச்சநீதிமன்றத்தின் 2 மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தை\nஇனி கிரேட்டர் கைலாஷில் மாதந்தோறும் சுந்தர காண்டம் பாராயணம்- ஆம் ஆத்மி எம்எல்ஏ அறிவிப்பு\nபாக். கிரே லிஸ்ட்டில் தொடரலாம்.. எஃப்ஏடிஎஃப் கூட்டத்தில் முடிவு.. ஆனால் விரைவில் பிளாக் லிஸ்ட்\nகொரோனாவால் இந்திய பொருளாதாரத்திற்கு பாதிப்பா .. நிர்மலா சீதாராமன் ஆலோசனை.. விரைவில் முக்கிய முடிவு\nகொரோனா சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதா உண்மை என்ன இந்தியாவிற்���ான சீன தூதர் அதிரடி விளக்கம்\nபாரசிட்டமால் மருந்து விலை 40 சதவீதம் அதிகரிப்பு.. சீனாவால் இந்தியாவுக்கு பெரும் சிக்கல்\nபிப்.19.. குடியரசுத் தலைவரை சந்திக்கும் தமிழக எதிர்க்கட்சிகள்.. சிஏஏ குறித்து முறையிட முடிவு\nசெம குட் நியூஸ்.. சீனாவில் இருந்து திரும்பிய 406 பேருக்கு கொரோனா இல்லை.. முகாமிலிருந்து வெளியேற்றம்\nகொலையாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு.. பெரிதாக மகிழ்ச்சி இல்லை.. நிர்பயா தாய் விரக்தி\nநிர்பயா கொலையாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு தண்டனை.. டெல்லி நீதிமன்றம் வாரண்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-20T05:56:47Z", "digest": "sha1:OF5AUTNSKEZMOOFTHQ6EHCZZZ4RXPNOX", "length": 5556, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலன் கோர்ன்வால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅலன் கோர்ன்வால் (Alan Cornwall, பிறப்பு: ஆகத்து 12 1898, இறப்பு: பிப்ரவரி 26 1984) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1920 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.\nஅலன் கோர்ன்வால் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 23 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 05:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/Football/2018/07/14020537/Bobbay-we-will-control-Chrysime--Croatia-trainer-challenge.vpf", "date_download": "2020-02-20T05:08:18Z", "digest": "sha1:VZAOQYGUXNPIGXX54LARUF57USWWBOGL", "length": 4538, "nlines": 43, "source_domain": "www.dailythanthi.com", "title": "“பாப்பே, கிரிஸ்மானை கட்டுப்படுத்துவோம்” - குரோஷியா பயிற்சியாளர் சவால்||\"Bobbay, we will control Chrysime\" - Croatia trainer challenge -DailyThanthi", "raw_content": "\n“பாப்பே, கிரிஸ்மானை கட்டுப்படுத்துவோம்” - குரோஷியா பயிற்சியாளர் சவால்\nபாப்பே, கிரிஸ்மானை கட்டுப்படுத்துவோம் என குரோஷியா பயிற்சியாளர் சவால் ��ிடுத்துள்ளார்.\nஉலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ்-குரோஷியா அணிகள் நாளை (இரவு 8.30 மணி) மாஸ்கோவில் மோத உள்ளன. தொடர்ந்து 4-வது முறையாக ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த ஒரு அணி மகுடம் சூடப்போகிறது.\nபிரான்சை எதிர்கொள்வது குறித்து குரோஷிய அணி பயிற்சியாளர் ஜட்கோ டாலிச் கூறும் போது, ‘குரோஷிய அணியால் இதை விட இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். பிரான்ஸ் அபாயகரமான ஒரு அணி. ஆனால் லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), எரிக்சன் (டென்மார்க்), ஹாரி கேன் (இங்கிலாந்து) ஆகியோரை எங்களால் கட்டுப்படுத்த முடிகிறது என்றால், அதே வழியில் பிரான்சின் முன்னணி வீரர்கள் கைலியன் பாப்பே, கிரிஸ்மான் (தலா 3 கோல் அடித்துள்ளனர்) ஆகியோரின் ஆதிக்கத்தையும் தடுத்து நிறுத்த முடியும். அவர்களை கண்டு எங்களுக்கு பயமில்லை’ என்றார்.\nஇதற்கிடையே, இறுதிப் போட்டிக்கான நடுவராக அர்ஜென்டினாவின் 43 வயதான நெஸ்டர் பிட்டானா நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் ஏற்கனவே இந்த உலக கோப்பையில் 4 ஆட்டங்களில் நடுவராக செயல்பட்டு உள்ளார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=167079&cat=31", "date_download": "2020-02-20T04:17:53Z", "digest": "sha1:WIYV4RMLKCSTJHSKUHRDLA7BUHWWVKNS", "length": 30560, "nlines": 640, "source_domain": "www.dinamalar.com", "title": "தேர்தலில் நல்ல தீர்ப்பு: ஓ.பி.எஸ்., | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » தேர்தலில் நல்ல தீர்ப்பு: ஓ.பி.எஸ்., மே 24,2019 15:00 IST\nஅரசியல் » தேர்தலில் நல்ல தீர்ப்பு: ஓ.பி.எஸ்., மே 24,2019 15:00 IST\nமோடி மீண்டும் பிரதமர் ஆவதற்கான நல்ல தீர்ப்பை மக்கள் அளித்துள்ளதாக கூறியுள்ளார் துணை முதல்வர் பன்னீர்செல்வம். அது போல தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்றே தீர்ப்பு வந்துள்ளதாக அவர் கூறினார்.\nமோடி மன்னிப்பு கேட்க வேண்டும்\nமே23க்கு பின் அதிமுக ஆட்சி தொடராது\nமோடி மீண்டும் பிரதமரானால் ராகுல்தான் பொறுப்பு\nமுதல் பேட்டி முழு நம்பிக்கை மீண்டும் ஆட்சி\nஆட்சி மாற்றம் வேண்டும் என கூறவில்லை: விஜய சேதுபதி\nATMல் படமெடுத்த நல்ல பாம்பு\nராகுல் பிரதமராக மக்கள் விருப்பம்\nபாரதிதாசன் நினைவிடத்தை மாற்ற வேண்டும்\nநேர்மை பொறுப்பு கவனம் வேண்டும்\nகிரண்பே��ியை திரும்ப பெற வேண்டும்\nதமிழகத்தில் கடும் அனல் காற்று\nதிமுக கூட்டணியை மக்கள் ரசிக்கவில்லை\nகுடிநீருக்கு அல்லாடும் கிராம மக்கள்\nஇனியாவது மாறுங்க முதல்வர் எச்சரிக்கை\nஎதிர்கட்சியினர் மீது மோடி காட்டம்\nகாவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்\nதமிழகத்தில் தான் இலவச மின்சாரம்\nமுஸ்லிம்களுக்கு உறுதுணை அதிமுக தான்\nஆட்சி மாற்றம் திருமாவளவன் ஆரூடம்\nமக்கள் அங்கீகாரம் அளிப்பார்கள்: தமிழிசை\nதென்மாவட்ட இடைத்தேர்தல் அதிமுக முன்னிலை\nவிளாத்திகுளத்தில் அதிமுக சின்னப்பன் வெற்றி\nநிலக்கோட்டையில் அதிமுக தேன்மொழி வெற்றி\nபொது மக்கள் கூடும் இடங்களில் சோதனை\nஅமெரிக்க துணை அட்டர்னி ஜெனரல் ராஜினாமா\nஸ்டாலின் கொந்தளிப்பது ஏன் - முதல்வர்\nமக்கள் கொடுத்தால் ஸ்டாலின் ஏற்றுக் கொள்ளட்டும்\nஓட்டுகளில் குழப்பம் ஏற்படுத்த அதிமுக முயற்சி\nஓட்டு எண்ணிக்கையில் உயர்மட்ட பார்வையாளர் வேண்டும்\nநான் ஏழை ஜாதி; மோடி உருக்கம்\nமீண்டும் நடிக்கப் போங்க கமல் சார்\n300 இடங்களில் வெற்றி; மோடி நம்பிக்கை\nகேதார்நாத் கோயிலில் மோடி திடீர் தியானம்\nராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை வேண்டும்\nதெக்கத்தி பக்கம் தொடர்ந்து அதிமுக முன்னிலை\nவிதி மீறாத பிரதமர் : தேர்தல் கமிஷன்\nமூன்று மாதத்தில் உள்ளாட்சி தேர்தல்; முதல்வர் தகவல்\nசினிமாவில் ஸ்டாலின் முதல்வர் ஆகலாம் : ராஜேந்திரபாலாஜி\nகாந்தியை பழித்தால் மன்னிப்பு இல்லை; மோடி ஆவேசம்\n306 இடங்களில் பா.ஜ.,வெற்றி மீண்டும் பாஜ ஆட்சி\nதேஜ கூட்டணி சந்திப்பு: டில்லி செல்லும் முதல்வர்\nதிருமண பத்திரிக்கையில் 'எம்.பி.,' ஆன அதிமுக வேட்பாளர்\nஇந்துக்கள் விழித்து எழ வேண்டும் : சடகோப ஜீயர்\nஜூன் 3ம் தேதி முதல்வர் ஸ்டாலினாம் : உதயநிதி\nவீணாய் போன அமமுக : வெற்றி பறிபோன அதிமுக\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதிருமூலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம்\nஜிப்மரில் கூடுதலாக 49 எம்.பி.பி.எஸ்., இடங்கள்\n7 பேர் விடுதலை; கவர்னர் அதிகாரத்தில் அரசு தலையிடாது\nஆஸ்கர் வரை சென்ற அஷ்வின் காஸ்டியூம் |Exclusive Interview\nசென்னை வந்த 2 சீனருக்கு கொரோனாவைரஸா\nநடிகர் சாவுக்கு யார் காரணம்\nWelspun CEO தீபாலி அசத்தல் டான்ஸ்; நெட்டிசன்கள் பாராட்டு\nஎம்.பி.ஏ பட்டதாரி நகைக்கடை கொள்ளையனான கதை\nஆர்.எஸ்.பாரதியின் வார்த்தை நச்சு பூசப்பட்ட அம்பு\nகடவுள் நம்மை கண்காணிக்கிறார் : ஆளுநர் பேச்சு\n'சி' டிவிஷன் கால்பந்து: கே.ஆர்.வி., வெற்றி\nபூப்பந்து பைனலில் கற்பகம், அக் ஷயா\n'மாஸ்டர்'ல் விஜய் மாணவர் தலைவர்\nCAA.,க்கு எதிர்ப்பு:சென்னையில் தடையை மீறி போராட்டம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு\nதிருச்சியில் மாநில வாலிபால் போட்டி\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nநடிகர் சாவுக்கு யார் காரணம்\nஆர்.எஸ்.பாரதியின் வார்த்தை நச்சு பூசப்பட்ட அம்பு\nஇரட்டை குடியுரிமை விவகாரம்: திமுக வெளிநடப்பு\n7 பேர் விடுதலை; கவர்னர் அதிகாரத்தில் அரசு தலையிடாது\nWelspun CEO தீபாலி அசத்தல் டான்ஸ்; நெட்டிசன்கள் பாராட்டு\nசென்னை வந்த 2 சீனருக்கு கொரோனாவைரஸா\nஜிப்மரில் கூடுதலாக 49 எம்.பி.பி.எஸ்., இடங்கள்\nCAA.,க்கு எதிர்ப்பு:சென்னையில் தடையை மீறி போராட்டம்\nகடவுள் நம்மை கண்காணிக்கிறார் : ஆளுநர் பேச்சு\nஎம்.பி.ஏ பட்டதாரி நகைக்கடை கொள்ளையனான கதை\nபெண் போலீஸை டிக் டாக் செய்த இளைஞன் கைது\nஅறுவை சிகிச்சையின்றி சிறுநீரக கல் அகற்றம்\nமனநிம்மதிக்காக பிச்சை எடுக்கும் ஸ்வீடன் நாட்டு தொழிலதிபர்\nமாயாற்றை கடக்க மக்களே அமைத்த நடைபாதை\nபறவைகளின் வாழ்விடமாகும் வெள்ளலூர் குளம்\nஜப்பான் கப்பலில் கொரோனா பாதிப்பு 542 ஆனது\nவிற்பனைக்கு இருந்த பறவைகள் பறிமுதல்\nகுளத்தில் மூழ்கிய 4 வீடுகள்\nபெண்களைப் பாதுகாக்க 'நிர்பயா செப்பல்'\nபயிர் சாகுபடி செலவினங்கள் தேசிய பயிற்சி பட்டறை\nகாயத்துடன் தப்பிய புலி: ட்ரோன் மூலம் தேடுதல்\nஊராட்சி உறுப்பினர் பதவி ரத்துக்கு இடைக்கால தடை\nகடனை எப்போ கொடுப்பீங்க ஆபீசர் : மூதாட்டி எதிர்பார்ப்பு\nஅடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர்கள் பலி\nஒரு இன்ஜினியர் பிசினசுக்கு மாறிய கதை\nகார் விபத்தில் இருவர் பலி\nதீப்பற்றிய பஸ்; உயிர்தப்பிய பயணிகள்\nஆஸ்கர் வரை சென்ற அஷ்வின் காஸ்டியூம் |Exclusive Interview\nமனிதனுக்கும் கடவுளுக்கும் இருக்கும் உறவு\nதமிழக பட்ஜெட் 2020- 21 (நேரலை)\nவிவேகானந்த நவராத்ரி 2020 K. வீரமணி ராஜூவின் பக்தி பாடல்கள்\n2019 202வினா விருது -வினாடி-பட்டம்தினமலர்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ��சை… 150 வகை தோசை\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nவிலை கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்\nநெல்லில் குலைநோய் : விவசாயிகள் வேதனை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\n'சி' டிவிஷன் கால்பந்து: கே.ஆர்.வி., வெற்றி\nபூப்பந்து பைனலில் கற்பகம், அக் ஷயா\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு\nதிருச்சியில் மாநில வாலிபால் போட்டி\nகல்லூகளுக்கான பூப்பந்து: வீரர்கள் அசத்தல்\nகல்லூரி கோ-கோ; அரையிறுதியில் எஸ்.என்.எஸ்.,\nகல்வியியல் கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டி\nதஞ்சையில் முதல்வர் கோப்பைக்கான போட்டிகள்\nமுதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்\nதிருமூலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம்\nபகவான் யோகிராம் சுரத்குமார் 19வது ஆராதனை விழா\nஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கொடியேற்று விழா\n'மாஸ்டர்'ல் விஜய் மாணவர் தலைவர்\nமாபியா படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\n'ஹேராம்'ல் சொன்னது இன்று நடக்கிறது - கமல் வருத்தம்\nகன்னி மாடம் படக்குழுவினர் பேட்டி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2020/01/06141906/1279778/vaikunta-ekadasi-Sorgavasal-open-in-andal-temple.vpf", "date_download": "2020-02-20T06:12:06Z", "digest": "sha1:HINISNPYORLJCWNUMJASKPX6AWBZCLLL", "length": 18913, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "வைகுண்ட ஏகாதசியையொட்டி ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு || vaikunta ekadasi Sorgavasal open in andal temple", "raw_content": "\nசென்னை 20-02-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவைகுண்ட ஏகாதசியையொட்டி ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு\n108 வைணவ திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலில் இன்று காலை 6.30 மணி அளவில் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு நடைபெற்றது.\nஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு\n108 வைணவ திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலில் இன்று காலை 6.30 மணி அளவில் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு நடைபெற்றது.\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் மிகவு���் பிரசித்தி பெற்றது இங்கு பெரியாழ்வார், ஆண்டாள், 2 ஆழ்வார்கள் வாழ்ந்த பூமியாகும். ஆண்டாள் கோவிலில் இன்று காலை 6.30 மணி அளவில் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு நடைபெற்றது.\nகோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்று பெயர் பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர். கோதையாகிய ஆண்டாள் பிறந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூர தேரோட்டம் மிக முக்கியமான திருவிழா வாகும். அதற்கு அடுத்த படியாக மார்கழி மாதம் தமிழ் திருவிழாவாகிய பகல் பத்து, ராப் பத்து மற்றும் ஆண்டாள் மார்கழி நீராட (எண்ணைக் காப்பு) உற்சவம் வருடந்தோறும் நடைபெற்று வருகிறது.\nஇந்த ஆண்டு கடந்த டிசம்பர் 26-ந் தேதி தொடங்கி 5-ந் தேதி நேற்றுடன் பகல்பத்து உற்சவம் நிறைவடைந்தது.\nராப்பத்து உற்சவத்தின் ஆரம்ப நாளான இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.\nபக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... என்ற கோ‌ஷங்களோடு, ஆழ்வார் கள், ஆச்சாரியர்கள் எதிர் கொண்டு அழைக்க சொர்க்க வாசல் வழியாக பெரிய பெருமாள், தொடர்ந்து ஆண்டாள், ரங்க மன்னார்’ எழுந்தருளினர்.\nவருடம் ஒரு முறை மட்டுமே இந்த பரமபத வாசல் திறக்கப்படுவதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இன்று திறக்கப்பட்ட இந்த பரமபத வாசல் வழியாக வருபவர்கள் வைகுண்டத் திற்கு சென்று வருவதாக ஐதீகம். எனவே உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் ஆயிரக்கணக்கானோர் இந்த வைபத்தில் கலந்து கொண்டனர். ஸ்ரீரங்கத்திற்கு அடுத்த படியாக முக்கியத் துவம் வாய்ந்த கோயிலாக ஸ்ரீ ஆண்டாள் கோவில் உள்ளதால் அங்கு சென்று தரிசனம் செய்ய முடியாதவர்கள் இங்கு சாமி தரிசனம் செய்தார்கள். சொர்கவாசல் திறந்தவுடன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் இன்று முதல் இராப்பத்து எனும் உற்சவம் 10 நாட்கள் நடைபெறும்.\nவரும் ஜனவரி 8-ந் தேதி தொடங்கி ஜனவரி 15-ந் தேதி வரை முக்கிய நிகழ்வான மார்கழி நீராட்டு உற்சவம் (எண்ணெய் காப்பு உற்சவம்) நடைபெற உள்ளது. இந் நிகழ்ச்சியை காண மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வரு வார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது.\nசொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் மதுரை டி.ஐ.ஜி. ஆனி விஜயா, தலைமை குற்றவியல் நீதிபதி முத்து சாரதா, சடகோப ராமானுஜ ஜீயர், இணை ஆணை��ர் தனபால், நீதிபதி சுமதி சாய் பிரியா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பலராமன், ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டுறவு நிலவள வங்கி தலைவர் முத்தையா, தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், சிவகாசி செயலாளர் வெள்ளைச்சாமி, மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவில் செயல் அலுவலர் ஜவகர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nvaikunta ekadasi | Sorgavasal | வைகுண்ட ஏகாதசி | சொர்க்கவாசல்\nபணமோசடி வழக்கில் திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி மார்ச் 3-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு\nதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு- ஒருவர் காயம்\nதூக்கை தாமதப்படுத்த நிர்பயா குற்றவாளி வினய் புதிய முயற்சி\nஜப்பான் கப்பலில் இருந்த 2 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nஜெர்மனியில் இருவேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு- 8 பேர் பலி\nதிருப்பூர் அருகே பேருந்தும் கண்டெய்னர் லாரியும் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nசிவராத்திரி: 3 ஆயிரம் சிவன் கோவில்களுக்கு 40 ஆயிரம் லிட்டர் கங்கை புனித நீர்\nமகாசிவராத்திரி: மாதேஸ்வரன் மலைக்கு பக்தர்கள் பாத யாத்திரை\nஒரே கல்லிலான 15 அடி உயர நந்தி சிலையில் விரிசல்\nமஹாசிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோக மையத்தில் மஹா அன்னதானம்\nஈஷாவில் கர்நாடக இசையோடு நடந்தேறிய இரண்டாம் நாள் ‘யக்ஷா’ திருவிழா\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 4 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nபார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு\nநவதிருப்பதி கோவில்களில் உற்சவர்கள் சயன கோலத்தில் எழுந்தருளினர்\nஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும் நாட்கள்\nஇயக்குனர் ராஜ்கபூரின் மகன் மரணம்\nபஸ்சில் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் டிரைவர் பேச தடை\nஅந்த 3 வீரர்களால் தான் கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்பட்டது - இன்சமாம்\nதட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது\nசீனாவிலிருந்து புதுக்கோட்டை திரும்பிய ஓட்டல் அதிபர் உயிரிழப்பு- கொரோனா வைரஸ் தாக்கியதா\nஎடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை பாராட்டிய இளங்கோவன்\nசென்னையில் தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் பேரணி- சட்டசபை முற்றுகை இல்லை\nவீடு அருகே விழும் குண்டுகள்... 4 வயது மகளை சிரிக்கவைத்து திசைதிருப்பும் தந்தை... நெஞ்சை பதறவைக்கும் வீடியோ\nஅபூர்வ நோய்- 8 வயதில் முதுமை அடைந்து சிறுமி மரணம்\nமகள் திருமணத்துக்கு அழைத்த ரிக்‌ஷா ஓட்டுநரை சந்தித்தார் மோடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/12/blog-post_517.html", "date_download": "2020-02-20T05:37:58Z", "digest": "sha1:C74RUCLC2RZUKXTGYJ7T5ITWITFUFA4N", "length": 17081, "nlines": 337, "source_domain": "www.padasalai.net", "title": "#அறிவியல்-அறிவோம்: \"ஆயுளை அதிகரிக்கும் வாழை இலை\" ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகளை உங்கள் Telegram குழுவில் பெற Click Here & Join Now\n#அறிவியல்-அறிவோம்: \"ஆயுளை அதிகரிக்கும் வாழை இலை\"\nமுதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) ஆகும்.\nஅதாவது நல்ல கிரிமிநாசினி என்றும் சொல்லலாம். சுடச்சுட பொங்கலையோ அல்லது சாதத்தையோ வாழையில் வைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.\nதீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும்.\nஇன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும்.\nசமீப காலமாக க்ரீன் டீ அருந்துவது ஃபேஷனாக உள்ளது, க்ரீன் டீயில் இருக்கும் Epigallocatechin gallate (EGCG) போன்ற பாலிபினால்ஸ்கள் வாழை இலையில் அதிக அளவில் உள்ளன. இது பல நோய்களிடமிருந்து நம்மை காத்துக்கொள்வதற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.\nஇன்று அதிகம் பரவி வரும் புற்றுநோய் உட்பட பார்கின்சன் நோய் (Parkinson’s disease) எனப்படும் நடுக்குவாத நோய் வராமலும் நம்மை காக்கிறது. இன்று பலரின் பயமாக இருக்கும் நோய்க்கு அன்றே தீர்வு கண்டுள்ளனர் நம் முன்னோர்கள். இந்த இலையை நேரடியாக உண்பது நம் ஜீரண சக்திக்கு அப்பாற்ப்பட்டது என்பதால் இதன் நன்மைகள் நம் உடலுக்கு சென்றடையும் விதமாக அதில் உணவருந்துவதைப் பழக்கமாக கொண்டிருந்துள்ளனர்.\nபெரும்பாலும் ஆண்களுக்கு வரும் புரோசுட்டேட் புற்றுநோயைத் தடுக்கும் பாலிபினால்ஸ் (Polyphenols) வாழை இலையில் அதிகளவில் உள்ளதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.\nஉடல் எடை கூட விடாமல் தடுக்கும் நார்ச்சத்து, உடலில் உப்புகளை சரியாக வைத்திட பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் செம்புச் சத்துக்கள், கண்களை பாதுகாத்து, எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் A,C மற்றும் K குடற்புண்களை ஆற்றும் ஆல்வான்பியின் கிருமிகளை அழிக்கும் பீனால், ரத்தம் உறைவதைத் தடுக்கும் சாலிசிலிக் அமிலம் புற்றுநோய் காரணிகளை அழிக்கும். செல்முதிர் பாதுகாப்பு கலன்கள், நிறமிகள் ஆகியன வாழை இலையில் உள்ளன. இவையெல்லாம் வாழை இலையின் மேல்புறத்தில் உள்ள குளோரோபில் (Chlorophyll) நிறமியுடன் பின்னி பிணைந்து காணப்படுகிறது.நீரை தெளித்து வாழை இலையை கழுவி, அதன் மேல் நெய்யை தடவி அந்த இலையில் சூடான உணவுகளை வைக்கும் போது, மேற்கண்ட சத்துக்களெல்லாம் குளோரோபில்லுடன் கரைந்து, உணவுடன் கலந்து விடுகின்றன. இதனால் ஒவ்வொரு முறை வாழை இலையில் சாப்பிடும் பொழுதும் நமக்கும் ஆயுள் கூடுகிறது.\nஅபரிவிதமான ஆக்ஸிஜனேற்றிகள் (Antioxidant) இருப்பதால் பல தீவிர நோய்களைத் தடுப்பதற்கும், நம் சருமப் பாதுகாப்பிற்கும் மிகவும் சிறந்தது. இதிலிருக்கும் ரூட்டின் (Rutin), குளுக்கோஸ் ஹோமியோஸ்டினை சீர்படுத்தி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது, இரத்த உறைவு, மாரடைப்பு ஏற்படாமல் தடுப்பதுடன் இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தப்படுத்துகிறது. ரூட்டின் ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும்.\nநாம் நாகரீகம் என்ற பெயரில் நம் பழமையின் அரிய நன்மைகளை மறந்து சல்பர்டை ஆக்சைடு, பாலிவினைல் குளோரைடு, டையாக்சின், எத்திலின், பாலிஸ்டிரின் போன்ற புற்று நோயை உருவாக்கும் வேதிப்பொருட்கள் நிறைந்த பிளாஸ்டிக் தட்டுகள், ஹார்ட் பேக்குகள், பாலிதீன் சீட்டுகளை நம் தட்டுகளாக்கி நோய்களின் பிடியில் சிக்கிகொள்கிறோம்.\nசூடான உணவுகளை வைப்பதால் பிளாஸ்டிக் தட்டுகள், தாள்களில் கிளம்பும் ஸ்டிரின், பைஸ்பீனால் போன்ற நச்சு வாய்வுகளானது இதய குழாய் அடைப்பு, சிறுநீரகம், ரத்த புற்று நோய்,\nஆகையால்தான் 'எதிரி விருந்துக்கு அழைத்தாலும் தலை வாழை இலையில் தைரியமாக சாப்பிடலாம்' என முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nநம் முன்னோர்களின் பாரம்பரிய முறைகளை நாகரிகம் என்ற பெயரால் அழிக்காமல் பாரம்பரியம் காப்போம் நோயின்றி வாழ்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/neet%20exam", "date_download": "2020-02-20T06:03:10Z", "digest": "sha1:XZZ4Q6WFQHSTWSYKNY5F6U2KQ6LITTND", "length": 8437, "nlines": 67, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\nஆம்னி பேருந்து வேன் மீது மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு\nசிஏஏவுக்கு எதிராக பேரணி... 20 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு...\nஅவினாசி அருகே கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதியதில்20 பேர் உயிரிழ...\nஅச்சுறுத்தும் கொரோனா: அதிகரிக்கும் உயிரிழப்பு..\nகலவரத்தை தூண்டுகிறாரா கர்ணன் தனுஷ் \nயோகிபாவுக்கு விபூதி அடிக்கும் டிக்டாக் காதலி..\n12ம் வகுப்பு பாடத்திட்டத்தை படித்தாலே நீட் தேர்வில் 80 சதவீதம் தேர்ச்சி அடையலாம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்\nதமிழக அரசு கொண்டு வந்துள்ள பனிரெண்டாம் வகுப்பு பாடத்திட்டத்தை முழுமையாக படித்தாலே நீட் தேர்வில் 80 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடையலாம் என சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் த...\nஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை\nபுதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தன்னாட்சி பெற்ற மருத்துவ கல்லூரி மற்றும் மர...\nநீட் பயிற்சி தர அமெரிக்காவில் இருந்து நிபுணர்கள் வரவுள்ளனர் - செங்கோட்டையன்\nதமிழக மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்க அமெரிக்காவில் இருந்து நிபுணர்கள் வரவுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே சிறுவலூர், கவுண்டம்பாளையம், ...\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்...\nஅடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 2017ம் ஆண்டு முதல் நீட் மதிப்பெண் அடிப்படையில் ம...\nமேலும் ஒரு மாணவன் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்திருக்கலாம் என சந்தேகம்- கல்லூரி முதல்வர் புகார்\nசென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், காவல்துறையில் கல்லூரி முதல்வர்,அளித்துள்ளார். ராஜீவ்கா...\nNEET தேர்வு எழுத அடுத்த ஆண்டு முதல் ஆதார் அட்டை கட்டாயம்\nஅடுத்த ஆண்டு முதல், நீட் தேர்வுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் முதலில் உதித் சூர்யாவும், அவரது தந்தை வெங்கடேசனும் க...\nநீட் தேர்வு முறைகேட்டில் சிறு சிறு மாற்றங்களுடன் விண்ணப்பித்த மாணவர்கள்\nநீட் தேர்வில் சிக்கிய தமிழக மாணவர்கள் சிறு, சிறு மாற்றங்களுடன் விண்ணப்பித்து ஆள்மாறாட்டம் செய்து பல்வேறு மாநிலங்களில் தேர்வு எழுதியது சிபி சிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த மே மாதம் ந...\nகலவரத்தை தூண்டுகிறாரா கர்ணன் தனுஷ் \nயோகிபாவுக்கு விபூதி அடிக்கும் டிக்டாக் காதலி..\nஇனி தனியார் பஸ் அசுர வேகம் எடுக்காது.. பெண்கள் முன்பக்கம் ஏற தடை\nநாம் தமிழர் காளியம்மாளுக்கு ஆத்தா நான்..\nமன்மதனாக வலம் வந்த வங்கி காசாளருக்கு வலை\nகொரோனாவை தடுக்கும் வாய்ப்புகளை தவறவிட்ட சீனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/177153-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/45/?tab=comments", "date_download": "2020-02-20T06:37:01Z", "digest": "sha1:TUQZS7EH4XC3DWKMXTLIDYRMANFGRCAT", "length": 16636, "nlines": 524, "source_domain": "yarl.com", "title": "இரசித்த.... புகைப்படங்கள். - Page 45 - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nBy தமிழ் சிறி, June 30, 2016 in இனிய பொழுது\nஊசி போடுறதுக்கு, பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.\nமறைந்த நேரு விற்கு அஞ்சலி செலுத்தும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nநல்ல படம் தோழர்.....அருகிலே சந்திரனை ஒரு கரம் ஏந்தி இருப்பதுபோல் தோற்றம் சூப்பர்.....\n\"டைட்டன்\" நிறுவனம், தமிழில் எழுதப்பட்ட... கைக்கடிகாரத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.\nஜேர்மனியில் துப்பாக்கி பிரயோகம் – எட்டு பேர் உயிரிழப்பு ஐவர் காயம்\nபுதன்கிழமை இரவு, யேர்மனி Hanau நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டதாக யேர்மனிய போலீஸ் தரப்பில் இருந்து அறிவிக்கப் பட்டிருக்கிறது. Hanau நகர மையத்தில் அமைந்திருந்த Shisha-Barஇலேயே துப்பாக்கிதாரர் ஒருவர் தனது தாக்குதலை ஆரம்பித்திருந்தார். தொடர்ந்து 2,5 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்திருந்த மற்றுமொரு Shisha-Barக்கு தனது காரிலேயே பயணித்து இரண்டாவது தாக்குதல��� அவர் மேற்கொண்டார். இந்த இரண்டு Shisha-Barகளும் ஒருவருக்கே சொந்தமானது. பொலிஸாரின் தேடுதலில் தாக்குதல்தாரி அவரது வீட்டிலேயே இறந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப் பட்டிருக்கிறது. தாக்குதலுக்கான் காரணம் இன்னும் அறிவிக்கப் படவில்லை\n30 வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல – சுதர்ஷனி\nஉங்களுக்கு இனப்பிரச்சினையின் அடிப்படையே தெரியாதபோது இப்படித்தான் பேசுவீர்கள் எனவே உங்களை நாங்கள் பிழையாக நினைக்கவில்லை , பரிதாபப்படுகிறோம் எனவே உங்களை நாங்கள் பிழையாக நினைக்கவில்லை , பரிதாபப்படுகிறோம் அமெரிக்கா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் , அவர்களுக்கு உங்களை தடை செய்ய உரிமை இல்லை என்று கூறுகிறீர்கள் அமெரிக்கா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் , அவர்களுக்கு உங்களை தடை செய்ய உரிமை இல்லை என்று கூறுகிறீர்கள் அப்படி என்றால் நீங்களும் அவர்களை தடை செய்யலாம் , நடவடிக்கை எடுக்கக்கலாம் உங்களால் முடியுமென்றால் அப்படி என்றால் நீங்களும் அவர்களை தடை செய்யலாம் , நடவடிக்கை எடுக்கக்கலாம் உங்களால் முடியுமென்றால் அவர் மீது உள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்க முடியவில்லை என்று கூறுகிறீர்கள் அவர் மீது உள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்க முடியவில்லை என்று கூறுகிறீர்கள் அப்படி என்றால் நீங்கள் ஒரு தீர்ப்பாயத்தை அமைத்து அப்படி அவர் செய்யவில்லை என்று நிற்பிக்கலாம்தானே அப்படி என்றால் நீங்கள் ஒரு தீர்ப்பாயத்தை அமைத்து அப்படி அவர் செய்யவில்லை என்று நிற்பிக்கலாம்தானேநீங்கள் ஒன்றுமே செய்ய மாடீர்கள், செய்பவனாயும் குற்றம் சாட்டிக்கொண்டிருப்பீர்கள்நீங்கள் ஒன்றுமே செய்ய மாடீர்கள், செய்பவனாயும் குற்றம் சாட்டிக்கொண்டிருப்பீர்கள் எனவே உங்கள் வீடடை சுத்தப்படுத்திவிட்டு மற்றவன் வீடடை சுத்தப்படுத்த முயட்சியுங்கள்\nசிலுக்கு, வெறியனா... இருப்பான் போல....😊\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2020-02-20T04:40:29Z", "digest": "sha1:PXNLQM545IYOKBOVJFLL7S2BTUCMBL4J", "length": 14091, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "ஊழல் நிறைந்த முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் எங்கே தலைமறைகி���ிட்டார்? – சுப்பிரமணியன் சுவாமி | Athavan News", "raw_content": "\nநாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில், சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவை\nநயன்தாரா மீது தயாரிப்பாளர் சங்கம் முறைப்பாடு\nசனம் ஷெட்டி குறித்து தர்ஷன் தெரிவித்துள்ள கருத்து\nசிரியாவில் உள்ள எந்த முகாமிலும் பாதுகாப்பில்லை – ஐ.நா\nராஜீவ்காந்தி கொலை வழக்கு – ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்: முதலமைச்சர்\nஊழல் நிறைந்த முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் எங்கே தலைமறைகிவிட்டார்\nஊழல் நிறைந்த முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் எங்கே தலைமறைகிவிட்டார்\nப.சிதம்பரத்தின் முன் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஊழல் நிறைந்த முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் எங்கே தலைமறைகிவிட்டார் என மூத்த பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.\nபா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி இது குறித்தது இன்று (புதன்கிழமை) டுவிட்டரில் இந்த கேள்வியை தொடுத்துள்ளார்.\nஅதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஊழல் நிறைந்த முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் எங்கே தலைமறைவாகி உள்ளார் அவரை சி.பி.ஐ. மற்றும் அமுலாக்கத்துறை அதிகாரிகள் வலைவிரித்து தேடி வருகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.\nஅத்தோடு மற்றொரு பதிவில், “ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கை விசாரித்தது யார் அமுலாக்கத்துறையின் இணை இயக்குநர் டாக்டர்.ராஜேஷ்வர் சிங். பதவி உயர்வு மறுக்கப்பட்டு, லக்னோவிற்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டது தான் அவருக்கு அளிக்கப்பட்ட பரிசு. மற்றும் கலியுகம்”. என்று குறிப்பிட்டுள்ளார்.\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்துக்கு முன்பிணை வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று மறுத்துவிட்டது.\nமேலும், இந்த முறைகேட்டில் முக்கிய நபரான ப.சிதம்பரம் செயற்பட்டிருப்பது, வெளிப்படையாக தெரியவருகிறது. இந்நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஇந்த தீர்ப்பின் மூலம் ப.சிதம்பரத்தைக் கைது செய்வதற்கு, சி.பி.ஐ. மற்றும் அமுலாக்கத் துறை ஆகிய அமைப்புகளுக்கு இதுவரை இருந்து வந்த தடை நீங்கியுள்ளது.\nப.சிதம்பரத்தின் முன் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரை கைது செய்வதற்காக டெல்லியின் ஜோர்பாக் பகுதியிலுள்ள அவரது வீட்டுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சென்றனர்.\nஅப்போது, அவர் வீட்டில் இல்லை. அவரை செல்லிடை பேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை. இதனை உறுதி செய்துகொண்ட அதிகாரிகள், மீண்டும் சி.பி.ஐ. அலுவலகத்துக்கு சென்று, அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர்.\nபின்னர், அவரது வீட்டுக்கு மீண்டும் வந்த அதிகாரிகள், சி.பி.ஐ. துணை கண்காணிப்பாளர் ஆர்.பார்த்தசாரதி முன்பாக 2 மணி நேரத்தில் ப.சிதம்பரம் ஆஜராக வேண்டும் என்ற அறிவுறுத்தல் அடங்கிய நோட்டீஸை ஒட்டிவிட்டு சென்றனர். இதே நோட்டீஸ், ப.சிதம்பரத்தின் மின்னஞ்சலுக்கும் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில், சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவை\nநாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில், சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவையிலுள்ளதாக தெரிவிக்கப்படுகின்\nநயன்தாரா மீது தயாரிப்பாளர் சங்கம் முறைப்பாடு\nதயாரிப்பாளர்களுக்கு அதிக செலவு வைப்பதாக நடிகை நயன்தாரா மீது முறைப்பாடு எழுந்துள்ளது. மரிஜுவானா என்ற\nசனம் ஷெட்டி குறித்து தர்ஷன் தெரிவித்துள்ள கருத்து\nநடிகை சனம் ஷெட்டியை பிரிந்த காரணத்தை தர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறி\nசிரியாவில் உள்ள எந்த முகாமிலும் பாதுகாப்பில்லை – ஐ.நா\nசிரியாவில் உள்ள எந்த முகாமிலும் பாதுகாப்பில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள்\nராஜீவ்காந்தி கொலை வழக்கு – ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்: முதலமைச்சர்\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைவாசிகளாக இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையில் ஆளுநர் நல\nதுருக்கி இராணுவம் எப்போது வேண்டுமானாலும் சிரியாவிற்குள் ஊடுருவலாம் – புதிய எச்சரிக்கை வெளியானது\nதுருக்கி இராணுவம் எப்போது வேண்டுமானாலும் சிரியாவிற்குள் ஊடுருவலாம் என அந்நாட்டு ஜனாதிபதி எர்டோகன் எச\nசிட்னியை தாக்கிய சூறாவளி – நால்வர் உயிரிழப்பு\nஅவுஸ்ரேலியாவை தாக்கியுள்ள சூறா��ளி காரணமாக சிட்னி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூ\nஜேர்மனியில் துப்பாக்கி பிரயோகம் – எட்டு பேர் உயிரிழப்பு ஐவர் காயம்\nஜேர்மனியின் ஹனோவ் நகரில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட இரண்டு துப்பாக்கி பிரயோகங்களில் 8 பேர் உயிரிழந\nஇங்லீஷ் பிரிமியர் லீக்: மன்செஸ்டர் சிட்டி அணி சிறப்பான வெற்றி\nஇங்லீஷ் பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் வெஸ்ட் ஹேம் அணிக்கெதிரான லீக் போட்டியொன்றில், மன்செஸ்டர் சி\nதிருப்பூர் சாலையில் கோர விபத்து – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு\nஅவினாசி அருகே இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. பெங்களூரில் இர\nநாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில், சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவை\nநயன்தாரா மீது தயாரிப்பாளர் சங்கம் முறைப்பாடு\nசனம் ஷெட்டி குறித்து தர்ஷன் தெரிவித்துள்ள கருத்து\nசிரியாவில் உள்ள எந்த முகாமிலும் பாதுகாப்பில்லை – ஐ.நா\nதுருக்கி இராணுவம் எப்போது வேண்டுமானாலும் சிரியாவிற்குள் ஊடுருவலாம் – புதிய எச்சரிக்கை வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-02-20T05:33:18Z", "digest": "sha1:BRQVBTEA5PEP5N7PTS7CD7FVUGQPXYAC", "length": 9479, "nlines": 95, "source_domain": "athavannews.com", "title": "பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி | Athavan News", "raw_content": "\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கம்- வர்த்தமானியை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்\nதேங்காயினை 65 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை\nஐ.நா. தீர்மானத்தில் இருந்து விலக அமைச்சரவை அனுமதி\nநிர்பயா குற்றவாளி தற்கொலை முயற்சி\nசம்பியன்ஸ் லீக்: ரவுண்ட்-16 முதல் லெக் போட்டிகளின் முடிவுகள்\nபயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி\nபயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி\nஇலங்கையில் ஈஸ்டர் ஞாயிறன்று நடந்த பயங்கரவாதக் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்கு ஹரோ சமுதாயம் ஒன்றிணைந்துள்ளது.\nஹரோ நகர கவுன்சிலர் சுரேஷ் கிருஷ்ணா, சர்வதேச சித்தாஸ்ரமம் சக்தி மையத்துடன் இணைந்து அஞ்சலி நிகழ்வு ஒன்றினை ஹரோ நகர சபை முன்றலில் ஏற்பாடு செய்துளார்.\nஎனவே ஈழத் தமிழ்மக்கள் அனைவரும் இணைந்து தங்களின் ஒற்றுமையை வெளிக்காட்டுமாறு கவுன்சிலர் சுரேஷ் கிருஷ்ணா அழைப்பு விடுத்துள்ளார்.\nகாலை 10 மணி முதல் 12 மணி வரை\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கம்- வர்த்தமானியை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்துக்கான வர்த்தமானியை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித\nதேங்காயினை 65 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை\nசதொச விற்பனை நிலையத்தினூடாக 65 ரூபாய்க்கு தேங்காயை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஐ.நா. தீர்மானத்தில் இருந்து விலக அமைச்சரவை அனுமதி\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் 2015 ஆம் ஆண்டு கூட்டாக\nநிர்பயா குற்றவாளி தற்கொலை முயற்சி\nநிர்பயா குற்றவாளிகளின் சந்தேகநபர்களில் ஒருவரான வினய் சர்மா, திகார் சிறையில் சுவற்றில் தலையை மோதிக்கொ\nசம்பியன்ஸ் லீக்: ரவுண்ட்-16 முதல் லெக் போட்டிகளின் முடிவுகள்\nஐரோப்பாவிலிருக்கும் உயர்தர கால்பந்து கழகங்களுக்காக நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர், விற\nநாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில், சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவை\nநாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில், சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவையிலுள்ளதாக தெரிவிக்கப்படுகின்\nநயன்தாரா மீது தயாரிப்பாளர் சங்கம் முறைப்பாடு\nதயாரிப்பாளர்களுக்கு அதிக செலவு வைப்பதாக நடிகை நயன்தாரா மீது முறைப்பாடு எழுந்துள்ளது. மரிஜுவானா என்ற\nசனம் ஷெட்டி குறித்து தர்ஷன் தெரிவித்துள்ள கருத்து\nநடிகை சனம் ஷெட்டியை பிரிந்த காரணத்தை தர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறி\nசிரியாவில் உள்ள எந்த முகாமிலும் பாதுகாப்பில்லை – ஐ.நா\nசிரியாவில் உள்ள எந்த முகாமிலும் பாதுகாப்பில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள்\nராஜீவ்காந்தி கொலை வழக்கு – ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்: எடப்பாடி பழனிசாமி\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைவாசிகளாக இருக்கும் பேரறிவாள��் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையில் ஆளுநர் நல\nதேங்காயினை 65 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை\nநிர்பயா குற்றவாளி தற்கொலை முயற்சி\nசம்பியன்ஸ் லீக்: ரவுண்ட்-16 முதல் லெக் போட்டிகளின் முடிவுகள்\nநாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில், சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவை\nநயன்தாரா மீது தயாரிப்பாளர் சங்கம் முறைப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2020-02-20T04:59:53Z", "digest": "sha1:UX2H7WDSLY5J2UBR3R4HPEY5JGXYSDD5", "length": 11691, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "மடு மாதா ஆலயத்தின் திருவிழா குறித்து கலந்துரையாடல் | Athavan News", "raw_content": "\nநிர்பயா குற்றவாளி தற்கொலை முயற்சி\nசம்பியன்ஸ் லீக்: ரவுண்ட்-16 முதல் லெக் போட்டிகளின் முடிவுகள்\nநாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில், சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவை\nநயன்தாரா மீது தயாரிப்பாளர் சங்கம் முறைப்பாடு\nசனம் ஷெட்டி குறித்து தர்ஷன் தெரிவித்துள்ள கருத்து\nமடு மாதா ஆலயத்தின் திருவிழா குறித்து கலந்துரையாடல்\nமடு மாதா ஆலயத்தின் திருவிழா குறித்து கலந்துரையாடல்\nமன்னார் மடு மாதா ஆலயத்தின் ஆடி மாத திருவிழா தொடர்பாகவும், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயும் அவசர கலந்துரையாடலொன்று மடு திருத்தலத்தில் இடம்பெற்றது.\nமன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் உள்ளிட்ட அழைக்கப்பட்ட திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nஎதிர்வரும் 2 ஆம் திகதி மடு அன்னையின் ஆடி மாத திருவிழா கொண்டாடப்படவுள்ள நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக குறித்த கூட்டத்தில் ஆராயப்பட்டது.\nஇதன் போது திருவிழா தினத்தன்று 300 பொலிஸார், 25 விசேட அதிரடிப்படையினர், 60 இராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் குடிநீர், போக்குவரத்து, சுகாதாரம், வைத்திய உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.\nஇந்தக் கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்ணான்டோ, கிறிஸ்தவ கலாசார அலுவல்கள் பணிப்பாளர் சத்தூரி பின்ஜோ, மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உட்பட அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.\nஎதிர்வரும் 2 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு மடு மாதா திருவிழா திருப்பலி, மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்ணான்டோ மற்றும் கொழும்பு மறைமாவட்ட துணை ஆயர் அன்ரனி ஜெயக்கொடி ஆகியோர் இணைந்து கூட்டுத்திருப்லியாக ஒப்புக்கொடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநிர்பயா குற்றவாளி தற்கொலை முயற்சி\nநிர்பயா குற்றவாளிகளின் சந்தேகநபர்களில் ஒருவரான வினய் சர்மா, திகார் சிறையில் சுவற்றில் தலையை மோதிக்கொ\nசம்பியன்ஸ் லீக்: ரவுண்ட்-16 முதல் லெக் போட்டிகளின் முடிவுகள்\nஐரோப்பாவிலிருக்கும் உயர்தர கால்பந்து கழகங்களுக்காக நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர், விற\nநாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில், சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவை\nநாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில், சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவையிலுள்ளதாக தெரிவிக்கப்படுகின்\nநயன்தாரா மீது தயாரிப்பாளர் சங்கம் முறைப்பாடு\nதயாரிப்பாளர்களுக்கு அதிக செலவு வைப்பதாக நடிகை நயன்தாரா மீது முறைப்பாடு எழுந்துள்ளது. மரிஜுவானா என்ற\nசனம் ஷெட்டி குறித்து தர்ஷன் தெரிவித்துள்ள கருத்து\nநடிகை சனம் ஷெட்டியை பிரிந்த காரணத்தை தர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறி\nசிரியாவில் உள்ள எந்த முகாமிலும் பாதுகாப்பில்லை – ஐ.நா\nசிரியாவில் உள்ள எந்த முகாமிலும் பாதுகாப்பில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள்\nராஜீவ்காந்தி கொலை வழக்கு – ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்: முதலமைச்சர்\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைவாசிகளாக இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையில் ஆளுநர் நல\nதுருக்கி இராணுவம் எப்போது வேண்டுமானாலும் சிரியாவிற்குள் ஊடுருவலாம் – புதிய எச்சரிக்கை வெளியானது\nதுருக்கி இராணுவம் எப்போது வேண்டும��னாலும் சிரியாவிற்குள் ஊடுருவலாம் என அந்நாட்டு ஜனாதிபதி எர்டோகன் எச\nசிட்னியை தாக்கிய சூறாவளி – நால்வர் உயிரிழப்பு\nஅவுஸ்ரேலியாவை தாக்கியுள்ள சூறாவளி காரணமாக சிட்னி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூ\nஜேர்மனியில் துப்பாக்கி பிரயோகம் – எட்டு பேர் உயிரிழப்பு ஐவர் காயம்\nஜேர்மனியின் ஹனோவ் நகரில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட இரண்டு துப்பாக்கி பிரயோகங்களில் 8 பேர் உயிரிழந\nநிர்பயா குற்றவாளி தற்கொலை முயற்சி\nசம்பியன்ஸ் லீக்: ரவுண்ட்-16 முதல் லெக் போட்டிகளின் முடிவுகள்\nநாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில், சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவை\nநயன்தாரா மீது தயாரிப்பாளர் சங்கம் முறைப்பாடு\nசனம் ஷெட்டி குறித்து தர்ஷன் தெரிவித்துள்ள கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16562&id1=4&issue=20200214", "date_download": "2020-02-20T04:27:30Z", "digest": "sha1:LSWKK4B7XRYFI2K4C6VQIMJFB7FP7NW5", "length": 12199, "nlines": 55, "source_domain": "kungumam.co.in", "title": "டாப் 10 உலக 10 காதல் படங்கள்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nடாப் 10 உலக 10 காதல் படங்கள்\nஉலகமெங்கும் காதலின் பெருமையைச் சொல்லி வசூலையும் அள்ளிக்குவித்த படம். அந்தஸ்திலும் அழகிலும் உச்சத்தில் இருக்கிற யுவதி, அதே அழகுடன் ஏழையாக இருக்கிற ஓவியன் ஜாக் இருவரையும் சந்திக்க வைத்து, காவியக் காதலை கண்ணீர் மல்க சொல்ல வைத்த சினிமா. இன்றைக்கும் காதலின் அடையாளமாக கசிந்துருகிப் பார்க்கிறார்கள். காதலின் அடர்த்தியும், ஆழமும் கூடி ஒரு கேமரூன் என்னும் கதை சொல்லி, கலைஞன் ஆனது இப்படத்தில்தான்.\nஆஸ்கருக்குப் போய் பரிசை அள்ளி வந்தது ஒரு விஷயம் கிடையாது. வயது முதிர்ந்த, கனிந்த பழம்போல் இருக்கிற இருவரின் மீதி வாழ்க்கையை இந்தப்படம், பனிக்கும் கண்களோடு பார்க்கத் தூண்டியது. படத்தைப் பார்த்த இளைஞர்கள், தங்கள் பெற்றோர்களைப் பார்த்துக் கொள்ள அயல்தேசங்களிலிருந்து கூடு திரும்பினார்கள். வாழ்வின் திறப்பாகவும், அன்பை பிரத்யேகமாக சொல்லித்தருவதாகவும் விளங்கும் படம் இது.\nமகா கலைஞன் சார்லி சாப்ளினின் படம்தான். மிகுதியும் காதல் உணர்வை சுத்தபத்தமாக, யதார்த்தத்தில் கொண்டு வந்து நிறுத்தியது.\nபடத்தின் தொடக்கத்தில் கையேந்தி நிற்கும் சிலையில் படுத்துறங்கும் சாப்ளினின் எளிமையைப் போல் வேறு யார்தான் காதலின் ���ுகந்தத்தை, ஓர் அனுபவமாக சொல்லிக்கொடுக்க முடியும் வசனமே பேசப்படாமல் காதலின் கூர்மையைத் தரமுடியுமா வசனமே பேசப்படாமல் காதலின் கூர்மையைத் தரமுடியுமா இப்பவும் பாருங்கள், காதலின் அருமை புரியும்.\nஇன்றைக்கும் காதல் படமென்றால் ரசிகர்கள் அனைவருக்கும் ‘நோட்புக்’ கட்டாயம் ஞாபகத்திற்கு வந்துவிடும். 2004க்குப் பிறகு காதல் கதையின் வல்லமைக்கு இதுதான் சான்று. நாம் ஈடுபட்டிருந்த பல காதல் ஞாபகங்களை விட்டுத் தள்ளுங்கள். நமக்கே நம்மீது அன்பு நிறைந்து வழியும்.\nபிரிகிறார்கள், சந்திக்கிறார்கள்தான். ஆனால், கடைசியில் உங்கள் அகந்தையெல்லாம் போய் காதலில் நிறைகிற இடம் சும்மாவா\nகாதலில் மயங்கும் இடங்கள், காதலை விடவும் காமம் தூக்கலாகத் தெரியும் இடங்கள் என எல்லாவற்றையும் நாம் எளிதில் கடந்து செல்ல முடியும்.\nஅப்படி உணர வைக்கவும் முடியும். ஷான், மான்டிமூர் என அப்படியே நினைத்தால் மனதிற்குள் வந்து விடுவார்கள். இயக்குநர் ஆடம்மை கொண்டாட மறக்க மாட்டோம்.\n45 ஆண்டுகளுக்கு முன்பு வந்த படம்தான். காதல் ஒன்றுபோல் இல்லை என்பார்கள். எப்போது யார் மீது மனம் கவ்வும் என யாருக்கும் தெரியாது. ஏதோ ஒரு பாவனை, மனப்பாங்கு, அழகு எதிர்பாலினத்தின் கண்களில் தீபாவளி காட்டி நம்மை இழுத்துக்கொள்ளும். பிறகென்ன, அவர்கள் இழுத்த திசைக்கெல்லாம் அலை பாய்வதுதான் காதலனின் வேலையாகிறது. காதல் புது வடிவத்தை வைத்துக்கொண்டு வேடிக்கை காட்டி மிரள வைக்கிற படம்.\nமறுக்கவே முடியாது... கண்ணால் பார்த்து இதயத்தால் உணர வைக்கிற படம். ஓராயிரம் எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்து ப்ரூக் ஷீல்ட்ஸ் தருகிற காதல் அட்டகாசத்தை எல்லாம் நம்ம ஊர் காதல் கதை களில் தந்துவிட முடியுமாஅப்படி பக்குவ நிலை காதலில் முடிவில்லா காதல் சேர்ந்திருக்கிறது. படம் பார்க்கிற முழு நேரத்திலும் இது பொய்யில்லை. இந்தக் காதலைச் சொல்லிக்கொள்ளலாம். சினிமா அறிந்தவர்களுக்கும், முதன் முதலாகத் தெரிந்தவர்களுக்கும் சேர்த்தே எடுத்த படம்.\nஉண்மையான காதலுக்கு இலக்கணமேயில்லை. தாறுமாறாக நடிகர்களை வைத்துக்கொண்டு, இந்த காதல் மாதிரி எந்த வட்டத்திற்குள்ளும் சிக்காமல் திரைக் கதையை அமைத்துத் தருவதெல்லாம் நாட் ஈஸி. யாருக்கும் எந்த வகையிலும் கட்டுப் படாமல், இப்படித்தான் போகும் என எண்ண வைக்காமல் உங்களை அசத்திப்போடும் படம். பார்த்துப் பார்த்துக் கொண்டாட வைக்கும் காதலை உணர ‘Cold war’தான் சரி.\n‘காதல்’ என முணுமுணுத்தாலே பல உலக சினிமா ரசிகர்களுக்கு ‘ஹெவன்லி ஃபாரஸ்ட்’ ஞாபகம் வந்துவிடும். காதலுக்கு யார் சொன்ன வரைமுறைகளும் சரிப்பட்டு வராது. கணிக்க முடியாமல் ஒரு பயணம் தொடங்கி, எங்கெங்கோ போய் முடியும். காதல் ஏற்றுக்கொள்ளப்படுவதும், கல்யாணத்தில் போய் முடிவதெல்லாம் விஷயமே இல்லை. காதல் மட்டும்தான் என சொல்கிற படம். ஆத்மார்த்தமான க்ளைமேக்ஸ் எல்லாம் மறக்கவே முடியாத கனவு.\n1970ல் வெளிவந்து cult classic ஆக அப்படியே அச்சாரம் போட்டு நிற்கிறது. அகாதமி விருதுகள் பெற்றதில் ஆச்சர்யமில்லை. தன்னைத்தானே உயிருடன் வைத்துக்கொள்ள நம் ஞாபகங்களும் தேவை. கூடவே காதலும் அவசியம் எனச் சொல்கிற படம். ஆண், பெண் உறவை அதனதன் போக்கிலேயே கையாள ஒரு மனது வேண்டும். அதையும் சொல்லும் ‘லவ் ஸ்டோரி’.\nபசியால் வாடி பாணிபூரி விற்றவர்தான் யஷாஸ்வி\nரியல் லைஃப்ல காதலை சேர்த்து வைச்சிருக்கீங்களா..\nபசியால் வாடி பாணிபூரி விற்றவர்தான் யஷாஸ்வி\nரியல் லைஃப்ல காதலை சேர்த்து வைச்சிருக்கீங்களா..\nஅண்ணானு என்னைக் கூப்பிட்ட பெண்ணைத்தான் லவ் பண்ணி கல்யாணம் செய்துகிட்டேன்\n20 லட்சம் பேரைக் கவர்ந்த குகை\nகாதல் என்பது அலங்காரம் செய்யப்பட்ட காமம்\nஅண்ணானு என்னைக் கூப்பிட்ட பெண்ணைத்தான் லவ் பண்ணி கல்யாணம் செய்துகிட்டேன்\nலவ் ஸ்டோரி-இன்னும் உங்களை நேசிக்கத்தான் செய்கிறேன் பாரதி\nகாலம்தோறும் காதலர் தினம்...14 Feb 2020\nபசியால் வாடி பாணிபூரி விற்றவர்தான் யஷாஸ்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnathy.blogspot.com/2008/04/blog-post_14.html", "date_download": "2020-02-20T05:53:23Z", "digest": "sha1:UTGK3L6KOWMNTAB3IQJPYQAXUHLNHQHH", "length": 44055, "nlines": 248, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: இது இப்படி முடிந்தது.....", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\nஎல்லா நாட்களும் ஒன்றுபோலில்லை. கடந்த வாரம், மனசில் விழுந்த நெருப்புக்கங்காய் கனன்றுகொண்டேயிருந்தது. ஆதங்கம், பரபரப்பு, ஆற்றாமை, வஞ்சிக்கப்பட்ட துக்கம், பேசப்படுவதனாலாய சிறுபிள்ளைத்தனமான உள்ளார்ந்த கிளர்ச்சி, மின்னஞ்சல் ஆறுதல்கள், ஆலோசனைகள், அனானிகளின் மிரட்டல்கள் எல்லாம் ஏறக்குறைய இன்று ஓய்ந்துவிட்டன. அடிக்கடி உயிர்த்துயிர்த்து அழைத்துக்கொண்டிருந்த தொலைபேசி மறுபடி சடப்பொருளாகிக் கிடக்கிறது. என் பெயரில் அதிகப்பிரசங்கித்து சர்ச்சை வழி அடையாளப்படுத்திய நண்பருக்கும், எனது மறுப்பினை வெளியிட்டு ‘மீள் கருணை’ காட்டிய ஆனந்த விகடனுக்கும் (குறிப்பாக கண்ணனுக்கு) பெயர் குறிப்பிட முடியாத சில நண்பர்களுக்கும், வீழ்ந்துவிடுவேனோ என்று அஞ்சுகிற போதெல்லாம் தாங்கிப்பிடித்து தலைகோதி, தொடர்ந்து எழுதத் தூண்டும் என் சக பதிவர்களுக்கும் நன்றி.\nபரபரப்பிற்காளாக்கியவர் தவிர்த்து வேறெவரையும் இழக்காமல் இக்கோடையைக் கடந்தேன் என்பதே எஞ்சியிருக்கக்கூடிய மிகப்பெரிய ஆறுதல். அந்த நேர்காணலை காலம் தாழ்த்தி வாசித்து, விளக்கத்தை அறியாத ஒரு சிலர் இன்னமும் மின்னஞ்சல் வழியாக ‘ஏன் நாயே இப்படிச் சொன்னாய்’என்ற தொனிப்படக் கேட்கும்போது மட்டும் ரணம் வாய்பிளந்து மூடுகிறது.\nபெரிதாக ஒன்றும் நிகழ்ந்துவிடவில்லைத்தான். எனது பெயருக்கு அருகில் புதிதாக அடைமொழி சேர்ந்திருக்கக்கூடும். ஏதோவொரு மதுச்சாலையில் எல்லா அரசியலும் பேசி ஓய்ந்த கணமொன்றில் யாரோவொருவரால் எனது பெயர் குறிப்பிடப்பட்டு ஆரம்பிக்கப்படும் உரையாடலில் ‘ஆனந்த விகடன்’என்ற பத்திரிகை குறிப்பிடப்படுவதற்கான சாத்தியங்கள் அநேகம். நியாயம்-அநியாயம், அறம்-கயமை, சுதந்திரம்-வன்முறை என்பதன் பொருளெல்லாம் அவரவர் அளவுகோல்களின்படி மாறிக்கொண்டேயிருக்கின்றன. ஓங்கியிருக்கும் கையின் அளவினதாயிருக்கிறது அறம்.\n16.04.08 திகதியிடப்பட்ட விகடனில் 177ஆம் பக்கத்தில் ‘நான் என்ன சொன்னேன்’என்ற தலைப்பின் கீழ் எனது விளக்கம் வெளியாகியிருக்கிறது. விகடன் அதைப்பற்றி என்ன நினைக்கிறது என்பதையும் தெரியப்படுத்தினால் நன்று என நினைத்தேன். ஆனால்,எனது மறுப்பைப் பிரசுரிப்பதே விகடனின் பெருந்தன்மையையும், வருத்தத்தையும் உணர்த்துவதற்குப் போதுமானதாயிருக்கும் என்று நண்பர்கள் கூறினார்கள். ‘போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து’, ‘இந்தளவில் திருப்தி கொள்’, ‘மற்றவர்களுக்கு இதுகூடக் கிடைக்கவில்லை’என்றெல்லாம் சொல்லப்பட்டன. சரிதான்ஓரளவு நீதி கிடைத்தது என்று ஒதுங்கவேண்டியதுதான். ‘அதுவுமில்லை’ என்று கைவிரித்தாலும் மேற்கொண்டு செய்வதற்கொன்றுமில்லை. பல சமயங்களில் வாளாதிருக���க விதிக்கப்பட்ட வாழ்வெமது.\nநேர்காணல் வெளியாகியதும் இரண்டு நிலைப்பாட்டுடன் தொலைபேசி அழைப்புகள் வந்தன. “நன்று சொன்னீர்கள்”என்றவர்கள் ஒருபுறம். “எப்படி இப்படிச் சொல்லப்போயிற்று”என்றவர்கள் மறுபுறம். “நான் சொல்லவில்லை”என்ற சுயபுராணம் கேட்டதும் “அதுதானே நீங்கள் அப்படிச் சொல்லக்கூடியவரில்லையே….”என்றார்கள்.\nவிகடன்.காம் இல் வந்து கருத்துத் தெரிவித்த சிலர் “நீங்கள் சென்னையிலேயே வாழ்ந்துகொண்டு எப்படிச் சென்னையைப் பற்றி குறைத்துச் சொல்லலாம்”என்று கேட்டிருந்தார்கள். இன்று காலையில் வந்த மின்னஞ்சலில்கூட\nதவிர,அனானியாக நிறைய மிரட்டல்கள் வந்தன. அதன் சாரமானது \"அகதி நாயே உன் ஊருக்கு ஓடிப்போ\"என்பதாக அமைந்திருந்தது. அவற்றை நண்பர்கள் கேட்கும் பட்சத்தில் பிரசுரிக்கவியலும். இதற்கெல்லாம் நான் மிரண்டு போய்விடவில்லை. என்றாலும், சுகதுக்கம் கடந்த பரமாத்மாவில்லை இது. அதை வாசிக்கும் கணத்தில் காரணமற்றுப் பாதிக்கப்படும் வேதனை பொங்கியது. என்னை இவ்வாறான இக்கட்டில் சிக்கவைத்து ஏதோவொரு இலாபம் தேடவிளைந்த நபரின் கண்களைப் பார்த்து 'திருப்தியா உன் ஊருக்கு ஓடிப்போ\"என்பதாக அமைந்திருந்தது. அவற்றை நண்பர்கள் கேட்கும் பட்சத்தில் பிரசுரிக்கவியலும். இதற்கெல்லாம் நான் மிரண்டு போய்விடவில்லை. என்றாலும், சுகதுக்கம் கடந்த பரமாத்மாவில்லை இது. அதை வாசிக்கும் கணத்தில் காரணமற்றுப் பாதிக்கப்படும் வேதனை பொங்கியது. என்னை இவ்வாறான இக்கட்டில் சிக்கவைத்து ஏதோவொரு இலாபம் தேடவிளைந்த நபரின் கண்களைப் பார்த்து 'திருப்தியா\n\"என்ற கேள்விக்கு நான் அளித்த பதில் “நிம்மதியான உறக்கம், உணவு, அமைதியாக எழுதக்கூடிய சூழல். ஆனால், சென்னை என்பதும் ஒரு வேடந்தாங்கல்தான். எங்கோ தொலைவில் இருக்கும் வீட்டிற்குத் திரும்புவதற்கான காத்திருப்பு, ஏக்கம் மனதுள் எப்போதுமிருக்கிறது.”என்ற எனது பதிலை, இக்கோடை விழுங்கித் தொலைத்ததா நானறியேன். எனது வலைப்பூவில் இடப்பட்டிருந்த 'சென்னை என்றொரு வேடந்தாங்கல்'என்ற கட்டுரையிலிருந்து உருவியெடுக்கப்பட்ட ஒரு சில வாக்கியங்களே விடையாக அமைந்திருக்கக் கண்டேன். \"அவளது கணவன் இறந்துபோய்விட்டான். பிள்ளைகள் பசியில் கதறின. வேறு வழியின்றி அவள் திருட வேண்டியதாயிற்று. அவள் இப்படித்தான் திருடியானாள்\"என்றொரு பந்தியின் முதற்பகுதியை நீக்கிவிட்டு கடைசி வார்த்தையை எடுத்துக்கொண்டால் \"அவள் திருடி\"என்றே வரும். இத்தகைய கைங்கரியத்தைத்தான் என்னை நேர்கண்டவர் செய்திருக்கிறார்.\n\"நான் பாதிக்கப்பட்டேன்\", \"மன உளைச்சலுக்குள்ளானேன்\", \"திரிக்கப்பட்ட வார்த்தைகளால் விரோதிகளைப் பெற்றுக்கொண்டேன்\"என்றெல்லாம் புலம்புவது வெறுத்து, சலித்துப் போய்விட்டது. சொல்லக்கூடியதெல்லாம் ஒன்றுதான்.\nஎல்லாப் புனிதங்களும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றபோதிலும், எழுத்தின் மீது இன்னமும் மதிப்பும் நம்பிக்கையும் இருக்கிறது. அது கண்ணுக்குப் புலப்படாத அறத்தின் இழையால் இயக்கப்பட்டுக்கொண்டிருப்பதாகவே கருதுகிறேன். தொழில் என்று பார்த்தால்-கள்ளச்சாராயம் காய்ச்சுவதைக் காட்டிலும், கடத்தல் செய்வதைப் பார்க்கிலும் எழுதுவது ஏதோவொரு வகையில் பெருமிதந் தரத்தக்கதே. எழுத்தினை அடிப்படையாகக் கொண்டியங்கும் பத்திரிகையாளர்கள் தங்கள் வயிற்றையும் வசதிகளையும் மட்டும் கருத்திற்கெடாது, சக மனிதர்களின் இதயங்களையும்(மனசு இதயத்தில் இருக்கிறதெனில்)கவனத்திற் கொள்ள வேண்டுமென்பதே என் விருப்பம்;வேண்டுகோள். செவ்வி வழங்குபவர்களும் இனி கூடுதல் அவதானத்தோடு இருக்க வேண்டுமென்பதைச் சொல்ல வேண்டியதில்லை.\nபிற்குறிப்பு: பதிவின் நீளம் கருதி, வாசிப்பவர்களை சலிப்பிற்காட்படுத்த மனமின்றி என்னால் தட்டச்சி அளிக்கப்பட்ட ‘உண்மையான’செவ்வியையும், விகடனில் வெளியாகியிருந்த எனது மறுப்பையும் இதில் போடவில்லை.\nவிட்டு தள்ளுங்க அக்கா. இதுவும் கடந்து போகட்டும்\nAs usual உங்க ஃபார்முக்கு வாங்க\nநம்ப மாட்டீர்கள், உங்கள் மறுப்பு வருகிறதா என்று பார்க்க மட்டும் விகடன் வாங்கினேன். இதற்கு முன் எப்போது வாங்கினேன் என்று ஞாபகம் இல்லை. :-))\nதவறாக திரித்தமைக்கு வருத்தம், மன்னிப்பு கேட்கவில்லை விகடன்.\nநீங்கள் சொன்னது மக்களால் தவறாக புரிந்துகொள்ளப்பட்டபோது \"Actullay நான் என்ன சொல்றேனா \" என்று நீங்களே விலக்குவதுபோல ‘நான் என்ன சொன்னேன்’ என்று உங்களையே குற்றவாளிக் கூண்டில் வைத்து பேசச் சொல்கிறது அந்த பத்திரிக்கை. :-((((\nஜெயமோகன் விசயத்தில் ‘நான் என்ன சொன்னேன்' என்று சொல்லாமல் \"மன்னிசுக்குங்க சாமியோவ்\" என்று விகடன் ஏன் சொன்னார்கள் என்று யாரும் சிந்தித்து சிரிக்கலாம். :-)))\nவிகடன் எப்படி ஒரு பத்திரிக்கை தர்மம் கொண்டுள்ளது என்பதற்கு இந்த இதழில் வந்திருக்கும் பதிப்பாளர் என்ற ஒரு ஆத்மாவின் கருத்தே சான்று.\nவிளம்பரத்தில் சிகப்பு நிறம் காட்டி , கருப்பு கேவலம் என்று ஒதுக்குவது தவறாம். பதிப்பாளர் என்பவர் இப்படி சொல்றார். இந்த ஆளின் கருத்துள்ள அடுத்த பக்கத்திலேயே இரண்டு சிகப்புப் பெண்கள் படம் போட்டு எதோ ஒரு விளம்பரம். மேலும் மீரா சீயக்காயிலும் சிகப்புப் பெண்கள்.\nஇந்த ஆள் பதிப்பாளராக இருக்கும் வரை நிற வேற்றுமையை காட்டும் படங்கள்,அல்லது ஒரு நிறத்தை உயர்வாக கட்டமைக்கும் விளம்பரங்கள் வராது என்று சொல்ல முடியுமா இவரால்\nவிகடனின் அட்டையில் எத்தனை கருப்பு பெண்கள் இயல்பாக இடம் பெற்றுள்ளனர். அழகு என்றாலே வெள்ளை/சிகப்பு என்று கட்டமைப்பதில் இந்த புத்தகத்துக்கு நிறையவே பங்கு உண்டு.\nஅதையே தவறு என்று இந்த ஆள் சொல்றார். அவர் சொல்லும் இதழிலேயே அதே தவறு நிகழ்கிறது. அவர் பதிப்பாளராம். பதிப்பாளர் என்றால் அச்சு மெசினை ஓட்டுபவரா இவருக்கு பத்திரிக்கையின் உள்ளடக்கத்தில் ஏதாவது அதிகாரம் உண்டா\nஎழுதுவது வணிக நோக்கம் ஆகும் போது அடுத்தவர் படிக்கும் வண்ணம் எழுத சுவராசியம் கூட்ட எழுதுபவன் எதுகை /மோனை/பஞ்ச்/திருப்பம்/வர்ணனை/....என்று மெனக்கெடுவதும், பதிப்பாளர்கள் பத்திரிக்கை படிப்பவனை கிளுகிளுப்பூட்ட சில பிட்களை தானாக சேர்ப்பதும் தொழில்தர்மம் என்று அறிக. :-)))\nபத்திரிக்கைக்கு நீங்கள் கட்டுரை/பேட்டி/கதை செய்வது வேலையா ( job you do for living) அல்லது விளம்பரத்துக்காகவா\nJob என்று வரும் போது சமரசங்கள் அவசியம். நமது கொள்கைகளை அப்படியே அடுத்தவர் நிறுவனத்தில் செயல்படுத்த முடியாது. :-(( . சினிமா கதை எழுதுபவன் எப்படி நடிகனுடன் சமரசம் செய்கிறானோ அது போலத்தான் இதுவும். நீதி என்பது வலியவன் (பத்திரிக்கை) கொடுப்பதுதான் , நாம் விரும்புவது அல்ல.\nஅதிகம் பேரை அடையவேண்டும் (விளம்பரம்) என்பதே நோக்கம் என்றாலும் சமரசங்கள் வேண்டும். ஆனால் இதைத் தவிர்க்கலாம். Job I do for living என்று இல்லாதபோது இதை தவிர்ப்பது நம் கையில்தான் உள்ளது.\n‘நான் என்ன சொன்னேன்' என்று அவர்கள் உங்களை சொல்ல அனுமத்தித்தே (ஒரு பக்கத்தில்) மெய்யாலுமே பெரிய விசயம்.\nசொல்ல வேண்டிய கருத்தை blog-ல் போட்டுவிட்டு போகலாமே\n** அப்படிப��� போட்டாலும் விகடன் அதிலும் காசு பார்த்துவிடும் விகடன் (ஜெயமோகன் விசயம்) . விகடனைப் பார்த்தாலே கொஞ்சம் பயமாய் இருக்கிறது. :-)))\nஆம் ,இதுவும் கடந்து போகும்\nஇலகுவாகுங்கள் தோழி காலம் நமக்கு பல பாடங்களைக் கற்றுத்தரும் அதிலிருந்து நாம் சிலவற்றைக் கற்றுக்கொள்வோம் பலவற்றை விட்டுத்தள்ளுவோம் அதைப்போன்றவற்றில் இதுவும் ஒன்றென கடந்து செல்லுங்கள் உங்களுக்கான பணியில் தொடர்ந்து செல்லுங்கள் நன்பர்களுண்டு எப்போதும்....\nவிகடன் தான் இழைத்த தவறுக்கு சிறிதளவேனும் வருத்தம் தெரிவிக்காமல்,பிரசுரித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உங்களது மறுப்பை வெளியிட்டிருக்கிறது என நினைக்கிறேன் சகோதரி.\nவிகடன் இழைத்திருப்பது ஒரு சிறு தவறல்ல. இலக்கியவாதியொருவரின் ஒவ்வொரு மூச்சும் வரலாறாகும் பொழுது ஒருவரது பேச்சில் பெருந்திரிபை ஏற்படுத்தி அவரது எழுத்துக்களுக்கே இழிவு படுத்திவிட்டது விகடன்.\nதவறுக்கான சிறுவருந்தலையோ,உங்களிடம் ஒரு மன்னிப்பையோ கேட்டிருக்கலாம்.\nபடைப்பாளிகள் செய்யாத தவறுக்காக மனம் கலங்குவதில்லை. நீங்கள் பேட்டிக்கும் மறுப்பிற்கும் இடையில் அடைந்த வேதனை புரிகிறது.\nமறுப்பை வாசிக்காதவர்களுக்காக, என்னாலான உதவியாக \"ஆ.வியில் தமிழ்நதியின் பேட்டியும் மறுப்பும்\" என்றவோர் இடுகையில் போட்டிருக்கிறேன்.\nஇவை சகலருக்கும் நல்ல பாடமே உங்களைப் புரிந்தவர்கள் நிறைய இருக்கிறார்கள்.\nஆனால் ஆயாமல் எச்சில் துப்பவென காத்திருக்கும் கூட்டம் மாறாது.\nமறக்க முயலுங்கள்.எல்லாம் நன்மைக்கெனக் கொள்ளவும்.\n//என்னை இவ்வாறான இக்கட்டில் சிக்கவைத்து ஏதோவொரு இலாபம் தேடவிளைந்த நபரின் கண்களைப் பார்த்து 'திருப்தியா\nதமிழ் நதி மனசாட்சி உள்ளவர்களுக்கு இந்த வார்த்தைகள் பொளீரென்று அறைந்தாற் போலிருக்கும். ஆ.வி மீது என்றுமே மரியாதை இருந்ததில்லை. அதை இன்னோரு முறை உறுதிபடுத்தியிருக்கிறது. \"நான் என்ன சொன்னேன்\" இந்த தலைப்பின் கீழிருக்கும் அரசியல் பல கதைகளைச் சொல்லியிருக்கிறது.\nஅன்புத்தோழிக்கு செல்லாவின் காலை வணக்கம். தங்கள் தளத்தின் இணைப்பை\nபடைப்பாளிக்கும் படைப்பை வெளியிடுபவனுக்கும் இடையில் இருக்க வேண்டிய கண்ணியமும் ஜனநாயக உறவும் தமிழ்ச்சூழலில் பிரச்சனைக்குரியதாகவே இருந்திருக்கிறது.\nபடைப்பாளி தனது சத்தியத்தில��� நிமிர்ந்த்து நிற்பார்.\nஉன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்\nஎன்னை விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்தும் உண்டோ\nஉண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு\nஉங்கள் கை ராசியான கைதான் போல. எனது முதற்பதிவில் பின்னூட்டமிட்டு ஆரம்பித்து வைத்தாலும் வைத்தீர்கள். எகிறிக்கொண்டு ஓடியது:)\n\"As usual உங்க ஃபார்முக்கு வாங்க\nவந்துவிட்டேன். எனக்கே புலம்புவதில் வெறுப்பு வந்துவிட்டது. தொலைவதெல்லாம் தொலையட்டும் என்று விட்டுவிட்டேன்.\n\"‘நான் என்ன சொன்னேன்' என்று அவர்கள் உங்களை சொல்ல அனுமத்தித்தே (ஒரு பக்கத்தில்) மெய்யாலுமே பெரிய விசயம்.\" என்ற உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். ஏனைய விடயங்கள்... ம்... இப்போதைக்கு பேச விரும்பவில்லை. ஒருதடவை வாயைத் திறந்ததே வினையாகிவிட்டது.\nநன்றி கிருத்திகா, உண்மையில் முகமறியாத பல நண்பர்களை இந்த வலைப்பதிவு பெற்றுத் தந்திருக்கிறது. நன்றியும் மகிழ்வும்.\n\"இலக்கியவாதியொருவரின் ஒவ்வொரு மூச்சும் வரலாறாகும் பொழுது ஒருவரது பேச்சில் பெருந்திரிபை ஏற்படுத்தி அவரது எழுத்துக்களுக்கே இழிவு படுத்திவிட்டது விகடன்.\" என்ற உங்கள் கருத்தைப் பார்த்து வருத்தத்தோடு சிரிக்கத்தான் முடிந்தது. இலக்கியவாதிகளின் பெருமூச்சு எவரையும் அசைக்காது சகோதரரே. 'செல்வாக்குள்ள'இலக்கியவாதிகளின் முச்சு வேண்டுமானால் வரலாறாகலாம். ஏனையவை எல்லாம்.... காற்றில் கலக்கும்... காணாது போகும்.\nகெளபாய்மது, உங்கள் பதிவில் ஆனந்தவிகடன் பேட்டியை எடுத்துப் போட்டிருந்ததைப் பார்த்தேன். நன்றி. அதன் வழி மேலும் சிலரைச் சேர்ந்திருக்கக்கூடும்.\nஇந்தப்பிரச்சனை ஆரம்பித்ததிலிருந்து விகடன்.காம் இலும்,இங்கு எனது வலைப்பூவிலும் தொடர்ந்து வந்து ஆதரவு அளித்துவருகிறீர்கள். நியாயமெனத் தோன்றுவதன் பக்கம் நின்று உரத்துப்பேசும் தங்கள் பண்பிற்கு வணக்கம்.\nஆளையே காணவில்லை, அதிக நாட்களாக. ரசிகர் மன்றத்துக்காரர் காணாமற்போய்விட்டார் என அறிவித்தல் கொடுக்கவிருந்தேன்:)\nநிறைய யோசித்து யோசித்து எழுதியிருப்பீர்களோ.... வாக்கியங்களுக்கிடையில் அத்தனை இடைவெளி:)\nஇணைப்புகள் அதிகமாக அதிகமாக வருகைத் தொகை அதிகரிக்கும்.நன்றி.\nதேவஅபிரா,ஏன் இப்போது எழுதுவது குறைந்துபோய்விட்டது\nவணக்கம், வேறு வழியற்று சிலவற்றை சகித்துகொண்டிருகும் நிலை மறுபற்று ��ிகழ்ந்துகொண்டே இருக்கிறது. விட்டுத்தள்ளுங்க..\nபழுக்கிற மரம் தான் கல்லடி வாங்கும்.\nநீங்கள் இவற்றையெல்லாம் கடந்து விடுவீர்கள் என்பதை நீங்களே அறிவீர்கள்,ஏனெனில் முன்னொரு முறை உங்கள் வீட்டுப் பிரச்சினையில் என்னால் இதனை எதிர் கொள்ள முடியும் என்று நீங்கள் எனக்குப் பதில் எழுதியதாக ஞாபகம்.\nவிட்டுத்தள்ள வேண்டிய விஷயம். :)\nஅக்கா.. எல்லாருக்கும் உண்மை என்ன என்பது தெரியும். அதனால , விகடன் வியாபார தந்திரங்களை பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாமே:).\n//. எழுத்தினை அடிப்படையாகக் கொண்டியங்கும் பத்திரிகையாளர்கள் தங்கள் வயிற்றையும் வசதிகளையும் மட்டும் கருத்திற்கெடாது, சக மனிதர்களின் இதயங்களையும்(மனசு இதயத்தில் இருக்கிறதெனில்)கவனத்திற் கொள்ள வேண்டுமென்பதே என் விருப்பம்;வேண்டுகோள். செவ்வி வழங்குபவர்களும் இனி கூடுதல் அவதானத்தோடு இருக்க வேண்டுமென்பதைச் சொல்ல வேண்டியதில்லை.//\nவிகடனில் வந்த கட்டுரைக்கு பின்.. உங்கள் மறுப்பு பார்த்தபின் அங்கே அலுவலகத்தில் செய்தியை எடுத்த நிருபருக்கு செம டோஸ் விழுந்திருக்கும். அதே துறையில் இருப்பதனால் சொல்கிறேன். தான் எடுக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தவேண்டும் என்ற முனைப்பில் இப்படி பல நிருபர்கள் செய்துவருகிறார்கள் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. ஆனால் அதன்காரணமாக எதிரிலிருப்பவருக்கு வரும் சங்கடங்கள் பற்றிய போதிய அறிவு/சிந்தனை இன்மையே இது போன்ற செயலுக்கு காரணமாகின்றன.\nமேலும், இச்சமூகத்தில் பொதுவாகவே பெண்கள் ஏதும் சொல்லிவிட முடியாத சூழலே இருக்கிறது. தந்தை பெரியார் சொன்ன கருத்துக்களை பெண் ஒருவர் சொல்லி இருந்திருப்பாரேயானால்.. அவரின் நிலை என்னவாகி இருக்கும் என்பதைக்கூட யோசிக்க முடியவில்லை.\nஅம்பை பட்ட அவமானங்களும், அடைந்த அதிர்ச்சிகளையும் அவர் சொல்லியே கேட்டிருக்கிறேன் நான்.\nஅடுத்தகட்டத்தை நோக்கிய பயணத்தை தொடங்கி விடுங்கள். இது கடந்து போகிறதோ இல்லையோ.. நாமாக கடந்து வந்துவிடலாம். :)\nகண்ணதாசன் காரைக்குடி, பேரைச் சொல்லி ஊத்திக்குடி, குன்னக்குடி மச்சான்போல பாடப்போறேண்டா.\n\"மணல் கொள்ளையில் மானா சுனா என்பவர் வகையாகச் சிக்கிக்கொண்டிருக்கிறாராம், போலீஸ் வலைவீசித் தேடுகிறதாம்\" என்று கழுகார் ஒரு வாரம் சொல்வார். மறுவாரம், மானா சுனா \"எனக்கும் மணல் கொள்��ைக்கும் எந்த்ச் சம்மந்தமும் கிடையாது\" என மறுப்புவிடுவார். இந்த மறுப்பைப் பார்க்கும்போது என்னைப் போன்ற சாதாரண வாசகனுக்கு யார் மீதூ நம்பிக்கை வரும் மானா சுனா டேமேஜ் கண்ட்ரோல் பண்றாரு என்றுதான் தோன்றும்.\nமானா சுனா சொல்லியிருப்பது உண்மையே, தவறான தகவலுக்கு வருந்துகிறோம் என்று ஒற்றை வரி ஆ-ர் என்று போட்டு வந்தால் அது ஏற்படுத்தும் தாக்கம் நிச்சயம் வேறு மாதிரி.\nபாலபாரதி சொல்வது போல அந்த நிருபருக்கு டோஸ் கிடைத்திருக்கலாம். ஆனால் ஆனந்தவிகடன் ஆசிரியர் வாயிலாக வருத்தம் தெரிவிக்காத வரையில் வலைப்பதிவுபடிக்க்காத ஆர்வலர்களின் மத்தியில் தமிழ்நதியின் இமேஜ் டேமேஜ் ஆனது சரி ஆகாது. தங்கள் ஈகோவே முக்கியம் என்று ஓ பக்கங்கள் போதோ, ஜெயமோகன் போதோ நினைக்கவில்லையே அல்லது, பலம் படைத்தவர்கள் மட்டும் அவர்கள் ஈகோவிற்கு விலக்கா\nஆனால், தமிழ்நதி, இதுவும் கடந்து போகவேண்டும்.\nஆனந்த விகடன் நேர்காணல்:தன்னிலை விளக்கம்\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnathy.blogspot.com/2008/05/blog-post_15.html", "date_download": "2020-02-20T05:04:30Z", "digest": "sha1:7FXC66MZSJHC2GG46PRNMCBCTDIF22UU", "length": 25412, "nlines": 255, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: குற்றவாளி", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\nகவிதையை சுவைத்து படித்தேன், படித்துக் காட்டினேன் - வெயிலை பற்றி இவ்வளவு அழகா சொல்ல முடியுமான்னு அசர வச்சிட்டீங்க, நடு நடுவே சமூக சோகங்களும் வெயிலோடு காய்கிறது உங்கள் உங்கள் கவிதையில் ...\nஎன்னன்னு சொல்ல முடியல சரியா, ஆனா புடிச்சிருக்கு :)\nபின்னி பெடல் எடுத்து விட்டீர்கள் நீங்கள் ஏன் தொல்காப்பியம் நன்னூள் போன்ற இலக்கண நூல்களுக்கு உரையை எழுத கூடாது..என் போன்ற தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் அல்லவா\nவெப்பத்தின் உக்கிரத்தைப் பாடுகிறது கவிதை.\n'வெம்பும் கருகிய வெளியை'என்று வரவேண்டுமோ சகோதரி\nவார்த்தைகளை மிக சரியாக தேர்வு செய்து, நன்றாக கோர்த்து கவிதையாக்கி இருக்கிறீர்கள். காட்சிகளை விரித்து படிப்பவனின் மனதில் கற்பனை தோன்ற செய்யும் விதம் நன்றாக இருக்கிறது. தொடக்க வரிகள் மனதை நெகிழ செய்தன.\nரசிகனுக்கு என்னவாயிற்று:) ஆஹா ஓகோ என்றால் எனக்கே சங்கடமாகத்தானிருக்கிறது. ஏனென்றால் மிக அருமையான கவிதைகளை வாசித்திருக்கிறேன்/கொண்டிருக்கிறேன்.\n (விளிக்க அருமையான பெயர்:))உங்கள் வலைப்பூ பக்கம் போய்ப் பார்த்தேன். சொற்களைத் தனித்தனியாகப் பிரித்துப் போடச் சிரமப்பட்டிருக்கிறீர்கள்.எனக்கும் கணனி அறிவு கையளவே.எனினும், நான் சொல்வது உங்களுக்கு உதவக்கூடும். பதிவு போடும் பெட்டிக்கு மேல் Edit Html, Compose என்ற இரண்டு விடயங்கள் இருக்கின்றன..நீங்கள் compose இல் தட்டச்சி அது தவறாகப் போனால் Edit Html போய் வார்த்தைகளை நீங்கள் விரும்பிய இடங்களுக்கு மாற்றுங்கள். முதலில் இதை முயற்சித்து அதுவும் சரிவராதுபோனால் வேறுயாரிடமாவது கேட்டுச் சொல்கிறேன்.\n\"என்னன்னு சொல்ல முடியல சரியா, ஆனா புடிச்சிருக்கு \"\nவெயில் எல்லோரையும் சிறைப்படுத்தியிருக்கிறது. வெயிலை கவிதைக்குள் அடக்கமுடியாதளவு சூடாக இருக்கிறது.\n வெயிலை மட்டுமே யோசிக்க முடிகிறது:)\n நடக்கட்டும் நடக்கட்டும். அது நன்னூள் இல்லை ராசா... நன்னூல்.\n\"'வெம்பும் கருகிய வெளியை'என்று வரவேண்டுமோ சகோதரி\nவேம்பு எந்தக் கோடையிலும் பச்சை மாறாதிருக்கும் மரம். அதையே கருக்கிவிட்டிருக்கிறது இக்கோடையின் நெருப்பு. 'வேம்பை'நினைத்தே எழுதினேன். நீங்கள் சொன்னது போல்...ஆம் அப்படியும் எழுதலாந்தான்.\nவெயிலைத் தொடர்ந்து வருவீர்களென நம்புகிறேன். யாரோ வாசிக்கிறார்கள் என்பதே எழுதுபவர்களுக்கு மகிழ்வூட்டும் ஒன்றல்லவா\nஆமா வெளியே சுற்றிக்கொண்டிருக்கும் இந்த குற்றவாளியைப் பிடித்து உள்ளே போடும் திறமை யாருக்கு இருக்கு..\nஅதுக்கு பயந்து நாமில்ல ஏசி அறையில் ( காசு இருப்பவர்கள்) நம்மைநாமே சிறைவச்சிக்கிறோம்.. :))\nஇந்த வருடம் வெயிலின் தாக்கம் குறைவுதானே கோடையை ஜாலியாக கொண்டாட முடிகிறது. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 114 டிகிரியை தொட்டபோது இங்கிருந்து இருந்தீர்களேயானால் வெய்யிலாயணம் என்றொரு இதிகாசம் எழுதியிருப்பீர்கள்\nநன்றி தமிழ்நதி. பொய்யன் என்று விளிப்பதற்கு சங்கடமாக இருக்கிறது என கவிதாயினியான தாங்களே சொல்வது வியப்பளிக்கிறது. கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ், சோனியா, புத்ததேவ் பட்டாச்சார்யா, அத்வானி என்றெல்லாம் சொல்வதற்கு உங்களுக்கு ���ங்கடமாகவா இருக்கிறது. பொய்யால்தான் வையகம் புனையப்பட்டிருக்கிறது. பொய்யால் பலர் ஆறுதலும் தேறுதலும் அடைகின்றனர். பொய் வாழவைக்கிறது. பொய் அழகானது. பொய் கவித்துவமானது. பொய் சாஸ்வதமானது. பொய் நெகிழ்வும் நேசமும் கொண்டது.\nவீதியோரம் விழுந்து கிடக்கும் கிழவனைப் புறக்கணித்துப் போவதையும் வெயில் கொடுமையையும் அழகான வார்த்தைகளில் சொல்லியுள்ளீர்கள். அது தான் பிரச்சனை.\nஒரு கொடுமையை ‘அழகான' வார்த்தைகளில் சொல்லலாமா. இது ஆஹா, இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என மனதை ஏங்க வைக்கும் தன்மை கொண்டது.\nகடுமையான வார்த்தைகளை உபயோகிப்பதன் மூலம் / வார்த்தைகளைச் சிதைத்துப் போடுவதன் மூலம் கொடூரங்களை வாசிப்பவர்களின் மனதிற்குக் கொண்டு செல்வது aptஆக இருக்குமென நினைக்கிறேன்.\nஇரக்கமற்றுத் திருடிவிட்டது கோடை\"ம்ம்ம் கோடையும் வெயிலும் ஒரு உருவகங்கள் தானே அதை மீறிய சோகங்களை வழக்கம்போல கடந்து வருகிறது கவிதை.. வாழ்த்துக்கள்..எப்போது இங்கு வருகிறீர்கள்.\n பாருங்க எப்பிடிக் கூப்பிட வேண்டியிருக்கிறதென்று:) குளிரூட்டப்பட்ட அறை என்றாலும் எவ்வளவு நேரந்தான் இருப்பது வசதியான சிறையல்லவா அது\n\"கோடையை ஜாலியாக கொண்டாட முடிகிறது.\"\n நிஜமாகவே உங்களுக்கு 'விறைத்த'மண்டைதான் போலிருக்கிறது:) பகல்10-இலிருந்து 4மணிவரை கொழுத்தோ கொழுத்தென்று கொழுத்துகிறது.வீட்டிற்குள்ளேயே ஓரிடத்தில் அமர முடியவில்லை. தரையே நெருப்புத்தணலாயிருக்கிறது. 'வெய்யிலாயணம்'என்ற பெயர் நன்றாயிருக்கிறது. பார்க்கலாம்... எழுத முயற்சிக்கிறேன்.(நகைப்பான் போடவில்லை)\n\"பொய்யால்தான் வையகம் புனையப்பட்டிருக்கிறது. பொய்யால் பலர் ஆறுதலும் தேறுதலும் அடைகின்றனர். பொய் வாழவைக்கிறது. பொய் அழகானது. பொய் கவித்துவமானது. பொய் சாஸ்வதமானது. பொய் நெகிழ்வும் நேசமும் கொண்டது.\" என்று நீங்கள் சொன்னதெல்லாம் உண்மைதான். ஆனால்,ஒருவரை 'பொய்யா'என்று அழைப்பதில் சிரமமிருக்கிறது. மனம் என்பது சிலவற்றுக்குப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒருவரது அருகில் போய் 'காமாந்தகா'என்று அழைத்துப்பாருங்கள். திடுக்குற்று அறைந்துவிடலே சாத்தியம். அதற்காக காமம் என்பது தவறா என்ன 'தேவடியா பையா'என்று யாரையும் கூப்பிட்டால் 'என்னங்க சார்'என்று பவ்யமாக வந்து கேட்பார்களா 'தேவடியா பையா'என்று ய���ரையும் கூப்பிட்டால் 'என்னங்க சார்'என்று பவ்யமாக வந்து கேட்பார்களா கள்ளன்,பொய்யன்,கொடுங்கோலன்... இப்படியானவர்கள் இருக்கலாம். அவர்களை அப்படி விளிக்கமுடியாது இல்லையா... கள்ளன்,பொய்யன்,கொடுங்கோலன்... இப்படியானவர்கள் இருக்கலாம். அவர்களை அப்படி விளிக்கமுடியாது இல்லையா...எனக்கென்னவோ பொய்யன் என்று விளிக்க சங்கடமாகத்தானிருக்கிறது.\n வாசிப்பு பன்முகத்தன்மை உடையது. எழுதவிடாத கோடையின் கொடுமை தாங்கவியலாமல் அதை உணர்த்தவே எழுதினேன். கோடையின் குரூரம்தான் எனக்குத் தெரிந்தது. உங்களுக்கு அழகிய வார்த்தைகளாலான குளிர்ச்சி தெரிகிறது. என்ன செய்ய… அவரவர் வாசிப்பு அவரவர்க்கு. ஆனால், இனி எழுதும்போது நினைவில் வைத்துக்கொள்வேன். நிச்சயமாக. சுட்டியமைக்கு நன்றி.\n நான் இப்போது சென்னையில்தான் இருக்கிறேன். ஊரிலிருந்து வந்துவிட்டேனே... எனது 'உள்ளேன் ஐயா' பதிவு பார்க்கவில்லையாஇதற்கு முந்தையது. அல்லது....நான் தவறாகப் புரிந்துகொண்டேனோ... 'எப்போது இங்கு வருகிறீர்கள்...இதற்கு முந்தையது. அல்லது....நான் தவறாகப் புரிந்துகொண்டேனோ... 'எப்போது இங்கு வருகிறீர்கள்...\nதமிழ்நதி... கண்மறைத்துப்போயிருக்கிறது தங்களின் கடந்த பதிவு.. எப்படி ஆச்சரியம் தான்..(கூகுள் ரீடர்.. ஒரு வேளை கை எலியை உருட்டிச்சென்றிருக்கும்) அதை காணாததாலேயே சென்னைக்கு எப்போது வருகிறீர்கள் என்ற கேள்வியெழுப்பினேன்.\nநடைமுறை வாழ்வின் சிக்கல்களில் தொடர்ச்சியாக வாசிக்க யாருக்கு நேரமிருக்கிறது. விட்டுத்தள்ளுங்கள்.\nஉங்கள் வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நீங்கள் சொன்னபடி மனிதன் இயற்கைச் சமநிலையைக் குழப்பியதனால் வந்த வினைதான் எல்லாம். மரங்களை அழித்தால் வானம் கைவிரிக்கிறது. நீர்நிலைகளில் வீடுகட்டிவிட்டு குடிநீருக்கு அலைகிறோம்.\nஉங்கள் பதிவு பார்த்தேன்.ஆமாமா நாம் யாருடன் வாழலாம் என்பதை சமூகமல்லவா தீர்மானிக்கவேண்டும்\nஅருமை.சில நேரங்களில் உங்களுடைய சொற்கள் அர்த்தங்களை விட அதிக ஆளுமைக் கொள்கிறது.\n மிக்க நன்றி இப்படியொரு வாசிப்பனுபவத்திற்கு \nமிக மிக மிக ரசித்தேன்.\nசமூக அர்த்தம் பொதிந்த வரிகள்\nஒரு பயணம்… பயங்கள்… மேலும் சில பரவசங்கள்…\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnathy.blogspot.com/2009/05/blog-post_25.html", "date_download": "2020-02-20T05:51:52Z", "digest": "sha1:GM3CU7ZXWKYTLBACIBJKGHL6F6KF65PR", "length": 60225, "nlines": 289, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: விழித்தெழ முடியாத ஒரு கொடுங்கனவு", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\nவிழித்தெழ முடியாத ஒரு கொடுங்கனவு\nநம்பிக்கை, பற்றுக்கோடு, வாழ்வின் மீதான பிடிப்பு எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டு நிர்க்கதியாகத் தெருவில் விரட்டப்பட்ட அவமானத்தோடும் கோபத்தோடும், விம்மிப் பொருமும் மனதை அடக்கிக்கொண்டு இதனை எழுதுகிறேன். இது அழுது தீரும் துயரமல்ல; எதிர்ப்படும் பொருட்களை, எதிரியை அடித்து நொருக்கும் கோபம். இந்தக் கோபத்தை நான் எழுத்தில் இறக்கிவைத்துவிட வேண்டும். இல்லையெனில் மனநோயாளியாக இறந்துவிடுவேனோ என்று அஞ்சுகிறேன். எழுத்து ஒன்றே எனது வடிகால். அதன் வழியாக எனது துயரத்தைக் கடத்திவிட்டு, சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பிவிடும் சுயநலம் இதன் பின்னணியில் நிச்சயமாக இல்லை. இந்த உணர்ச்சிக் கடலுக்குள் மூழ்கிவிட்டேனென்றால், நாளை எனது சமூகத்திற்கென்று ஒரு துரும்பையும் கிள்ளிப்போட முடியாது போய்விடும் என்ற சின்ன அறிவினால் செலுத்தப்பட்டு கணனியின் முன்னமர்ந்திருக்கிறேன்.\n19.05.09 என்ற கொடிய நாளைப் பதிந்துவிட்டுத் தொடர்கிறேன். சிங்கள அரசின் இறுமாப்புடன் கூடிய அறிவிப்பு 18ஆம் திகதியிலிருந்தே வர ஆரம்பித்திருந்தது. நாங்கள் மறுத்தோம். ‘இல்லை… எங்கள் தலைவரை யாராலும் தோற்கடிக்க முடியாது’என்றோம். ‘அதிமானுடர்களுக்கு மரணமில்லை’என்று மறுபடியும் மறுபடியும் தளர்ந்த குரலில் சொல்லிக்கொண்டிருந்தோம். 19ஆம் திகதி மதியம் ஒன்றரை மணியளவில் கவிஞர் இளம்பிறையிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் அழுத அழுகையில் முதலில் அவர் என்ன சொல்கிறார் என்பதே எனக்குத் தெளிவாகவில்லை. “தொலைக்காட்சியைப் பாருங்கள் தமிழ்நதி… நம் தலைவரின் உடலைக் காட்டுகிறார்கள்”என்றார். எல்லாம் இருண்டது போலிருந்தது. கைகள் நடுங்கின. அந்தக் கணம் ஒரு கனவென முடிந்துவிடும்@ நான் விழித்து எழுந்துவிடுவேன் என்று நினைத்தேன். “நம் குலதெய்வத்தைக் கொன்றுவிட்டார்கள்”என்று அவர் தொடர்ந்து அழுதுகொண்டேயிருந்தார். “ஐயோ… ஐயோ…”என்று அரற்றினார். தொலைக்காட்சியில் நெஞ்சத்தைப் பதறவைக்கும் அந்தக் காட்சியைப் பார்த்தேன். தலைவரின் முகந்தான். சந்தேகமேயில்லை\nநான் வேறொரு ஆளாக சமையலறைக்குள் நடந்துபோவதை நான் பார்த்தேன். அச்சம் கட்டுப்படுத்தவியலாத கிருமியைப் போல பெருகவாரம்பித்தது. ஒரு துணியை எடுத்து எல்லாவற்றையும் துடைக்க ஆரம்பித்தேன். அரிசிக்கு அளவாகத் தண்ணியைக் கலந்து வைத்தேன். பொருட்களை அதனதன் இடத்தில் கொண்டுபோய் வைத்தேன். பெருமழையின் முன்பான காற்றின் மௌனம் என்னை நான் பயத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன். மீண்டும் துணியை எடுத்து ஏற்கெனவே சுத்தமாக இருந்த இடத்தைத் துடைக்கவாரம்பித்தேன். மூளைக்குள் எதுவோ வெடித்துச் சிதறுவது போலிருந்தது. நான் எங்கே நின்றுகொண்டிருக்கிறேன் என்ற பிரக்ஞை நினைவிலிருந்து ஒருகணம் சறுக்கி மறைந்தது. தெளிவிற்கும் பைத்தியத்திற்குமிடையிலான விளிம்பில் அந்நேரம் நின்றுகொண்டிருந்ததை இப்போது பயத்தோடு நினைவுகூர்கிறேன். வேம்பில் அப்போதும் குயில் பாடிக்கொண்டிருந்தது. தொலைவில் சினிமாப் பாட்டுக் கேட்டது. தெருவில் பழைய பேப்பர்க்காரன் கூவிக்கொண்டு போகிறான். நான் சிறுகச் சிறுக சிதைந்துகொண்டிருந்தேன். கைகளை இறுக்கிப்பிடித்து கதவில் ஓங்கியறைந்தேன். சமையலறையிலிருந்து படுக்கையறை அன்றைக்கு வெகு தூரத்திலிருந்தது.\n“நாங்கள் இனி அடிமை நாய்கள்”\nநான் பெருங்குரலெடுத்து அழுதேன். எதிர்ப்பட்ட பொருட்களையெல்லாம் கைகளால் குத்திக் குத்தி அழுதேன். எனக்கு என் மனிதர்களைப் பார்க்கவேண்டும் போலிருந்தது. அவர்களின் பக்கத்தில் போய்விட அன்றைக்கு மிகவிரும்பினேன். விமானத்தில் பறந்தாலும் அவர்களைச் சென்றடைய 24 மணிநேரம் எடுக்கும் என்பதை நினைத்தேன். இலங்கையில் இதனைக் குறித்து அழுவதற்கும் அனுமதியில்லை என்ற பயங்கரம் முகத்தில் அறைந்தது. உலகெங்கிலும் இருக்கும் எங்கள் உறவுகளை நினைக்குந்தோறும் கண்ணீர் கடலாய் பெருகிக்கொண்டேயிருந்தது. ஒட்டுமொத்த சனங்களையும் கட்டிக்கொண்டு கத்தியழவேண்டும் போலிருந்தது. கோபம் பெருந்தீயாய் சுழன்று மூசியது. இடைவிடாமல் தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டிருந்தன. குறுஞ்செய்திகள் நிறைந்துகொண்டிருந்தன. ‘எனக்கு ஒன்றும் தெரியாது. எங்கள் கடவுளை அவர்கள் கொன்றுவிட்டார்கள்’என்பதைத் தவிர என்னால் வேறெதுவும் சொல்லமுடியவில்லை. ஆற்ற மாட்டாமல் பூங்குழலி நெடுமாறனைத் தொலைபேசியில் அழைத்து அழுதேன். ‘தைரியமாயிருங்கள். அப்படி எதுவும் நடந்திராது’என்றார் அவர். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது… பித்துப் பிடித்தாற்போல ஒரே வார்த்தைகளைத்தான் நான் அவரிடம் பேசியிருக்கிறேன்..\n“எனக்குப் பயமாயிருக்கிறது… எனக்குப் பயமாயிருக்கிறது”\nவெளிநாட்டுக்கு அழைத்த தொலைபேசி அழைப்புகளெல்லாம் வியர்த்தமாயின. கனடாவில் சாமம். ஐரோப்பா இன்னமும் எழுந்திருக்கவில்லை. அக்காவின், அண்ணாவின் பிள்ளைகள் கண்கள் எங்கோ வெறித்திருக்க செய்வதறியாமல் அமர்ந்திருந்தார்கள். குற்றவுணர்வில் ஒருவன் நாற்காலிக்குள் தன்னைச் சுருட்டிக்கொண்டு படுத்திருந்தான். உணவு என்பது மறந்துபோயிருந்தது. ஆங்கிலத் தொலைக்காட்சியொன்று சந்தடிசாக்கில் விடுதலைப் புலிகளை உலகிலேயே கொடூரமான பயங்கரவாதிகளெனச் சித்தரிக்க முயன்றுகொண்டிருந்தது. அந்த வர்ணனையாளியின் குரலிலிருந்த வன்மம் வெறியேற்றியது. அவள் நஞ்சை இடைவிடாமல் உமிழ்ந்துகொண்டிருந்தாள். நான் அவள் குரலை வெறுத்தேன். ‘உனக்கு எங்கள் தலைவரைப் பற்றி என்ன தெரியுமென்று ஆலாபனை பண்ணுகிறாய்’ என்று அவளிடம் கத்தவேண்டும் போலிருந்தது. அவள் இலங்கை மற்றும் இந்திய அதிகாரங்களின் குரலில் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். ஒரு தேசியத் தலைவனைத் தன்னால் முடிந்தவரை கேவலப்படுத்தினாள். வரலாறு வியந்து பார்த்திருந்த விடுதலைப் போராட்டத்தை சிறு குழுவொன்றின் சண்டையெனச் சித்தரித்தாள்.\nதொலைக்காட்சியைப் பார்க்குந்தோறும் நெஞ்சு கொதித்தது. எத்தனையோ பேரின் உயிராயிருந்தவன், ஒரு அநாதையைப்போல நந்திக்கடலோரத்தில் எவனோ தன்னுடலைப் புரட்டிப் பார்க்கக் கொடுத்துவிட்டுச் செத்துப்போவதென்பது நம்பமுடியாததாக இருந்தது.\nநான்கு மணியளவில் டென்மார்க்கிலிருந்து என் கணவருடைய தம்பியின் மனைவி பேசினாள். விடுதலைப் போராட்டத்தில் தீராத காதலுடைய அற்புதமான பெண் அவள்.\n கூர்ந்து கவனியுங்கள். அது பிளாஸ்டிக் சேர்ஜரி முகம் போல உங்களுக்குத் தோன்றவில்லையா.. இறந்துபோனவர்களின் கழுத்தை அப்படிச் சுலபமாகத் திருப்ப முடியுமென்றா நினைக்கிறீர்கள் இறந்துபோனவர்களின் கழுத்தை அப்படிச் சுலபமாகத் திருப்ப முடியுமென்றா நினைக்கிறீர்கள்\nஎன் கண்களை நம்பி நான் ஏமாந்து போனேனா\n“இப்போது அவ்வளவு இளமையாகவா இருக்கிறார் நம் தலைவர்\n மனதின் இருள் எல்லாம் வடிந்துபோய் வெளிச்சம் பரவத் தொடங்கியது. இதுவரை பிதற்றிய மனம் இப்போது மறுவளமாகப் பேசத் தொடங்கியது.\n“அவர் கொல்லப்படக் கூடியவரல்லவே… தனது உடலைக் கூட எதிரிகள் கைப்பற்றக் கூடாது என்று, இந்திய இராணுவ காலத்தில் தனக்குப் பக்கத்தில் எப்போதும் பெற்றோல் கலன்களுடன் போராளிகளை வைத்திருந்தவரல்லவா அவர்…\n“அவரை யாராலும் வெல்லவோ கொல்லவோ முடியாது. அவர் அதிமானுடர்\nமகிழ்ச்சியில் கண்ணீர் கொட்டவாரம்பித்தது. உறைந்திருந்த வீடு மறுபடி இயங்கத் தொடங்கியது.\nபிறகு தொடர்ந்த நாட்களில் குழப்பகரமான செய்திகள் வரத் தொடங்கின. தலைவர் உயிருடன் இருக்கிறார் என்றும் இல்லை என்றும் ஊடகங்கள் போட்டிபோட்டுக்கொண்டு செய்திகளை வெளியிட்டன. ‘இசட் தமிழ்’தொலைக்காட்சியில் தலைவரின் நேர்காணல் இடம்பெறவிருப்பதாக ஒரு குறுஞ்செய்தி பரபரப்பாக அலைந்தது. பிறகு அதை மறுத்து குறுஞ்செய்தியொன்று அன்று மாலையே வந்துசேர்ந்தது.\n‘தலைவர் வீரமரணம்’என்றொரு மின்னஞ்சலை எனது நம்பிக்கைக்குரிய தோழன் ஒருவன் அனுப்பியிருந்தான்.\n“இல்லை. நான் நம்பமாட்டேன். அவர் எங்களை அப்படி நிர்க்கதியாக விட்டுவிட்டுப் போகமாட்டார்”என்று நான் அடித்துக் கூறினேன். எனது குரல் தளுதளுத்தது. எனது வார்த்தைகளை நானே நம்பவில்லையா\n“இதற்குள் ஏதோ இருக்கிறது…”என்று மனம் உறுத்திக்கொண்டேயிருந்தது.\n‘தலைவர் இல்லை என்று அறிவிக்கப்போகிறார்கள்’என்ற குறுஞ்செய்தி வந்த அன்றே ‘தலைவர் இருக்கிறார்’என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. நம்பிக்கையோடு நிமிர்ந்தபோது ‘தலைவர் இல்லை’என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nஉளவியல் போரில், எஞ்சியிருப்பவர்களையும் கொன்றுவிடத் தீர்மானித்துவிட்டார்களா\n19ஆம் திகதியன்று ஏறக்குறைய நாங்கள் செத்துப்போய்விட்டோம். செத்துக்கொண்டிருக்கிறவர்களை குத்திக் குத்தி இன்னமும் உயிர் இருக்கிறதா என்று சித்திரவதை செய்கிறார்களா\nஎங்களைப் போன்றவர்களின் வீடுகளில் ‘பிரபாகரன்’என்ற சொல் ஒலித்து நாங்கள் கேட்டதில்லை. எங்களால் ‘தலைவர்’ என்றே அவர் விளிக்கப்பட்டார். கடவுளர் படங்களுக்குப் பக்கத்தில் வைத்து வணங்கத்தக்கவரே அவர். ஆனாலும் இறந்தவர்களின் படங்களை மட்டுமே கடவுளுக்குப் பக்கத்தில் வைப்பார்கள் என்ற ஐதீகத்தினால் அதை நாங்கள் செய்ததில்லை. அவரது பெயர் எங்கு உச்சரிக்கப்பட்டாலும் தொண்டை அடைத்துக்கொண்டு கண்ணீர் பெருகி வழியுமளவுக்கு பெரும்பாலான தமிழ்மக்கள் அவரை நேசித்தார்கள். ஆராதித்தார்கள். மதித்தார்கள். நெஞ்சுருகினார்கள். பல்லாயிரம் போராளிகளும் மக்களும் அவரது ஒரு சொல்லுக்காகக் காத்துக்கிடந்தார்கள். அந்தப் பெயர்தான் எங்களையெல்லாம் உருக்கும் மந்திரம். மாயச் சொல் தீராத வசீகரம் பூமியைச் சுழல வைக்கும் மைய அச்சு\nஉலகெங்கிலும் வாழும் அன்னையரின் மூத்த பிள்ளை அவர். அவரவர் வயது நிலைக்கேற்ப அண்ணனாக, தம்பியாக, பிள்ளையாக பெரும்பாலான குடும்பங்களில் வாழ்ந்தவர் அவர். (நான் ஏன் இறந்தகாலத்தில் இதை எழுதுகிறேன்) இளம்பிறையின் வார்த்தைகளில் சொல்வதானால் எங்கள் ‘குலதெய்வம்’ அவர்தான். எங்களைப் போன்றவர்களின் வாழ்வில் பெருங்கனவாக ஒன்று இருக்குமென்றால், அது எங்கள் ‘தலைவரை’ப் பார்ப்பது மட்டுமே. போர் ஓய்ந்திருந்த காலகட்டத்தில் (2002 பெப்ரவரியின் பிறகான சில ஆண்டுகள்) புலம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் ஊருக்குப் போய் வந்தார்கள். திரும்பி வந்தவர்களிடம் கேட்பதற்கு எங்களிடம் ஒரேயொரு கேள்விதான் இருந்தது: “தலைவரைப் பார்த்தீர்களா) இளம்பிறையின் வார்த்தைகளில் சொல்வதானால் எங்கள் ‘குலதெய்வம்’ அவர்தான். எங்களைப் போன்றவர்களின் வாழ்வில் பெருங்கனவாக ஒன்று இருக்குமென்றால், அது எங்கள் ‘தலைவரை’ப் பார்ப்பது மட்டுமே. போர் ஓய்ந்திருந்த காலகட்டத்தில் (2002 பெப்ரவரியின் பிறகான சில ஆண்டுகள்) புலம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் ஊருக்குப் போய் வந்தார்கள். திரும்பி வந்தவர்களிடம் கேட்பதற்கு எங்களிடம் ஒரேயொரு கேள்விதான் இருந்தது: “தலைவரைப் பார்த்தீர்களா\nநான் வேலை செய்த பத்திரிகை அலுவலகத்திலிருந்து பலரும் போய் திரும்பி வந்து கண்கள் மினுக்கிட கதைகதையாகச் சொன்னார்கள். ஏக்கம் வழியும் விழிகளோடு நாங்கள் அதைக் கேட்டிருந்தோம். ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தினையடுத்து (சதி) சுதுமலைக் கூட்டத்தில் தலைவர் பேசியபோது ஒரேயொரு தடவை அவரைக் கண்ணால் காணும் பேறுபெற்றேன்.\n“நீங்கள் தலைவரைப் போய்ச் சந்திக்கவில்லையா” கேட்டவர்களுக்கெல்லாம் என்னிடம் ஒரேயொரு பதில்தான் இருந்தது “சாதனையாளர்களைச் சந்திக்கும்போது, அதில் நூற்றில் ஒரு பகுதியாவது நாமும் சாதித்திருக்க வேண்டும்… இல்லையெனில் அவர்களைச் சந்திக்கும் அருகதையற்றவர்கள் நாங்கள். அவர்களைச் சந்திக்கும் உரிமை எங்களுக்கு இல்லை”\nஊடகங்கள் நிறையச் சொல்லிவிட்டன. என்றாலும் வரலாறு காணாத அந்த வீரனைப் பற்றி எழுதி மாளாது. எந்தத் தமிழுக்காக அவர் போராடினாரோ அந்தத் தமிழே தோற்று நிற்குமிடம் ஒன்று உண்டென்றால், அது பிரபாகரன் என்ற அதிமானுடனைக் குறித்துப் பேச முனையுமிடந்தான். நான் உணர்ச்சி மிகைப்பட்டு இதைச் சொல்லவில்லை.\nஇன்று, (24.05.09) ‘ஒப்பற்ற எங்கள் தலைவர் களத்தில் வீரமரணமடைந்துவிட்டார்’என்று செல்வராஜா பத்மநாதன் அறிவித்திருக்கிறார்.\nஎதை அஞ்சினோமோ அது உண்மையில் நடந்துவிட்டதா எது நடக்கக்கூடாதென்று நாங்கள் பிரார்த்தித்தோமோ அந்தப் பிரார்த்தனைகளை ‘மேலான சக்தி’கள் மண்ணில் தூக்கி எறிந்துவிட்டனவா\nகடைசியில், ‘மொக்குச் சிங்களவங்கள்’என்று எங்களால் நகையாடப்பட்டவர்கள், ராஜதந்திரப் போரிலும் எங்களை வீழ்த்திவிட்டார்களா\nஉண்மையல்லாத ஒன்றை உண்மைபோலக் காட்டி, எங்களைக் குழப்பியதன் வழியாக, எங்கள் பெருந்தலைவனுக்கு நாங்கள் இறுதியாகச் செலுத்தியிருக்க வேண்டிய மரியாதையை செலுத்தவிடாமல் அடித்துவிட்டார்களா உண்மையை உண்மைபோலச் சொன்னால், வெளிப்படுத்தினால் உலகம் கொதிக்கும் ஒரு கோபப்பந்தாகிவிடும், அந்த எழுச்சி விபரீத விளைவுகளை உண்டாக்கிவிடும் என்பதற்காக எங்களைத் திசைதிருப்பிவிட்டார்களா உண்மையை உண்மைபோலச் சொன்னால், வெளிப்படுத்தினால் உலகம் கொதிக்கும் ஒரு கோபப்பந்தாகிவிடும், அந்த எழுச்சி விபரீத விளைவுகளை உண்டாக்கிவிடும் என்பதற்காக எங்களைத் திசைதிருப்பிவிட்டார்களா எங்கள் தலைவனை அறியாதவர்களும் அவரது மரணத்தின் பின்னான எழுச்சியின்போது அவரை அறிந்துவிடுவார்களே என அஞ்சி நாடகமாடினார்களா எங்கள் தலைவனை அறியாதவர்களும் அவரது மரணத்தின் பின்னான எழுச்சியின்போது அவரை அறிந்துவிடுவார்களே என அஞ்சி நாடகமாடினார்களா சீறி வெடித்திருக்க வேண்டிய ஒரு வெடிகுண்டைத் தண்ணீருக்குள் அமிழ்த்தி செயலிழக்கச் செய்துவிட்டார்களா\n உங்கள் செய்திகளையே சோறும் தண்ணீரும் சுவாசமுமாக எண்ணிக் காத்துக்கொண்டிருக்கும் எங்களைப் போன்ற சாமான்யர்களுக்கு இரகசியமாக ஒரு பொய்யையேனும் சொல்லுங்கள்.\nஇந்த வார்த்தைகளின் வழி அணையாதிருக்கட்டும் எங்கள் மனங்களில் மூண்டெரியும் நெருப்பு. இளைய தலைமுறையிடம் தலைவர் கைமாற்றிக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிற கடமைகளை அவர்கள் செய்துமுடிப்பார்கள். (இங்கு சுயநலம் மறுபடி பேசுகிறது. இன்னொருவரின் தோளில் அதை மாற்றத் தந்திரம் செய்கிறது.) இல்லை; நாங்கள் செய்துமுடிப்போம். ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக எங்களை வழிநடத்திய தனிப்பெருந்தலைவன் எங்களுக்காக இனி ஒன்றும் செய்யவேண்டியதில்லை. காலமெல்லாம் போருக்குள் வாழ்ந்தவன் எங்கோ வெகுதொலைவில், தன்னை யாரென அடையாளப்படுத்திக்கொள்ளாமலே எங்கள் உயிர்நிலையாக இருந்துகொண்டிருக்கிறான் என்ற அற்ப நிம்மதியில், நிறைவில் மிகுதி நாட்களை நாங்கள் வாழ்ந்துவிட்டுப் போகிறோம்.\nதமிழ் நதி உங்களுக்குள் தோன்றிய உணர்வு குழப்பமும், கொந்தளிப்பும் அந்த 19ம் தேதி எனக்குள்ளும் நிகழ்ந்தது. அந்த நாள் முழுதும் பைத்தியம் பிடித்து போல் இருந்தது. பிரபாகரனின் மரணம் குறித்து யார் விவாதித்தாலும் ஒரு பெருங்கோபம் புயலாய் மனதில் வீசியது. (இயலாமையின் வெளிப்பாடும் கூட) தமிழினத்தை உலகம் வஞ்சித்திருக்கிறது. இந்தப் பாவத்தை உலகமும், இந்திய மீடியாக்கலும் எந்த நீர் ஊற்றி கழுவப்போகிறது\nநீங்கள் கேட்கும் பொய்யைத்தான் ஈழத்தவர்களுக்காகக் குரல்தரவல்லவர்ககளாகத் தம்மை நினைத்துக் கொள்ளும் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே\nபோதாததுக்கு நக்கீரன், விகடன் துணையிருக்கிறதே இன்னும் வேண்டுமானால் அறிவழகனோ கிறிவழகனோ அனாமதேயப் பேர்வழிகள் இருக்கிறார்கள்.\nபத்மநாதனை விடவும் தொடர்புகளுள்ள கொம்பன்கள் சொல்கிறார்கள் நம்புங்கள்.\nபத்மநாதனை விடவும் குரல்தரவல்ல அருகதையுடையவர்கள் சொல்கிறார்கள் நம்புங்கள்.\nஎங்களைவிடவும் தலைவரை நேசித்த, அறிந்து வைத்திருந்த அனாமதேயங்கள் அறிக்கை விடுகிறார்கள்.\nபுலியெதிர்ப்புக் கும்பலும் தலைவரை நேசிப்பதாகவும் அவரின் பிரதிநிதிகளாகத் தம்மை அடையாளப் படுத்த முண்டியடிப்போரும் இன்று ஒரேபுள்ளியில் வந்து இணைந்திருக்கிறார்கள். இரு தரப்பும் துரோகியென்று கைகாட்டுகின்றன ஒரேதிசை நோக்கி.\n'மோட்டு'ச் சிங்களவனுக்கு இதைவிட வேறென்ன வெற்றி வேண்டும்\nதலைவனை இவ்வளவுதூரம் கேவலப்படுத்த இந்தப் புலி அடிவருடிகளால் முடிகிறதென்பது நம்ப முடியாமலிருக்கிறது. தலைவனைப் புகழ்வதாக நினைத்துக்கொண்டு இகழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நக்கீரன், விகடனை விட்டுவிடுவோம். அவர்கள் எப்போதும் வியாபாரிகள். ஆனால் தன்னலமற்று ஈழ ஆதரவைக் காலகாலமாக தமது நிலைப்பாடாகக் கொண்டிருப்பவர்கள் செய்கிற குளறுபடிகள் தாங்க முடியவில்லை.\nபாவம் மக்கள் கூட்டம். தாம் உயிருக்குயிராய் நேசித்த தலைவனுக்கு வணக்கம் செல்லுத்தக்கூட அவர்களால் முடியவில்லை.\nசரி, உங்கள் கருத்தென்று ஒன்றிருக்கட்டும். தலைவரால் பொறுப்பாக நியமிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து வரும் அறிவித்தலை நடைமுறைப்படுத்த என்ன தயக்கம் இவரில்லாவிட்டால் வேறெவரின் அறிவித்தலை ஏற்பீர்கள் இவரில்லாவிட்டால் வேறெவரின் அறிவித்தலை ஏற்பீர்கள் அனாமதேயமாக இணையத்தளங்களுக்கு அறிக்கை விடுபவர்களையா அனாமதேயமாக இணையத்தளங்களுக்கு அறிக்கை விடுபவர்களையா அல்லது அனாமதேயங்கள் சொன்னதென்று செய்தியெழுதும் ஊடகங்கள் சொல்வதையா அல்லது அனாமதேயங்கள் சொன்னதென்று செய்தியெழுதும் ஊடகங்கள் சொல்வதையா இதற்குள் 'புலிகளின் அதிகாபூர்வச் செய்திகளை வெளியிடும்' என்ற அடைமொழியோடு சில செய்தித் தளங்கள் அடையாளங்காணப்பட்டு, அவை சொன்னால் நம்புவோம் என்ற நிலைமை.\nதனக்கு இழவு கொண்டாட தலைவன் எப்போதும் விரும்பியதில்லை. ஆனால் நீங்கள் சொல்வதுபோல் பேரெழுச்சியொன்றை ஏற்படுத்தியிருக்க வேண்டிய சந்தர்ப்பமொன்று கைநழுவிப் போகிறது.\nபிரபாகரன் என்ற அடையாளத்தின் பெறுமதியே அச்சக்தி கடைசிவரைக் களமாடியது என்பதுதான்.\nஉலகில் வாழும் பெரும்பாலான தமிழர்களின் நிலை அன்று அதுவாகவே இருந்திருக்கிறது. அதுவொரு கரி நாள். தற்காலிகமாகவேனும் நம்பிக்கை செத்த நாள். இப்போதும் நிலை ஒன்றும் மாறிவிடவில்லை. புண்ணுக்குக் கட்டுப்போட்டிருக்கிறோம். அது உள்ளுக்குள் இருந்து வலித்துக்கொண்டுதான் இருக்கிறது கதிர்.\nஉங்கள் கேள்விகளுக்கெல்லாம் என்னிடம் விடையில்லை. நான் மிகச் சாதாரணள். ஒரு ஆதர்ச நாயகனைப் பார்த்துப் பார்த்துப் பிரமித்தவள். விடுதலைப் புலிகள் பெரிய பின்னடைவைச் சந்தித்துவிட்டார்கள்; விடுதலைப் போராட்டம் பல்லாண்டுகள் பின்தள்ளப்பட்டுவிட்டது. தோற்றாலும் வீரர்கள் வீரர்களே என்பதில் ஐயப்பட ஒன்றுமில்லை. வஞ்சகத்தாலும், முண்டுகொடுப்புகளாலும் வென்றாலும் பேரினவாதம் தோற்றதாகவே நாம் பொருள்கொள்கிறோம்.\nதலைவரைப் பற்றி... யார் என்ன அறிவித்தல் விடுத்தாலும், அவர் உயிருடன் இருக்கிறார் என்று உள்ளுணர்வு சொல்கிறது. கட்டுரையை எழுதும்போது அந்நேரத்து மனோநிலையில் 'உயிருடன் இருக்கிறார் என்று சொல்லுங்கள்'என்று இறைஞ்சினேன். ஆனால், யாரும் சொல்லாமலே உள்ளுணர்வு சொல்கிறது.. அவர் உயிருடன் இருக்கிறார் என்று. ஆனால், சில காரணங்களுக்காக அவர் 'மறைக்க'ப்படும்போது, உலகத்தின் கண்களுக்காக என்றாலும் அவருக்குரிய மரியாதை அளிக்கப்பட்டிருக்க வேண்டும். 'போய் வாருங்கள்... காத்திருக்கிறோம்'என்று துயர் ததும்பக் கையசைத்திருக்க வேண்டும். அந்தப் பேரெழுச்சியின் வழியாக அந்த மகத்தான மனிதருக்கு நன்றி சொல்லியிருக்க வேண்டும்.\nநேற்று ஒரு நண்பர் கதைத்தார்... \"இது தோல்வியன்று... ஒரு வகையில் வெற்றிதான். விடுதலைப் புலிகள் பலத்தோடு இருந்து பல்லாண்டுகாலம் போராடினார்கள். உலகம் திரும்பிப் பார்க்கவில்லை. இன்னும் இருபதாண்டுகள் போராடியிருந்தாலும் நிலைமை இப்படியே நீடித்திருக்கும். ஒரு தோல்வியின்போது உலகம் விழித்துக்கொண்டிருக்கிறது... 'தமிழ்மக்களுக்கு ஒரு தீர்வு வேண்டும்; அவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள்'என்பதை, பல்லாயிரம் மக்களை, போராளிகளைப் பலியிட்டு உணர்த்தியிருக்கிறது விடுதலைப் போராட்டம். இதைத் தோல்வி என்று கொள்ளாதீர்கள். இது அரசியல் ரீதியான வெற்றி'என்றார். அதுதான் உண்மையோ... இராணுவப் பாதையிலிருந்து அரசியல் பாதைக்கு உலகளாவிய ரீதியில் போராட்டம் திசைதிரும்பியிருப்பது வெற்றிதானே இல்லையா\nநானும் இப்படித்தான், பைத்தியக்காரி ஆகி விடுவேனோ என்று குழம்பினேன்.\nமூளையின் நரம்பொன்று வெடித்துச் சிதிறி விடுமோ எனப் பயமாக இருந்தது.\nதொலைக்காட்சியைப் பார்க்குந்தோறும் நெஞ்சு கொதித்தது. எத்தனையோ பேரின் உயிராயிருந்தவன், ஒரு அநாதையைப்போல நந்திக்கடலோரத்தில் எவனோ தன்னுடலைப் புரட்டிப் பார்க்கக் கொடுத்துவிட்டுச் செத்துப்போவதென்பது நம்பமுடியாததாக இருந்ததுஇன்னும் மனது அமைதியடையவில்லை.\nபதிவை படித்து நெடுநேரம் வெறித்து பார்த்தபடி அமர்ந்திருக்கிறேன் தமிழ்நதி இது வெறுங்கனவாகவே இருந்திருந்துவிடக் கூடாதாவென்று எண்ணியபடி இது வெறுங்கனவாகவே இருந்திருந்துவிடக் கூடாதாவென்று எண்ணியபடி கண்களில் நீர் திரையிட சொல்கிறேன் தமிழ்நதி...“தலைவர் உயிருடன் இருக்கிறார்” \nதமிழ், நம் தலைவர் இருக்கிறார். உண்மையை வெகு நாள்கள் மறைத்து வைக்க முடியாது. ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ ராஜபக்சே எனும் கொடுங்கோலனின் அழிவு வெகு சீக்கிரம் நிகழும். நம்பிக்கையின் வேரினைப் பற்றியிருப்போம், எல்லா சூழ்ச்சிகளும் முறியடிக்கப்பட்டு இலங்கையில் தமிழ் ஈழம் மலரும்.\nஎங்களைப் போன்ற சாமான்யர்களுக்கு இரகசியமாக ஒரு பொய்யையேனும் சொல்லுங்கள்.\nபொய் சொல்ல வேண்டாம் யாருமே ஆளாளுக்கு அறிக்கைவிட்டு அந்த மாபெரும் சுடரை அணைக்காமல் விடுவார்களேயானால் நிம்மதிதான்.\nதான் வளர்த்த போர்க் குழந்தைகளுக்கெல்லாம் இறுதி மரியாதையை எத்தனை சிறப்பாக செய்து முடித்த எங்கள் சூரியனை நாம் ஒரு அநாதைபோல விட்டுவிடுகிறோமா என்ற துயரம் இந்த வாழ்வை ஏன் வாழ்கிறோம் என எண்ண வைக்கிறது.\nஉயிருடன் இருப்பதாக சொல்லப்படுவது உண்மையாகக் கூட இருக்கட்டும். ஆனாலும் இப்போது இல்லையெனப்படும் எங்கள் இறைவனுக்கு நாம் செய்ய வேண்டிய நன்றிக்கடனை செய்ய தடைகள் விலகி நின்று வழிதருதலே சிறந்தது என்பது என் எண்ணம்.\nஉரியவன் இல்லாட்டில் ஒரு முளம் கட்டையென்ற எங்கள் ஊர்ப்பழமொழியை இப்போதைய அறிக்கைகள் மெய்யாக்குவது புரிகிறதா...\nகாலப் பெருநதியில் காணாமல் போகாமல்\nகாலகாலங்களுக்கும் ஆறாத்துயராக – எங்கள்\nஅசையவோ அடுத்து நகரவோ இயலாமல்\nபோட்டு வைத்த பிணங்கள் போல்\nஇதை வரலாறு தன் மடியில் ஒளித்து வைக்க\nவாழ்ந்தீர் எமக்காக எப்போதும் சொன்னது போல்\nஇறுதிவரை போராடியே மாண்டீர் அல்லது மறைந்தீர்.\nமரணம் மாவீரரை வென்றதில்லை – மாவீரம்\nமரணத்தை வென்ற பெரும் வல்லமை படைத்ததை உங்கள்\n`´சாவெனில் சமர் வாழ்வெனில் போரென்று`´\nஓடிய காலப்பெருங்கடலை இடையறுத்துத் தடைவிழுத்தித்\nதமிழரின் விதியறுத்து வென்றதாய் விழாக்காணும்\nஎல்லாளன் பின்னர் எழுந்த கதிரவன் உங்கள் பின்\nஎழுந்த எரிமலைகள் உள��ளார்கள் என்பதை\nஉலகம் இதையெல்லாம் ஒதுக்கிவிட முடியாத\nஎல்லாம் ஒளிர்வு பெறும் முடிவு வரும்.\nஎங்கள் வம்சம் எழுந்து வரும்\nநிறைந்திருக்கும் நந்திக்கடல் சோம்பல் முறித்து எழும்\nசோகம் துடைத்து வரும் நன்நாளில்\nஉங்கள் கனவுகளை நினைவாக்கி எழுந்து வருவோம்.\nநீங்கள் அஞ்சலி செலுத்த வேண்டியதில்லை.\nநீங்கள் மட்டுமன்றி உங்களைப் போல் நிலைப்பாடுடையவர்களும் இதைச் செய்யக்கூடாதென்பது எனதும் என்னைப் போன்றவர்களதும் நிலைப்பாடு.\nஉந்த உள்ளுணர்வோடு என்ன கிளிசறின் கண்ணீரா விடப்போகிறீர்கள் அதைவிடக் கேவலப்படுத்த ஏதுமிருக்க முடியாது. அது, தலைவன் தப்பியோடி ஒளிந்திருக்கிறான் என்ற கருத்தாக்கத்தைவிடவும் கொடுமையானது.\nகளத்தில் மாண்டான் தலைவனென்று நம்புபவர்கள் மட்டும் தலைவணங்குவோம் வாருங்கள். மற்றவர்கள் மாவீரர் நாள் வரைப் பொறுத்திருங்கள்.\nதான் செத்து ஈழத்தமிழினத்தைச் சிதறடித்தான் தலைவன் என்று வரலாறு நிலைக்கட்டும்.\nஉள்ளுணர்வை நான் எப்போதும் மதிப்பவன். அது பெரும்பாலும் சரியானதையே சொல்லுமென்ற நம்பிக்கையை வலுவாகப் பெற்றிருப்பவன்.\nநீங்கள் படைப்பாளியாகக் கதைக்காத பட்சத்தில் உங்கள் உள்ளுணர்வுக்கு எனது மரியாதை எப்போதுமுண்டு.\nஇது தனியே தமிழ்நதிக்கான எதிர்வினையன்று.\nநமது உணர்ச்ச்கிகளுக்காக, தலைவர் செய்மதிகளின் கழுகுப் பார்வைகளுக்கு இலக்காகிவிட வேண்டுகின்றீர்களா \nஇன்றும் (29/05/2009) வைகோவும், பழ.நெடுமாறனும் சொல்வதைக் கேளுங்கள் - \"ஒரு இனத்தினையே துரோகம் செய்யக்கூடிய துரோகி நான் இல்லை, தலைவர் உயிரோடு இருக்கின்றார்\"\nமுட்டும் கண்ணீரைத் துடைக்கவும் தோணவில்லை.. ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்..:-(((\nஈழவிடுதலையின் தோல்வியில் இணைந்த சாருவுக்கும், ஜெயம...\nவிழித்தெழ முடியாத ஒரு கொடுங்கனவு\n“இந்தியனாக இருந்தால், தமிழனாக இருக்கமுடியாது”கவிஞர...\n“ஏண்டா தந்தி அனுப்புறீங்க… அதை வாங்கி ………… த் துடை...\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-02-20T05:04:01Z", "digest": "sha1:ECUPUDHZCF6D32X6GIBZYDHOGSFWYMQN", "length": 9018, "nlines": 144, "source_domain": "10hot.wordpress.com", "title": "ப்ளாக்ஸ் | 10 Hot", "raw_content": "\nஇணையம், கவர்ச்சி, கிளர்ச்சி, சப்ஜெக்ட், சினிமா, செக்ஸ், டாப், டைட்டில், தமிழ், தமிழ்ப்பதிவுகள், தமிழ்மணம், தலைப்பு, தூண்டில், பதிவு, பாலியல், ப்ளாக்ஸ், வலை, வலைப்பதிவுகள், ஹாட், Tamil Bloggers, Tamil Blogs, Tamil language, Tamil people\nவலையில் வாசிப்போரை எது கவர்கிறது எந்தத் தலைப்பு மக்களை ஈர்க்கிறது எந்தத் தலைப்பு மக்களை ஈர்க்கிறது எப்படி டைட்டில் போட்டால், நெட் தமிழர், க்ளிக்குவார்\nமுஸ்லிம் ஆண்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள் :: யோகராஜா சந்ரு\nஆண்களுக்கு பாலியல் தொல்லை இல்லையா\nஒரு ஆணின் முனகல்… :: அனு\n38வயதிற்கு உட்பட்ட “தாய்“மார்களுக்கு மட்டும் :: tamilwriter.saravanan saravanan\nகேரளாவில் தமிழ் பெண்கள் மானபங்கம்.. வெட்கம் கெட்ட மன்மோகன் அரசே.. :: * வேடந்தாங்கல் – கருன் *\nதாம்பத்யம் தகிடுதத்தம் :: பாச மலர் / Paasa Malar\nயாழ்ப்பாணத்துப் பெண்களும், புலம்பெயர் அன்பரும் – நம்மவர்\nவாங்க சிரிக்கலாம்; நகைச்சுவை தொகுப்புகள், மொக்கை ஜோக்ஸ், அறுவை ஜோக்ஸ், … \nஈரோடு – தமிழகம் தழுவிய பதிவர் சந்திப்பு ,ட்வீட்டர் , … :: சி.பி.செந்தில்குமார்\nவலைப்பதிவுகள் 1990 களின் இறுதியில் தோற்றம் கண்டன… தமிழில் வலைப்பதிவுகள் 2003 இல் முதலாவதாக எழுதப்படத் தொடங்கின.\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_2000_%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-20T04:13:46Z", "digest": "sha1:TYHKBSKAYSXNWM4HDZJO4U7QVROS3WNJ", "length": 8664, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய 2000 ரூபாய் தாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இந்திய 2000 ரூபாய் தாள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரண்டாயிரம் ரூபாயின் முன்பக்க தோற்றம்\nநாணயத்தின் பெயர் இரண்டாயிரம் ரூபாய்\nஇந்திய ₹2000 பணத்தாள் இந்திய ரிசர்வ் வங்கியால் நவம்பர் 08 ஆம் திகதி 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ரூபாய் இரண்டாயிரம் மதிப்புடைய பணத்தாள் ஆகும். இந்திய அரசாங்கம் நவம்பர் 08 ஆம் திகதி 2016 ஆம் ஆண்டு இரவிலிருந்து க��ுப்பு பண புழக்கத்தை முடக்கும் பொருட்டு செல்லாது என்று அறிவித்தது. ஆனால் ,₹500 மற்றும் ₹2000 ஆகியவற்றின் புதுவடிவ நோட்டுக்கள் 11 ஆம் திகதி நவம்பர் 2016 அன்று வங்கிகளில் கிடைக்கும் என்று அறிவித்தது.[1]\nகாஷ்மீரி د ساس رۄپے\n↑ இந்திய ரிசர்வ் வங்கி(8 November 2016). \"புதிய ₹2000 வெளியிடு\". செய்திக் குறிப்பு.\nமகாத்மா காந்தி புதிய வரிசை\n2016 இந்திய ரூபாய்த் தாள்களின் பண மதிப்பு நீக்கம்\nநவம்பர் 2016 தேதிகளைப் பயன்படுத்து\nஇந்தி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 15:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/apple-wwdc-2014-some-important-announcements-007657.html", "date_download": "2020-02-20T05:29:04Z", "digest": "sha1:Y7ESIPYUQZLKF3WAFOSY6HTZ63TZ5PTE", "length": 16930, "nlines": 269, "source_domain": "tamil.gizbot.com", "title": "apple wwdc 2014 some important announcements - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n3 hrs ago OnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\n17 hrs ago உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n17 hrs ago சூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\n18 hrs ago 10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nMovies லவ் யூ பிரதர்.. குஷ்பு மகள் ட்வீட்.. ஹிப்ஹாப் ஆதி பிறந்தநாள்.. டிரெண்டாகும் #HBDHiphopTamizha\nAutomobiles கொரோனா எஃபெக்ட்... கார் உதிரிபாகங்களை சூட்கேஸ்களில் எடுத்து வரும் ஜாகுவார் லேண்ட்ரோவர்\nNews நிதியமைச்சர் பதவி.. நிர்மலா சீதாராமனைவிட, நரசிம்மராவே தகுதியானவர்: சு.சாமி கடும் தாக்கு\nLifestyle மகா சிவராத்திரி 2020: எந்த ராசிக்காரர்கள் எந்த வடிவ சிவனை வழிபடுவது நல்லது தெரியுமா\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும��� எப்படி அடைவது\nஆப்பிளின் ஐ.ஓ.எஸ்8(ios 8) குறித்த அறிவிப்பு வந்தாச்சு....\nநேற்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஆப்பிளின் WWDC(WorldWide Develpers Conference) தொடங்கியுள்ளது இதில் ஆப்பிள் தனது எதிர்கால திட்டங்கள் மற்றும் எதிர்கால ஆப்பிள் ப்ராடக்டுகளை அறிவித்தது.\nஅதில் மிகவும் முக்கியமான ஒன்று ஐ.ஓ.எஸ்8(ios 8) பற்றி அறிவித்ததாகும் விரைவில் இந்த ஐ.ஓ.எஸ்8 யை ஆப்பிள் அதன் ஐ போன் மற்றும் ஐ பேடுகளுக்கான அப்டேட்டை வெளியிட இருப்பதாக ஆப்பிளின் தலைமை அதிகாரி டிம் குக்(Tim Cook) தெரிவித்தார்.\nமேலும் இந்த கான்பரன்சிஸ் ஆப்பிள் வெளியிட இருக்கும் பல திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது இதோ அவற்றை இங்கு காணலாம்....\nஇந்த கான்பிரன்ஸில் முக்கியமாக அறிவிக்கப்பட்ட திட்டம் ஆப்பிளின் ஐ பேட் மற்றும் ஐ போன்களுக்கு ஐ.ஓ.எஸ் 8 பற்றி விரைவில்அப்கிரேட் கொடுப்பதுதான்\nஆப்பிளின் டெக்ஸ்க்டாப் கம்பியூட்டர்களுக்கு அடுத்து 10.10 Yosemite ஓ.எஸ் அப்டேட் வர இருக்கின்றது\nஆப்பிளின் கான்பிரன்ஸ் நடக்கும் இடம் இதுதான் சான் பிரான்ஸ்ஸிஸ்கோ\nஇதை காண வந்த கூட்டத்தின் ஒரு பகுதி\nஅளவுக்கு அதிகமாக கூட்டம் வந்ததால் நிறைய பேருக்கு அனுமதி கிடைக்காமல் போனது\nஐ.ஓ.எஸ் 8 உடன் இலவசமாக நமது உடல்நலனை பாதுகாக்கும் ஹெல்த்கிட் ஆப்ஸை இலவசமாக தர இருக்கின்றது ஆப்பிள்\nமேலும் ஐ போன் 6 குறித்த அறிவிப்பையும் வெளியிட்டது ஆப்பிள் விரைவில் ஐ போன் 6 வெளிவர இருப்பதாக டிம் குக் தெரிவித்தார் இதன் விலை 60 ஆயிரமாகும்\nமேலும் ஹோம்கிட்(Homekit) என்ற ஆப்ஸையும் ஆப்பிள் வெளியிட உள்ளது இதன் மூலம் நமது வீட்டில் உள்ள எலக்ட்ரானிக் சாதனங்களை ஐ போனுடன் கனேக்ட் செய்து இயக்கலாம்\nதற்போது ஆண்ட்ராய்டு மொபைல்களில் உள்ளது போல ஸ்வைப் மெசேஜிங் ஆப்ஷன்ஸை இனி ஐ போன்களிலும் நாம் பயன்படுத்தலாம்\nஐ க்ளவுட்(iCloud) மெமரி பற்றியும் ஆப்பிள் அறிவித்துள்ளது இதன் மூலம் ஐ போன் யூஸர்ஸ் கூகுள் ட்ரைவ் போல தங்களது படம், மற்றும் பைல்களை இதில் ஆன்லைனில் சேமித்து கொள்ளலாம்\nஐ போனில் 3D கேம்களும் இனி விளையாட ஆப்ஸ் வெளியிட இருக்கிறது ஆப்பிள்\nஇந்த கான்பிரன்ஸில் உலகம் முழுவதும் இருந்து பல ஆயிர கணக்காண சாப்ட்வேர் டெவலப்பர்கள் கலந்து கொண்டனர்\nOnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nஐபோன் 11 ப்ரோ + சைபர்ட்ரக் = 'சைபர்போன்' முன்பதிவுக்கு ரெ��ி ஆனா இதன் விலை அம்மாடியோவ்\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nஇந்தியாவில் ஐபோன் விற்பனை அதிகரிப்பு: எத்தனை மடங்கு தெரியுமா- Apple CEO மகிழ்ச்சி\nசூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\nAPJ Abdul Kalam: டாக்டர்.அப்துல்கலாம்-ஐ கவுரவபடுத்திய ஆப்பிள் நிறுவனம்..\n10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nApple HomePod: மிகவும் எதிர்பார்த்த ஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம்\nHonor 9X Pro: பிப்ரவரி 24: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்சுடன் நேரடி போட்டியில் ஓப்போ ஸ்மார்ட் வாட்ச் 'அந்த' ஒரு அம்சமும் இருக்கு\nஇஷ்ட ப்ரிம்டா அர்த்தபுஷ்டா- காலகேயர்கள் மொழியை திணிக்க முயற்சி: கிலிக்கிக்கு தனி இணையதளமே தொடக்கம்\nஆப்பிள் நிறுவனத்துக்கு சவால் விட புதிய அம்சத்தை உருவாக்கும் சாம்சங்: என்ன தெரியுமா\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nFASTag அடுத்த 15 நாட்களுக்கு இலவசமாக வேணுமா\nரயில் டிக்கெட்: இப்படி கூட மோசடி நடக்குமா\nயூடியூப் டிப்ஸ் வீடியோக்களை டெலீட் அல்லது ரீஸ்டோர் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/daiwa-launches-32-inch-smart-tv-price-specification-more-021175.html", "date_download": "2020-02-20T04:11:45Z", "digest": "sha1:AKGTLQQWJERALLCQN3G2RMB7LD6M6I3G", "length": 16817, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "Daiwa launches 32-inch Smart TV Price specification more - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n2 hrs ago ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\n16 hrs ago உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n16 hrs ago சூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\n16 hrs ago 10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nMovies அவர்தான் கிரேனை இயக்கினார்.. இப்போது தலைமறைவு.. இந்தியா 2 ஸ்பாட்டில் என்ன ஆனது.. போலீஸ் விசாரணை\nNews ஆஹா.. புதிய திருப்பம்.. இந்தியாவுடன் கைகோர்த்தது சீனா.. பாகிஸ்தானுக்கு புதிய கெடு விதிக்க முடிவு\nAutomobiles இவர்தான் நிஜ அயர்ன் மேன்... ஜெட் விமானத்தை விஞ்சும் வேகத்தில் பறந்து புதிய உலக சாதனை... வீடியோ..\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பண வருமானம் அதிகமாக வரும்...\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.12,490-விலை: தைவா ஆண்ட்ராய்டு ஸமார்ட் டிவி அறிமுகம்.\nஇந்திய சந்தையில் தைவா நிறுவனம் தற்சமயம் 32-இன்ச்(\"D32C4S\" ) ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த சாதனம் பட்ஜெட் விலையில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதிய தைவா ஆண்ட்ராய்டு ஸமார்ட் டிவி சரவுண்ட் சவுண்ட் அம்சம் சிறந்த பாதுகாப்பு அம்சத்துடன் வெளிவந்துள்ளது, பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.\nதைவா 32-இன்ச் (\"D32C4S\" ) சாதனம் பொதுவாக குவாட்-கோர் செயலியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 5.1 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nஇந்த சாதனம் பொதுவாக 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு சிறந்த திரை அனுபவம் கொண்டு வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும்.\n3டி காம்போ ஃபில்டர், சினிமா ஜூம் வசதி, மல்டி டிஸ்பிளே செயல்பாடு, போன்ற அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு சியோமி ஸ்மார்ட் டிவியில் உள்ள முக்கிய அம்சங்களும் இந்த ஸ்மார்ட் டிவியில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஸ்மார்ட் டிவி, ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஆகியவற்றில் பொருந்து வகையில், எம்.காஸ்ட் மற்றும் இ-ஷேர் மூலம் இயங்குகிறது. இதில் உள்ள உள்ளடக்க சவுண்டு பார் ஆடியோ தொழில்நுட்பம் மூலம், பயனர்களுக்கு ஒரு அட்டகாசமான சரவுண்ட் சவுண்ட் பெறலாம் என்பதோடு, ஊக்கம் மிகுந்த டிவீட்டர்கள் மற்றும் சிறந்த பாஸ் அம்சத்தை பெறலாம்.\n2எச்டிஎம்ஐ போர்ட், 2யுஎஸ்பி போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் விலை பொறுத்தவரை ரூ.12,490-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..\nஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\n2 ஆண்டு உத்தரவாதத்துடன் பட்ஜெட் விலையில் இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nதைவா நிறுவனத்தின் அட்டகாசமான 49-இன்ச் டிவி அறிமுகம்.\nசூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\nஜப்பான் நிறுவனத்தின் அதிநவீன ஸ்மார்ட் டிவி அறிமுகம்: விலை கம்மி தான்.\n10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nபட்ஜெட் விலையில் 40-இன்ச் தைவா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nHonor 9X Pro: பிப்ரவரி 24: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரூ.66,990-க்கு 65-இன்ச் தைவா 4K அல்ட்ரா HD குவான்டம் லுமினிட் ஸ்மார்ட் LED TV\nஇஷ்ட ப்ரிம்டா அர்த்தபுஷ்டா- காலகேயர்கள் மொழியை திணிக்க முயற்சி: கிலிக்கிக்கு தனி இணையதளமே தொடக்கம்\nரூ.15,490-விலையில் அசத்தலான தைவா 40-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்தியாவில் Samsung Galaxy S20, S20+, S20 Ultra ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு தொடங்கியது.\n3 வண்ணங்களாக மாறும் ஸ்மார்ட் பேண்டேஜ்: இனி கட்டுப்போட தேவையே இல்ல., என்ன சிறப்பம்சம் தெரியுமா\nரயில் டிக்கெட்: இப்படி கூட மோசடி நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/samsung-galaxy-fold-smart-phone-announced-114107.html", "date_download": "2020-02-20T05:21:53Z", "digest": "sha1:Y2QRYS7UA77WKK6KFCJOZCOFXPLZC6Z5", "length": 7373, "nlines": 157, "source_domain": "tamil.news18.com", "title": "மடிக்கக் கூடிய புதிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது ’சாம்சங்’ ! | Samsung (s10) Galaxy Fold Smart phone Announced– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » தொழில்நுட்பம்\nரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான சாம்சங் ஸ்மார்ட்போனில் அப்படி என்ன இருக்கிறது\nபார்க்க சிறிய டேப்லட் கணினி போல இருந்தாலும் இதை மடித்து பாக்கெட்டில் வைத்துக்கொள்ளலாம் என்பதுதான் சிறப்பம்சம்.\nஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மடித்துவைத்துக் கொள்ளக் கூடிய புதிய ஸ்மார்ட் போனை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nமடிக்கக் கூடிய புதிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது ’சாம்சங்'\nபார்த்தால் 11.6 செ.மீ... விரித்தால் 18.5 செ.மீ. ஸ்மார்ட்போன்\n12 ஜிபி ராம் - 512 ஜிபி அளவுக்கு தகவல்களை சேமிக்க வசதி\n10 மெகா பிக்சல் தரத்தில் செல்பி கேமரா\nஒரே நேரத்தில் 3 அப்ளிகேஷனை பயன்படுத்தலாம்\nசெல்போனை விரல்கள் பிடிக்கும் இடத்திலேயே ஸ்கேனர்\n4,380mAh திறன் கொண்ட பேட்டரி\nசாம்சங் ஃபோல்டில் 4ஜி, 5 ஜியும் உண்டு\n100 அடி தூரத்திற்கு தாறுமாறாக சென்ற லாரி... 20 பேரை காவு வாங்கிய கோர விபத்து நடந்தது எப்படி...\nபிகில்.. இந்தியன் 2... தொடர்ந்து விபத்து...\nமனைவி கூந்தலை சரி செய்யும் இளவரசர் ஹாரி.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்..\n'ராயல்' பெயரை பயன்படுத்த ஹாரிக்கு இங்கிலாந்து ராணி தடை\n100 அடி தூரத்திற்கு தாறுமாறாக சென்ற லாரி... 20 பேரை காவு வாங்கிய கோர விபத்து நடந்தது எப்படி...\nபிகில்.. இந்தியன் 2... தொடர்ந்து விபத்து...\nமனைவி கூந்தலை சரி செய்யும் இளவரசர் ஹாரி.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்..\n'ராயல்' பெயரை பயன்படுத்த ஹாரிக்கு இங்கிலாந்து ராணி தடை\nடைமண்ட் பிரின்சஸ் கப்பலில் 7 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/tughlaq-darbar-pooja-rparthiban-speech-msb-189377.html", "date_download": "2020-02-20T04:40:37Z", "digest": "sha1:WNHY3D6S5ZL2B2OIFRYB3KST4UUI66V3", "length": 8928, "nlines": 151, "source_domain": "tamil.news18.com", "title": "அத்திவரதர் கதை சொல்லி விஜய்சேதுபதியை புகழ்ந்த பார்த்திபன்! | tughlaq darbar pooja - rparthiban speech– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\nஅத்திவரதர் கதை சொல்லி விஜய்சேதுபதியை புகழ்ந்த பார்த்திபன்\nநடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் இயக்குனர் பாலாஜி தரணிதரன் வசனங்களை எழுத, 96 படம் மூலமாக இயக்குநராக பெரியளவில் கவனம் ஈர்த்த பிரேம்குமார், ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருக்கிறார்.\nதுக்ளக் தர்பார் படத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் பார்த்திபன், அத்திவரதர் கதை சொல்லி விஜய்சேதுபதியை புகழ்ந்துள்ளார்.\nடெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் வயாகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் படம் துக்ளக் தர்பார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார்.\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதிராவ் நடிக்கிறார்.\nஇந்தப் படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக இரண்டு இயக்குநர்கள் இணைந்துள்ளனர். நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் இயக்குனர் பாலாஜி தரணிதரன் வசனங்களை எழுத, 96 படம் மூலமாக இயக்குநராக பெரியளவில் கவனம் ஈர்த்த பிரேம்குமார், ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருக்கிறார்.\nஇந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பார்த்திபன் துவக்க விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அத்திவரதர் கதை சொல்லி ஆரம்பித்த அவர் விஜய்சேதுபதியின் வளர்ச்சியை அடுத்த 40 ஆண்டுகளுக்கு யாராலும் தடுக்க முடியாது என்றார். மேலும் இந்தப் படம் நானும் ரவுடிதான் படத்தை மீண்டும் நினைவுபடுத்தும் என்றும் கூறினார்.\nஇந்தப் படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.\nபடத்துவக்க விழாவில் நடிகை காயத்ரி உள்ளிட்ட விஜய்சேதுபதிக்கு நெருக்கமான திரைத்துறை நண்பர்களும் கலந்து கொண்டனர்\n'ராயல்' பெயரை பயன்படுத்த ஹாரிக்கு இங்கிலாந்து ராணி தடை\nடைமண்ட் பிரின்சஸ் கப்பலில் 7 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு..\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து நடந்தது எப்படி...\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழப்பு - கிரேன் ஆபரேட்டர் தலைமறைவு\n'ராயல்' பெயரை பயன்படுத்த ஹாரிக்கு இங்கிலாந்து ராணி தடை\nடைமண்ட் பிரின்சஸ் கப்பலில் 7 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு..\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து நடந்தது எப்படி...\nகாலத்தின் குரல்: சிஏஏவால் எந்தவொரு இஸ்லாமியருக்கும் பாதிப்பில்லை என்ற வாதம் சரியா\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழப்பு - கிரேன் ஆபரேட்டர் தலைமறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/hc-issues-notice-to-nithyanantha-and-erode-police-371917.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-20T04:29:52Z", "digest": "sha1:7RHRBG6VJ5X6SRAKESHETPQWSHOFQADF", "length": 16454, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிராணாசாமி எங்கே?.. விளக்கமளிக்க நித்தியானந்தாவுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ் | hc issues notice to nithyanantha and erode police - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநிறைவேற்று, நிறைவேற்று சிஏஏவுக்கு எத���ராக தீர்மானம் நிறைவேற்று.. பேரணியில் இஸ்லாமியர்கள் முழக்கம்\nதமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலங்கள் முற்றுகை.. லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டம்\nதிமுகவா.. அதிமுகவா.. இல்லை பாமகவா.. விடுதலை சிறுத்தைகள் யாருடன் சேரலாம்.. சர்பிரைஸ் ரிசல்ட்\nசிஏஏ விவகாரம்: One Crore Challenge-க்கு அழைத்த பாஜக போஸ்டரால் சென்னையில் பரபரப்பு\nசிஏஏவுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் 6வது நாளாக தொடரும் முஸ்லீம்கள் போராட்டம்\nகவலைப்படாதீங்க.. நாங்க இருக்கோம்.. இந்தியாவிலிருந்து சீனாவுக்கு பறக்கிறது மருத்துவ உபகரணங்கள்\nMovies இவரை வச்சு படம் எடுக்குறதுக்கு.. அட போங்க.. முதல் நாளே கடுப்பான ஜாலி இயக்குனர்.. என்ன நடந்தது\nAutomobiles ஸ்கூட்டர் அ ஆட்டோ -அந்நியன் அம்பி போல தேவைக்கேற்ப உருமாறும் ட்யூவல் வசதியுடைய ஹீரோ மின்சார வாகனம்\nSports கிரிக்கெட்டுல யாருன்னு காட்டியாச்சு... யுவராஜ் சிங்கின் அடுத்த அவதாரம்\nFinance அட கொரோனாவ விடுங்க.. உள்நாட்டு தொழில்களை பாதுகாக்க விரைவில் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன்\nLifestyle மகா சிவராத்திரி 2020: உங்க குலதெய்வத்தை வீட்டில் தங்க வைக்க இதை கண்டிப்பாக செய்யுங்க...\nTechnology Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nEducation உள்ளூரிலேயே அரசு வேலை நாமக்கல் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n.. விளக்கமளிக்க நித்தியானந்தாவுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nசென்னை: நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள பிராணாசாமி என்பவரை மீட்க கோரிய வழக்கில் 4 வாரத்திற்குள் பதிலளிக்க ஈரோடு காவல்துறையினர் மற்றும் நித்தியானந்தாவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகர்நாடகா மாநிலம், பிடதி என்ற இடத்தில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முருகானந்தம் என்ற பல் மருத்துவர் கடந்த 2003ஆம் ஆண்டு சேர்ந்தார். அங்கு அவருக்கு பிராணாசாமி என பெயர் சூட்டப்பட்டது.\nசமீபத்தில் நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் சீடர்கள் தாக்கப்பட்டனர். இதையடுத்து அவரை சந்திக்கச் சென்ற தனக்கு பிடதி ஆசிரமத்தினர் அனுமதி வழங்கவில்லை எனவும், சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தனது மகனை மீட்க கோரி அவரது தாய் அங���கம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனு இன்று நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக 4 வாரத்திற்குள் பதிலளிக்க ஈரோடு காவல்துறையினர் மற்றும் நித்தியானந்தாவிற்கு உத்தரவிட்டனர்.\nதற்போது நித்தியானந்தா எங்கிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவர் இந்தியாவில்தான் இருக்கிறார் என ஒரு தகவலும், இல்லை இல்லை தனி தேசம் உருவாக்கி விட்டு போய் விட்டார் என்று இன்னொரு குழப்பத் தகவலும் உலா வருவது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநிறைவேற்று, நிறைவேற்று சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்று.. பேரணியில் இஸ்லாமியர்கள் முழக்கம்\nதமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலங்கள் முற்றுகை.. லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டம்\nசிஏஏவுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் 6வது நாளாக தொடரும் முஸ்லீம்கள் போராட்டம்\nAnti-CAA Protest LIVE: லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டம்.. முதல்வர் அவசர ஆலோசனை\nஅதை விடுங்க.. வண்ணாரப்பேட்டைக்கு ஏன் ஸ்டாலின் வரலை.. அவர் வர மாட்டார்.. போட்டு தாக்கும் எச்.ராஜா\nசட்டசபை முற்றுகைப் போராட்டம்..குடும்பம் குடும்பமாக முஸ்லீம்கள் குவிந்தனர்.. போலீஸ் குவிப்பு\nநாளை போராட்டம்.. திட்டமிட்டபடி தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம்.. இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு\nதலைமை செயலக முற்றுகை போராட்டம்.. மார்ச் 11ம் தேதி வரை நடத்த தடை.. சென்னை ஹைகோர்ட் உத்தரவு\nவேளாண் மண்டல அறிவிப்பு... சட்டமாக இயற்ற முதல்வர் தீவிர ஆலோசனை\nநட்சத்திர ஹோட்டல்களுக்கு குறைந்த வரியா லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தேவை.. சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு\nபதவி முக்கியம் பிகிலே.. பாஜகவில் மீண்டும் லைம் லைட்டில் எச்.ராஜா.. திமுகவை துரத்த இதுதான் காரணமோ\nடாஸ்மாக் மதுபான விற்பனை ஜோர்.. வருமானம் கிடுகிடு உயர்வு.. காரணம் என்ன தெரியுமா\nஅதிமுக அரசை தூக்கி எறிய மக்கள் தயார்... கே.எஸ். அழகிரி விளாசல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnithyanantha erode police madras high court court நித்தியானந்தா ஈரோடு போலீஸ் சென்னை ஹைகோர்ட் கோர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/aravind-kejriwal-releases-his-election-manifesto-in-vijayakanth-style-376123.html", "date_download": "2020-02-20T04:22:00Z", "digest": "sha1:LM4W3LHOJOE73JQVHNIY5HSFO4FWKHEN", "length": 16118, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "விஜயகாந்த் ஸ்டைல் ரேஷன் திட்டம்.. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி தேர்தல் அறிக்கை | Aravind Kejriwal releases his election manifesto in Vijayakanth style - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகொரோனா வைரஸ்க்கு எதிராக முக்கிய திருப்புமுனை.. 3டி அணு வரைபடம்.. விஞ்ஞானிகள் சூப்பர் அறிவிப்பு\nஆஹா.. புதிய திருப்பம்.. இந்தியாவுடன் கைகோர்த்தது சீனா.. பாகிஸ்தானுக்கு புதிய கெடு விதிக்க முடிவு\nஅடுத்தடுத்து உயிர்களை காவு கொள்ளும் ஈவிபி பொழுது போக்கு பூங்கா- இதுவரை 7 பேர் பலி\nகோவை: அவிநாசி அருகே கேரளா அரசு பேருந்து- கண்டெய்னர் லாரி பயங்கர மோதல்.. 20 பேர் உடல் நசுங்கி பலி\nஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் 8 பேர் சுட்டுக்கொலை.. மர்ம நபர்கள் வெறிச்செயல்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் 3 பேர் பலி- கமல்ஹாசன் ஆழ்ந்த இரங்கல்\nMovies 'பொன்மானைத் தேடி...'- தீர்ந்து போகாத இசை, மறக்க முடியாத 'மலேசியா'வின் குரல்\nAutomobiles இவர்தான் நிஜ அயர்ன் மேன்... ஜெட் விமானத்தை விஞ்சும் வேகத்தில் பறந்து புதிய உலக சாதனை... வீடியோ..\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nTechnology ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பண வருமானம் அதிகமாக வரும்...\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜயகாந்த் ஸ்டைல் ரேஷன் திட்டம்.. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி தேர்தல் அறிக்கை\nடெல்லி: வீடு தேடி ரேஷன் பொருட்கள் வரும் என்ற திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டார்.\nடெல்லியில் சட்டசபை தேர்தல் வரும் 8ஆம் தேதி நடைபெறுகிறது. இதன் வாக்கு எண்ணிக்கை 11-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக் கொள்வது என ஆளும் ஆம் ஆத்மி போராடி வருகிறது.\nஆனால் பாஜக, காங்கிரஸோ எப்படியாவது தலைநகர் டெல்லியை பிடிக்க வேண்டும் என தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளன. இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.\nஅதில் பணியின் போது மரணமடையும் துப்புரவு பணியாளரின் குடும்பத்திற்கு ரூ 1 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.\nவீடு தேடி ரேஷன் பொருட்கள் கொண்டு வந்து தரப்படும்.\nமூத்த குடிமக்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல ரூ 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.\nபெண்கள் பாதுகாப்பு, அனைவருக்கும் கல்வி அளிக்கப்படும்.\nடெல்லியில் கடைகள், உணவகங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க வகை செய்யப்படும் என்பன உள்ளிட்டவை தேர்தல் அறிக்கையாக தெரிவிக்கப்பட்டன.\nவீடு தேடி ரேஷன் திட்டத்தை தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராமஜென்மபூமி அறக்கட்டளை தலைவராக நித்ய கோபால் தாஸ் நியமனம்\nரிபப்ளிக் டிவியின் 82% பங்குகள் அர்னாப் கோஸ்வாமி வசம்- உரிமையாளரும் அர்னாப்தான்... டிவி நிர்வாகம்\nடெல்லி ஷாகீன் பாக் போராட்ட களத்தில் உச்சநீதிமன்றத்தின் 2 மத்தியஸ்தர்கள் முதல் கட்ட பேச்சுவார்த்தை\nடெல்லி ஷாகீன் பாக் போராட்ட களத்தில் உச்சநீதிமன்றத்தின் 2 மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தை\nஇனி கிரேட்டர் கைலாஷில் மாதந்தோறும் சுந்தர காண்டம் பாராயணம்- ஆம் ஆத்மி எம்எல்ஏ அறிவிப்பு\nபாக். கிரே லிஸ்ட்டில் தொடரலாம்.. எஃப்ஏடிஎஃப் கூட்டத்தில் முடிவு.. ஆனால் விரைவில் பிளாக் லிஸ்ட்\nகொரோனாவால் இந்திய பொருளாதாரத்திற்கு பாதிப்பா .. நிர்மலா சீதாராமன் ஆலோசனை.. விரைவில் முக்கிய முடிவு\nகொரோனா சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதா உண்மை என்ன இந்தியாவிற்கான சீன தூதர் அதிரடி விளக்கம்\nபாரசிட்டமால் மருந்து விலை 40 சதவீதம் அதிகரிப்பு.. சீனாவால் இந்தியாவுக்கு பெரும் சிக்கல்\nபிப்.19.. குடியரசுத் தலைவரை சந்திக்கும் தமிழக எதிர்க்கட்சிகள்.. சிஏஏ குறித்து முறையிட முடிவு\nசெம குட் நியூஸ்.. சீனாவில் இருந்து திரும்பிய 406 பேருக்கு கொரோனா இல்லை.. முகாமிலிருந்து வெளியேற்றம்\nகொலையாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு.. பெரிதாக மகிழ்ச்சி இல்லை.. நிர்பயா தாய் விரக்தி\n���ிர்பயா கொலையாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு தண்டனை.. டெல்லி நீதிமன்றம் வாரண்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naravind kejriwal delhi cm assembly elections 2020 அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வர் சட்டசபை தேர்தல் 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-blog/uka-kuantai-vyil-viralai-vaippatai-tavirkka-6-vaika/5040", "date_download": "2020-02-20T05:22:43Z", "digest": "sha1:TBI2DVITF4KPSXKRI5H65ZJDA725N6H7", "length": 20511, "nlines": 228, "source_domain": "www.parentune.com", "title": "உங்கள் குழந்தை வாயில் விரலை வைப்பதை தவிர்க்க 6 வழிகள் | Parentune.com", "raw_content": "\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nபெற்றோர் >> வலைப்பதிவு >> பெற்றோர் >> உங்கள் குழந்தை வாயில் விரலை வைப்பதை தவிர்க்க 6 வழிகள்\nபெற்றோர் குழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nஉங்கள் குழந்தை வாயில் விரலை வைப்பதை தவிர்க்க 6 வழிகள்\n1 முதல் 3 வயது\nParentune Support ஆல் உருவாக்கப்பட்டது\nபுதுப்பிக்கப்பட்டது Jan 22, 2020\nநிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது\nகுழந்தைங்க என்ன பண்ணாலும் அழகு தான். சில குழந்தைகள் கொஞ்ச நாள்ல விரல் சூப்புறதை மறந்துடுவாங்க. ஆனா சில குழந்தைகள் வளர்ந்த அப்புறமும் இந்த பழக்கத்தை தொடர்ந்துக்கிட்டே இருப்பாங்க. அதுக்காக விரல் சூப்புற குழந்தைகளை நாம அப்படியே விட்டுட முடியுமா அப்படியே விட்டுட்டா நிறுத்த கடினமாக இருக்கும்.கவலைப்பட வேண்டாம், இதை நிறுத்த வழிகள் இருக்கின்றது\nகுழந்தைங்க தாயோட வயிற்றில் இருக்கும்போதே விரல் சூப்பும் பழக்கத்தை தொடங்கிடுறாங்க. பிறந்த அப்புறம் இந்த பழக்கம் தானா அவங்களுக்கு வந்துடுது. குழந்தைங்களோட விரல் சூப்புற பழக்கத்துக்கு நிறைய காரணங்கள் இருக்கு. பொதுவா புட்டிப்பால் குடிக்க ஆரம்பிக்கிற காலத்துல தான் நிறைய குழந்தைகள் விரல் சூப்ப ஆரம்பிக்கிறாங்க. தாய்ப்பால் குடிக்கும்போது குழந்தைக்கு கிடைக்கிற நிறைவு புட்டிப்பால் குடிக்கும்போது கிடைக்கிறது இல்ல. புட்டியில பால் தீர்ந்ததும் தன்னோட மனநிறைவுக்காக குழந்தை விரல் சூப்பத் தொடங்குது.\nகுழந்தைகளுக்கு பசி எடுக்கும்போது விரல் சூப்ப ஆரம்பிச்சிடுவாங்க. தாய்ப்பால் குடிக்கும்போது கிடைக்கிற அதே உணர்வு விரல் சூப்பும்போது கிடைக்கிறதால அதைத் தொடர்ந்து செய்யுறாங்க. சில குழந்தைகளுக்கு பல் வளர ஆரம்பிக்கும்போது விரல் சூப்பணும்ங்கிற எண்ணம் உருவாகும், பல் முளைக்க ஆரம்பிக்கும்போது ஈறுகள்ல உண்டாகிற உறுத்தல் காரணமாக விரல் சூப்ப நினைக்கிறாங்க. பெரும்பாலான குழந்தைகள் பல் வளர்ந்ததும் இந்த பழக்கத்தை கைவிட்டுடுவாங்க. ஆனா சில குழந்தைகள்\nவிரல் சூப்பும் குழந்தைகளோட உடலுக்குள் நோய்க்கிருமிகள் எளிதாகப் போய்விடுகிறது. இதனால வயிற்றுப்போக்கு, காய்ச்சல், வாய்ப்புண், குடல்புழு பிரச்னைகள் இந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கு. இதுவே மூன்று, நான்கு வயது வரைக்கும் இந்தப் பழக்கம் தொடர்ந்தால் அந்த குழந்தையோட பற்கள், ஈறுகள்ல பாதிப்பு ஏற்படும். முளைக்கிற பற்கள் தெற்றுப்பல்லா மாறக்கூடும். தாடைலயும் பிரச்னை வர்றதுக்கான வாய்ப்புகள் அதிகமா இருக்கு.\nகுழந்தையின் உடல், சமூக மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி\nஉங்கள் குழந்தைக்கு பால் பிடிக்கவில்லையா\nஃப்ளூவில் இருந்து குழந்தையை காப்போம்\nகுழந்தைக்கு தொடர்ந்து மூக்கு ஒழுகுவதை கட்டுப்படுத்தும் வீட்டு வைத்தியம்\n8 வழிகளில் குழந்தையின் முடியை பராமரிக்கலாம் - அம்மாக்களுக்கான டிப்ஸ்\nபள்ளி செல்லும் வயது வரைக்கும் விரல் சூப்பும் பழக்கம் இருக்கிற குழந்தைகள் சக மாணவர்களால கிண்டல் செய்யப்படுற சூழ்நிலைக்கு ஆளாவாங்க. இதனால எல்லாரோட கூடி விளையாடுற அனுபவம் கிடைக்காம தனிமைப் படுத்தப் படுவாங்க. இது அவங்களுக்கு மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தும்.\nஉங்கள் குழந்தை பிடிவாதம் பிடிக்கிறார்களா\nஉங்கள் குழந்தைகள் ஆக்ரோஷமாக நடந்து கொள்கிறார்களா\nஉங்கள் குழந்தை நீச்சல் கற்கும் போது பாதுகாப்பாக வைப்பது எப்படி\nஉங்கள் பிள்ளைகள் பழங்கள் அதிகமாக சாப்பிட 4 வழிகள்\nஉங்கள் குழந்தை கோடையில் குளு குளுவென்று இருக்க இளநீர் கீர்\nவிரல் சூப்புற பழக்கம் இத்தனை விளைவுகளை ஏற்படுத்துமா அப்படின்னு கேட்டா அதுக்கு பதில் ஆமாம் தான். சரி இதையெல்லாம் தவிர்க்கிறதுக்கு என்ன செய்யலாம்\nமுதலில் விரல் சூப்பும் குழந்தைகளை கடுமையாக நடத்தக் கூடாது. வலுக்கட்டாயமாக அவர்களது வாயில் இருந்து விரல்களை எடுத்து விடக்கூடாது. அவர்களிடம் அன்பாகப் பேசி, இந்த பழக்கம் எத்தனை தீங்கு விளைவிக்கும் என்பதை புரிய வைக்க வேண்டும்.\nஅடுத்ததாக குழந்தைகள் எப்போதெல்லாம் அதிகமாக வாயில் கை வைக்கிறார்கள் என்று கவனித்து அந்த நேரத்தில் குழந்தைக்கு வரைவது அல்லது எழுதுவது இப்படி எதில் ஆர்வம் அதிகமாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அது தொடர்பான வேலைகளைச் செய்ய பழக்க வேண்டும்.\nசிறு குழந்தைகளுக்கு கைகளில் க்ளவுஸ் மாட்டி விடலாம். வெளியிடங்களில் அல்லாமல் வீட்டில் இருக்கும் போது விரலை தொடாத துணி அல்லது க்ளவுஸ் மாட்டிவிடுங்கள்.\nஅவர்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யும்போது, அதில் கவனம் செலுத்துவதால் விரல் சூப்புவதை அவர்களாகவே விரைவில் மறந்து விடுவார்கள்.\nஇரண்டு வயது வரைக்கும் குழந்தைகளை உங்கள் அருகாமையிலேயே வைத்துக் கொள்ளுங்கள். அவர்களோடு நிறைய நேரம் செலவழியுங்கள். பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் தங்களுக்கு கிடைக்கிறது என்றாலே தனிமை தொடர்பான பிரச்னைகள் அவர்களுக்கு வராது. அதனால் விரம் சூப்பும் பழக்கத்திற்கு அடிமை ஆவது தவிர்க்கப்படும்.\nகுழந்தைகளோட மனரீதியான பிரச்னைகளும் விரல் சூப்பறதுக்கான காரணமா இருக்கு. ஏமாற்றம், பயம், பதற்றம், தனிமை, கவலை இந்த மாதிரி மனரீதியா ஏற்படுற பாதிப்புகள் குழந்தைகளை விரல் சூப்பத் தூண்டுது. வளர்கிற வயதில் குழந்தைகளுக்கு பெற்றோரோட அன்பும், அரவணைப்பும் தேவை.\nஇவை எல்லாவற்றையும் தாண்டி அவர்கள் விரல் சூப்புவதை நிறுத்தவில்லை என்றால் மருத்துவரை அணுகி முறையான ஆலோசனை பெறுங்கள்.\nஅவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.\n4 மாதம் குழந்தைக்கு கண்ணில் நீர் வடிகிறது\n4 மாதம் குழந்தைக்கு கண்ணில் நீர் வடிகிறது\n4 மாதம் குழந்தைக்கு கண்ணில் நீர் வடிகிறது\n4 மாதம் குழந்தைக்கு கண்ணில் நீர் வடிகிறது\n+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்\n1-3 வயது குழந்தைகளுக்கான தூக்க முறை..\n1 முதல் 3 வயது\n1 முதல் 3 வயது\nகுழந்தைகளின் எடையை அதிகரிக்கும் இயற..\n1 முதல் 3 வயது\nஎடை மற்றும் உயரம் - சீராக பராமரிக்க..\n1 முதல் 3 வயது\nபருமன் ஆரோக்கியம் அ���்ல: உடல் பருமன்..\n1 முதல் 3 வயது\nஎன் குழந்தை பேசா வில்லை\n6-7 மாதக் குழந்தைக்கு என்ன உணவு குடுபது\nஎன் மகளின் எடை 8. 850. ...அவளுக்கு அடிகடி வாயில் ப..\nஎனது மகன் எதுவும் சாப்பிடுவதே இல்லை இருப்பினும் 6..\n6 மாதம் குழந்தை உணவு வகைகள்\nஎன் குழந்தை 9 மாதம் ஆகிறது. அவன் எடை 6. 500 தான் இ..\nஎனக்கு குழந்தை பிறந்து 6 மாதம் ஆகிறது. சிசேரியன் வ..\nஇன்று எனது குழந்தை க்கு 6 மாதம் பூர்த்தி ஆகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}